diff --git "a/data_multi/ta/2019-22_ta_all_0193.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-22_ta_all_0193.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-22_ta_all_0193.json.gz.jsonl" @@ -0,0 +1,740 @@ +{"url": "http://tamilnews.cc/news/world/97216", "date_download": "2019-05-21T07:24:07Z", "digest": "sha1:FG26CNWM63MJK65MUCGMER3UBHKFTE2E", "length": 10957, "nlines": 127, "source_domain": "tamilnews.cc", "title": "கிம் ஜாங்-உன் போட்டியிடாத நிலையிலும் மாபெரும் வெற்றிபெற்ற விநோதம்", "raw_content": "\nகிம் ஜாங்-உன் போட்டியிடாத நிலையிலும் மாபெரும் வெற்றிபெற்ற விநோதம்\nகிம் ஜாங்-உன் போட்டியிடாத நிலையிலும் மாபெரும் வெற்றிபெற்ற விநோதம்\nவட கொரிய தேர்தலில் சர்வாதிகாரத் தலைமையுடைய ஆளும் தரப்புக்கு வரலாறு காணாத பெரும் வெற்றி கிடைத்துள்ளது.\nஆனால், இந்த நாட்டின் வரலாற்றிலேயே, வாக்குச்சீட்டில் கிம் ஜாங்-உன்னின் பெயரே இல்லாமல் இருப்பது இதுவே முதல்முறை.\nஇது உறுதி செய்யப்படுமானால், சம்பிரதாய நாடாளுமன்றமாக இருக்கின்ற வட கொரிய நாடாளுமன்றத்திற்கு முதல் முறையாக வட கொரிய தலைவர் போட்டியிடவில்லை என்பது தெரியவரும்.\nகிம் ஜாங்-உன்னின் சகோதரியான கிம் யோ-ஜாங் இந்த நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nகிம் ஜாங்-உன்னின் இளைய சகோதரியான இவர், மெதுவாக செல்வாக்கு மிக்கவராக உருவாகி வருகிறார்.\nவட கொரியாவில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல், அந்நாட்டை ஆளுவதை சட்டபூர்வமாக்க பயன்படுத்தப்படுகிறது. \"இது பொருளில்லாத முறை\" என்று சர்வதேச அளவில் கண்டிக்கப்பட்டு வருகிறது.\nஒவ்வொரு வாக்குச்சீட்டிலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரேயொரு வேட்பாளரின் பெயர்தான் இருக்கும்.\nநாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்படும் 687 பிரதிநிதிகளின் பெயர் பட்டியலை கடந்த செவ்வாய்க்கிழமை வட கொரிய ஊடகம் அறிவித்தது.\nஆனால், கிம் ஜாங்-உன்னின் பெயர் அப்போது வாசிக்கப்படவில்லை.\nஇவரது பெயர் இந்த பட்டியிலில் இல்லாதது, அதிகாரத்தின் பலம் பலவீனமடைந்து விட்டதை காட்டவில்லை என்று வட கொரிய சிறப்பு இணையதளமான என்கே நியூஸின் ஆய்வாளர் ரேச்சலு மின்யெங் தெரிவித்துள்ளார்.\nவட கொரியா அசாதாரணமான நாடு என்பதை பார்க்க செய்வதன் ஒரு பகுதி இதுவென கூறிய அவர், பல ஜனநாயக நாடுகளில் அதிபர் நாடாளுமன்றத்தில் ஒரு தொகுதியை கொண்டிருப்பவராக இருப்பதில்லை என்றார்.\n2014ம் ஆண்டு நடைபெற்ற முந்தைய தேர்தலில், வட கொரிய தலைவரின் சகோதரியான கிம் யோ-ஜாங் தேர்வு செய்யப்படவில்லை என்று மின்யெங் லீ விளக்கினார்.\nயாரோ ஒருவரது இறப்புக்கு பின்னர் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அவர் வட கொரிய நாடாளுமன்ற பேரவையின் உறுப்பினராக உருவானதாக தெரிகிறது என்கிறார் அவர். கட்சியின் முக்கிய பரப்புரை மற்றும் கிளர்ச்சி துறையின் துணை இயக்குநராக அமர்த்தப்பட்ட பின்னர், கிம் யோ-ஜாங் 2014ம் ஆண்டிலிருந்து செல்வாக்கில் உயர்ந்துள்ளார்.\nதனது சகோதரரோடு மிகவும் நெருக்கமாக இருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக, வியட்நாம் தலைநகர் ஹனோயில் அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்போடு நடைபெற்ற சமீபத்திய கூட்டம் உள்பட, கிம் ஜாங்-உன்னின் வெளிநாட்டு பயணங்கள் எல்லாவற்றிலும் இவர் பங்கேற்று வருகிறார்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில், வேட்பாளர் பற்றிய தெரிவு இல்லாவிட்டாலும், 17 வயதுக்கு மேலானோர் அனைவருக்கும் கட்டாயமாகும்.\nஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நாடாளுமன்ற தேர்தலில் வக்களிப்போர் 100 சதவீதத்திற்கு மிகவும் நெருக்கமாக இருக்கும்.\nஇதன் மூலம் ஆளும் தொழிலாளர் கட்சிக்கு அனைவரும் ஒருமித்த ஆதரவை வழங்கியிருப்பர்.\nவெளிநாடுகள் மற்றும் கடல் கடந்த நாடுகளில் பணிபுரிவோர் வாக்களிக்க வர முடியாததால், இந்த ஆண்டு 99.99 சதவீதம் பேர் வாக்களிப்பில் பங்கேற்றுள்ளதாக செவ்வாய்க்கிழமை வட கொரிய அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ அறிவித்தது.\nடிரம்ப்–கிம் ஜாங் அன் 2–வது சந்திப்பு தோல்வி: அதிநவீன ஆயுத சோதனை நடத்தி வடகொரியா அதிரடி\nவடகொரியாவில் அடுத்த வாரம் புதின்:கிம் ஜாங் அன் சந்திப்பு\nகிம் ஜாங் அன் சகோதரர் கொலையில் கைதான வியட்நாம் பெண்ணும் விடுதலை ஆகிறார்\nஉருவாகிறது தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய புத்தர் சிலை\nஉருவாகிறது தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய புத்தர் சிலை\nசண்டையிட விரும்பினால் ஈரான் முடிந்து விடும் - டிரம்ப் எச்சரிக்கை\nஊழலில் துணைப்பிரதமர் பதவி விலகல் : ஆஸ்திரியாவில் திடீர் தேர்தல்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varikudhirai.blogspot.com/2010/09/blog-post_21.html", "date_download": "2019-05-21T07:26:57Z", "digest": "sha1:TND4RPG4C5RSULL5GZUQSKFSRUO4BK3T", "length": 8154, "nlines": 106, "source_domain": "varikudhirai.blogspot.com", "title": "வரிக்குதிரை: ஒபாமாவும் ஒரு மசூதியும்", "raw_content": "\nபதிவுலகத்தில் மீண்டும் நுழைந்த பின் குறுகிய காலத்தில் என் பதிவுகளுக்கு அன்பும், ஆதரவும் அளிக்கும் உங்களுக��கு நன்றி அன்பர்களே.... எனது பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். திரட்டிகளில் வாக்களிப்பதன் மூலமாகவும் என் தளத்தில் நண்பர்களாக இணைவதன் மூலமாகவும் என் எழுத்து பலரையும் சென்றடைய உதவுங்கள்......\nவெள்ளை மாளிகைக்குள் ஒரு புயல் வீசி இருக்கிறது. ஒபாமா சாவகாசமாக சொன்ன சின்ன விஷயம் சர்ச்சையைத் தோற்றுவித்துவிட்டது. செப்டம்பர் பதினொன்று தாக்குதலை யாரும் மறந்து விட முடியாது. இன்று பலி வாங்கப் படும் பல உயிர்களுக்கு அது முதல் விதை.\nஅந்த இரட்டைக் கோபுர வளாகத்தில் ஒரு மசூதி கட்ட ஏற்பாடுகள் நடக்கின்றன. அதுதான் சர்ச்சை. ஆனால் ஒரு புறம் மன்னிப்பு என்ற மனித உணர்வை ஊட்டும் அற்புதமான தருணமாக இதைக் கருதலாம். ஆனால் மன்னிக்க நாம் யார் யார்தான் தவறு செய்யவில்லை தவிர பயங்கரவாதிகளின் தவறுக்கு உண்மையான முஸ்லிம்களை எப்படி புண்படுத்த முடியும்\nஆனால் நடப்பதென்னவோ அதுதான். யாரும் மன்னிக்கவில்லை.\nஒபாமா மசூதி கட்ட ஆதரவு தந்த ஒரே காரணத்தால் அவரின் ஆதரவு வீழ்ச்சி அடைந்து விட்டதாம். என்ன கொடுமைடா இது\nவளர்ச்சி பெற்ற, கருத்து சுதந்திரம் பெற்ற அமெரிக்காவில் இந்த நிலையா\nஅதுவும் Mr. President இற்கு.\nதவிர என் தனிப்பட்ட openion\nநம்ம ஊர் அரசியல்வாதி மாதிரி சந்தர்ப்பத்துக்கு ஏற்றாப் போல் பேச அவருக்குத் தெரியாதா உண்மையே பேசினாலும் ஆதாயம் இருந்தா தானே பேசுவாங்க\nபாவம் பச்சை புள்ளதான் போங்க...\nபழிக்குப் பழி என்று எல்லோரும் கிளம்பினால் இந்த உலகில் யாருமே மிஞ்ச மாட்டார்கள். உயர்திரு.புஷ் அவர்களின் தவறுகளை சரி செய்து முன்னேறிக் கொண்டிருக்கும் ஒபாமாவுக்கு இந்த நிலைமையா ஆனால் ஒன்று. நல்லதுக்கு காலம் இல்லை\nஎன் பதிவுகளை இலவசமாக மெயில் மூலம் பெற.....\nநான் எப்போது உன் தோழன் ஆகிறேன் \nஎன் மேல் உங்கள் செருப்புகளைத் தூக்கி வீசுங்கள்\nஎன்னைக் கவனித்த அன்பு உள்ளங்கள்...\nமலைகளைத் தகர்த்துப் பயிர் செய்த தமிழர்கள்....\nகாயத்துக்கு மருந்து போடும் \" சோபாலபுரம்\"\nத்ரீ இடியட்ஸ் : 2 முட்டாள்களும் ஒரு அதிபுத்திசாலியும்\nஎன் மேல் உங்கள் செருப்புகளைத் தூக்கி வீசுங்கள்\nசில்ட்ரென் ஒப் ஹெவன் - ஒரு திரைக்கண்ணோட்டம்\nமண்ணுக்கடியில் மாசி தேடியவர்கள் ... பகுதி 3\nதமிழ் வார்த்தை ஒரு லட்சம்\nஅரங்கேறும் இன்னொரு நடிகரின் அந்தரங்கம்.....\nநான் வேல்டு பூரா பேமசு....\nஎன்னுடைய பத���வுகளின் தனியுரிமை இங்கு உள்ளது......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/machine-learning-26-decisiontreesrandomforest/", "date_download": "2019-05-21T06:27:18Z", "digest": "sha1:LGQG4RZDVXFMCL4SYZO7K5ICOH4KHHR4", "length": 19458, "nlines": 192, "source_domain": "www.kaniyam.com", "title": "Machine Learning – 26 – Decisiontrees&Randomforest – கணியம்", "raw_content": "\nRegression மற்றும் Classification இரண்டிற்கும் உதவக்கூடிய நேர்கோடு முறையில் பிரிக்க இயலாத non-linear தரவுகளுக்கான model-ஆக decision trees மற்றும் random forest விளங்குகிறது. Decision trees என்பது பொதுவாக மாதிரித் தரவுகளில் உள்ள மதிப்புகளைக் கொண்டு அவற்றை சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துக் கற்கிறது. கீழ்க்கண்ட எடுத்துக்காட்டில் ஒரு மலர் மல்லியா, ரோஜாவா, தாமரையா என்று தீர்மானிக்க DecisionTreeClassifier() மற்றும் RandomForestClassifier() பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு மலரின் இதழ்களுடைய(sepal) நீள அகலமும், அவற்றின் மேற்புற இதழ்களுடைய(petal) நீள அகலமுமான 4 அம்சங்களே ஒரு மலர் எந்த மலராக இருக்கும் என்பதைத் தீர்மானிக்கிறது. இந்த அம்சங்களிலுள்ள தரவுகளை பல்வேறு பகுதிகளாகப் பிரித்துக் கற்கும் வேலையை DecisionTreeClassifier() செய்கிறது. அவ்வாறு தரவுகளைப் பிரிப்பது என்பது ஒருசில conditions-ஐப் பொறுத்து நடக்கிறது. எனவேதான் இவை Eager learners என்று அழைக்கப்படுகின்றன. இதற்கு மாற்றாக KNN என்பது lazy learners ஆகும். Ensemble learning எனும் முறையில் random forest கற்கிறது. Ensemble என்றால் குழுமம் என்று பொருள். அதாவது பல்வேறு decision trees-ஐ உருவாக்கி, அவற்றை குழுமமாக வைத்துக் கற்கிறது. குழுமத்தில் உள்ள ஒவ்வொரு tree-ம் வெவ்வேறு பயிற்சித் தரவுகளை எடுத்துக் கொண்டு பயிற்சி பெற்றுக் கொள்கிறது. எனவே இதனுடைய accuracy இன்னும் அதிகமாக இருக்கும். கீழ்க்கண்ட எடுத்துக்காட்டில் இவைகளுக்கான நிரலைக் காணலாம். Decision Trees 89% accuracy -ஐயும், Random forest 97% accuracy -ஐயும் வெளிப்படுத்துவதைக் காணலாம். மேலும் ஒவ்வொன்றும் எவ்வாறு தரவுகளைப் பிரித்துக் கற்கிறது என்பது வரைபடமாகவும் காட்டப்பட்டுள்ளது.\nflowers.csv எனும் கோப்பில் மொத்தம் 150 தரவுகள் பயிற்சிக்கு உள்ளன. அவை train_test_split() எனும் முறைப்படி 112 தரவுகள் பயிற்சிக்கும், மீதி 38 தரவுகள் பயிற்சி செய்யப்பட்ட model-ஐ சோதிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. கீழ்க்கண்ட decision tree-ன் முதல் node-க்குள் உள்ள samples=112 என்பது மொத்தம் பயிற்சிக்கு அளிக்கப்பட்டுள்ள தரவுகளைக் குறிக்கிறது. value = [34,41,37] என்பது 34 தரவுகள் மல்லிகைக்கும் 41 தரவுகள் தாமரைக்கும், 37 தரவுகள் ரோஜாவுக்கும் அமைந்துள்ளன எனும் விவரத்தைக் கொடுக்கிறது. entropy = 1.581 மாதிரிகளில் உள்ள uncertainty / disorder / impurity-ஐக் குறிக்கிறது. அதாவது நாம் வகைப்படுத்த வேண்டிய பல்வேறு பிரிவுகளில் உள்ள தரவுகளும் எந்த அளவு விகிதத்தில் கலந்துள்ளன என்பதைக் கூறும். இதற்கான கணக்கீடு பின்வரும் முறையில் நிகழும். முதலில் மொத்த தரவுகளில் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த தரவுகளும் எவ்வளவு எண்ணிக்கையில் உள்ளன எனும் பின்னம் கணக்கிடப்படும். பின்னர் அம்மதிப்புக்கு log base 2 கண்டுபிடிக்க வேண்டும். இதற்கான கருவி www.miniwebtool.com/log-base-2-calculator/ எனும் வலைத்தளத்தில் உள்ளது. இவ்வாறே மல்லி, ரோஜா, தாமரை என்னும் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாகக் கண்டுபிடிக்க வேண்டும். கடைசியாக இவைகளின் கூட்டுத்தொகையை – எனும் எதிர்மறை குறியால் பெருக்கினால் கிடைப்பதே entropy ஆகும்.\nகணக்கிடப்பட்ட entropy மதிப்பையே வரைப்படத்தின் முதல் node-ல் காணலாம். இம்மதிப்பு 0-க்கு அதிகமாக இருப்பதால், 112 தரவுகளும் ஒரு condition மூலம் 37, 75 எனும் எண்ணிக்கையில் அமையும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. அதாவது X2 எனப்படும் Petal_length அம்சத்தின் மதிப்புகளில் 2.35 -க்கு கீழ் இருந்தால் அத்தகைய தரவுகள் இடப்புற node-லும், அதிகமாக உள்ளவை வலப்புற node-லும் பிரிக்கப்படுகின்றன. பின்னர் மீண்டும் பிரிக்கப்பட்ட இரு பிரிவுகளுக்கும் entropy கணக்கிடப்படுகிறது. இடப்புறம் உள்ள node-ல் entropy 0.0 என வந்துள்ளது. இதுவே decision node எனப்படும். அதாவது 0-ஆக இருக்கும் பட்சத்தில் அதில் உள்ள தரவுகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையின் கீழ் பிரிக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தம். அதன் value மதிப்பும் [0,0,37] என்று உள்ளது. அதாவது மல்லிகைக்கும், தாமரைக்குமான தரவுகளின் எண்ணிக்கை 0. ரோஜாவுக்கான எண்ணிக்கை 37. இதுவே ஒரு பூவை ரோஜா என முடிவு செய்வதற்கான decision node ஆகும். இதே முறையில் வரைப்படத்திலுள்ள மற்ற nodes உருவாக்கப்படுகின்றன. மற்ற features-ம் சோதிக்கப்படுகின்றன. வரைப்படத்தின் கடைசி கிளையில் ஒரு பூவை மல்லி அல்லது தாமரை என முடிவு செய்வதற்கான decision nodes அமைந்துள்ளன. அதாவது கடைசி கிளையில் இடமிருந்து வலமாக உள்ள 3 nodes-ல், அதன் value மதிப்புகளை கவனிக்கவும். மல்லி என முடிவு செய்வதற்கான இடத்தில் 34 என மொத்தமாக இல்லாமல், 30, 3, 1 என தனித்தனியாகப் பிரித்து இத்தகைய decision nodes-ஐ உருவாக்கியுள்ளது. அவ்வாறே வலமிருந்து இடமாக உள்ள 3 nodes-ல், தாமரை எ�� முடிவு செய்வதற்கான இடத்தில் 41 என மொத்தமாக இல்லாமல், 30, 8, 3 எனத் தனித்தனியாகப் பிரித்து உருவாக்கியுள்ளது. எனவேதான் இவைகளின் entropy 0 மற்றும் அதற்கு நெருங்கிய மதிப்பாக உள்ளது.\nஒரு குறிப்பிட்ட பிரிவில் தரவுகளை வகைப்படுத்துவதற்குத் தேவையான விவரங்களை எந்த அளவுக்கு ஒரு feature அளிக்கிறது என்பதே Information Gain எனப்படும். இதுவும் entropy-ஐப் போன்றே தரவுகளை சரியாக வகைப்படுத்த உதவும் ஒரு metric ஆகும். entropy என்பது impurity ஆகும். இதை வைத்து, அந்த impurity-ஐக் குறைப்பதற்கு உதவும் metric தான் gini gain எனப்படும். இதற்கான வாய்ப்பாடு பின்வருமாறு.\nமேற்கண்ட நிரலில் DecisionTreeClassifier()-க்குள் criterion = “entropy” என்பதற்கு பதிலாக “gini”எனக் கொடுத்து பயிற்சி அளித்தால், அது gini-ஐக் கணக்கிட்டு பின்வருமாறு கிளைகளை உருவாக்கிக் கற்கிறது.\nRandom Forest முறையில் கற்கும் model-ன் வரைபடம் பின்வருமாறு.\nRandom forest-ல் மாதிரித் தரவுகளில் உள்ள ஒவ்வொரு feature-ம் வகைப்படுத்தலுக்கு எந்த அளவுக்கு பங்களித்துள்ளது என்பதை பின்வரும் வரைப்படத்தில் காணலாம்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2015/04/", "date_download": "2019-05-21T07:19:39Z", "digest": "sha1:6QMVYUE6N3RXYI32PTAPWGOWMK3CMAMU", "length": 49280, "nlines": 306, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: April 2015", "raw_content": "\n\"யாத்ரீ க க்ரிப்யா ஜான் தீஜியே\" என்று ஹிந்தியில் அறிவிப்பு ஒலித்துக் கொண்டிருந்த அந்த கோவை இரயில் நிலையத்திலிருந்து அந்த பல்சக்கர ஊர்தி புறப்படத் துவங்கியது. அந்த மெகாஸைஸ் வாகனத்தை பிடிக்க ஒரு பெண் முன்னே ஓடி வர, அவள் கரம் பற்றியபடி ஒரு எக்ஸ்ட்ரா லார்ஜ் பேக்கை தோள்களில் சுமந்தபடி ஒரு இளைஞனும் வந்து அந்த நீண்ட நீல நிற கம்பளிப் பூச்சியின் உள்ளே ஏறி தங்களையும் அடைத்துக் கொண்டனர். படிக்கட்டில் நின்றபடியே கோவை தங்களை விட்டு மெல்ல மெல்ல நகர்ந்து செல்வதை ��சித்துக் கொண்டிருந்தனர். பீளமேடு ஸ்டேஷனை கடந்ததும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். அவள் அவன் தோள்களில் இதமாக சாய்ந்தபடி \"டேய் ரிஷ்விக், இது மணிரத்னம் படம் மாதிரியே இருக்கில்ல.\" என்றாள். \"இல்ல, கவுதம் மேனன் படம் மாதிரி\" என்றான் அவள் கன்னங்களை கிள்ளியபடி..\nகோவை இரயில் நிலையத்தின் படிக்கட்டுகளுக்கு பின்னிருந்த ஹிக்கின்பாதம்ஸ் புத்தக கடை முன்னர் தன் மணிக்கட்டை திருப்பி அறுபத்தியாறாவது முறையாக மணி பார்த்தான். அப்போதும் சென்ற நொடியில் காட்டியே அதே மணியை காட்டிய குற்றத்திற்காக கடிகாரத்தை வெறுப்புடன் பார்த்தான் கார்த்திக். நெயில் கட்டர்களுக்கு நிரந்தர வேலையிழப்பு கொடுக்கும் மும்மரத்தில் அவன் பற்கள் ஈடுபட்டிருந்தன. அவனுக்கு இடப்புறம் இருந்த பிளாட்பாரத்தில் கோவை எக்ஸ்பிரஸ் புறப்படத் தயாராக இருந்தது. தன்னை சுற்றி ஒலிக்கும் ஒலிகளை மீறி அவளின் கொலுசொலி அவன் காதுகளில் ரீங்காரமிட்டது. அவன் பார்வை படிக்கட்டுகளை மேய்ந்தது. மல்லிகைப் பூவை அணிந்த அந்த பூவை அவனை நோக்கி வருவதை கண்டதும் அவன் முகத்தில் ஒரு புன்முறுவல் பூத்தது.\n\"படிகிட்ட நிக்காதீங்க, டிக்கட்ஸ் ப்ளீஸ்\" என்ற டீ.டீ.ஆரின் குரல் கேட்டதும் தான் ஒருவரின் மேல் ஒருவர் மெய்மறந்து சாய்ந்திருந்தது நினைவுக்கு வந்து இருவரும் விலகி நின்றனர். அவன் தன் செல்போனில் டிக்கட்டையும், ஐ.டி கார்டையும் காட்டிவிட்டு உள்ளே நகர்ந்தான். இருக்கையை சில நிமிட தேடல்களில் கண்டறிந்த பின் அமரச் சென்றவன் அங்கே ஒரு வயதான பெண்மணி தன் ஜன்னலோர சீட்டில் கண்ணயர்ந்திருப்பதை கண்டான் ரிஷ்விக். அருகே வயதான சிட்டிசன் அஜித் போன்ற உருவத்துடன் ஒரு பெரியவர் அருகே அமர்ந்திருந்தார். இவனைக் கண்டதும் அவர் அந்தப் பெண்மணியை எழுப்ப முயன்றார். அதைத் தடுத்தபடியே, \"வேணாம் அங்கிள், ஆண்ட்டி நல்லா தூங்கறாங்க, டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்.\" என்றபடி எதிரே இருந்த சீட்டைப் பார்த்தான். அதில் இரண்டு வெள்ளைவேட்டி உடுத்திய ஆசாமிகள் அமர்ந்திருந்தனர். பெரியவருக்கு அருகே இருந்த சீட்டில் அந்தப் பெண்ணையும், அவளுக்கு எதிரே இருந்த சீட்டில் தானும் அமர்ந்து கொண்டான்.\n நான் பயந்தே போயிட்டேன். இவ்வளவு லேட்டாவா வர்றது என்றபடி டிரெயினை நோக்கி நகர்ந்த கார்த்திக்கின் கரங��களை பற்றி இழுத்தாள் லாவண்யா. \"லேட்டாச்சு, வண்டி எடுத்துருவான் மா\" என்றபடி திரும்பிய அவன் அவள் கண்களில் துளிர்த்திருந்த கண்ணீர்ப் பூக்களை கவனித்தான். சட்டென தன் கைப்பையை கீழே போட்டுவிட்டு அவள் முகத்தை இரு கைகளிலும் வாரிக் கொண்டான் \"என்னாச்சு டா\" என்றவனின் மார்பில் சாய்ந்தவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள். பின் தன் கைகளால் அவனை சற்று பின்னுக்கு தள்ளி விட்டாள். \"இல்ல கார்த்திக், நான் உன்கூட வரல.\" அவள் சொல்வது புரியாமல் அவளை நெருங்க நினைத்தவனை ஒற்றைக் கைகளால் தடுத்து, \"நான் உன் கூட வந்துட்டா அப்பா, அம்மா மரியாதை, தங்கச்சி கல்யாணம்னு எல்லாத்துக்கும் சேர்த்து பிரச்சனை வந்திடும். நம்மள இவ்வளவு வருஷம் பார்த்துக்கிட்ட நம்ம குடும்பத்துக்கு இதுதான் நாம செய்யுற நன்றிக் கடனா என்றபடி டிரெயினை நோக்கி நகர்ந்த கார்த்திக்கின் கரங்களை பற்றி இழுத்தாள் லாவண்யா. \"லேட்டாச்சு, வண்டி எடுத்துருவான் மா\" என்றபடி திரும்பிய அவன் அவள் கண்களில் துளிர்த்திருந்த கண்ணீர்ப் பூக்களை கவனித்தான். சட்டென தன் கைப்பையை கீழே போட்டுவிட்டு அவள் முகத்தை இரு கைகளிலும் வாரிக் கொண்டான் \"என்னாச்சு டா\" என்றவனின் மார்பில் சாய்ந்தவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள். பின் தன் கைகளால் அவனை சற்று பின்னுக்கு தள்ளி விட்டாள். \"இல்ல கார்த்திக், நான் உன்கூட வரல.\" அவள் சொல்வது புரியாமல் அவளை நெருங்க நினைத்தவனை ஒற்றைக் கைகளால் தடுத்து, \"நான் உன் கூட வந்துட்டா அப்பா, அம்மா மரியாதை, தங்கச்சி கல்யாணம்னு எல்லாத்துக்கும் சேர்த்து பிரச்சனை வந்திடும். நம்மள இவ்வளவு வருஷம் பார்த்துக்கிட்ட நம்ம குடும்பத்துக்கு இதுதான் நாம செய்யுற நன்றிக் கடனா\" அவன் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. \"எனக்கு உன்னைப் பிடிக்கும் கார்த்திக். நம்ம காதல் உண்மைனா நாம அடுத்த ஜென்மத்துல நிச்சயம் ஒண்ணு சேர்வோம். இந்த ஜென்மத்துல அதுக்கு குடுப்பினை இல்ல. என்னை மன்னிச்சிடு கார்த்திக்.\" என்றபடி வந்த வழியே திரும்பி சென்றாள். அவனுக்கு பின்னால் நின்றிருந்த புகைவண்டி மெல்ல நகர ஆரம்பித்தது. அவன் அதே இடத்தில் முழங்காலிட்டு சரிந்தான்.\nஇரயில் திருப்பூரை நெருங்கியது. அந்த வெள்ளைக் கரைவேட்டிகள் இறங்க எத்தனிக்க ரிஷ்விக் \"ஹே ரேஷ்மா, இதோ பார் ஜன்னல் சீட்.\" என்று அவளை சீண்டியபடி ஜன்னலோரத்தில் அமர செல்வது போல் பாவனை காட்ட, ரேஷ்மா பாய்ந்து வந்து அந்த இருக்கையில் அமர்ந்தாள். இந்த சலசலப்பில் எழுந்த சப்தத்தில் கண்விழித்தார் எதிரே இருந்த பெண்மணி. ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து வந்த ரேஷ்மாவின் கண்களில் இருந்து நீர் வருவதை கவனித்த ரிஷ்விக் தன் கைக்குட்டையை எடுத்து \"ஏய், காத்து நிறைய அடிக்குது போலிருக்கு, இந்தா கண்ணை துடைச்சுக்கோ\" என்றான். கைக்குட்டையை வாங்கி தன் மஸ்காரா மேல் பட்டுவிடாமல் கண்ணீரை ஒற்றியவள். \"அது காத்துனால இல்ல, பீலிங்ஸ், ஸ்டுப்பிட்\" \"என்ன பீலிங்ஸ், உங்க அப்பன் அந்த மிலிட்டரி மீசை நியாபகத்துக்கு வந்துட்டாரா\" என்று கிண்டலாக கேட்டான். ஆம் என்பது போல் தலையாட்ட \"இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போயிடல, ஈரோட்டில் இறங்கி பஸ் பிடிச்சு வீட்டுக்கு போயிடலாம். இந்த ஓடிப் போற ப்ளான் போட்டதே நீதானே\" என்று கிண்டலாக கேட்டான். ஆம் என்பது போல் தலையாட்ட \"இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போயிடல, ஈரோட்டில் இறங்கி பஸ் பிடிச்சு வீட்டுக்கு போயிடலாம். இந்த ஓடிப் போற ப்ளான் போட்டதே நீதானே அப்புறம் என்ன பீலிங்ஸ்\" என்றான் சற்று கோபமாக. \"இடியட், பீலிங்கா இருக்குன்னு தானே சொன்னேன். உன்னை பிடிக்கலை, திரும்பிப் போயிடலாம்னா சொன்னேன் அப்புறம் என்ன பீலிங்ஸ்\" என்றான் சற்று கோபமாக. \"இடியட், பீலிங்கா இருக்குன்னு தானே சொன்னேன். உன்னை பிடிக்கலை, திரும்பிப் போயிடலாம்னா சொன்னேன்\" என்றபடி அவன் நெஞ்சில் செல்லமாக குத்தினாள்.\" \"ஏய் வலிக்குதுடி..\" என்றபடி அவள் கைகள் இரண்டையும் ஒன்றாக பிடித்தபடி கட்டியணைத்தான். ரேஷ்மா தனக்கு எதிரே இருந்த பெண்மணி தன்னையே பார்ப்பதை உணர்ந்து ரிஷ்விக்கின் பிடியிலிருந்து விலகினாள்.\nதன் பார்வை அவர்களுக்கு இடையூறாக இருக்கிறது என்பதை உணர்ந்த அந்த பெண்மணி இப்போது அருகே அமர்ந்த பெரியவரை தேடினாள். அவர் படிக்கட்டின் அருகே நிற்பதை பார்த்ததும் எழுந்து அவரருகே சென்றாள். மெல்ல ஆதரவாய் அவர் தோள்களில் சாய்ந்தபடி \"நானும் இப்படி ஒரு தைரியமான முடிவை முப்பத்தியஞ்சு வருஷம் முன்னாடி எடுத்திருந்தா நாமளும் சந்தோஷமா இருந்திருக்கலாம், இல்லையா கார்த்திக்\nஇதை Star Cast வச்சு ஒரு Short பிலிமா எடுக்கலாம்னு ஒரு ஐடியா இருந்தது (கனவுல தான்). அதுக்கு என் சாய்ஸ் அஜித்- அனுஷ்கா (கார்த்திக்-லாவண்��ா), சிம்பு-கீர்த்தி சுரேஷ் (ரிஷ்விக்-ரேஷ்மா). இதுல ரிஷ்விக் கதாபாத்திரத்துக்கு சிம்புன்னு போட்டிருக்கிறது நம்ம ஷைனிங்கோட டேட்ஸ் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காதுங்கிறதுனால தான்.. மத்தபடி அவர் தான் அந்த ரிஷ்விக் கேரக்டருக்கு என் முதல் சாய்ஸ். உங்க சாய்சை பதிவு செய்யுங்க.. :)\nஜன்னலோரம்.. சிறு வயதிலிருந்தே என் பிரியப்பட்ட இருக்கையாக இருந்தது. பேருந்தில் பயணம் என்றாலே எந்த வேலை இருந்தாலும் அப்படியே போட்டுவிட்டு பேருந்தில் ஏற தியேட்டரில் முதல் வரிசை டிக்கட் வாங்க அலைமோதும் கூட்டத்தைப் போல் முண்டியடித்துக் கொண்டு நுழைவேன். ஏறியதும் பரபரவென ஓடி பேருந்தின் பின்புற டயர் இருக்கும் இருக்கை சற்று உயரமாக இருக்கும். என் உயரத்துக்கு பொறுத்தமாய் செய்த இருக்கையாகவே அதை எப்போதும் உணர்வேன்.\nஉட்கார்ந்த மறுகணம் ஜன்னல்களை திறந்து அதன் வழி வரும் சுகந்தமான காற்றை சுவாசிப்பேன். சில்லென்ற அந்த தென்றல் முகத்தில் உரசுகையில் விவரிக்க முடியாத ஒரு பேரானந்தம் மனதிற்குள். சில நேரங்களில் பேருந்து வேகமாக செல்லும் பொழுது தென்றல் காற்று சற்று வீச்சு அதிகமாகி முகத்தில் அறையும். அப்போதும் முகத்தை உள்ளிழுக்காமல் காற்றுடன் சண்டை போடுவதில் ஒரு அலாதி பிரியம் எனக்கு. காற்று என் தலைமுடி, இமைகள், நாசித் துவாரங்கள், இதழ்கள் என ஒவ்வொரு பாகமாக வருடிச் செல்வதை பயணம் முழுவதுமாய் அனுபவித்துக் கொண்டே செல்வேன். அந்த அனுபவம் எனக்கு சலிப்பு தட்டியதாய் என்றும் உணர்ந்ததில்லை.\nபெரும்பாலும் அந்த பயணங்கள் நான் வசித்த கிராமத்திலிருந்து நகரம் நோக்கி செல்வதாகவே இருந்தது. வழியில் தென்படும் ஆட்டுக் குட்டிகள், தட்டிக் கேட்க ஆளில்லாமல் தனி இராஜாங்கம் நடத்திக் கொண்டிருந்த தெரு நாய்கள், பேருந்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பின்வாங்கும் மாட்டு வண்டிகள், சைக்கிள் டயரை வாகனமாய் ஒட்டிக் கொண்டு வரும் சிறார்கள், தென்னை, பனை மரங்கள், சுற்றிலும் பசுமையாய் தெரியும் வயல் வெளிகள் என ஒவ்வொன்றும் மனதிற்குள் உவகையை தூண்டும்.\nஎன்றாவது பேருந்தில் ஜன்னலோரம் கிடைக்காவிடில் அங்கே அமர்ந்திருப்பவரிடம் எப்படியாவது கெஞ்சி, கூத்தாடி, அப்படியும் வேலைக்கு ஆகவில்லை என்றால் வாந்தி வருவது போல் செய்து காட்டி என அந்த இடத்தை எப்படியும் பிடி��்து விடுவேன். இந்த அனுபவம் தினமும் கிடைக்க வேண்டியே தினமும் இரண்டு மணி நேரம் பயணம் செய்து சென்று படிக்கும் வகையில் இருந்த நகரத்து பள்ளியில் சேர்ந்து படிக்க அடம்பிடித்து சேர்ந்தேன். பேருந்து மட்டுமல்லாமல் இரயில் பயணங்களில் கூட நான் ஜன்னலோர இருக்கையை தேடிச் செல்லும் பழக்கம் என்னுடனே வளர்ந்தது.\nஎல்லாம் சுகமாய் சென்றது, திருமணம் ஆகும் வரை. அவள் அன்று பேருந்தில் என்னைப் பார்த்து அந்தக் கேள்வியை கேட்கும் வரை. \"வாசு, எனக்கு ஜன்னலோர சீட்தான் எப்பவும் பிடிக்கும். நான் அந்தப்பக்கம் உட்கார்ந்துக்கவா\" என்றாள். அவளுடைய ஒற்றைக் கேள்வியின் உள்ளர்த்தம் என் வேர்வரை அசைத்தது. எப்பவும் பிடிக்கும் என்ற ஒற்றை வார்த்தையின் பொருள் இனி அந்த ஜன்னலோர இருக்கையை எனக்கு எப்போதும் கொடுத்துவிடு என்பதாய் உணர்ந்தேன். மனைவியின் வேண்டுகோளை மறுக்கவும் மனமில்லாமல் என் பிரியப்பட்ட ஆசனத்தை அவளுக்கு தாரை வார்த்தேன்.\nசந்தோஷத்தோடு இடம் மாறி அமர்ந்த அவள் 'தேங்க்ஸ்' என்றாள். நான் செய்த இந்த அளப்பரிய தியாகத்திற்கு அந்த ஒற்றை ஆங்கில வார்த்தை துச்சமாகப் பட்டது. இருந்த போதும் அவள் என்னைப் போலவே என் விருப்பு வெறுப்புகளுக்கு ஒத்தவளாய் இருக்கிறாளே என்ற சந்தோஷம் ஒன்று மட்டுமே என் மனதை அமைதி கொள்ள செய்தது. வேறு வழியின்றி பயணப் பொழுதை கடத்த சுஜாதாவின் புத்தகம் ஒன்றை வாசிக்க ஆரம்பித்தேன். ஐந்து நிமிடங்கள் சென்றிருக்கும், என் தோள்களில் எதோ பாரம் அழுத்துவதாய் உணர்ந்தேன். புத்தகத்தை மூடிவிட்டு திரும்பிய போது அங்கே நல்ல உறக்கத்தில் அவள் சிரம் என் தோள்களில்..\nஇன்னும் சில மணி நேரங்களில் எங்கள் குடும்பத்தின் புது வரவை வரவேற்க தயாராய் எல்லோரும் ஆவலாய் காத்திருந்தோம். என் தங்கை மட்டும் கொஞ்சம் டென்ஷனாய் மேடிட்ட வயிற்றை தடவியபடி கணவர் அருணுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தாள். அவளை ஆசுவாசப்படுத்தியபடி முதுகில் ஆதரவாய் தடவிக் கொடுத்து இன்னும் கொஞ்சம் நடக்க வைத்தார். தங்கையை லேபர் ரூமிற்கு அழைத்து செல்லும் வரை உடன் இருந்தேன். முந்தைய நாளின் களைப்பும் சேர்ந்து கொள்ள சுமார் பதினோரு மணிக்கு வீட்டிற்கு சென்றேன். சற்று கண்ணயர்ந்த போதும் புதிதாய் பிறக்கப் போகும் அந்த சிசுவை காணும் ஆவலில் உறக்கம் பிடிபட மறுத்தது. அதிகாலையில் அருண் செல்பேசியில் விளித்து தங்கைக்கு ஓர் இராஜகுமாரி பிறந்திருப்பதாய் சொல்ல உற்சாகம் கரைபுரண்டோட மருத்துவமனை நோக்கி விக்கியையும் (Vignesh) அழைத்துக் கொண்டு பறந்தேன்.\nஅந்த மென்மையான பிஞ்சு விரல்களை என் கைகளில் பிடித்தபோது தன் பொக்கை வாய் கொண்டு மெலிதாய் ஒரு புன்னகை செய்தாள் அந்த குட்டித் தேவதை. இப்போதுதான் நிகழ்ந்தது போலிருக்கிறது. ஆனால் இதோ என்று எங்க வீட்டு குட்டி இராஜகுமாரிக்கு Star Birthday. அன்பு செல்லத்திற்கு இந்த மாம்ஸின் பிறந்த நாள் வாழ்த்துகள்\nஷைனிங் ஸ்டாரும் 600D யும்..\nஎச்சரிக்கை: புகைப்படம் பிடித்தல் இணையத்துக்கு கேடு\nஇதுவரை எப்போதாவது நம்ம ஷைனிங் ஸ்டார் புகைப்படம் எடுக்கையில் அதில் வரும் பிம்பமாகும் வாய்ப்பு பெற்றிருக்கிறீர்களா அவர் புகைப்படங்களின் ஓரத்தில் எட்டிப் பார்க்கும் வாய்ப்பாவது கிட்டியிருக்கிறதா அவர் புகைப்படங்களின் ஓரத்தில் எட்டிப் பார்க்கும் வாய்ப்பாவது கிட்டியிருக்கிறதா அட, அவர் புகைப்படம் எடுக்கையில் அந்த வழியாகவாவது நீங்கள் கடந்து போயிருக்கிறீங்களா அட, அவர் புகைப்படம் எடுக்கையில் அந்த வழியாகவாவது நீங்கள் கடந்து போயிருக்கிறீங்களா இல்லை என்பது மட்டும் உங்கள் பதிலாக இருந்துவிட்டால் நீங்கள் ஒரு நல்ல சுகானுபவத்தை இழந்து விட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம் இல்லை என்பது மட்டும் உங்கள் பதிலாக இருந்துவிட்டால் நீங்கள் ஒரு நல்ல சுகானுபவத்தை இழந்து விட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம் தட்ஸ் ஒக்கே.. பரவாயில்லை, அட்லீஸ்ட் இந்த பதிவை படிப்பதால் அந்த அற்புத உணர்வை கொஞ்சம் சுவாசித்துப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது என்று நீங்கள் சந்தோஷித்துக் கொள்ளலாம்.\nபுகைப்படம் எடுத்தல் என்பது ஒரு பொழுது போக்கான விஷயமாக பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அது ஒரு சாதாரண எலக்ட்ரானிக் கருவியல்ல, இராமனின் சிவதணுசு போல், கர்ணனின் கவச குண்டலம் போல் என உணர்ந்தது அதை ஷைனிங் ஸ்டைலாக கழுத்தில் மாட்டியிருந்த போது தான். மண்ணில் மடியப்போகும் மனிதர்களைத்தான் புகைப்படம் பிடிக்க வேண்டும் என்றில்லை, காதலி மடித்து வைத்த கைக்குட்டையை கூட படமெடுக்கலாம் என்று அவரிடமிருந்து ஒரு பாடமே கற்றுக் கொண்டேன். அவரிடம் நான் 'ஏலகைவனாய்' கற்றுக் கொண்ட சில அரிய வகை டெக்னிக்குகளை நண்பர்களாகிய உங்களோடும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.\nபுகைப்படம் எடுக்கும் போது முக்கியமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று 'காமிரா ஆங்கிள்' (camera angle). ஒரு பொருளை சற்று சாய்வாக புகைப்படம் எடுக்க வேண்டுமென்றால் நாமும் அதே அளவு சாய்மானத்தில் (angle) நின்றபடியே தான் எடுக்க வேண்டும். காமிரா எப்போதும் சாய்ந்திருக்கக் கூடாது. லைட்டிங் சரியாக இருக்கிறதா என முப்பது செகண்டுகளுக்கு ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுதல் நலம்.\nஇரண்டாவது Focus, நாம் எடுக்க வேண்டிய ஆட்களை அல்லது பொருட்களை சுமார் இரண்டு நிமிடமாவது குறிபார்க்க வேண்டும். இந்த டெக்னிக் ஆரம்ப நாட்களில் எளிதாக யாருக்கும் கைவசப்படாது. கொஞ்ச நாட்கள் ஷைனிங்கை உன்னிப்பாக கவனித்தும் பின்னர் தனியே முயற்சி செய்து அழகான புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். (புகைப்படம் எடுக்க நீண்ட நேரம் ஆகிறதே என்று எதிரில் இருக்கும் உங்கள் நண்பர் புலம்பினால் அவருக்கு போட்டோகிராபி பற்றி ஒன்றும் தெரியவில்லை என்று அர்த்தம் கொள்க\nமூன்றாவது மற்றும் முக்கியமான குறிப்பு இது. எதிரில் பொறுமையுடன் போஸ் கொடுத்து நிற்பவர்களுக்கு நீங்கள் நிஜமாவே போட்டோ எடுக்கிறீங்களா இல்லையா என்பது கடைசி வரை தெரியக் கூடாது. 'ஒன் மோர்' எனும் வார்த்தையை அடிக்கடி உபயோகப் படுத்திக் கொள்வதன் மூலம் அவர்களை எளிதாக ஏமாற்றலாம். புகைப்படம் எடுத்து முடித்த பின் உடனே அவர்களுக்கு படங்களை மறந்தும் காட்டிவிடக் கூடாது. 'பேஸ்புக் ல அப்லோட் பண்றேன், பாத்துக்குங்க பாஸ்' என்று சமாதானப் படுத்திவிட வேண்டும்.\nஅப்புறம் ஆற அமர இரண்டு மூன்று மாதங்கள் கழித்து நன்றாக வந்திருக்கும் புகைப்படங்களை மட்டும் அப்லோட் செய்யவும். அவ்வளவு நாட்களுக்கு பிறகு கிடைச்சதே இலாபம் என்ற நோக்கில் நண்பர்கள் பழைய கணக்குகள் ஒன்றையும் நினைவில் வைத்திருக்க மாட்டார்கள். இதில் கூறிய ஒவ்வொரு விதிகளையும் சரியாக பின்பற்றினால் நீங்களும் ஷைனிங் ஸ்டார் போல் அழகான புகைப்படங்கள் எடுக்கலாம். முயன்றால் முடியாதது எதுவுமில்லை நண்பர்களே\nஎன் வாழ்க்கை என்றால் -\nவிளங்க முடியாத புதிர் நீ\nஊடலும் காதலின் ஒரு பகுதியென\nஊடகங்கள் பலதும் உணர்த்திய போதும்\nஉள்ளங்கைகளிலிருந்து காதலின்று உயரே பறந்துவிட\nஊசலாடும் மனதிற்கு என்ன உரைப்பேன் ஆறுத��ாய்\nஉனக்காய் சிந்தும் கண்ணீரைக் கூட\nதுடைத்திட முடியவில்லை - கதிரவன்\nநினைத்திருந்தேன் முடியவில்லை- போகட்டும் உன்\nநிழலின் காவலனாய் தொடர்ந்து வர\nநிச்சயம் உன் அனுமதி தேவையில்லை..\nகுட்டிப்புலி படத்துல இருந்த மைனஸ் எல்லாத்தையும் சரி பண்ணி அதே கதையை பட்டி டிங்கரிங் பார்த்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் முத்தையா. கார்த்திக்கு கிராமத்து வேடம் இயல்பாக அமைந்திருக்கிறது. மெட்ராஸ் திரைப்படத்திற்கு பிறகு வெற்றிக்காக இன்னும் நிறைய உழைத்திருப்பது தெரிகிறது. லக்ஷ்மி மேனன் கதாப்பாத்திரம் இன்னும் கொஞ்சம் நீட்டியிருக்கலாம். ராஜ்கிரண் வேட்டியை மடித்துக் கட்டிய போதும் அமைதியாக வருவது தமிழ் சினிமாவுக்கு புதுசு. அதுவும் மாப்பிள்ளை கார்த்தியிடம் பணிந்து போகும் கதாப்பாத்திரத்தில் அசத்துகிறார்.\nமாமாவாக வரும் தம்பி ராமையா, வில்லர்கள், கோவை சரளா மற்றும் கருணாஸ் ஆகியோருடைய கதாப்பாத்திரங்கள் அழுத்தமாக இல்லாதது படத்தின் மைனஸ். மேலும் ஜீ.வி பிரகாஷின் இசை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. 'கருப்பு நிறத்தழகி'' பாடலை தவிர வேறெதுவும் மனதில் நிற்கவில்லை. உன்னிப்பாக கவனித்தால் சாதியின் சுவடுகள் ஆங்காங்கே தென்பட்ட போதும், சாதி குறித்த சர்ச்சை படத்தின் பிரமோஷனுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறது.\nப்ளஸ் - கார்த்தி, ராஜ்கிரண், ஆக்க்ஷன் காட்சிகள்\nமைனஸ் - பின்னணி இசை, வலுவற்ற இரண்டாம் பகுதி\nதுல்கர் சல்மான் கேரளத்தின் நம்பிக்கை நட்சத்திரமாய் வளர்ந்து வருவதற்கு அவர் தேர்வு செய்யும் கதாப்பாதிரங்களே சாட்சி. தன்னுடைய மிக மோசமான ஒரு நாளில் தான் சந்தித்த பெயர் தெரியாத ஒரு பெண்ணை தேடிக் கண்டுபிடித்து நூறு நாட்களில் காதல் செய்வது தான் கதை. அதில் வரும் பிரச்சனைகள், சுவாரஸ்யங்கள் தான் படத்தை நகர்த்திச் செல்கின்றது.\nஅரதப் பழசான இந்த கதைக்கு வலு சேர்ப்பது மூன்றே மூன்று பேர் நாயகன் துல்கர், நாயகி நித்யா மேனன் மற்றும் நண்பனாக வரும் சேகர் மேனன். காதல் தோல்வியில் குடித்துவிட்டு தன் முன்னாள் காதலியை திட்டி ஒரு FB ஸ்டேட்டஸ் போடுவதும், தான் தேடும் பெண் யாரென தெரிந்ததும் 'எஸ்' ஆவதும் என நடிப்பில் வெரைட்டி காண்பிக்கிறார் துல்கர். நித்யா மேனன், இவருடைய மலையாள உச்சரிப்பை நம்ம ஸ்ருதியின் தமிழ் உச்சரிப்போடு ஒப்பிடலாம். மற்���படி பணக்கார தோழியாய் வந்து போகிறார். துல்கர் குடித்துவிட்டு இவர் வீட்டுக்கு வரும் காட்சியில் நல்ல நடிப்பு. நண்பராக வரும் சேகர் மேனனின் உடல் பருமன் உறுத்தலாக தெரிந்தாலும், அதை தன் இலகுவான நடிப்பில் கடந்து போக செய்கிறார். க்ளீஷேவான முடிவு என்ற போதும் ரசிக்க முடிகிறது.\nப்ளஸ் - துல்கர், சேகர், நித்யா, இசை\nமைனஸ் - பின்பாதி இழுவை,\nஷைனிங் ஸ்டாரும் 600D யும்..\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nயாருடா மகேஷ்- திரை விமர்சனம்\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஎன் கூட ஓடி வர்றவுக\nகேட்டு வாங்கிப்போடும் கதை : மறுபடியும் அம்மா.. - துரை செல்வராஜூ\nகதம்பம் - தில்லி டைரி – லிட்டி சோக்கா – விதம் விதமாய் உணவு\nயார் யார் என்னென்ன தானியங்களை சாப்பிடனும்\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivaganga.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95/", "date_download": "2019-05-21T06:28:37Z", "digest": "sha1:TM5ZELVUHWHFPLN6PWL6JFHVKT22Z5MF", "length": 6582, "nlines": 98, "source_domain": "sivaganga.nic.in", "title": "மாவட்ட ஆட்சியர் சுருக்கக்குறிப்பு | சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசு | சரித்திரம் உறையும் பூமி", "raw_content": "\nசிவகங்கை மாவட்டம் SIVAGANGA DISTRICT\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nசிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ஜெ ஜெயகாந்தன் இ.ஆ.ப., அவர்கள் 2005 ஆம் ஆண்டுக்குரிய இந்திய ஆட்சிப் பணியைச் சேர்ந்தவராவர்.\nஇவரது சொந்த ஊர் ஆவடி, சென்னை ஆகும்\nகல்வி தகுதி: வேளாண் துறையில் முதுகலை பட்டம்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் வேளாண்மை அலுவலர்\nகோட்ட வளர்ச்சி அலுவலர் ( குரூப் – 1 அலுவலர் )\nமறுபடியும் குரூப் – 1 அலுவலராக தேர்ச்சிப் பெற்று வருவாய்த்துறையில் துணை ஆட்சியராக கடலூர் மாவட்டத்தில் பயிற்சி\nபின்ப திருநெல்வேலி மாவட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்\nமேலும் சென்னையில் முதலமைச்சரின் சிறப்புப் பிரிவு, உணவு வழங்கல்த்துறை மற்றும் வருவாய்த்துறையில் பணி\nசென்னையில் அரசு அச்சகத்துறை இயக்குநர்\nதிரு. ஜெ ஜெயகாந்தன், இ.ஆ.ப அவர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவராக 30-08-2018 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சிவகங்கை\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 03, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.clip60.com/watch/Play-clip--clip60.o4jQegkEjy0.html", "date_download": "2019-05-21T07:50:55Z", "digest": "sha1:7W5AK2V6PEULRLDTQUYL5DKYQXT3KRBC", "length": 5905, "nlines": 88, "source_domain": "www.clip60.com", "title": "சுக்குமல்லி டீ செய்முறை| Clip60.com", "raw_content": "\nசுக்குமல்லி டீ செய்முறை| Clip60.com\nசுக்குமல்லி டீ செய்முறை| Clip60.com\nClip சுக்குமல்லி டீ செய்முறை| Clip60.com, video சுக்குமல்லி டீ செய்முறை| Clip60.com, video clip சுக்குமல்லி டீ செய்முறை| Clip60.com 720, சுக்குமல்லி டீ செய்முறை| Clip60.com 1080, சுக்குமல்லி டீ செய்முறை| Clip60.com 2160, சுக்குமல்லி டீ செய்முறை| Clip60.com full hd, video சுக்குமல்லி டீ செய்முறை| Clip60.com hot, clip சுக்குமல்லி டீ செய்முறை| Clip60.com hight quality, new clip சுக்குமல்லி டீ செய்முறை| Clip60.com, video சுக்குமல்லி டீ செய்முறை| Clip60.com moi nhat, clip சுக்குமல்லி டீ செய்முறை| Clip60.com hot nhat, video சுக்குமல்லி டீ செய்முறை| Clip60.com 1080, video 1080 of சுக்குமல்லி டீ செய்முறை| Clip60.com, Hot video சுக்குமல்லி டீ செய்முறை| Clip60.com, new clip சுக்குமல்லி டீ செய்முறை| Clip60.com, video clip சுக்குமல்லி டீ செய்முறை| Clip60.com full hd, Clip சுக்குமல்ல, video clip சுக்குமல்ல full hd, video clip சுக்குமல்ல chat luong cao, hot clip சுக்குமல்ல,சுக்குமல்ல 2k, சுக்குமல்ல chat luong 4k.\nஆரோக்கியமான சுக்கு மல்லி டீ குடித்து உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சுக்குமல்லி டீ செய்முறை விளக்கம். சர்க்கரை நோய் உள்ளவர்கள��ம் இந்த டீ யை குடித்து சர்க்கரை அளவை குறைத்து கொள்ளுங்கள்.\nஒரு பொட்டு மண்ணு இல்லாம வெந்தய கீரை, கடுகு கீரை வளர்க்கலாம் பாருங்க\nகேரளா ஸ்பெஷல் : புட்டு, கடலை கறி மற்றும் ஓலன் | Rusikkalam Vanga | 14/07/2017\nஸஹர் டைம் வ்லோக் ~RAMADAN VLOG ~மீன் ஆணம் செய்வது எப்படி\nஇட்லி தோசைக்கு மாவு அரைப்பது எப்படி\nஉயர் தரமான நெய் தயாரிப்பது எப்படி\nரவை மட்டும் போதும் 5 நிமிசத்தில் சூப்பரான ஸ்வீட் ரெடி || Easy Rava Sweet || Sooji Sweet Recipe Tamil\nஇத மட்டும் செஞ்சு பாருங்க மூட்டு வலி காணாம போயிடும் - Simple exercise to cure knee pain\nவாழைப்பூ சுத்தம் செய்தல் 20 mins cleaning banana flower\nகொத்தமல்லி சட்னி மிகவும் ருசியாக செய்வது எப்படி#corianderchutney#tastycorianderchutney\nகருஞ்சீரக டீ தயாரிப்பது எப்படி\nகுக்கரில் மைசூர் பாகு ஈசியாக 15 நிமிஷத்தில் எப்படி செய்வது How to Prepare Soft Mysore Pak\nகறிவேப்பிலை பொடி இனிமேல் இப்படி செய்து பாருங்க | curry leaves powder in tamil\nஇது தான் முறையான,மோர் குழம்பு | வெண்டைக்காய் மோர் குழம்பு | Balaji's kitchen\n வீட்டில் வெண்ணை,நெய் தயாரிக்கும் முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/special-articles/29705-.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category", "date_download": "2019-05-21T06:59:38Z", "digest": "sha1:WMNUFFZYIAMONRP3LNPOGBQAUF7Y2JVM", "length": 14464, "nlines": 115, "source_domain": "www.kamadenu.in", "title": "'வீட்டில்தான் இருக்கிறார் பாலகுமாரன்!’ | 'வீட்டில்தான் இருக்கிறார் பாலகுமாரன்!’", "raw_content": "\nமயிலாப்பூர் வாரன் சாலையின் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில்தான் இருக்கிறது எழுத்துச்சித்தர் பாலகுமாரனின் வீடு. எப்போதும் போல் அங்கே நிரம்பியிருக்கிறது கூட்டம்.\nஎல்லோரும் உறவுக்காரர்கள். எழுத்தாளருக்கும் வாசகருக்கும் உள்ள தொடர்பில் மலர்ந்த உறவுகள் அவை.\n‘’சாந்தா... கொஞ்சம் காபி குடும்மா’’ என்று பாலகுமாரன் கேட்காமலேயே அவருக்கு தினமும் காலையில் காபி வழங்கப்படுகிறது.\nஹாலில் ஒரு சோபாவில் அந்த சிநேகமுள்ள சிங்கம், கம்பீரத்துடன் அமர்ந்திருக்கும். வாசல் கதவு திறந்ததுமே சிங்க தரிசனம், கனிவுடன் கிடைக்கும்.\nஇப்போதும் அப்படியான சிலிர்க்கச் செய்யும் தரிசனம்தான். ஆனால் சோபா அங்கே இல்லை. பூஜையறையில் பகவான் யோகி ராம்சுரத்குமாருக்கு அருகிலேயே இருக்கிறார் சிஷ்யன் பாலகுமாரன்.\nஎன்று சத்சங்கத்தினர் மெல்லப் பாடத் தொடங்கினார்கள். கடந்த பல ஆண்டுகளாகவே திங்கள், வியாழன் என்றெல்லாம் இல்லாமல், அனுதினமும், எல்லா நாளும் நடந்து���ொண்டிருக்கிற பஜன், அந்த வீட்டின் சாந்நித்தியத்தைக் கூட்டிக்கொண்டே இருந்தது. அந்த சக்தி, ஒவ்வொரு முகத்திலும் அகத்திலும் வெளிச்சம் பரப்பிக்கொண்டே இருக்கிறது.\nஇன்றைக்கும் அப்படித்தான் தொடர்ந்தது பஜன். பாடல்களாலும் பஜனைகளாலும் நாமாவளிகளாலும் அந்த வீட்டுச் சுவர், இந்தக் கோடையிலும் வெம்மையிலும் குளிர்ந்துதான் போயிற்று.\nஹால்தான் பூஜை ரூம். பூஜையறைதான் வீட்டு வரவேற்பறை. ஹாலில் பாதி, பூப்பந்தல் போடப்பட்டிருந்தது. எழுத்தாளர் பாலகுமாரனுக்கு வாசகர்களை எந்த அளவுக்குப் பிடிக்குமோ அதேபோல் வாசனையையும் ரொம்பவே பிடிக்கும். மலர்களின் மணம் கமழ, ஆன்மிக மணம் கமழ, அத்தனையையும் ரசித்துக்கொண்டிருந்தார், பாலகுமாரன்.\nஇனிது இனிது காதல் இனிது என்றவராயிற்றே. ஒருகட்டத்தில், அன்பு இனிது, ஆன்மிகம் இனிது, பண்பு இனிது, நேசம் இனிது, ஒருங்கிணைத்தல் இனிது, ஒன்றிணைத்தல் இனிது என்றும் வாழ்ந்து காட்டி, எல்லோருக்கும் உணர்த்தியவரல்லவா பாலகுமாரன்.\nஎல்லோரும் ஒரு தாளத்துக்குக் கட்டுப்பட்டு பாடினார்கள். உற்சாகமாகப் பாடினார்கள். ஒருமித்துப் பாடினார்கள். குருநாதர் பாலகுமாரனை நினைத்துப் பாடினார்கள். பாலகுமாரனுக்குக் கேட்க வேண்டும் எனப் பாடினார்கள்.\nஹாலுக்கு அடுத்து உள்ளது படுக்கையறை. தன் வாசகர்களை தட்டி எழுப்பி, உசுப்பி, நேர்படுத்திய எழுத்துச்சித்தரின் படுக்கையறை. அந்தக் கட்டிலின் மெத்தையில் அமர்ந்து சாய்ந்தபடி, சின்னதான சாய்வு டேபிளில், புத்தகம் வைத்துப் படிப்பார் பாலகுமாரன். அந்த மெத்தையில் சின்னதான டேபிளும் புத்தகமும் இருக்கிறது. கண்ணாடி என வாழ்க்கையைக் காட்டிய பாலகுமாரனின் கண்களுக்கு ஒளியேற்றி, மூக்கில் சந்தோஷமாக உட்கார்ந்து கொண்டிருக்கும் மூக்குக்கண்ணாடியும் நெஞ்சுக்குப் பக்கத்தில், சட்டைப்பையில் நிமிர்ந்து நிற்கும் பைலட் பேனாவும் அங்கே ரெடியாக காத்திருக்கின்றன.\nபல வருடங்களாகவே பாலகுமாரன் கதையை கேசட்டில் பதிவு செய்ய, அதை உதவியாளர் பேப்பரில் எழுதிக்கொள்வார். இப்படி உருவான படைப்புகளும் புத்தகங்களும் ஏராளம்.\n‘பேசு பாலா, உன் கம்பீரமான குரலைப் பதிவு செய்யத்தான், உன்னோட கதையைச் சுடச்சுட கேக்கறதுக்குத்தான் ஆசையோட இருக்கேன். பேசு பாலா, கதை சொல்லு பாலா’ என்று வாக்மேனும் கேசட்டும், ஏக்கமாகவும் ஆசையாகவும் பார்த்துக் கொண்டே இருக்கின்றன.\nஹாலில் இருந்த சிங்கத்தின் சிம்மாசனம், இப்போது படுக்கையறையில். படுக்கைக்குப் பக்கத்திலேயே அந்த சோபாவில், சிரித்த முகத்துடன் எல்லோரையும் வரவேற்றுக்கொண்டிருக்கிறது, பாலகுமார முகம்.\nலட்சக்கணக்கான வாசகர்களின் வாழ்வுக்கு ஊன்றுகோலாக, நெம்புகோலாக இருந்த பாலகுமாரனின் அந்த ஊன்றுகோல், கைத்தடி... சோபாவில் சாய்ந்துகொண்டிருக்கிறது. ‘கிட்டத்தட்ட 300 புத்தகங்கள் தந்த கை, என்னைப் பிடிச்சிக்கிறது எனக்கு எவ்ளோ பெருமை தெரியுமா’ என்று மரத்தால் செய்யப்பட்ட அந்த ஊன்றுகோல் நினைக்குமோ என்னவோ\nகதைகளுக்காகவும் கதைக்களத்துக்காகவும் சோழ சாம்ராஜ்ஜியப் பகுதியை முழுவதுமாக அறிந்து உணருவதற்காகவும் கங்கை வரைக்கும் பயணப்பட்ட பாதங்களைத் தாங்கிக்கொள்ளும் பாலகுமாரனின் காலணிகள்... சோபாவுக்கு அருகில்\nநேரம் ஆக ஆக, கூட்டம் இன்னும் கூடுகிறது. அங்கே சத்விஷயம் இனிமையாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது.\nகிட்டத்தட்ட 300 புத்தகங்களின் எழுத்துக்குள்ளேயும் இருந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார் எழுத்துச்சித்தர் பாலகுமாரன். இதோ... மயிலாப்பூர் வாரன் சாலை வீட்டுக்கு வருகிற தன்னுடைய வாசகர்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார் பாலகுமாரன்.\n‘அப்பாவுக்கு இதுதான் பிடிக்கும். இப்படி எல்லாருமா சேர்ந்து வழிபடுறதுதான் ரொம்பவே விருப்பம். அவர் இருக்கும்போது ஒரு பூஜையோ வழிபாடோ எப்படி சிறப்பா, சிரத்தையா நடக்குமோ, அப்படித்தான் இன்னிக்கும் நடக்குது. அப்பாவே நடத்திக்கிட்டிருக்கார்’’ என்கிறார் சூர்யா பாலகுமாரன்.\nஎழுத்துச்சித்தர் பாலகுமாரன் நினைவு நாள் இன்று (15.5.19).\n'ஏதும் பேசவில்லை, தோனி மீது அதிக மதிப்பு வைத்துள்ளேன்': குல்தீப் யாதவ் மறுப்பு\nவிடுதலைப் புலிகள் அமைப்புக்கு தடை நீட்டிப்பு: வேல்முருகன் கண்டனம்\nமஹரிஷி அற்புதமான படம் - துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு பாராட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/rahul-gandhi-files-his-response-supreme-court-connection-contempt-petition", "date_download": "2019-05-21T07:58:49Z", "digest": "sha1:HZ5X4QTLYFPAYZOMMF35OAAI7ZBOO3UD", "length": 10471, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "ரஃபேல் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்த ராகுல் காந்தி... | rahul gandhi files his response in Supreme court in connection with a contempt petition | nakkheeran", "raw_content": "\nரஃபேல் வி��காரம்: உச்சநீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்த ராகுல் காந்தி...\nரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என நீதிமன்றமே கூறிவிட்டது என விமர்சித்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.\nமக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் இரண்டு கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nஅந்த வகையில், உச்சநீதிமன்றம் ரஃபேல் விவகாரத்தில் பத்திரிகைகளில் வெளியான ஆதாரங்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்தது. இதனை குறித்து பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, \"மோடியை நீதிமன்றமே திருடன் என கூறிவிட்டது\" என கூறினார். இதனை எதிர்த்து பாஜக -வின் நிர்வாகி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஅந்த வழக்கில் இன்று தனது பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்த ராகுல் காந்தி, அந்த சம்பவத்திற்காக தனது வருத்தத்தை தெரிவித்தார். மேலும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தும் வகையிலேயே அப்படி பேசியதாகவும், வேறு எந்த நோக்கமும் இல்லை எனவும் ராகுல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகாங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கு பிரியங்காவின் ஆடியோ மெசேஜ்\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\nராஜிவ் காந்தி நினைவிடத்தில் ராகுல், பிரியங்கா அஞ்சலி...\nகாங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கு பிரியங்காவின் ஆடியோ மெசேஜ்\nபாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த முக்கிய கட்சியின் தலைவர்\nராஜிவ் காந்தி நினைவிடத்தில் ராகுல், பிரியங்கா அஞ்சலி...\nஇழுத்து மூடப்பட்ட நமோ டிவி... காரணம்...\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nபுற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் உயிரிழப்பு...\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\nதிமுக ஆதரவை பாஜக எதிர்பார்க்கிறதா\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/license-authority-guns-will-be-produce-to-election-commission/", "date_download": "2019-05-21T07:30:31Z", "digest": "sha1:UL6HIYLAQDCLWYR7Y7VUOMVNNQXFKDZQ", "length": 11962, "nlines": 156, "source_domain": "www.sathiyam.tv", "title": "உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் - Sathiyam TV", "raw_content": "\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Tamil News Tamilnadu உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்\nஉரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்\nநாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து அரசு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனை நடத்தினர்.\nதேர்தல் ஏற்பாடுகளை துரிதப்படுத்த உத்தரவிட்ட ஆட்சியர்கள், பதற்றமான வாக்குச் சாவடிகளை அடையாளம் கண்டு கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு அறிவுறுத்தினர். தேர்தல் விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு ���த்தரவிட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு தெரிவித்தனர்.\nதுப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் துப்பாக்கிகளை ஒப்படைக்க அறிவுறுத்தியுள்ளனர். தேர்தல் தொடர்பான புகார்களை அளிப்பதற்காக 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், செல்போன் ஆப்கள் மூலம் அளிக்கப்படும் புகார்களுக்கு 100 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nகருத்துக்கணிப்பை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை – மு.க.ஸ்டாலின்\nகாங்கிரஸ் கட்சி சார்பில் நாளை அமைதி ஊர்வலம்\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=44420", "date_download": "2019-05-21T06:56:54Z", "digest": "sha1:QY6655GIXIOOD2G2JHTFE7VZF3BOZ36Q", "length": 5773, "nlines": 35, "source_domain": "maalaisudar.com", "title": "தொடர் தோல்வி: நியூசி., அணியில் மாற்றம் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nதொடர் தோல்வி: நியூசி., அணியில் மாற்றம்\nஆக்லாந்து, ஜன.30: எஞ்சியுள்ள ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியை சமாளிக்கும் வகையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.\nநியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரையும் கைப்பற்றிவிட்டது. எதிர்வருவது இந்திய அணிக்கு சம்பிரதாய போட்டியாகவே இருந்தாலும் கூட, நியூசிலாந்து அணிக்கு அதன் கௌரவத்தை எடைப்போடும் போட்டியாக கருதப்படுகிறது. சொந்த மண்ணில் வொயிட் வாஷ் ஆகாமல் எஞ்சியுள்ள இருப்போட்டிகளிலாவது வென்றாக அந்த அணி கடுமையாக தயாராகி வருகிறது.\nஅதன்படி, எஞ்சியுள்ள 2 ஒருநாள் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆல்ரவுண்டர் பிரேஸ்வெல்லை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ஜேம்ஸ் நீஷம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மீடியம் ஃபாஸ்ட் பவுலிங் போடும் நீஷம், பின்வரிசையில் இறங்கி கடைசி ஓவர்களில் அடித்து ஆடக்கூடியவர். அதேபோல ஸ்பின்னர் இஷ் சோதியை நீக்கிவிட்டு ஆஸ்டிலை அணியில் சேர்த்துள்ளனர்.\nஇதேபோல், பிப்ரவரி 6 முதல் 10-ம் தேதிவரை 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான நியூசிலாந்து அணியில், வேகப்பந்துவீச்சாளர் பெர்குஷனுக்கு பதிலாக டிக்னரும், வீரர் நீஷம்க்கு பதிலாக பிரேஸ்வெல்லும் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nமேலும், ஆல்ரவுண்டர் டேர்ல் மிட்ஷெல் என்பவர் புதிதாக அறிமுகமாகிறார். நியூசிலாந்து டி20 அணி தேர்வு குறித்து தேர்வுக் குழுதலைவர் கவின் லார்ஸன் கூறுகையில், ” டேர்ல் மிட்ஷெல் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்படக்கூடியவர். அணி நெருக்கடியான கட்டங்களில் நிதானமாக பேட் செய்யக்கூடியவர், வெற்றிபெற வைக்கும் திறமையான பேட்ஸ்மேன். அதேபோல, டிக்னர் நல்ல வேகப்பந்துவீச்சாளர், துல்லியமாகவும், எதிரணிகளை திணறடிக்கக் கூடியவர், என்றார்.\nதொடரை வெல்ல பாக்.,-தென்னாப்பிரிக்கா பலப்பரீட்சை\nபோலி தங்கம் : 4 பேருக்கு வலை\nஅலை மோதிய ரசிகர்கள் கூட்டம்\nதொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த கொல்கத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/world/97217", "date_download": "2019-05-21T06:55:34Z", "digest": "sha1:AWNK3V6KG4HGDNX5GCEZ6M6T7S3Q456W", "length": 11267, "nlines": 124, "source_domain": "tamilnews.cc", "title": "போயிங் 737 பயணியர் விமானத்திற்கு ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் நாடுகளில் தடை", "raw_content": "\nபோயிங் 737 பயணியர் விமானத்திற்கு ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் நாடுகளில் தடை\nபோயிங் 737 பயணியர் விமானத்திற்கு ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் நாடுகளில் தடை\nபோயிங் 737 மேக்ஸ் ரக விமானத்தை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இயக்குவதற்கு சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலிய விமான பயணியர் நிறுவனங்கள் தற்காலிக தடை விதித்துள்ளன.\nபோயிங் மேக்ஸ் 8 ரக பயணியர் விமானம் ஞாயிற்றுக்கிழமை விபத்திற்குள்ளாகி அதில் பயணம் செய்த 157 பேர் பலியானதை தொடர்ந்து இந்த முடிவு வந்துள்ளது.\n5 மாதங்களுக்குள் இந்த ரக பயணியர் விமானம் விபத்திற்குள்ளாவது இது இரண்டாவது முறை.\nஉலகிலேயே 6வது மிக பெரிய, விறுவிறுப்பாக இயங்குகின்ற சிங்கப்பூரின் சான்கி விமான நிலையம் ஐரோப்பாவோடும், அமெரிக்காவோடும் ஆசியவை இணைக்கின்ற முக்கிய விமான முனையமாகும்.\nஇங்கிருந்து உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் இத்தகைய பெரிய விமானத்தை சில நிறுவனங்கள்தான் இயக்கி வருகின்றன.\nபோயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் எதையும் எந்தவொரு ஆஸ்திரேலிய விமான நிறுவனங்களும் இயக்கவில்லை. சில்க்ஏர் மற்றும் ஃபீஜி ஏர்வேய்ஸ் என்ற இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள்தான் இவற்றை ஆஸ்திரேலியாவில் இருந்து இயக்கி வருகின்றன.\nஇந்த விமானத்திலுள்ள பாதுகாப்பு ஆபத்துக்களை மீளாய்வு செய்து,மேலதிக தகவல்களை இந்த நிறுவனம் பெறுவது வரை இந்த தற்காலிக தடை அமலில் இருக்கும் என்று ஆஸ்திரேலிய பயணியர் விமான பாதுகாப்பு நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பாளர் ஷான் கார்மோடி கூறியுள்ளார். இந்த விபத்தை தொடர்ந்து, உலகிலுள்ள பல விமான நிறுவனங்கள் மேக்ஸ் 8 ரக விமானத்தை ஏற்கெனவே இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளன.\nதென் கொரியாவில் மேக்ஸ் 8 ரக விமானத்தை கொண்டிருக்கும் ஒரேயோரு விமான நிறுவனமான ஈஸ்டர் ஜெட் நிறுவனத்திடம், அதன் விமானங்களை புதன்க்கிழமை முதல் நிறுத்தி வைக்க அந்நாடு கேட்டுக்கொண்டுள்ளதாக ஏஃஎப்பி நியூஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.\nமுன்னதாக, விழுந்து நொறுங்கிய எத்தியோப்பிய விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nநொறுங்கி விழந்த இடத்தில் இருந்து போயிங் 737 ரக விமானத்தின் கறுப்பு���் பெட்டியும், விமானி அறையில் உள்ள குரல் பதிவு கருவியும் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து கண்டு எடுக்கப்பட்டுள்ளது.\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி மணி 8.44க்கு கிளம்பிய போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் (ET302) புறப்பட்ட 6 நிமிடத்தில் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், எட்டு விமான ஊழியர்கள் உள்பட விமானத்தில் இருந்த 157 பேரும் உயிரிழந்தனர்.\nஇந்த விபத்தினையடுத்து அங்கு பல விமானங்கள் தரையிரக்கப்பட்டன. அந்த விமானத்தில்கென்யா, எத்தியோப்பியா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இருந்தனர்.\nஎத்தியோப்பிய விமானம் விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. எனினும் விமான ஓட்டுநர் சில சிரமங்களை சந்தித்ததாக தெரிவித்ததையடுத்து மீண்டும் அடிஸ் அபாபா விமான நிலையத்துக்கே திரும்பும்படி அவரிடம் கூறப்பட்டிருந்த சூழலில் இந்த விபத்து ஏற்பட்டது என எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.\n\"தற்போதைய சூழலில் எதுவும் சொல்ல முடியாது. விசாரணைக்கு காத்திருக்க வேண்டும்\" என எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிர்வாக இயக்குநர் டெவோல்டே ஜெப்ரிமரியம் தெரிவித்துள்ளார்.\nமென்பொருளின் கோளாறே விபத்துக்களுக்கு காரணம் – ஒப்புக்கொண்டது போயிங்\nஅப்டேட் முடிந்து அனுமதிக்கு காத்திருக்கும் போயிங் விமானங்கள்\nகருக்கலைப்பு தடை சட்டம் மீது விமர்சனம்: 'பெண்கள் உடல் மீது முடிவெடுக்கும் ஆண்கள்'\nஈரான் உலோக ஏற்றுமதி மீது பொருளாதார தடை : அமெரிக்கா\nஉருவாகிறது தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய புத்தர் சிலை\nசண்டையிட விரும்பினால் ஈரான் முடிந்து விடும் - டிரம்ப் எச்சரிக்கை\nஊழலில் துணைப்பிரதமர் பதவி விலகல் : ஆஸ்திரியாவில் திடீர் தேர்தல்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12323", "date_download": "2019-05-21T07:49:21Z", "digest": "sha1:IIMW5X5BYHOTFGQ4FIKUWVIWMIQZHR6U", "length": 3600, "nlines": 36, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - பார்த்திபன் காதல்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | முன்னோடி | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | பயணம்\n- அரவிந்த் | ஆகஸ்டு 2018 |\nபுதுமுகங்கள் யோகி, வர்ஷிதா நாயக, நாயகியாக அறிமுகமாகும் படம் பார்த்திபன் காதல். குமரேசன் - ஜோ ஜார்ஜ் திரைக்கதை, வசனத்தை எழுத, வள்ளிமுத்து இயக்குகிறார். \"கோவில்பட்டியில் நடந்த உண்மைச் சம்பவத்தை வைத்து, இளமை கொஞ்சும் காதல் கதையாகப் படம் உருவாகி வருகிறது. நாயகன் ஓவியக் கல்லூரி மாணவன். இளம் கதாநாயகி வர்ஷிதா கிராமத்துக் கல்லூரி மாணவி. காமெடிப் பேய் படங்களும், ஆக்‌ஷன் படங்களும் அதிகரித்த சூழலில், 'பார்த்திபன் காதல்' சுகமான காதல் கதையாக உருவாகி வருகிறது\" என்கிறார் இயக்குனர். இசை: பில்லா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2018/03/blog-post.html", "date_download": "2019-05-21T07:13:48Z", "digest": "sha1:PBDAID5DDIYJ6XIL2LITNJ6XVKFH6YNX", "length": 13382, "nlines": 163, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: தாகத்தின் வாசனை", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nமுகப்புத்தகத்தில் Rooban Sivarajah நேற்று ஒரு கவிதை எழுதியிருந்தார். அதை வாசித்தபின் மனது கொட்டித் தீர்த்த வார்த்தைகள்தான் இந்தப் பதிவு.\nஇதுதான் ஒரு மனிதனுக்கான வாழ்வின் நிலத்தடி நீர்.\nஇதைவிட பேரின்ப வாழ்வேனும் உண்டா\nகனிவான பார்வைக்கு, இனிமையான வார்த்தைகளுக்கு, இன்னொரு மனிதனின் அன்பான ஸ்பரிசத்திற்கு ஏங்கும் மனிதர்களை நினைத்துப் பார்க்கிறேன்.\nஒரு மனிதன் உயிர்ப்புடன் இருப்பதற்கு சுவாசமும் உணவும் போதுமானது அல்ல என்பதை வாழ்ந்த அனுபவமுள்ளவர்களால் புரிந்துகொள்ள முடியும். மனிதன் ஒரு சமூக மிருகம், அவனால் தனித்து வாழ்ந்துவிட முடிவதில்லை. இங்கு தனித்து எனப்படுவது இன்னொருவருடன் சேர்ந்து வாழ்வது என்று மட்டும் பொருள்படாது. இன்னொரு மனிதன் மீதான நட்பு, அன்பு, காதல்,கருணை, கரிசனை என்று பலதையும் கொண்டது அது.\nஇந்த உலகில் அறுதி வறுமையானவர்கள் யார் வருமானம் இல்லாதவர்கள் என்று மட்டும் வரையறுத்து��ிடாதீர்கள். இவர்களுடன் ஒப்பிடுகையில் கனிவான பார்வைக்கு, இனிமையான வார்த்தைகளுக்கு, இன்னொரு மனிதனின் அன்பான ஸ்பரிசத்திற்கு ஏங்கும் மனிதர்களே மிகவும் கொடும் வறுமைக்கு உட்பட்டவர்கள். இந்த உலகில் இவர்களைவிட வறுமையாக வாழ்பவர்கள் வேறுயாரேனும் இருக்கமுடியமா\nபசி, பிணி ஆகியவற்றிலும் கொடுமையானவை இவை. மற்றையவர்களின் வறுமையை பணம் ஈடுசெய்துவிடக்கூடும். ஆனால் இவர்களின் வறுமையை எது ஈடுசெய்யும்\nஇப்படியானதொரு நிலை எல்லா மனிதர்களின் வாழ்விலும் வந்துபோயிருக்கும். அதிஸ்டசாலிகள் அதனை கடந்துகொள்கிறார்கள். மற்றையவர்களை அது ஒரு பிறழ்வுநிலைக்கு தள்ளிப்போகிறது. பிறழ்வுநிலை மனமானது மன அயர்ச்சி, மன அழுத்தம், சுயஇரக்கம், இயலாமை என்னும் ஒரு இருண்ட காலத்தினுள் இம்மனிதர்களை மூழ்கடிக்கும்போது இவற்றில் இருந்து விடுபட்டு மீள்வது இலகுவல்ல.\nஇன்று ரூபனின் கவிதையை வாசித்ததும் முதலில் நினைவிற்கு வந்தவர் கதிரவன். இவர்தான் யூமா வாசுகியின் ”மஞ்சல் வெய்யில்” நாவலின் கதாநாயகன். தனது வேலைத்தலத்தில் உள்ள ஒரு பெண்ணை காதலிக்கிறார். அவளே அவரின் உயிர்ப்பான வாழ்வின் ஒரே ஒரு பாத்திரம். அவரின் நினைவு, கனவு எல்லாமே அவளாகவே இருக்கிறாள். ஒருநாள் தனது காதலை அவர் அவளிடம் தெரிவித்துவிடுகிறார். அவள் அவரை தான் காதலிக்கவில்லை என்றுவிடுவாள்.\nஅதன்பின் அம்மனிதர் படும் வலி உயிரைப்பிழிவதுபோலிருக்கும். கதிரவனின் ஏக்கம், ஏமாற்றம், சுயபரிதாபம், கனவு, காமம், தனிமை, வாழ்வு மீதான வெறுப்பு, நிராசை என்பன எவ்வாறு அவனது உயிரின் உயிர்ப்பை உறிஞ்சிவிடுகின்றன என்பதை அத்தனை உணர்வுடன் எழுதியிருப்பார் யூமா வாசுகி. அவன் இறந்துபோகட்டும் என்று விரும்பினேன். அவளின் காதலுக்காய் அவன்பட்ட பாடு அத்தகையது.\n”மஞ்சல் வெய்யில்” வாசித்தபின் சில நாட்கள் மனது கதிரவனின் பின்னாலேயே அலைந்துகொண்டிருந்தது. அவனின் நண்பனாக அவனை அணைத்து ஆறுதல் சொல்ல விரும்பினேன். அவனுக்கு நெருங்கிய நண்பர்கள் என்று யாரும் இருக்கவில்லை என்பதுதான் எல்லாவற்றிலும் கொடுமையானது.\nஒரு மனிதனை நாம் எதிர்கொள்ளும்போது கண்ணில் கனிவான பார்வையிருப்பின், உதட்டில் சொற்களின் குளிர்மையிருப்பின் அது மனிதர்களை உயிர்ப்பிக்கும் என்பதை நான் கூறித்தான் நீங்கள் அறியவேண்டியதில்லை.\nகனிவான பார்வையும், குளிர்மையான வார்த்தையும் எத்தனை எத்தனை மனக்காயங்களுக்கு களிம்பு தடவிவிடக்கூடியவை என்பதை எம்மில் எத்தனை பேர் சிந்தித்து நடந்திருக்கிறோம், நடக்கிறோம்\nஇதையே மனப்பிளவுகளுக்கு மருந்தாக உபயோகித்திருக்கிறோம் எம்மால் ஏன் இன்னொரு மனிதனை அன்புடனும், குளிர்மையுடனும் அணுகமுடியாதிருக்கிறது எம்மால் ஏன் இன்னொரு மனிதனை அன்புடனும், குளிர்மையுடனும் அணுகமுடியாதிருக்கிறது இதுவும் ஒரு வறுமை நிலையல்லவா\nநானும் இவற்றை கடந்துவந்தவன்தான். காலம் பலதையும் கற்றுத்தந்திருந்தாலும் இப்போதும் தடக்கிவிழுந்தபடியேயே நடந்துகொண்டிருக்கிறேன். வாழ்வு நெடுக கற்றல் என்பது இதுதானோ.\nஅற்புத வாழ்வும் அழகிய இரண்டு சம்பவங்களும்\nபரதம் பேச மறந்த பாவங்கள்\nவைக்கோல்பட்டறை நாயாவதே நமக்கு முக்கியம்\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/137017-18-years-of-rhythm.html", "date_download": "2019-05-21T07:03:29Z", "digest": "sha1:HO237VSTFJPWSGXQOHWZMYYJQGFS4NLZ", "length": 15821, "nlines": 119, "source_domain": "cinema.vikatan.com", "title": "\" 'ரிதம்'... ஒருமுறை அல்ல... ஒவ்வொரு முறையும், மெஸ்மரிக்கும் ‘தீம்தனனா’ கீதம்!\" - #18yearsOfRhythm", "raw_content": "\n\" 'ரிதம்'... ஒருமுறை அல்ல... ஒவ்வொரு முறையும், மெஸ்மரிக்கும் ‘தீம்தனனா’ கீதம்\nராம் கார்த்திகேயன் கி ர\n'ரிதம்' படம் ரிலீஸாகி இன்றுடன் 18 ஆண்டுகள் நிறைவடைகின்றன.\n\" 'ரிதம்'... ஒருமுறை அல்ல... ஒவ்வொரு முறையும், மெஸ்மரிக்கும் ‘தீம்தனனா’ கீதம்\nஃபீல்குட் படங்களுக்கு ஒரு தனி சக்தி உண்டு. அதற்கு ஆரவாரமான திரைக்கதையோ, மாஸ் வசனங்களோ தேவையில்லை. எதார்த்தம்தான் அதன் அழகே. அத்தகைய படங்கள் நம்முள் பல மாற்றங்களை உண்டு செய்யும். அது இயற்கையை ரசிக்கச் செய்யும், நம் மனதில் உள்ள வன்மத்தை நீக்கும், மனிதர்களை நேசிக்கச் செய்யும், முரட்டு சிங்கிள்களையும் காதலிக்கத் தூண்டும், நம் வாழ்க்கையை அழகாக்கும். தமிழ் சினிமாவின் சிறந்த ஃபீல்குட் படங்களை எடுத்துக்கொண்டால், அதில் நிச்சயம் 'ரிதம்' படத்திற்கும் முக்கிய இடமுண்டு. அத்தகைய படங்கள் நம்முள் பல மாற்றங்களை உண்டு செய்��ும். அது இயற்கையை ரசிக்கச் செய்யும், நம் மனதில் உள்ள வன்மத்தை நீக்கும், மனிதர்களை நேசிக்கச் செய்யும், முரட்டு சிங்கிள்களையும் காதலிக்கத் தூண்டும், நம் வாழ்க்கையை அழகாக்கும். தமிழ் சினிமாவின் சிறந்த ஃபீல்குட் படங்களை எடுத்துக்கொண்டால், அதில் நிச்சயம் 'ரிதம்' படத்திற்கும் முக்கிய இடமுண்டு இப்படத்திற்கு இன்று 18-வது பிறந்தநாள்.\nயாரேனும் எங்கேயேனும் உறவுகளை இழந்துகொண்டுதான் இருக்கிறோம். அதுவே நம் வாழ்கையின் முற்றுப்புள்ளி என்று நினைத்து சிலர் குட்டை நீரைப்போல் அங்கேயே தேங்கி இருந்திருப்போம். அந்த முற்றுப்புள்ளிக்குப் பக்கத்தில் மீண்டும் சில புள்ளிகளாய் பல மனிதர்கள் வந்து வாழ்க்கையை தொடரச் செய்வார்கள் என்ற பாசிட்டிவ் சிந்தனையை நம் மனதில் புகுத்தும் படம், 'ரிதம்'.\nஒரு ரயில் பயணத்தில் எதிர்பாராதவிதமாக தங்கள் வாழ்க்கைத் துணையை இழந்த இரு நபர்கள் சந்தித்து, அவர்களுக்குள் நடக்கும் நிகழ்வுகளை மென்மையாகவும், எதார்த்தமான காட்சிகள் மூலமாகவும் சொல்வதுதான், 'ரிதம்' படத்தின் கதை.\nஇப்படத்தைப் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டால், 'தீம்தனனா தீம்தனனா...' பாட்டு வருமே அந்தப் படம்தானே என்று சொல்லும் அளவுக்குப் படத்திற்கு பாடல்களும் பின்னணி இசையும் உயிர் நாடியாக அமைந்தது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மெய்சிலிர்க்கும் இசையில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களையும் மையமாகக் கொண்டு உருவான பாடல்கள் நம் ஐம்புலன்களையும் கட்டிப்போட்டு இன்றும் நம் பிளே லிஸ்டில் நீங்காமல் ஒலித்துகொண்டிருகின்றது. பெண்கள் தினம் என்றாலே சமூக வலைதளங்களில் ‘நதியே நதியே’ பாடலோ, அதன் வரிகளையோ கடக்காமல் போய்விட முடியாது. 'காதலியின் அருமை பிரிவில், மனைவியின் அருமை மறைவில், நீரின் அருமை அறிவாய் கோடையிலே..' என்ற வைரமுத்துவின் வரிகளுடன், ரஹ்மானின் இசை சேரும்போது காதுகளுக்கு அமிர்தம் என்று சொல்லும் அளவுக்குப் படத்திற்கு பாடல்களும் பின்னணி இசையும் உயிர் நாடியாக அமைந்தது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மெய்சிலிர்க்கும் இசையில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களையும் மையமாகக் கொண்டு உருவான பாடல்கள் நம் ஐம்புலன்களையும் கட்டிப்போட்டு இன்றும் நம் பிளே லிஸ்டில் நீங்காமல் ஒலித்துகொண���டிருகின்றது. பெண்கள் தினம் என்றாலே சமூக வலைதளங்களில் ‘நதியே நதியே’ பாடலோ, அதன் வரிகளையோ கடக்காமல் போய்விட முடியாது. 'காதலியின் அருமை பிரிவில், மனைவியின் அருமை மறைவில், நீரின் அருமை அறிவாய் கோடையிலே..' என்ற வைரமுத்துவின் வரிகளுடன், ரஹ்மானின் இசை சேரும்போது காதுகளுக்கு அமிர்தம். அதன் விஷூவல் ரசனையின் உச்சம். பின்னணி இசையிலும் பின்னியெடுத்திருப்பார், ரஹ்மான். 'ரிதம்' படத்தின் காட்சிகளை மனதில் ஓட்டிப் பார்த்தால், கூடவே அதன் பின்னணி இசையும் சேர்ந்தே ஒலிக்கும்.\nஇப்படத்தின் தனித்தன்மையே காதலைக் கையாண்ட விதம்தான். கதாநாயகியின் அழகை வர்ணிக்கும் வசனங்கள் இல்லை, வெளிநாட்டில் டூயட் பாடவில்லை. இன்னும் சொல்லப்போனால் காதலை இருவரும் பரஸ்பரம் சொல்லிக்கொண்டதுகூட இல்லை. இவையெல்லாம் இல்லாமலேயே கார்த்திக் - சித்ரா இடையில் மலரும் காதலைப் பார்வையாளர்களான நமக்கு உணரச் செய்திருப்பார், இயக்குநர் வஸந்த். முதலில் சித்ரா - கார்த்திக்கிடம் காட்டும் தயக்கம், பின் பல சந்திப்புகள் கடந்து மெதுவாக அவர்களின் உறவு அடுத்த பரிமாணங்களுக்குச் செல்வதை ஒரு கவிதையாகக் காட்சிப்படுத்திய விதம்... வாவ்\nதான் ஒரு 'ஆக்ஷன் கிங்' என்று சொல்லிக்கொள்வதற்குப் பல படங்கள் அர்ஜுனுக்கு இருந்தாலும், தேர்ந்த நடிகர் என்பதற்கு இந்த ஒரு படம் போதுமானது. சித்ராவின் வளர்ப்பு மகனுடன் மழையில் ஆனந்தம் பாடும் காட்சியில் 'ஆகஷன் கிங்' கியூட்னஸ் கிங்காக மாறி, எல்லோரையும் ரசிக்க செய்திருப்பார். முந்தைய படங்களின் பிம்பங்கள் அனைத்தையும் தூக்கி எறியச்செய்து கார்த்திகேயனாக நம் மனதில் பதிந்து போய்விடுகிறார். ப்ளீஸ்... இதுமாதிரி நிறைய படங்கள் பண்ணுங்க, அர்ஜூன். அதிகம் பேசாமல் கண்களாலேயே பாதி செய்தியை சொல்லிவிடும் பெண்ணாக மீனா. 'சித்ரா'வாக அப்படி பொருந்திப்போகிறார். மும்பையில் குண்டு வெடிப்பு என்ற செய்தியைக் கேட்டவுடன், பதறியடித்து கார்த்திகேயன் பணிபுரியும் இடத்திற்கு போன் செய்து, அவர் ‘சேஃப்’ என்ற செய்தியைக் கேட்டதும் படும் நிம்மதியை அத்தனை அழகாகக் கண்களாலேயே வெளிக்கொண்டு வந்திருப்பார்.\nபிளாஷ்பேக்கில் வரும் ரமேஷ் அரவிந்த், ஜோதிகா கதாபாத்திரங்கள் ஹைக்கூ கவிதைகள்போல மனதில் ஈரமாகப் பதிந்துவிடுகின்றன. மகன் மறுமணம் செய்ய ஆசைப்படும் நாகேஷ் மற்றும் அவரது மனைவி, அக்ரஹாரத்துப் பெண்மணியைக் கச்சிதமாக வெளிக்கொண்டுவந்த லக்ஷ்மி.. அனைவரும் இயல்பான நடிப்பைத் தந்து படத்திற்கும் நமக்கும் உள்ள இடைவெளியை உடைத்துப் படத்துடன் ஒன்றச் செய்தார்கள்.\n\"நீங்க மேல வரும்போதாவது கார்த்திக் கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டான்ங்கிற நல்ல செய்தியோட வாங்க” என்று கார்த்திக்கின் அம்மா அந்தத் துயர நேரத்திலும் சொல்லும் இடம், நம் மனதையும் கரைத்து விடும். நாகேஷும் அவர் மனைவியும் வெறுமையைத் தங்கள் உரையாடல்களால் விரட்டும் காட்சிகள் அத்தனை க்யூட்\n“நான் இப்போ சொல்ற செய்தியைக் கேட்டு உன்னோட அந்த ரெண்டு முண்டக் கண்ணு பெருசா ஆகுறதைப் பார்க்க முடியாதுங்கிற வருத்தம்தான் இருக்கு” போன்ற வசனங்கள் கவிதை.\n'ரிதம்' நல்ல மனிதர்களின் கதை. நாம் அன்றாடம் வாழ்கையில் சந்திக்க ஆசைப்படும் கதாபாத்திரங்களாக சூழ்ந்திருக்கும். கார்த்திக் சார் வரப்போகிறார் என்று வீட்டை அலங்காரப்படுத்தும் சிவா, காதலை ஏற்க மறுத்தவர், முதுமையின் தனிமையில் அடைக்கலம் தேடி வந்தவரை முகம் சுளிக்காமல் ஆழ்ந்து அணைக்கும் சித்ரா, அம்மாவை சமையலறையில் நுழையவிடாமல் பார்த்துக்கொள்ளும் கார்த்திக்... எனப் படம் முழுக்க அன்பும் நேசமும் நதிபோல் வழிந்தோடும். படம் பார்த்து முடித்த பிறகு, மனதில் உள்ள பாரம் குறைந்த உணர்வும், இதழின் ஓரம் மென்சிரிப்பு வரும். இது ஒரு முறை மட்டுமல்ல, படம் பார்க்கும் ஒவ்வொருமுறையும் வரும்... அதுதான் 'ரிதத்'தின் கீதம் ஆம், 'ரிதம்' நம் மனதின் நாடி.\nராம் கார்த்திகேயன் கி ர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivaganga.nic.in/ta/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-05-21T07:42:46Z", "digest": "sha1:TNA3DKFECXYOTHUK2ADP2OAOKDFFL7J3", "length": 5422, "nlines": 102, "source_domain": "sivaganga.nic.in", "title": "உதவி அழைப்பு | சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசு | சரித்திரம் உறையும் பூமி", "raw_content": "\nசிவகங்கை மாவட்டம் SIVAGANGA DISTRICT\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமாநில கட்டுப்பாட்டு அறை 1070\nமாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077\nகாவல் கட்டுப்பாட்டு அறை 100\nவிபத்து உ���வி எண் 108\nவிபத்து அவசர வாகன உதவி 102\nபி.எஸ்.என்.எல். உதவி எண் 1500\nபேரிடர் கால உதவி 1077\nதீ தடுப்பு, பாதுகாப்பு 101\nபாலியல் துன்புறுத்தல் பாதுகாப்பு உதவி எண் 1091\nகுறுஞ்செய்தி / வாட்ஸ்ஆப் எண் 8903331077\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சிவகங்கை\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 03, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2009/09/30/returning-back-to-an-empty-home/", "date_download": "2019-05-21T06:28:18Z", "digest": "sha1:TCM6UJ5XTLA3HTONEVZFHGWTZW7NBXEF", "length": 52569, "nlines": 583, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Returning back to an empty home | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on செப்ரெம்பர் 30, 2009 | 6 பின்னூட்டங்கள்\nபள்ளிக்கூடம் ஆரம்பித்தாகி விட்டது. உங்கள் வீட்டில் கணவன் & மனைவி, இருவருமே வேலைக்கு செல்கிறீர்களா\nஇந்தியா என்றால் கவலை இல்லை.\nமுந்தானை முடிச்சு + தலையணை மந்திரம் என்றால் அம்மாவின் பெற்றோர் இருப்பார்கள். பாரம்பரியம், பழமைவாதம் என்றால் மாமனார் + மாமியார். முற்போக்கு, நாகரிகம் என்றால் சமபங்காக இருவருக்கும் டூட்டி போட்டிருப்பீர்கள். அருணாச்சல் பிரதேசம் போன்ற சீனப் பிரதேசங்களில் வாசம் என்றால், சல்லிசாக பணியாட்களை நியமனம் செய்திருப்பீர்கள்.\nபள்ளியிலேயே ஐந்துமணி வரை வைத்திருக்கும் காப்பகம் உண்டு. அதில் எல்லா வகுப்புகளும் கலந்து கட்டியிருக்கும். Gangகள் இருக்கும். உங்கள் குழந்தையை விட பெரிய வகுப்பினரும் இருப்பார்கள். போதுமான அளவு பாதுகாப்பானது. ஆனால், ஆங்காங்கே நடக்கும் மிரட்டல், உருட்டல்களைக் கண்டு காணாமல் விட்டுவிடுவார்கள்.\nAfter school daycareன் மேய்ப்பர்களே பல சமயம் இறுதியாண்டு மாணவர்களாக இருப்பது ஒரு காரணம். பாலியல் துன்புறுத்தல்கள், WWF சண்டைகள், கத்தியால் கிழித்து குருதி வருமளவு திரைமூடி பிணக்குகளை தீர்த்துவிடுவதிலேயே அவர்கள் நேரங்கழிந்து விடுவது இன்னொரு முக்கிய காரணம்.\nபள்ளியில் விட்டு வைக்க முடியாது\nபூட்டிய வீட்டைத் தானே திறந்து, தனிமையில் இருக்க வைக்கலாம். நண்பரின் வீட்டுக்கு சென்று விளை���ாடு என்று சொல்லிவிடலாம்.\n என்ன ஆபத்து வந்துவிட முடியும்\nபத்மா அர்விந்த்தை சந்தித்தபோது சொன்ன நியு ஜெர்சியில் சம்பவம் நினைவிற்கு வந்தது.\nபதின்ம வயதை எட்டிப் பார்க்கும் பொறுப்புள்ள பையன். பெற்றோர் இருவரும் வேலைக்குப் போய் சம்பாதிப்பதால் பணத்தின் மதிப்பை அறிந்தவன். கூடப் படிக்கும் விடலை வகுப்பினர், ‘அந்த சைட்டுக்கு போய் காட்ட முடியுமா’ என்று மிரட்டி உருட்டும் dareகளுக்கு ஈடுகொடுக்காமல், அமைதியாக புன்சிரிப்போடு ஒதுங்கும் பக்குவம் வாய்த்தவன்.\nஇப்படிப்பட்டவன் இப்போது சிறையில் இருக்கிறான். எந்தக் கைதியிடம் இருந்து எவ்வித கொடுமைகளுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றானோ\nஅவனுடைய பக்கத்துவீட்டுக்காரன் வலையகம் மூலம் கமிஷன் பார்த்து சம்பாதிப்பவன். தன்னுடைய போட்டியாளர்களின் கூகிள் விளம்பரங்களை முடக்கும் விதமாகவும், அவர்களின் வலையகங்களை DDoS போன்ற கொந்தர் நுட்பங்களில் செயலிழக்கவும் இவனை சூட்சுமமாக பயன்படுத்தி இருக்கிறான்.\nஅறியாத வயசு. கூடவே, ‘நீ இவ்வாறு செய்தால் உனக்கு இந்த குட்டிப் பரிசு இத்தனை தடவை க்ளிக் செய்தால் ரீபக் ஷூ இத்தனை தடவை க்ளிக் செய்தால் ரீபக் ஷூ’ என்றெல்லாம் சன்மானங்களும் அளித்திருக்கிறான்.\nதனிமையில் விடப்பட்ட மகனும், புதிய காலணிக்கு ஆசைப்பட்டு, அவன் சொன்ன உரல்களை விடாமல் சுட்டித் தள்ள, காவலரினால் விசாரிக்கப்பட்டு, அட்டர்னி ஜெனரலால் குற்றஞ்சாட்டப்பட்டு, ஜூரியினால் கடுங்காவலில் விழுந்துவிட்டான்.\nஇப்போது எம்.ஐ.டி., ஹார்வார்டு கனவு போச்சு; வாலிபம் போயே போச்சு.\nஅ) பதின்ம வயதினர் செய்யும் குற்றங்களுக்கு, பெரியவர்களுக்கான நீதி பொருந்துமா அவர்களுக்கான தண்டனைகள் சிறுவர்களுக்கான சட்டத்தின் கீழ் அமைய வேண்டுமா அவர்களுக்கான தண்டனைகள் சிறுவர்களுக்கான சட்டத்தின் கீழ் அமைய வேண்டுமா எந்த மீறல், எவ்விதம் என்று பகுப்பது\nஆ) தாயும் தந்தையும் வேலைக்கு சென்றால்தான் ப்ரைவேட் பள்ளிக்கூடம், விசாலமான வீடு, ப்ளே-ஸ்டேசன் எல்லாம் சாத்தியம். ஒருவர் மட்டும் சம்பாதித்தால் கல்லூரிக்கு எப்படி பணங்கட்டுவது\nஇ) தெருவிளக்கில் படித்து நீதிபதியானது, இந்தியாவில் தமிழ் மீடியத்தில் இருந்து அமெரிக்கா வந்தது என்பது போன்ற உதாரணங்கள், வருடத்திற்கு நாற்பதாயிரம் கோரும் தனியார் வாசகசாலை��ில் இல்லாமல், சாதாரண அமெரிக்க அரசுப் பள்ளிக்கு செல்வோருக்கும் பொருந்துமா\nஈ) பசங்களுக்கு Bullying, பெண்களுக்கு barbie doll இலக்கணங்கள், இருபாலாருக்கும் dare செய்து பலான விஷயங்கள் செய்யவைப்பது போன்ற சூழலில் நான் கடைத்தேறிவிட்டேன். என் மக்கள்\nஉ) குழந்தைகளின் கணினி பயன்பாட்டையும், தொலைக்காட்சி பார்த்தல்களையும் எவ்வளவு தூரம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் எப்பொழுது அவர்களுக்கு கோபம் எல்லை மீறும் எப்பொழுது அவர்களுக்கு கோபம் எல்லை மீறும் எது அத்துமீறி தணிக்கை என்று வரையறுப்பது\nதொடர்புள்ள சமீபத்திய பதிவுகள், செய்திக் கட்டுரைகள்:\nSnapJudge | 5:53 பிப இல் செப்ரெம்பர் 30, 2009 | மறுமொழி\nகணேஷ் சந்திரா | 6:23 பிப இல் செப்ரெம்பர் 30, 2009 | மறுமொழி\nஅசத்தலான பதிவு. நல்ல கேள்விகள்.\nதற்போது உள்ள சூழலில் பெற்றோர்களில் ஒருவர் நேரத்தை கொஞ்சம் மாற்றிக்கொண்டு முடிந்த வரை விரைவாக வீடு திரும்புவது பல பிரச்சனைகளை தீர்க்கும், ஆனால் எல்லாருக்கும் / எப்போதும் செய்ய முடியுமா \nஇந்த கஷ்டம் இந்தியாவில், ஐடி தம்பதியினரில் அதிகம். கண்கூடாகப் பார்த்தது: அப்பா, அம்மா தம் ஐடி பணி நிமித்தம் ஒரு நாளைக்கு 14-16 மணி நேரம் உழைத்து/பயணித்து() போய்வர, பெண் குழந்தை, அவர்கள் வீட்டு ட்ரைவர் மற்றும் ஆயாவால் கவனிக்கப்பட்டார். மற்றவை உங்கள் கற்பனைக்கு:-( இப்படி வளர்கிற தலைமுறை என்ன ஆகும்\nஇந்திய அமெரிக்கக் குழந்தைகளுக்கு நான் பார்த்த வரை அதிகம். “என் தோழியின் மகன் மருத்துவராயிருக்கிறான்”; “அவர் வீட்டுப் பிள்ளைகள் குமோன் செய்கிறார்கள்” என்று ஒப்புநோக்குதல் நமக்கு அதிகம் தான். பெற்றோராய் நாம் சிலவருடம் அதைச் செய்தால், குழந்தைகளுக்கு வளர்ந்தபின்னும் ஒப்புநோக்கல் ஓரளவாவது இருக்கிறது. இதன் நல்ல பின்விளைவு, இந்த மாதிரி வம்புதும்புகளில் “மாட்டாமல்” இருப்பது (கவனிக்க, வம்புதும்பு செய்யாமல் இருப்பதுன்னு நான் சொல்லலை).\nஇன்னும் எவ்வளவோ இருக்கு இந்திய வம்சாவளியல்லாத மற்ற பதின்மர் பற்றி எழுத. எதுக்கும் இமெயில் நோட்டிஃபை போட்டுக்கறேன்.\nஇந்திய அமெரிக்கக் குழந்தைகளுக்கு நான் பார்த்த வரை Peer pressuer அதிகம் என்று படிக்கவும். நன்றி.\nprakash | 5:21 பிப இல் ஒக்ரோபர் 4, 2009 | மறுமொழி\n ஒரு குற்றம் என்றால், அதன் காரண காரியங்கள் எல்லாம் பார்க்காமல், டைரக்டா தண்டனையா\nதம்பதிகள் இருவருமே வேலைக்குப் போனால் தான் கல்லூரிக்குப் பணங்கட்ட முடியுமா\nசாய் ராம் | 1:41 பிப இல் ஒக்ரோபர் 25, 2009 | மறுமொழி\nநல்ல பதிவு. இன்றைய பிரச்சனைகளை பற்றி சரியாக அளவிட்டு இருக்கிறீர்கள். வேறொரு கோணத்தில் இருந்து இதை பார்க்கலாம். நமக்கு இரண்டு தலைமுறைக்கு முன்பு ஒரு கணவன் மனைவிக்கு ஒரு டஜன் அளவு கூட குழந்தைகள் இருந்திருக்கிறார்கள். அதிலும் பல கணவன்மார்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிமார்கள். அந்த சூழலில் குழந்தைகளை காப்பாற்றுவதே கஷ்டமான காரியமாக இருந்திருக்க கூடும். அதனோடு இன்றைய தலைமுறையை ஒப்பிட்டால் இவர்கள் எவ்வளவோ குழந்தைகளுக்கான நலம்விரும்பிகளாக இருக்கிறார்கள் என புரியும். நீங்கள் சொன்ன வந்த விஷயம் அனைத்தும் உண்மை, கட்டாயம் ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டிய விஷயம். அதோடு வேறொரு கோணத்தை நான் சொல்லியிருக்கிறேன், அவ்வளவு தாம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nஆனந்த நிலைய விமானம்: வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n« ஆக டிசம்பர் »\nராஜிவ் காந்தியும் மண்டல் கமிஷனும்\nகலாச்சார இந்து-----------------ஆன்மீகம், கலாச்சாரம், கேள்வி பதில், தத்துவம், மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T06:27:14Z", "digest": "sha1:O77A4NA3WKIO2FGN2DSZT6KKFVRJI7JV", "length": 54012, "nlines": 579, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "திட்டம் | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசிரியா – ஒபாமா நலமா\nPosted on செப்ரெம்பர் 16, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nசிரியா பிரச்சினையின் 101 என்ன என்பதை பா ராகவன் தி ஹிந்துவில் எழுதுகிறார். சிரியா ஏன் திடீரென்று செய்திகளில் அடிபடுகிறது\nஒபாமாவிற்கு இந்த மூன்று மாத காலம் சிரமதசை நடக்கிறது. இதற்கு மாற்றாக குரு பார்வை, சுக்கிர பலம் எல்லாம் கிடைத்தால் நன்றாக இருக்கும். குரு போன்ற முக்கிய கிரகம் பார்ப்பதுதான் சிரியா மீது போர்மேகங்கள் சூழ்வதற்கான அஸ்திவாரம்.\nஇந்த மாத இறுதியில் ஒபாமாவின் சேமநல காப்பீடு திட்டம் முழுவீச்சுடன் இயங்கப் போகிறது. அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் சகல அமெரிக்கருக்கும் உடல்நல பாதுகாப்பு திட்டத்தை முடக்க எதிர்க்கட்சி திட்டம் போட்டிருந்தது. இந்த மாதிரி தொடர்ந்து முட்டுக்கட்டைப் போட்டு தலைவலி கொடுக்கும் ரிபப்ளிகன் கட்சியை எப்படி சமாளிப்பது முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பது போல் குடியரசு கட்சிக்கு பிடித்தமான நாட்டுப்பற்றை முதலில் கையில் எடுத்தார் ஒபாமா.\nஸ்னோடென் கிடைத்தார். அவரும் உலக மகா ரகசியம் போல் அமெரிக்கா வேவு பார்க்கிறது என்பதை சொல்கிறார். தேசநலன், தீவிரவாதிகளை கண்காணித்தல், அமெரிக்காவை பாதுகாத்தல் போன்ற விஷயங்கள் செய்தியில் அடிபடுகின்றன. Tea party செயல்பாடுகளை வருமானவரித்துறை மூலம் ஒடுக்கியதில் இருந்து ஒபாமா மீள்கிறார். தேயிலைக் கட்சிகாரர்களின் கெடுபிடிகளை மறக்கடித்து கொடி காத்த குமரனாக பராக் ஒபாமா மிளிர்கிறார்.\nகொஞ்ச நாள் போனதும் எட்வர்ட் ஸ்னோடென் பழைய செய்தியாகிப் போகிறார். மீண்டும் ஒபாமா கேர் தடுக்கப்பட வேண்டும் என்று போர் முரசு கொட்டுகிறார்கள் ரிபப்ளிகன் கட்சியினர். எப்படித் தப்பிப்பது இப்பொழுது Wag the Dog சமயம். அமெரிக்காவே சண்டக்கோழி. இதில் மிகப் பெரிய சண்டியர்களாக குடியரசுக் கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களின் அஸ்திரம்தான் ”போர்”. ஒபாமாவே அதை கையில் எடுத்தால்…\nஒபாமா கேர் பின்னுக்குத் தள்ளப் படுகிறது. சேமநலத் திட்டத்தை தடுத்து நிறுத்துவதைப் பற்றி பேசுவதற்கு பதில் போர் மூண்டால் எவ்வளவு ஏவுகணை விற்கும்… எத்தனை எஃப்16 தயாரிக்கலாம்… என்று முட்டைக்கணக்கு போடத் துவங்கி இருக்கிறார்கள். பெட்ரோடாலரும் வலுக் கொண்டது. ரூபாயும் போன்ற இன்ன பிற நாணய மதிப்புகளும் வீழ்ச்சி முகம் கொண்டன. இது பொக்கீடு (பட்ஜெட்) சமயத்தில் ஒபாமாவின் கரத்தை வலுப்படுத்தும். அப்படி இல்லாமல், அப்பொழுதும் பால் ரையான் & மார்க்கோ ரூபீயோ கோஷ்டியினர் தர்ணா நடத்தினால், சிரியா மீது நிச்சயம் குண்டு விழும்.\nஅதெல்லாம் சரி… சிரியாவில் எண்ணெய் இருக்கிறது என்கிறதே கட்டுரை… எவ்வளவு இருக்கிறது சுவத்துக் கீரை வழிச்சுப் போடுடி, சொரண கெட்ட வெள்ளாடச்சி என்போமே அது போல் உலகத்தின் மொத்த பங்கில் 0.4% (0.004) சுவத்துக் கீரை வழிச்சுப் போடுடி, சொரண கெட்ட வெள்ளாடச்சி என்போமே அது போல் உலகத்தின் மொத்த பங்கில் 0.4% (0.004) அது சும்மா அடுப்பு பொங்கக் கூடக் காணாது.\nகுறிச்சொல்லிடப்பட்டது America, அமெரிக்கா, ஆயுதம், இரான், ஒபாமா, சண்டை, சிரியா, சேமநலம், திட்டம், பராக், பாதுகாப்பு, பெட்ரோல், போர், வளைகுடா, வாயு, Gas, Health, Healthcare, Insurance, iran, Obamacare, Petrol, Reserves, Syria, USA\nPosted on மே 13, 2008 | 2 பின்னூட்டங்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது 2, அரசியல், அரசு, அழகிரி, இரண்டு, சாதனை, செலவு, திட்டம், திமுக, நிதி, பேனர், போஸ்டர், முக, ரெண்டு, வாரிசு, விடுதலை, விளம்பரம், ஸ்டாலின்\nமே 10 – மெகெயின் சிறப்பு செய்திகள்\nPosted on மே 10, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\n1. ஒலிவாங்கியை தலைகீழாகப் பிடித்த ஜான் மெக்கெயின்\n2. ஜான் மெகெயினின் மனைவி சிண்டி மதுபான நிறுவனத்தின் முதலாளி. அந்த நிறுவனத்தின் மறுவிற்பனையாருக்கு சொந்தமான விமானத்தை சகாய விலையில் வாடகைக்கு பயன்படுத்துகிறார் மெக்கெயின்.\nசட்டத்தில் இருக்கும் ஓட்டையை பயன்படுத்தி, பிரச்சாரத்தின் போது மனைவியும் அருகில் இருக்கும் தேவையை ��ுட்டிக்காட்டி, தான் இயற்றிய சட்டத்தையே மெகெயினே மீறலாமா என்னும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\n3. ஜான் மெகெயினின் உடல்நல காப்பீட்டு திட்டம் குறித்த பாஸ்டன் க்ளோபின் தலையங்கத்தில் இருந்து சில விவரம் கலந்த கருத்துகள்:\nமெடிக்கேர் (Medicare) என்னும் திட்டம் கடந்த நாற்பதாண்டுகளாக அரசாங்கத்தால் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருவது அறிந்திருந்தும், “அரசுத்துறையால் இதை செம்மையாக செயலாக்க இயலாது” என்று பேசுவது அழகு அல்ல.\nமெகெயினின் திட்டப்படி சேமத்திட்டத்திற்கு செலவழிக்கும் தொகை வருமான வரிக்கு உட்படுத்தப்படும்.\nஇதனால் அதிகரிக்கும் வரிச்சுமையைப் போக்க\nஆனால், நிஜ வாழ்க்கையில் முழுமையான காப்பீட்டுத் திட்டத்திற்கான செலவுத் தொகை:\nவருடத்திற்கு $139,000த்திற்கும் மேல் சம்பளம் வாங்கும் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே குடியரசு வேட்பாளரின் திட்டம் பயனளிக்கும்.\nவயதானவர்களுக்கும், வியாதியால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கும் இவரின் பரிந்துரையில் எந்த இடமும் கொடுக்கவில்லை.\nஇந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும்விதமாக, மாநிலங்களுடன் கலந்தாலோசித்து இவர்களைப் பாதுகாக்க மாற்று திட்டம் தயார் செய்வதாக சொல்லியிருக்கிறார். ஆனால், இது குறித்தும் எவ்விதமான தெளிவான தொலைநோக்கு காப்புறுதியும் கிடைக்கவில்லை.\nசந்தைப்படுத்தலால் மட்டுமே சேமநல திட்டங்களை அனைத்து பொதுமக்களுக்கும் முழுமையாக கொண்டு செல்லமுடியாது.\nஅவ்வாறு நடந்திருக்குமானால், கடந்த காலத்திலேயே நடந்திருக்குமே\nPosted in கருத்து, குடியரசு, பணம், மெக்கெய்ன், வீடியோ\nகுறிச்சொல்லிடப்பட்டது உடலநலம், காப்பீடு, காப்புறுதி, குடியரசு, சட்டம், சிண்டி, திட்டம், தேர்தல், நலம், நிதி, பணம், பயணம், மெகெயின், மைக், விமானம்\nஒபாமா x ஹில்லரி – விளம்பர மோதல்: டிவி\nPosted on பிப்ரவரி 17, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\n1. விஸ்கான்சினில் ஹில்லரியின் அம்பு. ‘விவாதம் செய்ய அழைத்தால், ஒபாமா ஓடி ஒளிந்து கொள்கிறார்’ என்கிறார். ‘வெறும் வெட்டிப்பேச்சு உதவுமா’ என்று அஸ்திரம் பலமாகிறது:\n2. சென்ற டிவி விளம்பரத்திற்கான பதிலடி. ‘பழைய குருடி; கதவைத் திறடி’ என்பது போல் அதே அரசியல் என்று சாடுகிறார்.\n3. ஹில்லாரி க்ளின்டனின் நேர்மறையான விளம்பரம். எந்த விஷயங்களில் ஒபாமாவின் திட்டங்கள் சறுக்குகின்றன ���ன்பதைத் தெளிவாக்குகின்றன:\n4. இது சும்மா ஜாலிக்கு… நக்கல் விட்டுக்கறாங்க:\n5. இவர்களின் விளம்பரங்களைக் குறித்த நியு யார்க் டைம்ஸின் ஆய்வு (பெரிய செவ்வ்வாய்க்கு முன்பு தொகுக்கப்பட்டது)\nPosted in ஒபாமா, கருத்து, ஜனநாயகம், விளம்பரம், வீடியோ, ஹில்லரி\nகுறிச்சொல்லிடப்பட்டது அலசல், எதிர்மறை, ஒபாமா, கிளின்டன், டிவி, திட்டம், தேர்தல், நேர்மறை, பராக், பார்வையாளர், பிரச்சாரம், மீடியா, வாக்காளர், விமர்சனம், விஸ்கான்சின், ஹில்லரி\nஅரசியல்வாதியாக அவசியத் தேவை என்ன – சம்பவமாக கதை\nPosted on ஜனவரி 25, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nகுறிச்சொல்லிடப்பட்டது அமெரிக்கா, அரசியல், கதை, குறிக்கோள், கொள்கை, தகுதி, திட்டம், தேர்தல், நிகழ்வு, நிஜம், பணம், முன்னேற்றம், முயற்சி, லட்சியம், வாய்ப்பேச்சு\nPosted on திசெம்பர் 28, 2007 | 2 பின்னூட்டங்கள்\nவிரும்பியதை நிகழ்த்துவதற்கு என்ன செய்யவேண்டுமோ அதை நிறைவேற்ற வேண்டும்.\nமொழியாக்கம் சிலாக்கியமில்லை. டென்சல் சொன்ன மூல வசனத்தில் வேகம் இருக்கிறது. உணர்ச்சி இருக்கிறது.\nடென்சலுக்கு இயக்குநராக ஆசை. சேரனுக்கு நடிக்க ஆசை. எல்லாம் உடனடியாகவா வந்துவிடுகிறது\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆக்கபூர்வம், காரியம், சினிமா, செயலாக்கம், டென்சல், திட்டம், திரைப்படம், திறன், திறமை, வசனம், வேகம்\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nஆனந்த நிலைய விமானம்: வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nராஜிவ் காந்தியும் மண்டல் கமிஷனும்\nகலாச்சார இந்து-----------------ஆன்மீகம், கலாச்சாரம், கேள்வி பதில், தத்துவம், மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-21T06:47:36Z", "digest": "sha1:RFPSEVIFAYLM535OGL2JPCA2ULLY7XT6", "length": 13773, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "பாகிஸ்தானில் மனைவியின் பிறப்புறுப்பை சேதப்படுத்திய கொடூர கணவன்!!", "raw_content": "\nமுகப்பு News பாகிஸ்தானில் மனைவியின் பிறப்புறுப்பை சேதப்படுத்திய கொடூர கணவன்\nபாகிஸ்தானில் மனைவியின் பிறப்புறுப்பை சேதப்படுத்திய கொடூர கணவன்\nபாகிஸ்தானில் மனைவியின் பிறப்புறுப்பை சேதப்படுத்திய கொடூர கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nபாகிஸ்தானின் தேரா காசி கான் பகுதியில் குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.\nபாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் குறித்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nஜாமில் அஹமத் என்ற நபர் தமது மகளின் குடியிருப்புக்கு அருகாமையில் நடந்து செல்லும் போது திடீரென்று அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த ஜாமில் உடனடியாக தம்முடன் வந்த உறவினர் ஒருவருடன் மகளின் குடியிருப்புக்குள் பாய்ந்து சென்றுள்ளார்.\nஅங்கே பூட்டிய அறை ஒன்றில் இருந்து அழு குரல் கேட்டுள்ளது. உடனடியாக பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். தமது மகள் ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி வலியில் அலறியபடி கிடந்துள்ளார். அவரது அருகே கத்தியுடன் தமது மருமகனையும் கண்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பொலிசாருக்கு புகார் அளித்த நிலையில், பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஅதில் தமது மனைவி அவரது தங்க மோதிரத்தை தர மறுத்ததாகவும் அதனாலையே தாம் ஆத்திரத்தில் அவரது பிறப்புறுப்பினை சேதப்படுத்தியதாகவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் இதை ஏற்க மறுத்துள்ளனர். தமது மகள் பிள்ளை பேறு இல்லாமல் இருப்பதாலையே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.\nதற்போது பாதிக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது கணவனை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.\nதங்குமிடம் இல்லாது தவிக்கும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள்\nசொந்த மனைவியை நண்பர்கள் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி, தலையை மொட்டையடித்த கொடூர கணவன்- வீடியோ உள்ளே\nIPL போட்டிகளை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தடை\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கு...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nஅரசாங்கத்துக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியால், கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது சற்றுமுன் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nயாழில் வெடிபொருட்கள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது\nயாழ்ப்பாணம், பளை பகுதியில் வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீர் சுற்றிவளைப்பில் பளை பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டனர்...\nதனுசு ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் செல்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள்- குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும்..\nமேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள்...\nமஞ்சள் நிற உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த நிஹாரிகா அகர்வால் – புகைப்படங்கள் உள்ளே\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nபிகினி உடையில் படு ஹொட்டாக நடனமாடியதை பார்த்து குரங்காய் மாறிய மனிதன்- என்ன கொடுமைடா...\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-15-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-05-21T06:47:51Z", "digest": "sha1:NUQ7KQ67ET4DDBABEPRMCFB676RB3MCP", "length": 14581, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "மலையகத்தில் 15 பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய", "raw_content": "\nமுகப்பு News Local News மலையகத்தில் 15 பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய இந்தியா உதவி\nமலையகத்தில் 15 பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய இந்தியா உதவி\nமலைய பாடசாலைகளுக்கு பல்வேறு உதவிகளை இந்திய அரசு செய்துவருகின்றது அதன் ஒரு கட்டமாக புஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரிக்கு ரூ.95 மில்லியன் நிதி உதவி வழங்கவுள்ளது. மேலும் மலையகத்தில் 15 பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய இந்திய உதவ உள்ளதாக கண்டி உதவி இந்திய தூதரகம் அறியத்தந்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nகண்டி தமிழ் வர்த்தக சங்க ஏற்பாட்டில் கண்டி அவன்னல மண்டபத்தில் நேற்று நடைபெற்ற கல்வி பொது சாதாணதர பரீட்சையில் தமிழ்மொழி மூலம் ஐந்து ஏ சித்திகளுக்கு மேல் பெறுபேறுகளைப் பெற்ற 93 மாணவர்கனையும், 100 சதவிதம் பரீட்சையில் பெறுபேறுகளை பெற காரணமாக இருந்த 165 ஆசிரியர்களையும், அதிபர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் மத்திய மாகாண முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக்க கண்டி உதவி இந்திய ஸ்தானிகர் செல்வி இராதாவெங்கட்ராமன், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், மத்திய மாகாணசபை முதல்வர் துறை மதியுக��ாஜா, மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் எஸ்.சதீஸ் உட்பட பலர் கலந்துகொண்டார்கள். இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.\nஇந்தியா மலையக அபிவிருத்திக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றது. நான் கல்வி இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்ற உடன் இந்தியாவின் உதவியுடன் மலையத்தில் 30 பாடசாலைகளை அபிவிருத்திச் செய்ய கோரிக்கை விடுத்தேன். அதில் தற்போது முதற்கட்டமாக 15 பாடசாலைகளை அபிவிருத்திச் செய்ய உள்ளதாக கண்டி உதவி இந்திய ஸ்தானிகர் செல்வி இராதா வெங்கட்ராமன் என்னிடம் கூறினார். அந்தவகையில் இவருக்கும் இந்திய அரசிற்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.\nநாங்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் அதனால் இந்தியா எங்களுக்கு உதவி செய்வதற்கும் நாங்கள் உதவிகளை கேற்பதற்தும் கடமைப்பட்டுள்ளோம். தற்போது இந்தியா மலையக மக்களின் அவிவிருத்திகாக கலை, கலாச்சரா, பண்பாடு, பொருளாதார, கல்வி, வீடமைப்பு, சுகாதார ரீதியில் பல்வேறு உதவிகளை வழங்கிவருகின்றது என்றார்.\nபுதிய அமைச்சரவை புதன்கிழமை பதவியேற்பு- அமைச்சுக்களிற்கு ஆபத்து\nமலையக மக்களை கீழ்தரமாக பேசிய நபர் சிக்கலில்\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கு...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nஅரசாங்கத்துக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியால், கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது சற்றுமுன் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nயாழில் வெடிபொருட்கள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது\nயாழ்ப்பாணம், பளை பகுதியில் வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீர் சுற்றிவளைப்பில் பளை பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டனர்...\nதனுசு ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் செல்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள்- குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும்..\nமேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள்...\nமஞ்சள் நிற உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த நிஹாரிகா அகர்வால் – புகைப்படங்கள் உள்ளே\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nபிகினி உடையில் படு ஹொட்டாக நடனமாடியதை பார்த்து குரங்காய் மாறிய மனிதன்- என்ன கொடுமைடா...\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=18290&ncat=2", "date_download": "2019-05-21T07:53:14Z", "digest": "sha1:J6H5Y3PYZSLG2OVUR5U24PX5BXGPZC3F", "length": 28580, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "பசுமை நிறைந்த நினைவுகளே... (14) | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nபசுமை நிறைந்த நினைவுகளே... (14)\nபா.ஜ., ஆட்சியை தடுக்க எதிர் கட்சிகள் ஆலோசனை மே 21,2019\nஇந்திய குடும்பங்களிடம், 25,000 டன் தங்கம்\nராஜிவ் நினைவுநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி மே 21,2019\nமெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள் மே 21,2019\nசிட்பண்ட் மோசடி வழக்கு : போலீஸ் அதிகாரி மனு தாக்கல் மே 21,2019\nவழக்கமாக, பா.கே.ப., பகுதியில், குற்றால டூர் பற்றி, அந்துமணி எதுவும் எழுத மாட்டார். ஆனால், 94-ம் வருடம் மட்டும், டூரில், தன்னை மகிழ்ச்சிக்கும், நெகிழ்ச்சிக்கும் உள்ளாக்கிய மூன்று பேர்களைப்பற்றி, குறிப்பிட்டு இருந்தார்.\nமுதலாமவர் வாசகர் காஞ்சி லட்சுமணகுப்தா. அளவு கடந்த அவரது பாசத்தை பற்றி எழுதியிருந்தார். இரண்டாவதாக, ஒருவர் அல்ல... ஒரு குழுவினர் என்றே சொல்லலாம்.\nவழக்கமாக, மதுரையில் இருந்த�� குற்றாலம் போகும் வழியில், ராஜபாளையத்தில், ஒரு சின்ன, 'பிரேக்' விடுவது வழக்கம். அதற்காக, ஒரு இடம் தேடியபோது, நன்கொடை வாங்காமல், அந்த பகுதி ஏழை,எளிய மாணவியர் படிப்பதற்காகவே செயல்பட்டு வரும், மஞ்சம்மாள் பெண்கள் பாலிடெக்னிக் நிர்வாகத்தினர், 'எங்கள் கல்வி வளாகத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்...' என்றனர்.\n'சரி' என்றோம். அங்கே போய், ஐந்து நிமிடம் உட்காரப் போகிறோம். ஒரு காபியோ, டீயோ சாப்பிட்டுவிட்டு பயணத்தை தொடரப் போகிறோம் என்று நினைத்து, மஞ்சம்மாள் கல்வி வளாகத்தினுள் நுழைந்த போது, ஆச்சர்யம் காத்திருந்தது.\nஅங்கு படிக்கும் மொத்த மாணவியரும், வரிசையாக நின்றிருந்தனர். அதில், சிலரது கையில், 'அந்துமணி வருக...வருக' என்ற பதாகையுடன், வெள்ளிப்பேழையில், சந்தனம், குங்குமம் கொடுத்து வரவேற்று, ஓரு அறையில் உட்கார வைத்தனர். அந்த அறையில் இருந்த கரும்பலகையில், வாரமலர் இதழில் வரக்கூடிய அந்துமணியின் படம், அழகாக வண்ண சாக்பீசால் வரையப்பட்டு, 'வருக வருக' என்று, எழுதப்பட்டிருந்தது. படத்தை இவ்வளவு தத்ரூபமாக வரைந்தது யார் என்றதும், அனுராதா என்ற மாணவி, 'நான் தான்' என்று முன்வந்தார். அவருக்கு உடனடி பரிசு கொடுக்கப்பட்ட போது, 'பரிசு வேண்டாம். நிஜ அந்துமணியோடு, ஒரு படம் எடுக்க வேண்டும். எனக்கு அது போதும்...' என்றார்.\nஅப்போது, வாசகர்களுடன் வந்திருந்ததால், தன்னை வெளிப்படுத்திக்கொள்ள அவரால் முடியவில்லை என்று, அடுத்த வாரம், அனுராதாவின் படத்தை வெளியிட்டு, பா.கே.ப.,வில் தன் விளக்கத்தை எழுதியிருந்ததுடன், தன் எழுத்தை மதித்து, நட்சத்திர அந்தஸ்துடன் வரவேற்ற, அந்த மாணவியரின் அன்பு மறக்க முடியாதது என்றும், குறிப்பிட்டு இருந்தார்.\nஅதே போல, குற்றாலத்தில் மாலை நேரத்தில், சில நிகழ்ச்சிகளை நடத்துவது உண்டு.\nஏற்கனவே பிரபலமாக இருப்பவர்களை மேடையேற்றி, மேலும், பிரபலமாக்குவதற்கு பதிலாக, மேடையே கிடைக்காமல் இருக்கும் கலைஞர்களை மேடையேற்றி, அவர்களுக்கு பேரும், புகழும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதை, அந்துமணி எப்போதும் விரும்புவார்.\nகுற்றாலம், பராசக்தி கல்லுாரி மாணவியான சித்ரா, சிறந்த நாட்டியக் கலைஞர். இவரது நடனத்திற்கு, வாய்ப்பு கொடுக்கப்பட்டதும், அவர், 'என் முதல் பாடலே, அந்துமணியை வரவேற்று பாடுவது தான்...' என்று சொல்லி, 'தலைவா தவப்புதல்வா' என்ற ���ாடலுக்கு அற்புதமாக நடனமாடினார். ஒரு மாலையை கையில் வைத்துக் கொண்டு ஆடியவர், பாட்டின் முடிவில், அதை அந்துமணியின் கழுத்தில் போடப் போகிறார் என்று, வாசகர்கள் ஒருவித ஆர்வத்துடன் காத்திருக்க, அவரோ பேனரில் இருந்த அந்துமணியின் படத்திற்கு மாலையை போட்டு, 'எனக்கும் அந்துமணி யார் எனத் தெரியாது...' என்றார்.\nஅவரையும், அவரது நடனத்தையும் பாராட்டி, தன் பா.கே.ப.,வில் எழுதிய பிறகு, அந்த மாணவி, உள்ளூரில் மட்டுமின்றி, வெளியூர், வெளிநாடுகளில் எல்லாம் நடனத்தில் கலக்கினார். 'என் வாழ்க்கையில், மறக்க முடியாத மேடை, குற்றால டூரில் கிடைத்த மேடை. அதே போல, என் நடனத்தை முதன் முதலாக பாராட்டி எழுதி, படத்தையும் வெளியிட்ட அந்துமணி தான் நான் மறக்க முடியாத, மறக்க கூடாத மனிதர்...' என்று பல மேடைகளில் குறிப்பிட்டார்.\nஇந்த காலகட்டத்தில், குற்றால சீசன் டூர் ரொம்பவும் பிரபலமாகிவிடவே, 'வாசகர்களை, எங்களது விடுதிகளில் தங்குவதற்கு அழைத்து வாருங்கள்...' என்று, குற்றாலத்தில் தங்கும் விடுதி கட்டியுள்ள பலரும் விரும்பி அழைத்தனர். அவர்களில், தென்காசி ஆனந்த கிளாசிக் அதிபர் விவேகானந்தனும் ஒருவர்.\n'வெளிநாடுகள் பலவற்றுக்கு போய் பார்த்து வந்து என் ஓட்டலை வடிவமைத்து கட்டியிருக்கிறேன். 'நீங்களும் உங்கள் வாசகர்களும் வந்து ஒரு முறை தங்கினீர்கள் என்றால், எனக்கு பெருமையாக இருக்கும்...' என்று எழுதியிருந்தார். அதன்படி அந்த ஓட்டலில் வாசகர்கள் தங்குவதற்கு முன், அந்துமணி தங்கிப்பார்த்த போது, அவருக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவம் ஏற்பட்டது. அது, என்ன அனுபவம் என்று, அடுத்த வாரம் சொல்கிறேன்.\nகுற்றால அருவிகளில் குளிக்க ஆசையிருந்தாலும், பலரும் பார்க்க, பொதுவான இடத்தில் குளிக்க, பலருக்கு சங்கோஜமாக இருக்கும். இவர்களுக்காக உண்டானதுதான் சிற்றருவி.\nமெயினருவிக்கு போகும் பாதையை தாண்டி, ஐந்தருவி ரோட்டில் செல்லும் போது, ஒரு சின்ன மலைமேடு வரும். அந்த மலைமேட்டில் மூச்சு வாங்கிக்கொண்டு படிகள் வழியாக ஏறிச் சென்றதும் வருவதுதான் சிற்றருவி. இந்த சிற்றருவி பாதையை தாண்டித்தான் செண்பகா அருவி, தேனருவி, செண்பக தேவி அம்மன் கோவில் போன்ற இடங்களுக்கு செல்ல முடியும்.\nகுற்றாலத்தில் எந்த அருவிகளிலும் குளிப்பதற்கு கட்டணம் கிடையாது. முற்றிலும் இலவசம்தான். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும், எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தங்கியிருந்து குளிக்கலாம்; யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.\nஇதில், சிற்றருவியில் மட்டும் விதிவிலக்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு நபருக்கு, முன்பு பத்து பைசா வசூலித்துக்கொண்டு இருந்தனர் இப்போது இரண்டு ரூபாய் வாங்குகின்றனர்.\nஇந்த சிற்றருவியில் என்ன விசேஷம் என்றால், மெயினருவி தண்ணீர்தான் சிறு கிளையாக பிரிந்து, இங்கு வந்து, இரு பிரிவாக விழுகிறது.விழும் இடத்தை சுற்றி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என, தனி தனியாக பாத்ரூம் போல சுவர் கட்டி வைத்துள்ளனர். நான்கு பக்கமும் சுவர் சூழ்ந்து இருக்க, தலைக்கு மேல் மிக அருகில் இருந்து, கிராமத்து மோட்டார் பம்ப் செட்டில் இருந்து விழுவது போல தண்ணீர் கொட்டும்.\nஇங்கு விளக்கு வெளிச்சம் கிடையாது என்பதால், மாலை 6:00 மணிக்கு மேல் குளிக்க அனுமதிப்பது கிடையாது. குளித்து விட்டு படியில் இறங்கிவரும் போது, உப்பு, மிளகாய்தூள் கலந்து போட்ட அரைநெல்லியும், கீற்று மாங்காயும் வாங்கி சாப்பிட்டபடி வரலாம்.\nஅசத்தல் பரிசு கொடுத்த காதலன்\nடீ கடையில் இயங்கும் நூலகம்\nலாலுவை சிறைக்கு அனுப்பிய அதிகாரி\n (10) - ஒய்.ஜி. மகேந்திரா\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் க���ுத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=156253&cat=1316", "date_download": "2019-05-21T07:46:48Z", "digest": "sha1:BJBETNQBPQWFTYAYXMZDBOSXU6W26UJ2", "length": 25907, "nlines": 583, "source_domain": "www.dinamalar.com", "title": "கார்த்திகை கொடியேற்ற விழா | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » கார்த்திகை கொடியேற்ற விழா நவம்பர் 15,2018 00:00 IST\nஆன்மிகம் வீடியோ » கார்த்திகை கொடியேற்ற விழா நவம்பர் 15,2018 00:00 IST\nஅறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப கொடியேற்றம் தொடங்கியது. மேளதாளங்கள் முழங்க தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் முருகப்பெருமான் எழுந்தருளினார். நவ. 22 ம் தேதி பட்டாபிஷேகமும், 23 ம்தேதி காலையில் தேரோட்டமும், மாலையில் மலைக்கு மேல் கார்த்திகை மகா தீபமும் ஏற்றப்படும். இதனைத்தொடர்ந்து 16 கால் மண்டபம் பகுதியில் சொக்கப்பான் தீபக்காட்சியும் நடைபெறும்.\nராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பெரியநாயகி அம்மன்\n10008 நெய் தீப வழிபாடு\n28வது பட்டாலியன் இணைப்பு விழா\nமலையப்ப சுவாமி சூரியபிரபை வாகனத்தில் உலா\nதங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா\nஷீரடி சாய்பாபா மகா சமாதி திருவிழா\nநவ அலங்காரத்தில் பெரிய நாயகி அம்மன்\nபஸ் மேல் ஏறி ஆபத்து பயணம்\nதங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி\nசுப்பிரமணியர் கோயிலில் கந்த சஷ்டி விழா\nதீப திருவிழாவிக்கு 10 புதிய திருக்குடைகள்\nமுருகர் கோவில்களில் சூர சம்ஹார விழா\nகத்தியை சொருக காத்திருக்கிறார்கள்: சுவாமி பகீர் பேட்டி\nஐந்துக்குள், 50க்கு மேல் தான் சபரி 'மாலை'\nசாய்பாபா கோவிலில் 100வது ஆண்டு மகா சமாதி ஆராதனை\nசாலை டெண்டர் வழக்கில் மேல் முறையீடு : முதல்வர்\nபழநியில் 18 நாட்களில் ஒரு கோடிக்கு மேல் வசூல்\nஅருள் தரும் ஆலய தரிசனம் - புத்தக வெளியீட்டு விழா\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nவீரமணி ராஜு இசை நிகழ்ச்சி\nவீராணம் ஏரி மதகில் வெளியேறும் நீர்\nதேசிய புலனாய்வு அமைப்பு சோதனை\nஆட்சி மாற்றம் திருமாவளவன் ஆரூடம்\nரத்த காயத்துடன் ஊருக்குள் சுற்றிய சிறுத்தைக்கு ஊசி\nமுஸ்லிம்களுக்கு உறுதுணை அதிமுக தான்\nஎறும்பீஸ்வரர் கோயிலில் வைகாசி தெப்போற்சவம்\nவெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா\nகாஞ்சிபுரம் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம்\nகுதிரையில் சின்னமாரியம்மன் வேடுபரி திருவிழா\nபடிக்காததால் 5வயது குழந்தையை கொன்ற பெற்றோர்\nவிஜய் அஜித் அரசியல் செட் ஆகுமா \nபா.ஜ.,வுக்கு இடங்கள் கூடும்: தமிழிசை\n3 சதவீத அகவிலைப்படி உயர்வு\nபழங்குடிகளை காக்க வேண்டும்: கவர்னர்\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் : ரஜினி விருப்பம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபா.ஜ.,வுக்கு இடங்கள் கூடும்: தமிழிசை\nகருத்து கணிப்பை பொருட்படுத்த தேவையில்லை\nவீராணம் ஏரி மதகில் வெளியேறும் நீர்\nரத்த காயத்துடன் ஊருக்குள் சுற்றிய சிறுத்தைக்கு ஊசி\nஆட்சி மாற்றம் திருமாவளவன் ஆரூடம்\nதேசிய புலனாய்வு அமைப்பு சோதனை\nமுஸ்லிம்களுக்கு உறுதுணை அதிமுக தான்\n3 சதவீத அகவிலைப்படி உயர்வு\nபழங்குடிகளை காக்க வேண்டும்: கவர்னர்\nசபரிராஜன் வீட்டில் சிபிஐ ஆய்வு\nராணுவ மரியாதையுடன் பாதுகாப்பு படை வீரர் உடல் அடக்கம்\nகருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு\nகோட்சே குறித்து பேசிய கமலுக்கு முன்ஜாமின்\nராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை வேண்டும்\nரோடு போட்ட 'பப்ளிக்' : அதிகாரிகளுக்கு குட்டு\nபடிக்காததால் 5வயது குழந்தையை கொன்ற பெற்றோர்\nகாயங்களுடன் பச்சிளம் குழந்தை மீட்பு\nவீட்டிற்குள் புகுந்தது கூரியர் வேன்\nமெய் சிலிர்க்க வைக்கும் MRC மியூசியம்\n இவ்ளோ இருக்கா... தினமலர் ஷாப்பிங் திருவிழா\nபிரதமர் மோடி, அமித்ஷா டில்லியில் பேட்டி\nகேன்சர் குணப்படுத்தும் காளான் கண்டுபிடிப்பு\nதமிழக வேலை தமிழருக்கே என்ன தீர்வு \nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nசூறைக்காற்றால் 4000 வாழை மரங்கள் சேதம்\nதிண்டுக்கல் மல்லிகைக்கு மவுசு இல்லை\nகூடலூரில் சூறைக்காற்று: அனைத்து ரக வாழைகள் சேதம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nமாநில கோ-கோ 'ப்ரோ-லீக்' போட்டி\nமாநில வாலிபால் : சென்னை, மதுரை சாம்பியன்\nதேசிய வாலிபால் போட்டிக்கான தேர்வு\nமாவட்ட கால்பந்து; அதியாயனா வெற்றி\nஐவர் கால்பந்து காலியிறுதியில் எம்.ஆர்.எப்.சி.,\nதேசிய கூடைப்பந்து; காலிறுதியில் தமிழகம்\nபிஸ்ட் பால் போட்டி: சென்னை முன்னேற்றம்\nவீரமணி ராஜு இசை நிகழ்ச்சி\nகாஞ்சிபுரம் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம்\nஎறும்பீஸ்வரர் கோயிலில் வைகாசி தெப்போற்சவம்\nவெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா\nவிஜய் அஜித் அரசியல் செட் ஆகுமா \nபார்த்திபனுக்கு ஆஸ்கர் : ரஜினி விருப்பம்\nஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா\nஒத்த செருப்பு - இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/articles/546-2013-04-05-10-29-38", "date_download": "2019-05-21T06:51:32Z", "digest": "sha1:7BJAJZDSBQYKPL5DIPGAFRM62BZYNOC6", "length": 32310, "nlines": 69, "source_domain": "tamil.thenseide.com", "title": "கண்டனமா? கண் துடைப்பா? - பழ. நெடுமாறன்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nவெள்ளிக்கிழமை, 05 ஏப்ரல் 2013 15:59\n11-03-13 அன்று ஜெனீவாவில் கூடிய ஐ.நா. மனித உரிமைக் குழுவின் கூட்டத்தில் ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் ஆணையர் திருமதி. நவநீதம் பிள்ளை 38 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை அளித்தார். இந்த அறிக்கையில் இலங்கையின் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டிருந்தன. தமிழர் பகுதியில் குவிக்கப் பட்டுள்ள இராணுவத்தினரைத் திரும்பப் பெற\nவேண்டும்; இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்கள் குறித்து நம்பகமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது போன்ற முக்கியமான கோரிக்கைகள் ஆணையரின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருந்தன. இந்தச் செய்தி வெளியானபோது உலகெங்கும் உள்ள தமிழர்களின் உள்ளங்களில் நம்பிக்கை ஒளி படர்ந்தது.\nமனித உரிமைக் குழுவின் ஆணையரின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்ட முக்கியமான விவரங்கள் வருமாறு:\nஇலங்கையில் போர் நடைபெற்ற வேளையில் வயதானவர்களும் சிறுமி களுமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க எவ்வித நடவடிக் கையையும் இலங்கை மேற்கொள்ள வில்லை. இந்த நிலையில் போருக்குப் பிறகும் ஆள் கடத்தல் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.\nதமிழர்கள் வசிக்கும் பகுதியில் சிங்கள இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிவில் நிர்வாகத்திலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இதன் விளைவாக அங்கு வாழும் தமிழ்ப் பெண்கள் நடுவில் பாலியல் வன்முறை அச்சம் நிலவுகிறது.\nபோருக்குப் பின் செய்ய வேண் டிய நிவாரணப் பணிகள், மீள் குடிய மர்த்துதல் போன்றவை நிறைவேற்றப்பட வில்லை. இலங்கை அரசின் தேசிய செயல்திட்டத்திலும் அவை புறக்கணிக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் பல போர் நினைவுச் சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளன.\nமனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதாகக் கூறிய இலங்கை அரசு முழுமையான விசாரணை எதுவும் நடத்தவில்லை. இடம் பெயர்ந்த மக்களைக் குடிய மர்த்தும் பணியையும் செவ்வனே செய்ய வில்லை. 2006ஆம் ஆண்டு அதிபர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை இன்னும் வெளியிட வில்லை. சிறுபான்மையினரான தமிழர் களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து அளிக்க வேண்டும்.\nதமிழர்களின் பகுதியில் குவிக்கப் பட்டுள்ள இராணுவத்தினரைத் திரும்பப் பெறவேண்டும். இலங்கை நடத்த���ய போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகத் தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.\nஆணையர் திருமதி. நவநீதம் பிள்ளையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆலோசனைகளை உள்ளடக் கிய தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் அவ் வாறு செய்வதற்கு அமெரிக்கா தவறிவிட்டது.\nஇக் கூட்டத்தில் அமெரிக்கா முன்மொழிந்த வரைவுத் தீர்மானம் வெளியிடப்பட்டது. இதன் பேரில் விவாதம் நடந்து உறுப்பினர் நாடுகளால் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு நான்கு முறை அந்த அறிக்கை திருத்தப்பட்டு இறுதிவடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்கத் தீர்மானத்திற்கு அதிகாரப்பூர்வமாக இந்தியா எத்தகைய திருத்தமும் கொடுக்கவில்லை என்பது முக்கியமானதாகும்.\n19-03-13 அன்று அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தில் ஆணையரால் குறிப்பிடப்பட்ட முக்கியமான ஆலோ சனைகள் இடம்பெறவில்லை. ஆனால் ஐ.நா. ஆணையர் நேரில் சென்று கண்ட றிந்த உண்மைகளின் அடிப்படையிலும் ஐ.நா. விசாரணைக் குழு அளித்த அறிக் கையின் அடிப்படையிலும் அமைய வேண்டிய தீர்மானத்திற்கு முற்றிலும் மாறான ஒரு நீர்த்துப்போன தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்தது. இதற்கு இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பு இருந்தது.\nஅமெரிக்கத் தீர்மானத்தில் கூறப் பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:\nஇலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் உள்ள இராணுவத்தினரை உடனே அகற்ற வேண்டும்.\nபோரின்போது தமிழர்கள் பலர் காணாமல் போனது கவலை அளிக்கிறது.\nஇலங்கை அரசு நியமித்த நல்லிணக்கக் குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றும் திட்டம் இலங்கைக்கு இல்லை.\nஇலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வாதாரம், நீதி, நல்லிணக்கம் முழுமையாக செய்யப்படவில்லை.\nமக்கள் நலம் சார்ந்த அமைப்பு களை இலங்கை அரசு வலுப்படுத்த வேண்டும்.\nபோர்க் குற்றம் தொடர்பாக இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும்.\nஉலகம் முழுவதிலுமுள்ள தமிழர் கள் சார்பில் இரண்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளாகி வருவது குறித்தும் போர்க் குற்றங்கள் குறித்தும் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைகள் முக்கியமாக வலியுறுத்தப்பட்டன. ஆனால் இந்த இரண்டு கோரிக்கைகளையும் அமெரிக்கத் தீர் மானம் புறந்தள்ளி விட்டது மட்டுமல்ல, அதற்கு ���திராகவும் அமைந்துவிட்டது.\nஅமெரிக்கத் தீர்மானம் போர்க் குற்றங்கள் குறித்த சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணை என்பதை ஏற்கவில்லை. மாறாக இலங்கையே அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறுகிறது.\nஇலங்கையின் வடக்கு மாநிலத் தில் சீர்திருத்த நடவடிக்கைகளும் மனித உரிமைகளும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என அமெரிக்கத் தீர்மானம் வலியுறுத்துகிறதே தவிர, கிழக்கு மாநிலத்தைப் பற்றி எதுவும் கூறவில்லை. இதன் மூலம் கிழக்கு மாநிலம் சிங்களவர் களுக்குச் சொந்தமானது என மறைமுக மாக அமெரிக்கத் தீர்மானம் கூறுகிறது.\nவடக்கு மாநிலத்தில் மாகாண சபைக்கான தேர்தல் சுயாதீனமாக நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கத் தீர்மானம் கூறுவது கொடுமையான வேடிக்கையாகும். ஏனெனில் வடக்கு மாநிலத்தில் வாழ்ந்த 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சொந்த வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு இன்னமும் அகதிகளாக அலைந்து திரிகிறார்கள். தமிழர் பகுதிகளில் வேகமாகவும் தங்கு தடையில்லாமலும் சிங்களக் குடியேற் றங்கள் நடைபெறுகின்றன. வடக்குப் பகுதி இராணுவமயமாகிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் சுதந்திரமான தேர்தல் எப்படிச் சாத்தியமாகும் ஒரு போலியான தேர்தலை நடத்துவதற்கு சிங்கள அரசுக்கு அமெரிக்கத் தீர்மானம் உதவுகிறது.\nகடந்த ஆண்டு மனித உரிமைக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத் தின்படி எவ்வித நடவடிக்கைகளும் சிங்கள அரசால் எடுக்கப்படவில்லை. இந்த அழகில் வெளிநாட்டுப் பார்வை யாளர்கள் எவ்விதமான தடையுமில்லா மல் தமிழர் பகுதிகளுக்கு வந்து உண்மைகளைக் கண்டறிய இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என அமெரிக்கத் தீர்மானம் கூறுகிறது. ஏற்கெனவே, போருக்கு முன்னால் தமிழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதில் ஈடுபட்டிருந்த ஐ.நா. அலுவலர்கள் 17 பேர் சுட்டுக்கொல்லப் பட்டனர். ஐ.நா. பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அலுவலர்களும் வெளியேற்றப்பட்டனர். சர்வதேசப் பத்திரிகையாளர்களும் வெளியேற்றப் பட்டனர். தான் நடத்தப் போகும் இனப் படுகொலைகளுக்கும் போர்க் குற்றங் களுக்கும் சாட்சிகள் யாரும் இருக்கக் கூடாது எனத் திட்டமிட்டு சிங்கள அரசு இவ்வாறு செய்தது. இப்போது சர்வதேசப் பார்வையாளர்கள் அங்கு போய் சுதந்திரமாக ஏதாவது விசாரணை நடத���தி உண்மைகளை அறிய முடியுமா போகாத ஊருக்குப் புரியாத வழியைச் சொல்வதுபோல அமெரிக்கத் தீர்மானம் அமைந்திருக்கிறது.\nவெற்று வாக்குறுதிகள் நிறைந்த இந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டவை களை நிறைவேற்றுவதற்கு சிங்கள அரசுக்கு ஓராண்டு கால அவகாசத்தை அமெரிக்கத் தீர்மானம் அளித்திருப்பது நகைச்சுவையின் உச்சக்கட்டமாகும். கடந்த ஆண்டு நடந்த மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இதைப் போல ஓராண்டு கால அவகாசம் சிங்கள அரசுக்கு அளிக்கப்பட்ட போது எத்தகைய நிவாரண நடவடிக்கைகளோ அல்லது மனித உரிமை மீறல்களோ அங்கு நடைபெறவில்லை.\nஅமெரிக்கத் தீர்மானத்தின்படி இலங்கை அரசு அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இதற்காகத் தான் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும்.\nகடந்த ஆண்டு இலங்கை அரசுக்குக் கொடுக்கப்பட்ட அவகாசத் தில் மேலும் மேலும் தமிழர்களுக்குக் கொடுமைகள் இழைக்கப்பட்டனவே தவிர நிலைமை சிறிதளவுகூட மாற வில்லை. இப்போது இன்னும் ஓராண்டு கால அவகாசம் அளிப்பது எஞ்சியுள்ள தமிழர்களை முற்றிலுமாக அழிப்பதற்கே உதவும் என்பதில் சந்தேகமில்லை.\nஅமெரிக்கத் தீர்மானத்தை இலங்கை எதிர்ப்புத் தீர்மானம் என அழைப்பது மிகத்தவறானதாகும். உலகக் கண்டனத்தில் இருந்து இலங்கையை காப்பாற்றும் தீர்மானமே அது ஆகும்.\nதமிழ்நாட்டில் மாணவர்கள் எழுச்சியுடன் நடத்திவருகிற போராட்ட மும், தமிழக சட்டமன்றத்தில் அனைத் துக்கட்சியினரும் ஏகமனதாக நிறை வேற்றிய தீர்மானமும், தமிழக முதலமைச் சரின் கடுமையான கடிதமும் இந்தியா வெங்கிலும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தி அதன் காரணமாக இந்திய நாடாளுமன்றத்திலும் மேலவையிலும் காங்கிரசைத் தவிர அநேகமாக எல்லாக் கட்சிகளும் ஒன்றுபட்டு நின்று இந்திய அரசின் இலங்கைக் கொள்கைக்கு எதிராகக் குரல் கொடுத்தும் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்களை இந்திய அரசின் கொள்கையில் ஏற்படுத்த வில்லை.\nமார்ச் 6ஆம் தேதியன்று நாடாளு மன்றத்தில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் \"இலங்கை நட்பு நாடு. எனவே அந்த நல்லுறவை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் இந்திய அரசு ஈடுபடாது'' என்று வெளிப்படை யாகத் தெரிவித்துவிட்டார். மேலும், அமெரிக்காவுடன் பேச்சு நடத்தி சுமூகத் தீர்வை எட்டும்��டி இலங்கை வெளியுற வுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரிசை வேண்டிக்கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தனக்கு, எதிரான தீர்மானத்தை முன்மொழியாமல் அமெரிக்காவை தடுக்கும் வாய்ப்புகளை இலங்கை ஆராய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்திய அரசு மேற்கொள் ளப்போகும் நிலைப்பாடு என்னவா யிருக்கும் என்பது இதன்மூலம் தெளி வாகிவிட்டது.\nஅமெரிக்கத் தீர்மானம் குறித்து நடைபெற்ற விவாதத்தில் இந்தியாவின் பங்கு என்பது சூழ்ச்சிகரமானது. தான் நேரிடையாக சம்பந்தப்படாமல் பின்ன ணியில் இருந்து இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவின் தீர்மானத்தை வடிவ மைத்தது இந்தியாதான். இலங்கைப் பிரச்சினை சம்பந்தமாக இலங்கை அரசு டன் பேசுவதற்கு வழக்கமாக அனுப்பப் படும் பிரதமரின் ஆலோசகர் சிவசங்கர மேனன் இம்முறை அனுப்பப்பட வில்லை. மாறாக அரசாங்கத்துடனோ காங்கிரஸ் கட்சியுடனோ எந்தவிதத் திலும் சம்பந்தப்படாத சுப்பிரமணிய சுவாமியை இந்திய அரசு தனது தூதுவராக இலங்கைக்கும் அமெரிக்கா வுக்கும் அனுப்பியது. அவர் சென்று இந்தியாவின் கருத்தோட்டத்திற்கு ஏற்ப அமெரிக்கா தனது தீர்மானத்தை உருவாக்குவதற்கு காரணமாக இருந்தார். சுப்பிரமணிய சுவாமி தனி நபர். ஆனால் இலங்கை அதிபர் இராசபக்சே, அமெரிக் காவின் வெளியுறவுத்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் ஆகியோரை அவர் சந் தித்துப் பேசிய விவரங்கள் பத்திரிகை களில் வெளிவந்துள்ளன. ஒரு தனி நபருக்கு இவ்வளவு செல்வாக்கு அரசு வட்டாரங்களில் இருக்க முடியாது. இந்தியாவின் சார்பில் அவர் சென்றார் என்பதினால்தான் அவரைச் சந்தித்துப் பேச இலங்கை, அமெரிக்க அரசு உயர் மட்டத்தினர் முன்வந்தனர்.\nஅது மட்டுமல்ல, நாடாளுமன்றத் தில் முலாயம்சிங் யாதவ் போன்றவர்கள் இந்திய அரசின் இலங்கைக் கொள் கையைக் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். ஆனால், இப்போது தங்கள் நிலையை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதற்குப் பின்னணி என்ன இந்தியாவில் இலங்கைத் தூதுவராக இருக்கும் பிரசாத் கரியவாசம் முலாயம் சிங் மற்றும் பல்வேறு வட மாநில முதல்வர்கள் ஆகியோரை எல்லாம் சந்தித்துப் பேசி சிங்கள அரசின் நிலைக்கு ஆதரவாக அவர்களை மாற்றியிருக்கிறார். வெளி நாட்டுத் தூதுவர் ஒருவர் தில்லியை விட்டு வெளியே செல்ல வேண்டு மானால்கூட இந்திய அரசின் அனுமதி தேவை. மாநில முதலமைச்சர்களைச் சந்திப்பதற்கும் இந்திய அரசு அனு மதிக்க வேண்டும். ஆக, இந்திய அரசுதான் அவருக்கு இத்தகைய ஆலோசனைகளை வழங்கி எதிர்க் கட்சித் தலைவர்களையும் முதல்வர் களையும் சந்தித்துப் பேசச் செய்திருக் கிறது என்பதில் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை.\nஒட்டுமொத்த தமிழகத்தின் கடும் எதிர்ப்பும், இதுவரை கூட்டணிக் கட்சி யாக இருந்த தி.மு.க. வெளியேறியதும் மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுத்தவில்லை. அதைப்போல, உதட்டளவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசும் அமெரிக்காவும் இந்தப் பிரச்சினையில் இரட்டைவேடம் போடுகிறது.\nஅமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளின் நிலைப்பாடு என்பது, ஈழத் தமிழர் பிரச்சினையைப் பயன்படுத்தி இலங்கை அரசை மிரட்டி சீனாவிட மிருந்து பிரிப்பது என்பது மட்டுமே என்பது அம்பலமாகியிருக்கிறது.\nஇலங்கையிலும், குறிப்பாக இந்து மாக்கடலிலும் சீனாவின் ஆதிக்கம் என் பது ஏற்படுவது தன்னுடைய உலகளா விய நலன்களுக்கு எதிரானது என அமெரிக்கா கருதுகிறது. இந்தியாவும் தனது தென்னாசிய நலன்களைப் பொறுத்தவரையில் சீனாவின் தலை யீட்டை விரும்பவில்லை. எனவே, அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து இந்தப் பிரச்சினையைப் பயன்படுத்தி இராசபக்சே அரசுக்கு நெருக்குதல் கொடுத்து சீனாவின் பிடியிலிருந்து அவரை மீட்பது ஒன்றையே நோக்க மாகக் கொண்டிருக்கின்றன. ஏனெனில், அமெரிக்காவின் இந்துமாக்கடலின் நலன்களும் இந்தியாவின் பிராந்திய அரசியல் பொருளாதார நலன்களும் முக்கியமே தவிர, ஈழத் தமிழர்களின் வாழ்வு அவர்களுக்கு முக்கியமல்ல.\nஅம்னஸ்டி இன்டர்நேசனல் போன்ற உலக மனித உரிமை அமைப்பு களும், 10 நாடுகளின் நீதிபதிகள் அடங்கிய டப்ளின் மக்கள் தீர்ப்பாயமும், ஐ.நா. விசாரணைக் குழுவும் ஐ.நா. மனித உரிமைக் குழு ஆணையமும் இராச பக்சே அரசின் இனப்படுகொலை, போர்க் குற்றம், மனித உரிமை மீறல் ஆகியவை குறித்து எவ்வளவோ உண்மைகளைக் கண்டறிந்து வெளிப் படுத்தியும்கூட அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தங்களின் அரசியல், பொருளாதார நலன்களை மட்டுமே மனதில் கொண்டு இராசபக்சேயின் இரத்த வெறிக்கு ஈழத் தமிழர்களைக் காவுக்கொடுக்கத் துணிந்துவிட்டன என்பதைத்தான் அமெரிக்கத் தீர்மானம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.\n- நன்றி : ஜூனியர் விகடன்\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev/910-2015-11-06-06-43-24", "date_download": "2019-05-21T06:43:37Z", "digest": "sha1:5QGRRQLN6U6NVFZLFRAFHIA3XFLE4PHA", "length": 24262, "nlines": 60, "source_domain": "tamil.thenseide.com", "title": "உனக்குள்ளேயே ஒரு ஜெ.பி.-இளைஞனே எழு-விழி! - பழ. நெடுமாறன்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nஉனக்குள்ளேயே ஒரு ஜெ.பி.-இளைஞனே எழு-விழி\nவெள்ளிக்கிழமை, 06 நவம்பர் 2015 12:08\n\"அவசர நிலை என்பது ஜனநாயகத்தின் மீது விழுந்த பேரிடியாகும். அந்தக் காலக்கட்டத்தில் நாட்டிற்கு ஏற்பட்ட நெருக்கடியானது இந்திய ஜனநாயகம் மேலும் வலுவடைய வழிவகுத்தது. தற்போது அரசியலில் உள்ள பல்வேறு தலைவர்களும் அவசரநிலைக்கு எதிரான போராட்டம், ஜெயப் பிரகாசு நாராயணின் இயக்கம் ஆகியவற்றோடு தொடர்புடைய வர்களாக இருப்பார்கள். சனநாயகம், பத்திரிகை சுதந்திரம் ஆகியவை கட்டிக்காக்கப்பட வேண்டும் என்ற உறுதிப்பாட்டிற்காக அவசர நிலைக் காலத்தை நினைவில் கொண்டிருக்க விரும்புகிறோம்'' என பிரதமர் மோடி தில்லியில் நடைபெற்ற ஜெயப்பிரகாஷ் நாராயணின் 113வது பிறந்த தினத்தையொட்டிய நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.\nகடந்த 1975ஆம் ஆண்டு சூன் 25ஆம் தேதி நள்ளிரவில் இந்தியாவில் முதன் முதலாக நெருக்கடி நிலையை அப்போதையப் பிரதமர் இந்திராகாந்தி அறிவித்தார். கொடிய மிசா சட்டம் பிறப்பிக்கப்பட்டது. பல்லாயிரக்கணக் கானவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். நாடே சிறைக்கூடமானது. சர்வாதிகாரம் தலைதூக்கியது. இந்தக் காலக்கட்டத்தில் ஜனநாயகத் தைக் காப்பாற்ற உறுதிபூண்டு களமிறங்கினார் ஜெயப்பிரகாசு நாராயண். ஆனால், மிசாவின் கொடிய கரங்கள் அவரையும் பிடித்துச் சிறையில் அடைத்தன.\nஇதன் விளைவாக மக்கள் போராட்டங்கள் வெடித்ததும், வேறுவழி யில்லாமல் இந்திராகாந்தி தேர்தல் நடத்த முன்வந்ததும், தேர்தலில் இந்திரா காந்தி உட்பட காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததும்.. மறக்க முடியாத வரலாறு ஆகும்.\nநெருக்கடி நிலைக்குப் பிறகு ஜனதா கட்சியின் ஆட்சியில் இந்திய அரசியல் சட்டத்தில் மேற்கொள் ளப் பட்டிருக்கும் திருத்தங்கள் வலுவானவையாகும்.\nஉள்நாட்டுக் குழப்பங்களைக் காரணமாகக் காட்டி இந்திராகாந்தி நெருக்கடி நிலையை அறிவித்தார். ஆயுதப்புரட்சி ஏற்ப���்டால்தான் நெருக்கடி நிலையைக் கொண்டுவர முடியும் என அரசியல் சட்டம் திருத்தப்பட்டு விட்டது. எனவே நெருக்கடி நிலை மீண்டும் வரும் சூழ்நிலையே இல்லை என்று சிலர் கருதுகின்றனர்.\nஇந்திய விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக 1919ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் நாள் பிரிட்டிசு அரசு ரவுலட் சட்டம் என்ற பெயரில் ஆள்தூக்கிச் சட்டத்தைக் கொண்டுவந்தது. இச் சட்டத்திற்கு எதிராக ஏப்ரல் 6ஆம் தேதியன்று இந்தியா பூராவும் வேலைநிறுத்தப் போராட்டத்தினை நடத்துமாறு காந்தியடிகள் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அவர் உட்பட பல தலைவர்களை வெள்ளை அரசு கைது செய்தது. ரவுலட் சட்டத்திற்கு எதிராகவும் தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்கவும் ஏப்ரல் 13ஆம் தேதியன்று அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் திடலில் மக்கள் திரளாகக் கூடினார்கள். அக்கூட்டத்தில் வெள்ளை இராணுவத் தளபதியான ஜெனரல் டயர் எவ்வித முன்னறிவிப்பு மின்றி மக்களைச் சுட்டார். 379 பேர் கொல் லப்பட்டனர். 1200க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள்.\nரவுலட் சட்டத்திற்கு எதிராகத்தான் காந்தியடிகள் தனது முதல் அறப்போராட்டத்தைத் தொடங்கினார். அந்த அறப்போராட்டத்தில் மோதிலால் நேரு அவருக்குத் தோள் கொடுத்துத் துணை நின்றார்.\nஆனால், சுதந்திர இந்தியாவில் மோதிலால் நேருவின் பேத்தி இந்திரா ரவுலட் சட்டத்திற்கு புது வடிவம் கொடுத்து மிசா சட்டத்தைக் கொண்டுவந்தார். மோதிலாலின் கொள்ளுப்பேரன் இராஜீவ்காந்தி தடாச் சட்டத்தைக் கொண்டுவந்தார். ரவுலட் சட்டம் பெயர் மாற்றம் பெற்றதே தவிர அச்சட்டத்தில் இருந்த மிகக்கொடிய அம்சங்கள் பலவற்றை மிசா, தடா ஆகிய சட்டங்கள் உள்ளடக்கியதாகவே இருந்தன.\nஇச்சட்டத்திற்கு எதிராக அன்றைக்கு போராடிய எதிர்கட்சித் தலைவர் களுடன் பா.ஜ.க. தலைவர்களான வாஜ்பாய், அத்வானி ஆகியோரும் போராடினார்கள். மிசாச் சட்டத்தைவிட கொடிய சட்டமாக இதை வருணித்தார்கள்.\nமிசாச் சட்டத்தின் கொடுமைகளை நேரில் அனுபவித்த வாஜ்பாய் பிரதமராகவும் அத்வானி உள்துறை அமைச்சராகவும் இருக்கும்போதுதான் தடாச் சட்டத்தில் சில மாறுதல்களைச் செய்து பொடாச் சட்டம் கொண்டுவரப்பட்டது. தடாச் சட்டத்தைவிட பொடாச் சட்டம் கொடூரமானது. சனநாயக உரிமைகளை முற்றிலுமாக ஒடுக்கியது.\nஎனவேதான் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசரான வீ.ஆர். கிருஷ்ணய்யர் \"பொடாச் சட்டம் ரவுலட் சட்டத்திற்கு முடிசூட்டும் சட்டம் என மிகக்கடுமையாகக் கண்டித்தார்.\nதடா, பொடா ஆகிய சட்டங்களின் கொடுமைகளை நேரில் அனுபவித்த பல்லாயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். உச்சநீதிமன்றம் தலையிட்டதின் பேரில் நானும் மற்றவர்களும் விடுதலை செய்யப்பட்டோம். மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக பொடாச் சட்டம் திரும்பப் பெறப்பட்டாலும். அதன் கொடிய விதிகள் கிரிமினல் குற்ற சட்ட விதிகளோடு சேர்க்கப்பட்டுவிட்டன என்பது மறைமுகமாகப் பொடாச் சட்டத்தை நிரந்தரமாக்கிவிட்டது.\nஏற்கெனவே நடைமுறையில் இந்தியப் பாதுகாப்புச் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம், தடுப்புக் காவல் சட்டம் ஆகியவை இருக்கின்றன. இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பல பிரிவுகள் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்குப் போதுமானவை ஆகும்.\nஆனால், காஷ்மீர், வட-கிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றில் ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் எல்லையற்ற அதிகாரத்தை இப்படைகளுக்கு வழங்கியிருக்கிறது. இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தித்தான் கடந்த 15 ஆண்டு காலமாக தொடர் உண்ணா விரதத்தில் இரோம் சர்மிளா என்னும் பெண்மணி ஈடுபட்டிருக்கிறார். 2004ஆம் ஆண்டு மத்திய அரசு நியமித்த நீதிபதி பி.பி. ஜீவன் ரெட்டி ஆணையம், அம்னெஸ்ட்டி இன்டர்நேசனல் என்னும் உலகளாவிய மனித உரிமை அமைப்பு, இந்திய அரசால் அமைக்கப் பட்ட நீதிபதி வர்மா தலைமையிலான ஆணையம், மணிப்பூரில் போலி மோதல் சாவுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையிலான ஆணையம் ஆகியவை ஆயுதப் படை சிறப்பதிகாரச் சட்டத்தை அடக்கு முறையின் சின்னம் எனத் தெரிவித்து இச்சட்டத்தை ரத்து செய்யுமாறு கூறியுள்ளன.\nகுறிப்பாக காஷ்மீரில் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஆயுதப்படைகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எண்ணற்றவர்கள் கைது செய்யப்பட்டு சொல்லொண்ணாத சித்திரவதைகளுக்கு ஆளாகியிருக் கிறார்கள் என பல மனித உரிமை அமைப்புகளும் பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.\nஆனால், பிரதமர் மோடி அரசில் பாதுகாப்புத் துறை அமைச்���ராக இருக்கும் மனோகர் பாரிக்கர் 'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை அம்பலமாக்க வேண்டும்'' என கூறி பிரச்சினையைத் திசை திருப்ப முயல்கிறார்.\nஉத்திரப்பிரதேசத்தில் தாத்ரி என்ற கிராமத்தில் மாட்டுக்கறி சமைத்ததாகக் குற்றம்சாட்டி முகமது அக்லாக் என்ற முதியவரை பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் அடித்தே கொலை செய்திருக்கிறார்கள். கொடூர மான இந்தக் கொலையைக் கண்டிப்பதற்குப் பதில் விசுவ இந்து பரிசத்தின் மூத்தத் தலைவரான சுரேந்தர் ஜெயின் \"சவுதி அரேபியாவிற்குச் சென்று பன்றி இறைச்சி சாப்பிட முடியுமா அப்படிக் கேட்டு உயிருடன் திரும்ப முடியுமா அப்படிக் கேட்டு உயிருடன் திரும்ப முடியுமா'' என ஏளனமாக பேசி இருக்கிறார்.\nகருநாடகத்தில் மூடப்பழக்கங்களை கண்டனம் செய்த கன்னட எழுத்தாளர் எம்.எம். கல்புர்க்கி சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். சமூக ஆர்வலர்கள் கோவிந்த் பன்சாரா, நரேந்திர தபோல்கர் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதையும் கண்டித்து சாகித்திய அகாதெமி விருதுபெற்ற ஏராளமான எழுத்தாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளைத் திருப்பித் தருவதாக அறிவித்துள்ளனர். ஆனால், மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா \"தைரியம் இருந்தால் எழுத்தாளர்கள் எழுதுவதை நிறுத்தட்டும்'' என கிண்டல் செய்துள்ளார்.\nஆனால், தனது அமைச்சர்கள் இவ்வாறு நனி நாகரீகம் இன்றி எழுத்தாளர்களை அவமதிப்பதைக் கண்டிக்க பிரதமர் மோடி முன்வரவில்லை.\nபாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் குர்ஷி முகமது கசூரி எழுதிய புத்தகத்தை வெளியிட ஏற்பாடு செய்த சுதீந்திர குல்கர்னி மீது கருப்பு மையைப் பூசிய சிவசேனையின் செயல் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.\nபாகிஸ்தானைச் சேர்ந்த பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சியை மும்பையில் நடைபெறவிடாமல் சிவசேனை தடுத்து விட்டது.\nஇந்திய மொழி விழாக் குழுவினால் பாஷா பரிஷத் என்ற விருது வழங்கப்பட்டுள்ள \"மாதொரு பாகன்' நாவலை எழுதிய பெருமாள் முருகனுக்கு எதிராக சாதி-மத வெறியர்கள் நடத்திய வன்முறைக் கலவரங்கள் தமிழகத்தையே தலைகுனிய வைத்தன.\nசுதந்திர சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருக்கு இனி நாட்டில் இடம் இல்லை. தாங்கள் வகுத்த எல்லைக்குள் நின்று மட்டுமே சிந்திக்க வேண்��ும், எழுத வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.\nவரலாற்றை அடியோடு மாற்றி எழுதும் பணி தொடங்கப்பட்டுவிட்டது. சனநாயகம், மதச் சார்பின்மை, கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றின் மீது ஃபாசிச சர்வாதிகாரம் போர் தொடுத்துள்ளதற்கான அறிகுறிகள் வெளிப்படையாகவே தெரிகின்றன.\nபல மொழிகளைப் பேசும் மக்கள், பல மதங்களைச் சார்ந்தவர்கள் கொண்ட பன்முக சமுதாயத்தை தமது நோக்கு, போக்கு ஆகியவற்றிற்கு ஏற்ப மாற்றியமைத்து ஒருமுக சமுதாயத்தை உருவாக்கும் முயற்சிகளின் விளைவே மேற்கண்டவையாகும்.\nஅவசர கால நிலை அறிவிக்கப்படவில்லை. மிசா, தடா, பொடா போன்ற கொடிய சட்டங்கள் நடைமுறையில் இல்லை. ஆனாலும் சட்டவிரோதமான கொலைகள், சித்திரவதைகள், மதவெறியைத் தூண்டும் வெறித்தனமான பேச்சுக்கள், செயல்கள் தங்கு தடையின்றி நடைபெறுகின்றன.\nசனநாயகத்திற்குப் பதில் தடிநாயகமே தலைதூக்கித் தாண்டவம் ஆடுகிறது. அதிகாரம் முழுமையாக தங்கள் கைக்குக் கிடைத்தவுடன் ஃபாசிச சுயஉருவத்தை வெளிக்காட்டுகின்றனர். இந்த பேரபாயத்திலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்கவும், காக்கவும் மற்றொரு ஜெ.பி. தேவை. அவர் இனி பிறந்து வரவேண்டியதில்லை. இளைஞர்களே உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ஜெ.பி. இருக்கிறார். நீங்கள் கிளர்ந்து எழுவீர்களேயானால் ஃபாசிச சர்வதிகாரப் போக்கை வீழ்த்தி சனநாயகத்தை மறுபடியும் நிலைநிறுத்த முடியும்.\nநன்றி : \"தினமணி' 19-10-2015\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/world/97218", "date_download": "2019-05-21T07:16:42Z", "digest": "sha1:5Y4NNHKX6OFIXR7H72CW4PF4DJXXNAHP", "length": 5990, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "அமெரிக்காவிலும் போயிங் 737 ரக விமானங்களுக்கு தடை", "raw_content": "\nஅமெரிக்காவிலும் போயிங் 737 ரக விமானங்களுக்கு தடை\nஅமெரிக்காவிலும் போயிங் 737 ரக விமானங்களுக்கு தடை\nஎத்தியோப்பியா ஏர்லைன்சுக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் இந்தோனேசியாவில் கடந்த அக்டோபரில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர்.\nஇதனால், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் பாதுகா���்பு குறித்து கேள்வி எழுந்ததால் சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அந்த ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை விதித்துள்ளது. இந்தநிலையில், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ விமானங்களில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை இருப்பதை விமானப் போக்குவரத்து நிர்வாகம் கண்டறிந்தால், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.\nஎனவே சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூரை தொடர்ந்து அமெரிக்காவிலும் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ விமானங்கள் தடைவிதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.\nமென்பொருளின் கோளாறே விபத்துக்களுக்கு காரணம் – ஒப்புக்கொண்டது போயிங்\nஅப்டேட் முடிந்து அனுமதிக்கு காத்திருக்கும் போயிங் விமானங்கள்\nஅமெரிக்கா தொலைத்தொடர்பு துறையில் அவசர நிலை பிரகடனம்:ட்ரம்ப் அறிவிப்பு\nபாக்தாத், எர்பில் நகரங்களில் உள்ள தூதரக பணியாளர்கள் உடனடியாக நாடு திரும்ப அமெரிக்கா உத்தரவு\nஉருவாகிறது தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய புத்தர் சிலை\nசண்டையிட விரும்பினால் ஈரான் முடிந்து விடும் - டிரம்ப் எச்சரிக்கை\nஊழலில் துணைப்பிரதமர் பதவி விலகல் : ஆஸ்திரியாவில் திடீர் தேர்தல்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12478", "date_download": "2019-05-21T08:15:58Z", "digest": "sha1:2KCLI7VWES2XPV3ASNW2P5HVTLQXFAHY", "length": 7052, "nlines": 41, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - BATM: தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சருடன் சந்திப்பு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம் | சமயம் | சிறுகதை\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | எங்கள் வீட்டில் | அஞ்சலி | முன்னோடி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nசான் ஹோசே: நவராத்திரி விழா\nSTF: 8வது ஆண்டு நிதி திரட்டும் விழா\nகனடா: 'சந்தியாராகம்' மூத்தோர் பாட்டுப் போட்டி\nBATM: முத்தமிழ் விழா 2018\nBATM: தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சருடன் சந்திப்பு\n- ரமேஷ் குப்புசாமி | நவம்பர் 2018 |\nசெப்டம்பர் 21, 2018 அன்று, வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் மில்பிடாஸ் நகரில் 'முதலீட்டாளர் சந்திப்பு' ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. தமிழகத் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர். எம். மணிகண்டன், இத்துறைக்கான அரசுச் செயலர் திரு. சந்தோஷ் பாபு, தமிழ்நாடு மின்னணு வாரியத்தின் (ELCOT) நிர்வாக இயக்குனர் திரு. எம். விஜயகுமார் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுச் சிறப்புரை ஆற்றினர்.\nசங்கச் செயலாளர் திரு. ரமேஷ் குப்புசாமி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். தலைவர் திரு. தயா, துணைத்தலைவர் திரு. ரமேஷ் சத்யமூர்த்தி ஆகியோர் மாண்புமிகு விருந்தினர்களை வரவேற்றுப் பேசினர்.\nஅமைச்சர் திரு.மணிகண்டன் மற்றும் திரு. சந்தோஷ் பாபு ஆகியோர் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்துள்ள தொழில்நுட்பத் துறையின் சேவைகளை விளக்கிப் பேசினர். அரசின் கொள்கை மாறுதல்களால் முதலீட்டார்களுக்கு ஏற்பட்டுள்ள சாதகமான சூழ்நிலைகளையும் எடுத்துக் கூறினர். அமெரிக்காவாழ் இந்தியர்கள் அனைவரும் தமிழகத்தில் முதலீடு செய்யவேண்டும் என்றும், 2019ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகளாவிய முதலீட்டாளர் சந்திப்பில் பங்கேற்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.\nவந்திருந்தோரின் கேள்விகளுக்கு அமைச்சரும், அரசுச் செயலரும் விளக்கமாகப் பதிலளித்தனர். தமது வளைகுடாப் பகுதிப் பயணத்தில் பேருதவியாக இருந்த திரு. ராஜமாணிக்கம், அவரது துணைவியாரும் தமிழுக்குச் சீரிய தொண்டாற்றி வருபவருமான திருமதி வெற்றிச்செல்வி ஆகியோருக்கு அமைச்சர் பொன்னாடை போர்த்தினார்.\nசங்கப் பொருளாளர் திரு. சங்கர் நடராஜன் நன்றி நவில, கூட்டம் நிறைவெய்தியது.\nசான் ஹோசே: நவராத்திரி விழா\nSTF: 8வது ஆண்டு நிதி திரட்டும் விழா\nகனடா: 'சந்தியாராகம்' மூத்தோர் பாட்டுப் போட்டி\nBATM: முத்தமிழ் விழா 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9786", "date_download": "2019-05-21T07:05:40Z", "digest": "sha1:N6JQRO7Q4YDBKLZJJGDGY6GRJ4OYIRZE", "length": 7138, "nlines": 47, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - அபிநயா: 'அர்ஜுனா'", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | முன்னோடி | சாதனையாளர்\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | சமயம் | வாசகர் கடிதம் | பொது | நூல் அறிமுகம் | ஹரிமொழி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nமாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி விஜயம்\nடாலஸ்: சங்க இலக்கியப் பயிலரங்கம்\nநாட்யா: 'The Flowering Tree' நாட்டிய நாடகம்\nNETS: குழந்தைகள் தின விழா\n- | டிசம்பர் 2014 |\n2014 நவம்பர் 15, 16 தேதிகளில் அபிநயா டான்ஸ் கம்பனி ஆண்டின் நிறைவு நிகழ்ச்சியாக 'அர்ஜுனா' என்ற கருத்திலான நாட்டிய நிகழ்ச்சியை சான் ஹோசேவில் உள்ள மெக்சிகன் ஹெரிடேஜ் ப்ளாசாவில் வழங்கினர். இது மகாபாரதத்தில் பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனனின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. அர்ஜுனனின் இளம்பருவத்தில் அவனுடைய சகோதர்களிடம் அன்பு, ஏகலவ்யனின் திறமை கண்டு வியப்பு, கர்ணனோடு விரோதம், திரௌபதி சுயம்வரத்தில் வென்ற மகிழ்ச்சி, அவளுடைய வஸ்திராபரஹரணத்தில் ஏற்படும் ஆக்கிரோஷம், தன் மூதாதயருடன் போர் புரியத் தயக்கம், கிருஷ்ண பகவானுடைய கீதோபதேசத்தினால் பிறக்கும் தெளிவு, சூழ்ச்சியால் அமைக்கப்பட்ட சக்கர வியூகத்தில் மகன் அபிமன்யுவின் மரணம் கண்டு ஏற்பட்ட துயரம், இறுதியில் கர்ண வதம் என்று உணர்ச்சி கொப்பளிக்கும் சம்பவங்களின் தொகுப்பாக அமைந்திருந்தது.\nநாட்டியப் பள்ளி முதல்வர் மைதிலி குமார், துணைமுதல்வர் ரசிகா குமார் மற்றும் மாளவிகா குமார், பள்ளியில் பயின்று ஆசிரியைகளாகப் பணி புரியும் சிந்து, அஞ்சனா, லக்ஷ்மி, காயத்ரி மற்றும் பள்ளியின் மூத்த மாணவியரின் அபார நடனம், ஆஷா ரமேஷ் அவர்களின் இசையாக்கம், கதையை எளிதில் புரியவைக்க முற்பட்ட விரிவுரை, ஒப்பனை, சிறந்த ஒலி, ஒளி ஆகியவை நிகழ்ச்சியைக் கலை விருந்தாக்கின. \"நிகழ்ச்சியின் பல காட்சிகள் நெஞ்சை உருக்கிக் கண்களில் கண்ணீர் வரச் செய்தன\" என்று பலரும் பாராட்டிப் புகழ்ந்தனர் பார்வையாளர்கள். பெற்றோர்களோ தம் குழந்தைகளும் ஒரு நாள் இதுபோன்ற நிகழ்ச்சியை வழங்குவார்கள் என்ற நிறைவோடு திரும்பினர்.\nமாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி விஜயம்\nடாலஸ்: சங்க இலக்கியப் பயிலரங்கம்\nநாட்யா: 'The Flowering Tree' நாட்டிய நாடகம்\nNETS: குழந்தைகள் தின விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4/", "date_download": "2019-05-21T07:11:47Z", "digest": "sha1:4R6673MQUJNZSK3BQL3QRG3HNBCRTPUS", "length": 11313, "nlines": 137, "source_domain": "www.radiotamizha.com", "title": "இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் புதிய தலைவராக சம்மி சில்வா 27 வாக்குகளால் தெரிவு! « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / விளையாட்டுச் செய்திகள் / இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் புதிய தலைவராக சம்மி சில்வா 27 வாக்குகளால் தெரிவு\nஇலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் புதிய தலைவராக சம்மி சில்வா 27 வாக்குகளால் தெரிவு\nPosted by: அகமுகிலன் in விளையாட்டுச் செய்திகள் February 21, 2019\nஇலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் புதிய தலைவராக இன்று இடம்பெற்ற தேர்தலில் சம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nசம்மி சில்வா 83 வாக்குகளை பெற்றதுடன் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜயந்த தர்மதாசவிற்கு 56 வாக்குகளே கிடைத்துள்ளது.\nஇதனால் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் புதிய தலைவராக சம்மி சில்வா 27 மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nபல்வேறு சிக்கல்கள் காரணமாக பிற்போடப்பட்டு வந்த இலங்கை கிரிக்கட் நிறுவன தேர்தல் இன்று காலை விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்றது.\nகுறித்த பதவிக்காக சம்மி சில்வா, ஜயந்த தர்மதாச மற்றும் மதிவானன் ஆகியோர் போட்டியிட்டனர்.\nஇதன் போது இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் உப தலைவர்கள் பதவிக்காக ரவின் விக்கிரமரத்ன 82 வாக்குகளையும், மதிவானன் 80 வாக்குகளையும் பெற்று தெரிவாகினார்.\nஇந்த பதவிக்காக போட்டியிட்ட அமைச்சர் அர்ஜூன ரணதுங்க 72 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.\nமேலும் செயலாளர் பதவிக்காக போட்டியிட்ட மொஹான் டி சில்வா 96 வாக்குகளை பெற்று தெரிவாகி அவரை எதிர்த்து அந்த பதவிக்காக போட்டியிட்ட நிஸாந்த ரணதுங்க 45 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.\n2019 முதல் 2021 வரையான இரண்டு வருட காலப்பகுதிக்காக தலைவர், உப தலைவர் இரண்டு பேர், செயலாளர், உப செயலாளர், பொருளாளர் மற்றும் உப பொருளாளர் ஆகிய 7 பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பதற்காகவே இந்த தேர்தல் இடம்பெற்றுள்ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் புதிய தலைவராக சம்மி சில்வா 27 வாக்குகளால் தெரிவு\nTagged with: #இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் புதிய தலைவராக சம்மி சில்வா 27 வாக்குகளால் தெரிவு\nPrevious: புல்வாமா தாக்குதல் போன்று மீண்டும் தாக்குதல் நடத்துவோம்-ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு\nNext: மஸ்கெலியா நகரில் காணாமல் போன இளைஞன் நீரோடையில் சடலமாக மீட்பு\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு-[காணொளி உள்ளே]\nமறக்கமுடியாத உலகக் கிண்ண சர்ச்சைகள்: ஒருபந்தில் 22 ஓட்டங்கள்\nஉலகக்கோப்பை தொடரில் ஜாம்பவான்களுடன் களமிறங்கும் சங்ககாரா ஐசிசி வெளியிட்ட வர்ணனையாளர்கள் பட்டியல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nநாம தான் பாதுகாக்க வேண்டும்… மக்களுக்கு லசித் மலிங்கா வேண்டுகோள்\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியின் அதிகாரப்பூர்வ ஜெர்சி இன்று இலங்கையில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2011/12/blog-post_03.html", "date_download": "2019-05-21T07:00:51Z", "digest": "sha1:GUDVDAT2DU3HL4TCXKHO6TOUHXFQXARW", "length": 58743, "nlines": 775, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "தமிழகத்திலிருந்து மலையாளிகளை வெளியேற்றுவோம் - கி.வெங்கட்ராமன் பேச்ச! ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகத்திலிருந்து மலையாளிகளை வெளியேற்றுவோம் - கி.வெங்கட்ராமன் பேச்ச\n���டைக்கத் துடிக்கும் மலையாளிகளை வெளியேற்றுவோம்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் பேச்சு\nதமிழகத்திற்குச் சொந்தமான முல்லைப் பெரியாறு அணையை உடைக்கத் துடிக்கும் மலையாளிகளை தமிழகத்திலிருந்து வெளியெற்றுவொம் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், மதுரையில் இன்று மாலை நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.\n\"முல்லைப் பெரியாறு அணையைக் காப்போம்\" என வலியுறுத்தி, இன்று(03.12.2011) மாலை, மதுரை காளவாசல் மாப்பிள்ளை விநாயகர் திரையரங்கு அருகில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் ரெ.இராசு தலைமை தாங்கினார். முல்லைப் பெரியாறு அணை நீரால் பாசன வசதி பெறும் உழவர் அமைப்புத் தலைவர்கள் கட்டக்குளம் இராமசாமி, வாடிப்பட்டி தேவராசன், நடராசன், பெரியசாமி மற்றும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், தமிழர் தேசிய இயக்கம் அமைப்பாளர் எம்.ஆர்.மணிக்கம், கதிர்நிலவன்(த.தே.வி.இ.), மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சு.அருணாச்சலம், நாயகம் (இயற்கை பாதுகாப்பு இயக்கம்) ஆகியோர் இதில் கலந்து கொண்டு மலையாளிகளின் உரிமை மறுப்புக்கு எதிராக கண்டன உரையாற்றினர்.\nஆர்ப்பாட்டத்தின் நிறைவில் பேசிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், \"நேற்று கேரள அரசின் தலைமை வழக்கறிஞர் தண்டபாணி கேரள உயர்நீதி மன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பதாகவும், பாதுகாப்பு குறைபாடுகள் ஏதும் இல்லையென்றும், ஒருவேளை அணை உடைந்தாலும் அத்தண்ணீர் முழுவதையும் முல்லை பெரியாறு அணைக்கு கீழ்ப்பகுதியில் உள்ள பெரிய அணையான இடுக்கி அணை உள்வாங்கிக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார். அணை பலவீனமடைந்திருப்பதாக அச்சம் ஏற்படுத்தும் பரைப்புரையை ஊடகங்கள் தான் செய்கின்றன என்றும் அவர் கூறினார். இது தான் உண்மை நிலை.\nஊடகங்கள் மட்டுமின்றி, இதற்கு நேர் மாறாக காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யுனிஸ்டு கட்சி ஆகிய கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தமிழனப்பகை வெறியைப் பரப்புகின்றன. முல்லைப் பெரியாறு அணையை விட இடுக்கி அணையின் கொள்ளளவு 7 மட���்கு பெரியது. எனவே எந்த நிலையிலும் அங்கு அச்சப்படுவதற்கு அடிப்படையே இல்லை. வேண்டுமென்றே தமிழினப் பகைப் பரப்புரை கேரளத்தில் நடக்கிறது.\nகேரளத்தின் அடிப்படை உணவுத்தேவையை தமிழகமே நிறைவு செய்கிறது. நாள் தோறும் 700 டன் அரிசி தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு செல்கிறது. கேரளத்தின் முழு இறைச்சித் தேவையையும், காய்கறி, முட்டை ஆகியவற்றின் தேவையையும் தமிழ்நாடு தான் நிறைவு செய்கிறது. நெய்வேலி இரண்டாம் அனல் மின்நிலையத்திலிருந்து நாள்தோறும் 9 கோடி யூனிட் மின்சாரம் தமிழகத்திலிருந்து கேரளா செல்கின்றது. தமிழ்நாட்டில் வாழும் 30 இலட்சம் மலையாளிகள் வணிக அரசர்களாகவும், உயர் பதவிகளிலும் கோலோச்சுகிறார்கள். ஆனால், இதற்கான நன்றியுணர்ச்சி சிறிதும் இல்லாமல் தமிழினப் பகையோடு மலையாளிகள், முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுத்து தமிழ்நாட்டு மக்களின் வயிற்றில் அடிக்கிறார்கள்.\nஇன்று மாலை குமுளியில் தமிழர்களின் வணிக நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது. இது தொடருமேயானால், தமிழகத்திலிருந்து மலையாளிகள் அனைவரையும் வெளியெற்றும் போராட்டத்தை தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும் கேரளத்திற்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்து பொருள் போக்குவரத்தை முடக்க வேண்டும். நெய்வேலி மின்சாரம் கேரளாவிற்கு செல்வதைத் தடுக்க வேண்டும். தமிழர்களுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை\" என்று பேசினார்.\nபெருந்திரள் உழவர்களும், உணர்வாளர்களும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், சித்திரை தானி ஓட்டுநர் சங்கச் செயலாளர் தோழர் பா.இராசேந்திரன் நன்றியுரை நிகழ்த்தினார்.\n* நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர். இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.\n* இது ஒரு அழகிய நிலா காலம் பாகம் ஒன்று இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்\n* தமிழகத்தை தாக்கும் சுனாமி தமிழக மக்களே மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள் மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர் மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர் செயல்படுவீர்\n* தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவாதமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா\nஇந்தியா ஏன் உடைய வேண்டும் உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி என்று எண்ணத் ��ோன்றுகிறதா அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.\nஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you\n* கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மாஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.\n* போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.\nமக்கள் மீது காவல்துறை தாக்குதலை நிறுத்து - கி.வெங்...\nஉரிமையைப் பறிகொடுக்கும் தீர்மானம் - பெ.மணியரசன் கண...\nசென்னையில் மலையாள ஆலுகாஸ் நகையகம் முன் ஆர்ப்ப...\nமேலும்..கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு த.தே.பொ....\nகம்பம்பகுதியில் காவல்துறையினருக்கும் மக்களுக்கும் ...\nபாலை - தேசிய இனத்தைக் கருவாகக் கொண்ட முதல் திரைப்ப...\nசென்னையில் மலையாள ஆலுகாஸ் நகையகம் முன் ஆர்ப...\nமுல்லைப்பெரியாறு அணை உரிமையை மறுக்கும்மலையாளிகளை ...\nமுல்லைப் பெரியாறு உரிமை மறுக்கும் மலையாளிகள் வெளிய...\nகொள்கையற்ற ஒற்றுமை குழப்பத்தில் முடியும் – துபாயில...\nதமிழகத்திலிருந்து மலையாளிகளை வெளியேற்றுவோம் - கி.வ...\nமுல்லைப் பெரியாறு அணை உரிமைக் காப்போம் - நாளை மதுர...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு மு��்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (16)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (45)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன�� கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (1)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபுறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி ம���நிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு \nவீரச்சாவடைந்துள்ள தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கம் \nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%A8%E0%AF%80/", "date_download": "2019-05-21T06:43:04Z", "digest": "sha1:SFNJJUCVDO43ISCRZURLEGPA5M2EH4GS", "length": 3354, "nlines": 73, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsஅறிவாயோ நீ..", "raw_content": "\nஉன் முகம் பார்க்க மறுத்துவிட்டேன்\nஉன் மூச்சுபடா இடத்தில் ஒளிந்து கொண்டேன்\nதொலைய மறுக்கிறதே இத்துணிகர காதல்.\nஆனந்தி அடி ஆனந்தி அறிவாயோ நீ.\n– பொழியாதோ ஆனந்த சுகமழை\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nநனைகின்றது நதியின் கரை 2\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/126345-director-spmuthuraman-shares-his-memories-about-muktha-srinivasan.html", "date_download": "2019-05-21T07:02:17Z", "digest": "sha1:XRNQP2MSOOXL2DZAEVMRZFHFKEVT7IXA", "length": 12963, "nlines": 122, "source_domain": "cinema.vikatan.com", "title": "``முக்தா சீனிவாசன் படமா... வீட்டுல நிச்சயம் உலை கொதிக்கும்!\" - எஸ்.பி.முத்துராமன்", "raw_content": "\n``முக்தா சீனிவாசன் படமா... வீட்டுல நிச்சயம் உலை கொதிக்கும்\nமறைந்த இயக்குநரும் தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் நினைவுகள் குறித்துப் பேசியிருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்.\n``முக்தா சீனிவாசன் படமா... வீட்டுல நிச்சயம் உலை கொதிக்கும்\nபழம்பெரும் தயாரிப்பாளரும் இயக்குநருமான முக்தா சீனிவாசன் மறைந்தார். சினிமாத்துறையைப் பற்றி நிறைய தொடர்களையும் புத்தகங்களையும் எழுதியுள்ள அவருக்கு 88 வயது. மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்து பெரிதாகப் பேசப்பட்ட `நாயகன்' படத்தை முதலில் தயாரித்தவர் இவர்தான். பிறகுதான், வேறொரு தயாரிப்பாளர் மாறினார். முக்தா சீனிவாசன் நினைவுகள் குறித்துப் பகிர்ந்துகொள்கிறார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்.\n\"எஸ்.எஸ்.ராஜேந்திரன் கதாநாயனாக நடித்த `முதலாளி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான முக்தா சீனிவாசன், தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர். ஒரு பக்கம் தயாரிப்பாளராகவும் இன்னொரு பக்கம் இயக்குநராகவும் வலம் வந்தவர். முக்தாவுக்குப் பெரும் பின்புலமாக இருந்தவர், அவர் அண்ணன் ராமசாமி. முக்தா நிறுவனம் தயாரிக்கும் படங்களில் நடிப்பதற்குப் புதுமுகங்களும் சரி, முன்னணி நடிகர் நடிகைகளும் சரி... ரொம்பவே ஆர்வம் காட்டினார்கள். குறிப்பாக, துணை நடிகர், நடிகைகளுக்கு இவர்களின் படங்களில் நடிக்கும்போது அவ்வளவு சந்தோஷம்\nஏனெனில், ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடியும் தருவாயில் துணை நட்சத்திரங்களின் பெயர்களைக் கவரில் எழுதி, அதில் அவர்களது சம்பளப் பணத்தைப் போட்டு கையில் கொடுக்கத் தயாராக நிற்பார், ராமசாமி. வேலை முடிந்த மறுநிமிடம் தொழிலாளர்கள், நடிகர், நடிகைகள் கையில் பணம் கொடுத்து, அனைவருக்கும் நன்றி சொல்லி வழியனுப்பி வைப்பார். தினசரி வருமானத்துக்குக் கஷ்டப்படும் துணை நடிகைகள் பலர், `முக்தா கம்பெனியில் நடிக்கப்போனா அடுப்புல உலையை வெச்சிட்டு தைரியமா நடிக்கப் போகலாம்' என்று பெருமையாகச் சொல்வார்கள். அந்த அளவுக்கு அமோக வரவேற்பு பெற்ற தயாரிப்பு நிறுவனமாக இருந்தது முக்தா கம்பெனி.\nநாங்களெல்லாம் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருந்தும், நாங்கள் இதுவரை செய்யாத ஒரு செயலை செய்து எங்களுக்கு ஷாக் கொடுத்த���ர். சினிமாவில் காலம் காலமாக ஒரு மணிக்கு பிரேக் விடுவார்கள். சாப்பிட்டு முடித்து மறுபடியும் 3 மணிக்குப் படப்பிடிப்பைத் தொடர்வார்கள். அதன்பிறகே டிரைவர்கள், புரொடக்‌ஷன் உதவியாளர்கள் எல்லாம் சாப்பிடுவார்கள். முக்தா கம்பெனியில் அப்படியில்லை. மதியம் 12.30 மணிக்கே டிரைவர்களையும், புரொடக்‌ஷன் உதவியாளர்களையும் சாப்பிட வைப்பார்கள். சினிமாவில் ஷூட்டிங் இடைவேளையில் நடிகர், நடிகைகள், டெக்னிஷியன்களுக்குத் தயாரிப்பு உதவியாளர்கள் பசியோடு உணவைப் பரிமாறாமல், முகமலர்ச்சியோடு பரிமாறுவதைப் பார்த்து மகிழ்வார், முக்தா சீனிவாசன்.\nசினிமாவில் புதுப்படம் தயாரிப்பதற்கு முன்னர் பட்ஜெட் போடுவது தனிக்கலை. ஆரம்பத்தில் 5 கோடிக்குப் பட்ஜெட் போட்டுவிட்டு, படம் முடியும் தருவாயில் 10 கோடிக்குமேல் செலவாகிப்போவதை இன்று கண்கூடாகப் பார்க்கிறோம். முக்தா சீனிவாசன் துல்லியமாக பட்ஜெட் போடுவதில் கில்லாடி. சிவாஜி நடித்த `கீழ்வானம் சிவக்கும்', ஜெயலலிதா நடித்த `சூரியகாந்தி', ரஜினி நடித்த `பொல்லாதவன்', கமல் நடித்த `சிம்லா ஸ்பெஷல்' போன்ற படங்களைத் திட்டமிட்ட பட்ஜெட்டிற்குள் தயாரித்து முடித்து, நல்ல லாபத்தைச் சம்பாதித்தார். சினிமா வரி, கேளிக்கை வரி உள்பட சினிமா சம்பந்தமான அனைத்துத் தகவல்களையும் தனது விரல்நுனியில் வைத்திருப்பார், முக்தா சீனிவாசன்.\nதமிழ்நாட்டில் முதல்வராக இருந்த அனைத்துத் தலைவர்களோடும், அவர்களது கட்சியினரோடும் இணக்கமாக இருந்தார். சினிமா தொடர்பான விஷயம் குறித்துப் பேசும்போது, அரசு சார்பில் முக்தாவிடம் ஆலோசனைகள் கேட்கப்படும். முக்தா காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும், ஜெயலலிதா நடித்த `சூரியகாந்தி' படத்தைத் தந்தை பெரியாருக்குப் பிரத்யேகமாகத் திரையிட்டுக் காட்டினார். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த பெரியார், `பெண்ணடிமைக்கு எதிராகப் படத்தை தயாரித்ததற்காகப் பாராட்டுகிறேன்' என்று முக்தாவை வாழ்த்தினார்.\nசினிமாவில் மூத்த இயக்குநராக இருந்தாலும் இளைஞர்களையும் அரவணைத்துச் செல்லும் குணம் கொண்டவர். சிலசமயம் வயது வித்தியாசம் பார்க்காமல் என்னிடம்கூட கருத்துக் கேட்டிருக்கிறார். இப்போதுள்ள தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் முக்தா சீனிவாசன் ஒரு ரோல் மாடல் என்று சொன்னால் மிக���யல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/honestwoman", "date_download": "2019-05-21T07:59:47Z", "digest": "sha1:FTBBSDQBSDDFRKUAYABCFJXEJPXOZ2UR", "length": 7221, "nlines": 112, "source_domain": "sharechat.com", "title": "👑🇦 🇧 ⬆ 🇳 🇦 🇾 🇦 ✔ - Author on ShareChat - ❣👑❣DeAtH AsKeD LiFe :WhY DoEs EvErYoNe LoVe U aNd HaTe Me? LiFe RePlieD:Because I'm A BeAuTiFuL LiE aND Ur PaInFuL TrUtH..❣👑❣", "raw_content": "\nஎன் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி செல்லக்குட்டி செல்லக்குட்டி தான் டி என் மனசில் உன் மனச இப்போ ஜோடி சேகுறியே #🎵best ringtones\n17 மணி நேரத்துக்கு முன்\nஞாயிறு மதியம் சமையல் உனது விரும்பி நீ சமைத்திடுவாய்👈👉வேடிக்கை பார் என என்னை அமர்த்தி துணிகளும் துவைத்திடுவாய்👈இது தானா இது தானா எதிர் பாத்த அந்நாளும் இது தானா👈இவன் தானா இவன் தானா மலர் சூட்டும்👈 மணவாளன் இவன் தானா.. 👈 #🎵best ringtones\n17 மணி நேரத்துக்கு முன்\nMy most Most Most Addicted Song (Female Version )➡உன் பாதியும்➡என் மீதியும் ஒன்றே தான் என்று வாழ்கிறேன்👈👉உன் கண்களில் நீர் சிந்தினால்😭😭😭அப்போதே செத்து போகிறேன்😢😢😢😢😢😢😢 #🎵best ringtones\n18 மணி நேரத்துக்கு முன்\n👶ஒரு பிள்ளை கருவில் கொண்டு👦ஒரு பிள்ளை🕴கையில் கொண்டு உறவாடும் யோகம் ஒரு தாய்கின்று👸தாய்க்குப்பின் தாரம் நான்தனயா👸தாலேலோபாடுவேன்📢நீ தூங்கடா😴தாயாக்கி👶வைத்ததே நீயடா🕴👰 நீயடா🕴👶👰 #🎵best ringtones\n18 மணி நேரத்துக்கு முன்\n👫மல்லிகை பூ வாசம்👫கொஞ்சம் காத்தோடு வீச👫உத்து உத்து பாக்க👫நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க👫புத்தம் புது வாழ்கை👫என்ன உன்னோடு சேர்க்க👫என்னோடு நீ👫 உன்னோடு நான் 👫ஒன்றோடு நாம்👫 ஒன்றாகும் நாள்👫 #🎵best ringtones\n18 மணி நேரத்துக்கு முன்\n💒மனம் மனம் எங்கிலும்💒ஏதோ💒கனம் கனம் ஆனதே💒தினம் தினம் நியாபகம்💒💒 வந்து💒ரணம் ரணம் தந்ததே💒அலைகளின் ஓசையில்💒கிளிஞ்சளாய் வாழ்கிறேன்💒 #🎵best ringtones\n18 மணி நேரத்துக்கு முன்\n⭐DHIMU DHIMU தீம் தீம் DHINAM⭐அல்லாடும் மனம்⭐கண்ணில் காதல் வரம்⭐கொஞ்சம் கனவுகள்⭐கொஞ்சம் நினைவுகள்⭐நெஞ்சை நஞ்சாகி செல்லும்⭐ கொஞ்சம் உறவுகள்⭐கொஞ்சம் தினவுகள்⭐ கண்ணை #🎵best ringtones\n18 மணி நேரத்துக்கு முன்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற���றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:13:56Z", "digest": "sha1:57GYOZPGYX32IKZRHQCLSZPP6QYATND3", "length": 1604, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " சதுரங்கக் காதல்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\n கண்ணனின் கண்களுக்குள் ஆச்சரியக் கண்வெடிகள் ஆயிரம் ஆயிரம் வெடித்தன. கோடிப் புறாக்கள் கிளறிச் சென்ற தானிய முற்றமாய் காலங்கள் சிதறின. குமரியின் கிராமத்துக் கல்லூரியில் பார்வை எறிந்து எனக்குள் வேர்வைக் கால்வாயை வெட்டிச் சென்றவள். என் கண்ணுக்குள் விழுந்த முதல் காதலுக்கும், என் கன்னத்தைத் தழுவிய முதல் கண்ணீருக்கும் காரணமானவள். ஆறு வருடங்கள் ஆறுபோல்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29680", "date_download": "2019-05-21T07:49:46Z", "digest": "sha1:76JXKSQHRSQJN2CCTFVRBPU5OGX5QWYV", "length": 9514, "nlines": 85, "source_domain": "tamil24news.com", "title": "பிரிட்டனுக்கு தப்பினார�", "raw_content": "\nபிரிட்டனுக்கு தப்பினார் நிரவ் மோடி - அரசியல் அடைக்கலம் கேட்பதாக தகவல்\nவங்கிக் கடன் மோசடி வழக்கில் தலைமறைவான தொழிலதிபர் நிரவ் மோடி, பிரிட்டனுக்கு தப்பிச் சென்று அங்கு அரசியல் அடைக்கலம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.\nநிரவ் மோடியின் மோசடி தொடர்பாக வங்கி நிர்வாகம் சிபிஐயில் அளித்த புகாரை அடுத்து, நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சிக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nசோதனையை அடுத்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில், நிரவ் மோடி, மெகுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் தலைவரும், அலகாபாத் வங்கியின் தற்போதைய தலைவருமான உஷா ��னந்தசுப்பிரமணியன், செயல் இயக்குநர்கள் ப்ரஹ்மாஜி ராவ், சஞ்சிப் ஷரன், பொது மேலாளர் நேஷா அஹாத் உள்பட 25-க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.\nநிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நிரவ் மோடி பிரிட்டனுக்கு தப்பிச்சென்றுவிட்டதாகவும், அங்கு அரசியல் அடைக்கலம் கேட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா மற்றும் பிரிட்டன் அதிகாரிகளின் கருத்தை சுட்டிக்காட்டி பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nநிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி பிரிட்டன் அரசிடம் வலியுறுத்துவது தொடர்பாக சட்ட அமலாக்க நிறுவனங்களின் ஆலோசனைகளுக்காக மத்திய அரசு காத்திருக்கிறது. இதேபோல் விஜய் மல்லையாவையும் இந்தியாவிடம் ஒப்படைக்ககோரி லண்டனில் இந்திய அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஓட்டு எண்ணும் பணியை அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி......\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019...\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nதனுஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு...\nவிடுதலைப் போரில் பட்ட விழுப்புண் வலிப்பினால் நீரில் மூழ்கி முன்னாள்......\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி.\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/nabar/44558/pathivugal", "date_download": "2019-05-21T06:53:58Z", "digest": "sha1:DUTILLACCVU6G5EOEUT4FCUGXS37XBUF", "length": 4016, "nlines": 47, "source_domain": "tamilnanbargal.com", "title": "பட்டியல்", "raw_content": "\nகாசுக்கு மதிப்பு அதிகம் - காரணம் அவை வேற்றுமை காட்டுவதில்லை – ஆனால் மானிடனுக்கு மதிப்பு குறைவு – காரணம் அவனிடம் ஒற்றுமைக்கு இடமில்லை. பல துறைகளை வென்ற மானிடா – ஏன் உன் அடுத்துள்ள ...\nமனிதப் பார்வையில் பாவத்தினால் இழப்பு யாருக்கு\nமனிதப் பார்வையில் பாவத்தினால் இழப்பு யாருக்கு பாவம் என்பது மாற்ற இயலா, மன்னிக்க இயலா, மறக்க இயலா குற்றமே என மானிட சமுதாயம் எண்ணுகிறது. மேலும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது நாம்; அல்ல மாறாக கடவுளே ...\n மனமே, என் மனமே நொறுங்கி போனதே ஏழையின் வியர்வையை சுரண்டும் மானிடனின் மனமும் மாறாதோ பாமரனின் குருதியை காணும் வஞ்சகனின் மனமும் மாறாதோ மழலைகளின் மூச்சை ...\nஅழகாக தோன்றும் அனைத்தும் ஆபத்தில்லை – மாறாக நாம்தான் ஆபத்தாக மாற்றுகிறோம். ஆளப்பிறந்தவன் ஆள்வதில்லை வாழப் பிறந்தவன் வாழ்வதில்லை மாளக் கூடியவன் மாள்வதில்லை – ஆனால் தகுதியற்றவனோ ...\nமுள்கள் குத்தினால்தான் முள்களின் தன்மை தெரியும் - அதுபோல துன்பங்கள் இருந்தால்தான் வாழ்க்கையின் முழுமை தெரியும். இன்பம் மட்டுமே வாழ்வென்றால் வாழ்வு ருசிக்காது – அதுபோல துன்பம் மட்டுமே ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/world/97219", "date_download": "2019-05-21T06:54:47Z", "digest": "sha1:UMJJ4E3XBAJ3TCUS5B6EUEB5WGWZUSXC", "length": 12768, "nlines": 122, "source_domain": "tamilnews.cc", "title": "பிரெக்ஸிட் தாமதமாகுமா? ஒப்பந்தம் இல்லாமல் வெளியேற பிரிட்டன் நாடாளுமன்றம் எதிர்ப்பு", "raw_content": "\n ஒப்பந்தம் இல்லாமல் வெளியேற பிரிட்டன் நாடாளுமன்றம் எதிர்ப்பு\n ஒப்பந்தம் இல்லாமல் வெளியேற பிரிட்டன் நாடாளுமன்றம் எதிர்ப்பு\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும்போது, அந்த ஒன்றியத்துடன் ஒப்பந்தம் ஏதும் செய்துகொள்ளாமலே வெளியேறுவதற்கு எதிராக வாக்களித்துள்ளது அந்நாட்டு நாடாளுமன்றம்.\nபிரெக்ஸிட் நடவடிக்கை மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும்போது பிற ஐரோப்பிய நாடுகளுடன் அது கொள்ளவேண்டிய உறவு தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு முயற்சிகள் செய்யப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வரைவு ஒப்பந்தத்தை இறுதி செய்த பிரிட்டன் ���ிரதமர் தெரீசா மே அந்த வரைவு ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக கடந்த ஜனவரி மாதம் முன்வைத்தார். ஆனால், அந்த ஒப்பந்தத்துக்கு தெரீசா மே-யின் சொந்தக் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியிலேயே எதிர்ப்பு இருந்தது. அவரது சொந்தக் கட்சி எம்.பி.க்கள் பலரும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி எம்.பி.க்களும் எதிராக வாக்களித்ததை அடுத்து அந்த வரைவு ஒப்பந்தம் நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.\nஅதனால், மீண்டும் ஒரு வரைவு ஒப்பந்தத்தை உருவாக்கி அதனை மீண்டும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக கடந்த செவ்வாய்க்கிழமை முன்வைத்தார் தெரீசா மே. அதுவும் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான மார்ச் 29 காலக்கடு முடிய இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், இரண்டாவது வரைவு ஒப்பந்தமும் நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, இரண்டு வாய்ப்புகள்தான் பிரிட்டனுக்கு முன் இருந்தன. ஒப்பந்தம் ஏதும் இல்லாமலே ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறவேண்டும் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்தவேண்டும்.\nஇதில் முதலாவது வழிமுறை தொடர்பாக புதன்கிழமை விவாதித்த நாடாளுமன்றம், அந்த யோசனையை நிராரித்தது. இது தொடர்பாக ஒரே நாளில் கொண்டுவரப்பட்ட அடுத்தடுத்த தீர்மானத்திலும் எந்த சூழ்நிலையிலும் ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் யோசனையை நிராகரித்தே நாடாளுமன்றம் வாக்களித்தது.\nவெகுமக்கள் அவையில் நடந்த இந்த பரபரப்பான இரவு வாக்கெடுப்பில் ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் யோசனைக்கு ஆதரவாக 308 பேரும், எதிராக 312 பேரும் வாக்களித்தனர். மெல்லிய, நான்கு வாக்கு இடைவெளியில் இந்த யோசனை நிராகரிக்கப்பட்டது.\nஇரண்டாவது முறையாக மீண்டும் இந்த விஷயம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இந்த முறை, ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறக்கூடாது என்ற தீர்மானத்தை அரசாங்கமே கொண்டுவந்தது. ஆனால், சூட்சுமமாக, ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தமது எம்.பி.க்களை தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க உத்தரவிட்டது. ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுவதற்கு நாடாளுமன்றத்தின் இசைவை இதன் மூலம் பெற்றுவிடுவதற்கு அரசாங்கம் கையாண்ட உத்தி பலன் அளிக்கவில்லை. அம���ச்சர்களே அந்த உத்தரவை மீறினார்கள். கொறடா உத்தரவை மீறி அவர்கள் வாக்கெடுப்பில் இருந்து வெளியேறினார்கள்.\nபணிகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சர் சாரா நியூட்டன், கொறடா உத்தரவுக்கு எதிராகவே வாக்களித்தார். பிறகு பதவியும் விலகினார்.\nகட்சி மீதான தமது கட்டுப்பாட்டை பிரதமர் தெரீசா மே இழந்துவிட்டார் என்றுகூட சொல்லப்பட்டது.\nஇறுதியாக, வாக்கெடுப்பு நடந்தபோது, முந்திய முடிவையே இன்னும் உறுதியாக எடுத்தது நாடாளுமன்றம். இந்த முறை ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் யோசனைக்கு ஆதரவளித்தவர்கள் 278 பேர். எதிர்த்து வாக்களித்தவர்கள் 321 பேர்.\nமுதல் நாள் வரைவு ஒப்பந்தத்தை இரண்டாவது முறையாக நிராகரித்த நாடாளுமன்றம், அடுத்த நாள் ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் யோசனையையும் நிராகரித்த நிலையில், தற்போது பிரிட்டன் வெளியேறுவதை தாமதப்படுத்த வேண்டுமா என்பது தொடர்பான தீர்மானம் ஒன்றின் மீது இன்று வியாழக்கிழமை பிரிட்டன் நாடாளுமன்றம் வாக்களிக்கவுள்ளது.\nமுன் சக்கரங்கள் இல்லாமல் விமானத்தைத் தரை இறக்கி பயணிகளைக் காப்பாற்றிய விமானி\nபிரிட்டன் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவில் பிறந்த சகோதரர்கள் முதலிடம்\nகனடாவில் வெள்ளம் காரணமாக மக்கள் வெளியேற்றம்\nஅரசியல் அனுபவமே இல்லாமல் ஸ்லோவேக்கியாவின் முதல் பெண் அதிபரான ஜூசானா\nஉருவாகிறது தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய புத்தர் சிலை\nசண்டையிட விரும்பினால் ஈரான் முடிந்து விடும் - டிரம்ப் எச்சரிக்கை\nஊழலில் துணைப்பிரதமர் பதவி விலகல் : ஆஸ்திரியாவில் திடீர் தேர்தல்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=3396", "date_download": "2019-05-21T07:05:18Z", "digest": "sha1:QG7JLMOMBNDZ4QRUFPGKXIDM7PWHAYRT", "length": 8286, "nlines": 43, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - வார்த்தை சிறகினிலே - பரிசுப் பொருளை ஏற்கமாட்டேன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நிதி அறிவோம் | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தகவல்.காம் | சிரிக்க சிரிக்க | இதோ பார், இந்தியா\n- கேடிஸ்ரீ, அரவிந்த் | ஆகஸ்டு 2007 |\nநான் எந்தப் பரிசுப் பொருளையும் ஏற்கமாட்டேன். எனது இரண்டு சூட்கேசுகளை மட்டுமே எடுத்துக் கொண்டு ராஷ்டிரபதி பவனத்திலிருந்து நான் வெளியேறுவேன்.\nமுன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், பதவிக் காலத்தின் இறுதி நாட்களில்\nதமிழ்நாட்டுல தமிழ் பேசினால் ஆச்சரியப்படறாங்க. நான் எங்கே போனாலும் என்னை பார்க்கிறவங்கல்லாம் எப்படித் தொடர்ந்து ஒரு மணி நேரம் தமிழ்ல பேச முடியுதுன்னு ஆச்சர்யமா கேக்குறாங்க. எதிர்வீட்டுக் குழந்தைக்கு தமிழ்ப் பாடத்துல டவுட்னா அக்காகிட்ட கேட்டுக்கோன்னு என்கிட்ட அனுப்பிடுறாங்க. தமிழ் நிகழ்ச்சியில் தமிழில் பேசிப் பிரபலமாகியிருப்பது நானாகத்தான் இருக்க முடியும்னு நினைக்கிறேன்.\nகார்த்திகா, மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்\nமு.க. அழகிரியும், தி.மு.க.வும் இல்லாதிருந்தாலும் கூட காங்கிரஸ் இந்தத் தேர்தலில் ஜெயித்திருக்கும்.\nஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மத்திய அமைச்சர்.\nகடந்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலோடு தி.மு.கவுடனான உறவு முடிந்து விட்டது. தி.மு.கவுக்கு. பாம.க.வுக்கும் ஏற்பட்டது தேர்தல் கூட்டணிதான்.\nடாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர்\nஎதற்கும் ஓர் எல்லை இருக்கிறது.\nமு. கருணாநிதி, ராமதாஸ் தொடர்ந்து வெளியிட்டுவரும் குற்றச் சாட்டுகளைப் பற்றி\nநம் சமூகம் குழப்பத்தில் இருக்கிறது. சமூக நீதியைக் காப்பதா, திறமையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு திறமையானவர்களை ஊக்குவிப்பதா என்பதே அது. சமுதாய அளவில் ஏற்றத் தாழ்வுகள் நிலவுகின்றன. சமூகத்தில் கீழ்நிலையில் உள்ளவர்களை மேலே கொண்டு வர இடஒதுக்கீடு அவசியம்தான். அதே நேரத்தில் மிகச் சிறந்த மேதைகளை உருவாக்குவதற்குத் திறமையை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட சீர்மிகு மையங்களை ஏற்படுத்த வேண்டும்.\nஐராவதம் மகாதேவன், தொல்லியல் வல்லுநர், தினமணியின் முன்னாள் ஆசிரியர்\nஓர் இலக்கியப் படைப்பாளிக்கும் ஒரு வரலாற்று காலகட்டத்துக்கும் இ���ையில் ஒரு சூட்சுமமான ஓர் உறவு இருக்கிறது. அந்த உறவுக்கு யார் அதீத விழிப்புடன் இருக்கிறானோ அவன் மிகப் பெரிய கலைஞனாகிறான் என்பது என்னுடைய தீர்மானமான அபிப்ராயம்.\nஅவர் (மவுண்ட்பேட்டன்) அவளை (எட்வினாவை) அப்படிப் பயன்படுத்தியது உண்மைதான். ஆனால் அவளை அவர் தூக்கியெறியப் போவதில்லை. 'நீ போய் பிரதம மந்திரியின் காதலியாகிவிடு, உன் தலையீடு எனக்கு அவசியம்' என்று அவளிடம் அவர் சொல்லவில்லை. ஓர் ஆழமான உறவின் பக்கவிளைவு அது...\nபமீலா ஹிக்ஸ் சீமாட்டி, லூயி மற்றும் எட்வினா மவுண்ட்பாட்டனின் மகள், ஜவஹர்லால் நேருவுடனான எட்வினாவின் உறவு மவுண்ட்பாட்டனுக்கு எப்படிப் பயன்பட்டது என்பது குறித்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/12/blog-post_579.html", "date_download": "2019-05-21T06:30:34Z", "digest": "sha1:K6NSNLTX4H2A3WIGJAZVJM3SIGMNWBZU", "length": 11222, "nlines": 234, "source_domain": "www.easttimes.net", "title": "இன்று பாராளுமன்றில் நடந்தது என்ன ??? - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nICC ‘சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு : ஐசிசி அறிவிப்பு\nHome / HotNews / இன்று பாராளுமன்றில் நடந்தது என்ன \nஇன்று பாராளுமன்றில் நடந்தது என்ன \nபாராளுமன்றம் இன்று முற்பகல் 10.30 அளவில் கூடியது.நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. இந்நிலையில், இதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅடுத்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான அரச செலவீனங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை, நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கல சமரவீரவினால் நேற்று கூடிய புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுதல் நான்கு மாதங்களுக்கான அரசின் செலவீனங்களுக்காக ஆயிரத்து 765 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇதில் 970 பில்லியன் ரூபா நிதி, கடன் மற்றும் கடன் வட்டி தவணையை செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த வருடம் முதல் நான்கு மாதங்களுக்கான செலவீனங்களில் 55 வீதம் அரச கடன் தவணை மற்றும் கடன் வட்டிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nகம்பெரலிய, என்டர்பிரைஸ் ஶ்ரீ லங்கா , மற்றும் ஒரு கிராமத்திற்கு ஒரு திட்டம் என நிறுத்தப்பட்டிருந்த அனைத்து அபிவிருத்தி மற்றும் நலன்புரி திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க இடைக்கால கணக்கறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nபாடசாலைகளில் முதல் தவணை ஆரம்பமான பின்னர், 40 லட்சத்துக்கும் அதிக பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளுக்கான வவுச்சர்களை வழங்கவுள்ளதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று பிற்பகல் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்றது\n2018 ஆம் ஆண்டின் இறுதி பாராளுமன்ற அமர்வு இன்று நடைபெறவுள்ளதுடன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி பிற்பகல் 1 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.\nஇன்று பாராளுமன்றில் நடந்தது என்ன \nNTJ பெயரில் எச்சரிக்கை ; அனுப்பியவர் பிரதீப்\nமுஸ்லிம் மத விவகார திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநான் எனது மக்களுடனேயே இருப்பேன் ; மன்சூர் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/105164-from-kr-vijaya-to-amala-pal-these-sister-sentiment-songs-will-melt-your-heart.html", "date_download": "2019-05-21T07:01:42Z", "digest": "sha1:2XPQZEM2GUYJXPEKGMZYLTU3LGCSYRIK", "length": 7759, "nlines": 163, "source_domain": "cinema.vikatan.com", "title": "கே.ஆர் விஜயா முதல் அமலா பால் வரை... சிஸ்டர் பாசப் பாடல்கள்!", "raw_content": "\nகே.ஆர் விஜயா முதல் அமலா ப��ல் வரை... சிஸ்டர் பாசப் பாடல்கள்\nகே.ஆர் விஜயா முதல் அமலா பால் வரை... சிஸ்டர் பாசப் பாடல்கள்\nஅக்கா தங்கை இருவருக்குமான பாசப்பிணைப்பு, பூவும் மணமும்போன்றது. இந்தப் பேறுகொண்ட குடும்பம், அழகிய மாலைக்கு இணையானது. பாசம், சண்டை, விட்டுக்கொடுத்தல் ஆகியவற்றில் தித்திக்கும் இந்த உறவின் பெருமையைச் சொல்லும் தமிழ்த் திரைப்படப் பாடல்கள் சில...\nநீதி மதயானை நீதி வழி சென்றதம்மா\nபடம் - அக்கா தங்கை\nதங்கை சட்டத்தில் பாசம் தனை மறந்து ஏங்குதம்மா\nபாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா\nதாளம் பார்த்துக்கொண்டே இருந்து வாடுதம்மா\nமெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட\nவாழ்நாளெல்லாம் உன்னோடுதான் வாழ்ந்தாலே போதும்\nவாழ்வென்பதின் பாவங்களை நாம் காண வேண்டும்\nநாளும் பல நன்மை காணும் எழில் பெண்மை\nஅக்காவா நீ பொறந்த அடையாளம் தெரியலடி\nசட்டத்துக்கு குத்தமடி தருமத்துக்கு நியாயமடி\nசட்டத்துக்கும் தருமத்துக்கும் சத்தியமா கண்ணிருந்தா\nபொட்டக்காடு பூப்பூக்கும் போய் வாடி அண்ணக்கிளி...\nபடம் - நினைத்தேன் வந்தாய்\nமாமன் ஜாடை என்னடி கொஞ்சம் சொல்லு கண்மணி\nகாதல் பேசும் பூங்கிளி உந்தன் ஆளைச் சொல்லடி\nதாவிக்கொள்ள மட்டுந்தான் தனித்தனியே தேடுகின்றோம்.\nசுற்றும் பூமி சுற்றும் அதன் சக்கரம் தீர்ந்துவிடாதே\nபடம் - டும் டும் டும்\nஅக்கா புருஷன் அர புருஷன்\nசொக்கா மட்டும் நீயும் துவச்சு போட வேணும்\nசுற்றி வரும் பூமி என்னைக் கேட்டுத்தானே\nபடம் - ஜெயம் கொண்டான்\nபார்க்கின்ற கண் வேண்டும் ஹோய்\nஅக்காக்கேத்த மாப்பிள்ள எங்கிருக்கான் பயபுள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/927083/amp", "date_download": "2019-05-21T06:32:52Z", "digest": "sha1:2O63IM7GGYSORJBFF3MB53QCAACLEMT4", "length": 10344, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "கெங்கவல்லி பகுதியில் பெண்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு | Dinakaran", "raw_content": "\nகெங்கவல்லி பகுதியில் பெண்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு\nகெங்கவல்லி, ஏப்.19: கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 11 ஆயிரத்து 173 பேரும், பெண்கள் 1 லட்சத்து 16 ஆயிரத்து 959 பேரும், இதர இனத்தவர் 3 பேரும் மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 135 வாக்காளர்கள் உள்ளனர். ஆக மொத்த்ம 263 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஆண்களை விட பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செய்தனர். ஆண்கள் 83 ஆயிரத்து 871 பேரும், பெண்கள் 90 ஆயிரத்து 978 பேரும், இதரர் ஒருவரும் என மொத்தம் 1 லட்சத்து 74 ஆயிரத்து 850 பேர் வாக்களித்தனர். இது, 76.64 சதவீதமாகும். ஆண்களை விட பெண்கள் ஆர்வத்துடன் வாக்குரிமையை பதிவு செய்துள்ளனர். கெங்கவல்லி தொகுதிக்குட்பட்ட 67,68 நத்தக்கரை வாக்குச்சாவடி மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.\nகடம்பூர் ராமநாதபுரம் அரசு தொடக்கப்பள்ளி மையத்தில் 55 ஓட்டுக்கள் பதிவான நிலையில் திடீரென கோளாறு ஏற்பட்டதால், சுமார் 1 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. மணிவிழுந்தான் காலனியில் 38வது வாக்குச்சாவடியில் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் ஓட்டுப்பதிவுக்கு ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. தெடாவூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிகளில் இயந்திரம் பழுதால் சுமார் ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கவுதம சிகாமணி கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் வாக்குப்பதிவினை பார்வையிட்டார்.\nஅப்போது, வாக்களிப்பதற்காக நீண்ட நேரம் காத்திருப்பதாக அங்கிருந்த பெண்கள் தெரிவித்தனர். உடனே, அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அப்போது, முன்னாள் எம்எல்ஏ சின்னதுரை, முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆறுமுகம், வீரகனூர் நகர செயலாளர் அழகுவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சுதீஷ் எட்டிக்கூட பார்க்கவில்லை.\nமேட்டூர் அருகே டூவீலர் மீது லாரி மோதி சப் இன்ஸ்பெக்டர் பலி\n5 டன் பிளாஸ்டிக் குப்பை அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பு\nசித்தேரி ஏரியில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வலியுறுத்தல்\nகடும் வறட்சியால் குடியிருப்பு பகுதிக்கு இரைதேடி வரும் மயில்கள்\nஆத்தூர் அருகே பைக் மீது தனியார் பஸ் மோதி 2 பேர் படுகாயம்\nகாடையாம்பட்டி அருகே பணிபுரியும் அரசு பள்ளியிலேயே மகள்களை சேர்த்த ஆசிரியை\nதாய் குக்கரால் தாக்கியதில் 5 வயது பள்ளி சிறுமி ப��ி\nகோடையில் பயிர் சாகுபடிக்கு முன் விதைகளை கடினப்படுத்தி விதைக்க வேண்டும்\nஇலை வாழை சாகுபடி செய்யலாம்\nசுடுபால் ஊற்றியதில் காயமடைந்த மாணவனுக்கு ₹2.23 லட்சம் நிதியுதவி\nமீன் பிடி தடைக்காலம் எதிரொலி கடல் மீன்கள் விலை உயர்வால் வெறிச்சோடிய சேலம் மார்க்கெட்\nஆத்தூர் ஜி.ஹெச்சில் மருத்துவ கழிவுகள் அற்றம்\nபைக் மீது மோதி கீழே தள்ளி பெண்ணிடம் 9 பவுன் நகை பறித்துச் சென்ற கொள்ளையர்\nசேலம் உடையாப்பட்டி கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் சிலைகள் திருட்டு\nவீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 17 பவுன் கொள்ளை\nஇடைப்பாடி அருகே தண்ணீரின்றி காய்ந்த தென்னை மரங்கள்\nசேலத்தில் நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை ஒரு சுற்றுக்கு 14 இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்\nதேர்தலை காரணம் காட்டி கைவிரித்த அதிகாரிகள் சான்றிதழ்கள் கிடைக்காமல் பறிபோகும் 25சதவீத இட ஒதுக்கீடு\nஇளம்பெண்ணை மானபங்கம் செய்த சகோதரர்களை கைது செய்வதில் அலட்சியம்\nஉத்தரவை மதிக்காத சிபிஎஸ்இ பள்ளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/904847/amp?ref=entity&keyword=Abdullah%20Yameen", "date_download": "2019-05-21T06:34:58Z", "digest": "sha1:6JA4GZELJET23XVFF4UTXSJEP6NBWEAN", "length": 10555, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "கூட்டு குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் நடவடிக்கை எடுக்க எம்எல்ஏ ஆடலரசன் வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் ��ேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகூட்டு குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் நடவடிக்கை எடுக்க எம்எல்ஏ ஆடலரசன் வலியுறுத்தல்\nமன்னார்குடி, ஜன. 8: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட மீனம்பநல்லூர் அடுத்த திருக்களார் கிராமத்தில் சாளுவன் ஆற்றங்கரை பாலத்தின் வழியே கொள்ளி டம் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டதிற்கான ராட்சச இரும்பு குழாய் செல்கிறது.இக்குழாய் கடந்த 5 நாட்களாக உடைந்து அதிலிருந்து ஆயிரக்கணக் கான லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனை மாவட்ட நிர் வாகமும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து கோட்டூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பாலஞானவேல் அளித்த தகவலின் பேரில் திருத்துறைப்பூண்டி திமுக எம்எல்ஏ ஆடலரசன் நேற்று திருக்களர் கிராமத்திற்கு வந்து உடைந்த குழா யை நேரில் பார்வையிட்டார்.\nஇதுகுறித்து எம்எல்ஏ ஆடலரசன் கூறுகையில், கஜா புயல் திருத்துறைப் பூண்டி தொகுதியில் மிகப்பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியது. புயல் கடந்து 50 நாட்கள் ஆகியும் கிராமப் புறங்களுக்கு மின் இணைப்புகள் முழுமை யாக கொடுக்கப் படவில்லை.இந்நிலையில் திருக்களர் கிராமத்தில் கொள்ளிடம் வேதா ரண்யம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கான ராட்சச இரும்பு குழாய் உடைந்து 5 நாட்கள் ஆகியும் அதனை சீரமைக்க அதிகாரிகள் முயற்சி எடுக்காதது கண்டிக்கத்தக்கது.குடிநீர் கிடைக்காமல் ஒரு பக்கம் மக்கள் அவதியுறும் நிலையில் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக போவது வேதனையை அளிக்கிறது. மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் மெத்தனப் போக்கை கடை பிடிக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.\nமுத்துப்பேட்டை ஆசாத் நகர் பள்ளிவாசல் அருகில் மாதக்கணக்கில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு\nகூ.நல்லூர் புதிய இறைச்சிக்க��டம் உடனடியாக திறக்க வேண்டும் திருவாரூர் கலெக்டரிடம் கோரிக்கை மனு\nமுத்துப்பேட்ைடயில் குடும்ப தகராறில் பெண் தற்கொலை\nமத நல்லிணக்கத்தின் அடையாளமான கூத்தாநல்லூரில் 100வது ஆண்டைத்தொடும் ஆங்கிலேயர் காலத்து மரக்கடை கிறிஸ்தவ ஆலயம்\nமுத்துப்பேட்டை இடும்பாவனம் சத்குணநாத கோயிலில் திருக்கல்யாண உற்சவம்\nமுத்துப்பேட்ைட அருகே கற்பகநாதர்குளம்- முனங்காடு இடையே போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை\nநாகை எம்பி, திருவாரூர் எம்எல்ஏ தொகுதி வாக்கு எண்ணிக்கை முகவர்கள் பட்டியலை வழங்க வேண்டும் தேர்தல் அலுவலர் அறிவிப்பு\nதி.பூண்டி பாமணி பள்ளிவாசல் தெருவில் தாழ்வாக செல்லும் மின் கம்பியால் விபத்துகள் ஏற்படும் அபாயம்\nகன்னடர் தமிழர் வேறுபாடின்றி ஒற்றுமையை உருவாக்கும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் தேவகவுடாவை வரவேற்றோம் மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் பேட்டி\nதிருத்துறைப்பூண்டி பகுதியில் முள்ளியாற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா\n× RELATED குமரியில் தண்ணீர் தட்டுப்பாடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Diamond", "date_download": "2019-05-21T06:55:41Z", "digest": "sha1:XGPLKZC3WKWDVKMJUD4HIWAWPCJE2GWF", "length": 4875, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Diamond | Dinakaran\"", "raw_content": "\nவயி.சண்முகம் பிள்ளை ஜூவல்லரியில் ஆன்டிக் தங்க, வைர நகை கண்காட்சி நடிகை பிரியா ஆனந்த் துவக்கி வைத்தார்\nவாட்ஸ் அப்பில் வைரலாகும் ஆடியோ சீமான் மீது புகார்: கலெக்டரிடம் வக்கீல் மனு\nராணுவத்தை மையப்படுத்தி வைரலாகும் போலி கடிதங்கள்; பாஜ - காங்கிரஸ் கட்சிகள் பரஸ்பர குற்றச்சாட்டு\nவேலியே பயிரை மேய்ந்த சம்பவம் தண்ணீர் பந்தலில் டம்ளரை திருடி சென்ற ரோந்து போலீஸ்: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ\nசமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ கவர்னர் மீது பேத்தி புகார்: கிரண்பேடி விளக்கம்\nநத்தம் அருகே ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல்\nசென்னை அண்ணா சாலையில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகள் பறிமுதல்\nதேர்தல் செலவுக்கு ₹50 லட்சம் பணம் கேட்டு தொழிலதிபரை மிரட்டும் அதிமுக பகுதி செயலாளர்: வைரலாக பரவும் ஆடியோ\nவைர வியாபாரி நீரவ் மோடிக்கு மே 24ம் தேதி வரை போலீஸ் காவல் நீட்டிப்பு : இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு\nஐஸ்லாந்து நாட்டில் பனிப்பாறை சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட பெரிய அலை: வைரலாகும் காட்சிகள்\nதேர்தலையொட்டி தீவிர சோதனை எதிரொலி சென்னையில் 17.5 கோடி பணம், தங்கம், வைரம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை\nநாடு முழுவதும் வைரலான அஸ்வினின் விக்கெட்\nவேனில் கொண்டு வந்த 4.5 கோடி தங்கம், வைர நகைகள் சிக்கியது: தாம்பரத்தில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை\nவிபத்தில் சிக்கிய பத்திரிகையாளரை மருத்துவமனையில் சேர்த்த ராகுல் : சமூக வலைதளங்களில் வைரலாகிறது\nமதுரை வாகன சோதனையில் ரூ.3.87 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்\nவங்கிக் கடன் மோசடி வழக்கில் இந்திய வைர வியாபாரி நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு\nஉருட்டுக்கட்டை அடி: வைரலாகும் வீடியோ\nவைர வியாபாரி நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் பிடிவாரண்ட்: வரும் 25-ம் தேதி ஆஜராக உத்தரவு\nவங்கிக் கடன் மோசடி வழக்கு : வைர வியாபாரி நீரவ் மோடி லண்டனில் கைது\nஅம்பத்தூர் சோதனைச் சாவடியில் எஸ்.ஐ வசூல் வேட்டை: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/12/03/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/?share=google-plus-1", "date_download": "2019-05-21T06:54:07Z", "digest": "sha1:K5HJ4JCYFWSDTOBPQRTN47G46JRR4QDK", "length": 38259, "nlines": 287, "source_domain": "tamilthowheed.com", "title": "வாழ்க்கையே வணக்கமாக…. | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\nஸலவாத்துன்னாரிய்யா நரகத்து ஸலவாத்து… →\nதுறவுடன் அறத்தைச் சேர்த்து, துறவறம் என்று கூறி, தமிழ் மொழியில் துறவுக்கு மகிமை சேர்க்கிறார்கள். உலகமெங்கும் உள்ள மதங்களில், மார்க்கங்களில் துறவுக்கு ஒரு மரியாதை இருப்பதால் தான் துறவறம் என்று கூறி தமிழ் மக்கள் அழகு பார்க்கின்றனர்.\nஆனால் இஸ்லாம் மார்க்கத்தைப் பொறுத்த வரை துறவுக்கு அரைக் காசுக்கு மதிப்பில்லை என்பது மட்டுமல்ல\nநபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்கன் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அது பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்கன் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக் கொண்டு), முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டு விட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே நாம் எங்கேஎன்று சொல்லிக் கொண்டனர். அவர்கல் ஒருவர், (இனி மேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுது கொண்டே இருக்கப் போகிறேன் என்றார். இன்னொருவர், நான் ஒரு நாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன் என்று கூறினார். மூன்றாம் நபர் நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒரு போதும் மணமுடித்துக் கொள்ள மாட்டேன் என்று கூறினார்.\nஅப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்கடம்) வந்து, இப்படி இப்படியெல்லாம் பேசிக் கொண்டது நீங்கள் தாமே அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டு விடவும் செய்கிறேன்; தொழவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: புகாரி 5063\nதுறவு மேற்கொள்வதற்கு இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.\nஉலக மக்களில் சிலர் துறவைத் தேர்வு செய்வதற்குக் காரணம் திருமணம் என்பது இறை அன்பைப் பெறுவதற்கு ஒரு தடை என்று கருதுவது தான். ஆனால் இஸ்லாம் இந்தச் சித்தாந்தத்தைத் தகர்த்தெறிகின்றது.\nநபித்தோழர்களில் (ஏழைகளான) சிலர் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே வசதி படைத்தோர் நன்மைகளை (தட்டி)க் கொண்டு போய் விடுகின்றனர். நாங்கள் தொழுவதைப் போன்றே அவர்களும் தொழுகின்றனர்;நாங்கள் நோன்பு நோற்பதைப் போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர்; (ஆனால், அவர்கள்) தங்களது அதிகப்படியான செல்வங்களைத் தான தர்மம் செய்கின்றனர். (அவ்வாறு தான தர்மங்கள் செய்ய எங்களிடம் வசதி இல்லையே வசதி படைத்தோர் நன்மைகளை (தட்டி)க் கொண்டு போய் விடுகின்றனர். நாங்கள் தொழுவதைப் போன்றே அவர்களும் தொழுகின்றனர்;நாங்கள் நோன்பு நோற்பதைப் போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர்; (ஆனால், அவர்கள்) தங்களது அத���கப்படியான செல்வங்களைத் தான தர்மம் செய்கின்றனர். (அவ்வாறு தான தர்மங்கள் செய்ய எங்களிடம் வசதி இல்லையே\nஅதற்கு நபி (ஸல்) அவர்கள், நீங்களும் தர்மம் செய்வதற்கான (முகாந்தரத்)தை அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தவில்லையா இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும்;இறைவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (அல்லாஹு அக்பர்) தர்மமாகும்; ஒவ்வொரு புகழ் மாலையும் (அல்ஹம்துலில்லாஹ்) தர்மமாகும்; ஒவ்வொரு ஓரிறை உறுதி மொழியும் (லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்;நல்லதை ஏவுதலும் தர்மமே; தீமையைத் தடுத்தலும் தர்மமே; உங்களில் ஒருவர் தமது பாலுறுப்பி(னைப் பயன்படுத்துகின்ற விதத்தி)லும் தர்மம் உண்டு என்று கூறினார்கள்.\n எங்களில் ஒருவர் (தம் துணைவியிடம்) இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் நன்மை கிடைக்குமா என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (நீங்களே) சொல்லுங்கள்: தடை செய்யப்பட்ட வழியில் அவர் தமது இச்சையைத் தீர்த்துக் கொண்டால் அவருக்குக் குற்றம் உண்டல்லவா என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (நீங்களே) சொல்லுங்கள்: தடை செய்யப்பட்ட வழியில் அவர் தமது இச்சையைத் தீர்த்துக் கொண்டால் அவருக்குக் குற்றம் உண்டல்லவா அவ்வாறே அனுமதிக்கப்பட்ட வழியில் அவர் தமது இச்சையை நிறைவேற்றிக் கொள்ளும் போது அதற்காக அவருக்கு நன்மை கிடைக்கவே செய்யும் என்று விடையளித்தார்கள்.\nஇஸ்லாம் தாம்பத்தியத்தையே தர்மமாக ஆக்கி விட்டது. அதற்கு இறைவனின் பதிவேட்டில் நன்மையும் பதியப்படுகின்றது என்று இஸ்லாம் கூறுகின்றது.\nஇறை அன்பு இல்லையேல் இந்த இல்லறத்திற்கு அவனது ஏட்டில் நன்மை பதியப்படுமா என்று நாம் சிந்திக்க வேண்டும்.\nஉணவு ஊட்டி விடுவதற்கும் கூலி\n மனைவிக்கு உண்வு ஊட்டுவதற்குக் கூட இறைவனிடத்தில் கூலி வழங்கப்படுகின்றது.\nஅல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: ஸஅது பின் அபீவக்காஸ்(ரலி)\nநமது நாட்டில் கணவன் சாப்பிட்ட எச்சில் இலையில் தான் மனைவி உணவு உண்ண வேண்டும் என்ற வழக்கம் இருந்து வருகின்றது. ஆனால் இஸ்லாம் மார்க்கமோ மனைவியுடன் ஒன்றாக இருந்து உண்ணுதல் என்ற நிலையைத் தாண்டி, மனைவிக்கு ஊட்டி விடச் சொல்கின்றது.\nஇவ்வாறு உணவு ஊட்டுகின்ற இந்தச் செயலுக்கு இறைவனால் நன்மையும் அளிக்கப்படுகின்றது. ஆம் மனைவியின் மீது பொழிகின்ற இந்த அன்பு இறைவனின் அன்பைப் பெற்றுத் தருகின்றது.\nமனைவியின் மீது பொழிகின்ற அன்பு மட்டுமல்ல பெற்ற பிள்ளைகள் மீது பொழிகின்ற அன்பும் அல்லாஹ்வின் அன்பைப் பெற்றுத் தருகின்றது.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேரரான) ஹசன் பின் அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்து கொண்டிருந்த அக்ரஉ பின் ஹாபிஸ் அத்தமீமீ (ரலி) அவர்கள், எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கின்றார்கள். அவர்கல் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்பட மாட்டார் என்று கூறினார்கள்.\nபெற்றோர் தங்கள் பிள்ளைச் செல்வங்கள் மீது முத்த மாரி பொழிகின்ற போது அந்த அன்பு மழைக்காக அல்லாஹ்வின் அருள் மழை பொழிகின்றது.\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்கடம் வந்து, நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகின்றீர்களா நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பைக் கழற்றி விட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும் நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பைக் கழற்றி விட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்\nபிள்ளைகள் மீது அன்பு செலுத்தாதவர்களுக்கு அல்லாஹ்வின் அருள் இல்லை என்பதை இந்த நபிமொழிகள் எடுத்துக் காட்டுகின்றன.\nகுடும்பச் செலவுக்கும் கூலி உண்டு\nபிள்ளைகளைக் கொஞ்சுவதற்கும் அவர்கள் மீது முத்த மாரி பொழிவதற்கும் மட்டும் கூலி வழங்கப்படுவதில்லை. மனைவி, மக்களுக்குச் செலவு செய்வதற்கும் இறைவனிடம் கூலி வழங்கப் படுகின்றது.\nஅல்லாஹ்வின் பாதையில் (அறப்போர் செய்வதற்கு) நீ செலவழித்த ஒரு தீனார் அடிமையை விடுதலை செய்வதற்கு நீ செலவழித்த ஒரு தீனார் அடிமையை விடுதலை செய்வதற்கு நீ செலவழித்த ஒரு தீனார் ஓர் ஏழைக்குத் தர்மம் செய்த ஒரு தீனார் ஓர் ஏழைக்குத் தர்மம் செய்த ஒரு தீனார் உனது குடும்பத்திற்கு நீ செலவு செய்��� ஒரு தீனார் உனது குடும்பத்திற்கு நீ செலவு செய்த ஒரு தீனார் இவற்றில் மாபெரும் கூலியைக் கொண்டது உனது குடும்பத்தாருக்கு நீ செலவழித்த தீனார் தான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஉடல் பசியைத் தணிக்கின்ற தாம்பத்தியத்திற்கும் நன்மை செல்லமாகத் தன் பிள்ளைக்குக் கொடுக்கும் முத்தத்திற்கும் நன்மை செல்லமாகத் தன் பிள்ளைக்குக் கொடுக்கும் முத்தத்திற்கும் நன்மை மனைவிக்கு உணவு ஊட்டுவதற்கும் நன்மை மனைவிக்கு உணவு ஊட்டுவதற்கும் நன்மை குடும்பத்திற்குச் செலவு செய்வதற்கும் நன்மை என்று சொல்லும் ஒரே மார்க்க நெறி உலகில் இஸ்லாம் மட்டும் தான்.\nதிருமணம் என்பது இறைவனின் அன்பைப் பெறுவதற்குத் தடைக்கல் அல்ல என்பதையே மேற்கண்ட நபிமொழிகள் நமக்கு ஐயத்திற்கு இடமின்றி நிரூபித்து நிற்கின்றன.\nசன்னியாசம், துறவு போன்றவற்றில் இறையன்பு இல்லை. சம்சார உறவில் தான் இறையன்பு உள்ளது என்பதை இஸ்லாம் உலகுக்கு உணர்த்தி, வாழ்க்கையையே ஒரு வணக்கமாக அமைத்திருக்கின்றது.\nFiled under இஸ்லாம், குடும்பம், சமூகம், பெண்கள்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு ந���ரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\n50 - நயவஞ்சகத் தன்மைகளும் அதற்குரிய தண்டனைகளும்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.clip60.com/watch/Play-clip--clip60.GN3Sr5lswww.html", "date_download": "2019-05-21T07:48:55Z", "digest": "sha1:5XDDZUYKRZDC2XRSQHEH2QY7ATQWEFCE", "length": 8758, "nlines": 88, "source_domain": "www.clip60.com", "title": "தமிழ் சினிமாவில் இந்த மூணு பேர் தான் காதல கெடுக்கறகு காரணம் || தமிழ் காமெடி| Clip60.com", "raw_content": "\nதமிழ் சினிமாவில் இந்த மூணு பேர் தான் காதல கெடுக்கறகு காரணம் || தமிழ் காமெடி| Clip60.com\nதமிழ் சினிமாவில் இந்த மூணு பேர் தான் காதல கெடுக்கறகு காரணம் || தமிழ் காமெடி| Clip60.com\nClip தமிழ் சினிமாவில் இந்த மூணு பேர் தான் காதல கெடுக்கறகு காரணம் || தமிழ் காமெடி| Clip60.com, video தமிழ் சினிமாவில் இந்த மூணு பேர் தான் காதல கெடுக்கறகு காரணம் || தமிழ் காமெடி| Clip60.com, video clip தமிழ் சினிமாவில் இந்த மூணு பேர் தான் காதல கெடுக்கறகு காரணம் || தமிழ் காமெடி| Clip60.com 720, தமிழ் சினிமாவில் இந்த மூணு பேர் தான் காதல கெடுக்கறகு காரணம் || தமிழ் காமெடி| Clip60.com 1080, தமிழ் சினிமாவில் இந்த மூணு பேர் தான் காதல கெடுக்கறகு காரணம் || தமிழ் காமெடி| Clip60.com 2160, தமிழ் சினிமாவில் இந்த மூணு பேர் தான் காதல கெடுக்கறகு காரணம் || தமிழ் காமெடி| Clip60.com full hd, video தமிழ் சினிமாவில் இந்த மூணு பேர் தான் காதல கெடுக்கறகு காரணம் || தமிழ் காமெடி| Clip60.com hot, clip தமிழ் சினிமாவில் இந்த மூணு பேர் தான் காதல கெடுக்கறகு காரணம் || தமிழ் காமெடி| Clip60.com hight quality, new clip தமிழ் சினிமாவில் இந்த மூணு பேர் தான் காதல கெடுக்கறகு காரணம் || தமிழ் காமெடி| Clip60.com, video தமிழ் சினிமாவில் இந்த மூணு பேர் தான் காதல கெடுக்கறகு காரணம் || தமிழ் காமெடி| Clip60.com moi nhat, clip தமிழ் சினிமாவில் இந்த மூணு பேர் தான் காதல கெடுக்கறகு காரணம் || தமிழ் காமெடி| Clip60.com hot nhat, video தமிழ் சினிமாவில் இந்த மூணு பேர் தான் காதல கெடுக்கறகு காரணம் || தமிழ் காமெடி| Clip60.com 1080, video 1080 of தமிழ் சினிமாவில் இந்த மூணு பேர் தான் காதல கெடுக்கறகு காரணம் || தமிழ் காமெடி| Clip60.com, Hot video தமிழ் சினிமாவில் இந்த மூணு பேர் தான் காதல கெடுக்கறகு காரணம் || தமிழ் காமெடி| Clip60.com, new clip தமிழ் சினிமாவில் இந்த மூணு பேர் தான் காதல கெடுக்கறகு காரணம் || தமிழ் காமெடி| Clip60.com, video clip தமிழ் சினிமாவில் இந்த மூணு பேர் தான் காதல கெடுக்கறகு காரணம் || தமிழ் காமெடி| Clip60.com full hd, Clip தமிழ் ..., video clip தமிழ் ... full hd, video clip தமிழ் ... chat luong cao, hot clip தமிழ் ...,தமிழ் ... 2k, தமிழ் ... chat luong 4k.\n#வடிவேலுமரணகாமெடி 100% #சிரிப்புஉறுதி || #Vadivelcomedyவடிவேலு\nஇந்தியா அரசியல் அமைப்பு சட்டம் தெரியாதவங்க இந்த வீடியோவை மறக்காம பாருங்க | Vijay Tamizhan Scenes |\nஎவண்டா இந்த நரிக்கதை சொன்னவன் கையில கெடைச்சான பொளந்துருவன் || கவுண்டமணி காமெடி\nசாமீ என் கஷ்டம் எல்லாம் எப்ப தீருமுன்னுஉங்க உடுக்குள்ள குறி சொல்லுங்க சாமீ ||Vivek,Senthil Comedy\nஎன்னடா சாப்பிடற பாதுஷாவா இல்ல பாஸிந்தியா டாஸ் போட்டு பாக்கலாம் || தமிழ் காமெடி\nயாரு சார் இவன் பாக்க டம்மியா இருக்கான் ஆனா போலீஸ் காரங்களையே மிரட்டுறான் || #RARE_COMEDY\nவிவேக் ,மயில்சாமி ,T.V.ஷோ நடத்தும் கலக்கல் காமெடி||Vivek,Mayilsamy ,Comedy\nVivek Comedy விவேக் சிறந்த நகைச்சுவை தொகுப்பு\nஐயோ பலகாரமா பின்னிற வேண்டிதா || Vadivelu best comedy scenes\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2255766", "date_download": "2019-05-21T07:52:21Z", "digest": "sha1:WNZW6VYD4GD632Z5A7SH3GXM2TLVZI4H", "length": 33522, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்திய தேர்தல் வந்த பாதை| Dinamalar", "raw_content": "\nமுகவர்களுக்கு மொபைல் அனுமதியில்லை: சாஹூ\nரயில்வே ஏஜென்ட் ஆனால் ரூ.80 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nசிறுமி கொலை: தாயார் கைது 2\nஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய மனு தள்ளுபடி\nசிறப்பான தேர்தல்: பிரணாப் பாராட்டு 8\nவிழிப்புடன் இருங்கள்: முதல்வர், துணை முதல்வர் அறிவுரை 1\nதேர்தல் அதிகாரியிடம் திமுக மனு 2\nமுலாயம், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் இல்லை: சிபிஐ 14\nகணிப்பால் நம்பிக்கை இழக்க வேண்டாம்: பிரியங்கா 10\nராஜிவ் நினைவுநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி 40\nஇந்திய தேர்தல் வந்த பாதை\nஎன்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது: கமல் 191\nஎந்த ஹிந்துவும் தீவிரவாதி கிடையாது: கமலுக்கு பிரதமர் ... 237\n கருத்து கணிப்பு முடிவு 289\nதிண்டிவனத்தில் ஏசி வெடித்து 3 பேர் பலி 6\nலோக்சபா தேர்தல்: தி.மு.க., கூட்டணிக்கு வாய்ப்பு\n கருத்து கணிப்பு முடிவு 289\nஎந்த ஹிந்துவும் தீவிரவாதி கிடையாது: கமலுக்கு பிரதமர் ... 237\nஎன்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது: கமல் 191\nநாடு சுதந்திரம் பெற்ற பின், 1951- - 52 கால கட்டங்களில், முதலாவது மக்களவை தேர்தலை எதிர்கொண்ட போது, மிகப் பெரும் சவால்களை சந்தித்தது. ஏனெனில், இத்தேர்தல், 1951ல் துவங்கி, 1952 வரை, 68 கட்டங்களாக நடந்தது.மேலும், 21 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை என்பது,1950ல், பிரகடனப்படுத்தப்பட்டது. சவால்கள்இந்திய தேர்தல் வரலாற்றில், நீண்ட காலம் நடந்த இந்தத் தேர்தலில், வெற்றி பெற்ற உறுப்பினர்கள் மூலம், முதலாவது மக்களவை கட்டமைக்கப்பட்டு, இந்திய குடியரசின் முதல் பிரதமராக, ஜவஹர்லால் நேரு தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nநாட்டின் முதல் மக்களவை தேர்தலை எதிர்கொள்வதற்கு முன், மிகப் பெரிய சவால்களை, இந்திய தேர்தல் ஆணையம் சந்திக்க வேண்டியிருந்தாலும், முதல் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற, சுகுமார்சென், முன் அனுபவம் ஏதுமின்றி, அந்தத் தேர்தலை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். இத்தேர்தலில், 401 தொகுதிகளில் இருந்து, 489 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவற்றுள், 314 ஒற்றை உறுப்பினர் தொகுதிகளாகவும், 86 தொகுதிகளில், தலா, இரண்டு உறுப்பினர்களும், ஒரு தொகுதியில் இருந்து, மூன்று உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nநாடு முழுவதும், 1 லட்சத��து, 96 ஆயிரத்து, 84 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, 489 தொகுதிகளிலும், 1,849 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 17.3 கோடி பேர், ஓட்டளிக்க தகுதி பெற்றிருந்த போதிலும், 45 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. இக்கால கட்டத்தில், இந்திய விடுதலை போராட்டத்திற்கு தலைமை வகித்த, இந்திய தேசிய காங்கிரஸ், முன்னணி கட்சியாக விளங்கியது.அடுத்து, 1957ல் நடந்த, இரண்டாவது மக்களவைத் தேர்தலில், 403 தொகுதிகளில் இருந்து, 494 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவற்றுள், 312 ஒற்றை உறுப்பினர் தொகுதிகள், 91 தொகுதிகளில் இருந்து, தலா, இரண்டு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nரத்து இது தவிர, இரண்டு ஆங்கிலோ இந்தியர்கள், மக்களவைக்கு நேரடியாக நியமனம் செய்யப்பட்டனர். இந்தத் தேர்தலில் தான், மாநில கட்சிகள் எழுச்சி பெறத் துவங்கின. நேரு மீண்டும் பிரதமரானார். காங்கிரஸ் கட்சி, முழு பதவிக் காலத்தையும் பூர்த்தி செய்தது.முதன் முதலாக, பாரதிய ஜன சங்கத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வாஜ்பாய், எதிர்க்கட்சி தலைவர் ஆனார். கடந்த, 1962ல் நடந்த மூன்றாவது மக்களவை தேர்தலில், இரட்டை உறுப்பினர் தொகுதிகள் முறை ரத்து செய்யப்பட்டு, ஒரு தொகுதிக்கு, ஒரு உறுப்பினர் முறை மட்டுமே, அமலுக்கு வந்தது. காங்கிரஸ், 361 இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியமைத்தது. பிரதமர் நேரு கொண்டு வந்த ஐந்தாண்டு திட்டங்கள், மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.\n1964ல் பிரதமர் நேரு மரணமடைந்ததை தொடர்ந்து, குல்சாரிலால் நந்தா, இடைக்கால பிரதமரானார்.பின், லால்பகதுார் சாஸ்திரி, அதே ஆண்டு, ஜூன் 9ல், பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1966 ஜனவரி, 11ம் தேதி சாஸ்திரி மரணமடைய, மீண்டும் குல்சாரிலால் நந்தா இடைக்கால பிரதமரானார். ஜன., 24ல், இந்திரா பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.அதற்கு முன், 1962ல் நடந்த இந்திய- - சீனப் போர், 60களின் மத்தியில் நிலவிய கடும் உணவுப் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, இந்திராவுக்கு, தன் தந்தையை போல தனிப்பட்ட செல்வாக்கு இல்லாமை போன்ற காரணங்களால், காங்கிரசுக்கு வலுவான எதிர்க்கட்சிகள் உருவாகி இருந்தன.\nஇந்திராவின் தலைமை, எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன், இந்திராவுக்கு எதிராக, மொரார்ஜி தேசாய் போர்க்கொடி உயர்த்தினார். இதன் எதிரொலியாக, 1967ல் நடந்த தேர்தலில், மிகக் குறைவான அளவு வாக்குகளையும், இடங்களையும் வென்று, காங்கிரஸ் ஆட்சியமைத்தது. 520 தொகுதிகளில், 283 தொகுதிகளில் மட்டுமே, காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. தொடர்ந்து, 1969ல், காங்கிரஸ் இரண்டாக பிளவு பட்டது. பிரதமர் இந்திரா தலைமையில் ஒரு கட்சியும், காமராஜர் தலைமையில், நிறுவன காங்கிரஸ் அல்லது ஸ்தாபன காங்கிரஸ் என்ற பெயரில், மற்றொரு கட்சியும் உருவானது.\nபிரதமர் இந்திரா, பதவிக்காலம் முடிவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பாகவே, ஆட்சியை கலைத்து, தேர்தலை சந்தித்தார். கடந்த, 1971ல் நடந்த அந்த தேர்தலில், 'வறுமையை ஒழிப்போம்' என்ற கோஷத்துடன், அவர் செய்த பிரசாரம், மக்களை மிகவும் கவர்ந்ததன் வாயிலாக, இந்திரா காங்கிரஸ், 352 இடங்களில் வென்றது. நெருக்கடி நிலைதொடர்ந்து, 1975ல், பிரதமர் இந்திரா, நெருக்கடி நிலையை பிரகடனம் செய்ததால், தாமதமாக, 1977ல் தான் தேர்தல் நடந்தது. மேலும், அதிகாரத்தை இந்திரா தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, அந்த தேர்தலில், ஜனதா கட்சி கூட்டணி, மொத்தமுள்ள, 542 இடங்களில், 345 இடங்களில் வெற்றி பெற்று, மொரார்ஜி தேசாய் பிரதமரானார்.\nஜன சங்கத்தின் வலதுசாரிகளும், சோஷலிச கொள்கை உடையவர்களும் இணைந்து உருவாக்கிய ஜனதா கட்சி, கருத்து வேறுபாடுகளால் பிளவுற்றது. பார்லிமென்டில் பெரும்பான்மையை இழந்ததால், பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் பதவி விலகினார்.பின், 1980ல் நடந்த மக்களவைத் தேர்தலில், 'சேவை செய்யக் கூடிய அரசிற்கு ஓட்டளியுங்கள்' என்ற புதிய கோஷத்தின் மூலமும், ஜனதா கட்சியின் நிலையற்ற தன்மையையும் சுட்டிக்காட்டி, மக்களின் ஆதரவை பெற்று, மீண்டும் இந்திரா பிரதமரானார். அதிருப்திபதவியில் இருந்த போதே, 1984ல் இந்திரா சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1984ல் நடந்த எட்டாவது மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்று, இந்திராவின் மகன் ராஜிவ் பிரதமரானார்.அவரது ஐந்தாண்டு கால ஆட்சியில், பஞ்சாபில் தொடர்ந்து நடந்து வந்த பிரிவினை போராட்டம், அயோத்தி சிக்கல், போபர்ஸ் ஊழல் போன்ற பிரச்னைகளால், மக்களின் கடும் அதிருப்திக்கு ஆளானார். இதன் மூலம் காங்கிரசின் செல்வாக்கு சரிந்தது. இதனால், 1989 தேர்தலில், காங்கிரஸ் தோல்வியடைந்தது.போபர்ஸ் விவகாரத்தில், ராஜிவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், அவரது அமைச்ச���வையில் இருந்து விலகிய, வி.பி.சிங் தலைமையில் அமைந்த ஜனதா தளம் கூட்டணி, பா.ஜ., ஆதரவுடன், 1989ல் ஆட்சி அமைத்தது.\nகூட்டணி அரசுமண்டல் கமிஷன் விவகாரத்தில், வி.பி.சிங் அரசுக்கு அளித்த ஆதரவை, பா.ஜ., வாபஸ் பெற்றது. இதையடுத்து, காங்கிரஸ் ஆதரவுடன், சமாஜ்வாதி ஜனதாவின் சந்திரசேகர் தலைமையில், புதிய கூட்டணி அரசு பதவி ஏற்றது.ஆனால், அந்த அரசும் விரைவிலேயே பதவி இழந்தது. 16 மாதங்களில், இரு கூட்டணி அரசுகளும் முடிவுக்கு வந்தன. 1991ல் ராஜிவ் படுகொலை நடந்தது. அந்த ஆண்டு நடந்த தேர்தலில், இடதுசாரி கட்சிகளின் ஆதரவில், நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்து, முழு பதவி காலத்தையும் பூர்த்தி செய்தது.\nஅடுத்து, 1996ல் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், மாநில கட்சிகள் இணைந்து, ஐக்கிய முன்னணி என்ற கூட்டணியை துவங்கி, காங்கிரஸ் ஆதரவுடன், தேவகவுடா பிரதமரானார். பத்து மாதங்களில் அவர் பதவி விலக, ஐ.கே.குஜ்ரால் பிரதமர் ஆக்கப்பட்டார். ஆயினும், அந்த கூட்டணி அரசு, 1998ல் முடிவுக்கு வந்தது.அடுத்து, 1998ல் நடந்த தேர்தலில், வாஜ்பாய் தலைமையில், ஆட்சி அமைந்து, 13 மாதங்களில் கவிழ்ந்தது. 1999ல் நடந்த தேர்தலில், மீண்டும் வாஜ்பாய் அரசு அமைந்து, ஐந்தாண்டுகள் நீடித்தது.\nகடந்த, 2004 தேர்தலில், காங்கிரஸ் தலைமையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்து, மன்மோகன் சிங் பிரதமரானார்.ஆணிவேர்அடுத்து வந்த, 2009ம் ஆண்டு தேர்தலிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி, ஆட்சியை தக்க வைத்து, மன்மோகன் சிங் மீண்டும் பிரதமர் ஆனார்.கடந்த, 2014ல் நடந்த தேர்தலில், பா.ஜ.,வின் தேசிய ஜனநாயக கூட்டணி, 336 தொகுதிகளைக் கைப்பற்றியது. இதில், பா.ஜ., மட்டும், 282 இடங்களைக் கைப்பற்றி, தனித்து ஆட்சியமைக்கக் கூடிய பெரும்பான்மையைப் பெற்றது. மோடி பிரதமர் ஆனார்.\nநாடு சுதந்திரம் அடைந்த பின், 1951 முதல் 2014 வரையிலான, 16 மக்களவைத் தேர்தல்களும் அமைதியான முறையில் நடந்தது சாலச் சிறந்தது.இந்தியாவில், மாபெரும் ஜனநாயகம் உறுதியான முறையில் கட்டி எழுப்பப்படுவதற்கு, பார்லிமென்டில் உள்ள மக்களவை, மாநிலங்களவை என, இரு அவைகளும் ஆணிவேராக திகழ்கின்றன. மக்களவையின் ஆயுட்காலம் முடிந்தோ அல்லது ஆளும் கட்சி பெரும்பான்மை இழந்ததாலோ, ஜனநாயக ரீதியிலேயே அரசுகள் முடிவுக்கு வந்தன.\nவருமான வரி கணக்கு தாக்கல் இணையதளத்தில் விண்ணப்��ம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவருமான வரி கணக்கு தா���்கல் இணையதளத்தில் விண்ணப்பம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/spirituals/29184-12.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category", "date_download": "2019-05-21T07:08:44Z", "digest": "sha1:JLVL5567JLC4ID6CXUXJICXJYHWD6GFB", "length": 10009, "nlines": 115, "source_domain": "www.kamadenu.in", "title": "இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்", "raw_content": "\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமேஷம்: புது வாகனம், நவீன ரக மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். திடீர் பயணம் உண்டு.\nரிஷபம்: எதையும் சமாளிக்கும் தைரியம் பிறக்கும். மனோபலம் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.\nமிதுனம்: சந்தர்ப்ப சூழ்நிலையைப் புரிந்து கொண்டு சமயோசிதமாகப் பேசும் சாமர்த்தியம் வரும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணவரவு உண்டு. வீட்டைப் புதுப்பிக்க திட்டமிடுவீர்கள்.\nகடகம்: தர்மசங்கடமான சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டி வரும். நண்பர்களால் பிரச்சினைகள் வந்து போகும். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் தலையிட வேண்டாம்.\nசிம்மம்: திடீர் செலவுகள் ஏற்படும். பழைய நகையை மாற்றி புது நகைகள் வாங்குவீர்கள். வாகனம், வீடு பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். விருந்தினர் வருகை உண்டு.\nகன்னி: மனதில் புது தெம்பு பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. வாகனம் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்களால் அனுகூலம் உண்டு. பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.\nதுலாம்: பேச்சில் கம்பீரம் தெரியும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். சமூகத்தில் பிரபலமான ஒருவருடன் சகஜமாகப் பேசி காரியம் முடிப்பீர்கள். கடன் பிரச்சினை தீரும்.\nவிருச்சிகம்: எதிலும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குலதெய்வக் கோயிலில் நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள்\nதனுசு: பழைய கடன் பற்றிய கவலைகள், வீண் பயம் அவ்வப்போது ஏற்படக்கூடும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் குடிப்பது நல்லத���. யாரையும் எளிதில் நம்பி ஏமாந்து விடாதீர்கள்.\nமகரம்: உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் சிலர் உங்களை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பார்கள். நவீன ரக மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.\nகும்பம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பழைய கடனைத் தீர்க்க மனைவிவழி உறவினர்கள் உதவுவார்கள். நிலுவையிலிருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.\nமீனம்: புதிய திட்டங்கள் அடுத்தடுத்து நிறைவேறும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகளின் செயல்பாடுகள் ஆக்கபூர்வமாக இருக்கும்.\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஇந்து தமிழ் திசை வார ராசி பலன்கள் மே 16 – மே 22 வரை (துலாம் முதல் மீனம் வரை)\nஇந்து தமிழ் திசை வார ராசி பலன்கள் மே 16 – மே 22 வரை (மேஷம் முதல் கன்னி வரை)\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nரிஷப் பந்த்திற்கு கேட்ச் விட்டு சிக்ஸ் கொடுத்ததால் சற்றே அதிருப்தியடைந்த தோனி: சாஹரை அகற்றி டுபிளெசிஸை நிறுத்திய மாற்றம்\nதூய்மை இந்தியா திட்ட நிதியை முழுமையாகப் பயன்படுத்தி மன்னார்குடியில் பொது சுகாதாரம் மேம்படுத்தப்படுமா பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/10/blog-post_33.html", "date_download": "2019-05-21T06:30:57Z", "digest": "sha1:6INUM2VYBQWJZXB4XEEMZDX2VL2A4FMF", "length": 5429, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "தூதரகத்துக்குள் கொலை? சவுதி - துருக்கி முறுகல்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS தூதரகத்துக்குள் கொலை சவுதி - துருக்கி முறுகல்\n சவுதி - துருக்கி முறுகல்\nவொஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் பணியாற்றும் எழுத்தாளர் ஒருவர் இஸ்தான்புல்லில் அமைந்துள்ள சவுதி தூதரகத்துக்கு சென்றதன் பின் காணாமல் போயுள்ள விவகாரம் இரு நாடுகளுக்கிடையில் கருத்து முறுகலை உருவாக்கியுள்ளது.\nஜமால் கசோகி என அறியப்படும் குறித்த எழுத்தாளர் இறுதியாக தூதரகத்துக்கே சென்றதாகவும் அவர் அங்கே கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் துருக்கி தெரிவிக்கிறது. இதனை நிராகரித்துள்ள சவுதி அரேபியா தாமும் அவரைத் 'தேடுவதாக' தெரிவிக்கிறது.\nச��ுதி முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மானை கடுமையாக விமர்சித்து வந்த நிலையிலேயே குறித்த நபர் தற்போது காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/07/20142024/1004173/PeipasiAudio-LaunchVenkat-PrabhuYuvanShankarRajaTamil.vpf", "date_download": "2019-05-21T06:47:44Z", "digest": "sha1:UTAJWQCTUNC63H2NADCTC3RWWBFU4CAF", "length": 8311, "nlines": 78, "source_domain": "www.thanthitv.com", "title": "\"என் படங்களில் கதை இல்லை\" - இயக்குனர் வெங்கட் பிரபு கலகலப்பு பேச்சு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"என் படங்களில் கதை இல்லை\" - இயக்குனர் வெங்கட் பிரபு கலகலப்பு பேச்சு\nசென்னையில் நடைபெற்ற \"பேய்ப்பசி\" படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய வெங்கட் பிரபு, தமது படங்களில் கதை இல்லை என கலகலப்பாக பேசினார்\nசென்னையில் நடைபெற்ற \"பேய்ப்பசி\" படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய வெங்கட் பிரபு, த��து படங்களில் கதை இல்லை என கலகலப்பாக பேசினார்.\n\"அனைவரிடத்திலும் அன்பை பகிர வேண்டும்\" - 'பேய்ப்பசி' பட இசை வெளியீட்டு விழாவில் யுவன் பேச்சு\nயுவன் ஷங்கர் ராஜாவைப் பார்த்தால் பொறாமையாக உள்ளதாக, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா தெரிவித்தார்.\nஅரசியல் படத்தில் சிம்பு - விரைவில் படப்பிடிப்பு\nவெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிக்கும் 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு, சிம்புவின் பிறந்த நாளன்று தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.\nகிழக்கு ஆப்ரிக்காவில் ராஜூ படத்தின் இசை வெளியீடு\nபல்லாவரத்தில் நடைபெற்ற உலக எம்ஜிஆர் பேரவை பிரதிநிதிகள் மாநாட்டில் எம்ஜிஆர் நடித்த கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ படத்தின் இசை வெளியிடப்பட்டது.\nநயன்தாராவின் கொலையுதிர் காலம் ஜூன் 14ல் ரிலீஸ் ஆகிறது\nநடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள கொலையுதிர்காலம் படம் வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.\nபுதிய படத்தில் விஜய் தாதா\n'மாநகரம்' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க நடிகர் விஜய் சம்மதம் தெரிவித்துள்ளார்.\n\"என்.ஜி.கே\" பாடலின் புதிய சாதனை\nNGK என்ற புதிய படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nஎஸ்.ஜே.சூர்யா தற்போது தமிழ்வாணன் இயக்கத்தில் உயர்ந்த மனிதன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nதனது தாய் தந்தையை நடிகர் நாசர் கண்டு கொள்வதில்லை - அயூப், நடிகர் நாசரின் சகோதரர்\nநடிகர் நாசர், தனது தாய், தந்தையை பார்த்து கொள்ளாமல் இருப்பதாக அவரது சகோதரர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.\n72-வது கேன்ஸ் திரைப்பட திருவிழா : சிம்பில் உடையில் ஜொலித்த பிரியங்கா\nபிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெற்று வரும் 72வது கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல்முறையாக பங்கேற்றுள்ள பிரியங்கா சோப்ரா சிம்பிலான உடையில் தனது கணவர் நிக்ஜோன்ஸுடன் மிகவும் அழகாக காட்சி அளித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் ப���ிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:34:08Z", "digest": "sha1:HMD6SLP2EB7MLYU4N3VMA7LYZREPOMCJ", "length": 10714, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "ஏழைகளின் ‘கனா’வை நிறைவேற்றும் சிவகார்த்திகேயன்! | Athavan News", "raw_content": "\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nஏழைகளின் ‘கனா’வை நிறைவேற்றும் சிவகார்த்திகேயன்\nஏழைகளின் ‘கனா’வை நிறைவேற்றும் சிவகார்த்திகேயன்\nபிளஸ் 2 தேர்வு வெளியான நிலையில் இந்த தேர்வை எழுதிய தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்த சஹானா என்ற மாணவி 600க்கு 524 மதிப்பெண் பெற்றுள்ளார்.\nகஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான இந்த பகுதியில், மின்விளக்கு இல்லாத ஒரு குடிசையில் வளர்ந்த இந்த மாணவி, இவ்வாறு மதிப்பெண்ணை எடுத்துள்ளதற்கு பாராட்டுக்கள் குவிந்தன.\nஆனால் அதே நேரத்தில் மாணவி சஹானா மருத்துவம் படிக்க விரும்புவதாகவும், அவருக்கு பண உதவி தேவை என்றும் அவருடைய உறவினர்கள் பலர் டுவிட்டரில் பதிவு செய்தனர். இதனையடுத்து இந்த மாணவிக்கு உதவ பலரும் முன்வந்து மாணவியின் வங்கிக்கணக்கிற்கு பணத்தை அனுப்பி வந்தனர்.\nஇந்நிலையில் இதுகுறித்த செய்தியை கேள்விப்பட்ட நடிகர் சிவகார்த்திகேயன், சஹானாவுக்கு மருத்துவம் உள்ளிட்ட எந்த படிப்பு படிக்க விருப்பப்பட்டாலும், அந்த படிப்புக்குரிய அத்தனை செலவையும் தான் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்.\nஇதனையடுத்து சிவகார்த்திகேயனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஏற்கனவே சமீபத்தில் காலமான விவசாயி நெல் ஜெயராமன் மகனின் கல்வி செலவை சிவகார்திகேயன் ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nயாழ்ப்பாணம்- வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் விழாவுக்காக வானில் சென்ற எங்களை சோதனைக்கு உட்படுத்திய பொல\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nஉலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஆசிய சம்பியனாக பங்குபற்றவுள்ள இலங்கை வலைபந்தாட்ட அணி, நேற்று(தி\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிப்பெற்று பிரதமர் நரேந்திர மோடி பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பார் என\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nஜெர்மனி அணியின் மிட் ஃபீல்டரான டோனி குரூஸ் ரியல் மெட்ரிட் அணியுடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nநடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான ‘மாரி 2’ படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று ஒருமாத பூர்த்தியை முன்னிட்டு அதில் உயிரிழந்த மக்களுக்காக கிளி\nமாணவர்களின் வருகையை ஊக்குவிக்க எதிர்க்கட்சி தலைவர் நடவடிக்கை\nபாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைநகரில் இன்று (ச\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இ\nதற்காலிகமாக மூடப்பட்டது ஈஃபில் டவர்\nபிரான்ஸிலுள்ள உலகப்புகழ் பெற்ற ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் த\nவிக்ரமின் 58ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு\n‘கடாரம் கொண்டான்’, ‘மஹாவீர் கர்ணா’ படங்களை தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிப்பில\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சி��் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2017/10/blog-post.html", "date_download": "2019-05-21T07:56:34Z", "digest": "sha1:ZKJTSEZ4P7RYCMU4Z6Y2DXB3S265AVQG", "length": 8775, "nlines": 131, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: பிரசவவலியுடன் நான்கு நாட்கள்", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nஒரு சில நாட்களுக்கு முன் 4 நாட்கள் வலி தாங்கமுடியாததால் வைத்தியசாலையே வாழ்க்கை என்றானது. காரணம் சிறுநீரகக்கல். பல ஆண்டுளாகவே நாம் நெருங்கிய நண்பர்கள். பல லீட்டர் நீர் குடிக்கவைக்கப்பட்டேன். படங்கள் எடுத்து ஆராய்ந்த வைத்தியர் இரண்டு சிறுநீரகத்திலும் கல் இருக்கிறது. நீ வைத்தியசாலையில் தங்கியிருக்கவேண்டும் என்றார். சிறுநீரகக்கலின் வலி எப்படியானது என்பதற்கு மகப்பேற்றுவலியையொத்தது என்று ஒரு ஒப்பீடு உண்டு. எனக்கு மதியமும் இரவும் வலியெடுத்தது. தாதியர்கள் மாத்திரைகள் தந்தாலும் அது அடங்க மறுத்தது. இறுதியான அருமருந்து ஊசி. நான் ஊசியை தவிர்க்க முயன்றதன் காரணம் உங்களுக்கு இறுதியில் புரியும். ஆனாலும் வலியின் அகோரம் தாங்கமுடியாமல் உறுண்டு பிரண்டுகொண்டிருக்கும்போது தாதி “இப்போதாவது, ஊசி குத்துவதற்கு அனுமதிக்கிறாயா“ என்பார். நானும் முடியுமானவரையில் தாங்கிவிட்டு “சரி போடுங்கள் என்பேன்“ அந்த அற்புதமான சுபநேரத்தில் தாதி இப்படிச் சொல்வார். “குப்புறப்படுத்து, காற்சட்டை பட்டியை சற்று இழக்கிவிடுங்கள்“ காற்சட்டையின் பின்புறம் சற்று கீழே இழுக்கப்படும். “இப்போது ஊசிபோடும் இடத்தை கழுவுகிறேன்“ “இப்போது ஊசி குத்தப்போகிறேன்“ என்னும் வார்த்தைகள் எனது செவிப்பறையில் விழுந்து மூளைக்குச் சென்றடைவதற்கு முன் எனது அழகிய அந்தப்புறத்தில் ஒரு குத்து விழுந்திருக்கும். எனது ஆழகிய மேட்டுப்பகுதிகள் இரண்டிலும் குத்தியபின் அவர் சென்றுவிடுவார். எனது அந்தப்புற மேட்டில் வலிப்பதுபற்றி அவர் கவலைப்படுவதில்லை. ஒரு ஆண்தாதி தனது முழுப்பலத்தையும் அந்த ஊசியில் காட்டியது நியாயமற்றது. இப��படி ஒரு நாளைக்கு இரு முறை என நான்கரை நான்கு நாட்கள் கடந்துபோயின. இரு தினங்களுக்கு முன் வீடுவந்தேன். நேற்று நண்பரின் வீட்டு விழா ஒன்றில் நினறிருந்த என்னைக் கண்ட அன்பர் ஒருவர்... ஒரு கதிரையை இழுத்துப்போட்டார். அதில் உட்காறுமாறும் அன்புடன் வேண்டிக்கொண்டார். அத்தனை ஊசிகளின்பின்பு நிமிர்ந்து படுக்கவே முடியாது அல்லாடுகிறேன். எவ்வாறு நான் உட்காருவேன் அது சரி எத்தனை ஊசி என்று யாராவது எண்ணிப்பார்த்தீர்களா\nநன்றும் தீதும் பிறர் தர வாரா\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neervai.com/", "date_download": "2019-05-21T07:10:57Z", "digest": "sha1:NZTDPYZ2MALRANNWIP6WUWLX6RNJKBWQ", "length": 8966, "nlines": 83, "source_domain": "www.neervai.com", "title": "Neervai Inayam – To know quick news of neervely, stay connected with us", "raw_content": "\nநீர்வேலி அத்தியார் இந்துக் கல்லுரி\nநீர்வேலி தெற்கு ஒல்லை வேம்படி ஞானவைரவர் ஆலய வளைவு திறப்பு விழா\nசமாதான நீதவனாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட குணநாதன் சேர்\nநீர்வைக் கந்தனின் கொடியிறக்கத் திருவிழா\nநீர்வைக் கந்தனின் தீர்த்தத் திருவிழா\nநீர்வைக் கந்தனின் தேர் திருவிழா\nநீர்வைக் கந்தனின் தேர்த்திருவிழா நேரலை\nநீர்வைக் கந்தனின் சப்பறத் திருவிழா\nநீர்வைக் கந்தனின் வேட்டைத் திருவிழா\nவலிகாமம் கிழக்குப் பகுதியில் பல பாகங்களிலுமிருந்து பாய்ந்து வருகின்ற மழை நீரைத் தன்னுள்ளடக்கி அதனைத் தனக்கு நீர் நிலையாலான வேலியாக்கி தன் கிழக் கெல்லையாக அமைத்துக் கொண்டதால் ‘நீர்வேலி’ என்னும் பெயரைக் கொண்டதே இந்த நீர்வேலிக் கிராமம்.\nதுறை சார்ந்த செய்திகள் Select Category Foreign Assosiations (23) அத்தியார் இந்துக் கல்லூரி (33) அபிவிருத்தி (9) ஒல்லை வைரவர் கோவில் (1) கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் (37) காமாட்சி அம்பாள் கோவில் (1) காளி கோயில் (1) சேவைகள் (3) நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் (60) நீர்வேலி கந்தசுவாமி கோயில் (126) நீர்வேலி சி. சி. த. க பாடசாலை (3) நீர்வேலி செல்லக் கதிர்காம கோவில் (13) நீர்வேலி தெற்கு பேச்சி அம்மன் (4) நீர்வேலி றோ.க.த.க பாடசாலை (19) நீர்வேலி வீரபத்திரர் ஆலயம் (39) நீர்வேலி ஸ்ரீ கணேஷா முன்பள்ளி (11) நீர்வேலி ஸ்ரீ ���ெல்லக்கதிர்காம சுவாமி அறநெறி பாடசாலை (2) நூல் வெளியீடு (15) பாராட்டு விழா (12) பாலர் பகல் விடுதி (12) புகைப்படங்கள் (157) மாதர் சங்கம் (5) வாய்கால் தரவை விநாயகர் கோவில் (19) விளையாட்டு (2) வீதி திருத்தப்பணிகள் (2)\nவாய்க்கால் தரவை பிள்ளையார் பற்றிய செய்திகள்\nஅரசகேசரிப் பிள்ளையார் பற்றிய செய்திகள்\nநீர்வைக் கந்தன் பற்றிய செய்திகள்\nசெல்லக் கதிர்காம கோயில் பற்றிய செய்திகள்\nமூத்த விநாயகரின் வரம் தரும் அருளோசை\nஅத்தியார் இந்துக் கல்லூரி பற்றிய செய்திகள்\nகரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் பற்றிய செய்திகள்\nநீர்வேலி றோ.க.த.க பாடசாலை பற்றிய செய்திகள்\nநீர்வேலி சீ .சீ.த.க பாடசாலை பற்றிய செய்திகள்\nநீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதி\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\nதுறை சார்ந்த செய்திகள் Select Category Foreign Assosiations (23) அத்தியார் இந்துக் கல்லூரி (33) அபிவிருத்தி (9) ஒல்லை வைரவர் கோவில் (1) கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் (37) காமாட்சி அம்பாள் கோவில் (1) காளி கோயில் (1) சேவைகள் (3) நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் (60) நீர்வேலி கந்தசுவாமி கோயில் (126) நீர்வேலி சி. சி. த. க பாடசாலை (3) நீர்வேலி செல்லக் கதிர்காம கோவில் (13) நீர்வேலி தெற்கு பேச்சி அம்மன் (4) நீர்வேலி றோ.க.த.க பாடசாலை (19) நீர்வேலி வீரபத்திரர் ஆலயம் (39) நீர்வேலி ஸ்ரீ கணேஷா முன்பள்ளி (11) நீர்வேலி ஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி அறநெறி பாடசாலை (2) நூல் வெளியீடு (15) பாராட்டு விழா (12) பாலர் பகல் விடுதி (12) புகைப்படங்கள் (157) மாதர் சங்கம் (5) வாய்கால் தரவை விநாயகர் கோவில் (19) விளையாட்டு (2) வீதி திருத்தப்பணிகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nagaichuvai-list/tag/1256/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-05-21T06:27:37Z", "digest": "sha1:EQJKKJMVCGM37C6DYU4KRXWCKKJZVMHU", "length": 6276, "nlines": 216, "source_domain": "eluthu.com", "title": "சிந்திக்க நகைச்சுவைகள் | Nagaichuvaigal", "raw_content": "\nராமு-சோமு உரையாடல் தண்ணீர் சாப்பிடு னு வங்க மொழில\nஇக்காலத்து யுவதிகள் வருங்கால கணவர்களிடம் எதிர்பார்க்கும் 10 விஷயங்கள்\nதெரிந்து கொள்ளுங்கள் - 1\nஇங்கே போயி நியாயமாவது, தர்மமாவது\nஇரண்டு சொல்லுக்கும் எந்த ஒரு வித்யாசமும் இல்லை\nமன ஒருமைப்பாடு concentration தியானம் அல்ல\nவிதுரர் சொன்ன நீதி சாஸ்திரம்\nப்ளீஸ் ப்ளீஸ்அடிக்க எல்லாம் ஆள் அனுப்ப கூடாது\nஆலுமா டோலுமா ஈஸாலங்கடி மாலுமா\nபெற்றோர் அனைவருக்கும் ஓர் இனிய செய்தி\nஎம் பையம் பேரு பத்மாஷ்\nசிந்திக்க நகைச்சுவைகள் பட்டியல். List of சிந்திக்க Nagaichuvaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/chain-snatchers-chemmalai-chennai/", "date_download": "2019-05-21T07:55:19Z", "digest": "sha1:PNBHOGAXZ4GZCX44CYIR3UTZ4WQQAGRR", "length": 17739, "nlines": 231, "source_domain": "hosuronline.com", "title": "Chain snatchers tried to sell the snatched chain to the victim", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசெவ்வாய்க்கிழமை, மே 21, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nமுகப்பு செய்தி திருடு கொடுத்த பெண்ணிடமே தாங்கள் திருடிய தங்க சங்கிலியை விற்க முயன்ற திருடர்கள்\nதிருடு கொடுத்த பெண்ணிடமே தாங்கள் திருடிய தங்க சங்கிலியை விற்க முயன்ற திருடர்கள்\nவெள்ளிக்கிழமை, பிப்ரவரி 16, 2018\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்\nநாம் திருடர்களிடம் பரிகொடுத்த தங்கச் சங்கிலி நம்மிடமே விற்பனைக்கு என்று யாராவது கொண்டுவந்தால் நமக்கு எப்படி இருக்கும்\nசென்னை செம்மலை பகுதியை சேர்ந்த பெண் செலினா. இவர் செம்மலை அம்பேத்கர் நகர் பகுதியில் வாழ்கிறார். செம்மலையில் ஒரு நக கடையில் பணியாற்றுகிறார்.\nஇவரிடம் கடந்த செவ்வாய் அன்று காலை, வீட்டருகே நடந்து செல்லும் பொழுது சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் அவர் அணிந்திருந்த 32 கிராம் தங்கச் சங்கிலியை கத்தி முனையில் பரித்துச் சென்றுவிட்டனர்.\nசெலினா, சோளவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அவர்கள், திருடர்களை சூரி என்கிற சுரேந்திரன் மற்றும் அவன் கூட்டாளி எராதாகிருட்டினன் எனவும் அடையாளம் கண்டனர்.\nஇன்னிலையில், கடந்த நாள், லட்சுமி (39), என்கிற பெண், அந்த சங்கிலியை, செலினா வேலை செய்யும் கடைக்கு எடுத்து வந்து விற்க முயற்சி செய்தார்.\nசெலினா, தனது நகையே விற்பனைக்கு வந்திருப்பது கண்டு அதிர்ந்து காவல் துறை உதவி நாடினார்.\nகாவலர்கள் லட்சுமியை உடணே கைது செய்தனர்.\nஅடுத்த கட்டுரைதமிழகத்துக்கு வழங்கப்பட்ட காவிரி நீரில் 14.75 டிஎம்சி குறைப்பு\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்���ு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nமருத்துவம் - உடல் நலம்\nமருத்துவமும் அதன் பக்க விளைவுகளும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஆகஸ்ட் 14, 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-21T06:53:19Z", "digest": "sha1:CG5HAHGX3LEDP2DXIHV4MTCNRO52IF4I", "length": 10586, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் நாற்பத்தி மூன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இலுப்பூர் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அன்னவாசலில் இயங்குகிறது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அன்னவாசல் ஊராட்��ி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,21,488 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 28,670 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 237 ஆக உள்ளது.[2]\nஅன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 43 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]\nவிளத்துப்பட்டி • வெட்டுகாடு • வெள்ளனூர் • வெள்ளஞ்சார் • வீரப்பட்டி • வயலோகம் • தோடையூர் • திருவேங்கைவாசல் • திருநல்லூர் • தளிஞ்சி • தச்சம்பட்டி • சித்தன்னவாசல் • சத்தியமங்கலம் • பூங்குடி • புங்கினிபட்டி • புல்வயல் • புதூர் • பெருமாநாடு • பரம்பூர் • பணம்பட்டி • நார்த்தாமலை • முத்துக்காடு • முக்கணாமலைப்பட்டி • மேலூர் • மதியநல்லூர் • மாங்குடி • மண்ணவேளம்பட்டி • குடுமியான்மலை • கோத்திராப்பட்டி • கோதண்டராமபுரம் • கிளிக்குடி • கீழக்குறிச்சி • கட்டாக்குடி • கதவம்பட்டி • ஈஸ்வரன்கோயில் • இருந்திராபட்டி • இரும்பாளி • இராபூசல் • எண்ணை • இடையப்பட்டி • அரியூர் • அம்மாச்சத்திரம் • ஆலத்தூர்\nபுதுக்கோட்டை மாவட்ட 13 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ புதுகோட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தின் 43 ஊராட்சிகள்\nஆலங்குடி வட்டம் · அறந்தாங்கி வட்டம் · ஆவுடையார்கோயில் வட்டம் · கந்தர்வகோட்டை வட்டம் · கரம்பக்குடி வட்டம் · இலுப்பூர் வட்டம் · குளத்தூர் வட்டம் · மணமேல்குடி வட்டம் · புதுக்கோட்டை வட்டம் · பொன்னமராவதி வட்டம் · திருமயம் வட்டம் · விராலிமலை வட்டம்\nஅன்னவாசல் · அறந்தாங்கி · அரிமளம் · ஆவுடையார்கோயில் · கந்தர்வகோட்டை · மணமேல்குடி · குன்னாண்டார்கோயில் · கறம்பக்குடி · புதுக்கோட்டை · திருமயம் · திருவரங்குளம் · விராலிமலை · பொன்னமராவதி\nஆலங்குடி · அன்னவாசல் · அரிமளம் · இலுப்பூர் · கரம்பக்குடி · கீரனூர் (புதுக்கோட்டை) · கீரமங்கலம் · பொன்னமராவதி ·\nபுதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மே 2019, 14:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/03/19030027/The-desire-to-say-the-wordArrested-for-raping-a-student.vpf", "date_download": "2019-05-21T07:26:01Z", "digest": "sha1:G2T3S3ZX35BBDSOLKR5RKYGI2WO5S5MX", "length": 14706, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "The desire to say the word Arrested for raping a student The imprisoned father was trapped || ஆசை வார்த்தை கூறி பிளஸ்–2 மாணவியை கற்பழித்த வாலிபர் கைது உடந்தையாக இருந்த தந்தையும் சிக்கினார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஆசை வார்த்தை கூறி பிளஸ்–2 மாணவியை கற்பழித்த வாலிபர் கைது உடந்தையாக இருந்த தந்தையும் சிக்கினார் + \"||\" + The desire to say the word Arrested for raping a student The imprisoned father was trapped\nஆசை வார்த்தை கூறி பிளஸ்–2 மாணவியை கற்பழித்த வாலிபர் கைது உடந்தையாக இருந்த தந்தையும் சிக்கினார்\nஊத்துக்கோட்டை அருகே பிளஸ்–2 மாணவியை ஆசை வார்த்தைக்கூறி ஏமாற்றி கற்பழித்ததாக வாலிபரும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தந்தையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.\nஊத்துக்கோட்டை அருகே பிளஸ்–2 மாணவியை ஆசை வார்த்தைக்கூறி ஏமாற்றி கற்பழித்ததாக வாலிபரும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தந்தையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.\nதிருவள்ளூர் மாவட்டம் ஏரிகுப்பம் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி அங்குள்ள பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ். கூலி தொழிலாளியாக இருந்து வருகிறார். இவரது மகன் சுரேஷ் (வயது 23). இவர் நெல் அறுவடை செய்யும் வாகனத்தின் டிரைவராக வேலை செய்து வருகிறார்.\nஇவர் கடந்த சில நாட்களாக மாணவியை காதலித்து வந்ததாகவும், மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி கற்பழித்ததாக தெரிகிறது. இதனால் மாணவி 2 மாத கர்ப்பமானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, இருவரும் ஜோடியாக வீட்டை விட்டு வெளியேறி ஆந்திர மாநிலத்தில் உள்ள காளகஸ்தி கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.\nநாகேஷ் மற்றும் உறவினர்கள் புதுமண ஜோடியை நேற்று முன்தினம் கிராமத்துக்கு திரும்ப அழைத்து வந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக மாணவியின் தந்தை ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், மகளை ஏமாற்றி சுரேஷ் திருமணம் செய்து கொண்டதாகவும், இதற்கு அவரது தந்தை நாகேஷ் உடந்தையாக செயல்பட்டதாகவும் கூறியிருந்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அனுராதா வழக்குப்பதிவு ச���ய்து மாணவியை ஆசை வார்த்தை கூறி கற்பழித்து திருமணம் செய்ததாக சுரேஷ் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்ததாக அவரது தந்தை நாகேஷ் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தார். பின்னர் போலீசார் 2 பேரையும் ஊத்துக்கோட்டை நீதிபதி முன் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.\n1. பிரியாணி கடையில் தகராறு: ஆட்டோ டிரைவரை கொலை செய்த 4 பேர் கைது\nதிருச்சியில் பிரியாணி கடையில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவரை அடித்து கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\n2. குஜராத் கோயிலில் கோட்சே பிறந்தநாள் கொண்டாடிய 6 இந்து மகா சபை தொண்டர்கள் கைது\nகுஜராத்தில் கோயிலில் நாதுராம் கோட்சே பிறந்தநாள் கொண்டாடிய இந்து மகா சபை தொண்டர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.\n3. பாடை கட்டி தூக்கி சென்று கமல்ஹாசன் உருவபொம்மையை எரிக்க முயற்சி இந்து மக்கள் கட்சியினர் கைது\nபாடை கட்டி தூக்கி சென்று கமல்ஹாசன் உருவபொம்மையை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.\n4. திருச்சி அருகே, மாமன் மகளான 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் 2 மாணவர்கள் கைது\nதிருச்சி அருகே மாமன் மகளான 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 மாணவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.\n5. கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி சாவு தற்கொலைக்கு தூண்டியதாக அத்தை கைது\nஆத்தூர் அருகே அத்தை திட்டியதால் மனம் உடைந்த கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக மாணவியின் அத்தையை போலீசார் கைது செய்தனர்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\n2. படிக்காமல��� டி.வி. பார்த்த சிறுமி அடித்துக்கொலை தாயிடம் போலீசார் விசாரணை\n3. பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை\n4. குழந்தையில்லாததால் ஆத்திரம் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது\n5. ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்கள் சேர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/07173633/7-year-old-girl-sexually-harassedThe-case-against.vpf", "date_download": "2019-05-21T07:26:14Z", "digest": "sha1:5RXTMTPLY7S33UYQRXYUTEMJHAYVCXF2", "length": 11172, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "7 year old girl sexually harassed: The case against the worker in the POCSO Act || 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோ சட்டத்தில் தொழிலாளி மீது வழக்கு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோ சட்டத்தில் தொழிலாளி மீது வழக்கு\n7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nவேலூர் பகுதியை சேர்ந்த 2–ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தாள். அப்போது அதே பகுதியை சேர்ந்த குமரவேல் (40) என்ற தொழிலாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.\nஅதைத்தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ், அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. ஏற்காட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை சேலம் கோர்ட்டு தீர்ப்பு\nஏற்காட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.\n2. கிருஷ்ணகிரி அருகே திருமண ஆசைவார்த்தை கூறி கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை ராணுவ வீரர் உள்பட 5 பேர் மீது வழக்கு\nகிருஷ்ணகிரி அருகே திருமண ஆசைவார்த்தை கூறி கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ வீரர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த மேலும் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\n3. அமெரிக்க தடுப்பு காவல் மையங்களில் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் குடியேறிகள் கைது செய்யப்பட்டு தடுப்பு காவல் மையங்களில் அடைத்து வைக்கப்படுகிறார்கள்.\n4. பாலியல் தொல்லை: இயக்குனர் மீது சுவரா பாஸ்கர் புகார்\nபாலியல் தொல்லை கொடுத்ததாக இயக்குனர் மீது சுவரா பாஸ்கர் புகார் தெரிவித்துள்ளார்.\n5. பாலியல் தொல்லை குறித்து நடிகை அதிதிராவ் கருத்து\nபாலியல் தொல்லை குறித்து நடிகை அதிதிராவ் கருத்து தெரிவித்துள்ளார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\n2. படிக்காமல் டி.வி. பார்த்த சிறுமி அடித்துக்கொலை தாயிடம் போலீசார் விசாரணை\n3. பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை\n4. குழந்தையில்லாததால் ஆத்திரம் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது\n5. ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்கள் சேர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/18003811/Near-Nellai-Tried-to-give-money-to-voters-Old-man.vpf", "date_download": "2019-05-21T07:24:22Z", "digest": "sha1:B4ZVYPIRBRCFQHJSHJRYVIXZXFPFOMB6", "length": 13793, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Nellai Tried to give money to voters Old man arrested Rs 1.52 lakh seized || நெல்லை அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற முதியவர் கைது ரூ.1.52 லட்சம் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநெல்லை அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற முதியவர் கைது ரூ.1.52 லட்சம் பறிமுதல் + \"||\" + Near Nellai Tried to give money to voters Old man arrested Rs 1.52 lakh seized\nநெல்லை அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற முதியவர் கைது ரூ.1.52 லட்சம் பறிமுதல்\nநெல்லை அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற முதியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.1.52 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.\nநாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.\nநெல்லை அருகே உள்ள சேதுராயன்புதூர் விலக்கு பகுதியில் மானூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் ஒருவர் மொபட்டில் வேகமாக வந்தார். உடனே அவரை போலீசார் நிறுத்தினர். ஆனால் அவர் நிற்காமல் வேகமாக சென்று விட்டார். உடனே போலீசார் அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்து, மொபட்டை சோதனை செய்தனர்.\nஅப்போது அதில் ரூ.1 லட்சத்து 52 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. உடனே இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மானூர் அருகே உள்ள கம்மாளங்குளத்தை சேர்ந்த செல்லசாமி (வயது 66) என்பதும், அவர் அந்த பணத்தை அ.தி.மு.க. சார்பில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது. உடனே போலீசார் செல்லசாமியை கைது செய்து, பணத்தையும் பறிமுதல் செய்தனர்.\nஇதேபோல் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கோவில் பிள்ளை தலைமையில், போலீசார் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது சமத்துவ மக்கள் கட்சி மகளிர் அணி நிர்வாகி பொன்னுத்தாய் 5 பக்கம் பெயர் கொண்ட ஒரு பட்டியலுடன் டோக்கன் வைத்து நின்று கொண்டு இருந்தார். அவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது பொன்னுத்தாயிடம் ரூ.23 ஆயிரத்து 200 இருந்தது. அதனை வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அவர் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. உடனே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார், பொன்னுத்தாய் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. நெல்லை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகள் வெடித்தன அண்ணன்-தம்பிக்கு வலைவீச்சு\nநெல்லை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகள் வெடித்தன. இதுதொடர்பாக அண்ணன், தம்பியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n2. நெல்லை அருகே லாரி கவிழ்ந்து டிரைவர் பலி\nநெல்லை அருகே நடு ரோட்டில் லாரி கவிழ்ந்து டிரைவர் நசுங்கி பலியானார்.\n3. தேர்வில் தோல்வி அடைந்ததால் பிளஸ்-2 மாணவி விஷம் குட��த்து தற்கொலை\nநெல்லை அருகே தேர்வில் தோல்வி அடைந்ததால் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\n4. நெல்லை அருகே கல்லூரி மாணவர் கொலையில் மேலும் ஒருவர் கைது\nநெல்லை அருகே கல்லூரி மாணவர் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.\n5. நெல்லை அருகே வாலிபர் கொலையில் மேலும் ஒருவர் கைது\nநெல்லை அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\n2. படிக்காமல் டி.வி. பார்த்த சிறுமி அடித்துக்கொலை தாயிடம் போலீசார் விசாரணை\n3. பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை\n4. குழந்தையில்லாததால் ஆத்திரம் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது\n5. ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்கள் சேர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_191.html", "date_download": "2019-05-21T06:57:09Z", "digest": "sha1:R4YDGIEC3XJBUBHOXSWI7BEBWSWXZ4BC", "length": 6139, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "'கொழும்பு' மாலை தீவினரின் இரண்டாம் தாயகம்: நஷீட்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS 'கொழும்பு' மாலை தீவினரின் இரண்டாம் தாயகம்: நஷீட்\n'கொழும்பு' மாலை தீவினரின் இரண்டாம் தாயகம்: நஷீட்\nமாலை தீவின் தலை நகர் மாலேக்கு அடுத்தபடியாக கொழும்பிலேயே மாலைதீவினர் அதிகமாக வாழ்வதாக தெரிவித்துள்ளார் அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான முகமத் நஷீட்.\nமாலைதீவில் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட நிலையில் நாட்டை விட்டு வெளியேறிய நஷீட் ஐக்கிய இராச்சியத்தில் அரசிய��் தஞ்சம் பெற்றுள்ளார். எனினும், அடிக்கடி கொழும்பு வரும் அவர் அண்மையில் கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்கவை நேரில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். இதன் போதே நஷீட் இவ்வாறு தெரிவித்துள்ளமையும் மாலைதீவின் போதைப் பொருள் மற்றும் பாதாள உலக கோஷ்டிகளும் கொழும்பு, நீர்கொழும்பு பகுதிகளில் பரவலாக வாழ்வதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nமாலைதீவில் இவ்வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் கட்சிப் பணிகளை கொழும்பிலிருந்தே நஷீட் மேற்பார்வை செய்து வருவதோடு அவருக்கு இங்கு அமைச்சு மட்ட பாதுகாப்பும் வழங்கப்படுவதாக அறியமுடிகிறது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-05-21T07:48:08Z", "digest": "sha1:H4NCKKKQVWTR6PPTNKHMWXBP5EGPWNPD", "length": 2164, "nlines": 34, "source_domain": "www.tamilminutes.com", "title": "கேளிக்கை Archives | Tamil Minutes", "raw_content": "\nஇன்று உலக முட்டாள்களின் தினம்\nதேசிய விருது வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்\n���ிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/23074358/1032835/EC-Bans-Sidhu-from-Campaigning-for-72-Hours.vpf", "date_download": "2019-05-21T07:19:35Z", "digest": "sha1:7K2OQVERRWJLMBC7S3BQTZJFZZWR7NTF", "length": 9130, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "நவ்ஜாத் சிங் சித்துவுக்கு 72 மணிநேரத்துக்கு பிரசாரம் செய்ய தடை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநவ்ஜாத் சிங் சித்துவுக்கு 72 மணிநேரத்துக்கு பிரசாரம் செய்ய தடை\nபீகார் பிரசாரத்தில் கண்டனத்துக்குரிய வகையில் நவ்ஜாத் சிங் சித்து பேசியதாக புகார்.\nமுன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ஜாத் சிங் சித்து, பீகாரில் நடைபெற்ற பிரசாரத்தின் போது, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 23ஆம் தேதி காலை 10 மணி முதல் 72 மணி நேரத்துக்கு, தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டங்களில் பேசவும், ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கவும், ஊர்வலங்களில் கலந்துகொள்ளவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.\n21 கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையரை இன்று சந்திக்கின்றனர்...\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உட்பட 21 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், தேர்தல் ஆணையர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n\"ராகுல் தான் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தார்\" - பஞ்சாப் அமைச்சர் சித்து\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் தம்மை பாகிஸ்தான் அனுப்பி வைத்ததாக பஞ்சாப் அமைச்சரும், கிரிக்கெட் வீரருமான சித்து தெரிவித்துள்ளார்.\nசித்துவை கண்டித்து பா.ஜ.க.வினர் போராட்டம்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதவியேற்பு விழாவுக்கு, காங்கிரசை சேர்ந்த பஞ்சாப் மாநில அமைச்சர் சித்து சென்றிருந்தார்.\n\"மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க மக்கள் விருப்பம்\" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nமீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க மக்கள் விரும்புவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்\nவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை அ.தி.மு.க அரசு அழித்து வருகிறது - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்\nதமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nடெல்லியில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமே.வங்க மாநிலத்தில் மறுதேர்தல் தேவை - தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு\nமேற்கு வங்க மாநிலத்தில், வன்முறை நடந்த தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.\nசூழ்நிலை காரணமாகவே ராஜினாமா - தோப்பு வெங்கடாசலம்\nசூழ்நிலை காரணமாக கட்சி பொறுப்பிலிருந்து விலகியதாக தோப்பு வெங்கடாசலம் விளக்கம்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/04/07042712/1031240/Palani-Sexual-Abuse.vpf", "date_download": "2019-05-21T07:44:03Z", "digest": "sha1:SU6OAMGVSWBWRQQLGYMUS662Q7BFDJ22", "length": 11018, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "மாற்றுத் திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த முதியவர் : போக்சோ சட்டத்தில் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமாற்றுத் திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த முதியவர் : போக்சோ சட்டத்தில் கைது\nபழனி அருகே 16 வயது மாற்றுதிறனாளி சிறுமியை 65 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபழனி அருகே 16 வயது மாற்றுதிறனாளி சிறுமியை 65 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெய்க்காரப்பட்டியை அடுத்துள்ள வேலூரில் 16 வயது மாற்றுத் திறனாளி சிறுமி, தனது தம்பியுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் கந்தசாமி , குடிபோதையில் வீட்டிற்குள் புகுந்து 16 வயது சிறுமியின் தம்பியை அடித்து விரட்டியதுடன், அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் தம்பி, அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைக்க, தப்பித்து ஓட முயன்ற முதியவர் கந்தசாமியை அவர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தில் முதியவரை கைது செய்தனர்.\nசாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு...\nசாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பழனியிலிருந்து பூடான் நோக்கி இரு சக்கர வாகனத்தில் பேரணி செல்லும் முயற்சியை இளைஞர் அஜித்குமார் முன்னெடுத்துள்ளார்.\nமணல் அள்ள விதிக்கபட்டுள்ள தடை நீக்கமா \nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் நிபந்தனைகளுடன் மணல் அள்ள அனுமதியளிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.\nஇளையோர் நாடாளுமன்றம் - எம்.பி.க்கள் போல் செயல்பட்ட மாணவர்கள்\nதிண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாணவர்கள் பங்கேற்ற இளையோர் நாடாளுமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.\nபழனி கோயில் உண்டியல் காணிக்கை சுமார் ரூ.1.55 கோடி\nபழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உண்டியலில், கடந்த 28 நாட்களில், 1 கோடியே 55 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது.\nபெண் கொல்லப்பட்ட வழக்கில் அவரின் கள்ளக்காதலன் கைது..\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பெண் கொல்லப்பட்ட வழக்கில் அவரின் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார். தகாத உறவை கைவிட்டதால் இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.\n\"மீண்டும் பா.ஜ.���. ஆட்சி அமைக்க மக்கள் விருப்பம்\" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nமீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க மக்கள் விரும்புவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்\nபெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை\nகோவை அருகே, பெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை அ.தி.மு.க அரசு அழித்து வருகிறது - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்\nதமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-05-21T07:29:45Z", "digest": "sha1:AL3MN2GK6C4M55UWN4BI334ENQB3LP5V", "length": 10071, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "இலங்கைக்கான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக ஐ.நா. உறுதி | Athavan News", "raw_content": "\nப��லிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nஇலங்கைக்கான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக ஐ.நா. உறுதி\nஇலங்கைக்கான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக ஐ.நா. உறுதி\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிப்பதற்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயாராகவிருப்பதாக ஐ.நா. உறுதியளித்துள்ளது.\nஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரஸ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று (புதன்கிழமை) தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாற்றினார். இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது 359 பேரின் உயிரை காவுகொண்ட உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டுள்ளார்.\nஅத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, பாகிஸ்தான் மற்றும் துருக்கி நாடுகளின் அரச தலைவர்களும் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடி தமது இரங்கலை தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nயாழ்ப்பாணம்- வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் விழாவுக்காக வானில் சென்ற எங்களை சோதனைக்கு உட்படுத்திய பொல\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nஉலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஆசிய சம்பியனாக பங்குபற்றவுள்ள இலங்கை வலைபந்தாட்ட அணி, நேற்று(தி\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிப்பெற்று பிரதமர் நரேந்திர மோடி பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பார் என\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை ந���டித்தார் டோனி குரூஸ்\nஜெர்மனி அணியின் மிட் ஃபீல்டரான டோனி குரூஸ் ரியல் மெட்ரிட் அணியுடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nநடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான ‘மாரி 2’ படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று ஒருமாத பூர்த்தியை முன்னிட்டு அதில் உயிரிழந்த மக்களுக்காக கிளி\nமாணவர்களின் வருகையை ஊக்குவிக்க எதிர்க்கட்சி தலைவர் நடவடிக்கை\nபாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைநகரில் இன்று (ச\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இ\nதற்காலிகமாக மூடப்பட்டது ஈஃபில் டவர்\nபிரான்ஸிலுள்ள உலகப்புகழ் பெற்ற ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் த\nவிக்ரமின் 58ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு\n‘கடாரம் கொண்டான்’, ‘மஹாவீர் கர்ணா’ படங்களை தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிப்பில\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7556", "date_download": "2019-05-21T08:18:28Z", "digest": "sha1:WFXWZEB2AQB7CNKVHAS6KYLX24IVGZ56", "length": 26442, "nlines": 30, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - முன்னோடி - அரியக்குடி ராமானுஜ ஐயங்கார்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழ�� | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி | அமெரிக்க அனுபவம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- பா.சு. ரமணன் | டிசம்பர் 2011 |\nகர்நாடக இசையுலகில் தனக்கென ஒரு தனிப் பாணியை உருவாக்கி ரசிக நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்தவர் 'அரியக்குடி' என்றும் 'ஐயங்கார்' என்றும் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார். இவர், மே 19, 1890ல் காரைக்குடியை அடுத்த அரியக்குடி என்னும் சிற்றூரில், திருவேங்கடம் ஐயங்காருக்கும், நாச்சியார் அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். தந்தையார் ஜோதிடத்தில் வித்தகர். நகரத்தார் கோட்டை கட்டி வாழ்ந்த செட்டிநாட்டுப் பகுதியில் மிகுந்த செல்வாக்கோடு, அவர்களது அன்புக்கு உரியவராகத் திகழ்ந்தார். மகன் பிறந்த உடனேயே ஜாதகத்தைக் கணித்துப் பார்த்து, அவன் நாடு போற்றும் இசைவாணனாக வருவான் என்பதை உணர்ந்து கொண்டார். ஆகவே அவனுக்கு தகுந்த இசைப்பயிற்சி அளிக்கத் தீர்மானித்தார். ராமானுஜத்தின் கல்வி அவ்வூர் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் தொடங்கியது. சிறுவயது முதலே ராமானுஜத்திற்கு இசையில் ஈடுபாடு இருந்தது. அவ்வூர் ஆலயத்தில் நடக்கும் பஜனைகளில் கலந்து கொண்டு ராமானுஜம், பாகவதர்களோடு சேர்ந்து பாடுவான். பிற சமயங்களில் சதா அந்தப் பாடல்களை முணுமுணுத்துக் கொண்டிருப்பான். இதைப் பார்த்த தந்தையார் தனது நண்பர் ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதரிடம் இசை பயில ராமானுஜத்தை அனுப்பினார். அவரிடம் குருகுலவாசமாகக் கற்று வரலானார் அரியக்குடி.\nஹரிகேசநல்லூர் பாகவதருக்குப் பின் புதுக்கோட்டை மலையப்ப ஐயரிடம் மாணவராகச் சேர்ந்தார். மலையப்ப ஐயர், தேவகோட்டையிலேயே தங்கி அரியக்குடிக்கு இசை பயிற்றுவித்தார். அவரிடம் மூன்றாண்டுகள் பயின்ற பின்னர் ஸ்ரீரங்கம் சென்ற அரியக்குடி, 'பல்லவி நரசிம்ம ஐயங்கார்' என்று புகழ்பெற்ற நாமக்கல் நரசிம்ம ஐயங்காரிடம் இசை நுணுக்கங்களைப் பயில ஆரம்பித்தார். அவருக்கு அப்போது 16 வயது. அங்கு மூத்த மாணவராக இருந்த சேஷ ஐயங்கார் அரியக்குடியின் மீது அன்பு பூண்டார். தினந்தோறும் விடியற்காலையில் எழுந்து சாதகம் செய்தால் 'மகரக்கட்டு' பாதிப்பு ஏற்படாது, குரல் மிக இனிமையாக இருக்கும் என்று அவர் அரியக்குடிக்கு அறிவுறுத்தினார். அதேபோல அரியக்குடி விடியற்காலையில் எழுந்து, ஸ்ரீரங்கம் கோயில் ஆயிரம் கால் மண்டபத்திற்குச் சென்று, மூன்றுமணி நேரத்திற்கு மேல் பக்தர் கூட்டம் வரும்வரை விடாமல் சாதகம் செய்வார். அந்த அசுர சாதகம் அவருக்குப் பல வெற்றிகள் பெற அடிப்படையாய் அமைந்தது.\nநரசிம்ம ஐயங்காரிடம் இரண்டாண்டுகள் இசை பயின்ற அரியக்குடி, பின்னர் அக்காலத்தின் புகழ்பெற்ற இசை மேதையும், ராமநாதபுரத்தின் ஆஸ்தான வித்வானுமான பூச்சி ஐயங்காரிடம் மாணவராகச் சேர்ந்தார். அது அவரது வாழ்க்கையின் திருப்புமுனை ஆனது. பூச்சி ஐயங்கார் மிகப் பெரிய இசைமேதை. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், சம்ஸ்கிருதம் என பல மொழிகளில் வல்லவர். பட்டணம் சுப்ரமண்ய ஐயரின் மாணவர். லயத்தை விட ராகபாவத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். தமிழ் நாடெங்கும் இசைக் கச்சேரிகள் செய்தவர். பல சமஸ்தான மன்னர்களது ஆதரவையும், ஆதீனகர்த்தர்களின் பாராட்டுதலையும் பெற்றவர். மாணவரது திறனை அறிந்த அவர், தனக்குத் தெரிந்த அனைத்தையும் அரியக்குடிக்கு போதிக்க ஆரம்பித்தார். பூச்சி ஐயங்காருடன் கச்சேரிகளில் பின்பாட்டு பாடியும், தம்பூரா மீட்டியும், வீட்டில் தனியாக சாதகம் செய்தும் பல இசை நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார் அரியக்குடி. அக்காலகட்டத்தில் அரியக்குடிக்கு பொன்னம்மாள் என்பவருடன் திருமணமும் நிகழ்ந்தது. இரு மகவுகள் வாய்த்தன.\nஅரியக்குடியின் முதல் கச்சேரி கண்டனூரில் நடந்தது. இசை ரசிகரான ஏ.ஆர்.எஸ்.எம். சோமசுந்தரம் செட்டியார் இல்லத் திருமணத்தில் முதல்நாள் பூச்சி ஐயங்காரும், அடுத்த நாள் கோனேரி ராஜபுரம் வைத்தியநாத ஐயரும் பாட இருந்தனர். அவர்களைத் தொடர்ந்து அரியக்குடி பாடவேண்டும் எனத் தந்தை திருவேங்கடம் ஐயங்கார் விரும்பினார். செட்டியாரும் அதற்கு ஒப்புக் கொள்ள, குருநாதரும் சம்மதிக்க, அரங்கேறினார் அரியக்குடி. தோடி ராகத்தில் அமைந்த “விடலனு கோதண்டபாணி” என்பதுதான் அவர் பாடிய முதல் பாடல். தொடர்ந்து தனது இனிய குரலால் அந்த அரங்கையே தன் வசப்படுத்தினார். ரசிகர்கள் பலத்த கரகோஷம் செய்து பாராட்டினர். பூச்சி ஐயங்காரும், கோனேரி ராஜபுரம் ஐயரும், திருக்கோடிகாவல் கிருஷ்ணையரும் அவரைப் ஆசிர்வதித்துப் பாராட்டினர். அதுமுதல் தனித்துப் பல கச்சேரிகள் செய்யத் தொடங்கினார் அரியக்குடி. ஆனாலும் குருகுல வாசத்தை விட்டு விடவில்லை. தினமும் அதிகாலையில் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் சாதகம் செய்வார். புதுப்புது ராகங்களில் கீர்த்தனைகளை மெட்டமைத்துப் பாடிப் பயிற்சி செய்வார். இது பல ஆண்டுகளாகத் தொடர்ந்தது.\n1918ல் முதன் முதலாகத் திருவையாறு தியாகராஜ ஆராதனையில் கலந்து கொண்டு பாடினார் அரியக்குடி. ஒருமுறை மதுரை புஷ்பவனம் பாடலைக் கேட்க திருப்பரங்குன்றம் சென்றிருந்தார் அவர். திடீரென புஷ்பவனத்திற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக அரியக்குடி பாட வேண்டியதாயிற்று. அந்த நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்றதுடன் அவருக்கு நல்ல புகழையும் தேடிக் கொடுத்தது. சென்னையில் கச்சேரி செய்யும் வாய்ப்பும் வந்தது. சென்னை சரஸ்வதி சங்கீத கலாசாலையில் நிகழ்ந்த ஒரு கச்சேரி அரியக்குடியைப் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. தனக்கெனத் தனியாக ஒரு பாணியை ஏற்படுத்திக் கொண்டு சிறப்பாகக் கச்சேரிகள் செய்ய ஆரம்பித்தார் அரியக்குடி. சிறந்த வித்வான்களான பாலகிருஷ்ண ஐயர் (வயலின்), வேணு நாயக்கர் (மிருதங்கம்) ஆகியோர் அரியக்குடிக்குப் பக்கவாத்தியக் காரர்களாக விளங்கினர். பிற்காலத்தில் மைசூர் சௌடையா, டி.என்.கிருஷ்ணன் ஆகியோரும் பக்கவாத்தியம் வாசித்து அரியக்குடிக்குப் பெருமை சேர்த்தனர்.\nஇன்று கச்சேரிகளில் பாடப்படும் பத்ததி முறையை அறிமுகம் செய்ததே அரியக்குடிதான். அதுவரை சமஸ்தானங்கள், கோவில் திருவிழாக்கள், திருமணங்கள் போன்றவற்றில் பாடப்பட்டு வந்த கச்சேரிகள் மெள்ள மெள்ள சபாக்களில் ஒலிக்க ஆரம்பித்தன. சாதாரண மக்களும் கச்சேரிகளைக் கேட்க வர ஆரம்பித்தனர். ரசிகர்கள் விரும்பும் முறையில் கச்சேரி முறையை மாற்றி அமைத்தார் அரியக்குடி. ஒவ்வொரு கச்சேரியிலும் ஒரே ராகத்தையோ, பாடலையோ மட்டும் பாடாமல், நிறைய ராகங்களை பல கிருதிகளோடு, கலவையாகப் பாடும் உத்தியை அவர் கையாண்டார். பல குருநாதர்களிடம் பயின்ற இசை ஞானமும், பன்மொழிப் பாடல்கள், கீர்த்தனைகள் அறிந்திருந்த திறனும் அவருக்குக் கை கொடுத்தன. இசைக் கச்சேரியின் இன்றைய வடிவத்திற்கு அவரே மூலகர்த்தா. பாடுவதில் மட்டுமல்ல; பாடல்கள் இயற்றுவதிலும், அரிதான கீர்த்தனைகள், பாடல்களுக்கு மெட்டமைப்பதி��ும் அரியக்குடி தேர்ந்தவராக இருந்தார். 1930ல் சுதேசமித்திரன் இதழ் தனது பொன் விழாவைக் கொண்டாடியபோது ஐயங்கார் அதனை வாழ்த்திப் பாடிய, கல்யாணி ராகத்தில் அமைந்த 'சுந்தரமான சுதேசமித்திரன்' பாடல் பலரைக் கவர்ந்த ஒன்றாகும். அது பின்னர் இசைத்தட்டாகவும் வெளியானது. அந்தப் பாடலுக்காக சுதேசமித்திரன் உரிமையாளர் தங்க இசைத் தட்டு அளித்து அரியக்குடியை கௌரவித்தார். பின் சுதேசமித்திரன் தனது வைர விழா ஆண்டைக் கொண்டாடிய போதும் இரண்டு பாடல்களை இயற்றிப் பாடினார் அரியக்குடி.\nஅக்காலத்தில், கச்சேரிகளில் தமிழ் சாகித்யங்களைப் பாடுவதில் சில வித்வான்களுக்குத் தயக்கம் இருந்தது. பாடினாலும் சபையினர் ஏற்றுக் கொள்வார்களோ, சம்பிரதாயத்தை மீறிய குற்றம் வந்து விடுமோ, பெரியவர்கள் அனுசரித்து வந்த முறையை மாற்றுவதாகுமோ என்றெல்லாம் நினைத்துத் தயங்கினார்கள். ஆரம்பத்தில் அரியக்குடிக்கும் அப்படி ஒரு தயக்கம் இருந்தது. ஒருநாள் காஞ்சி மகாப் பெரியவரை தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டியது அவருக்கு. அரியக்குடியை ஆசிர்வதித்த பெரியவர், “இதோ பார் கச்சேரியில் நீ தமிழிசையும் நிறைய பாட வேண்டும். அதுவும் திருப்பாவைக்கு ஸ்வரம் அமைத்து நீயே பாட வேண்டும். உன்னால்தான் அது முடியும்” என்று சொல்லி வாழ்த்தினார். உடனே தனது முயற்சியைத் தொடங்கிய அரியக்குடி, ஆய்வுகள் பல செய்து, கடினமாக உழைத்து திருப்பாவை, குலசேகர ஆழ்வார் பாடல்கள், ராமநாடகக் கீர்த்தனைகள் என எல்லா வற்றுக்கும் ஸ்வரக் குறிப்புகளை உருவாக்கினார். தனது கச்சேரிகளில் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பாடவும் செய்தார். அது சுதேசமித்திரன் பத்திரிகையில் வாராவாரம் விளக்கக் குறிப்புகளுடன் வெளியாகி அவருக்குப் புகழைத் தேடிக் கொடுத்தது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல கீர்த்தனைகள் இயற்றியிருக்கிறார் அரியக்குடி என்பதும் குறிப்பிடத்தக்கது.\n. அவர், கச்சேரியின் நடுவே அவர் அடிக்கடி பொடி போட்டுக் கொள்வது வழக்கம். ஒருமுறை திருச்சியில் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. முன் வரிசையில் அமர்ந்திருந்த இருவர், அரியக்குடி எத்தனை தடவை பொடி போடுகிறார் என்பதை எண்ணி, தங்களுக்குள் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தனர். அரியக்குடி இதை கவனித்து விட்டார். சிறிது நேரம் சென்றது. திடீரென கச்சேரியை நிறுத்திப் பொடி டப்பியைத் திறந்த அரியக்குடி, அந்த இருவரையும் பார்த்துக் குறும்புச் சிரிப்புடன், \"எல்லாரும் நன்னா பார்த்துக்கங்கோ. இதுவரை எண்ணாதவா நன்னா எண்ணிக்கோங்கோ. எட்டாவது தடவையாப் பொடி போடறேன் நான்.. பொடி...\" என்றார். சபை கரகோஷம் செய்தது. கச்சேரியை ரசிப்பதை விடுத்து பொடி போடுவதை எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கோ மிகுந்த வெட்கமாகப் போய்விட்டது.\nதனது பாடல்களாலும், கம்பீரமான குரல் வளத்தாலும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து பாராட்டுக்களையும், கௌரவங்களையும் பெற்றிருக்கிறார் அரியக்குடி. வேலூர் நகர மக்கள் 'சங்கீத ரத்னாகரா', மியூசிக் அகாடமி 'சங்கீத கலாநிதி' ஆகிய பட்டங்களை அளித்தன. மைசூர் மஹாராஜா அரியக்குடியை தனது ஆஸ்தான வித்வானாக நியமித்து 'காயசிகாமணி' என்ற பட்டம் வழங்கினார். இந்தியன் ஃபைன் ஆர்ட் சொசைட்டி அவருக்கு 'சங்கீத கலா சிகாமணி' பட்டம் வழங்கியது. தவிர, தமிழ் இசைச் சங்கத்தின் 'பேரறிஞர்' பட்டத்தையும், இந்திய அரசின் 'சங்கீத நாடக அகாடமி விருதை'யும் பெற்றவர் அரியக்குடி. இவ்விருது இவருக்கு 1952ல் வழங்கப்பட்டது.\nஇசையுலகில் தனிப்பெருஞ் சாதனை படைத்த அரியக்குடி உருவாக்கிய வர்ணமெட்டுக்களைப் பயன்படுத்தியே பிற்காலத்தில் பலரும் பாடத் தொடங்கினர். அற்புதமான தனி சிஷ்ய பரம்பரையை அரியக்குடி உருவாக்கினார். பிற்காலத்தில் சிறந்த இசை வித்வான்களாகப் போற்றப்பட்ட பி. ராஜம் ஐயர், பாலக்காடு கே.வி.நாராயணசாமி, மதுரை என்.கிருஷ்ணன் போன்றோர் அவரது சிஷ்யர்களே. அரியக்குடியின் கடைசிக் கச்சேரியாக 1965ல் சென்னை வானொலியில் நடந்த சங்கீத சம்மேளன நிகழ்ச்சி அமைந்தது. அதன் பிறகு உடல்நலக்குறைவால் அரியக்குடி அதிகம் பாடவில்லை. 1967ம் ஆண்டு ஜனவரி 23 அன்று அவர் காலமானார். 1991ல் அவரது நூற்றாண்டு விழாவின் போது அவரது நினைவு தபால் தலையை வெளியிட்டு அரசு கௌரவித்தது. அவர் மறைந்தாலும் அவர் மெட்டமைத்த கீர்த்தனைகளும், உருவாக்கிய பத்ததி முறையும், சீடர்கள் பரம்பரையும் என்றும் அவர் புகழைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9789", "date_download": "2019-05-21T08:07:49Z", "digest": "sha1:4RQOQMJY6G5YZPFAQ6BDEAWC2ALS35HC", "length": 7225, "nlines": 48, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - நாட்யா: 'The Flowering Tree' நாட்டி��� நாடகம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | முன்னோடி | சாதனையாளர்\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | சமயம் | வாசகர் கடிதம் | பொது | நூல் அறிமுகம் | ஹரிமொழி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nமாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி விஜயம்\nடாலஸ்: சங்க இலக்கியப் பயிலரங்கம்\nNETS: குழந்தைகள் தின விழா\nநாட்யா: 'The Flowering Tree' நாட்டிய நாடகம்\n- | டிசம்பர் 2014 |\nநவம்பர் 9, 2014 அன்று 'The Flowering Tree' நாட்டிய நாடகத்தை நாட்யா டான்ஸ் தியேட்டர், சிகாகோவின் Skokie's North Shore Center for the Performing Arts அரங்கில் வழங்கியது. அறிஞரும் கவிஞருமான ஏ.கே. ராமானுஜன் கன்னடத்தில் எழுதிய கதைக்கு நாட்யாவின் கிருத்திகா ராஜகோபாலன் மேடைவடிவம் கொடுத்திருந்தார். அவரே சூத்திரதாரராகவும் மேடையில் தோன்றி கதையைச் சுவைபடத் தொகுத்து வழங்கினார்.\nஏழைப் பெண் குமுதாவை (ஷோபனா கோபாலகிருஷ்ணன்) கிராமத்தின் பணக்காரப் பெண்கள் கேலி செய்கிறார்கள். வேண்டும்போது ஒரு பூக்கும் மரமாக மாறவும், திரும்பவும் பெண்ணாக மாறவுமான ஒரு மந்திரத்தைக் குமுதாவுக்கு ஓர் அசரீரி வழங்குகிறது. இந்த அற்புத வாழ்க்கை அவளை ஓர் இளவரசனோடு (வினய் ஸ்ரீனிவாசன்) மணம்புரியக் கொண்டு செல்கிறது. அவனும் அவனது பொறாமைக்கார சகோதரியும் (லீனா பி. மித்தல்), குமுதாவின் சக்தியைத் தவறாகப் பயன்படுத்தியதும் அவள் தனது சுதந்திரத்தை இழக்கிறாள். தமது குற்றத்தைப் புரிந்துகொண்ட அவர்கள் மன்னிப்புக் கேட்கிறார்கள். கழிவிரக்கம்,குமுதாவுக்கும் மலரும் மரத்துக்கும் ஆற்றலை மீட்டுத் தருகின்றது என்பதே கதை.\nநாட்யாவின் கலை இயக்குனர் ஹேமா ராஜகோபாலனின் கரங்களில் கதையும் பரதநாட்டியக் கலைவடிவமும் ஒரு புதிய வேகமும் உயிர்ப்பும் பெறுகின்றன. நாட்டியமாடுவோரின் குழு இயக்கத்தை எழில்பட ஒருங்கமைத்தே ஒரு பூக்கும் மரத்தை மேடையில் நம் கண்முன் தோன்றச் செய்வது கற்பனையின் அற்புத சமத்காரம். இவையனைத்துக்கும் பின்னே ராஜ்குமார் பாரதியின் சந்தர்ப்பத்துக்கேற்ற இசையமைப்பின் நேர்த்தி ஒரு பெரும்பலம். இது நாட்யாவின் கிரீடத்தில் மற்றொரு மயிலிறகு என்றால் மிகையல்ல.\nமூலம்: லின் கோல்பர்ன் ஷப்பீரோ\nமாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி விஜயம்\nடாலஸ்: சங்க இலக்கியப் பயிலரங்கம்\nNETS: குழந்தைகள் தின விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/11/blog-post_721.html", "date_download": "2019-05-21T06:31:53Z", "digest": "sha1:OSHKS4XAO3GDNGAQE5VXMLRRDC4UUT26", "length": 15487, "nlines": 239, "source_domain": "www.easttimes.net", "title": "பாராளுமன்றில் இன்றைய நாள் - முழு அறிக்கை - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nICC ‘சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு : ஐசிசி அறிவிப்பு\nHome / HotNews / பாராளுமன்றில் இன்றைய நாள் - முழு அறிக்கை\nபாராளுமன்றில் இன்றைய நாள் - முழு அறிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கூடவிருந்த நிலையில், சபாபீடத்தில் ஆளுந்தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற அமர்வுகள் தமதமாகின.\nபாலித தேவரப்பெரும மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோரை கைதுசெய்யவேண்டும் எனக்கோரி ஆளுந்தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவர் அமர்ந்திருந்த அக்கிராசனத்தைச்சுற்றி ஏனைய ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவர்களும் கூடிநின்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.\nஇந்நிலையில் செங்கோலுடன் சபாநாயகர் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் அக்கிராசனம் நோக்கி வந்தார். இதையடுத்து சபா பீடம் பெரும் போர்க்களம் போன்று காட்சியளித்தது.\nஅங்கு பாதுகாப்பு வழங்குவதற்காக வந்த பொலிஸார் மீது கதிரைகள் மற்றும் புத்தகங்களால் தாக்குதல் மேற்கொண்டனர். இதனால் பொலிஸார் காயத்திற்குள்ளாகினர். மக்கள் விடுதலை முன்னணியின் விஜித ஹேரத் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்கிரம ஆகியோரும் காயத்திற்குள்ளாகினர்.\nஇருப்பினும் சபாநாயகர் பெரும் அமளிதுமளிக்கும் மத்தியில் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேறியதாக அறிவித்து பாராளுமன்றத்தை எதிர்வரும் 19 ஆம் திகதி ஒரு மணிக்கு ஒத்திவைத்தார்.\nஇதேவேளை, பாராளுமன்றத்தில் தாக்குதலில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் மிளகாய்த் தூள் கரைக்கப்பட்ட நீரால் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் காமினி ஜயவிக்கிரம பெரேரா ஆகியோரின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nபாராளுமன்றத்தில் பெரும் குழப்பங்களை மஹிந்த தரப்பினர் ஏற்படுத்தியபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், ஐக்கிய தேசியக் கட்சியினர், தமிழ் முற்போக்கு கூட்டணியினர், மக்கள் விடுதலை முன்னணியினர் ஆகியோர் தமது ஆசனங்களில் அமர்ந்திருந்து அமைதியாக அவதானித்தனர்.\nஇதேவேளை, பார்வையாளர் கலரியிலிருந்த வெளிநாட்டு இராஜதந்திரிகள் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்களை பார்வையிட்டு அவர்களது கையடக்கத்தொலைபேசியில் படமெடுத்துக்கொண்டனர்.\nஇதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தால் பதவியிலிருந்து விலக்கப்பட்டார் எனவும் அவ்வாறு அவரும் அவரது அமைச்சரவைக் குழுவும் விலகவில்லையென்றால் அவர்களைச் சேர்ந்தவர்கள்அனைவரும் ஜனநாயக விரோதிகள் எனவும் இதுவரை மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக 3 முறை நம்பிக்கையில்லா பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.\nஇந்நிலையில், பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்க மாட்டேன் எனவும் பாராளுமன்ற சம்பிரதாயங்களையும் ஜனநாயக கோட்பாடுகளையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.\nமஹிந்த ராஜபக்ச மற்றும் அவருக்கு எதிராக நான் முன்வைத்த நம்பிக்கையில்லா பிரேரணை பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறியதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்தார்.\nஇதேவேளை, எனது 25 வருட அரசியல் வாழ்வில் இன்று ஒரு கரிநாளாக பார்க்கிறேன். இப்போது ஒரு அரசு என்ற ஒன்று இல்லை எனவும் நம்பிக்கையில்லா பிரேரணையில் அவர்கள் தோற்றுவிட்டார்கள் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தைச் சுற்றி முப்படையினரும் பாதுகாப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு திடீரென உலங்குவானூர்தியொன்று தரையிறங்கியிருந்த நிலையில் அதில் வந்திறங்கிய நபர் யாராக இருக்கலாமென கேள்விகள் எழுந்திருந்தன.\nNTJ பெயரில் எச்சரிக்கை ; அனுப்பியவர் பிரதீப்\nமுஸ்லிம் மத விவகார திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநான் எனது மக்களுடனேயே இருப்பேன் ; மன்சூர் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/kissing-agitation-culture-sin/", "date_download": "2019-05-21T07:54:34Z", "digest": "sha1:OZFCL4XTB4BWG5642GRZVVIOBIGLSDMH", "length": 16397, "nlines": 223, "source_domain": "hosuronline.com", "title": "முத்தம் கொடுப்பது ஒழுக்க கேடானது: கேரள உயர் நீதிமன்றம் கண்டனம்", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசெவ்வாய்க்கிழமை, மே 21, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nமுகப்பு செய்தி முத்தம் கொடுப்பது ஒழுக்க கேடானது: கேரள உயர் நீதிமன்றம் கண்டனம்\nமுத்தம் கொடுப்பது ஒழுக்க கேடானது: கேரள உயர் நீதிமன்றம் கண்டனம்\nவியாழக்கிழமை, டிசம்பர் 18, 2014\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்\nகேரளாவில் தொடங்கிய முத்தமிடும் போராட்டம் நாடு முழுவதும் பரவிவரும் நிலையில் முத்தமிடும் போராட்டம் ஒழுக்க கேடானது என்று கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் நீதிபதிகள் கமல் பாட்ஷா தலைமையிலான அமர்வு இதுகுறித்து கூறும் போது கோழிக்கோடு உணவகத்தில் இத்துத்துவா அமைப்புகள், காதலர்லகள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியதே இந்த ஒழுங்கீனமான முத்தப்போராட்டத்திற்கு வித்திட்டதாகவும் தெரிவித்துள்ளது.\nஅடுத்த கட்டுரைதிருமனம் செய்யாம ஒன்னா வாழப்போராங்களாம் அனுச்காவும் வீரட் கோலியும்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந��தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nசிறந்த பற்பசை எது என்பதை எப்படி அடையாளம் காண்பது\nதங்களுக்கு பிள்ளை பேறு கிடைக்காமல் போகலாம்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஆகஸ்ட் 15, 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/category/environment/page/2/", "date_download": "2019-05-21T07:06:15Z", "digest": "sha1:L5H2WXVCGOCDQS7NXG6ZASTILBBLOAG2", "length": 16044, "nlines": 188, "source_domain": "parimaanam.net", "title": "சூழல் Archives — Page 2 of 3 — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nசெவ்வாய்க்கிழமை, மே 21, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு சூழல் பக்கம் 2\nமாசடைந்த காற்றைச் சுவாசிக்கும் சிறுவர்கள் : WHO அறிக்கை\nஉங்கள் உப்பில் பிளாஸ்டிக் இருக்கா சூழல் மாசடைவின் அடுத்த பரிணாமம்\nபூமியின் சுவாசப்பையை சுத்தமாக வைத்திருக்கும் செய்மதிகள்\n3.5 பில்���ியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த குளிர்ச்சியான சமுத்திரங்கள்\n3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த சமுத்திரங்கள், உயிரினங்கள் உருவாக முடியாதளவு மிக வெப்பமாகக் காணப்படவில்லை மாறாக, மிகவும் குளிராகக் காணப்பட்டன. மேலும் இந்தக் குளிரான காலப்பகுதி அண்ணளவாக 30 மில்லியன் வருடங்களுக்கு நீடித்துள்ளது.\nதற்போது அண்டார்டிக்கா கண்டத்தில் உள்ள பனிப்பாறைகளின் அளவு அதிகரித்துக் கொண்டு வருவதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. என்னடா வெப்பநிலை அதிகரித்தால் பனி உருகத்தானே வேண்டும் என்று நீங்கள் எண்ணலாம், தவறில்லை. ஆனால் ஏற்கனவே கூறியபடி, நமது பூமியொன்றும் அவ்வளவு எளிமையான ஒரு அமைப்பு அல்ல.\nஉலகின் முதலாவது உயிரினப் பேரழிவிற்குக் காரணம் விலங்குகளா\nஇங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயம், இந்த உயிரினப் பேரழிவிற்கு காரணம் விண்கற்களோ, அல்லது பாரிய சுப்பர் எரிமலை வெடிப்புகளோ இல்லை. புதிய ஆய்வு முடிவுகள், புதிய உயிரினங்களின் உருவாக்கமே, குறிப்பாக விலங்குகள், இந்தப் பாரிய இனவழிப்பிற்கு உந்துசக்தியாக இருந்த்து எனக் கூறுகிறது.\nமேற்கு அரைக்கோளத்தில் வந்த அரக்கன்: ஹரிக்கேன் பற்றிசியா\nவெப்பமண்டல புயலில் இருந்து ஐந்தாம் வகை சூறாவளியாக வெறும் 24 மணிநேரங்களில் மாறியது சபீர்-சிம்சன் அளவுத்திட்டத்தில் ஐந்தாம் வகை சூறாவளியே மிகப்பெரியது சபீர்-சிம்சன் அளவுத்திட்டத்தில் ஐந்தாம் வகை சூறாவளியே மிகப்பெரியது இதுவரை உருவாகிய சூராவளிகளிலேயே இவளவு வேகமாக எதுவுமே வளர்ச்சியடைந்தது இல்லை.\nபூமி வெப்பமடைதலும் கடல் மட்டம் அதிகரிப்பும் 1\nஇங்கு நாம் பார்க்கப்போகும் விடயம், கடல் நீர் மட்டம் அதிகரிப்பதே, அதாவது பூமி வெப்பமாதலினால் ஏற்படும் ஒரு பக்கவிளைவு இந்த கடல் நீர் மட்டம் அதிகரித்தல் என்றாலும் பூமி வெப்பமாதலினால் ஏற்படும் பல்வேறு உபாதைகளில் மிகப்பெரிய உபாதை இந்த கடல் மட்டம் அதிகரித்தல் ஆகும்.\nசூரியசக்தியில் இயங்கும் விமான நிலையம்\nஇந்தியாவில் கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சின் சர்வதேச விமான நிலையம் தற்போது முழுமையாக சூரியசக்தியைக் கொண்டே இயங்குகிறது கொச்சின் விமான நிலையம், அங்கு வரும் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவில் உள்ள நாலாவது பெரிய விமான நிலையமாகும். தற்போது இந்த விமான நிலையத்திற்கான சகல சக்தித் தேவையும் அருகில் உள்ள சூரியசக்தி உற்பத்தி நிலையத்தில் இருந்து கிடைக்கிறது. இதனால் பாரிய அளவு சூழலை மாசுபடுத்தும் செயற்பாடு குறைகிறது.\nகண்டல் காடுகளை பாதுகாப்பதில் இலங்கை புதிய முயற்சி\nகடலின் கரையோரப்பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களில் வளரும் தாவரங்களே கண்டல் தாவரங்கள். இவை உய்ரிப்பல்வகைமையைப் பேணுவதில் மிகச்செல்வாக்குச் செலுத்துகின்றன. இலங்கைப் பொறுத்தவரை அண்ணளவாக 8800 ஹெக்டயர் நிலப்பரப்பில் இந்த கண்டல்காடுகள் வளர்ந்து காணப்படுகின்றன....\n12பக்கம் 2 இன் 2\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/01/blog-post_7323.html", "date_download": "2019-05-21T08:33:08Z", "digest": "sha1:TUNLUBSVAGMS2UCJMW6EWTV7Y7X3VG5P", "length": 8029, "nlines": 55, "source_domain": "www.namathumalayagam.com", "title": "\"சமத்துவக் கல்வி இலங்கையில் வழங்கப்படவில்லை\" - பி.பி.சி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை , செய்தி » \"சமத்துவக் கல்வி இலங்கையில் வழங்கப்படவில்லை\" - பி.பி.சி\n\"சமத்துவக் கல்வி இலங்கையில் வழங்கப்படவில்லை\" - பி.பி.சி\nயுனெஸ்கோ அமைப்பு உலகளவில் பல நாடுகளில் தொடக்கக் கல்வியின் நிலை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்காசியாவில், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இது மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளது.\nதெற்காசியாவில் ஒப்பீட்டளவில் இலங்கையில் கல்வியின் நிலை மேம்பட்டுள்ளது என்று அரசு அவ்வப்போது தெரிவித்து வரும் சூழலில், மலையகப் பகுதிகளில் தொடக்கப்பள்ளிகள் மற்றும் தொடக்கக் கல்வியின் நிலை மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது என்று பல்தரப்பினர் கூறுகின்றனர்.\nநாட்டின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, பெருந்தோட்டத்துறையைச் சார்ந்த மக்கள் வசிக்க்கும் மலையகப் பகுதிகளில் கல்வியின் தரம் ஐம்பது, அறுபது வருடங்கள் பின்தங்கியுள்ளது என்று கூறுகிறார், மலையகத்தின் சமூக விஷயங்கள் குறித்து தொடர்ந்து எழுதி வருபவரும் ஓய்வுபெற்ற உயரதிகாரியுமான தர்மலிங்கம் மனோகரன்.\n'பள்ளிகள் உண்டு ஆனால் தரமில்லை'\nமலையகத்திலுள்ள ஒரு ஆரம்பப் பள்ளி\nமலையகப் பகுதிகளில் 800க்கும் மேலான பள்ளிக்கூடங்கள் இருந்தாலும், ஐந்து அல்லது ஆறு பள்ளிக்கூடங்களே தரம் வாய்ந்ததாக உள்ளன என்றும் அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.\nதேசிய மட்டத்தில் சமத்துவக் கல்வி இலங்கையில் வழங்கப்படவில்லை என்றும், குறிப்பாக மலையகப்பகுதியில் இது முற்றாக இல்லை எனும் சூழலே பல தசாப்தங்களாக தொடர்ந்து வருகிறது என்றும் அவர் கூறுகிறார்.\nஇலங்கை நகர்புறத்தில் இருக்கும் ஒரு பள்ளி\nமலையகப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு பல வளங்கள் வழங்கப்படுவது இல்லை என்றும் சுட்டிக்காட்டும் அவர், தோட்டப்பகுதிகளில் ஆசிரியர் நியமனங்கள் தொழிலுக்காக வழங்கப்படுகிறதே தவிர, பிள்ளைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக கொடுக்கப்படவில்லை என்பதே யதார்த்தம் என்றும் மேலும் கூறுகிறார்.\nபெருந்தோட்டத்துறையைச் சார்ந்திருக்கும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் கட்சிகள் கூட இதில் கவனம் செலுத்துவது இல்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஈஸ்டர் படுகொலைகள்: முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள்\nநான்கு நாட்கள் கடந்தும் இதுவொரு கலவரமாக உருவெடுக்காமல் இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. வேகமாக வதந்தி பரப்பக் கூடிய அளவுக்...\nகண்டும் காணாது விட்டதன் விளைவு\nநடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால்...\nபுர்கா, நிகாப் என்பவற்றை அணிவதற்கான தடை இப்போது அமுலுக்கு வந்துள்ளது. ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்னர் புர்கா அணிந்த பெண்களை பொதுப் போக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/04/20121230/1032520/Rajinikanth-Political-entry.vpf", "date_download": "2019-05-21T07:33:15Z", "digest": "sha1:IBDP3P6QFBDCKENOGNXUBCT7KV46MBEJ", "length": 13098, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் ஓர் அலசல்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் ஓர் அலசல்...\nசட்டப்பேரவை தேர்தலை சந்திக்க தயார் என அறிவித்துள்ள நடிகர் ரஜினி, ரசிகர்களை இனி, ஏமாற்ற மாட்டேன் என தெரிவித்துள்ளார்.\nசட்டப்பேரவை தேர்தலை சந்திக்க தயார் என அறிவித்துள்ள நடிகர் ரஜினி, ரசிகர்களை இனி, ஏமாற்ற மாட்டேன் என தெரிவித்துள்ளார். ரஜினியின் இந்த அறிவிப்பு, அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nதமிழ் திரைஉலகில் சூப்பர் ஸ்டராக ஜொலிக்கும் நடிகர் ரஜினி கடந்த, 1991ம் ஆண்டு அதிமுக மீது முதல் எதிர்ப்பை பதிவு செய்து அரசியலுக்கு அச்சாரமிட்டார். இதன் தொடர்ச்சியாக, கடந்த 1992ம் ஆண்டு அவர் நடித்த \"அண்ணாமலை\" திரைப்படத்தில் அனல் பறக்கும் அரசியல் வசனம் பேசினார். தொடர்ந்து, திரைப்படங்களில் அரசியல் கருத்துக்களை பேசி வந்த ரஜினி, 1995-ம் ஆண்டு நேரடியாகவே பேச ஆரம்பித்தார். அவரது முதல் அரசியல் நேரடி பேச்சு, \"தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம்\" என கொளுத்திப் போட்டதுதான்.\nதொடர்ந்து 1996ம்ஆண்டு \"ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது\" என ரஜினி அடுத்தடுத்து அதிரடி காட்டினார். 1998ல் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பின்னர், நேரடியாக தனது ஆதரவை திமுகவுக்கு தெரிவித்தார். ஆனால், 2001ம்ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வாய்ஸ் எதுவும் கொடுக்காமல் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார். கடந்த 2002 -ம் ஆண்டு ரஜினிக்கு எதிராக பாமக போர்க்கொடி தூக்கியது அவரை அதிகமாக பாதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது ரசிகர்கள், 2004 -ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாமகவுக்கு எதிராக களமிறங்கினர்.\nஅப்போது, ரஜினி, \" தைரியலட்சுமி\" என ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து, 2008 -ம் ஆண்டு காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினி கருத்து தெரிவித்தார். தொடர்ந்து, 2014ம் ஆண்டு மோடி, ஒரு சிறந்த தலைவர்\" என ரஜினி பாராட்டி மீண்டும் தனது அரசியல் கருத்தை பதிவு செய்தார். 2017 -ம் ஆண்டு போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற அவர், அதே ஆண்டு டிசம்பர் 31 - ல் அரசியல் பிரவேசம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 9ம் தேதி பாஜக தேர்தல் அறிக்கையை ரஜினி பாராட்டினார். இப்போது, சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் என அறிவித்துள்ளார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநயன்தாராவின் கொலையுதிர் காலம் ஜூன் 14ல் ரிலீஸ் ஆகிறது\nநடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள கொலையுதிர்காலம் படம் வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.\nபுதிய படத்தில் விஜய் தாதா\n'மாநகரம்' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க நடிகர் விஜய் சம்மதம் தெரிவித்துள்ளார்.\n\"என்.ஜி.கே\" பாடலின் புதிய சாதனை\nNGK என்ற புதிய படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nஎஸ்.ஜே.சூர்யா தற்போது தமிழ்வாணன் இயக்கத்தில் உயர்ந்த மனிதன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nதனது தாய் தந்தையை நடிகர் நாசர் கண்டு கொள்வதில்லை - அயூப், நடிகர் நாசரின் சகோதரர்\nநடிகர் நாசர், தனது தாய், தந்தையை பார்த்து கொள்ளாமல் இருப்பதாக அவரது சகோதரர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.\n72-வது கேன்ஸ் திரைப்பட திருவிழா : சிம்பில் உடையில் ஜொலித்த பிரியங்கா\nபிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெற்று வரும் 72வது கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல்முறையாக பங்கேற்றுள்ள பிரியங்கா சோப்ரா சிம்பிலான உடையில் தனது கணவர் நிக்ஜோன்ஸுடன் மிகவும் அழகாக காட்சி அளித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/food/news/fish-pakoda", "date_download": "2019-05-21T06:41:52Z", "digest": "sha1:WJ5ZCBL5RD3NLPH5RVZAX5AJKOFNGMXQ", "length": 5439, "nlines": 107, "source_domain": "tamil.annnews.in", "title": "fish-pakodaANN News", "raw_content": "சுவையான ஸ்நாக்ஸ் மீன் பக்கோடா செய்யலாம் வாங்க...\nசுவையான ஸ்நாக்ஸ் மீன் பக்கோடா செய்யலாம் வாங்க...\nமுள் நீக்கிய மீன் துண்டுகள் - அரை கிலோ\nசோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்\nமிளகாய் தூள் - சிறிதளவு\nமஞ்சள் தூள் - சிறிதளவு\nஉப்பு, எண்ணெய் - தேவைக்கு\nமீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.\nஇட்லி தட்டில் கழுவிய மீன் துண்டுகளை வைத்து வேகவைத்துக்கொள்ளவும்.\nபின்னர் அதனை சுமாரான அளவுகளில் உதிர்க்கவும்.\nஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கலக்கி அதனுடன் சோளமாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.\nஇந்த கலவையில் உதிர்த்த மீனை கொட்டி அரை மணி நேரம் ஊற வைத்துவிட்டு எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.\nருசியான மீன் பக்கோடா ரெடி.C\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nபிரசாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது தேர்தல் ஆணையம்\nவிரைவில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஸ்டாலின்\nகேரளா பெண் கலெக்டரை திட்டிய எம்.எல்.ஏ.\nபாஜக தேசிய துணை தலைவர்கள் நியமனம்\nசபரிமலையில் மீண்டும் பெண் தரிசனம்\nசபரிமலை வன்முறை: 750 பேர் கைது\nசபரிமலை; ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அணி வகுப்பு\nஜெயலலிதா மரணம் சிபிஐ விசாரணை வேண்டும் - ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/statements/685-2014-04-21-05-52-23", "date_download": "2019-05-21T06:42:04Z", "digest": "sha1:YJTT2OAMHVCDSNZBGBJYEKYHJGT7QIRU", "length": 4042, "nlines": 37, "source_domain": "tamil.thenseide.com", "title": "நீதித் துறையை அவமதிக்கும் கருணாநிதி! பழ. நெடுமாறன் கண்டனம்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nநீதித் துறையை அவமதிக்கும் கருணாநிதி\nஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014 21:21\nஉலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை\n”இராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேர் குறித்த வழக்கில் ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என\nஉச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள் கூறியிருப்பது நீதிமன்ற மரபுகளுக்கு உகந்தது அல்ல . அரசியல் ரீதியான விளைவுகள் இதனால் ஏற்படும்” என தி. மு. க. தலைவர் மு. கருணாநிதி கூறியுள்ளார்.\nஉச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையே மிரட்டும் வகையில் கருணாநிதி கூறியிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.\n7 பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென கருணாநிதி முன்னர் பேசியதெல்லாம் ஒப்புக்காகவே என்பது இதன் மூலம் தெரிகிறது. 7 பேரின் வழக்கில் தீர்ப்பு வெளி வருவதை விட அவருக்கு தனது கட்சியின் நலன் பெரிது என கருதுகிறார். இவருடைய தேர்தல் ஆதாயத்திற்காக அந்தத் தீர்ப்பை ஒத்தி வைக்க வேண்டுமென நிர்பந்தம் செய்வது நீதித் துறையை அவமதிக்கும் போக்காகும்.\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/12/139.html", "date_download": "2019-05-21T07:09:01Z", "digest": "sha1:OEODHM2QU7MT2C5SVLFDMPXIURL4H6NX", "length": 7930, "nlines": 140, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ரயில் டிக்கெட் ரத்து செய்ய '139' எண்ணில் அழைக்கலாம்", "raw_content": "\nரயில் டிக்கெட் ரத்து செய்ய '139' எண்ணில் அழைக்கலாம்\nரயில் பயணத்துக்கு சிறிது நேரத்துக்கு முன், '139' என்ற எண்ணுக்குடயல் செய்து, டிக்கெட்டை ரத்து செய்யும் முறை, புத்தாண்டில் அமலுக்குவருகிறது. ரயில் புறப்படும் முன், முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்துசெய்ய வேண்டும் எனில், ரயில் நிலையத்துக்கு செல்வது அவசியம்.இல்லையெனில், கட்டண தொகையில் பாதி பிடித்தம் செய்யப்படும். ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன், டிக்கெட்டைரத்து செய்வதற்கான கட்டணத்தை, நவ.,12ல் ரயில்வே வாரியம்இருமடங்காக உயர்த்தியது. அனைத்து வகுப்பு டிக்கெட்களுக்கும்,இது அமல்படுத்தப்பட்டது. அதாவது, ரயில் புறப்படுவதற்கு, 48மணிநேரத்துக்கு முன் டிக்கெட்டை ரத்து செய்யும்போது, இரண்டாம்வகுப்பு இருக்கை உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுக்கு ரத்துசெய்யப்படும் தொகை, 30 இருந்து, 60 ரூபாயாக உயர்த்தப்பட்டது. மூன்றடுக்கு, 'ஏசி' பெட்டிகளுக்கான டிக்கெட்டுக்கு, பிடித்தம் செய்யப்படும் தொகை, 90லிருந்து, 180 ஆகவும் உயர்த்தப்பட்டது. இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளுக்கு இந்த தொகை, 60லிருந்து, 120 ரூபாயாகவும், இரண்டடுக்கு, 'ஏசி'பெட்டிகளுக்கு, 100லிருந்து, 200- ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், புத்தாண்டு முதல், ரயில் டிக்கெட் ரத்து செய்வதற்குபுதிய வசதி அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, '139' என்ற ரயில்வே, 'ஹெல்ப்லைன்' எண்ணை தொடர்பு கொண்டு, டிக்கெட் பதிவுசெய்யும் போது அளித்த மொபைல் போன் எண்ணை கூற வேண்டும்.அதன் பின், மொபைல் எண்ணில், அனுப்பப்பட்ட, 'ஒன் டைம்பாஸ்வேர்டை' விசாரணை அதிகாரி அல்லதுகணிணிமயமாக்கப்பட்ட விசாரணையில் கூறவேண்டும். இதையடுத்து, டிக்கெட் ரத்தாகும். பின், ரயில் நிலைய கவுன்ட்டருக்கு சென்று டிக்கெட்டை காட்டி, மீதமுள்ள கட்டண தொகையைபெறலாம். இந்த வசதி, 2016, ஜன. 26 முதல் அமலுக்கு வருகிறது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்த���ல் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-21T07:10:46Z", "digest": "sha1:SESUUUMJRYZS7DXEDYXWBWARKBMURYKL", "length": 24603, "nlines": 165, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நிக்கல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநிக்கல் ஒரு தனிமம் ஆகும். இது ஓர் உலோகம். இதன் குறியீடு Ni. அணு எண் 28. இது மிகவும் அரிய தனிமம். ஏனெனில் பூமியின் மேலோட்டுப் பகுதியில் இது 0.008 % செழுமையுடன் காணப்படுகின்றது. அதாவது பூமியின் மேற்பரப்பில் 1015 டன் நிக்கல் உள்ளது எனலாம். ஆஸ்திரேலியாவும் நியூ கலிடோனியாவும் நிக்கல் வளமிக்க நாடாகவுள்ளன.உலக அளவில் 45% நிக்கல் இங்கிருந்தே பெறப்படுகிறது.[3]\nகோபால்ட் ← நிக்கல் → செப்பு\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nஅக்சல் பிரெட்ரிக் கிரான்ஸ்டெட் (1751)\nஅக்சல் பிரெட்ரிக் கிரான்ஸ்டெட் (1751)\nஒலியின் வேகம் (மெல்லிய கம்பி)\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: நிக்கல் இன் ஓரிடத்தான்\n60Ni 26.223% Ni ஆனது 32 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n61Ni 1.14% Ni ஆனது 33 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n62Ni 3.634% Ni ஆனது 34 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n64Ni 0.926% Ni ஆனது 36 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\nபூமியின் உள்ளகத்திலும், பூமி போன்ற வேறு பல கோள்களின் உள்ளகத்திலும் நிக்கல் பதிவு அதிகமாக இருக்கவேண்டும் என விண் இயற்பியலார் தெரிவித்துள்ளனர்.[4] பூமியில் 1200 கிமீ ஆரம் கொண்ட கோள வடிவ உள்ளகத்தில் 4000°C வெப்பநிலையில் திண்மநிலை இரும்பும் நிக்கலும் உள்ளன.[5] உயரழுத்தத்தினால் அவை உருகுவதில்லை. இதை அடுத்த பகுதி 2300 கிமீ தடிமனானது. உள்ளகத்திலிருந்து கடத்தப் பட்டு வரும் வெப்பத்தினால் இப்பகுதியில் உருகிய நிலையில் இரும்பும் நிக்கலும் உள்ளன.[6] சலன மண்டலத்தில் உருகிய இரும்பும் நிக்கலும் ஆழ்கடல் நீரோட்டம் போலப் பாய்ந்தோடிக்கொண்டே இருக்கின்றன. பூமி ஒரு காந்தப் புலத்தைப் பெற்றிருப்பதும் மிதவலான கண்டங்கள் மெள்ள இடம்பெயர்வதும் இதனால்தான். புவி காந்தப் புலம் மிகவும் வலிமை குன்றியது என்றாலும் இப்புலம் பூமியைச் சுற்றி நெடுந்தொலைவு வரை விரிந்து செயல்படுகின்றது. சூரிய மின்ம(Plasma) வீச்சின் போது பூமியை நோக்கி வரும் தீங்கிழைக்க வல்ல ஆற்றல் மிக்க மின்னூட்டத் துகள்களை விலக்கி வேறு திச���யில் செல்லுமாறு இப்புலம் செய்து விடுகின்றது. துருவங்களில் ஊடுருவ அனுமதித்து துருவ ஒளியைத் தோற்றுவிக்கிறது. அண்டக் கதிர்களை(Cosmic rays) விலக்கி உயிரினங்களைக் காக்கும் புவி காந்தப்புலத்திற்குக் காரணமாக இருப்பது பூமியில் உள்ள உருகிய குழம்பாக இருக்கும் இரும்பும் நிக்கலும் ஆகும்.\nநிக்கல்தாது முதலில் வெள்ளியின் தாது எனத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது.[7] நிக்கலுக்கான ஒரு தாதுப் பொருள் கிடைத்ததும் அதிலிருந்து நிக்கலைப் பிரித்தெடுக்கத் தெரியாத தொடக்க காலத்தில் அதைச் செம்பின் தாது என்று நினைத்து அதைக் கூப்பர் நிக்கல் எனப் பெயரிட்டனர்.[8] நிக்கல் என்பது ஜெர்மன் மொழியில் சனியைக் குறிக்கும் சொல்லாகும். கூப்பர் நிக்கல் என்பது சனியின் செம்பு எனலாம். பிரித்தெடுப்பதில் வெற்றி பெற முடியாததால் ,அது 'நிக் ' என்ற பேயின் வேலை என்று கருதியதால் அதுவே நிக்கலுக்கு மூலமானது.[9][10][11][12] 1751-ல் சுவீடன் நாட்டுக் கனிம வேதியியலாரான பிரெடரிக் குரோன்ஸ்டெட் என்பார் நிக்கலைப் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டார்.[13] இன்றைக்கு கூப்பர் நிக்கல் என்பது நிக்கல் ஆர்சினைடு என்று கண்டு பிடித்துள்ளனர்.\nநிக்கல் வெள்ளி போன்ற பளபளப்பான ஒரு வெண்ணிற உலோகம் ஆகும். இது உலோக கலவைகளில் உபயோகிக்க படுகிறது. இது காந்தத்தால் ஈர்க்கப்படும்.[14][15] இதன் வேதிக் குறியீடு Ni ஆகும். இதன் அணு வெண் 28 அணு நிறை 58.71; அடர்த்தி 8900 கிகி/கமீ; உருகு நிலை 1726 K; கொதி நிலை 3073 K ஆகும். நிக்கல் வெள்ளி போன்று பளபளப்பான உலோகம். இது முக்கியமாகக் கந்தகத்துடன் கலந்து கூட்டுப் பொருள் வடிவில் மில்லரைட் (Millerite)என்ற தாதுவாகக் கிடைக்கின்றது.[16]\nஉலக நிக்கல் உற்பத்தியில் 46 விழுக்காடு நிக்கலிரும்பு செய்யவும், 34 விழுக்காடு சிறப்பு கலப்பு உலோகங்கள் மற்றும் இரும்பற்ற கலப்பு உலோகங்கள் செய்யவும், 14 விழுக்காடு மின்பொருட்கள் செய்யவும் 6 விழுக்காடு மற்றவற்றுக்காகவும் பயன்படுகிறது.[3][17]\nஇரும்புடன் 18 விழுக்காடு குரோமியம் 8 விழுக்காடு நிக்கல் சேர்ந்த அரிக்கப்படாத மற்றும் கறை படாத எஃகை உற்பத்தி செய்து இராணுவக் கவசஉடை, டாங்கிகள், பீரங்கிகள், போர்க் கப்பல்கள் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தினார்கள். நாணயங்கள் செய்ய, வெள்ளி போன்றது என்று பொருள் படும் அர்ஜென்டைன் என்ற நிக்கல் கலப்பு உலோகமும், புதிய வெள்ளி என்று பொருள் படும் நூசில்வர் என்ற நிக்கல் கலப்பு உலோகமும் பயன் தருகின்றன.60-70விழுக்காடு நிக்கலும்,25-35விழுக்காடு செம்பு, இரும்பு, மாங்கனீஸ், சிலிகான், கார்பன் ஆகியவையும் கலந்த மோனல் என்ற கலப்பு உலோகம் கடினத் தன்மையும், அமில அரிப்புக்கு எதிர்ப்புக் காட்டும் தன்மையும் கொண்டது. இது வேதியியல் பொருள் உற்பத்தி ஆலைகளிலும், கப்பல் சார்ந்த கட்டுமானங்களிலும் பயன் தருகிறது. தூய நிக்கலே அரிப்புக்கு எதிர்ப்புத் தரும். அதனால் ஆக்சிஜனேற்றம் அடையும் உலோகங்களின் பரப்பைக் காக்க அதனுடன் சிரிதளவு நிக்கலைச் சேர்ப்பர். நிக்கல் முலாம் பூச்சும் இதற்குப் பயனுள்ளது.\nசிறப்புப் பயன்பாட்டிற்கென நிக்கல் பல கலப்பு உலோகங்களைத் தந்துள்ளது. நிக்கல்-குரோமியக் கலப்பு உலோகம் நிக்ரோம் எனப்படும். இதன் மின் தடையெண் டங்க்ஸ்டனை விடக் குறைவு. குறைந்த உருகு நிலை கொண்டது என்பதால் மின்னிழை விளக்குகளில் இது அதிகம் பயன்படுவதில்லை.[18] எனினும் மின்னடுப்பு, மின்னுலைகளுக்கு நிக்ரோம் உகந்தது.\nஇன்வார் எனப்படும் கலப்பு உலோகததில் நிக்கல், இரும்பு கார்பன் முறையே 63.8%, 36 %, 0.2 % ஆக உள்ளன. இதன் வெப்ப விரிவாக்கம் மிகவும் குறைவு என்பதால் ஈடு செய்யப்பட்ட ஊசல்களில் இது பயன்படுகிறது. எலின்வரில் நிக்கல், குரோமியம் 36:12 என்ற விகிதத்தில் எஃகுடன் கலந்துள்ளன. இதன் மீள் திறன் வெப்பநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுவதில்லை என்பதால் கைக் கடிகாரங்களுக்குத் தேவையான நுண்ணிய மயிரிழைச் சுருள் வில்கள் செய்யப்படுகின்றன. மிசிமா (Mishima), அல்நிகோ (Alnico), அல்நி (Alni)போன்ற கலப்பு உலோகங்கள் உயரளவு காந்தப் பண்பைக் கொண்டுள்ளன. இவை நிலைக் காந்தங்கள், மின் மாற்றிகளின் உள்ளகம், தொலைபேசியின் அதிர்வுத் தகடு, சோக்கு போன்றவைகளில் பயன்படுகின்றன.[19] மின் காந்தங்களுக்கு உகந்த பொருளாக பெர்மலாய் (Permalloy)(இரும்பு: நிக்கல் = 22:78) என்ற கலப்பு உலோகம் பயன்படுகின்றது. இதன் காந்த உட்புகு திறன் மிகவும் அதிகம். இதை ஒரு மெல்லிய புற காந்தப் புலத்தைக் கொண்டே காந்தமாக்கம் செய்யவும், காந்த நீக்கம் செய்யவும் முடியும். நிகோசி(nicosi) என்ற கலப்பு உலோகம் (நிக்கல்:கோபால்ட்:சிலிகான்=94:4:2) ஆற்றல் மிக்க கேளா ஒலி மூலங்களை(Ultrasonic source) உருவாக்கப் பயன்படுகின்றது.\nநிக்கலும் டைட்டானியமும் சேர்ந்து நிட்டினால��� என்ற வடிவம் மறவா உலோகத்தை தருகின்றன. இதன் பயன்பாட்டின் காரணமாக பல துறைகளிலும் புதிய தொழில் நுட்பத்தைத் தந்து பல புதுமைகளை விளைவித்து வருகிறது.\nஹைட்ரஜனூட்டம் செய்து எண்ணெய்ப் பொருட்களைக் கெட்டிப் படுத்தும் வழிமுறையில் நிக்கல் ஒரு வினையூக்கியாகச் செயல்படுகின்றது. நிக்கல் இரு வகையான மின் சேமக்கலன்களில் பயன் தருகிறது. நிக்கல்-இரும்பு மின்சேமக்கலம் 1.35 வோல்ட் மின்னழுத்தமும், நிக்கல்-காட்மியம் மின்சேமக்கலம் 1.5 வோல்ட் மின்னழுத்தமும் தருகின்றன. நிக்கல்-காட்மியம் செல்களைக் கசிவின்றி முத்திரையிட முடிவதால் இவை கணக்கிடும் கருவிகள், மின்னணுச் சாதனங்கள், கைகடிகாரங்கள் போன்றவற்றில் பயன்படுகின்றன.\nநிக்கல் நுகர்ப்பொருள் உற்பத்தி ஆலைகளில் குறிப்பிடத்தக்க அளவில் பயன்படுகிறது. துருப்பிடிக்காத இரும்பு, அல்நிக்கோ காந்தம், நாணயங்கள், மென்சேமிப்புக் கலன்கள், நரம்பிசைக்கருவிகளின் (மின் கிதார்)கம்பிகள் ஆகியவை செய்ய நிக்கல் பேரளவில் பயன்தருகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-21T07:39:41Z", "digest": "sha1:AI3T7BXASIABIPVS5EFCF4X3IEBKIIP4", "length": 13169, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "தியெப்வால் நினைவுச்சின்னம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசோம்மேயில் காணாமல் போனோருக்கான தியெப்வால் நினைவுச்சின்னம்\nபொதுநலவாய போர்க் கல்லறைகள் ஆணையம்\nமுதலாவது உலகப்போரில் இறந்து அறியப்பட்ட கல்லறைகள் இல்லாதோருக்காக\n31 சூலை 1932 இல் வேல்சு இளவரசர் எட்வர்டினால்\nசூலை 1915 பெப்ரவரி 1918 நாட்களில் இடம்பெற்ற சோம்மே சண்டையில் வீழ்ந்துபட்டு, அவர்களுடைய பிற தோழர்களுக்குக் கிடைத்த மதிப்புக்குரிய அடக்கம் கிடைக்காமல்போன பிரித்தானியப் படையைச் சேர்ந்த அதிகாரிகள், வீரர்களுடைய பெயர்கள் இங்கே பதியப்பட்டுள்ளன.\nதியெப்வால் நினைவுச்சின்னம் (Thiepval Memorial) எனப்படும் சோம்மேயில் காணாமல் போனோருக்கான தியெப்வால் நினைவுச்சின்னம் என்பது, முதலாம் உலகப் போரின் போது சோம்மே என்னும் இடத்தில் இடம்பெற���ற சண்டையில் காணாமல் போன 72,195 பிரித்தானியாவையும், பிற பொதுநலவாய நாடுகளையும் சேர்ந்த படையினரின் நினைவாகக் கட்டப்பட்ட நினைவுச் சின்னம் ஆகும். இது பிரான்சில் பிக்கார்டியேயில் உள்ள தியெப்வால் என்னும் ஊரில் உள்ளது.\nஇந்த நினைவுச் சின்னம், முன்னைய தியெப்வால் மாளிகை அமைந்திருந்த இடத்திலிருந்து தென் கிழக்கே 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இம் மாளிகை தியெப்வால் காட்டுப் பகுதிக்கு அருகே தாழ் நிலப்பகுதியில் இருந்தது. மாளிகைப் பகுதியில் போர்க்காலத்தில் அமைந்திருந்த மருத்துவ மையங்களைச் சுற்றியிருந்த ஏராளமான கல்லறைகளை இடம் மாற்ற வேண்டும் என்பதனால், மாளிகை இருந்த இடம் நினைவுச் சின்னம் கட்டுவதற்குப் பொருத்தமில்லாது இருந்தது.\nநாட்டுப்புறப் பகுதியில் அமைந்துள்ள இந்த நினைவுச் சின்னக் கட்டிடம் செங்கற்களால் கட்டப்பட்டு போர்ட்லாந்துக் கற்கள் பதிக்கப்பட்ட 16 தூண்களைக் கொண்டது. இது 150 அடி (46 மீ) உயரமானது. போர்க் காலத்தில் இப்பகுதியில் நிலக்கீழ் சுரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்ததால் கட்டிடத்தைத் தாங்குவதற்கு 19 அடி (6 மீ) தடிப்புள்ள அத்திவாரம் அமைக்கவேண்டி இருந்தது. சர் எட்வின் லுட்யென்சு என்னும் கட்டிடக்கலைஞர் வடிவமைத்த இக் கட்டிடம் 1928 ஆம் ஆண்டுக்கும் 1932 ஆன் ஆண்டுக்கும் இடையில் கட்டி முடிக்கப்பட்டது. உலகிலுள்ள பிரித்தானியப் போர் நினைவுச் சின்னங்களில் பெரியது இதுவே ஆகும். பிற்காலத்தில் அரசர் எட்டாம் எட்வர்டான அப்போதைய வேல்சு இளவரசர், பிரான்சின் சனாதிபதி அல்பர்ட் லெப்ருன் முன்னிலையில் 1932 ஆம் ஆண்டு சூலை 31 ஆம் நாள் திறந்து வைத்தார்.\nஇந்நினைவுச் சின்னம் வேறு கல்லறைகள் இல்லாதவர்களும், காணாமற் போன அல்லது அடையாளம் காணப்படாத இறந்த போர் வீரர்களுக்காக அமைக்கப்பட்டது. உட்புற மேற்பரப்பில் பெரிய அளவில் பொறிப்புக்கள் உள்ளன. கட்டிடத்தின் நோக்கம் பற்றிய பொறிப்பு பின்வருமாறு:\nசூலை 1915 பெப்ரவரி 1918 நாட்களில் இடம்பெற்ற சோம்மே சண்டையில் வீழ்ந்துபட்டு, அவர்களுடைய பிற தோழர்களுக்குக் கிடைத்த மதிப்புக்குரிய அடக்கம் கிடைக்காமல்போன பிரித்தானியப் படையைச் சேர்ந்த அதிகாரிகள், வீரர்களுடைய பெயர்கள் இங்கே பதியப்பட்டுள்ளன.\nபோர்ட்லாந்துக் கற்கள் பதிக்கப்பட்ட தூண்களில் 72,000 வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவர்கள் சூலை 1916 க்கும் மார்ச் 1918 க்கும் இடையில் காணாமல் போனவர்கள் ஆவர். இவர்களில் பெரும்பாலோர் 1916 ஆம் ஆண்டில் சூலை முதலாம் தேதிக்கும், நவம்பர் நான்காம் தேதிக்கும் இடையில் இடம்பெற்ற முதற் சண்டைகளில் இறந்தவர்கள். இங்கு பெயர் பொறிக்கப்பட்டுள்ளவர்களில் எவரது எச்சங்களாவது பின்னர் கண்டுபிடிக்கப்படுமானால் அவர்களுக்கு உரிய படைத்துறை மரியாதைகளுடன் அவர்களுடைய ஊர்களுக்கு அண்மையில் அடக்கம் செய்தபின்னர், நினைவுச் சின்னத்தில் உள்ள அவர்களது பெயர் நீக்கப்படும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 03:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-21T06:48:55Z", "digest": "sha1:VZVPLZL7XEKMFTIX2AF5CQEU7SEL75LU", "length": 7016, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:விளையாட்டு அரங்குகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► உலகக்கோப்பை காற்பந்து அரங்குகள்‎ (12 பக்.)\n► ஒலிம்பிக் விளையாட்டரங்கங்கள்‎ (7 பக்.)\n► கூடைப்பந்தாட்ட மைதானங்கள்‎ (1 பகு)\n► டென்னிஸ் மைதானங்கள்‎ (3 பக்.)\n► துடுப்பாட்ட அரங்குகள்‎ (1 பகு, 18 பக்.)\n► நாடு வாரியாக விளையாட்டரங்குகள்‎ (11 பகு)\n\"விளையாட்டு அரங்குகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nஅண்ணா விளையாட்டு அரங்கம் - திருச்சிராப்பள்ளி\nஒலிம்பிக் தேசிய விளையாட்டு வளாகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூன் 2011, 03:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81(II)_%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-05-21T07:17:02Z", "digest": "sha1:3DU47KSAUQ2VA34DLAYFKWQVIAJPAJWI", "length": 10647, "nlines": 205, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாங்கனீசு(II) நைட்ரேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n20694-39-7 (நான்கு நீரேற்று) Y\nவாய்ப்பாட்டு எடை 178.95 கி/மோல்\nஏனைய எதிர் மின்னயனிகள் மாங்கனீசு குளோரைடு\nஏனைய நேர் மின்அயனிகள் மக்னீசியம் நைட்ரேட்டு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nமாங்கனீசு(II) நைட்ரேட்டு (Manganese(II) nitrate) என்பது Mn(NO3)2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஒவ்வொரு வாய்ப்பாட்டு அலகும், ஒரு Mn2+ நேர்மின் அயனியும் இரண்டு NO3−NO3− எதிர்மின் அயனியும் சேர்ந்து உருவாகிறது. பொதுவாக நான்கு நீரேற்று வகை Mn(NO3)2·4H2O பரவலாகக் காணப்பட்டாலும் நீரிலி வகைச் சேர்மத்துடன் ஒரு நீரேற்று மற்றும் அறுநீரேற்றுகள் இருப்பதாக அறியப்பட்டுள்ளன. இவற்றில் சில சேர்மங்கள் மாங்கனீசு ஆக்சைடு தயாரிப்பதற்கான முன்னோடிகளாக விளங்குகின்றன[1].\nமாங்கனீசு கார்பனேட்டை நீர்த்த நைட்ரிக் அமிலத்தில் கரைத்து மாங்கனீசு(II) நைட்ரேட்டு தயாரிக்கப்படுகிறது. :\nமாங்கனீசு ஈராக்சைடு மற்றும் நைட்ரசன் ஈராக்சைடு ஆகியவற்றைப் பயன்படுத்தியும் மாங்கனீசு(II) நைட்ரேட்டு தயாரிக்கலாம்.\nமாங்கனீசு(II) நைட்ரேட்டின் நீர்த்த கரைசல்களை 300° செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்தும் போது இச்சேர்மம் வெப்பச் சிதைவுக்கு உட்பட்டு MnO2 மற்றும் NO2 ஆகியச் சேர்மங்களைத் தருகிறது. மேலும் அதிகமான வெப்பநிலைக்குச் சூடுபடுத்தினால் MnO2 ஆக்சிசனை இழந்து Mn2O3 மற்றும் Mn3O4. சேர்மங்களாக மாறுகிறது.\nநைத்திரேட்டு அயனிகளின் உப்புகள், சக பிணைப்பு கிளைப் பொருள்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2016, 20:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/odi-odi-ulaikanum-movie-gallery/", "date_download": "2019-05-21T07:30:56Z", "digest": "sha1:MJHZ7WMDVOZTXGDCAPOJC6ER655H67YN", "length": 9185, "nlines": 85, "source_domain": "universaltamil.com", "title": "Odi Odi Ulaikanum Movie (Gallery) Universal Tamil", "raw_content": "\nசந்தானம் -அமோரா தஸ்தர் நடிக்கும் “ ஓடி ஓ���ி உழைக்கனும் “\n வைரலாகும் கோமாளி பட போஸ்டர்\nநடிகர் ஜெயம்ரவி தற்போது கோமாளி படத்தில் நடித்து வருகிறார். ப்ரதீப் ரங்கநாதன் இயக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால், சமயுக்தா ஹெட்ஜே என கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் இரு போஸ்டர்கள் வெளியாகி...\nநடனத்தில் பட்டையை கிளப்பும் ஐஸ்வர்யா ராயின் மகள் – வைரலாகும் வீடியோ\nஅபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் பாலிவுட் சினிமாவின் நட்சத்திர ஜோடிகள். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். பள்ளியில் படித்து வரும் இவர் Mere Gully Mein என்ற பாடலுக்கு...\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கு...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nஅரசாங்கத்துக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியால், கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது சற்றுமுன் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nயாழில் வெடிபொருட்கள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது\nயாழ்ப்பாணம், பளை பகுதியில் வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீர் சுற்றிவளைப்பில் பளை பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டனர்...\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\nபிகினி உடையில் படு ஹொட்டாக நடனமாடியதை பார்த்து குரங்காய் மாறிய மனிதன்- என்ன கொடுமைடா...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வா��்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:17:54Z", "digest": "sha1:DMEUEWLREHGKARVNYG6BCC7RM2OGFORT", "length": 7422, "nlines": 111, "source_domain": "universaltamil.com", "title": "காஜல் அகர்வால் Archives – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் காஜல் அகர்வால்\n வைரலாகும் கோமாளி பட போஸ்டர்\nகிரிக்கெட் வீரருடன் ஒருதலை காதல்- மனம் திறந்த காஜல்\n மிகுந்த வேதனையும் கோபமும் ஏற்படுகிறது – நடிகை காஜல் உருக்கம்\nஇணையத்தில் வைரலாகும் காஜல் அகர்வாலின் நிவ் லுக் போஸ்…\n வைரலாகும் காஜல் அகர்வாலின் ஹாட் புகைப்படங்கள்\nகடற்கரையில் படுஹொட் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட பிரபல நடிகை- யார் தெரியுமா புகைப்படம் உள்ளே\nஅட்டை படத்திற்கு படு கவர்ச்சி போஸ் கொடுத்த காஜல் – வைரலாகும் புகைப்படம்\nஇந்தியன் 2 படத்தில் புதிதாக இணைந்த நகைச்சுவை நடிகர்\nஇந்த போட்டோவில் காஜலை கண்டுபிடியுங்கள் பார்கலாம் –வைரலாகும் காஜலின் பள்ளி பருவ குரூப் போட்டோ\nவாவ் காஜல் அகர்வாலா இது இவ்வளவு அழகா இருக்காங்க- புகைப்படம் உள்ளே\nகமலின் இந்தியன்-2வில் இணைந்த பிரபலம் – அதிகாரப்பூர்வ தகவல்\nஇந்த 2018 இல் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த கோலிவுட் டாப் 10...\nபடு மோசமான காட்சியில் நடித்துள்ள நடிகை காஜல் அகர்வால்- வீடியோ உள்ளே\nஇந்தியன் 2 பட கூட்டணியில் இணையும் அனிருத்\nஉச்சக்கட்ட படுகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த காஷல்- புகைப்படம் உள்ளே\nபொது இடத்தில் காஜலுக்கு முத்தம் கொடுத்த ஒளிப்பதிவாளர் – வைரல் வீடியோ\nமலைப்பாம்பு வீடியோவால் சிக்கலில் மாட்டிய காஜல் அகர்வால்\nஐ.ஏ.ஆர்.ஏ விருது வழங்கும் விழாவில் சிறந்த சர்வதேச விருதை வென்ற விஜய்\nஇந்த நடிகருடன் ஜோடி சேரும் வாய்ப்பு காஜல் அகர்வாலுக்கு கிடைக்குமா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/maniratnam-upcoming-young-actor-who-refused-to-act-in-the-film/", "date_download": "2019-05-21T07:10:50Z", "digest": "sha1:DE5I6SWDQOKEPNQPDDXVYOHYMDJOWI72", "length": 9959, "nlines": 98, "source_domain": "www.cinemapettai.com", "title": "நடிக்க வாய்ப்பு கிடைத்தும் மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்த பிரபல இளம் நடிகர்.! - Cinemapettai", "raw_content": "\n���டிக்க வாய்ப்பு கிடைத்தும் மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்த பிரபல இளம் நடிகர்.\nநடிக்க வாய்ப்பு கிடைத்தும் மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்த பிரபல இளம் நடிகர்.\nநிவின் பாலி, நட்டி என்கிற நட்ராஜ், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உட்பட பலர் நடித்துள்ள படம், ’ரிச்சி’. கன்னடத்தில் வெளியான ’உல்லிடவரு கன்டன்டே’- படத்தின் ரீமேக். மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கவுதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார்.\nடிசம்பர் 8ஆம் தேதி வெளியாகும் இந்தப் படம் நிவின் பாலி கூறும்போது, திரைத்துறைக்கு வந்த நாள் முதலே தமிழில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ’நேரம்’ இருமொழி படம்.\nஇதுதான் என் முதல் நேரடி தமிழ்ப்படம். பிரேமம் படம் தமிழில் ஹிட்டாகும் என்று நினைத்து பார்க்கவில்லை. ’ரிச்சி’ படத்தின் ஒரிஜினலை பார்த்தேன். இதில் எனக்கு நடிக்க வாய்ப்பிருப்பது தெரிந்ததால் சம்மதித்தேன்.\nஆரம்பத்தில் இயக்குனர் கவுதமிடம் இதில் தமிழ் நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்றேன். ஆனால், அவர் நீங்கள் நடித்தால்தான் சரியாக இருக்கும் என்றார். தமிழுக்காக காட்சியில் மாற்றங்கள் செய்திருக்கிறார். என்னைச் சுற்றி தமிழ்ப் பேசுபவர்களை இருக்க வைத்துக்கொண்டு தமிழ்க் கற்றேன்.\nதமிழில் யார் இயக்கத்தில் நடிக்க ஆசை என்று கேட்கிறார்கள். மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. எனக்கு அந்த ஆசை இருக்கிறது.\nஇருவரும் ஒரு படத்தில் நடிப்பதற்காக பேசினோம். கால்ஷீட் பிரச்னை காரணமாக அதில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அடுத்து கவுதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் சுப்புராஜ் என நிறைய பேர் இருக்கிறார்கள்.\nதொடர்ந்து தமிழில் நடிப்பீர்களா என்று கேட்கிறார்கள். அதை ரிச்சி படம்தான் தீர்மானிக்கும். இந்தப் படம் ஹிட்டானால் என்னை அழைப்பார்கள். தோல்வி அடைந்தால் என் நம்பரை கூட டெலிட் பண்ணி விடுவார்கள்’ என்றார்.\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-06/", "date_download": "2019-05-21T07:31:58Z", "digest": "sha1:KI5WT2M3EE7DI3BOU3VASM2HNIGSRFGI", "length": 10306, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "கிழக்கு மாகாணத்தில் ஆறு 06 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்வு!! « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / உள்நாட்டு செய்திகள் / கிழக்கு மாகாணத்தில் ஆறு 06 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்வு\nகிழக்கு மாகாணத்தில் ஆறு 06 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்வு\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் March 16, 2019\nநாடளாவிய ரீதியில் 1000 தேசிய பாடசாலைகளை உருவாக்கும் கல்வி அமைச்சின் கொள்கைக்கு அமைய கிழக்கு மாகாணத்தில் ஆறு 06 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக கல்வி அமைச்சினால் தரமுயர்த்தப்பட்டுள்ளன.\nகிழக்கு மாகாணத்தில் கிண்ணியா அல்-அக்ஸா மகா வித்தியாலயம், கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி, களுதாவளை மத்திய மகா வித்தியாலயம், பொத்துவில் முஸ்லிம் மஹா வித்தியாலயம், சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி, அம்பாறை பண்டாரநாயக்க பாளிகா ம.வி. ஆகிய ஆறு பாடசாலைகளும் இதுவரை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.\nஏற்கனவே கிழக்கு மாகாணத்தில் 32 தேசிய பா���சாலைகள் காணப்பட்டு வந்த நிலையில் தற்போது 38ஆக அதிகரித்துள்ளது.\nகிழக்கு மாகாணத்தில் மாகாண சபையால் நிருவகிக்கப்படும் பல முன்னணி பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்ப்பட்டு மத்திய கல்வி அமைச்சின் நிருவாகத்தின் கீழ் கொண்டுவரப்படுவது குறித்தும் மாகாண சபை பாடசாலைகளை தேசிய பாடசலைகளாக தரமுயர்த்துவதில் கல்வி அமைச்சு காட்டும் அக்கறை குறித்தும் கிழக்கு மாகாண கல்வித்துறைசார் புத்திஜீவிகள் கவலை தெரிவித்துள்ளனர்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#கிழக்கு மாகாணத்தில் ஆறு 06 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்வு\nTagged with: #கிழக்கு மாகாணத்தில் ஆறு 06 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்வு\nPrevious: சொந்த நிலங்களை விடுவிக்கக் கோரி மன்னார்- சிலாவத்துறை மக்கள் ஆர்ப்பாட்டம்\nNext: ஹம்பாந்தோட்டையில் அதிசக்திவாய்ந்த வெடிப்பொருட்கள் மீட்பு\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\n100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nபுத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/119619.html", "date_download": "2019-05-21T07:00:12Z", "digest": "sha1:6UIGAOTAIUGVJ2AI33ACMWXLD56JN47K", "length": 9593, "nlines": 56, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "என் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…", "raw_content": "\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nநடிகை மீனா தென்னிந்திய நடிகர்களில் பெரும்பாலனவர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். அவரிடம் நீங்கள் ஜோடி சேர ஆசைப்பட்டு நிறைவேறாத ஹீரோ யார் என்று கேட்டதற்கு அரவிந்தசாமிகூட மட்டும்தான் நான் நடிக்கலை.\n‘ரோஜா’ படம் ரிலீஸான நேரத்துல அவருக்குப் பெரிய கிரேஸ் இருந்தது. அப்போ அவர்கூட ஒரு படத்துல நடிக்கும் வாய்ப்பு வந்தும், கால்ஷீட் பிரச்சினையால் அது கைகூடலை. ‘மிஸ் பண்ணிட்டோம்’னுதான் இப்போதும் தோணும். விஜய் சார்கூட நிறைய படம் ஹீரோயினா கமிட் ஆகி, நடிக்க முடியாம போயிடுச்சு. ‘தெறி’ பட ஷூட்டிங் டைம்ல, ‘வேணும்னேதானே என்கூட நடிக்காம இருந்தீங்க’னு கேட்டுட்டு, ‘அப்போ உங்க டைரி தெரியும், சும்மா விளையாட்டுக்குக் கேட்டேன்’னு சிரிச்சார்.\nஅவர்கூட நடிக்காத குறையைப் போக்கவே, ‘ஷாஜகான்’ படத்துல விஜய் சார்கூட ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடினேன். ‘ஃப்ரெண்ட்ஸ்’ (தேவயானி ரோல்), ‘ப்ரியமுடன்’ (கெளசல்யா ரோல்), ‘வாலி’ (சிம்ரன் ரோல்), ‘தேவர் மகன்’ (ரேவதி ரோல்), ‘படையப்பா’ (ரம்யா கிருஷ்ணன் ரோல்), ‘பொன்னுமணி’ (சௌந்தர்யா ரோல்) என்று நான் கதைகேட்டு, நடிக்க முடியாம போன படங்களின் பட்டியல் ரொம்ப நீளம்’ என்று கூறி உள்ளார். வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றி கேட்டதற்கு ‘ரொம்ப துயரமான வி‌ஷயம்.\nஎல்லா துறைகள்லயும் பெண்களுக்கு பிரச்னை உண்டு. நான் எதிர்கொள்ளவில்லை என்றாலும், என் காலத்திலேயும் இந்தப் பிரச்சினை இருந்தது. வக்கிர புத்தியுடைய ஆண்கள் திருந்தணும். அவங்க ஒரு பொண்ணுகிட்ட ‘டீல்’ பேசுறதுக்கு முன்னாடி, தங்களுக்கும் மனைவி, மகள் இர���க்காங்கனு உணரணும். திறமைக்கான வாய்ப்பை வேறு எந்த சமரசமும் இல்லாமல், பெண்கள் போராடிப் பெறணும்’ என்று பதில் அளித்துள்ளார்..\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க...\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்....\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://divyaprabandham.koyil.org/index.php/category/other/chathu-sloki/", "date_download": "2019-05-21T06:38:50Z", "digest": "sha1:GJVZTKYURL2BRXSXZPIQBUCTUK7YM5MI", "length": 47345, "nlines": 579, "source_domain": "divyaprabandham.koyil.org", "title": "chathu: SlOki | dhivya prabandham", "raw_content": "\nசது: ச்லோகீ – முடிவுரை\nஆகாரத்ரய ஸம்பன்னாம் அரவிந்த நிவாஸிநீம் |\nஅசேஷ ஜகதீசித்ரீம் வந்தே வரத வல்லபாம் ||\nசேஷத்வ பாரதந்த்ர்ய போக்யதைகளில் அவனையன்றி அறியாதமை என்று சொல்லக்கூடிய முப்பெருமை பெற்றவளும் தாமரையில் வசிப்பவளுமான எல்லா உலகையும் நியமித்து நடத்துமவளுமான வரதனுடைய அன்புக்குரியவளை வணங்குகிறேன்.\nஇந்த அநுபவத்துக்கு மெருகூட்ட தாமல் வங்கீபுரம் பார்த்தஸாரதி ஐயங்கார் ஸ்வாமியால் சேர்க்கப்பட்ட ச்லோகங்கள்:\nஓம் பகவன் நாராயணாபிமதாநுரூப ஸ்வரூப ரூப குண விபவைச்வர்ய சீலாத்யநவதிகாதிசய\nஅஸங்க்யேய கல்யாண குண கணாம் பத்மவநாலயாம் பகவதீம் ச்ரியம் தேவீம் நித்யாநபாயிநீம் நிரவத்யாம் தேவதேவ திவ்ய மஹிஷீம் அகில ஜகன் மாதரம் அஸ்மன் மாதரம் அசரண்ய சரண்யாம் அனன்ய சரண: சரணமஹம் ப்ரபத்யே ||\nபகவானான நாராயணனுக்கு இஷ்டமும் ஏற்றதுமான ஸ்வரூபம், ரூபம், பெருமை, குணங்கள், ஐஸ்வர்யம், ஒழுக்கம் முதலிய எல்லையில்லாப் பெருமை வாய்ந்ததும், கணக்கில் அடங்காததுமான மங்கள குணங்களைப் பெற்றவளும் தாமரைக் காட்டை இருப்பிடமாகக் கொண்டவளும் பகவதீ என்று சொல்வதற்கேற்ற ஆறு குணங்களுடன் கூடியவளும் ஸ்ரீ: என்ற திருநாமம் பூண்டவளும் ஒளியுள்ளவளும் தேவதேவனான நாராயணனுக்கு திவ்ய மஹிஷியும், என்றும் வேறொருவனை ரக்ஷகமாக அடையாதவளும், எனக்குத் தாயும் ஆனவளை வேறொருவரை ரக்ஷகமாகப் பெறாத நான் ரக்ஷகமாக அடைகிறேன்.\n— சரணாகதி கத்யம் முதல் சூர்ணை\nஉல்லாஸ பல்லவித பாலித ஸப்தலோகீ\nநிர்வாஹ கோரகித நேம கடாக்ஷ லீலாம் |\nஸ்ரீரங்க ஹர்ம்ய தவ மங்கள தீப ரேகாம்\nஸ்ரீரங்கராஜ மஹிஷீம் ச்ரியம் ஆச்ரயாம: ||\nசெழித்து வளரும்படி ஏழு உலகங்களையும் செய்துகொண்டு ஸ்ரீரங்கம் என்னும் மாளிகைக்கு மங்களதீபம்போல் விளங்குகிற ஸ்ரீரங்கராஜ திவ்யமஹிஷியான ஸ்ரீ மஹாலக்ஷ்மியை ஆச்ரயிப்போமாக.\nஸமஸ்த ஜநநீம் வந்தே சைதந்ய ஸ்தந்ய தாயிநீம் |\nச்ரேயஸீம் ஸ்ரீநிவாஸஸ்ய கருணாமிவ ரூபிணீம் ||\nதனது லீலையான கடாக்ஷத்தாலேயே நன்றாகச் எல்லாருக்கும் தாயும் அறிவு என்னும் முலைப்பால் கொடுப்பவளும் (தன்னை ஸ்திரமாக வைத்துக்கொண்டிருக்கும் திருவேங்கடமுடையானுக்கு) மேன்மையை அளிப்பவளும் திருவேங்கடமுடையானுடைய உருவெடுத்த கருணை போலும் இருக்கிற மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nசது: ச்லோகீ – ச்லோகங்கள்\nகாந்தஸ் தே புருஷோத்தம: பணிபதிச் சய்யாஸனம் வாஹநம்\nவேதாத்மா விஹகேச்வரோ யவனிகா மாயா ஜகன்மோஹிநீ\nப்ரஹ்மேசாதி ஸுரவ்ரஜஸ் ஸதயிதஸ் த்வத் தாஸ தாஸீ கண:\nஸ்ரீரித்யேவ ச நாம தே பகவதி ப்ரூம: கதம் த்வாம் வயம்\n உன்னை நாம் எப்படிச் சொல்லுவோம் உனக்குக் கணவன் புருஷர்களில் சிறந்த நாராயணன்; ஸர்ப்பங்களில் சிறந்த ஆதிசேஷனோ படுக்கை, ஆசனம்; வேத ஸ்வரூபியான கருடாழ்வான் வாஹனம்; உலகத்தை மோஹிக்கும் மாயை உன்னை அறியவொட்டாமல் தடுக்கும் திரை; பிரம்மா, சிவன் முதலிய தேவர் குழு அவரவர் மனைவிகளுடன் உனக்கு வேலையாட்கள்; உனக்குப் பெயரோ ஸ்ரீ என்று எல்லாச் சொல்லுக்கும் மேன்மையைத் தெரிவித்த���க்கொண்டு முன் நிற்பது. இப்படி இவ்வளவு மஹிமை உள்ள உன்னை எவ்வாறு சொல்லுவது\nயஸ்யாஸ்தே மஹிமானமாத்மான இவ த்வத் வல்லபோபி ப்ரபு:\nநாலம் மாதும் இயத்தயா நிரவதிம் நித்யாநுகூலம் ஸ்வத:\nதாம் த்வாம் தாஸ இதி ப்ரபன்ன இதி ச ஸ்தோஷ்யாம்யஹம் நிர்பயோ\nலோகைகேச்வரி லோகநாத தயிதே தாந்தே\nஎந்த உன்னுடைய இயற்கையாகவே உனக்கு நித்யாநுகூலமாகவும் எல்லையில்லாததுமான விபவத்தைத் தனக்குப்போல் உன் அன்புக்குரியவனான ஈஸ்வரனும் இவ்வளவு என்று அளவிடுவதற்குத் திறமையற்றவனாகிறானோ அப்படிப்பட்ட உன்னை தாசன் என்றும் சரணாகதன் என்றும் சொல்லி நான் கொஞ்சமேனும் பயமற்றவனாகத் துதிக்கிறேன். உலகத்துக்கு ஒரே நாயகியாகவும் ஒரே நாதனான நாராயணனுக்கு மனைவியுமானவளே பொறுமையுள்ளவளே உன் தயையை அறிந்து நான் இப்படிக் கூறுகிறேன்.\nஈஷத் த்வத் கருணா நிரீக்ஷண ஸுதா ஸந்துக்ஷணாத் ரக்ஷ்யதே\nநஷ்டம் ப்ராக் ததலாபதஸ் த்ரிபுவனம் ஸம்ப்ரத்யனந்தோதயம்\nச்ரேயோ ந ஹ்யரவிந்த லோசனமன: காந்தா ப்ரஸாதாத்ருதே\nஸம்ஸ்ருத்யக்ஷர வைஷ்ணவாத் வஸுந்ருணாம் ஸம்பாவ்யதே கர்ஹிசித்\nஇந்த மூவுலகும் கொஞ்சம் கருணையுடன் கூடிய உன் பார்வை என்னும் அம்ருதத்தினுடைய நனைப்பதால் இரட்சிக்கப் படுகிறது. அது கிடைக்காததால் முன்பு அழிந்தது இப்போது பலவகையாகத் தோற்றமளிக்கிறது ஐஹிகம், கைவல்யம், பரமபதம், என்கிற மூவகையான சுகங்களும் மனிதர்களுக்குத் தாமரைக் கண்ணனுடைய திருவுள்ளத்துக்கு இனியவளான உன் திருவருளல்லது மேன்மை ஒருபோதும் எதிர் பார்க்கப் படுவதில்லையன்றோ.\nசாந்தானந்த மஹாவிபூதி பரமம் யத்ப்ரஹ்ம ரூபம் ஹரே:\nமூர்த்தம் ப்ரஹ்ம ததோபி தத்ப்ரியதரம் ரூபம் யதத்யத்புதம்\nயாந்யந்யானி யதாஸுகம் விஹரதோ ரூபாணி ஸர்வாணி தாநி\nஆஹுஸ்வைரநுரூபரூபவிபவைர் காடோப கூடாநி தே\nபகவானுடைய எல்லா வகையான உருவங்களிலும் உன் சம்பந்தம் உண்டென்பது இதில் பேசப்படுகிறது. அமைதியோடு முடிவில்லாத மகாவிபூதி என்னும் பரமபதத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவுக்குத் திருமேனியாக உள்ள எந்த உருவமோ அதைவிட மிகவும் பிரியமான உருவம் எதுவோ, எது ஆச்சர்யமானதோ சுகத்துக்கேற்றவாறு அவ்வப்போது எடுக்கப்பட்ட லீலையாக எடுக்கின்ற வேறு பல உருவங்களோ அந்த எல்லா உருவங்களும் தனது தகுந்த உருவங்களுடன் பெருமையுடனும் அழுந்தி ஆலிங்கனம் செய்யப்பட்டவையே. இத��ால் பகவானுடைய எல்லா நிலைகளிலும் பிராட்டியின் சேர்த்தி சொல்லப்பட்டது.\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nசது: ச்லோகீ – தனியன்\nஆளவந்தார் – காட்டுமன்னார் கோயில்\nயத் பதாம்போருஹத்யாந வித்வஸ்தாசேஷ கல்மஷ: |\nவஸ்துதாமுபயாதோஹம் யாமுநேயம் நமாமிதம் ||\nஎவருடைய திருவடித் தாமரைகளை த்யாநித்ததால் அழிக்கப்பட்ட சகல பாபத்தை உடையவனாக நான் வஸ்துவாக இருப்பதை அடைந்தேனோ அந்த யாமுன முனியை (ஆளவந்தாரை) வணங்குகிறேன்.\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nபெருந்தேவித் தாயார், உபய நாச்சியார்களுடன் வரதராஜப் பெருமாள் – காஞ்சீபுரம்\nஆளவந்தார் – காட்டுமன்னார் கோயில்\nஆளவந்தார் ஸ்ரீமந் நாராயணின் திவ்ய மஹிஷியான ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் பெருமையை வெளிப்படுத்தும் நோக்குடன் சது: ச்லோகீ என்னும் அழகிய ஸம்ஸ்க்ருத ஸ்தோத்ர ப்ரபந்தத்தை அருளிச்செய்து உள்ளார்.\nந்யாய வேதாந்த வித்வான் தாமல் வங்கீபுரம் ஸ்ரீ உ வே பார்த்தஸாரதி ஐயங்கார் ஸ்வாமி இந்தப் ப்ரபந்தத்திற்குத் தமிழில் ஒரு எளிய பொழிப்புரை அருளியுள்ளார். அதை இங்கே நாம் காண்போம்.\nஇந்தப் ப்ரபந்தத்தில் உள்ள நான்கு ச்லோகங்களுடன், எம்பெருமானாரால் ப்ரபந்த கர்த்தாவான ஆளவந்தாரைக் கொண்டாடி அருளப்பட்ட தனியனும் உள்ளது. இறுதியில் இந்த நாலு ச்லோகங்களை, காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாளின் திவ்ய மஹிஷியான பெருந்தேவித் தாயார் பரமாக விளக்கும் ஒரு ச்லோகமும் உள்ளது. தாமல் ஸ்வாமி இந்த அநுபவத்துக்கு அழகு சேர்க்கும் வகையில் சில ச்லோகங்களை இறுதியில் சேர்த்து அருளியுள்ளார்.\nபின்வரும் கட்டுரைகளில் இந்த ப்ரபந்தத்தை அநுபவிப்போம்:\nஅடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nShanthi on சது: ச்லோகீ – ச்லோகங்கள்\nShanthi on உத்தர​ திநசர்யை – 14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://nethaji.in/2014/03/14/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-05-21T07:16:50Z", "digest": "sha1:X2YI4PKEOEC6EKOXTK6VHJQCT5FHWVQJ", "length": 5107, "nlines": 37, "source_domain": "nethaji.in", "title": "வெண்ணந்தூர் ஒன்றிய அ.பிரோமலதா,பொது தகவல்அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(திட்டம்) பதில் அளிக்க மறுத்த பின் அடுத்த கடிததிற்கு பதில் அளித்த விவரம் அடங்கிய நகல்கள். | Nethaji Makkal Iyakkam", "raw_content": "\nநேதாஜிக்கு மாலை அணிவித்து சென்றதின் படங்கள்\nMay 21, 3008 3:58 pm You are here:Home Blog வெண்ணந்தூர் ஒன்றிய அ.பிரோமலதா,பொது தகவல்அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(திட்டம்) பதில் அளிக்க மறுத்த பின் அடுத்த கடிததிற்கு பதில் அளித்த விவரம் அடங்கிய நகல்கள்.\nவெண்ணந்தூர் ஒன்றிய அ.பிரோமலதா,பொது தகவல்அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(திட்டம்) பதில் அளிக்க மறுத்த பின் அடுத்த கடிததிற்கு பதில் அளித்த விவரம் அடங்கிய நகல்கள்.\nஅன்பு நட்பு வட்டமே நம் நேதாஜி மக்கள் இயக்கத்தின் துணை செயலாளர் மகன் ஒரு விரலில் காரை இழுத்து சாதனை படைத்து உள்ளான். இந்த வீடியோவை Natarajan Smnr என்ற பெயரில் உள்ள facebook-ல் பார்க்கவும். நேதாஜி மக்கள் இயக்கம் சார்பாக வாழ்த்துகள்\nநேதாஜி பிறந்த நாள் 23.01.2015\nநம் இயக்கத்தின் சார்பாக நம் இயக்கத்தின் நிறுவனரும் தலைவருமான SMNR நடராஜன் அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்துடன் கூடிய தேர்தல் அறிக்கையின் நகல்.\nமக்கள் அரசிடம் கேட்கும் மனுக்கள் மீது எவ்வளவு நாட்களுக்குள் தீர்வு காணப்படும்\nபசுமை வீடு கட்ட தகுதியின் விவரத்தின் நகல்கள்.\nவெண்ணந்தூர் ஒன்றிய அ.பிரோமலதா,பொது தகவல்அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(திட்டம்) பதில் அளிக்க மறுத்த பின் அடுத்த கடிததிற்கு பதில் அளித்த விவரம் அடங்கிய நகல்கள்.\nரங்கசாமி என்பவர் ஊனமுற்றோர்க்கான உதவி தொகை நிறுத்தி வைக்கப்பட்டதை வாங்கி கொடுத்த விவரத்தின் நகல்.\nபைரவ நாயுடு என்பவருக்கு EB யினால் ஏற்பட்ட பிரச்சனையை நம் இயக்கம் மூலம் முடித்த விவரம்.\nநாமக்கல் மாவட்டத்தில் அரசு புறம் போக்கு நிலமாக உள்ளவை ஹெக்டேரில் எவ்வளவு என்ற கேள்விக்கு பதில் ஆட்சியர் அலுவலகம் மூலம் அளித்த விவரங்களின் கடித நகல்.\nமாவட்ட ஆட்சியரின் நேரடிபார்வையின் கீழ் இயங்கும் அலுவலகங்கள் பற்றி ஆட்சியரே அளித்த விவரங்களின் கடித நகல்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil-video/ann-videos/news/ann-news-today-03-11-2016", "date_download": "2019-05-21T06:47:57Z", "digest": "sha1:YEUYMXHQCEGJYDQRWXXHDUVWEYASP7PI", "length": 2848, "nlines": 60, "source_domain": "tamil.annnews.in", "title": "ann-news-today-03-11-2016ANN NewsTamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Ann news Tamil", "raw_content": "தமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை...\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=28991", "date_download": "2019-05-21T07:47:52Z", "digest": "sha1:W2JEYXXWA7JH6Z6O6OULRO6BMAWQPUPV", "length": 8169, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "ஒன்றரை இலட்சம் பசுக்களை", "raw_content": "\nஒன்றரை இலட்சம் பசுக்களை கொலை செய்யும் நியூசிலாந்து\nநியூசிலாந்து நாட்டில் பால் உற்பத்தி அளவு உலகளாவிய ரீதியில் முதலிடத்தில் உள்ளது.\nஉலகின் மொத்த உற்பத்தில் 3 சதவீதம் இங்குள்ள 66 லட்சம் பசு மாடுகள் மூலமே நிவர்த்தி செய்யப்படுகின்றது.\nநியூசிலாந்தின் முக்கியதொழில் வளமான பால்வளம் மற்றும் கால்நடை உற்பத்தியை பாதிக்கும் வண்ணம் பசுக்களில் நிமோனியா உள்ளிட்ட நோய்களை உண்டாக்கும் மைக்கோபிளாஸ்மா போவிஸ் எனப்படும் பாக்டீரியா அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கண்டறியப்பட்டது.\nஇதனால், பண்ணைகளில் பாக்டீரியா தொற்றுக்கு உள்ளான பசுக்களுடன், ஆரோக்கியமாக உள்ள பசுக்களையும் கொல்ல நியூசிலாந்து அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nபாக்டீரியா தாக்குதலுக்கு உள்ளான பசுக்களை கொன்று, எரிக்கவும், பாக்டீரியா தாக்காத பசுக்களை மரங்களுக்கு உரமாகவும், உணவிற்காகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் சுமார் 1,50,000 பசுக்களை கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇது கூறியுள்ள பேசிய பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன்,\nஇது போன்ற பசு ஒழிப்பு நடவடிக்கையை யாரும் விரும்பவில்லை , ஆனால், இந்த நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால், நியூசிலாந்து நாட்டின் கால்நடை வளம் அழிந்து விடும். இதற்கு உடனே நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், நாட்டில் உள்ள 2000 பால் பண்ணைகள் மற்றும் மாட்டிறைச்சி நிலையங்களை காக்க முடியாமல் போய்விடும், என்று தெரிவித்துள்ளார்.\nஓட்டு எண்ணும் பணியை அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி......\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019...\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nதனுஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு...\nவிடுதலைப் போரில் பட்ட விழுப்புண் வலிப்பினால் நீரில் மூழ்கி முன்னாள்......\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி.\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/15th-century-copper-coin-with-tamil-letters/", "date_download": "2019-05-21T07:27:15Z", "digest": "sha1:CJD4K4QGGHARHYFL5BFEEQMRCXG3MG4A", "length": 8299, "nlines": 83, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –தமிழ் எழுத்துக்களுடன் கூடிய கி.பி., 15ம் நுாற்றாடு செம்பு காசு கண்டுபிடிப்பு! - World Tamil Forum -", "raw_content": "\nMay 20, 4562 3:58 pm You are here:Home வரலாற்று சுவடுகள் தமிழ் எழுத்துக்களுடன் கூடிய கி.பி., 15ம் நுாற்றாடு செம்பு காசு கண்டுபிடிப்பு\nதமிழ் எழுத்துக்களுடன் கூடிய கி.பி., 15ம் நுாற்றாடு செம்பு காசு கண்டுபிடிப்பு\nதமிழ் எழுத்துக்களுடன் கூடிய கி.பி., 15ம் நுாற்றாடு செம்பு காசு கண்டுபிடிப்பு\nகி.பி., 15ம் நுாற்றாண்டில், சேலத்தில் வெளியிட்ட நரசிம்மரின் உருவம், தமிழ் எழுத்துகளுடன் கூடிய அரிய செம்புக்காசு கிடைத்துள்ளது.\nதர்மபுரி அருகே, கொத்துாரில், கல்வெட்டுகளை ஆய்வு செய்து, வரலாற்று ஆய்வாளர்கள் நடன காசிநாதன், சீதாராமன் முறையே, ‘சேலம், தர்மபுரி வரலாற்று பதிவுகள், தமிழ் மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள்’ நுால்களை எழுதியுள்ளனர். அதில், கி.பி., 1511ல், அப்போதைய ஒன்றிணைந்த சேலம் மாவட்டம், ஓசூரை, மன்னன் ராமண்ண நாயக்கர் ஆண்டு வந்தார். அவரது காலத்தில், ‘காளை’ உருவம், தெலுங்கு எழுத்துகளுடன் நாணயம்; நின்ற நிலையில், ‘அனுமன், நரசிம்மர்’ உருவம் பொறித்து, ‘ரமண’ எனும் தமிழ் எழுத்துகள் உட்பட, ஐந்து வகை நாணயங்களை கையால் அச்சடித்து வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2.44 கிராம் எடை அதன்படி, திருச்சி காவிரி ஆற்றுப்படுகையில், கடந்த மாதம் கிடைத்த செம்புக்காசு, 2.44 கிராம் எடை, முன்புறம் அமர்ந்த நிலையில் யோக நரசிம்மர், பின்புறம், ‘ரமண’ என, இரட்டை வரியில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.\nபல்வேறு கால கட்டங்களில், தமிழ் எழுத்துகளுடன் வெளியிட்டுள்ள காசுகள் கிடைத்தாலும், சேலத்தை ஆண்ட மன்னர்கள் வெளியிட்ட காசுகள், மிக அரிதாகவே கிடைத்து உள்ளன.\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதிருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு\nயுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன\nமே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம் தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்\n‘மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’ – இலங்கை ராணுவ தளபதி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\n“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-21T06:46:32Z", "digest": "sha1:BNEY2TZBIWANOND46DKP5JIHBS55XIRU", "length": 10239, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | துணை முதல்வர்", "raw_content": "\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nஅமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23-ஆம் தேதி முடிவெடுக்கப்படும்- ஓபிஎஸ்\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தவறாகி இருக்கின்றன: வெங்கையா நாயுடு\nமுடிவு வரும் முன் 'எம்.பி.யான' ரவீந்திரநாத் - ஆலய கல்வெட்டில் பெயர் பொறிப்பு\nசந்திரபாபு நாயுடுவுடன் திமுக பொருளாளர் துரைமுருகன் சந்திப்பு\nஜெட் ஏர்வேஸ் துணை சிஇஓ ராஜினாமா\nதிமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் சந்திரசேகர் ராவ்\nகிரண்பேடி தீர்ப்புக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஅப்பாவுக்கே கட்டளைப் போட்ட ஒருநாள் துணை ஆணையரான மாணவி\n“விவிபேட் மூலம் தேர்தலில் வெளிப்படைத்தன்மை தேவை” - சந்திரபாபு நாயுடு\nவெஸ்ட் இண்டீஸ் அணியின் துணை கேப்டன் ஆனார் கிறிஸ் கெய்ல்\n''பொய் பேசுவதற்கு ஸ்டாலினுக்கு நோபல் பரிசு தரலாம்'' : முதல்வர் பழனிசாமி\nகெஜ்ரிவால் மீதான தாக்குதல், பாஜகவின் விரக்தியை காட்டுகிறது: சந்திரபாபு நாயுடு\n“ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை வாங்க பாஜக 10 கோடி பேரம்”- டெல்லி துணை முதல்வர்\nதுணைநிலை ���ளுநர் கிரண்பேடிக்கு வழங்கிய அதிகாரம் ரத்து : உயர்நீதிமன்றம் அதிரடி\nவாரணாசி மோடி பேரணியில் ஓபிஎஸ் மற்றும் ரவீந்திரநாத் பங்கேற்பு\nஅமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23-ஆம் தேதி முடிவெடுக்கப்படும்- ஓபிஎஸ்\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தவறாகி இருக்கின்றன: வெங்கையா நாயுடு\nமுடிவு வரும் முன் 'எம்.பி.யான' ரவீந்திரநாத் - ஆலய கல்வெட்டில் பெயர் பொறிப்பு\nசந்திரபாபு நாயுடுவுடன் திமுக பொருளாளர் துரைமுருகன் சந்திப்பு\nஜெட் ஏர்வேஸ் துணை சிஇஓ ராஜினாமா\nதிமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் சந்திரசேகர் ராவ்\nகிரண்பேடி தீர்ப்புக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஅப்பாவுக்கே கட்டளைப் போட்ட ஒருநாள் துணை ஆணையரான மாணவி\n“விவிபேட் மூலம் தேர்தலில் வெளிப்படைத்தன்மை தேவை” - சந்திரபாபு நாயுடு\nவெஸ்ட் இண்டீஸ் அணியின் துணை கேப்டன் ஆனார் கிறிஸ் கெய்ல்\n''பொய் பேசுவதற்கு ஸ்டாலினுக்கு நோபல் பரிசு தரலாம்'' : முதல்வர் பழனிசாமி\nகெஜ்ரிவால் மீதான தாக்குதல், பாஜகவின் விரக்தியை காட்டுகிறது: சந்திரபாபு நாயுடு\n“ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை வாங்க பாஜக 10 கோடி பேரம்”- டெல்லி துணை முதல்வர்\nதுணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு வழங்கிய அதிகாரம் ரத்து : உயர்நீதிமன்றம் அதிரடி\nவாரணாசி மோடி பேரணியில் ஓபிஎஸ் மற்றும் ரவீந்திரநாத் பங்கேற்பு\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Vijay?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-21T06:33:13Z", "digest": "sha1:7WBN47TOAB52LR6TFYOJNXFEIMM6ZG62", "length": 9920, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Vijay", "raw_content": "\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nநாங்கள் வெற்றி பெறுவது உறுதி: பினராயி விஜயன்\n“சுயநலத்திற்காக வாக்கு கூட போடவில்லை” - திக்விஜய் சிங் மீது பிரதமர் சாடல்\nவிஜய் சேதுபதி, தனுஷ் படத்தை வெளியிட இடைக்காலத் தடை\nட்விட்டரில் லீக் ஆன விஜயின் ‘தளபதி63’ புகைப்படங்கள்\n“சந்திரசேகர் ராவுடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது” - பினராயி விஜயன்\nகடும் வெயிலில் 70 நாட்களை தாண்டி விஜய் படப்பிடிப்பு - ‘தளபதி63’ அப்டேட்ஸ்\nகேரள முதல்வரை இன்று சந்திக்கிறார் சந்திரசேகர் ராவ் \n“இந்த வருஷம் ஸ்பெஷலான பிறந்தநாள்” - ‘பரமபதம்’ டிரெய்லர் குறித்து த்ரிஷா\nகோமதி மாரிமுத்துவுக்கு விஜய்சேதுபதி பரிசுத் தொகை வழங்கி வாழ்த்து \n’உண்மையை தடுத்து நிறுத்த முடியாது’: சிறைவைக்கப்பட்ட ராம்கோபால் வர்மா ட்வீட்\n“வாழ்த்துக்கள் நண்பா, தலைப்பு செம்ம” - சாந்தனுவிற்கு விஜய் வாழ்த்து\nமும்பையிடம் மீண்டும் சரணடைந்தது சென்னை அணி\n'வதந்தி பரப்பினால் கடும் ‌நடவடிக்கை' : சிறப்பு டிஜிபி விஜயகுமார்\nவிஜய்க்கு வில்லனாக களம் இறங்கும் ஷாருக்கான்\nபடப்பிடிப்பின்போது படுகாயமடைந்த ஊழியர் : மருத்துவமனைக்கு நேரில் சென்று விஜய் ஆறுதல்\nநாங்கள் வெற்றி பெறுவது உறுதி: பினராயி விஜயன்\n“சுயநலத்திற்காக வாக்கு கூட போடவில்லை” - திக்விஜய் சிங் மீது பிரதமர் சாடல்\nவிஜய் சேதுபதி, தனுஷ் படத்தை வெளியிட இடைக்காலத் தடை\nட்விட்டரில் லீக் ஆன விஜயின் ‘தளபதி63’ புகைப்படங்கள்\n“சந்திரசேகர் ராவுடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது” - பினராயி விஜயன்\nகடும் வெயிலில் 70 நாட்களை தாண்டி விஜய் படப்பிடிப்பு - ‘தளபதி63’ அப்டேட்ஸ்\nகேரள முதல்வரை இன்று சந்திக்கிறார் சந்திரசேகர் ராவ் \n“இந்த வருஷம் ஸ்பெஷலான பிறந்தநாள்” - ‘பரமபதம்’ டிரெய்லர் குறித்து த்ரிஷா\nகோமதி மாரிமுத்துவுக்கு விஜய்சேதுபதி பரிசுத் தொகை வழங்கி வாழ்த்து \n’உண்மையை தடுத்து நிறுத்த முடியாது’: சிறைவைக்கப்பட்ட ராம்கோபால் வர்மா ட்வீட்\n“வாழ்த்துக்கள் நண்பா, தலைப்பு செம்ம” - சாந்தனுவிற்கு விஜய் வாழ்த்து\nமும்பையிடம் மீண்டும் சரணடைந்தது சென்னை அணி\n'வதந்தி பரப்பினால் கடும் ‌நடவடிக்கை' : சிறப்பு டிஜிபி விஜயகுமார்\nவிஜய்க்கு வில்லனாக களம் இறங்கும் ஷாருக்கான்\nபடப்பிடிப்பின்போது படுகாயமடைந்த ஊழியர் : மருத்துவமனைக்கு நேரில் சென்று விஜய் ஆறுதல்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/tags-nagaichuvai/%E0%AE%B3", "date_download": "2019-05-21T07:01:59Z", "digest": "sha1:NIUCHFMFCSQOOIOLGFMOENR5EKIJ6HM3", "length": 4149, "nlines": 100, "source_domain": "eluthu.com", "title": "ள'வில் தொடங்கும் நகைச்சுவை பிரிவுகள் | ள Comedy Tags - எழுத்து.காம்", "raw_content": "\nள'வில் தொடங்கும் நகைச்சுவை பிரிவுகள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nஇந்த பிரிவில் எதுவும் இல்லை\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-21T06:24:38Z", "digest": "sha1:LOUOUCR4KKWKNYYBD7IHEMBUVGUJ4TYH", "length": 12127, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest வர்த்தகம் News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஅமெரிக்கா பொருட்களுக்கு இறக்குமதி வரி உயர்வு இப்போதைக்கு இல்லை - மீண்டும் ஒத்திவைப்பு\nடெல்லி: அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 29 வகையான பொருட்களுக்கு விதிக்கப்பட இருந்த இறக்குமதி வரி உயர்வு வரும் ஜூன் 16ஆம் தேதி வரையிலும் ஒத்தி வைக்கப்பட்ட...\nஅமெரிக்கா சீனா வர்த்தகப் போர் நீடிப்பு: அக்ரிமெண்டில் கையெழுத்து போட அவசரமில்லை என்கிறார் ட்ரம்ப்\nவாஷிங்டன்: சீனா உறுதி அளித்தபடி நடந்துகொள்ளாததால் அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் பொரு...\nஅமெரிக்க பொருட்களுக்கு அதிக இறக்குமதி விதிப்பதா - இந்தியா மீது டொனால்டு ட்ரம்ப் காட்டம்\nடெல்லி: இந்தியா – அமெரிக்கா இடையில் வர்த்தக உறவில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள தற்போயை ச...\nஅதிகரிக்கும் ஆன்லைன் சில்லறை வர்த்தகங்கள்.. முடங்கி போகும் உள்ளூர் சில்லறை வியாபாரம்\nடெல்லி: இந்தியாவில் ஆன்லைன் சில்லறை வர்த்தகம் 2030-ம் நிதியாண்டில் 170 பில்லியன் டாலர்களாக அதிகர...\nஅமெரிக்க மருத்துவ கருவிகளுக்கு ஆதரவளிக்காத இந்தியாவுக்கு 1300 கோடி வரி விதித்த அமெரிக்கா..\n\"சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவிகிதம் கூடுதல...\nஇந்த ஆப்ஸ் டவுன்லோடு பண்ணாதீங்க... பணம் திருடு போச்சுன்னு வருத்தப்படாதீங்க- ஆர்பிஐ எச்சரிக்கை\nமும்பை: கூகுள் ப்ளே ஸ்டோர்கள் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட எனிடெஸ்க் ஆப்ஸ்கள் மூலம் பணப் ப...\n“இனி இந்தியாவில் சீனப் பொருட்கள் இறக்குமதிக்குத் தனி வரி” சீனாவை சீண்டுகிறதா இந்தியா..\nஅமெரிக்க சீன வர்த்தகப் போரைப் பற்றி நமக்குத் தெரியும். அமெரிக்க சீனாவின் பொருட்களுக்கு வரி ...\nதீபாவளி 2018: முகூர்த் டிரேடிங் எப்போது எத்தனை மணிக்கு\nதீபாவளியன்று மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தைகள் இரண்டும் லக்‌ஷ்மி புஜை செய்ய ...\nஅமெரிக்காவின் அக்கப்போரும், சீனாவின் வர்த்தகச் சவாலும்.. என்ன செய்யப்போகிறது இந்தியா\nசீனாவின் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடுத்துள்ள வர்த்தகப் போர், உலகத்தின் கவனத்...\nஅரிசி உமியை வைத்துப் பணம் சம்பாதிப்பது எப்படி..\nஐடி, உற்பத்தி துறையில் இருக்கும் பல இளைஞர்கள் தற்போது விவசாயத்தில் இறங்க முயற்சி செய்து வரு...\nசென்செக்ஸ் 114 புள்ளிகள் மற்றும் நிப்டி 10,700 புள்ளிகள் ஆக உயர்வு..\nஇன்று (03/07/2018) பங்கு சந்தையில் மும்பை பங்கு சந்தை குறியீடான் சென்செக்ஸ் 114.19 புள்ளி என 0.32 சதவீதம் உ...\nஒரேயொரு உத்தரவு.. 15,000 கோடி வர்த்தகம், 3 லட்ச வேலைவாய்ப்புகள் மாயம்..\nமகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மாநில முழுவதும் பிளாஸ்டிக் பயன்படுத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/remo-movie-distribution/", "date_download": "2019-05-21T06:27:09Z", "digest": "sha1:P73632A6JUXPGNTHGGGZOKQFLJBLBGMN", "length": 8340, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரெமோ படத்தை வாங்கிய பாகுபலி, தெறி பட விநியோகஸ்தர் - Cinemapettai", "raw_content": "\nரெமோ படத்தை வாங்கிய பாகுபலி, தெறி பட விநியோகஸ்தர்\nரெமோ படத்தை வாங்கிய பாகுபலி, தெறி பட விநியோகஸ்தர்\nதெலுங்கு சினிமா உலகில் பிரபல விநியோகஸ்தராக திகழ்பவர் தில் ராஜு. இவர் கடந்த வருடம் வெளிவந்த பிரம்மாண்ட படமான ‘பாகுபலி’ படத்தை வாங்கி தெலுங்கு உலகில் வெளியிட்டவர். அதுமட்டுமில்லாமல் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘தெறி’ படத்தையும் வாங்கி வெளியிட்டுள்ளார்.\nஇந்நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வருகிற அக்டோபர் 7-ந் தேதி வெளியாகவிருக்கும் ‘ரெமோ’ படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமையை தில் ராஜு வாங்கியுள்ளார். தரமான படங்களை வாங்கி வெளியிட்டு வரும் தில் ராஜு, தற்போது ‘ரெமோ’ படத்தையும் வாங்கி வெளியிடுவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.\n‘ரெமோ’ படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், சவுண்ட் என்ஜினியர் ரசூல் பூக்குட்டி, மேக்கப் கலைஞர் சீன் பூட், இசையமைப்பாளர் அனிருத் என பிரம்மாண்ட தொழில்நுட்ப கலைஞர்களும் இதில் பணியாற்றியுள்ளனர். 24AM ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் ஆர்.டி.ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்ம��ுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_325.html", "date_download": "2019-05-21T06:45:20Z", "digest": "sha1:OKMMUTAMWBVRZXZ3F4GPNTXTOWGYXX63", "length": 5554, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "அது எனக்கு தரப்பட்ட காசோலை இல்லை: தயாசிறி - sonakar.com", "raw_content": "\nHome NEWS அது எனக்கு தரப்பட்ட காசோலை இல்லை: தயாசிறி\nஅது எனக்கு தரப்பட்ட காசோலை இல்லை: தயாசிறி\nஅர்ஜுன் அலோசியசின் நிறுவன குழுமத்திலிருந்து தயாசிறி ஜயசேகரவுக்கும் 1 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலையொன்று வழங்கப்பட்ட விடயம் தொடர்பான தகவல் வெளியாகியிருந்த நிலையில் இன்று நாடாளுமன்றில் அதற்கு பதிலளித்துள்ளார் தயாசிறி.\nகுறித்த காசோலை யாரிடமிருந்து வந்தது யாருக்காக தரப்பட்டது என்று தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ள அவர், தனது பெயருக்கு அவ்வாறு ஒரு காசோலை தரப்படவில்லையெனவும் இனிமேலேயே அது குறித்து தேடிப் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇதெவேளை, குரூப் 16 உறுப்பினர்கள் மீது சேறு பூசும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொருவர் மீதும் இனி பழி சுமத்தப்படும் எனவும் தயாசிறி மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இட��யூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:45:13Z", "digest": "sha1:KAZGV7JA77FOXRQ6SVJVHO3XL4ZM5GOH", "length": 2706, "nlines": 37, "source_domain": "www.tamilminutes.com", "title": "கார் Archives | Tamil Minutes", "raw_content": "\nதக்காளி சாஸை இப்படியும் பயன்படுத்தலாம்\nமாதவன் பட நாயகியின் காரை பைக்கில் சுற்றி வளைத்த மூன்று நபர்கள்\nபிரபல கார் நிறுவனத்திற்கு ரூ.100 கோடி அபராதம்: பசுமை தீர்ப்பாயம்\nகாங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ கார் மீது தாக்குதல்: பெரும் பரபரப்பு\nதேசிய விருது வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-05-21T07:47:00Z", "digest": "sha1:7H24344Q4PPCMT6CCOZXGPUXFDNTTPHT", "length": 2209, "nlines": 34, "source_domain": "www.tamilminutes.com", "title": "தேங்காய் சட்னி Archives | Tamil Minutes", "raw_content": "\nHome Tags தேங்காய் சட்னி\nவெள்ளை வெளேர் தேங்காய் சட்னி\nதேசிய விருது வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2019-05-21T07:05:28Z", "digest": "sha1:HWZEUM6NXJ42MIZVLEEPDBZSKEHGJV5K", "length": 28205, "nlines": 179, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : என��ு பார்வையில் -எந்திரன்", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nஎத்தனை வருட கனவு இது… இப்படி ஒரு படம் இந்தியாவில், அதுவும் தமிழில் என்றைக்காவது சாத்தியமாகுமா இப்படி ஒரு படம் இந்தியாவில், அதுவும் தமிழில் என்றைக்காவது சாத்தியமாகுமா என்ற கேள்விக்குறியை ஆச்சர்யக் குறியாக்கியிருக்கிறார்கள் இருவர்… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஷங்கர்\nநாடு, இனம், மொழி, நடிக அரசியல் கடந்து, எந்திரன் ஒவ்வொரு சினிமா ரசிகனுக்கும் ஒரு அனுபவம்.\nதொழில் நுட்பத்தில் இன்னமும் பெரிய அளவு நிபுணத்துவம் வளராத ஒரு நாட்டைச் சேர்ந்த கலைஞர்கள், இன்று செய்நேர்த்தியில் முன்னிலையில் இருக்கும் ஹாலிவுட்டுக்குச் சவால் விட்டுள்ளனர், எந்திரன் என்ற படத்தின் மூலம். இதை ஒரு ரஜினி ரசிகனின் மிகைப்படுத்தப்பட்ட கூற்றாக எடுத்துக் கொள்ளாமல், படம் பாருங்கள்… உண்மை புரியும்\nஇந்தப் படத்தை ஒரு முழுமையான, முதல் நாள் முதல் காட்சியை ஆரவாரத்தோடு பார்க்கும் ரஜினி ரசிகனின் மனநிலையில் பார்த்துவிட்டு, ஒரு எழுத்தாளன் என்ற பார்வையோடே எழுதுகிறேன்.\nஎன்னைப் பொறுத்தவரை எந்திரன் வெறும் ரஜினி படமல்ல… ஒரு இனிய அனுபவம். எமது கலைஞர்களால் ஆகாதது ஒன்றுமே இல்லை என்ற பெருமை தந்த அந்த சிலிர்ப்பு இன்னும் கூட அடங்கவில்லை.\nவர்த்தகம், கலை என்ற பேதங்களுக்கு அப்பால், மக்களை மகிழ்விக்கும் நல்ல பொழுதுபோக்கு என்ற புதிய நீட்சியை இந்திய சினிமாவுக்குத் தந்திருக்கிறது எந்திரன். இனி அவதார் போன்ற ஹாலிவுட் பிரமாண்டங்களைப் பார்த்து திகைக்கவோ, பிரமிக்கவோ வேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது. இதுபோன்ற ஹாலிவுட் பிரமாண்டங்களை, ‘இனி நாங்களும் இதுக்குமேல எடுப்போம்ல’ என்ற மதர்ப்போடு பார்த்து ரசிக்க நம்மாலும் முடியும். அந்த நம்பிக்கையை இந்தியக் கலைஞர்களுக்கும் தந்த பெருமை இயக்குநர் ஷங்கரைச் சேர்கிறது\nஎந்திரன் படத்தின் கதையை இந்த விமர்சனத்தில் மட்டுமல்ல, வ��று எங்கும் கூடத் தேடாதீர்கள். காரணம், அதைப் படத்தில் பார்த்து அனுபவியுங்கள். தொழில்நுட்பம் வேண்டுமானால் ஹாலிவுட்டின் பாதிப்பு என்று எடுத்துக் கொள்ளலாமே தவிர, கதை, அதற்கான களம், கதை மாந்தர்களின் உறவுச் சூழல் எல்லாமே முற்றிலும் புதியது.\nநிஜ மனிதன் தன்னைப் போன்ற இயந்திர மனிதனைத் தந்து, அதற்கு தன்னைப் போல யோசிக்கும் திறனையும் கொடுத்துவிட்டால்… அதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்ற சுஜாதா – ஷங்கர் கற்பனையின் அழகிய செல்லுலாய்ட் வடிவமே ரோபோ எனும் எந்திரன் (எத்தனை அர்த்தமுள்ள இனிய தமிழாக்கம்\nஒவ்வொரு காட்சியிலும் மூன்று மகா கலைஞர்கள் பளிச்சிடுகிறார்கள். ரஜினி, ஷங்கர் மற்றும் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு. இவர்களின் உழைப்புக்கு ஒரு ‘சில்வர்லைன்’ கொடுத்திருக்கிறார் ஏ ஆர் ரஹ்மான் என்றால் மிகையல்ல\nபடத்தின் முதல் காட்சியில் டாக்டர் வசீகரனாக எந்த வித வழக்கமான மேனரிஸமும் இல்லாத இயல்பான ரஜினி… இந்திய சினிமாவுக்கே புதுசு. அடுத்தடுத்த இரு காட்சிகளிலும் இந்த இயல்பு நிலை தொடர, ‘என்னடா இது’ என யோசிக்கும்போதே ‘சிட்டி’ ரஜினியின் உருவில் அமர்க்களம் ஆரம்பம். மென்மையான, ஆரோக்கியமான நகைச்சுவை என்பதற்கு புதிய உதாரணம் சிட்டி பாத்திரப் படைப்பு. படம் பார்க்கும் ஒவ்வொருவர் குடும்பத்திலும் சிட்டியும் ஒரு பாத்திரமாகவே ஐக்கியமானாலும் ஆச்சர்யமில்லை.\nஇந்தப் படத்தின் காதல் காட்சிகளில் ரஜினியின் இளமை துள்ளும் ஸ்டைலையும் ரொமான்ஸையும் பார்க்கும் இளம் நடிகர்களுக்கு மட்டுமல்ல, நடிகைகளுக்கும் தூக்கம் தொலையக்கூடும்\nஒரு விஞ்ஞானி எப்படி இருப்பார், எப்படி நடப்பார், எப்படிப் பேசுவார், தன் கண்டுபிடிப்பு தான் நினைத்த மாதிரியெல்லாம் அசகாய சூரத்தனங்கள் செய்யும் போது எப்படி மகிழ்வார்… அதே கண்டுபிடிப்பை இந்த சமூகம் புறக்கணிக்கும் போது எப்படி வெதும்புவார்… இத்தனை உணர்வுகளையும் வெகு இயல்பாக, சற்றும் சினிமாத்தனமின்றி வெளிப்படுத்தியுள்ளார் ரஜினி.\nஇந்த இரு வேடங்களுக்கும் சிகரம், வில்லன் ரஜினி. யப்பா…. எங்கே இருந்தார் இந்த நடிப்பு ராட்சஸன் இத்தனை காலமாய் வில்லத்தனத்தை எப்படி காட்டுவது எனத் தெரிந்து கொள்ள தனியாக ட்யூஷன் படிக்க வேண்டும் இவரிடம். இந்தப் பாத்திரம் குறித்து அதிகம் விவரிக்காமல் விடுவத��தான், படம் பார்க்கும் உங்களுக்குள் பல இன்ப அதிர்வுகளை உண்டாக்கும் என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்.\nஆனால் ஒரே ஒரு வரியில் சொன்னால்…. நடிப்பில் ரஜினியின் விஸ்வரூபம் இந்தப் படம். நவரசங்களையும் அநாயாசமாகத் தருவதில் ரஜினிக்கு முன்னும் பின்னும் ஒருவரையும் ஒப்பீட்டுக்காகக் கூட இனி தயவு செய்து சொல்லக் கூடாது. ரஜினி ரஜினிதான். ஒரு படைப்பாளியின் கற்பனையை அப்படியே பிரதிபலித்திருக்கும் உன்னதமான கலைஞன்\nஐஸ்வர்யா ராய்… இவர் எத்தனை கவர்ச்சியான உடைகளில் வந்தாலும், மனம் அவரை கண்ணியமாகவே பார்க்கிறது. ஐஸ்வர்யாவின் பலம் அதுதான். நடனம், நடிப்பு என அனைத்திலே டிஸ்டிங்ஷனுக்கும் மேலே ஸ்கோர் பண்ணுகிறார் ஐஸ்.\nரஜினிக்கு எத்தனையோ நடிகைகள் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். ஆனால் 100 சதவீதம் பொருத்தமான ஜோடி என்றால் அது ஐஸ்வர்யாதான். இப்போதுதான் புரிகிறது, ரஜினி ஏன் தொடர்ந்து ஐஸ்வர்யாவை தனது படங்களின் கதாநாயகியாக்க முயற்சித்தார் என்று\nரஜினியின் உதவியாளர்களாக வரும் சந்தானம், கருணாஸ் இருவரும் தாங்கள் நடிகர்கள் என்பதையே மறந்து, ரஜினியின் நடிப்பில் மனதை இழந்துவிட்டிருப்பார்கள் போலிருக்கிறது. இந்த இரு காமெடியன்களையும் சிட்டி தூக்கிச் சாப்பிட்டுவிடுகிறது அதே நேரம் இப்படியொரு படத்தில், அந்த இருவருக்கும் அதற்குமேல் வேலையும் இல்லை என்பதும் புரிகிறது.\nடேனி டெங்சோங்பாதான் படத்தில் வரும் கெட்டவர் (வில்லன் என்று சொல்ல முடியாது) தனது வேலையை அத்தனை கச்சிதமாகச் செய்துள்ளார் டேனி. தமிழ் வில்லன்களை விட, இவரைத் தேர்வு செய்தது நல்ல பலனைத் தந்துள்ளது.\nஒளிப்பதிவாளர் ரத்னவேலு இன்னொரு ஷங்கர் என்றுதான் சொல்ல வேண்டும். விஞ்ஞானி – ரோபோ சம்பந்தப்பட்ட காட்சிகள், வசீகரன் – ஐஸ் காதல் காட்சிகள், அதே ஐஸ்வர்யா ரோபோவுடன் இருக்கும் காட்சிகள்… இவற்றுக்கெல்லாம் தனித்தனி டோன்களை, சற்றும் உறுத்தாமல் தந்திருக்கும் நேர்த்தி ஹாலிவுட்டுக்கே சவால் எனலாம். கிளிமாஞ்சாரோ பாடலை அவர் படமாக்கியிருக்கும் விதம், ரசிகர்களுக்கு ஒரு விஷூவல் ட்ரீட்\nசாபு சிரில் உழைப்பு கொஞ்சமல்ல. சற்றே கவனமிழந்திருந்தாலும், “டே இது செட்றா மாப்ளே” என்று ரசிகர்களே கலாய்த்துவிடும் அபாயம் நிறைய இடங்களில். அதைப் புரிந்து அபார முயற்சியெடுத்து அரங்கு��ளையும் ரோபோக்களையும் நிர்மாணித்திருக்கிறார்.\nஇவரது கலைத்திறனும், ஹாலிவுட்டின் ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டுடியோஸ் கலைஞர்களின் ரோபோட்ரானிக்ஸ் உத்திகளும் அத்தனை லாவகமாக இழைந்து நிற்கின்றன படத்தில்.\nகிராபிக்ஸ் காட்சிகளுக்காக மெனக்கெட்டிருக்கும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குழுவினரை முதுகு வலிக்கத் தட்டிக் கொடுக்கலாம். எந்தக் காட்சி நிஜம், எது கிராபிக்ஸ் என்று யோசிக்கக் கூட அவகாசம் தரவில்லை இவர்கள். அதிலும் படத்தின் கடைசி நிமிடங்களில் கதிகலங்க வைக்கிறார்கள். ஹேட்ஸ் ஆஃப்\nஅப்புறம்… இந்தப் படத்தின் இன்னொரு நாயகனைப் பற்றி நிறையவே சொல்ல வேண்டும். அவர் ஏ ஆர் ரஹ்மான். பாடல்கள், பின்னணி இசை என கிடைத்த இடைவெளிகளிலெல்லாம் சிக்ஸர் அடித்திருக்கிறார் இசைப் புயல். அந்தக் கிளிமாஞ்சாரோ பாட்டு ஒரு ‘விஷுவல் மியூசிகல் ட்ரீட்’, என்றால், ‘அரிமா அரிமா’ நெஞ்சு நிமிர்த்தி ஆட வைக்கும் அட்டகாச மெட்டு. இடையில் காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை என்று வைரமுத்துவின் துணையுடன் மனதை மயிலிறகால் வருடுகிறார் ரஹ்மான். எத்தனை நாளாச்சு இந்த மாதிரி மெலடி கேட்டு என்ற ஏக்கமும் கூடவே பிறக்கிறது\nபடத்தில் குறைகளே இல்லையா… ரஜினி படம் என்பதால் இப்படி ஒரேயடியாகப் பாராட்டுகிறீர்களா என்று கூட சில கேள்விகள் எழலாம். உண்மையிலேயே குறைகள் என்று சொல்ல பெரிதாக இதில் ஒன்றுமில்லை. மூன்று ஆண்டு கடும் உழைப்பு… அதெப்படி குறை சொல்லுமளவுக்கு இருக்கும் என்பதை யோசிக்க வேண்டாமா என்று கூட சில கேள்விகள் எழலாம். உண்மையிலேயே குறைகள் என்று சொல்ல பெரிதாக இதில் ஒன்றுமில்லை. மூன்று ஆண்டு கடும் உழைப்பு… அதெப்படி குறை சொல்லுமளவுக்கு இருக்கும் என்பதை யோசிக்க வேண்டாமா ஷங்கர் தனது ‘கேரியர் பெஸ்ட்’ படம் இதுதான் என்று நெஞ்சு நிமிர்த்தி சொல்லிக் கொள்ளலாம். படமெங்கும் அவரது கடின உழைப்பு பளிச்சிடுகிறது.\nஇது ரஜினி படமா… ஷங்கர் படமா இந்தக் கேள்வி நிச்சயம் இன்னும் சில வாரங்களுக்காவது இணையத்தில் ஓடிக் கொண்டிருக்கும். (ரஜினி விமர்சகர்களுக்கும் பொழுதுபோக வேண்டாமா…)\nநிச்சயம் ரஜினி – ஷங்கரின் Perfect -தான் எந்திரன் என்பதே சரியாக இருக்கும். இந்தப் படத்தில் நடிக்க ரஜினியை விடப் பொருத்தமானவர் இல்லை… இயக்க ஷங்கரை விட தகுதியானவர் யாருமில்லை என்பதே சரியான கருத்தும் கூட.\nஎந்திரன்… சர்வதேச சினிமாவுக்கு இந்தியா சார்பில் தமிழ்க் கலைஞர்கள் கம்பீரமாகத் தந்திருக்கும் இனிய பரிசு\nஎந்திரன் குழுவுக்கு என் நண்பர்கள் சார்பாகவும் வாழ்த்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநானும் பாத்தாச்சு, கடைசி 30 நிமிடத்தால் முதல் 2 மணி நேரத்தை ஞாபகபடுத்துவது கடினமாக இருக்கிறது. ஷங்கருக்கு நன்றிகளும் பாராட்டுகளும். இத்தனை மாஸ் இருந்தும் கதைக்கு அடங்கி நடிக்கும் தலைவர் சினிமாவில் எல்லோருக்கும் முன்னுதாரணம்தான். கடைசி ரஜினி ரஜினி தவிர யாராலையும் முடியாது.\nசனி, 02 அக்டோபர், 2010\nஇன்னைக்கு விட்டுட்டோம், நாளைக்குப் பார்த்துருவோம், முன்பதிவு செய்தாகிவிட்டது. திரையரங்கில் சென்று சிவாஜி பார்த்தேன், அதற்கு பின்னர் எந்திரன். :) கலக்கலாக எழுதி இருக்கீங்க சார். மிகைப்படுத்தல் இல்லாமல் ஒரு அருமையான விமர்சனம்.\nசனி, 02 அக்டோபர், 2010\nபடம் பிரமாதம், நிச்சயம் தமிழ் சினிமாவின் மைல்கள்.\nசனி, 02 அக்டோபர், 2010\nவிமர்சனம் அருமை...நான் ஞாயிற்றுக்கிழமை புக் பண்ணி இருக்கேன்...இன்னும் மூனு நாள் இருக்கேன்னு இருக்கு..உங்க விமர்சனத்தைப் படிச்சதும்..\nசனி, 02 அக்டோபர், 2010\nமுதல் ஆளா பாத்துட்டீங்க போல..\nஆர்வத்தைத் தூண்டுகிறது உங்கள் விமர்சனம்.கண்டிப்பா பாத்துடுவேன்.\nசனி, 02 அக்டோபர், 2010\nநான் பார்த்த திரையரங்கிலும் இதே நிலைமைதான், ஆர்ப்பாட்டம் பண்ணியவர்களில் நானும் ஒருவன் என்று கூறுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. சூப்பர் காட்சி.\nசனி, 02 அக்டோபர், 2010\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாழ்க்கை ஒரு வரபிரசாதம் .....\nதன்னம்பிக்கையுடன் வெற்றி பெற 50 வழிகள் ...\nஅவள் கண்களில் என் முகம்...........\nநான் கண்ட 99 வகையான மலர்கள்...(குறிஞ்சி பாட்டிலிர...\nநம் தமிழன் வெற்றியடையட்டும் ..........\nநம் \"கை\" தான் தன்னம்பிக்கை\nவணக்கம், ஹலோ சொல்லுங்க நண்பரே ...\nஒரு தமிழ்ப் பாடகன் -சிங்கப்பூர் ரயிலில் .\nதெரிந்து கொள்வோம் - நவராத்திரி\nவாழ்ந்து பார்க்கலாம் வாங்க .....\nமுயற்சி + தனித்திறமை =சாதனையாளன்\nஆஸ்கார் ஒயிஸ்ட் &லூயிஸ் ப்ரெய்ல்\nநீண்ட நாட்களாகிய தேடிய அறிவுத்தேடல்-2\nநீண்ட நாட்களாகிய தேடிய அறிவுத்தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://divyaprabandham.koyil.org/index.php/thaniyans-tamil/", "date_download": "2019-05-21T07:05:33Z", "digest": "sha1:4KEMGFBFGOLFVUH2LOD62M3LTENEE5TF", "length": 22643, "nlines": 286, "source_domain": "divyaprabandham.koyil.org", "title": "தனியன்கள் | dhivya prabandham", "raw_content": "\nதனியன்கள் கோயில்களிலும், மடங்களிலும், இல்லங்களிலும் சேவாகாலத் தொடக்கத்தில் சேவிக்கப்படும் ச்லோகங்கள். ஒவ்வொரு ப்ரபந்தத்துக்கும் தனித்தனியாக் தனியங்கள் இருந்தாலும், தொடக்கத்தில் பொதுத் தனியங்கள் என்று சில ச்லோகங்கள் சேவிக்கப் படுகின்றன. அவற்றை அர்த்தத்துடன் இங்கே அனுபவிப்போம்.\nஸ்ரீ சைலேச தயாபாத்ரம் தீபக்யாதி குணார்ணவம் |\nயதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம் ||\nஇந்த தனியன் நம்பெருமாள் ஸ்ரீரங்கநாதர், மணவாள மாமுனிகள் விஷயமாக அருளிச்செய்தது. திருமலையாழ்வார் என்னும் திருவாய்மொழிப் பிள்ளையினுடைய திருவருளுக்குப் பாத்திரமானவரும், ஞானம், பக்தி முதலிய குணங்களுக்குக் கடல் போன்றவரும், எம்பெருமானாரிடத்தில் பக்தி நிறைந்தவருமான மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்.\nஇப்புவியில் அரங்கேசற்கு ஈடளித்தான் வாழியே என்று மணவாள மாமுனிகளின் பெருமை பேசுகிறது. ஸ்ரீமணவாள மாமுனிகள் திருவரங்கம் பெரிய கோயிலில் ஸ்ரீரங்கநாதர் முன்பே திருவாய்மொழியின் சிறந்த வியாக்கியமான ஈடு முப்பத்தாராயிரப்படியை காலக்ஷேபம் செய்தருளினார். காலக்ஷேப சாற்றுமுறையன்று ஸ்ரீரங்கநாதர் சிறுபிள்ளை வடிவுடன் ஓடிவந்து கை கூப்பி நின்று “ஸ்ரீ சைலேச தயாபாத்ரம்” என்று தொடங்கும் இந்த தனியனை வெளியிட்டார் திருவாய்மொழிப் பிள்ளைக்கு ஸ்ரீ சைலேசர் என்று திருநாமம்.\nலக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாதயாமுந மத்யமாம் |\nஅஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் ||\nகுருபரம்பரையின் வரிசையை இத்தனியினில் கூரத்தாழ்வான் அருளிச்செய்துள்ளார் திருமகள் கேள்வனான ஸ்ரீமந் நாராயணன் முதலாக ஸ்ரீ நாதமுனிகள், ஸ்ரீ ஆளவந்தார் நடுவாக என்னுடைய ஆசார்யரான எம்பெருமானாரை முடிவிலே உடையதாகிய ஆசார்ய பரம்பரையை வணங்குகிறேன் என்பது இத்தனியனின் பொருளாகும்.\nயோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம\nவ்யாமோஹதஸ் ததித்ராணி த்ருணாயமேநே |\nஅஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸித்தோ:\nராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||\nஎவர் நிகரில்லாத எம்பெருமானுடைய பொன் போன்ற இரன்டு திருவடித் தாமரைகளில் எப்பொழுதும் வைத்திருக்கும் பக்தியினாலே உலகில் உள்ள மற்ற எல்லாப் பொருள்களையும் மிக அற்பமாக நினைத்தாரோ, அத்தகைய பகவானும் கருணைக்கடலும் என்னுடைய ஆசார்யருமான இந்த ராமானுஜருடைய\nஇரண்டு திருவடிகளையும் உபாயமாகப் பற்றுகிறேன் என்பது இந்தத் தனியனின் கருத்தாகும்.\nமாதாபிதா யுவதயஸ் தநயா விபூதி:\nஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |\nஸ்ரீமத் ததங்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||\nஇது ஸ்ரீ ஆளவந்தார் அருளிச்செய்தது.\nதாயும் தந்தையும் மனைவியும் மக்களும் செல்வமும் மற்ற எல்லாமும் என்னொடு ஸம்பந்தமுடையவர்க்கெல்லாம் ஆதியாகவும் என்னுடைய குலத்திற்குப் பதியாகவும் இருக்கின்ற நம்மாழ்வாருடைய வகுள மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட எந்த இரண்டு திருவடிகளோ அத்தகைய இரண்டு திருவடிகளை என் தலையாலே வணங்குகிறேன் என்பது இதன் அர்த்தமாகும்.\nபூதம் ஸரச்ச மஹதாஹ்வய பட்டநாத\nஸ்ரீ பக்திஸார குலசேகர யோகிவாஹாந் |\nபக்தாங்க்ரிரேணு பரகால யதீந்த்ர மிச்ராந்\nஸ்ரீமத் பராங்குச முநிம் ப்ரணதோஸ்மி நித்யம் ||\nபூதத்தாழ்வாரும் பொய்கை ஆழ்வாரும் பேயாழ்வாரும் திருமழிசை ஆழ்வாரும் குலசேகராழ்வாரும் திருப்பாணாழ்வாரும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் எம்பெருமானாரும் ஸ்ரீ நம்மாழ்வாரும் ஆகிய பெரியோர்களை எப்பொழுதும் வணங்குகிறேன்.\nஆழ்வார்கள் பதின்மரையும் ஆசார்யர்களில் முக்கியமானவரான எம்பெருமானாரையும் சேர்த்து அநுஸந்திக்கும் ச்லோகம் இது. இதில் பொய்கையார் பூதத்தார் பேயார் என்கிற முறைப்படியே திருநாமங்களைச் சொல்லாமல் பூதத்தாழ்வாரை முன்னே கூறியும் நம்மாழ்வாரை முடிவில் கூறியிருப்பதும் ச்லோகம் அமைந்த அமைப்பு என்று நினைத்திருக்கலாம். அது அன்று. காஸார பூத மஹதாஹ்வய பக்திஸாராந் ஸ்ரீமத் சடாரி குலசேகர பட்டநாதாந் பக்தாங்கிரிரேணு முநிவாஹந கார்த்திகேயாந் ராமாநுஜஞ்ச யமிநம் ப்ரணதோஸ்மி நித்யம் என்று அடைவு படக் கவி சொல்வதில் அருமையொன்றுமில்லை. ஆயினும் பூதத்தழ்வார் தொடங்கி நம்மாழ்வார் முடிவாக அமைக்கப்பட்ட இந்த தொகிப்பிற்கு நல்லொதொரு காரணம் ஒன்றுண்டு கேளுங்கள்.\nஆழ்வார்களில் தலைவரான நம்மாழ்வாரை அவயவியாக வைத்து (முழுமையான பகுதியாய்) மற்றுள்ள ஆசார்யர்களை அவயவங்களாக வைத்து (உறுப்பு) முன்னோர்கள் ச்லோகங்களை அருளிச்செய்துள்ளார்கள். அவற்றில்\nபூதத்தாழ்வாரை திருமுடியாகவும் பொய்கை பேயாழ்வார்களை திருக்கண்களாகவும் பட��டர்பிரானை திருமுகமாகவும் திருமழிசைப்பிரானை திருக்கழுத்தாகவும்\nகுலசேகரப் பெருமாளையும் திருப்பாண் பெருமாளையும் திருக்கைகளாகவும் தொண்டரடிப் பொடிகளை திருமார்பாகவும் கலியனை திருநாபியாகவும் எதிராசனை திருவடிகளாகவும் உருவகப் படுத்தியிருத்தலால் அந்த வரிசைக்கு ஏற்ப\nஇந்த தனியன் அவதரித்தது என்று பெரியோர் கூறுவர். (அவயங்களை) உறுப்புகளை முந்துற வரிசையாகச் சொல்லிப் பிறகு (அவயவியான) முழுமையான ப்ரபந்ந ஜந கூடஸ்தரான நம்மாழ்வார் என்பதைத் தெரியப் படுத்தியுள்ளார் பட்டர். திருக்கோட்டியூரிலே எழுந்தருளியிருக்கும்போது நஞ்ஜீயருடைய ப்ரார்த்தனையினால் அருளிச்செய்த ச்லோகம் இது.\nஇது காஞ்சீபுரம் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர் ஸ்வாமியால் கொடுக்கப்பட்ட விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இவ்விஷயம் வேதிக்ஸ் அறக்கட்டளை மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள க்ரந்தமாலா அறக்கட்டளை மூலம் பதிப்பிக்கப்பட்ட நித்யானுஸந்தானம் புத்தகத்தில் உள்ளது.\nரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம்ஸதா |\nததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமானுஜ முனிம் பஜே ||\nஇந்தத் தனியன் பொன்னடிக்கால் ஜீயர் விஷயமாக தொட்டயங்கார் அப்பை (பொன்னடிக்கால் ஜீயரின் அஷ்ட திக் கஜங்கள் – எட்டு சிஷ்யர்களில் ஒருவர்) என்பவரால் இயற்றப்பட்டது\nஸ்ரீ மணவாள மாமுனிகள் அடியொற்றி அவரின் நிழல் போல இருப்பவரும் தன்னை அன்னாரின் தாஸனாக அனைத்து செயல்பாட்டிற்கும் தன் வாழ்வு நிலைபெற அவரையே சார்ந்திருந்த பொன்னடிக்கால் ஜீயரை வணங்குகிறேன் என்பது பொருளாகும்.\nபொன்னடிக்கால் ஜீயர் மாமுனிகளின் எட்டு சிஷ்யர்களுள் முதலானவர். ஸ்ரீ ரங்கநாதர் மற்றும்மாமுனிகளின் நியமனித்தினால் வானமாமலை/தோதாத்ரி மடத்தைத் தோற்றுவித்தார். இந்த தனியன் வானமாமலை திவ்ய தேசத்திலும் மற்றுமுள்ள நவதிருப்பதி தேசங்களிளும் வானமாமலை மடத்திலும் வானமாமலை மடத்து சிஷ்யர்களின் இல்லங்களிலும் சேவிக்கப்படுகிறது. பொதுவாக இந்தத் தனியன் ‘ஸ்ரீசைலேச தயாபாத்ரம்‘ தனியன் சொல்லப்பட்ட உடனேயே சேவிக்கப்படுகிறது. மேலும் இந்தத் தனியன், பொன்னடிக்கால் ஜீயரின் சிஷ்யர்களைக் கூடஸ்தராகக் (முதல் ஆசார்யராக) கொண்ட ஆத்தான் திருமாளிகை, முதலியாண்டான் திருமாளிகை (அண்ணவிலப்பன் – அப்பாச்சியாரண்ணா திர��வம்சம்) போன்ற திருமாளிகைகளிலும், அந்தத் திருமாளிகை சிஷ்யர்கள் இல்லங்களிலும் சேவிக்கப்படுகிறது.\nஅடியேன் சாந்தி ராமானுஜ தாஸி\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nShanthi on சது: ச்லோகீ – ச்லோகங்கள்\nShanthi on உத்தர​ திநசர்யை – 14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=50664", "date_download": "2019-05-21T07:08:51Z", "digest": "sha1:NXFOVU6BSQPMQ55HKPYSQWRNIOWSW2FD", "length": 4643, "nlines": 35, "source_domain": "maalaisudar.com", "title": "இவர்கள் இல்லாமல் வெற்றி சாத்தியமில்லை: தோனி உருக்கம் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஇவர்கள் இல்லாமல் வெற்றி சாத்தியமில்லை: தோனி உருக்கம்\nMay 11, 2019 MS TEAMLeave a Comment on இவர்கள் இல்லாமல் வெற்றி சாத்தியமில்லை: தோனி உருக்கம்\nவிசாகப்பட்டினம், மே 11: நேற்றைய போட்டி மட்டுமல்லாது, நடப்பு தொடர் முழுவதுமே இவர்கள் இல்லாமல் சென்னை அணி வெற்றி பெற்றிருக்க முடியாது என கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.\nவிசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த 2-வது பிளே-ஆப் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது சென்னை அணி.\nஇந்த வெற்றி குறித்து சென்னை கேப்டன் தோனி கூறுகையில், இன்றைய போட்டியில் ஸ்பின்னர்கள் தங்களது அனுபவத்தைப் பயன்படுத்தி சிறப்பாக செயல்பட்டனர்.\nஇன்றைய போட்டியில் மட்டுமல்ல இந்த தொடர் முழுவதும் அவர்களின் பங்களிப்பு என்ன என்பதை ரசிகர்கள் அனைவரும் கண்டிருப்பர். இந்த சீசனில் உடல் தகுதி குறித்து மிக கவனமுடன் செயல்பட்டோம்.\nசில வீரர்கள் காயம் ஏற்பட்டு விலகியிருந்தாலும், மற்ற வீரர்கள் காயம் ஏற்படுவதற்கு முன்னமே பல முன்னேற்பாடுகளை செய்து அவர்களை உரிய தகுதியுடன் இருக்க வைக்க அணி நிர்வாகம் மிகவும் உதவியாக இருந்தது. 35 வயதுக்கு மேற்பட்ட வீரர்கள் தொடர்ந்து 40 முதல் 45 நாட்கள் ஒரே நிலையில் கவனமுடன் சிறப்பாக செயல்பட்டது மிகவும் பாராட்டுதலுக்குரியது. அணியின் வெற்றிக்கு இதுவே முக்கிய காரணமாக இருக்க முடியும், என்றார்.\nசென்னைக்கு அழைத்துவரப்பட்ட கோவை சிறைக்கைதி\nஒரே ரீட்சை குறிவைத்து ஓடிய சி.எஸ்.கே. பேட்ஸ்மேன்கள்: காமெடி களமான ஆடுகளம்\n‘உறைந்த தருணம் அது’: திரில் வெற்றி குறித்து கேப்டன் ஷ்ரேயாஸ்\nபொள்ளாச்சி விவகாரம்: அஸ்வினை வறுத்தெடுக்��ும் நெட்டிசன்கள்\n289 ரன்களை எடுக்க இந்தியா தடுமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%20:%20%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T06:42:16Z", "digest": "sha1:RAKGOEQQITH2CSESU42TGXXBJS54XZK4", "length": 1610, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " கவிதை : இது மட்டும்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nகவிதை : இது மட்டும்\nகவிதை : இது மட்டும்\nஎழுதி முடித்த மறுவினாடி பழசாகின்றன புள்ளி விவரங்கள். வாசித்து மடித்த மறு வினாடி பழசாகின்றன கடிதங்கள். கைகுலுக்கிக் கடந்து போன அடுத்த கணம் விரல்களிலிருந்து உதிர்கிறது நட்பு. விடைபெற்று வேறோர் விரல் பிடித்து நடை பெற்றவுடன் கசப்பாய் வழிந்தது காதல். கடந்த வினாடியின் நீட்சியில் புது வினாடிகளே முளைக்கின்றன. புதிதென்று சொந்தம் கொள்ள கடந்த வினாடியின் வரலாற்றுப்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%88%20:%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-05-21T06:49:12Z", "digest": "sha1:QQKATOBECR6CXMG46SBJYCRGAF2LLZJJ", "length": 1755, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " நாளை இந்த வேளை : அறிவியல் புனைக் கதை", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nநாளை இந்த வேளை : அறிவியல் புனைக் கதை\nநாளை இந்த வேளை : அறிவியல் புனைக் கதை\n‘நம்பவே முடியவில்லை. நிஜமாவா சொல்றீங்க ’ அந்த ஆராய்ச்சி நிலையத்தின் தலைமை அதிகாரி திகைப்புடன் கேட்டார். அவருடைய விழிகளில் திகிலும் ஆச்சரியமும் சரி விகிதத்தில் கலந்திருந்தது. ‘ஆமா சார். இதுக்கு எந்த கம்யூட்டர் சிப்’ அந்த ஆராய்ச்சி நிலையத்தின் தலைமை அதிகாரி திகைப்புடன் கேட்டார். அவருடைய விழிகளில் திகிலும் ஆச்சரியமும் சரி விகிதத்தில் கலந்திருந்தது. ‘ஆமா சார். இதுக்கு எந்த கம்யூட்டர் சிப் ம் தேவையில்லை. எந்தவிதமான அறிவியல் கருவிகளும் தேவையில்லை. கடவுள் அதி அற்புதமாய்ப் படைத்திருக்கின்ற மனிதனின் மூளையே போதும்’ சித்தார்த் பெருமையுடன்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20:%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%20!!!/", "date_download": "2019-05-21T06:42:28Z", "digest": "sha1:XYZHAREPX3ATKLDEZU3NXJM75TGLXN7Z", "length": 1820, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " பாலியல் : முகம் சொல்லும் யாரை நம்பலாம் என !!!", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nபாலியல் : முகம் சொல்லும் யாரை நம்பலாம் என \nபாலியல் : முகம் சொல்லும் யாரை நம்பலாம் என \nசதுர முகம், நீளமான மூக்கு, சிறிய கண்கள் கொண்ட ஆணா பெண்களே உஷார் இவர்களுடைய கவனம் எல்லாம் மோகம் கமகமக்கும் சிற்றின்பத்தில் தான். ஆழமான காதல் உணர்வில் இல்லை. அகலமான பெண்கள், பெரிய உதடுகள் கொண்ட பெண்களா ( ஏஞ்சலினா ஜூலி கண்களுக்குள் வருகிறாரா ) பெண்களே உஷார் இவர்களுடைய கவனம் எல்லாம் மோகம் கமகமக்கும் சிற்றின்பத்தில் தான். ஆழமான காதல் உணர்வில் இல்லை. அகலமான பெண்கள், பெரிய உதடுகள் கொண்ட பெண்களா ( ஏஞ்சலினா ஜூலி கண்களுக்குள் வருகிறாரா ) ஆண்களே உஷார் கொஞ்ச நாளிலேயே கழற்றி விட்டு விட்டு ஓடி விடுவார்கள். இதையெல்லாம் நம்ம ஊர் நாடி ஜோசியமோ, முக ஜோசியமோ சொல்லவில்லை....தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://netpoonga.blogspot.com/", "date_download": "2019-05-21T08:01:58Z", "digest": "sha1:DCB2AR4TRVBCCX6FZCQZBTDTS5BSZUXQ", "length": 19497, "nlines": 207, "source_domain": "netpoonga.blogspot.com", "title": "இணையப் பூங்கா", "raw_content": "\nகணினி, மென்பொருட்கள், வலைப்பூ மற்றும் வலையுலகம் சார்ந்த நுட்பங்கள் தமிழில்...\nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவணக்கம் நண்பர்களே, வலைப்பூ - Blog என்பது இன்று இணைய உலகில் பெரும் ஊடகமாக இருப்பதில் சந்தேகம் இல்லை. நமது எண்ணங்களை உலகிற்கு தெரியப்படுத்த...\nபுதிய தொழில்நுட்ப தளம் இன்று முதல்...\nவலைப்பூ நண்பர்களுக்கு, இந்த இணையப் பூங்கா தளம் கணினி, இணையம், வலைப்பூ மற்றும் சமூக தளங்களைச் சார்ந்த தொழில்நுட்ப விஷயங்களை பகிர ஆரம்பிக்கப்ப...\nகம்ப்யூட்டர் கீபோர்டில் ஆங்கில எழுத்து பட்டன் வேலை செய்யவில்லையா\nநேத்து ஆபீசுல மெயில் செக் பண்ண வேண்டி இருந்துச்சு. ஆன் பண்ணி பாஸ்வோர்ட் தந்தா அதுல சில எழுத்துக்கள் வேலை செய்யல. சம்பந்தப்பட்ட துறைக்க...\nகம்ப்யூட்டரில் ப்ரோக்ராம்களை UNINSTALL செய்ய எளிதான மென்பொருள் - IOBIT UNINSTALLER\nநமது கம்ப்யூட்டரில் உள்ள ப்ரோக்ராம்களை uninstall செய்ய கண்ட்ரோல் பேனலில் வசதி இருந்தாலும் தனியாக நிறைய மென்பொருட்கள் உள்ளன. அவற்றுள் சிறந்த ...\nபயன்படுத்த மிக எளிமையான இமேஜ் பிரிவியு மற்றும் கன்வெர்டர் - SageThumbs Image Format Converter\nSage Thumbs என்ற மென்பொருள் விண்டோஸ் பக்கத்தில் உள்ள படங்களை நேரடியாக Thumbnail preview பார்க்கவும், படங்களை பல Formatகளாக மாற்றவும் எளிமைய...\nகுரோம் பிரௌசரை எளிதாக இயக்க எளிய எழுபது குறுக்கு வழிகள்\nகுரோம் பிரௌசர் பக்கங்களை எளிதாக இயக்க குறுக்கு வழிகள்: குரோம் ப்ரௌசரில் இயக்கத்தில் உள்ள வெப் பக்கத்தை எளிதாக இயக்க சில குறுக்கு வழிகள் கீ...\nவணக்கம் பதிவுலமே, இதோ நாம் எல்லோரும் மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்த உலக தமிழ் வலைப்பதிவர்கள் விழா இனிதே ஆரம்பித்துள்ளது. முகமறியா ஆருயிர் நண்ப...\nபிளாக்கில் double border table உருவாக்குவது எப்படி\nநமது பிளாக்கில் சிலவற்றை வகைப்படுத்திக் காட்ட அவற்றை அட்டவணையைப் பயன்படுத்தி அமைக்க விரும்புவோம். அதற்காக சில html codes தேவை. அவை என்னென்ன...\nblog tips தொழில்நுட்பம் பதிவுலகம்\nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவலைப்பூ - Blog என்பது இன்று இணைய உலகில் பெரும் ஊடகமாக இருப்பதில் சந்தேகம் இல்லை. நமது எண்ணங்களை உலகிற்கு தெரியப்படுத்த நிறைய சமூக வலை பக்கங்கள் உள்ளன. அவற்றில் இருந்து மாறுபட்டு இருப்பது Blog ஆகும். ஏனெனில் இவை ஓர் இலவச இணையதளம். Blogger-இல் ஓர் கணக்கு மட்டும் துவக்கினால் போதும். நமக்கான இணையதளம் நம் கையில்.\nஇதில் நமக்கு விருப்பமான செய்திகள், கட்டுரைகள், கவிதைகள், புகைப்படங்கள், காணொளி, நாட்டு நடப்புகள் என அனைத்தையும் பகிரலாம். உங்களுக்கும் வலைப்பூ - blog ஆரம்பித்து உங்கள் எண்ணங்களை ஆவணப்படுத்த வேண்டுமா ஆனால் எவ்வாறு துவங்குவது என்ற வழிமுறை தெரியவில்லையா ஆனால் எவ்வாறு துவங்குவது என்ற வழிமுறை தெரியவில்லையா அதற்காக தான் எனது தமிழ்வாசி என்ற தளத்தில் \"வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா அதற்காக தான் எனது தமிழ்வாசி என்ற தளத்தில் \"வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர்\" என்ற தொடர் கட்டுரை மூலம் பகிர்ந்து வருகிறேன். இக்கட்டுரையை நீங்கள் தொடர்ந்தால் உங்களாலும் வலைப்பூ துவங்கி எழுத முடியும்.\nசென்னை பதிவர்கள் தமிழ் பதிவர்கள் பதிவர்கள் சந்திப்பு\nஇதோ நாம் எல்லோரும் மிக ஆர்வத்துடன் ���திர்பார்த்த உலக தமிழ் வலைப்பதிவர்கள் விழா இனிதே ஆரம்பித்துள்ளது. முகமறியா ஆருயிர் நண்பர்கள், சமூக பதிவாளர்கள், நகைச்சுவை பதிவாளர்கள், இலக்கிய பதிவாளர்கள், அரசியல் பதிவாளர்கள்(பதிவுலக அரசியலை சொல்லவில்லை), என தங்களின் மனங் கவர்ந்த பதிவர்கள் இங்கே விழா அரங்கில் உள்ளார்கள். அவர்களின் உரை, கவியரங்கம், மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை இங்கே கீழே பகிர்ந்துள்ள காணொளியில் பார்த்து மகிழுங்கள்.\nஇங்கே கீழே இருக்கும் காணொளியில் ப்ளே பட்டனை அழுத்துவதன் மூலம் பதிவர் சந்திப்பினை நேரலையாக கண்டு மகிழலாம் நண்பர்களே...\nபிளாக்கில் double border table உருவாக்குவது எப்படி\nநமது பிளாக்கில் சிலவற்றை வகைப்படுத்திக் காட்ட அவற்றை அட்டவணையைப் பயன்படுத்தி அமைக்க விரும்புவோம். அதற்காக சில html codes தேவை. அவை என்னென்ன என கீழே பார்ப்போம்.\nமேற்கண்ட html code-இல் நமக்கு தேவையானவற்றை பதிந்து அட்டவணையாக மாற்றலாம்.\nஇவ்வாறு நமது தகவல்கள் அட்டவனையாக காட்டும். இந்த html codeகளை பயன்படுத்தி நமக்குத் தேவையான அட்டவணைகளை அமைக்கலாம்.\nகம்ப்யூட்டரில் ப்ரோக்ராம்களை UNINSTALL செய்ய எளிதான மென்பொருள் - IOBIT UNINSTALLER\nநமது கம்ப்யூட்டரில் உள்ள ப்ரோக்ராம்களை uninstall செய்ய கண்ட்ரோல் பேனலில் வசதி இருந்தாலும் தனியாக நிறைய மென்பொருட்கள் உள்ளன. அவற்றுள் சிறந்த மென்பொருளான IOBIT UNINSTALLER என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.\nவழக்கமாக ப்ரோக்ராம்களை நீக்குவதோடு மட்டுமில்லாமல் windows registryஐ ஸ்கேன் செய்தும், hard drive memoryஇல் இருக்கும் fileகளையும் தேடிப் பிடித்து நீக்குகிறது.\nஇந்த மென்பொருளானது பாதுகாப்பான ஸ்கேன் செய்யும் வசதியைக் கொண்டிருப்பதால் RIGISTRY முற்றிலும் நீக்கப்படுகிறது.\nபல அப்ளிகேசன்களை நீக்க எளிதாக உள்ளது.\nsearch results மூலம் தேவையிலாத ப்ரோக்ராம்களை forced uninstall மூலம் நேரடியாக நீக்கலாம்.\nஉங்கள் கணினி ப்ரௌசரில் உள்ள தேவையில்லாத டூல்பார்களை எளிதாக, வேகமாக நீக்குகிறது\nமேம்படுத்தப்பட்ட creating a restore point என்ற வசதி இருப்பதால் நீக்கிய ப்ரோக்ராம்களை எளிதாக திரும்ப பெறலாம்.\nகம்ப்யூட்டரில் உள்ள அனைத்து ப்ரோக்ராம்களை தேடிப் பிடித்து நீக்கும் வகையில் Uninstaller 2.0 உள்ளது\nபோர்ட்டபிள் வெர்சன் வடிவிலும் உள்ளது.\nUninstaller 2.0. பல மொழிகளிலும் சப்போர்ட் செய்கிறது.\nIObit Uninstaller பயன்படுத்த எளிமையானது.\nகம்ப்யூட்டர் கீபோர்டில் ஆங்கில எ���ுத்து பட்டன் வேலை செய்யவில்லையா\nநேத்து ஆபீசுல மெயில் செக் பண்ண வேண்டி இருந்துச்சு. ஆன் பண்ணி பாஸ்வோர்ட் தந்தா அதுல சில எழுத்துக்கள் வேலை செய்யல. சம்பந்தப்பட்ட துறைக்கு போன் செய்து பிரச்னையை சொன்னேன். அவங்க சரி பண்ணித்தர்றோம்னு சொன்னாங்க. அப்புறமா எந்த எழுத்து வேலை செய்யலன்னு கேட்டாங்க. நான் சொன்னேன். அதுக்கு சார்ட்கட் கீ இருக்கு. சொல்றேன் நோட் பண்ணிக்க சொன்னாங்க. நானும் அந்த சார்ட்கட் கீ யூஸ் பண்ணி பார்த்தேன். ஒர்க் ஆச்சு. ஆக, ஆங்கில எழுத்துகள் வேலை செய்யாட்டியும் அவசரத்துக்கு யூஸ் பண்ண இந்த சார்ட்கட் பட்டன்கள் உதவுமே\nALT பட்டனை HOLD பண்ணிட்டு தேவையான எண்கள் பட்டனை அழுத்திவிட்டு கடைசியாக ALT பட்டனை UNHOLD செய்யதால் தேவையான ஆங்கில எழுத்து கிடைக்கும். விஷயம் தெரியாதவங்க தேவைப்படும் சமயத்தில் பயன்படுத்தி பாருங்க. ஆனால் small letter தான் வரும். அவ்வளவே...\na - alt+97 (alt பட்டனை hold செய்து 97 என்ற இரண்டு எண்கள் பட்டனை அழுத்திய பிறகு alt பட்டனை unhold செய்யவும்)\nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nகணினி, மென்பொருட்கள், வலைப்பூ மற்றும் வலையுலகம் சார்ந்த நுட்பங்கள் தமிழில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2018/10/blog-post_82.html", "date_download": "2019-05-21T07:55:17Z", "digest": "sha1:YMBM3UT63DM7AFNXHVQX3SXPOKMNBMQN", "length": 11422, "nlines": 148, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: இத்தாலிய மொக்கா கோப்பியும், இலங்கையின் இழுத்த தேனீரும்", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nஇத்தாலிய மொக்கா கோப்பியும், இலங்கையின் இழுத்த தேனீரும்\nஇன்று மதியம் பிராங்கோ என்னைக் கண்டதும் \"அமீகோ எப்போ வந்தாய்\" என்றபடியே \"வா கோப்பி குடிப்போம்\" என்றான்.\nஇத்தாலியர்களின் கோப்பியில் எனக்கு காதல் இல்லை என்றாலும் நட்புக்காக \"வா போவோம்\" என்றேன்.\nதனது அறைக்கு அழைத்துப்போனான். குண்டுவெடிப்பின் அதிர்வில் உடைந்திருந்த கண்ணாடியை போலித்தீனால் மறைத்திருந்ததை அவதானித்தேன். எனது பார்வையைக் சென்ற இடத்தைக் கண்டதும் \"நீ இல்லாதபோது நடந்தது என்றான்\".\nஅண்மையில் இத்தாலிக்குச் சென்றுவந்தபோது புதுவிதமானதோர் கோப்பித் தயாரிப்பு இயந்திரத்துடன் வந்திருந்தான். அதை எடுத்து அதன் கீழ்ப்பகுதியினுள் தண்ணீரை நிரப்பினான். அதற்கு மேல் மிக நுண்ணிய ஓட்டைகளைக்கொண்ட 2 செமீ உயரமான, 5 செ.மீ விட்டத்தையுடைய ஒரு வட்டமான கொள்கலளினுள் கோப்பித்தூளை இட்டு தண்ணீருக்கு மேலே வைத்தான். அதற்கு மேலே கோப்பியை சேகரிக்கும் பகுதியை வைத்தபோது அதனுள் கோபுரம்போன்றதொரு வடிவமைப்பு இருந்தது. அந்தக் கோபுரத்தின் உச்சியில் ஓட்டையொன்றும் இருந்தது. வாயு அடுப்பை பற்றவைத்தான். நீலநிறக்கதிர்கள் எரியத்தொடங்கின.\nநீர் கொதித்து, நீராவி கோப்பித்தூளை ஊடறுத்து, நீராவியில் கலந்தகோப்பியை கோபுரத்தின் உச்சியில் இருந்த ஓட்டையின் ஊடாக கொள்கலனுக்குள் நிரப்பியது.\nஇத்தனையும் நடந்து முடிய ஏறத்தாள 15 - 20 நிமிடங்கள் சென்றிருக்கும். ஏதோ கடலுக்கு கீழ் இருந்து எண்ணை எடுப்பதுபோன்ற அவதானத்துடன் அவன் கோப்பி தயாரித்துக்கொண்டிருந்தான்.\nஎனக்கு நேரம் செல்லச் செல்ல காதால் புகைவரத்தொடங்கியது. \"கெதியில் கோப்பியைத் தா. இன்றைய மாலை உணவுக்கு ரொட்டி, பால், பேரீச்சம்பழம் வாங்கச் செல்ல செல்வது எனது முறை. நீண்ட தூரம் நடக்கவேண்டும் \" என்றேன் சற்று எரிச்சலான குரலில்.\nகோப்பியை ஒரு சிறு குப்பிபோன்ற ஒரு குவளையில் ஊற்றினான். அதை ஒரு மிடக்கில் குடித்துவிடலாம். அத்தனை சிறியளவு கோப்பி.\nகோப்பியை வாயில் வைத்தேன். இதைவிட வேப்பம்பழம் உண்ணலாம்போன்றிருந்தது.\nஎப்படி இருக்கிறது மொக்கா கோப்பி என்றவனிடம் \"போடா மொக்கா, நீயும் உன் மொக்கா கோப்பியும்\" என்று சொல்ல நினைத்ததை அடக்கிக்கொண்டு எங்கள் ஊரில் இழுத்த தேனீர் என்று ஒரு பானம் உண்டு. நாளை எனது அறைக்கு வா. இழுத்த தேனீர் தருகிறேன் என்றுவிட்டுப் புறப்பட்டேன்.\nஇரவு ரொட்டியும் பாலும் பேரீச்சம்பழமும் உண்ணும்போது உனது இழுத்த தேனீரைப் பருகுவதற்கு ஆவலாய் இருக்கிறேன் என்றான். மற்றையவர்கள் என்ன வென்றார்கள். அவர்களுக்கு கண்ணடித்து விடயத்தை விளக்கினேன்.\nமறுநாள் காலை 10 மணிக்கு எனது அறைக்கு வெளியே ஐவர் நின்றிருந்தார்கள். பிராங்கோ ”இழுக்கும் தேனீர் போடு” என்றபடியே படியில் குந்திக்கொண்டான்.\nநானும் சுடுநீரில் தேயிலையை இட்டு, சாயம் வடித்தபின் இப்படித்தான் தேனீரை இழுப்பது என்றேன். அனைவரும் என்னைப் பார்த்தார்கள்.\nஒரு கோப்பையில் இருந்த தேனீரை இன்னொரு கோப்பைக்கு உயரத்தில் இருந்து ஊற்றினேன். அதை மீண்டும் மற்றைய கோப்பைக்கு ஊற்றினேன்.\nபிராங்கோ இதுதான் இழுத்து இழுத்து போடும் தேனீர் என்று அவனை பரிசகித்தார்கள், நண்பர்கள். நான் குறும்புத்தனமாய் சிரித்தேன்.\nபிராங்கோவின் கண்களில் கொலைவெறி தெரிந்தது.\n2018இலும் முடிவுறாத ஓயாத அலைகள் 3\nமதியும் அழிந்து செவிதிமிர் அழிந்து\nஇத்தாலிய மொக்கா கோப்பியும், இலங்கையின் இழுத்த தேனீ...\nஉயர உயரப் பறந்து போ\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/page/45/", "date_download": "2019-05-21T07:09:23Z", "digest": "sha1:DZSOTMWOEOO7TOZB3GG4NKBY6MR5SORR", "length": 15069, "nlines": 198, "source_domain": "www.kaniyam.com", "title": "கணியம் – Page 45 – கணியம்", "raw_content": "\nஇந்த, கட்டுரையில், உபுண்டு மென்பொருள் மையம்(Ubuntu Software Center) செய்ய முடியும் விஷயங்கள் என்ன என்பதை பார்ப்போம். உபுண்டு பயன்படுத்தி இருந்தால், உபுண்டு மென்பொருள் மையம் பற்றி தெரிந்திருக்கும். நீங்கள் பயன்பாடுகளை(Applications) சேர்க்க அல்லது நீக்க இது பயன்படுகிறது. உங்கள் உபுண்டு ல் நிறுவப்பட்ட மென்பொருள்களைப் பார்த்தல் மற்றும் மாற்றுதல், மேம்படுத்துதல், நீக்குதல் மற்றும்…\nஉபுண்டு : Debian-ஐ அடிப்படையாகக் கொண்ட GNU/Linux வழங்கல்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு Debian என்பது Linux kernel-வுடன் கூடிய GNU இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட மற்றொரு வழங்கலாகும். இது Canonical Ltd-ன் product ஆகும். குறைந்தபட்ச கணிணி தேவைகள் : உபுண்டு நிறுவுவதற்கு கீழ்கண்ட வன்பொருள் அமைப்புடன்…\nலினக்ஸ் பயனர் குழு – ஓர் அறிமுகம்\nலினக்ஸ். இது மக்களால், மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் இயங்குதளம். வழக்கத்தில் உள்ள பிற இயங்குதளங்களான விண்டோஸ், யுனிக்ஸ், மெக்கின்டோஷ் போல அல்ல இது. எந்த நிறுவனத்தின் ஆதரவும் இன்றி, உலகெங்கும் உள்ள கணிப்பொறி அறிஞர்களால் சிறிது சிறிதாக உருவாக்கப்பட்டு, தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. லினக்ஸ், அதன், தனிச்சிறப்பு வாய்ந்த பண்புகளுக்காக, உலகெங்கும் உள்ள மக்களால்,…\nகட்டற்ற மென்பொருள் Free Open Source Software[FOSS] என்பது என்ன இன்று நாம் ஏன் அதைப்பற்றி பேசவேண்டும் இன்று நாம் ஏன் அதைப்பற்றி பேசவேண்டும் கட்டற்ற மென்பொ���ுள் open source software என்பது இலவசமாக கிடைக்கும் ஓர் மென்பொருள். FOSS என்பது விலையில் மட்டும் இலவசம் என்று கருத்தில் கொள்ளக்கூடாது. “சுதந்திரம்” என்பது மட்டுமே சுதந்திரங்களை தருகிறது. அவையாவன 0 – எவ்வித தடையும்…\nகணியம் – இதழ் 3\nகணியம் பொறுப்பாசிரியர் March 6, 2012 5 Comments\nவணக்கம். ‘கணியம்‘ இதழை படித்தும், பாராட்டியும் வரும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள். கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய அறிவை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரையும் சென்றடையும் முயற்சியில் பங்குபெறும் அனைத்து கட்டுரை ஆசிரியர்களுக்கும் உலகத்தமிழர் அனைவர் சார்பிலும் பாராட்டுகிறேன். கணிணியில் தட்டச்சு பயிற்சியின்றி தமிழ் எழுதுவது, மிகவும் கடினமானது. பல்வேறு கருவிகளை பயன்படுத்தி, பல மணிநேரங்களை…\nகணியம் – இதழ் 2\nகணியம் பொறுப்பாசிரியர் February 3, 2012 21 Comments\nவணக்கம். கணியம் முதல் இதழுக்கு கிடைத்த பெரும் வரவேற்புக்கு நன்றி. கட்டுரைகள் எழுதிய அனைவருக்கும் உங்கள் பராட்டுகளையும் நன்றிகளையும் அர்ப்பணிக்கிறேன். தற்போது இணையத்தில், கட்டட்ற மென்பொருட்கள் பற்றிய பல தகவல்கள் தமிழிலேயே கிடைக்கின்றன. அவற்றை எழுதும் அனைத்து நண்பர்களிக்கும் நன்றிகள். மேலும் புதிய பல எழுத்தாளர்களை உருவாக்கும் வகையிலும், இணைய இணைப்பு இல்லாதவர்களும் படிக்கும் வகையிலும்,…\nகணியம் – இதழ் 1\nகணியம் பொறுப்பாசிரியர் January 1, 2012 33 Comments\nவணக்கம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புத்தாண்டு பிறக்கும் இவ்வேளையில் கணிணித் தொழில்நுட்பத்தை உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்யும் கணியம் என்ற புதிய மாத மின்னிதழை வழங்குகிறோம். கட்டற்ற மென்பொருட்களான Free Open source software பற்றிய கட்டுரைகள் இதில் இடம் பெறும். கணிணி கற்க ஆங்கிலம் தடையாக இருந்த காலம்…\nகணியம் பொறுப்பாசிரியர் January 1, 2012 3 Comments\nஇலக்குகள் கட்டற்ற கணிநுட்பத்தின் எளிய விஷயங்கள் தொடங்கி அதிநுட்பமான அம்சங்கள் வரை அறிந்திட விழையும் எவருக்கும் தேவையான தகவல்களை தொடர்ச்சியாகத் தரும் தளமாய் உருபெறுவது. உரை, ஒலி, ஒளி என பல்லூடக வகைகளிலும் விவரங்களை தருவது. இத்துறையின் நிகழ்வுகளை எடுத்துரைப்பது. எவரும் பங்களிக்க ஏதுவாய் யாவருக்குமான நெறியில் விவரங்களை வழங்குவது. அச்சு வடிவிலும், புத்தகங்களாகவும், வட்டுக்களா��வும்…\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-05-21T07:55:33Z", "digest": "sha1:KOQTCINVBMVQGRNVU4JHXDC5RET4F7IL", "length": 3982, "nlines": 35, "source_domain": "www.nikkilcinema.com", "title": "ஓபன் தியேட்டர்ஸ் வழங்கும் விஜய் ஆண்டனி – சத்யராஜ் – ஜெய் கூட்டணியில் அ.செந்தில் குமார் இயக்கும் “காக்கி” | Nikkil Cinema", "raw_content": "\nஓபன் தியேட்டர்ஸ் வழங்கும் விஜய் ஆண்டனி – சத்யராஜ் – ஜெய் கூட்டணியில் அ.செந்தில் குமார் இயக்கும் “காக்கி”\nஓபன் தியேட்டர்ஸ் சார்பாக தமிழினி, லிங்கவேலன், சுகதேவ் பிரம்மாண்டமாக தயாரிக்க, அ.செந்தில் குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், ஜெய், ஈஸ்வரி ராவ் நடிப்பில் உருவாகும் படம் “காக்கி”\nஇது வரை சினிமா வரலாற்றில் பல போலிஸ் கதை பின்னனியில் உருவான படங்கள் வெளிவந்துள்ளது. ஆனால் காக்கி திரைப்படத்தில் வரும் முதன்மை கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரின் கதையமைப்பும் காக்கி துணியை மய்யப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். முற்றிலும் புதிய கோணத்தில் உருவாகவிருக்கிறது “காக்கி”\nஇப்படத்தில் விஜய் ஆண்டனி முன்று வித்தியாசமான தோற்றங்களிலும், சத்யராஜ் இரண்டும் வித்தியாசமான தோற்றங்களிலும் நடிக்கவுள்ளனர்.\nவாய்மை படத்தை இயக்கிய அ.செந்தில் குமார் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.\nஇன்று பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஏ.வி.எம் ஸ்டுடியோஸ்ஸில் துவங்கியது. இப்படத்தின் முதல் காட்சியை திருமதி.பாத்திமா விஜய் ஆண்டனி துவக்கிவைத்தார்.\nதயாரிப்பு – தமிழினி, லிங்கவேலன், சுகதேவ் (ஓபன் தியேட்டர்ஸ்)\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அ.செந்த��ல் குமார்\nஒளிப்பதிவு – மனோஜ் பரம்ஹம்சா\nபாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து\nமக்கள் தொடர்பு – நிகில் முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/02/employment-news-20th-february-26th.html", "date_download": "2019-05-21T06:44:57Z", "digest": "sha1:E56LYKKR4NBIPWTNAYDQ63ZEB42S72VM", "length": 4648, "nlines": 164, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Employment News : 20th February - 26th February 2016", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/tags-nagaichuvai/%E0%AE%B4", "date_download": "2019-05-21T06:36:10Z", "digest": "sha1:3PDFTXYULNCWRYTFZMNR65DZIFZOFBIL", "length": 3805, "nlines": 92, "source_domain": "eluthu.com", "title": "ழ'வில் தொடங்கும் நகைச்சுவை பிரிவுகள் | ழ Comedy Tags - எழுத்து.காம்", "raw_content": "\nழ'வில் தொடங்கும் நகைச்சுவை பிரிவுகள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nஇந்த பிரிவில் எதுவும் இல்லை\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/more-about-dallas-robot/", "date_download": "2019-05-21T08:00:44Z", "digest": "sha1:5BCQYB5MC4G5WQIKKDHZK35J6JLZT3JK", "length": 16581, "nlines": 246, "source_domain": "hosuronline.com", "title": "More about Dallas Robot", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசனிக்கிழமை, மே 18, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்த��ைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nமுகப்பு அறிவியல் தொழில் நுட்பம் More about Dallas Robot\nபுதன்கிழமை, ஜூலை 13, 2016\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nபூசனங்களில் இருந்து எரிபொருளுக்கான கச்சா எண்ணை\nமூளை நினைப்பதை வார்த்தைகளாக மாற்றிய பொறியாளர்கள்\nபுற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்\nவிரைவில் கோழி, ஆடு கறிகள் ஆய்வகக் கூடங்களில் இருந்து சந்தைக்கு வரும்\nகரிம நுண் ஊசிகள்: வலியில்லா குறைந்த விலை தீர்வு\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு ��ெய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nமருத்துவம் - உடல் நலம்\n மணல்வாரி தொற்று எதனால் ஏற்படுகிறது\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஜூன் 5, 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2225692", "date_download": "2019-05-21T07:59:18Z", "digest": "sha1:QVOYRMUCZAU5KNS7UAAOX2EN6JQL4EYQ", "length": 33128, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "அஞ்சலி மட்டும் போதாது!| Dinamalar", "raw_content": "\nபதிவு செய்த நாள் : மார்ச் 03,2019,23:07 IST\nகடந்த, 14ல், 'பாகிஸ்தான் ஆதரவு, ஜெய்ஷ் - இ -முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய, புல்வாமா தாக்குதலில், 40 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் உடல் சிதறி பலி' எனும் கொடூர செய்தி கிடைத்தது. உடனே, சென்னை அருகே உள்ள, ஆவடி பயிற்சி மையமெங்கும், 'இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி தர வேண்டும்; உடனடியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த வேண்டும்' என்ற குரல் ஒலித்தது.\nநடந்து முடிந்த கொடூரத்தில் துாத்துக்குடி சுப்பிரமணியன் ஒரு வேளை தப்பி பிழைத்திருந்தால், அவரும் இதையே தான் சொல்லி இருப்பார். காரணம், பழி தீர்க்கும் வரை, காயத்தின் வலியை, தனக்குள்ளே உயிர்ப்புடன் வைத்திருக்கும் வீரனுக்குரிய குணம், அவரிடத்தில் நிரம்ப உண்டு.அதற்கொரு உதாரணம் இந்த சம��பவம்... சுப்பிரமணியனுக்கு இரண்டு சகோதரியர். விடுமுறையில் ஊருக்கு வந்து திரும்பும் போதெல்லாம், சென்னையில் இருக்கும் மூத்த அக்கா வீட்டிற்கு வருவது அவரது வழக்கம். அப்படி ஒருமுறை வந்த போது, எந்நேரமும் தொப்பி அணிந்தபடியே இருந்திருக்கிறார்.\nஅக்கா காரணம் கேட்க, 'முகாமில், மரப்பெட்டியை இடம் மாற்றும் போது தலையில் காயம் பட்டு விட்டது; அதற்காக போடப்பட்ட தையலை மறைப்பதற்காகவே தொப்பி அணிந்திருக்கிறேன்' என, கூறி சமாளித்திருக்கிறார்.அதை நம்பாத அக்கா, விடாப்பிடியாக கேட்க, 'காஷ்மீரில் பிரிவினைவாதிகள் கலவரம் செய்ததை அடக்க சென்ற போது, அவர்களின் கல் வீச்சில் காயம் ஏற்பட்டது' என சொல்லி, முகம் இறுகி இருக்கிறார்; கண்களில் கோபம் கொப்பளித்திருக்கிறது.\nசென்னை, ஆவடி பயிற்சி மையத்தில், உடலையும் மனதையும் உரமேற்றிக் கொண்டு உஷ்ணமாகும் இத்தகைய, 'சுப்பிரமணியன்கள்' ஏராளம்.அந்தந்த நாளின் சீதோஷ்ண நிலையைப் பொறுத்து, காலை, 5:30 அல்லது, 6:00 மணிக்கெல்லாம் அன்றாட பயிற்சிகள் துவங்கி விடும். இதற்காக, அதிகாலை, 3:30 மணிக்கெல்லாம் எழுந்து தயாராகும் வீரர்களுக்கு, காலை, 8:00 மணி வரை ஓட்டமும், உடலை வலுப்படுத்தும் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.\nகாலை உணவிற்குப் பின் ஆயுத பயிற்சியும், 'புட் டிரில்' பயிற்சியும் துவங்கும். படுத்த நிலையில், பல விதமான துப்பாக்கிகளை இயக்குவது, பக்கவாட்டிலிருந்து தாக்குதல் தொடுப்பது, மைதானத்தை பலமுறை சுற்றி வந்து, இடைவெளியின்றி துப்பாக்கிகளை கையாள்வது உள்ளிட்ட கடுமையான பயிற்சிகள் நாள் முழுக்க உண்டு.குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால்...\n*மொத்தம், 20 கிலோ மண் அல்லது, அதற்கு இணையான எடை கொண்ட பொருட்களை சுமந்தபடி, 10 முதல் 40 கி.மீ.,க்கு நடக்கவும், ஓடவும் செய்ய வேண்டும்\n* 10 அடி உயர சுவரில் கயிற்றின் உதவியுடன் ஏறி மறுபுறம் குதிப்பது, பெரிய வலை போர்த்தப்பட்ட, 20 அடி உயர கம்பத்தில் வளையங்களைப் பிடித்தபடி மேலேறி மறுபக்கம் இறங்க வேண்டும்\n* முள் கம்பிகளால் சூழப்பட்ட கூரைக்கும் தரைக்குமான இடைவெளி, 2 அடி உயரம் மட்டுமே இருக்க, தரை முழுக்க பரவிக் கிடக்கும் சேற்றில் முழங்கை, உடல், கால் மூட்டுகளை உபயோகித்து, தவழ்ந்தபடி, குறிப்பிட்ட வினாடிகளில் மறுமுனையை அடைய வேண்டும்\n* 9 அடி அகல கால்வாயை தாண்ட வேண்டும்\n* கைகளை மட்டும் உபயோகித்து, 20 அடி உயரம் கொண்ட கயிற்றில் ஏற வேண்டும். கால்களை பின்னிக் கொண்டு, கயிற்றில் தொங்கியபடியே, ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு செல்ல வேண்டும். இதோடு, துப்பாக்கிகளை சுமந்து கொண்டு, கயிறு ஏறும் பயிற்சியும் உண்டு.\nகடுமையான, 44 வார பயிற்சியின் கடைசி நான்கு வாரங்களில், காடு மற்றும் மலைகளில் பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும் கடுமையான பயிற்சிக்கு வீரர்கள் தயாராக வேண்டும். நக்சலைட் தீவிரவாதிகள் நடமாட்டமுள்ள பகுதிகள் மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகளை கையாளும் திறன், இப்பயிற்சிகளின் மூலம் கூர்தீட்டப்படுகிறது. இதற்காக, வேலுார், திருவண்ணாமலை மாவட்டங்களின் ஜவ்வாது மலைத்தொடர் பகுதி பயிற்சி களமாகிறது.\nஇப்பயிற்சியின் ஓர் அங்கமாக, கடைசி ஆறு நாட்களுக்கு, ஒவ்வொரு வீரரும் தனித்தனியாக காடுகளில் கூடாரம் அமைத்து தங்க வேண்டும். ரொட்டி, வாழைப் பழம், கொண்டை கடலை, நிலக்கடலை, அவல், பொரி, வெல்லம், மிக்சர், பிஸ்கட், சாக்லேட், அரிசி, பருப்பு இவற்றோடு மட்டும், பசியாறிக் கொள்ள வேண்டும். அடுப்பு மூட்டி சமைத்துக் கொள்வதென்பது அவரவர் திறன் மற்றும் சூழல் சம்பந்தப்பட்டது.\nஎல்.எம்.ஜி., - எஸ்.எல்.ஆர்., உள்ளிட்ட இலகு ரக துப்பாக்கிகளை கையாளும் பயிற்சிகள் முகாமிலேயே முடிந்து விட, இந்த கடைசி நான்கு வார பயிற்சியில், வெடிகுண்டுகளை கையாளும் திறனை வீரர்கள் பெறுகின்றனர்.உடல்திறன் மேம்படுத்தும் இப்பயிற்சிகளோடு, சி.ஆர்.பி.எப்., நடைமுறை விதிகள், சட்ட நுணுக்கங்கள் உள்ளிட்டவை வகுப்பறைகளில் கற்பிக்கப்படுகின்றன. எத்தகைய தருணத்திலும் சிதறாத மன உறுதி பெற, யோகா மற்றும் உளவியல் வகுப்புகளும் இப்பயிற்சியில் அடக்கம்.\nகளத்தில் இருக்கும், ஒரு, சி.ஆர்.பி.எப்., வீரர், குறிப்பாக, ஜம்மு - காஷ்மீரில் இருக்கும் வீரர், குளிர் காக்கும், 5 கிலோ எடை கொண்ட பூட்ஸ், ஆயுதம், சீருடை உள்ள உள்ளிட்டவற்றோடு எந்நேரமும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம், 25 கிலோ எடையை சுமந்த படியே தான், அவரது அன்றாடம் கழியும். இரவு முழுக்க, கடும் உடற்பயிற்சி செய்து, இமை கொட்டாமல் விழித்திருக்கும் சூழல், இவர்களின் வாழ்வில் தவிர்க்கவே முடியாதது. தசை நார்கள் கிழிய இப்படிப்பட்ட கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வீரர்கள் தயாராவது, எதிரிகளிடம் இருந்து நாட்டை காக்கத்தானே அன்றி, அவர்களிடம் சிக்க���, சிதைந்து போக அல்ல\nஅரியலுார் சிவசந்திரனுக்குள் இப்படி ஒரு எண்ணம் இருந்த காரணத்தினாலேயே, தன் படிப்பை பாதியில் நிறுத்தி, நாட்டின் எல்லைக்கு விரைந்திருக்கிறார்.இன்று, அவரது தந்தை சின்னையனின் துக்கத்தில், அன்றைய நாளின் நினைவுகள் கண்ணீராய் வழிகின்றன.'அவன் சென்னையில எம்.ஏ., படிச்சுட்டு இருந்த நேரத்துல, அவன் முதுகு முழுக பழுத்துப் போய் கிடக்கும்யா' - மகனின் நினைவுகளில் முகம் பொத்தி அழுகிறார் சின்னையன்.\n'முதுகு பழுத்துப் போற அளவுக்கு என்னய்யா ஆச்சு' என்றோம். மகனின் முதுகு பழுத்த நிகழ்வைச் சொல்லும் முன், நீண்ட பெருமூச்சொன்றை உதிர்த்துக் கொண்டார் சின்னையன்.'சிவசந்திரனுக்கு படிப்புன்னா ரொம்ப இஷ்டம். பிளஸ் 2 வரை உள்ளூர்ல படிச்சுட்டு, திருச்சி அரசு கலை கல்லுாரியில, பி.ஏ., வரலாறு படிக்கப் போனான்.'குடும்ப பொருளாதார சூழலால, 'பெல்' கம்பெனியில பகுதி நேரமா வேலை பார்த்துக்கிட்டே படிச்சான். அடுத்து, எம்.ஏ., படிக்கப் போறேன்னு சொல்லிட்டு, சென்னை பச்சையப்பா கல்லுாரியில சேர்ந்தான்.\n'என்னால செலவு பண்ண முடியாதுப்பா'ன்னு சொன்னேன். 'அதனால ஒண்ணும் பிரச்னையில்லைப்பா... நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்'னு சொல்லிட்டு, கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுல மூட்டை துாக்கி படிச்சான்.'தினமும் காலையில, 7:00 மணி வரைக்கும் அங்கே மூட்டை துாக்கிட்டு லேட்டா தான் காலேஜ் போவானாம். ஒருநாள் காலேஜ் வாத்தியார் இவனை நிறுத்தி, 'ஏன் தினமும் லேட்டா வர்றே'ன்னு கேட்க, இவன் தன் முதுகை காட்டியிருக்கான். மூட்டை துாக்கியதால் பழுத்துப்போன முதுகை பார்த்த வாத்தியார், 'நீ தாமதமா வர்றது தப்பில்லைப்பா...'ன்னு சொல்லி, தட்டிக் கொடுத்துட்டு போயிருக்கார்.\n'எம்.ஏ., படிச்சிட்டிருக்கும் போதே, 2010ல, சி.ஆர்.பி.எப்.,பில் வேலை கிடைக்கவும், படிப்பை பாதியில விட்டுட்டு போயிட்டான். ஒருவேளை அவன் படிப்பை நிறுத்தமா இருந்திருந்தா, என் புள்ளை இன்னைக்கு எங்க கூட இருந்திருப்பான்.\n'பரவாயில்லை... இன்னைக்கு நாடே என் பையனுக்கு மரியாதை செய்றதை பார்க்குறப்போ, அவனை புள்ளையா பெத்ததுக்கு பெருமையா இருக்குய்யா\nசி.ஆர்.பி.எப்., வீரராக மரணித்து, தன் குடும்பத்தை பெருமைப்பட வைத்திருக்கிறார் சிவசந்திரன். இதே மனநிலையில் தான், துாத்துக்குடி சுப்பிரமணியன்\nகுடும்பமும் இருக்கிறது. ஆன���ல், களத்தில் மரணத்தை தழுவாமல் தப்பித்து, சி.ஆர்.பி.எப்., வீரராக ஓய்வு பெற்ற, 70 வயது பெர்னார்டின் மனநிலை எப்படி இருக்கிறது தெரியுமா...\n'இந்திய ராணுவத்துக்கு இணையா வேலை பார்க்கிற துணை ராணுவப் படையினர் நாங்க நாட்டை பாதுகாக்குற பணியில வருஷத்துக்கு ஆயிரக்கணக்கான, சி.ஆர்.பி.எப்., வீரர்கள் இறந்து போறாங்க. 'ஆனா, எங்களுக்கான அங்கீகாரம் இதுவரைக்கும் கிடைக்கலை. 40 பேர் ஒட்டுமொத்தமா பலியானதுனால மட்டும் தான் இந்த பரபரப்புங்கிறது மறுக்க முடியாத உண்மை.'அதேபோல, முன்னாள் ராணுவ வீரருக்கு இருக்கிற பணி வாய்ப்புகள், எங்களுக்கு கிடையாதுங்கிறது கசப்பான உண்மை.\n'உங்களுக்கு ஒண்ணு தெரியுமா... ராணுவ கேன்டீனுக்கும், எங்களுக்குன்னு இருக்குற கேன்டீனுக்கும் கூட வேறுபாடுகள் உண்டு. அங்கே கிடைக்கிற பொருளுக்கு, ஜி.எஸ்.டி., விலக்கு உண்டு. ஆனா, எங்களுக்கு கிடையாது.'இது எல்லாத்துக்கும் மேல... ராணுவ வீரர் மரணத்துக்கு கிடைக்கிற, 'சாஹீத்'ன்னு சொல்லப்படுற, 'வீர மரணம்' அந்தஸ்து, சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு கிடையாது வருஷத்துக்கு, 75 நாள் விடுமுறையோட, 57 வயது வரைக்கும் வேலை பார்க்கலாம்னாலும், 20 வருஷம் வேலை பார்த்ததுமே, 'போதும்'ங்கிற மனசு வந்திடுது.\n'இதுக்கு, நான் சொன்ன இந்த குறைகள் தான் முக்கிய காரணம்'நம் முகத்தில் அறைகிறது பெர்னார்டின் பெரும் வருத்தம்.'பெர்னார்டின் இவ்வருத்தம் நியாயமே' என்கின்றன, சி.ஆர்.பி.எப்., நெடுநாளாய் மத்திய அரசிடம் வைத்திருக்கும் இக்கோரிக்கைகள்...\n* முப்படை வீரர்கள் ஓய்வுபெற்ற பின் அளிக்கப்படும், 'முன்னாள் ராணுவ வீரர்' எனும் அந்தஸ்து, சி.ஆர்.பி.எப்., உள்ளிட்ட துணை ராணுவப் படையினருக்கும் வேண்டும்* முப்படைகளில் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கும் நிலையில், துணை ராணுவ படையினருக்கும் இத்திட்டம் கொண்டு வரப்பட வேண்டும்* சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கான ஓய்வு வயதை, 60 ஆக உயர்த்துவதை நீதிமன்றம் அனுமதித்து விட்ட நிலையில், இப்போதுள்ள, 57 வயது எனும் விதியை உடனே நீக்க வேண்டும்.இவை எதற்கும், மத்திய அரசிடம் இருந்து பதில் இல்லை என்கின்றனர் முன்னாள், இந்நாள் வீரர்கள்.'சங்கம் அமைத்து உரிமைகளை பெற வேண்டிய நிலையிலா துணை ராணுவப் படையினர் இருக்கின்றனர்...' எனும் சிந்தனை, நெஞ்சில் முள் பாய்ச்சுகிறது.\nதிருமணமாகி ��ன்றரை ஆண்டிலேயே கணவன் சுப்ரமணியனை தொலைத்திருக்கிறார், துாத்துக்குடி கிருஷ்ணவேணி. தாய் காந்திமதியின் கருவறையில் உருவம் பெறும் முன்பே தந்தையை தொலைத்திருக்கிறது, அரியலுார் சிவசந்திரனின் பிள்ளை.தன் மரணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன், விடுமுறை முடிந்து பணிக்கு கிளம்பும் போது, வாய் பேச இயலாத, தன் தங்கையிடம் சிவசந்திரன் இப்படி சொல்லிச் சென்றிருக்கிறார்...'என் மனைவி கர்ப்பமா இருக்குறா; அதிக வேலை கொடுக்காம அவள பத்திரமா பார்த்துக்கோ\nகுடும்பத்திற்கு ஆதரவாய் இருந்த, ஒரே ஆண்மகனையும் தற்போது இழந்து நிற்கிறது. குடும்பம். இக்குடும்பத்தை காக்க வேண்டிய பொறுப்பு நாட்டிற்கு இருக்கிறது; நமக்கும் இருக்கிறதுஉயிர் எடுத்தவர்களை, எல்லை தாண்டிப் போய், அழித்து விட்ட தற்போதைய செய்தி, கிருஷ்ணவேணிக்கும், காந்திமதிக்கும் தற்காலிக ஆறுதல் தந்திருக்கலாம். ஆனால், அவர்கள் காலம் முழுக்க பாதுகாப்பாய் உணர வேண்டும்.நம் பாதுகாப்புக்காக உயிர் நீத்தவர்களின் குடும்பத்தை காலம் முழுக்க காக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.\nஉயிரிழந்த துணை ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கண்காணிப்பிலுள்ள, https://bharatkeveer.gov.in இணையதளம் வாயிலாக நிதி அளித்து உதவலாம். இதன்மூலம், 'உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம்' எனும் நம்பிக்கையை ஏற்படுத்தலாம். இது நடந்தால், நாடு காக்கும் பணி மீதான ஆர்வம், நம் இளைஞர்களிடம் இன்னும் அதிகமாகும்; நம் தேசம் பலம் பெறும்.\n- நமது நிருபர் குழு -\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=16156&ncat=4", "date_download": "2019-05-21T07:51:29Z", "digest": "sha1:ORNQK3PPCOUW6XAQWPUVBNKLZOVMYJPX", "length": 33642, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "கேள்வி பதில் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nபா.ஜ., ஆட்சியை தடுக்க எதிர் கட்சிகள் ஆலோசனை மே 21,2019\nஇந்திய குடும்பங்களிடம், 25,000 டன் தங்கம்\nராஜிவ் நினைவுநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி மே 21,2019\nமெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள் மே 21,2019\nசிட்பண்ட் மோசடி வழ���்கு : போலீஸ் அதிகாரி மனு தாக்கல் மே 21,2019\nகேள்வி: சாம்சங் எஸ் 3 ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கியுள்ளேன். இதில் கேமரா ஐகானில் அழுத்தி, போட்டோ எடுத்தேன். பட பட வென நிறைய போட்டோக்கள் எடுக்கப்பட்டன. அந்த ஐகானில் எங்கு சென்றும், எடுத்த போட்டோக்களைப் பார்க்க இயலவில்லை. எப்படி இயக்க வேண்டும்\nபதில்: சில புதிய டிஜிட்டல் சாதனங்களை வாங்கி இயக்கும்போது இது போன்ற சந்தேகங்கள், கேள்விகள் எழும். தொடர்ந்து பயன்படுத்தினால், சாதன இயக்கம் நம் வசத்திற்கு வரும். இங்கு உங்களின் கேள்வியைப் பார்ப்போம்.\nசாம்சங் எஸ் 3, ஓர் அருமையான ஸ்மார்ட் போன். இதன் கேமரா பல்வேறு வசதிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. கேமரா ஐகானைத் தொட்டு அதன் மெனுவினைப் பெறவும். ஐகானை அழுத்தியவுடன் கிடைக்கும் திரையில் சதுரமாக ஒரு ஐகான் தென்படும். அதனைத் தொட்டு அழுத்தவும். இப்போது உங்களுக்கு Shooting Mode என்ற மெனு கிடைக்கும். இதில் உங்கள் கேமராவில் Burst Shot என்னும் பிரிவு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை அதன் எதிரே உள்ள சிறிய வட்டத்தில் பச்சை நிற புள்ளி இருப்பதைக் கொண்டு உணரலாம். இது தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதால், நீங்கள் ஒரு போட்டோ எடுக்க ஒரு முறை அழுத்தியவுடன், பல போட்டோக்கள் அடுத்தடுத்து எடுக்கப்படுகின்றன. இதில் நீங்கள் அழுத்தினால், அந்த ஆப்ஷன் விடுபடும். இதற்குப் பதிலாக Single shot என்பதனைத் தொட்டு தேர்ந்தெடுக்கவும். இங்கு இன்னும் சில ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஒவ்வொன்றையும் தேர்ந்தெடுத்து, எடுக்கப்படும் போட்டோ எப்படி அமைகிறது என்பதனைப் பார்க்கவும். இனி போட்டோ எங்கு உள்ளது என்ற உங்கள் கேள்வி. ஐகான் பக்கங்களில், Gallery என்று ஒரு ஐகான் இருக்கும். இதனைத் தொட்டுத் திறந்தால், நீங்கள் எடுத்த போட்டோ கிடைக்கும். இந்த போனை நன்றாக, அதிகச் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தவும்.\nகேள்வி: அவுட்லுக் டாட் காம் மெயில்களில் படங்களை இணைக்க இன்ஸெர்ட் ஆப்ஷன் கிடைக்கும் எனப் படித்தேன். ஆனால், என்னுடைய அவுட்லுக் டாட் காம் மெயிலில் அந்த மெனு ஆப்ஷன் கிடைப்பதில்லை. இது எதனால் இதனைப் பெற என்ன செய்திட வேண்டும்\nசா. சந்திர சேகர், தாம்பரம்.\nபதில்: அவுட்லுக் டாட் காம் தளத்தில், மெயில்களை கம்போஸ் செய்கையில், போட்டோக்கள் மற்றும் படங்களை இணைக்க Insert Option என்னும் மெனு வசதி க��ட்டப்படும். இந்த ஆப்ஷன் உங்களுக்குக் கிடைக்கவில்லை என்றால், உங்கள் பிரவுசரினால் தான் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக, நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 பயன்படுத்துபவராக இருந்தால், அதில் Insert Pictures Inline option சரியாகக் காட்டப்பட மாட்டாது. இது போன்ற சூழ்நிலையில், உங்கள் பிரவுசரை பதிப்பு 10க்கு அப்டேட் செய்திடவும். பிரச்னையை அது தீர்க்கலாம்.\nகேள்வி: என் கம்ப்யூட்டரில் உள்ள Add/Remove Programs பிரிவில் மைக்ரோசாப்ட் விசுவல் சி ++ என்பதில் 14 வரிகள் உள்ளன.2005 முதல் 2010 வரை இவை ஆண்டுக் கணக்கிடப்பட்டு பதியப்பட்டுள்ளன. இறுதியாக அமைக்கப்பட்டதை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற அனைத்தையும் அழித்துவிடலாமா என்னுடைய ஓ.எஸ்.விண்டோஸ் 7 அல்ட்டிமேட் 64 பிட்.\nபதில்: மிக விபரமான உங்கள் கேள்விக்கு நன்றி. உங்கள் கேள்விக்கு \"கூடாது' என்றுதான் பதில் தருவேன். இந்த வரிகள் அனைத்தும், ஒரே வரி திரும்ப திரும்ப பதியப்பட்டவை போலக் காட்சி அளித்தாலும், இவை உங்கள் இன்ஸ்டால்டு புரோகிராம் பட்டியலில் காட்சி அளிப்பதால், அவற்றை நீக்குவது உங்களுக்குப் பிரச்னையை உண்டாக்கும். இவை அனைத்தையுமே சில புரோகிராம்கள் பயன்படுத்தலாம். எனவே ஒன்றை நீக்கினால்,உடனே அதன் விளைவு தெரியாது. ஆனால், தேவையற்ற விளைவுகளைச் சில நாட்களில் நீங்கள் சந்திப்பீர்கள்.\nகேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டத்திலிருந்து விண்டோஸ் 8 சிஸ்டம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளேன். இதில் எனக்குப் பழக்கமான விண்டோஸ் மீடியா பிளேயர் புரோகிராமினை என் ஆடியோ பைல்களை இயக்கும் மாறா நிலை புரோகிராமாக செட் செய்திட விரும்புகிறேன். இதனை விண்டோஸ் 8 சிஸ்டத்தில் எப்படி மேற்கொள்வது என வழி காட்டவும்.\nபதில்: சின்ன வேலைதான். ஒரு சில செட்டிங்ஸ் மாற்றங்களை மேற்கொண்டால் போதும்.\n1. நீங்கள் ஸ்டார்ட் ஸ்கிரீனில் இருந்தால், அங்கு Default என டைப் செய்திடவும். இப்போது திரையின் இடது பக்கத்தில் Default Programs என கிடைக்கும். அதில் கிளிக் செய்திடவும். நீங்கள் டெஸ்க் டாப் மோடில் இருந்தால், கண்ட்ரோல் பேனலைத் திறந்து Default Programs என்பதில் கிளிக் செய்திடவும்.\n2. இங்கு Set your default programs என்பதில் கிளிக் செய்து, பின்னர், உங்கள் கம்ப்யூட்டரில் என்ன என்ன புரோகிராம்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன என்று கிடைக்கும் பட்டியலுக்குக் காத்திருக்கவும்.\n3. கீழாகச் சென்று, விண்டோஸ் மீடியா பிளேயர் என்பதனைக் காணவும். இதில் கிளிக் செய்திடவும்.\n4. இப்போது உங்களுக்கு இரண்டு ஆப்ஷன் உள்ளது. ஆடியோ, வீடியோ என எந்த பைலையும் இயக்கும் வகையில், விண்டோஸ் மீடியா பிளேயரை, மாறா நிலை புரோகிராமாக அமைக்கலாம். அல்லது தனித்தனியே பைல்களின் வகையை இதனுடன் தொடர்பு படுத்தலாம். முடிவு செய்து அதற்கேற்ப Set this program as default என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும்.\n5. முடிந்தவுடன் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\nகேள்வி: விண்டோஸ் சிஸ்டம் கடிகாரத்தில் தேதி மாற்றம் செய்திட முயற்சிக்கையில், மாதத்தின் பெயரில் வித்தியாசமான ஸ்பெல்லிங் கிடைக்கிறது. இதற்கு வைரஸ்தான் காரணமா அப்படி என்றால், எப்படி இதனைச் சரி செய்வது\nஎன். சீனிவாசன், அரும்பாக்கம், சென்னை.\nபதில்: நீங்கள் எங்கு இந்த மாற்றத்தை மேற்கொள்ள முயற்சித்தீர்கள் எனக் கூறவில்லை. உங்கள் கம்ப்யூட்டரின் மொழி தேர்வில், எப்படியோ சிறிய அளவில் குழப்பம் ஏற்பட்டு, அதன் விளைவே இது. இதனைச் சரி செய்திட கண்ட்ரோல் பேனலில் உள்ள Regional Settings ஐகானை டபுள்-கிளிக் செய்யுங்கள். Regional Settings என்ற டேபை கிளிக் செய்யுங்கள். இங்குள்ள டிராப்-டவுன் லிஸ்ட்டை கிளிக் செய்து English (United States) என்பதைத் தேர்வு செய்து ok செய்யுங்கள். சரியாகி விடும். (உங்கள் கம்ப்யூட்டரில் ஆங்கிலத்துக்குப் பதில் வேறொரு மொழி தேர்வாகியுள்ளதால்தான் இந்த குழப்பம்)\nகேள்வி: புதியதாக விண்டோஸ் 7 பயன்படுத்தத் தொடங்கி உள்ளேன். இதில் வால் பேப்பர்களை, ஒரு ஸ்லைட் ஷோ போலப் பயன்படுத்தலாம் என்று என் நண்பர் கூறுகிறார். இதனை எப்படி மேற்கொள்வது எனத் தெரியவில்லை. செட் செய்வதற்கான வழிகளைக் கூறவும்.\nதி. முத்து காமராஜ், சிவகாசி.\nபதில்: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் பல அழகான வால் பேப்பர்கள் தரப்பட்டுள்ளன. அந்த வால் பேப்பர்கள் அனைத்தையும், அல்லது நீங்கள் விரும்பும் சிலவற்றை மட்டும், ஒரு ஸ்லைட் ஷோவாக அமைக்கும் வசதி தரப்பட்டுள்ளது. டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து, Personalise > Desktop Background என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, நீங்கள் விரும்பும் வால்பேப்பருக்கான படங்களை மட்டும் தேர்ந்தெடுக்கவும். பின்னர் எவ்வளவு நேரத்திற்கு ஒருமுறை இந்த படங்கள் மாறிக் காட்சியாகத் தெரிய வேண்டும் என்பதனை முடிவு செய்து அமைக்கவும். இது 10 விநாடிகள் முதல் ஒரு நாள் வரை இருக்கலாம். இவை வரிசையாக இல்லாமல், மாறி மாறி வர வேண்டும் எனில் Shuffle என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம்.\nகேள்வி: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் அடிக்கடி சில பேஜ் பிரேக் ஏற்படுத்தி அமைக்கிறேன். ஆனால், இவை சரியாகக் காட்டப்படவில்லை. எதில் தவறு ஏற்படுகிறது என்று புரியவில்லை. இதனை முறையாக செட் செய்வது குறித்து கூறவும்.\nபதில்: எக்ஸெல் ஒர்க்புக்கில், நீங்கள் ஏற்படுத்தும் ஏற்படுத்தப்படும் பேஜ் பிரேக் கோடுகள், காட்டப்பட வேண்டும் எனில், அதற்கான வழிகளை எக்ஸெல் தருகிறது. நீங்கள் பேஜ் பிரேக் ஏற்படுத்துகையில் இன்ஸெர்ட் மெனு சென்று, அதில் உள்ள பேஜ் பிரேக் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். தானாக ஏற்படுத்தப்படும் பேஜ் பிரேக், எக்ஸெல் நாம் ஏற்படுத்தி வைத்துள்ள செட்டிங்ஸ்களுக்கேற்ற வகையில், அதுவாகவே ஏற்படுத்தும் பிரிவாகும். இவற்றைக் காட்ட சில வழிகளை நாம் ஏற்படுத்த வேண்டும்.\n1. Tools மெனுவிலிருந்து Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் உடனேயே ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் தரும்.\n2. இதில் உள்ள டேப்களில் View டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.\n3. அதில் உள்ள பேஜ் பிரேக் செக் பாக்ஸை நீங்கள் தேர்ந்தெடுத்தால், பேஜ் பிரேக் திரையில் காட்டப்படும். தேர்ந்தெடுத்தபின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஇந்தியக் கிராமங்களில் இன்டர்நெட் பலூன்\nஆகாஷ் டேப்ளட் பிசியில் அழைப்பு வசதி\nவிண்டோஸ் ஸ்டோரில் ஒரு லட்சம் அப்ளிகேஷன் புரோகிராம்கள்\nபேஸ்புக்கில் 83 சதவீத இந்திய மாணவர்கள்\nஇந்த வார டவுண்லோட் கூடுதலாக ஆப்ஜெக்ட் காப்பி செய்திட\nடப் எங்கல்பர்ட் (ஜனவரி 30, 1925-ஜூலை 2, 2013)\nமவுஸ் வடிவமைத்த எங்கல்பர்ட் மரணம்\n25 கோடி வாடிக்கையாளருடன் வாட்ஸ் அப்\nஎஸ்.டி. கார்ட் பயன்பாட்டில் சிக்கல்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:47:58Z", "digest": "sha1:FANNYKUNYQCNWWPPK2RLPT6TZU2POA4Q", "length": 3538, "nlines": 44, "source_domain": "www.tamilminutes.com", "title": "பிறந்த நாள் Archives | Tamil Minutes", "raw_content": "\nHome Tags பிறந்த நாள்\nஊர் ஊருக்கு ஐஸ்க்ரீம் சப்ளை செய்த விஜய் தேவரகொண்டா\nசன்னி லியோன் பிறந்த நாள்- வாழ்த்துக்களை தெரிவிக்கும் ரசிகர்கள்\nஅஜீத்குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்\nதெ லெஜண்ட் சிங்கர் எஸ். ஜானகி பிறந்த நாள் பதிவு\nஇன்று சீயான் விக்ரமின் பிறந்த நாள்\nமலையாள இயக்குனர்களின் சார்லி சென்டிமென்ட்-பிறந்த நாள் பதிவு\nஜெயலலிதா பிறந்த நாள் பேனர் வைக்க நீதிமன்றம் அனுமதி மறுப்பு\nஇயக்குனர் பாக்யராஜ் பிறந்த நாள் இன்று\nஇரண்டு பிறந்த நாளில் இரண்டு படங்கள்: சிம்புவின் மெகா பிளான்\nஹாப்பி பர்த்டே தலைவா: ரஜினிக்கு சச்சின் வாழ்த்து\nதேசிய விருது வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2010/07/blog-post_20.html", "date_download": "2019-05-21T07:11:28Z", "digest": "sha1:LPV56G73T74YKG4367E3OATHPKTBCGFK", "length": 11164, "nlines": 148, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : என் தமிழுக்கு இடம் -லண்டனில்", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nஎன் தமிழுக்கு இடம் -லண்டனில்\nஉலகத் தமிழர்களுக்கு இதோ ஒரு நற்செய்தி.\nலண்டனின் பிரபலமான பத்து மொழிகளில் நமது அன்னைத் தமிழுக்கும் இடம் கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்திக்கு இடமில்லை. மாறாக பெங்காலி, பஞ்சாபி ஆகியவை இடம் பிடித்துள்ளன.\nஇந்த தகவலை லண்டன் காவல்துறை வெளியிட்டுள்ளது. அங்கு அவசர தேவைக்காக காவல்துறைக்கு தொலைபேசி மூலம் அழைப்பவர்களில் தினசரி கிட்டத்தட்ட 8 ஆயிரம் பேரும், சாதாரண அழைப்புகளில் 12 ஆயிரம் பேரும் தமி��ில் பேசுகிறார்களாம்.\nஆங்கிலம் அல்லாத பிற மொழிகள் வரிசையில் பிரபலமான மொழிகளாக பத்து மொழிகளை லண்டன்காவல்துறை வகைப்படுத்தி வெளியிட்டுள்ளது.\nஅந்த வகையில் லண்டன் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பத்து பிரபல மொழிகளாக தமிழ், பிரெஞ்சு, ரோமன், பஞ்சாபி, துருக்கி, பெங்காலி, ஸ்பானிஷ், சோமாலி, போலிஷ், போர்ச்சுகீஸ் ஆகிய மொழிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்த வரிசையில் இந்திக்கு இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nலண்டன் வாழ் பொதுமக்கள் தங்களது அவசரத் தேவைக்கு எந்த மொழியில் வேண்டுமானாலும் தொலைபேசி மூலம் அழைக்கலாம் என லண்டன் காவல்துறை சமீபத்தில்தான் அறிவித்திருந்தது. இதன் பிறகுதான் அதிக பிரபலமான மொழிகள் எவை என்பதை காவல்துறை உணர்ந்தது.\nஆங்கிலம் தவிர்த்த வேறு மொழிகளில் யாராவது பேசினால் உடனடியாக அதை மொழி பெயர்த்துச் சொல்லும் வசதியை லண்டன் காவல்துறை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nலண்டன் காவல்துறைக்கான தொலைபேசி அழைப்புப் பிரிவு அதிகாரி ஹாரிங்டன் இதுகுறித்துக் கூறுகையில், ஆங்கிலம் உங்களது தாய் மொழியாக இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை, நீங்கள் எந்த நேரத்திலும் எங்களை அழைக்கலாம். நீங்கள் பேசும் மொழியில் உடனுக்குடன் மொழிபெயர்த்துக் கூறும் வசதியை நாங்கள் வைத்திருக்கிறோம். சம்பந்தப்பட்ட மொழிக்குரிய மொழிபெயர்ப்பாளர் 24 மணி நேரம் தயாராக இருப்பார் என்றார்.\nஇங்கிலாந்தில் இப்படி வேற்று மொழிகளுக்கு மரியாதை தருகிறார்கள். ஆனால் நமது இந்தியாவில் நாடாளுமன்றத்தில், நமது தாய்மொழியில் ஒரு அமைச்சரால் பேச முடியாத அவல நிலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநான் தமிழன் என்பதில் பெருமைப்படுகிறேன்..\nபுதன், 21 ஜூலை, 2010\nதோழரே நம் தமிழ் உலக மொழிகளில் ஒன்று ...இதில் ஆச்சரியம் ஏதுமில்லை\nஇது சரியான பதிவு நன்றி\nபுதன், 21 ஜூலை, 2010\nவியாழன், 22 ஜூலை, 2010\nஅருமையான பதிவு. தொடரட்டும் ராமுவின் சேவை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு நண்பனின் நண்பர்கள் தின வாழ்த்து கவிதை\nஅகவையும் ,அனுபவமும் ஒரு சிறுகதை\nகம்பனின் கொஞ்சி விளையாடும் தமிழ்\nஎன் தமிழுக்கு இடம் -லண்டனில்\nகண்டிப்பாக படியுங்கள் மனிதம் இருந்தால்-5\nநரேந்திரனின் கனவை நினைவாக்க ....வாருங்கள் தோழர்களே...\nகண்டிப்பாக படியுங்கள் மனிதம் இருந்தால்-4\nகண்டிப்பாக படியுங்கள் மனிதம் இருந்தால்-3\nகண்டிப்பாக படியுங்கள் மனிதம் இருந்தால் 2\nகண்டிப்பாக படியுங்கள் மனிதம் இருந்தால்\nஇன்றைய சிந்தனை நல்ல மனது இருப்பவருக்கு கடவுள் சந்...\nஎதிர்ப்பார்க்கும் காலமே எதிர் காலம்\nதெரியாத என் காதல் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iyachamy.com/category/tnpscbooklist/", "date_download": "2019-05-21T06:36:56Z", "digest": "sha1:Y64CNVHTNT4FDLLHWTFJL4AWQYHVRUUI", "length": 79818, "nlines": 545, "source_domain": "iyachamy.com", "title": "BOOK LIST | Iyachamy Academy", "raw_content": "\nதமிழில் ஐ ஏ எஸ் தேர்வு| சாமானியனும் சக்கரவர்த்தி ஆகலாம்| புத்தகம்| Iyachamy Academy\nஇந்திய குடிமைப் பணிகள் தேர்வு அறிமுகம்\nவழிகாட்டுதல் புத்தகத்தை டவுண்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்IAS in TAMIL\nஅன்பு நண்பர்களுக்கு வணக்கம். குடிமைப் பணித்தேர்வு தயாரிப்புக்கு வருகை தரும் அனைவரையும் வரவேற்கிறேன் ஒரு நல்ல நோக்கத்திற்காக நீங்கள் இப்பாதையை தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என நம்புகிறேன். இந்த தொகுப்பில் இந்திய குடிமைப் பணிகளை வகைப்படுத்தி அவற்றின் தன்மைகளையும், தேர்வு முறை பற்றிய சுருக்கம், முதல் நிலைத்தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு , நேர்காணல் ஆகியவற்றின் பாடத்திட்டம் வினாக்களின் வகைகள் ,தயாரிப்பின் போது ஏற்படக்கூடிய இடர்பாடுகள்,தேர்வுக்கான தயாரிப்பின் அடிப்படை ஆகியவற்றை நான் அறிந்த வரையில் தொகுத்துள்ளேன். இந்த தொகுப்பினை பற்றிய தங்கள் மேலான கருத்தினை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஇனையவகுப்பில் இனைந்த உடன் உங்களுக்கு பிரத்யேக பயனாளர் குறியீடு மட்டும் கடவுச் சொல் வழங்கப்படும். நீங்கள் இணைய வகுப்பினை நேரலையாகவோ மற்றும் பழைய வகுப்புகளையும் தேர்வு முடியும் வரையில் பார்க்க இயலும்.\nFor Postal Mains test batches the fee including, evaluation, answer sheets, and courier charges, material. அஞ்சல் வழிப் பயிற்சியில் உங்கள் கட்டணமானது, விடைத்தாள் , அஞ்சல் செல்வு, பாடக் குறிப்புகள் , மதிப்பீடு அனைத்தையும் உள்ளடக்கியது.\nTNPSC குருப் 2 நேர்கானல் அல்லாத பணியிடங்கள் / அறிவிக்கை / பாடத்திட்டம் /பொதுவான தகவல்கள் தமிழில்\nகுருப் 2 நேர்கானல் அல்லாத பணியிடங்களுக்கான தேர்வில் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 1953 உதவியாளர் பணியிடங்களை உள்ளடக்கிய தேர்வு. அதாவது குருப்4 பதவிக்கு அட���த்த நிலையில் உள்ள பணியிடமாகும். இத்தேர்வு ஒரே நிலையைக் கொண்டதாகும் , அதாவது நடத்த்ப் படும் தேர்வில் வெற்றிபெற்றால் நேரடியாக பணி நியமனம் தான் , நேர்முகம் ( interview ) போன்றவை கிடையாது. தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இட ஒதுக்கீட்டுப் பிரிவை அடிப்படையாகக் கொண்டு பணியிடங்கள் நிரப்பப் படும்.\nவிண்ணப்பத் தொடக்க நாள் : 27/04/2017\nவிண்ணப்பிக்க கடைசி நாள் : 26/05/2017 ( இனைய வழி மட்டுமே)\nதேர்வு நாள் : ஆகஸ்டு – 6\nகல்வித்தகுதி : ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருந்தால் போதும்.\nதேர்வர்கள் 10 ,ஆம் வகுப்பு + 12 ஆம் வகுப்பு + பட்டப்படிப்பு வரிசையாக படித்திருக்க வேண்டும்,\n10 ஆம் வகுப்பு முடித்து பின் 12 ஆம் வகுப்பு படிக்காமல் டிப்ளமோ படித்து பின் பட்டப்படிப்பு பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்க இயலும் ஆனால் சான்றிதழ் சரிபார்ப்பின் போது அதற்கு தகுந்த அரசானையை கான்பிக்க வேண்டும்\nதொலைதூரக்கல்வி படித்தவர்களும் தகுதியானவர்களே ஆனால் 10+12+3 இந்த அடிப்படையில் படித்திருக்க வேண்டும்\nதேர்வு முறை : ஒரே தேர்வு ( கொள்குறி வகை) 200 வினாக்களபாடத்திட்டம் :\nபொது தமிழ் (அ) பொது ஆங்கிலம் 100 வினாக்கள்\nபொது அறிவு 75 வினாக்கள்\nகணிதம் மற்றும் நுண்ணறிவு 25 வினாக்கள்\n( விளக்கமான பாடத்திட்டம் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது)\nஇடஒதுக்கீட்டுப் பிரிவு அதிகபட்ச வயது வரம்பு\nBC வயது வரம்பு இல்லை\nMBC/ DNC வயது வரம்பு இல்லை\nSC/SC(A) / ST வயது வரம்பு இல்லை\nகட்டணம் விபரங்கள் : 1/03/2017 முதல்\nஇடஒதுக்கீட்டு பிரிவு கட்டணச்சலுகை குறிப்பு\nBC /MBC மூன்று முறை இலவசமாக விண்ணப்பிக்கலாம் 100 ரூபாய்\nSC/SC(A) / ST கட்டணம் செலுத்த தேவையில்லை பொருந்தாது\nஉடல் ஊனமுற்றோர் கட்டணம் செலுத்த தேவையில்லை ஊனத்தின் அளவு 40 % மேல் இருக்க வேண்டும்\nமுன்னாள் இராணுவத்தினர் இரண்டு முறை மட்டும் ஏற்கனவே 2 முறை பயன்படுத்தி இருந்தால் பொருந்தாது.\nஆதரவற்ற விதவை கட்டணம் செலுத்த தேவையில்லை ஆதரவற்ற விதவைக்கான சான்று முறையான அலுவலரிடம் பெற்றிருக்க வேண்டும்.\nகுறிப்பு : இதற்குமுன் இலவசமாக விண்ணப்பித்து தேர்வு எழுதாமல் இருந்தாலும் கட்டணச்சலுகையை பயன்படுத்தியதாகவே கருதப்படும் எனவே கவனமாக விண்ணப்பிக்கவும்.\nஇத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் போது , சாதிச்சான்றிதழ், பிறந்த தேதி, 10 ஆம் வகுப்பு சான்றிதழ் மற்றும் பட்டப்���டிப்பிற்கான சான்றிதழ் ஆகியவற்றின் எண்/ மற்றும் வழங்கப்பட்ட தேதி ஆகியவற்றை கவனமாக விண்ணப்பம் செய்யவும்.\nகட்டணச் சலுகையை பொறுத்தவரை நீங்கள் எத்தனை முறை பயன்படுத்தி இருக்கின்றீர்கள் என்பது சரியாக தெரியாத பட்சத்தில் கட்டணம் செலுத்திய விண்ணப்பம் செய்யவும். ( கட்டணப் பிரச்சனையில் தேர்வில் வெற்றி பெற்றிருந்தும் தேர்வாணையம் அவர்கள் கோரிக்கயை ஏற்கவில்லை)\n10 ஆம் வகுப்பு தேர்வை தனியராக எழுதியிருந்தால் இறுதியாக பெற்ற மதிப்பெண் சான்றிதழில் உள்ள எண்ணை பதிவு செய்யவும்\nவிண்ணப்பத்தை விண்ணப்பித்த பின் மாற்றம் செய்வதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரையிலும் அனுமதி உண்டு ஆனால் ( பிறந்த தேதி, சாதிச்சான்றிதழ் , போன்றவற்றை மாற்றுவதற்கு அனுமதி இல்லை,தேர்வு மையம் மற்றும் பாடம் மாற்றிக்கொள்ள இயலும், எனவே கவனமாக விண்ணப்பிக்கவும்)\nஆதரவற்ற விதவைகள் வருவாய்க் கோட்டாட்சியரிமிடருந்து ஆதரவற்ற விதவைக்கான சான்று மாத வருமானம் 4000 ரூபாய்க்கு மிகாமல் வாங்கியிருந்தால் மட்டுமே செல்லுபடி ஆகும்.\nகம்ப்யூட்டர் மையங்களில் விண்ணப்பிப்பவர்கள் கவனமாக விண்ணப்பிக்கவும் ஏனெனில் அவர்கள் உங்களுக்கு தெரியாமலேயே கட்டணச் சலுகையை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.\nதடையின்மைச் சான்றிதழ் மாதிரி இனைக்கப்பட்டுள்ளது\nதமிழ் வழியில் படித்தர் அறிவிக்கை வருவதற்கு முன்பாகவே அதற்கான சான்றிதழ் வாங்கி வைத்துக்கொள்ளவும். PSTM\nதுறைத்தலைவர் அல்லது அலுவலகத் தலைவர் அல்லது பணியமர்த்தும் அலுவலர் அளிக்கும் தடையின்மைச் சான்றிதழ்\nவிண்ணப்பதாரர் அவசர விதிகளின் கீழ் நியமிக்கப்பட்ட தற்காலிகமான பணியாளரா அல்லது விண்ணப்பதாரர் மாநில அல்லது சார்நிலைப் பணிகளில் தகுதிகாண் பருவத்தினரா அல்லது விண்ணப்பதாரர் மாநில அல்லது சார்நிலைப் பணிகளில் தகுதிகாண் பருவத்தினராஅல்லது தகுதிகாண்பருவம் முடிந்து ஒப்பளிக்கப்பட்டவராஅல்லது தகுதிகாண்பருவம் முடிந்து ஒப்பளிக்கப்பட்டவரா\nபணியாற்றிய காலம் ———— நாள் முதல்————— நாள் வரை\n———————— என்ற பதவிக்கான தேர்வுக்கான இவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்படுவதில் எனக்கு மறுப்பில்லை.\nதிரு/திருமதி/செல்வி——————————–க்கு கீழ்க்கண்ட தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன தண்டனை ஏதும் விதிக்கப்பட்டிருக்கவில்லை என்று ���ான்றளிக்கப்படுகிறது.\nஅவர் மீது குற்றச்சாட்டுகள் குற்ற வழக்குகள் ஏதும் நிலுவையிலில்லை நிலுவையிலுள்ளது நிலுவையிலுள்ள இனங்களில் ஆவணங்களின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும்\nஇடம் அலுவலக முத்திரை கையொப்பம்\nமுதலில் பள்ளிப்பாடப்புத்தகங்களை படிக்கவும் திருப்புதலுக்காக மட்டுமே அல்லது ஏதேனும் கூடுதல் தகவலுக்காக வேறு நிறுவனத்தின் பாடக்குறிப்புகளை படிக்கவும்\nஒரு நாளைக்கு 5- 7 மணி நேரம் படித்தால் போது உங்களால் வெற்றிபெற முடியும். சிலர் கூறுவது போல் 10 மணி நேரம் படிப்பதென்பது சிறந்ததாக இருக்காது. நாம் எவ்வளவு நேரம் படிக்கின்றோம் என்பதை விட எப்படி படிக்கிறோம் என்பதுதான் முக்கியம். மேலும் அனைத்து நாட்களிலும் உங்களால் ஒரே போல் படிக்க இயலாது சில நாட்கள் அதிக நேரம் படிக்கலாம், சில நாட்கள் குறைவான நேரம் படிக்கலாம் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. அனைவரும் இது மாதிரி பிரச்சனையை எதிர்கொள்வர்.\nபாடத்திட்டத்தை மையமாக வைத்தே படியுங்கள் அது உங்கள் தயாரிப்பினை நெறிப்படுத்தும். முடிந்தால் நீங்கள் படிக்கும் இடத்தில் பாடத்திட்டத்தினை நீங்கள் பார்க்கும் படி வைத்தால் சிறப்பாக இருக்கும்.\nசிலர் பல்வேறு பயிற்சி மையங்களின் பாடக்குறிப்புகள் ( மெட்டீரியல்ஸ்) சேகரிப்பர் ஆனால் அவற்றை படிக்க மாட்டார்கள். எனவே நீங்கள் ஏதாவது ஒரு பயிற்சி மையத்தின் பாடக்குறிப்பினை பயன்படுத்துங்கள்.\nபொதுவாக மொழிப்பாடம் தமிழ்/ஆங்கிலம்/ மற்றும் அறிவுக்கூர்மை மற்றும் நடப்பு நிகழ்வுகள் போன்றவற்றில் கவனம் செலுத்தினால் உங்களால் சரியாக 125 கேள்விகளுக்கு இந்த மூன்று பகுதிகளில் இருந்து விடையளிக்க இயலும். இதை கவனத்தில் கொள்ளுங்கள்.\nகூடுமானவரை பழைய வினாத்தாள்களை அடிப்படையாக வைத்து உங்கள் தயாரிப்பினை மேம்படுத்துங்கள்.\nபாடப்புத்தகம் தவிர்த்து,மனோரமா பொது அறிவுப் புத்தகம், அல்லது விகடன் பொது அறிவுப் புத்தகம் , ஆங்கிலத்தில் அரிஹந்த் அல்லது லூசெண்ட் பொது அறிவு புத்தகத்தில் ஏதாவது ஒன்றை நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டும். நீங்கள் இப்புத்தகத்தினை படித்தால் அதிகபட்சம் சராசரியை விட கூடுதலாக உங்களால் 15 வினாக்களுக்கு சரியான விடையளிக்க வேண்டும். டாக்டர் சங்கர சரவணின் பொது அறிவுக் களஞ்சியம் என்ற புத்தகத்தையும் வாசிக்க வேண்டும்\nநாம் எவ்வளவுதான் படித்தாலும் தேர்வு நாளன்று நாம் 3 மணி நேரத்தில் எவ்வாறு விடையளிக்கப்போகிறோம் என்பதில் தான் இருக்கிறது அங்கு நாம் பண்ணுகின்ற தவறு என்னவென்றால் கேள்வியை தவறாக புரிந்து கொண்டு விடையளிப்பது இதை தவிர்ப்பதற்காக ஏதேனும் ஒரு வினாத்தாள் ( சக்தி அல்லது சுரா )தொகுப்பினை வைத்து ஒவ்வொரு வாரமும் பயிற்சி செய்யுங்கள் .\nஉங்களுக்குதேவையான ,பாடக்குறிப்புகள் (www.iya.competitiveexam.in) இனையதளத்தில் பதிவேற்றப்படும்.\nபேரண்டத்தின் அமைப்பு-பொது அறிவியல் விதிகள்-புதிய உருவாக்கங்களும் ,கண்டுபிடிப்பும்-தேசிய அறிவியல் ஆராய்ச்சி கூடங்கள் பருப்பொருள்களின் பண்புகளும்,இயக்கங்களும்,இயற்பியல்அளவுகள்,அளவீடுகள்மற்றும்அலகுகள்-விசை,இயக்கம்மற்றும் ஆற்றல் காந்தவியல், மின்சாரவியல் மற்றும் மின்னனுவியல்-வெப்பம்,ஒளிமற்றும்ஒலி-அனு மற்றும்அனுக்கரு இயற்பியல்.\n6 முதல் 10 வரை உள்ள அறிவியல் புத்தகம்\nமனோராமா பொது அறிவுப்புத்தகத்தில் உள்ள அறிவியல் பகுதி\n12 ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்தில் 6மற்றும் 8 வது பாடத்தில் அடிப்படையான பகுதிகளை மட்டும் படிக்கவும்.\nதனிமங்கள் மற்றும் சேர்மங்கள்-அமிலங்கள் ,காரங்கள் மற்றும் உப்புகள்-செயற்கை-உரங்கள் உயிர்கொல்லிகள்,நுண்ணுயிரிக் கொல்லிகள்- ஆக்ஸிஜனேற்றம் மற்றும் ஒடுக்கவினைகள்-தாதுக்கள் மற்றும் உலோகங்களின் வேதியல் -கார்பன், நைட்ரஜன் மற்றும் அதன் கூட்டுப்பொருட்கள்.\n6 முதல் 10 வரை உள்ள அறிவியல்புத்தகம்\n11 வது வேதியியல் 8 வது பாடம் (நைட்ரஜன்தொடர்பாக), 17 , 18 பாடங்கள்.\n12 வதுவேதியியல்21 ,22 பாடங்கள்.\nவாழ்க்கை அறிவியலின் முக்கியகருத்துக்கள்-செல்லின் அடிப்படை பற்றிய அறிவியல்-உயிரினங்களின் பல்வேறு வகைகள்-உணவூட்டம் மற்றும் திடஉணவு.\n6 முதல் 10 வரைஉள்ளஅறிவியல்புத்தகம்\n12 வதுதாவரவியல்பாடஎண் 3,4, 6 மட்டும்.\nஇரத்தம் மற்றும் இரத்த சுழற்சி– நாளாமில்லாசுரப்பிமண்டலம் அமைப்பு-இனப்பெருக்க அமைப்புமுறை-மரபியல் மற்றும் பாரம்பரிய அறிவியல்-சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்- உயிரிய நலம் மற்றும் சுகாதாரம்-பல்லுயிரினவேறுபாடும் அதன் பாதுகாப்பும்-மனிதநோய்கள் முன்தடுப்பு மற்றும் பராமரித்தல்-பரவும்தன்மையுள்ள நோய்கள்-பரவாத்தன்மையுள்ள நோய்கள்.\n6 முதல் 10 வரை உள்ள அறிவியல் புத்தகம்\n12 வது விலங்கியல் 1,4, 5 மற்றும் 6 வதுபாடம்.\n11 வது விலங்கியல் 3 வதுபாடம் .\nபூமியும் பேரண்டம்-சூரிய குடும்பம்-காற்று மண்டலம்- நிலக்கோளம்- நீர்க்கோளம்-பருவக்காற்று,மழைப்பொழிவு,காலநிலைமற்றும் தட்பவெப்பநிலை- நீர்வள ஆதாரங்கள்- இந்திய ஆறுகள்-மண் வகைகள், கனிமங்கள் மற்றும் இயற்கை வளங்கள்-காடுகள் மற்றும் வன உயிரிகள்-விவசாய முறைகள்-போக்குவரத்து மற்றும் தரைவழிப் போக்குவரத்து மற்றும் தகவல் பரிமாற்றம்-சமூகப்புவியியல்-மக்கட்தொகை அடர்த்தி மற்றும் பரவல்-இயற்கைப் பேரழிவுகள்-பேரிடர்நிர்வாகம்.\n6 முதல் 10 வரை புவியியல் பாடப்புத்தகம்\nதமிழக புவியியல் பற்றிய பகுதிகளுக்கு தமிழ்நாடு பற்றியபகுதியை மனோரமா பொது அறிவு புத்தகத்தில்பார்க்கவும்.\nமனோரமா பொது அறிவுப்புத்தகத்தில் இந்தியா பகுதியில் மக்கள் தொகை,, போக்குவரத்து போன்ற பகுதிகளை பார்க்கவும்.\nசமீபத்திய நடப்புகள்-தேசம் –தேசிய சின்ன்ங்கள் – மாநிலங்களின் குறிப்புகள்-தேசியப்பாதுகாப்பு மற்றும் தீவிரவாதம் – பன்னாட்டு நிறுவனங்கள்-முக்கிய மாநாடுகள், நிகழ்வுகள்-பிரபல நபர்கள் – சமீபத்திய பிரபல இடங்கள்-விளையாட்டு ,கோப்பைகள்,போட்டிகள் தொடர்பானவை, முக்கிய புத்தகங்கள் மற்றும் எழுத்தாளார்கள்-இந்திய மற்றும் சர்வேதசே அளவில்முக்கிய விருதுகள்-கலாச்சாரநிகழ்வுகள்-வரலாற்று நிகழ்வுகள்-இந்தியா மற்றும் அண்டை நாடுகள் தொடர்பானவை-சமீபத்திய கலைச்சொற்கள்-முக்கிய நியமனங்கள். இந்திய வெளினாட்டுக் கொள்கை-முக்கிய நீதிமன்றத் தீர்ப்புகள்-பொதுத்தேர்தல் மற்றும் நடத்துவதில் உள்ள பிரச்சனைகள்- இந்திய அரசியல் கட்சிகள் அமைப்பு மற்றும் செயல்பாடு-பொதுவிழிப்புணர்வு மற்றும் பொதுநிர்வாகம்-தன்னார்வ தொண்டு நிறுவங்களின் பங்களிப்பு மற்றும் அரசு நிறுவங்கள்-அரசின் சமூக நலத் திட்டங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள். புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் சார்ந்த அரசு மற்றும் பன்னாட்டு நிறுவங்களின் கொள்கைகள். தற்போதைய சமூக-பொருளாதாரபிரச்சனைகள்-புதிய பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அரசு நிறுவனங்கள். அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியலில் தற்கால கண்டுபிடிப்புகள்-தற்கால உடல் நலம் சார்ந்த கண்டுபிடிப்புகள்-தகவல் தொழில்னுட்பம் சார்ந்த நிகழ்வுகள்.\nமனானா நடப்பு நிகழ��வுகள் தொகுப்பு\nகுறிப்பு : அதாவது தேர்வுக்கு எட்டு மாதங்கள் வரை ஏதாவது ஒன்றை தெளிவாக படித்தால் போதும் . நடப்பு நிகழ்வுகள் படிப்பதற்கு ஒருநாளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் இடமளிக்க வேண்டாம்.\nதமிழர் பண்பாடு மற்றும் நாகரிகம் ஐரோப்பியர்களின் வருகை-பிரிட்டிஷ் ஆதிக்கம் ஆட்சி பிரிட்டிஷாரின் ஆட்சியினால் சமூக-பொருளாதார-பண்பாட்டு மாற்றங்கள் –-சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியா-இந்தியப் பண்பாட்டின் தன்மைகள்-வேற்றுமையில் ஒற்றுமை-இனம், நிறம்,மொழி மற்றும் பழக்க வழக்கங்கள்-மதச்சார்பற்ற நாடு-கலை இலக்கிய பண்பாட்டு அமைப்புகள்-பகுத்தறிவாளர்கள் எழுச்சி-தமிழ்நாட்டில் திராவிட இயக்கம்-அரசியல் கட்சிகள் மற்றும் அதன் பிரபல திட்டங்கள்- -இந்திய சமூகச்சமய சீர்திருத்த இயக்கங்கள் எழுச்சி- கலை இலக்கிய பண்பாட்டு அமைப்புகள்-பல்வேறு துறையில் முக்கியமான பிரபலங்கள் –கலை -அறிவியல்- இலக்கியம் -தத்துவம்-அன்னைதெரசா- விவேகானந்தர்- பண்டிதரவிசங்கர்- எம். எஸ்சுப்புலட்சுமி- ருக்மனிஅருண்டேல்-ஜிட்டுகிருஷ்ணமூர்த்தி\nதேசிய மறுமலர்ச்சி-1857க்கு முன் பிரிட்டிஷாருக்கு ஏற்பட்ட எழுச்சி-1857 பெருங்கலகம்-இந்திய தேசிய காங்கிரஸ்-தேசியத்தலைவர்களின் எழுச்சி-காந்தி, நேரு, தாகூர்- நேதாஜி- தேசிய போராட்ட்த்தின் பல்வேறுநிலைகள்-பல்வேறு சட்டங்கள்-உலகப்போர்கள்அதன் இறுதிநிலை – மதவாதமும் தேசப்பிரிவினையும்-சுதந்திரப்போராட்ட்த்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு-ராஜாஜி-வ.உ.சிதம்பரனார்-பெரியார்-பாரதியார்மற்றும்பலர்- அரசியல் கட்சிகள் மற்றும் சுதந்திரத்திற்கு பிந்தையை அரசியல் முறை,\n6 முதல் 10 வரை உள்ள வரலாறு( 9 வது வரலாறு நீங்கலாக ஏனென்றால் உலக வரலாறு பாடத்திட்டத்தில் இல்லை)\n11 வது வகுப்பு மற்றும் 12 வது வகுப்புவ ரலாறு (குறிப்பிட்ட பாடம் மட்டும் பாடத்திட்டத்தின் அடிப்படையில் படிக்கவும், முழுவதும் படித்தால் நல்லது)\nகூடுதலாக பழைய வினாத்தாள் தொகுப்பினை படிக்கலாம்\nஇந்திய அரசியல் அமைப்பு-அரசியலைப்பின் முகவுரை-அரசியலைப்பின் சிறப்பியல்புகள் -மத்திய – மாநில மற்றும் மத்திய ஆட்சிப்பகுதிகள்-குடியுரிமை-அடிப்படை உரிமைகள் –கடமைகள்-மனித உரிமைப்பட்டயம்-மத்தியச் சட்டமன்றம்-பாராளமன்றம்-மாநிலச் சட்டமன்றம்- உள்ளாட்சிஅரசு- பஞ்சாயத்துராஜ்-தமிழ்ந���டு- இந்திய நீதித்துறையின் அமைப்பு- சட்டத்தின் ஆட்சி- முறையான சட்ட அமைப்பு- தேர்தல்கள்- அலுவலக மொழி மற்றும் 8வது அட்டவணை-பொது வாழ்வில் ஊழல்- ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள்-மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம்-லோக் அதாலத்- குறைதீர்ப்பாளர்- கணக்குத் தணிக்கை அலுவலர்- தகவல் அறியும் உரிமை-மத்திய மாநில ஆணையங்கள் பெண்கள்முன்னேற்றம்- நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்- அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்- நிர்வாகச் சீர்திருத்தங்கள்.\n6 முதல் 10 வரை உள்ள குடிமையியல் பகுதி\n12 வது வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகம்\nபாக்யா பயிற்சிப்பட்டரையின் அரசியலைப்பு புத்தகம்\nஇந்தியப் பொருளாதரத்தின் இயல்புகள்-ஐந்தாண்டு திட்டங்கள்-மாதிரிகள்-மதிப்பீடு- நிலச்சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை-வேளாண்மையில் அறிவியலின் பயன்பாடு-தொழில்வளர்ச்சி- கிராம நலம்சார்ந்த திட்டங்கள்- சமூகம் சார்ந்த பிரச்சனைகள்- மக்கள்தொகை – கல்வி – சுகாதாரம்- வேலைவாய்ப்பு- வறுமை- தமிழகத்தின் பொருளாதார நிலை- ஆற்றல் மற்றும் அதன் பல்வேறு மூலங்கள் மற்றும் வளர்ச்சி- நிதிக்குழு-தேசியவளர்ச்சிகுழு-திட்டக்குழு – வறுமை ஒழிப்புத் திட்டங்கள்-தொழில் வளர்ச்சி-மூலதன ஆக்கம் மற்றும் முதலீடுகள்-பொதுத்துறை நிறுவங்களின் பங்களிப்பு மற்றும் பங்குவிலக்கல்-அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு-தேசிய வருமானம்.\n11 ஆம் வகுப்பு இந்திய பொருளாதாரம்\n12 ஆம் வகுப்பு இந்தியப் பொருளாதாரப் புத்தகம்கடைசி இரண்டு பாடங்கள் மட்டும்.\nஅரிகண்ட் அல்லது லூசெண்ட் (LUCENT) பொது அறிவுப்புத்தகத்தில் உள்ள பொருளாதாரப் பகுதி\nகொடுக்கப்பட்டுள்ள தரவுகளை தகவலாக மாற்றுதல்-புள்ளி விவரம் சேகரித்தல்- வகைப்படுத்துதல் மற்றும் அட்டவனைப் படுத்துதல்-குழு-வரைபடம் மற்றும் விளக்கபடம்-முழுமைத் தொகுதியாக தகவல்களை தெரிவித்தல்-கொடுக்கப்பட்ட தகவல்களை பகுப்பாராய்வு செய்தல்- சதவீதம்-மீ.பெ.வ. மற்றும் மீ.சி.ம, விகிதம் மற்றும் விகிதாச்சாரம்- தனிவட்டி-கூட்டுவட்டி- பரப்பளவு-கனஅளவு- நேரம் மற்றும் வேலை-தர்க்க அறிவு-புதிர்கள்- பகடை தொடர்பானவை- படம் தொடர்பான தர்க்க அறிவு – எண்முறை தொடர்பானவை-முடிவெடுத்தல் மற்றும் பிரச்சனைகளை தீர்த்தல்.\nகணியன் கணிதப்புத்தகம் ( தமிழில்மட்டுமேஉள்ளது)\nபழைய வினாத்தாளில் உள்ள வினாக்களை பயிற்ச�� செய்தால் போதும்.\nபொருத்துதல்: பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்– புகழ் பெற்ற நூல் நூலாசிரியர\nதொடரும் தொடர்பும் அறிதல் -இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்–அடைமொழியால் குறிக்கப்பெறும்நூல்\nபிழைதிருத்தம் –சந்திப்பிழையை நீக்குதல் –ஒருமை பன்மை – பிழைகளை நீக்குதல் மரபுப் பிழைகள், வழுவுச்சொற்களை நீக்குதல் – பிறமொழிச் சொற்களை நீக்குதல்\nஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்\nஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்\nஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்\nவேர்சொல்லைக் கொடுத்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயா;, தொழிற்பெயரை –உருவாக்கல்\nஎவ்வகை வாக்கியம் எனக் கண்டறிதல்\nதன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டறிதல்\nஉவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல்\nஎதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்தல்\nதிருக்குறள் தொடா;பான செய்திகள், மெற்கோள்கள் தொடரை நிரப்புதல் (பத்தொன்பது அதிகாரம் மட்டும்)அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல்,செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத்துணைக்கொடல், பொருள் செயல்வகை, வினைத்திட்பம், இனியவைகூறல்\nஅறநூல்கள் நாலடியார்நான்மணிக்கடிகை, பழமொழிநானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னாநாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம, ஏலாதி, ஓளவையார்பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.\nகம்பராமாயணம் – தொடர்பான செய்திகள் மேற்கோள்கள், பா வகை, சிறந்த தொடர்கள்.\nபுறநானூறு – அகநானுறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.\nசிலப்பதிகாரம்-மணிமேகலை – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும்ஐம்பெரும் – ஐஞ்சிறுங்காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.\nபெரியபுராணம் – நாலாயிர திவ்வியப்பிரபந்தம் – திருவிளையாடற்புராணம் – தேம்பாவணி – சீறாப்புராணம்தொடர்பான செய்திகள்.\nசிற்றிலக்கியங்கள்:திருக்குற்றாலக்குறவஞ்சி – கலிங்கத்துப்பரணி – முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது, நந்��ிக்கலம்பகம் -விக்கிரமசோழன் உலா, முககூடற்பள்ளு, காவடிச்சிந்து, திருவேங்கடத்தந்தாதி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், பெத்தலகெம் குறவஞ்சி, அழகா; கிள்ளைவிடுதூது, இராகூராகூன் சோழன் உலா தொடர்பான செய்திகள்.\nமனோன்மணியம் – பாஞ்சாலி சபதம் – குயில்பாட்டு – இரட்டுற மொழிதல் (காளமேகப்புலவர்– அழகியசொக்கநாதர்தொடர்பான செய்திகள்).\nநாட்டுப்புறப்பாட்டு – சித்தர்பாடல்கள் தொடர்பான செய்திகள்.\nசமய முன்னோடிகள் அப்பர், சம்பந்தர்,சுந்தரர், மாணிக்கவாசகர்;, திருமூலர்;, குலசேகர ஆழ்வார்;, ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார்;, எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை, உமறுப்புலவர்,தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப்பெயர்கள்.\nதமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்\nபாரதியார்,பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்ததொடர்கள், சிறப்புப் பெயர்கள்.\nமரபுக்கவிதை – முடியரசன், வாணிதாசன், சுரதா. கண்ணதாசன், உடுமலைநாராயணகவி,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப்பெயர்கள்.\nபுதுக் கவிதை – ந.பிச்சமுர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன,; சாலினி இளந்திரையன, ஆலந்தூர்மோகனரங்கன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் புதிய நூல்கள்.\nதமிழில் கடித இலக்கியம் – நாட்குறிப்பு: நேரு – காந்தி – மு.வ. அண்ணா–ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு தொடர்பான செய்திகள்.\nநாடகக்கலை – இசைக்கலை தொடர்பான செய்திகள்\nதமிழில் சிறுகதைகள் தலைப்பு – ஆசிரியர் – பொருத்துதல்\nகலைகள் – சிற்பம் – ஓவியம் – பேச்சு – திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்.\nதமிழின் தொன்மை – தமிழ் மொழியின் சிறப்பு திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்.\nஉரைநடை – மறைமலையழகள் – பரிதிமாற்கலைஞா; ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி. சேதுப் பிள்ளை, திரு.வி.க. வையாபுரிப்பிள்ளை – மொழி நடை தொடர்பான செய்திகள்..\nஉ.வெ.சாமிநாத ஐயா;, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்;, சி.இலக்குவனார்; – தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்.\nதேவநேயப்பாவாணா; – அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார்;, தமிழ்த்தொண்டு தொடர்பான ச���ய்திகள்.\nஜி.யு.போப் – வீரமாமுனிவர்; தமிழ்ததொண்டு சிறபபுத் தொடர்கள்\nபெரியார்; – அண்ணா – முத்துராமலங்கத் தேவர் – அம்பேத்கார் – காமராசர்- சமுதாயத் தொண்டு.\nதமிழகம் – ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்.\nஉலகளாவிய தமிழா;கள் சிறப்பும் – பெருமையும் – தமிழ்ப் பணியும்.\nதமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்\nதமிழகமகளிரின் சிறப்பு – அன்னி பெசண்ட் அம்மையார்;, மூவலூர்; ராமாமிர்தத்தம்மாள்,டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி – விடுதலைப் போராட்டத்தில் மகளிர்பங்கு (தில்லையாடி வள்ளியம்மை, ராணிமங்கம்மாள்)\nதமிழர்வணிகம் – தொல்லியல் ஆய்வுகள் – கடற் பயணிகள் – தொடர்பான செய்திகள்\nஉணவே மருந்து – நோய் தீர்க்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்.\nசமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர்;, இராமலிங்க அடிகளார்,; திரு.வி. கல்யாண சுந்தரனார்; தொடர்பானசெய்திகள் – மேற்கோள்கள\n6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள தமிழ் புத்தகம்\nஏதாவது ஒரு தமிழிலக்கிய வரலாறு (முனைவர்தேவிரா- டாக்டர்பாக்கியமேரி- எம்மார் அடைக்கலசாமி – ( என்னைப் பொருத்தவரை பாலசுப்ரமணியன் புத்தக்ம்மிக அருமையாக உள்ளது)\nபழைய வினாத்தாளில் உள்ள வினாக்களுக்கான விடையையும் சேர்த்து கூடுதலாகப் படித்தால் உங்களால் தமிழில் 90 வினாக்களுக்கு மேல் சரியாக விடையளிக்க முடியும்.\nஅரசியலமைப்பு 10 – 12\nவரலாறு மற்றும் தேசிய இயக்கம் 12-18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%20:%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D./", "date_download": "2019-05-21T07:27:43Z", "digest": "sha1:RPSSPJHQD6VDYUQZESMBWSE6FAMNKOL5", "length": 1722, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " பாலியல் கல்வி : எனது பார்வையில்.", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nபாலியல் கல்வி : எனது பார்வையில்.\nபாலியல் கல்வி : எனது பார்வையில்.\nகேள்வி :\t“பாலியல் கல்வி தேவையா” பதில் : “சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை” இப்படி ஒரு கேள்வி பதிலை சமீபத்தில் மிக மிகப் பிரபலமான வார இதழ் ஒன்று பிரசுரித்திருந்தது. பாலியல் கல்வியின் தேவையும், பாலியல் கல்வி என்பது என்ன என்பதையும் முதலில் அவருக்குக் கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம் எனப்படு��ிறது. பாலியல் கல்வி என்பது வாத்சாயனாரின் காமசாஸ்திரத்தை விலாவரியாகக்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chiristhavam.in/pascha-sunday2/", "date_download": "2019-05-21T07:52:54Z", "digest": "sha1:EDEHEK532RJVKGPPJTAXZODME4QBRDNE", "length": 11525, "nlines": 59, "source_domain": "www.chiristhavam.in", "title": "இறை இரக்கத்தின் ஞாயிறு - Chiristhavam", "raw_content": "\nஅன்பர்களே, இறை இரக்கத்தின் ஞாயிறு திருவழிபாட்டுக்கு நம் ஆண்டவர் பெயரால் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். இந்த நாளில்தான் உயிர்த்த இயேசு திருத்தூதர் தோமாவுக்குத் தமது காயங்களைக் காட்டி, தம்மீது விசுவாசம் கொள்ள அழைப்பு விடுத்தார். கடவுளின் இருப்பை கேள்வி கேட்கும் அளவுக்கு சந்தேகம் கொண்டிருந்தாலும், அவர் நம்மீது இரக்கம் கொண்டு அவரது உடனிருப்பை உணர்த்துகிறார் என்பதை புரிந்துகொள்ள இன்றைய நற்செய்தி நமக்கு உதவுகிறது. கிறிஸ்து இயேசுவின் உயிர்ப்பை காணாமலே நம்பவும், அவருக்கு சான்று பகரவும் அழைக்கப்பட்டுள்ள நாம் விசுவாசத்தில் வளர வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.\nஅன்பர்களே, இன்றைய முதல் வாசகம், திருத்தூதர்கள் வழியாக நிகழ்ந்த அருஞ்செயல்களைப் பற்றி எடுத்துரைக்கிறது. திருத்தூதர்கள் செய்த அற்புதங்களால் ஏராளமான ஆண்களும் பெண்களும் ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு, இயேசுவின் சீடர்களானதை நாம் காண்கிறோம். திருத்தூதர்கள் மீது மக்கள் கொண்ட நம்பிக்கையால், பேதுருவின் நிழல் பட்டவர்கள் கூட நலமடைந்த நிகழ்வு, நாம் கடவுள் மீதும் அவரது பணியாளர்கள் மீதும் எந்த அளவுக்கு நம்பிக்கை கொண்டிருக்கிறோம் என்பதை சிந்திக்க அழைக்கிறது. நாமும் ஆண்டவரில் முழு நம்பிக்கை கொண்டவர்களாய் வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.\nஅன்பர்களே, இன்றைய இரண்டாம் வாசகம், மானிடமகனின் மாட்சியைப் பற்றிய யோவானின் சான்றை எடுத்துரைக்கிறது. கிறிஸ்துவின் ஆட்சியுரிமையில் பங்குபெறும் பொருட்டு அவரது வேதனைகளில் பங்கு பெற்றவராக யோவான் தன்னை சுட்டிக்காட்டுகிறார். நாமும் கிறிஸ்துவோடு இணைந்து வாழ அழைப்பு விடுக்கிறார். எப்பொழுதும் வாழ்பவரும், சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் அதிகாரம் கொண்டவருமான ஆண்டவரில் நம்பிக்கை கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். என்றென்றும் வாழும் கிறிஸ்து இயேசுவுக்கு சான்று பகரும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.\n1. நம்பிக்கையின் நாயகரே இறைவா, உம் திருமகன் உயிர்ப்பு மீது கட்டி எழுப்பப்பட்டுள்ள திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரும் நம்பிக்கையில் நிலைத்திருந்து, உலகில் உமது சாட்சிகளாக திகழ வரமருள உம்மை மன்றாடுகிறோம்.\n2. அன்பின் அரசரே இறைவா, உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள், உலகப் போக்கில் இருந்து விலகி நிறையுண்மையாக விளங்கும் உம்மை நாடித் தேடவும், உம் திருமகனின் உயிர்ப்பில் முழு நம்பிக்கை கொண்டவர்களாக, இறையன்பிலும் பிறரன்பிலும் வளர துணைபுரிய உம்மை மன்றாடுகிறோம்.\n3. உண்மையின் நிறைவே இறைவா, உண்மையின் ஒளியை ஏற்காத எம் நாட்டு மக்கள் அனைவரும், உம் திருமகனின் உயிர்ப்பில் உள்ள உண்மையை அறிந்து, அதன் வழியாக நீர் மக்களுக்கு ஏற்பாடு செய்துள்ள மீட்பை பெற்றுக்கொள்ளவும் தேவையான அகத்தூண்டுதலை அளிக்க உம்மை மன்றாடுகிறோம்.\n4. புதுவாழ்வின் ஊற்றே இறைவா, இலங்கையில் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்ட எம் தமிழ் சொந்தங்கள் அனுபவிக்கும் வேதனைகளை பரிவுடன் கண்ணோக்கி, அவர்கள் துன்பங்கள் நீங்கவும், புதுவாழ்வு பெறவும், உமது மீட்பளிக்கும் அருளைக் கண்டுணரவும் உதவிபுரிய உம்மை மன்றாடுகிறோம்.\n5. நன்மைகளின் உறைவிடமே இறைவா, எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உமது அருஞ்செயல்களால் நிறைவு பெறவும், விசுவாசத்துடன் உமக்கு சான்று பகர்ந்து மகிழ்ச்சி நிறைந்த விண்ணக வாழ்வைப் பெற்றுக்கொள்ளவும் அருள்பொழிய உம்மை மன்றாடுகிறோம்.\nஉயிர்ப்பு காலம் 5-ம் ஞாயிறு\nஉயிர்ப்பு காலம் 4-ம் ஞாயிறு\nஉயிர்ப்பு காலம் 3-ம் ஞாயிறு\n'கடவுள் ஒருவரே' என்று இந்த உலகம் ஏற்கிறது. ஆனால், அவரது பெயர், பண்புகள், திட்டம் ஆகியவை குறித்த தெளிவை கிறிஸ்தவர்களின் மறைநூலான விவிலியமே வழங்குகிறது. இஸ்ரயேல் மக்களுடன் உறவாடிய கடவுள், 'யாஹ்வே' (இருக்கின்றவர்) என்று தமது பெயரை வெளிப்படுத்தியுள்ளார். அவர் எக்காலமும் இருக்கின்றவராக இருக்கின்றார். ஒரு தந்தைக்குரிய அன்பையும் கண்டிப்பையும் அவரது பண்புகளாக காண்கிறோம். மனித குலம் முழுவதையும் இறைமகன் இயேசு வழியாக ஒன்றிணைத்து, நிலை வாழ்வை வழங்குவதே அவரது திட்டம்.\nஎப்பொழுதும் இருக்க��ன்றவரான ஒரே கடவுள், தந்தை, மகன், தூய ஆவியார் என்ற மூன்று ஆட்களில் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார். கண்ணுக்கு புலப்படாத மூலத்தில் தந்தையாகவும், வாக்கான இயேசுவில் மகனாகவும், வாழ்வளித்து வழிநடத்தும் செயல்பாட்டில் தூய ஆவியாராகவும் அவர் நித்தியத்திற்கும் பிரிந்திருக்கிறார். மகனாகிய கடவுளே இயேசு கிறிஸ்துவின் உருவில் மனிதராகி, இந்த உண்மையை நமக்கு கற்றுத் தந்திருக்கிறார். ஆகவே, இயேசுவிடம் நம்பிக்கை கொள்வோர் நிலை வாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/11/blog-post_794.html", "date_download": "2019-05-21T07:09:48Z", "digest": "sha1:4PA7DIRSH3LTI3RLMEK5OHEHPZ3BXRZW", "length": 10586, "nlines": 230, "source_domain": "www.easttimes.net", "title": "பாராளுமன்றதை குழப்பியவர்கள் ஓ.எல்.பாஸ் பண்ணாதவர்கள் ;ராஜித எம்.பி - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nICC ‘சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு : ஐசிசி அறிவிப்பு\nHome / HotNews / பாராளுமன்றதை குழப்பியவர்கள் ஓ.எல்.பாஸ் பண்ணாதவர்கள் ;ராஜித எம்.பி\nபாராளுமன்றதை குழப்பியவர்கள் ஓ.எல்.பாஸ் பண்ணாதவர்கள் ;ராஜித எம்.பி\nஇன்று சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் அனைவரும் கல்வி பொது சாதாரண தரப் பரீட்சையில் சித்��ியடையாதவர்கள் என்பது உறுதியாகிவிட்டது என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், கசிப்பு விற்பவர்களும், மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களும், எத்தனோல் கடத்தியவர்களும், மீன் விற்பனை செய்தவர்களுமே இவர்கள். இவர்களுக்கும் பாராளுமன்றத்தில் எவ்வாறு நடந்துக்கொள்வதென்பது தெரியாது.\nஇவர்களின் காட்டுமிராண்டித்தனமான செயற்பாட்டில் சபாநாயகர் அஞ்சிவிடுவார் என்று எண்ணினார். ஆனால், பிரித்தானியாவில் நான்கு சபாநாயகர்கள் தமது உயிரை அர்ப்பணித்து ஜனநாயகத்தை பாதுகாத்தது போன்று எமது சபாநாயகரும் ஜனநாயகத்தை பாதுகாத்துள்ளார்.\nமேலும் மஹிந்த ராஜபக்ஷ பிரதம அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டபோது பெரும்பான்மை பலம் உள்ளதாக கூறினார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்று தெரிந்தவுடனே ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து இவர் பதவி விலகியிருக்க வேண்டும். அதைவிடுத்து அராஜகத்தை கையில் எடுக்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nபாரளுமன்றத்தில் ஏற்பட்ட கடும் சர்ச்சைக்கு பினனர் ஐக்கிய தேசிய முன்னணியினால் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nபாராளுமன்றதை குழப்பியவர்கள் ஓ.எல்.பாஸ் பண்ணாதவர்கள் ;ராஜித எம்.பி Reviewed by East Times | Srilanka on November 16, 2018 Rating: 5\nNTJ பெயரில் எச்சரிக்கை ; அனுப்பியவர் பிரதீப்\nமுஸ்லிம் மத விவகார திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநான் எனது மக்களுடனேயே இருப்பேன் ; மன்சூர் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/146103-bird-box-netflix-sandra-bullock-movie-review.html", "date_download": "2019-05-21T07:04:23Z", "digest": "sha1:5NGXD3DVUBXOMFNG35VBGQTEYE747K6B", "length": 20223, "nlines": 130, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"எல்லாம் ஹைடாவுங்க! இதைப் பார்த்தால் மரணம்தான்...\" பதறவைக்கும் நெட்ஃபிளிக்ஸின் #BirdBox", "raw_content": "\n இதைப் பார்த்தால் மரணம்தான்...\" பதறவைக்கும் நெட்ஃபிளிக்ஸின் #BirdBox\nஇந்த வருட இறுதியில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் ஒரு செம த்ரில்லர்/ஹாரர் படைப்பு என இதைப் பலர் கொண்டாடுகிறார்கள். சாண்ட்ரா புல்லக்கின் நடிப்பில் வெளியாகியிருக்கும் இந்த Bird Box படம் எப்படி\n இதைப் பார்த்தால் மரணம்தான்...\" பதறவைக்கும் நெட்ஃபிளிக்ஸின் #BirdBox\n\"நீங்கள் எத்தனைப் பேர��� இருக்கிறீர்கள் அதில் குழந்தைகள் எவரேனும் இருக்கிறார்களா அதில் குழந்தைகள் எவரேனும் இருக்கிறார்களா ஏனென்றால் இந்த இடத்திற்கு வேகமாக வந்தடைவதற்கு ஒரே வழி அந்த ஆற்றின் வழியே வருவதுதான். குழந்தைகளுடன் நீங்கள் அதை நிச்சயம் கடக்க முடியாது ஏனென்றால் இந்த இடத்திற்கு வேகமாக வந்தடைவதற்கு ஒரே வழி அந்த ஆற்றின் வழியே வருவதுதான். குழந்தைகளுடன் நீங்கள் அதை நிச்சயம் கடக்க முடியாது\nBird Box என்ற நெட்ஃபிளிக்ஸ் சினிமாவில் ஒலிக்கும் முதல் வசனம் இது. ஒரு சாட்டிலைட்போனில் இந்த வசனம் ஒலிக்கும்போது அந்த ஆறு நமக்குக் காட்டப்படுகிறது. 48 மணி நேரங்கள் அதில் பயணம் செய்யவேண்டும். அப்போதுதான் பாதுகாப்பான இடம் ஒன்றுக்குச் செல்ல முடியும். அது சரி, எதிலிருந்து பாதுகாப்பு வேண்டும் அப்படியென்ன ஆபத்து அது காற்றாய்... இல்லை காற்றுடனே பயணிக்கும் ஆபத்து அது. வெளியே நின்று கண்களைத் திறந்தால் கண்களுக்கே புலப்படாத அந்த மிருகம் நம் புத்தியைப் பேதலிக்கச் செய்துவிடும். அடுத்த நிமிடம் நம் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு எடுத்திருப்போம். அதுவும் எப்படி வேண்டி விரும்பி முழு மனதுடன் கொடூரமான முறையில் தற்கொலைக்கு முயல்வோம்.\nபதற வேண்டாம். தப்பிக்க வழி இருக்கிறது. வெட்ட வெளியில் மட்டும் கண்களைத் திறக்கவே கூடாது. கறுப்புத் துணியால் இறுகக்கட்டிகொண்டு மட்டுமே வெளியே வரவேண்டும். வீட்டிற்குள் இருக்கும்போது, வெளியிலுள்ள வெளிச்சம் உள்ளே வராதவாறு பார்த்துக்கொண்டால் போதும். பிழைத்துக் கொள்ளலாம். ஆனால், எத்தனை நாள்களுக்கு அப்படிக் கூண்டில் அடைபட்ட பறவையாக வாழ்ந்துவிட முடியும் வெளியே பாதுகாப்பான ஒரு சரணாலயத்துக்கு, இப்படியான ஆபத்து ஏதுமில்லாத இடம் ஒன்றுக்குச் செல்ல அந்தப் பறவைபோல நாமும் ஏங்கத்தானே செய்வோம் வெளியே பாதுகாப்பான ஒரு சரணாலயத்துக்கு, இப்படியான ஆபத்து ஏதுமில்லாத இடம் ஒன்றுக்குச் செல்ல அந்தப் பறவைபோல நாமும் ஏங்கத்தானே செய்வோம் இங்கே மெலொரி (Sandra Bullock) அதற்கு ஆசைப்படுகிறாள். ஆனால், அது சாத்தியமில்லாத ஒரு விஷயம்தான். காரணம், அவளுடன் இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. ஒரு சிறுவன், சிறுமி என இரண்டுமே 5 வயதுக் குழந்தைகள்.\nஇந்த ஆபத்தான ஆற்றுப் பயணத்தில் இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. கண்களைக் கட்டிக்கொண்டே பயணம் செ��்பவர்கள் ஒரு கட்டத்தில் பாதையைப் பார்க்க, எந்தப் பக்கம் திரும்ப வேண்டும் என்பதை அறிய யாரேனும் ஒருவர் கண்களைத் திறக்க வேண்டும். அப்படிப் பார்ப்பவர் அதன் பிறகு உயிரோடு இருப்பாரா என்பது சந்தேகம்தான். காரணம், கண்களைத் திறந்தால்தான் அந்த மிருகத்தினால் நமக்குத் தற்கொலை எண்ணம் வந்துவிடுமே இரண்டு குழந்தைகளுடன் இந்தப் பயணத்தைத் தொடங்கும் மெலொரி அந்த இடத்தில் என்ன செய்யப்போகிறாள் இரண்டு குழந்தைகளுடன் இந்தப் பயணத்தைத் தொடங்கும் மெலொரி அந்த இடத்தில் என்ன செய்யப்போகிறாள் அந்தச் சரணாலயம் சென்று சேர்வாளா\nஇத்தனைப் பரபரப்புக்குப் பஞ்சமில்லாத கன்டென்ட் இருந்தும் மற்றொரு கிளைக் கதையும் இதனுடன் இணையாகப் பயணிக்கிறது. அது இந்தக் காற்றில் உலவும் மிருகத்தின் தாக்குதல் முதன்முதலில் தொடங்கிய நாளில் இருந்து (5 வருடங்களுக்கு முன்பு) ஃபிளாஷ்பேக்காக விரிகிறது. கர்ப்பிணியான மெலொரி தன் சகோதரி ஜெஸ்ஸுடன் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் செல்கிறாள். அங்கே ஆரம்பிக்கும் அந்தத் தற்கொலை படலம் ஊர் முழுக்க பரவுகிறது. தற்கொலை செய்யும்முன், அவரவர்களின் அடிமனதில் இருக்கும் ஆசைகள், பார்க்க விரும்பும் நபர்கள் ஆகியன அவர்களுக்குக் காட்சிகளாகத் தோன்றும். நம்மோடு தற்போது இல்லாத நம் நேசத்திற்குரிய நபர்கள், அவர்களின் குரலின் மூலம் அசரீரி போல் நம்முடன் பேசுவார்கள். அடுத்த நிமிடம் நாம் மரணத்தை நோக்கி நடக்கத் தொடங்கியிருப்பார்கள். தன் சகோதரியை அதில் பலிகொடுக்கும் மெலொரி ஓர் விட்டில் தஞ்சம் அடைகிறாள். அங்கே அவளைப் போலவே சிலர் தஞ்சம் அடைகின்றனர்.\nஒரு குழுவாக இருந்தவர்களுள் இந்த இரண்டு குழந்தைகளுள் மெலொரியும் எப்படித் தனி மரமாக ஆனார்கள், எப்படி இந்த உயிருக்கே ஆபத்தான ஆற்றின் மீது படகுப் பயணம் செய்யும் முடிவுக்கு வந்தார்கள் என்பது வரையாக அந்தக் கதை விரிகிறது. இதற்கு 5 வருடங்களுக்குப் பிறகு மெலொரி தன் குழந்தைகளுடன் தான் இருக்கும் கூட்டைவிட்டு ஆபத்தில்லாத ஓர் இடத்துக்குச் செல்ல துணிகிறாள். அந்தத் திகில் ஆற்றுப் பயணம் ஏற்படுத்தும் பதைபதைப்பை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த ஃபிளாஷ்பேக் கதை சற்றே சுவாரஸ்யத்தை இழக்கிறது. காரணம் இது எப்படி முடியப்போகிறது என்றுதான் நமக்கு இப்போதே தெரியுமே இருந்தும் நிறைய கதாபாத்திரங்கள், வித்தியாசமான காட்சியமைப்புகள் என நம் கண்களைக் கட்டப் பார்த்திருக்கிறார்கள்.\nகடந்த 2014-ம் ஆண்டு இதே பெயரில் வெளியான ஒரு நாவலின் அடிப்படையாகக் கொண்டுதான் நெட்ஃபிளிக்ஸின் Bird Box வெளியாகியுள்ளது. நாவலில் இருக்கும் கதாபாத்திரங்களின் இயல்பைச் சற்று அதிகமாகவே மாற்றியிருக்கிறார்கள். நாவலின் முடிவையும் திரைப்படத்தில் மாற்றி அமைத்திருக்கிறார் படத்தின் இயக்குநரான சூசேன் பியர்.\nஅடடே இந்த கான்செப்ட் நல்லாயிருக்கே என வியக்கும்படி கதையின் ஒன்லைன் இருந்தாலும், இது ஒரிஜினலான ஐடியாவா என்றால் சற்றே யோசனை செய்ய வேண்டியிருக்கிறது. காரணம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹாலிவுட் இயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளன் இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வெளிவந்த 'The Happening' படம் மற்றும் இந்த வருடம் வெளியான 'A Quiet Place' படமும் Bird Box பார்க்கையில் நம் கண்முன்னே வந்துபோகின்றன.\n'The Happening' படத்தில் மெல்லிய தென்றல் வீசும்போதெல்லாம் மக்கள் சாவி கொடுத்த பொம்மைகள்போல நடந்து தற்கொலை செய்துகொள்வார்கள். அதை ஓர் இயற்கை நிகழ்வாகப் படம் காட்டிருக்கும். 'A Quiet Place' படம் கிட்டத்தட்ட Bird Box தான். கண்களுக்குப் பதில் காதுகள். ஆம், நம்மால் ஏற்படும் சின்ன சின்ன ஒலிகளை வைத்து அந்த மிருகம், நம்மை வேட்டையாடி விடும். அதில் இருந்து தப்பிக்க சப்தம் எழுப்பாமல் நம் நாள்களைக் கடத்தியாக வேண்டும். எமிலி பிளன்ட் நடித்த அத்திரைப்படம் , 2018ம் ஆண்டு வெளியான த்ரில்லர் சினிமாக்களில் முக்கியமான ஒன்று. A quiet place , இந்தப் படத்தை விடவும் சிறப்பானதோ என எண்ண வைப்பது, அதில் நடக்கும் சில கொலைகள்தான்.\nBird Box-ல் மெலொரியாக நடித்திருப்பது ஹாலிவுட்டின் மூத்த நடிகையர்களில் ஒருவரான 'ஸ்பீட்' மற்றும் 'கிராவிட்டி' புகழ் சாண்ட்ரா புல்லக். குழந்தைகள் என்றுகூடப் பார்க்காமல் அவர்களிடம் கத்துவது, ஆரம்பம் முதலே கூடுதல் கண்டிப்புடன் இருப்பது, கர்ப்பிணியாக இருக்கும்போதும் தயங்காமல் நியாயத்துக்காகப் போராடுவது என தன் பாத்திரத்தைச் சிறப்பாக செய்திருக்கிறார். அவரின் பின்கதை வழக்கம்போல கணவனால் கைவிடப்பட்ட பெண்ணின் கதைதான். டெம்ப்ளேட்டை மாத்துங்க ஹாலிவுட்\nபடத்தில் சில காட்சிகளே வந்தாலும், girl கதாபாத்திரத்தில் வரும் அச்சிறுமி தரும் க்யூட் ரியாக்ஷன்களில் ஈர்க்கிறாள். \" தப்பிப் பிழைப்பது மட்டுமே வாழ்வது அல்ல \" என டாம் கதாபாத்திரம் சொல்லும் வரியில் அவ்வளவு அர்த்தம் பொதிந்து இருக்கிறது. படத்தின் பெரிய பலம் அதன் திரைக்கதை. 2 மணி நேரங்கள் ஓடும் படத்தில் பெரும்பாலான காட்சிகளில் பதைபதைப்பு நமக்கு இயல்பாகவே வந்துவிடுகிறது. அந்த வீட்டுக்குள் தஞ்சம் அடையும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இயல்புடன் இருப்பதைப் பிரச்னை என்றவுடன் அவர்கள் ஒவ்வொருவரும் எடுக்கும் வித்தியாசமான முடிவுகள் வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. அந்த த்ரில் அத்தியாயங்களில் நம் இதயத்துடிப்பை அதிகம் அதிரவைப்பது அந்த சூப்பர்மார்கெட்டில் நடக்கும் கலவரம்தான். பின்னணி இசையும் இத்தகைய காட்சிகளுக்கு வலுசேர்த்திருக்கிறது.\nவீட்டில் நண்பர்களுடன் கையில் சிப்ஸுடன் பரபரப்புடன் பார்த்து மகிழவேண்டிய த்ரில்லர் படம் இந்த Bird Box.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nagaichuvai-list/tag/9739/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:33:37Z", "digest": "sha1:4IOITG7OFM2BP2J6IOIAEIS6YHXJQLD4", "length": 5223, "nlines": 213, "source_domain": "eluthu.com", "title": "பெயர் நகைச்சுவைகள் | Nagaichuvaigal", "raw_content": "\nயாருடி அங்க ஆட்டம் போடறவ\nஅந்த வெள்ளச்சி எனக்கு வேண்டாம்பா\nகாவில் முடியற மாதிரி ஒரு பேரு\nபெயர் நகைச்சுவைகள் பட்டியல். List of பெயர் Nagaichuvaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/tags-nagaichuvai/%E0%AE%B5", "date_download": "2019-05-21T07:20:57Z", "digest": "sha1:65KDAEHOPVKBPZSII43AJPOWVGZG3VZK", "length": 8004, "nlines": 190, "source_domain": "eluthu.com", "title": "வ'வில் தொடங்கும் நகைச்சுவை பிரிவுகள் | வ Comedy Tags - எழுத்து.காம்", "raw_content": "\nவ'வில் தொடங்கும் நகைச்சுவை பிரிவுகள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nவாழ்க்கை - சிந்தனை (9)\nவலையில் படித்ததில் பிடித்தது (3)\nவெப்ப அலை வீசுது (1)\nவிவசாயி ஜோக்ஸ் சிரிப்பு (1)\nவேலை இல்ல வாழ்கை (1)\nவரதடசணை கிடைக்கும் வருங்காலம் (1)\nவாக்கு விற்பனைக்கு அல்ல (1)\nவாக்கு விற்பனைப் பொருளல்ல (1)\nவாசிப்புக்குப் புத்துயிர் கொடுப்போம் (1)\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=CBI", "date_download": "2019-05-21T06:40:33Z", "digest": "sha1:XWJZBCSVDTH6JONM5NQGZNDUDITJWUUR", "length": 5361, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"CBI | Dinakaran\"", "raw_content": "\nபொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு மேலும் ஒருவரை கைது செய்தது சிபிஐ\nகுட்கா ஊழல் தொடர்பாக தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம் சிபிஐ விசாரணை\nரபேல் முறைகேடு விவகாரம் மத்திய அரசு புதிய பிரமாண பத்திரம் தாக்கல் : உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை\nசிபிஐ அலுவலகத்தில் நக்கீரன் கோபால் ஆஜர்\nபோபர்ஸ் வழக்கு மேலும் விசாரிக்க கோரிய மனுவை வாபஸ் பெற்றது சிபிஐ\nபொள்ளாச்சி விவகாரம் : பெண் அதிகாரி தலைமையில் விசாரிக்க கோரிய வழக்கில் சிபிஐ, அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு டாக்டர், நர்சுகளிடம் சிபிசிஐடி விசாரணை: கைதான 5 பேர் ஜாமீன் கேட்டு மனு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு கோவையில் 3 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை\nபொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு: 4 பேர் கைதான நிலையில் மேலும் ஒருவரை கைது செய்தது சிபிஐ\nவருமானத்திற்கு அதிகமாக அகிலேஷ் மற்றும் முலாயம்சிங் சொத்து சேர்த்ததற்கு ஆதாரமில்லை : சிபிஐ பிரமாண பத்திரம் தாக்கல்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு: சபரிராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு\nசாரதா சிட் பண்ட் மோசடி விவகாரம்: ராஜீவ் குமார் மீது சிபிஐ சட்டப்படி நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் அனுமதி\nபொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் சிபிஐ சோதனை: மேலும் சிலர் சிக்குகின்றனர்\nபுதிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் மாநில ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு மனுத்தாக்கல்: விசாரிக்க உச்ச நீதிமன்றம் சம்மதம்\nகுட்கா முறைகேடு வழக்கு தேர்தல் டிஜிபியிடம் சிபிஐ விசாரணை: மேலும் பல அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு\nகுட்கா முறைகேடு விவகாரம்: தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம் சிபிஐ விசாரணை\nலாட்டரி அதிபர் மார்ட்டினின் உதவியாளர் பழனிசாமி மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nவிஜிஎன் கட்டிட நிறுவனம் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை : சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு முடித்துவைப்பு\nபொள்ளாச்சி விவகாரத்தில் விசாரணை ஆவணங்களை சிபிஐ-யிடம் ஒப்படைத்தது சிபிசிஐடி\nஆந்திர வங்கியில் 71 கோடி பெற்று மோசடி முன்னாள் மத்திய அமைச்சருக்கு சம்மன்: சிபிஐ அதிகாரிகள் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/05/Mahabharatha-Santi-Parva-Section-169.html", "date_download": "2019-05-21T07:27:57Z", "digest": "sha1:6J6BW52K67QHGIUC5QQ5EDTPBFOKVLZY", "length": 38081, "nlines": 106, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ராஜதர்மன் என்ற நாடீஜங்கன்! - சாந்திபர்வம் பகுதி – 169 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 169\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 39)\nபதிவின் சுருக்கம் : வேடனான இருந்த கௌதமன் என்ற பிராமணன், பெருங்கடலை நோக்கிச் சென்றது; வழியில் அவன் கண்ட அற்புதங்கள்; காட்டுக்கு மத்தியில் ஓரிடத்தில் ஓர் அழகிய ஆலமரத்தைக் கண்டது; அதன் அடியில் உறங்கியது; ராஜதர்மன் என்ற பெயரைக் கொண்ட நாரை அங்கே வந்தது; தன் வசிப்பிடத்தில் விருந்தினராக அன்றிரவு தங்குமாறு கௌதமனைக் கேட்டுக் கொண்ட தெய்வீக நாரை...\n பாராதா, அந்த இரவு கடந்து, அந்தப் பிராமணர்களில் சிறந்தவன் அந்த வீட்டை விட்டைச் சென்றதும், தன் வசிப்பிடத்தை விட்டு வெளியே வந்த கௌதமன், கடலை நோக்கிச் செல்லத் தொடங்கினான்.(1) வழியில் அவன் கடற்பயணங்களை மேற்கொள்ளும் சில வணிகர்களைக் கண்டான். அவன் {பிராமணன்} அந்த வணிகர் கூட்டத்துடன் சேர்ந்து பெருங்கடலை நோக்கிச் சென்றான்.(2) ஓ மன்னா, அந்தப் பெரிய கூட்டம் ஒரு மலை பள்ளத்தாக்கைக் கடக்கும்போது ஒரு மதங்கொண்ட யானையால் தாக்கப்பட்டது. கிட்டத்தட்ட அனைவரும் கொல்லப்பட்டனர்.(3) எவ்வாறோ பேராபத்தில் இருந்து தப்பிய அந்தப் பிராமணன் {கௌதமன்}, எங்கே செல்கிறோம் என்பதை அறியாமல் தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வடக்கு நோக்கி ஓடினான்.(4) {வணிகக்) கூட்டத்திடம் இருந்து பிரிந்து அந்த இடத்தில் இருந்து வெகு தொலைவுக்கு வந்த அவன், ஒரு கிம்புருஷனைப் போலக் காட்டில் தனியொரு��னாகத் திரியத் தொடங்கினான்[1].(5)\n[1] \"கிம்புருஷன் என்பது பாதி மனிதன், பாதிக் குதிரையைக் கொண்ட உயிரினமாகும். உடல் குதிரையைப் போன்றும், முகம் மனிதனைப் போன்றுமிருக்கும் என்று நம்பப்படுகிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஇறுதியாகப் பெருங்கடலை நோக்கிச் செல்லும் சாலையை அடைந்த அவன், இனிமை நிறைந்ததும், பூத்துக்குலுங்கும் மரங்கள் அடர்ந்ததுமான ஒரு தெய்வீகக் காட்டை அடையும் வரை பயணித்தான்.(6) வருடம் முழுவதும் மலர்களாலும், கனிகளாலும் பூத்துக் குலுங்கும் மாமரங்களால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. (சொர்க்கத்தின்) நந்தனத் தோப்புகளுக்கு ஒப்பான அதில், யக்ஷர்களும், கின்னரர்களும் வசித்து வந்தனர்.(7) சாலங்கள், பனைமரங்கள், தமாலங்கள் {வெள்வேல் மரங்கள்}, {அரசு, ஆல், அகில்}, கரும் கற்றாழைகள், பெரும் சந்தன மரங்கள் ஆகியவற்றால் அஃது {அந்தக் காடு} அலங்கரிக்கப்பட்டிருந்தது.(8) இனிமைநிறைந்த அந்த மேட்டுச் சமவெளியில் பல்வேறு வகைகளிலான மணங்களுடன் கூடிய நறுமணப் பொருட்களைக் கண்டான், முதன்மையான இனங்களைச் சேர்ந்த பறவைகளின் இனிய மெல்லிசைகளையும் கேட்டான்.(9) பாருண்டங்கள்[2] என்றழைக்கப்படுபவையும், மனித முகங்களுக்கு ஒப்பான முகங்களைக் கொண்டவையும், புலிங்கங்கள்[3] என்று அழைக்கப்படுபவையும், மலைப்பகுதிகள் மற்றும் கடற்பகுதிகளைச் சேர்ந்த சிறகு படைத்த பிற காற்றுவாசிகள் {பறவைகள்} அங்கே இனிமையான அதிர்குரல்களை எழுப்பிக் கொண்டிருந்தன.(10)\n[2] இறைச்சி உண்ணக்கூடியதும், இரு தலைகளைக் கொண்டதுமான ஒரு தொன்ம காலப் பறவையாகும் இந்தப் பாருண்டம் என்றும்,\n[3] புலிங்கங்கள் என்பன பிணந்தின்னும் பறவைகள், அவை இறைச்சி உண்ணும் பிற விலங்குகளின் வாயில் சிக்கியிருக்கும் இறைச்சித் துண்டுகளை எடுத்து உண்பவை என்றும் பிபேக்திப்ராய் தன் அடிக்குறிப்பில் தெரிவிக்கிறார்.\nஇயற்கை இசைக்கலைஞர்களான இந்த இனிமை நிறைந்த அழகான இசையைக் கேட்டுக் கொண்டே கௌதமன் அந்தக் காட்டின் வழியே சென்றான்.(11) ஓ மன்னா, அப்படிச் செல்லும் வழியில் அவன், தங்க மணல்களால் மறைக்கப்பட்டதும், அழகில் சொர்க்கத்திற்கே இணையானதுமான சமதளம் கொண்டதுமான ஓர் இனிமையான இடத்தைக் கண்டான்.(12) அந்த நிலத்தில், கோளவடிவமான உச்சியைக் கொண்டதும், பெரியதுமான ஓர் அழகிய ஆல மரத்தைக் கண்டான். தாய்மரத்தோடு தொடர்ந்து சென்ற பல கிளைகளைக் கொண்ட ஆலமரமானது, அழகிலும், வடிவத்திலும் சமவெளியில் அமைக்கப்பட்ட ஒரு குடையைப் போலத் தெரிந்தது.(13) அந்த மகத்தான மரத்தின் கீழிருந்த இடமானது, பெரும் நறுமணமிக்கச் சந்தன நீரால் நனைக்கப்பட்டிருந்தது. பேரழகைக் கொண்டதும், சுற்றிலும் இனிமையான மலர்களால் சூழப்பட்டதுமான அந்த இடம், பெரும்பாட்டனின் சபையைப் போலவே காட்சியளித்துக் கொண்டிருந்தது.(14) மலர்ந்திருக்கும் மரங்கள் நிறைந்ததும், புனிதமானதும், தேவர்களின் வசிப்படத்தைப் போலத் தெரிந்ததுமான அந்த அழகான, ஒப்பற்ற இடத்தைக் கண்ட கௌதமன் பெரும் மகிழ்ச்சியடைந்தான்.(15)\nஅங்கே வந்த அவன், மிகவும் நிறைவான இதயத்துடன் கீழே அமர்ந்தான். ஓ குந்தியின் மகனே, அங்கே அவன் அமர்ந்திருந்தபோது, வனப்பும், மங்கலமும் மிக்க ஓர் இனிய தென்றலானது, ஓ குந்தியின் மகனே, அங்கே அவன் அமர்ந்திருந்தபோது, வனப்பும், மங்கலமும் மிக்க ஓர் இனிய தென்றலானது, ஓ ஏகாதிபதி, பல்வேறு வகை மலர்களின் நறுமணத்தைச் சுமந்தபடியும், கௌதமனின் அங்கங்களுக்குக் குளிர்வூட்டியபடியும், தெய்வீக இன்பத்தில் அவனை நிறைத்தபடியும் அங்கே வீசத் தொடங்கியது.(16,17) நறுமணமிக்கத் தென்றலால் தாலாட்டப்பட்ட அந்தப் பிராமணன், புத்துணர்வை அடைந்தான், மேலும், அவன் உணர்ந்த இன்பத்தின் விளைவால் அவன் விரைவில் உறக்கத்திலும் வீழ்ந்தான். அதே வேளையில் சூரியன் அஸ்த மலைகளுக்குப் பின்னால் மறைந்தான்.(18) அந்த ஒளிக்கோளானவன், மேற்கிலிருக்கும் தன் அறைகளுக்குள் நுழைந்து, மாலை சந்தி ஏற்பட்ட போது, தன் இனத்தில் முதன்மையான ஒரு பறவையானவன், பிரம்மனின் உலகங்களில் இருந்து தன் இல்லமான அந்த இடத்திற்குத் திரும்பினான்.(19) நாடீஜங்கன் என்ற பெயரைக் கொண்ட அவன், அது படைப்பாளனின் {பிரம்மனின்} அன்புக்குரிய நண்பனாக இருந்தான். பெரும் ஞானம் கொண்டவனும், (தவசி) கசியபரின் மகனுமான அவன், நாரைகளின் இளவரசனாக இருந்தான்.(20) மேலும் அவன், பூமியில் ராஜதர்மன் என்ற பெயரில் பரந்து அறியப்பட்டிருந்தான். உண்மையில், அவன் பூமியில் புகழிலும், ஞானத்திலும் அனைவரையும் விஞ்சியவனாக இருந்தான். தெய்வீக கன்னிகையின் மகனும், பேரழகும், கல்வியும் கொண்டவனான அவன், காந்தியில் ஒரு தேவனுக்கு ஒப்பானவனாக இருந்தான்.(21) சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் அவன் அணிந்திருந்த ஆபரணங���களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தத் தெய்வீகப் பெண்ணின் பிள்ளை அழகில் சுடர்விடுபவனாகத் தெரிந்தான்.(22) அந்த இடத்திற்கு வந்த பறவையைக் கண்ட கௌதமன் ஆச்சரியத்தால் நிறைந்தான். பசியாலும், தாகத்தாலும் களைத்திருந்த அந்தப் பிராமணன், அவனைக் கொல்ல விரும்பி அந்தப் பறவையானவன் மீது தன் கண்களைச் செலுத்தத் தொடங்கினான்.(23)\nராஜதர்மன் {என்ற அந்த நாரையானவன்}, \"ஓ பிராமணரே, உமக்கு நல்வரவு. நான் கொண்ட நற்பேற்றினாலேயே இன்று நீர் என் வசிப்பிடத்திற்கு வரப் பெற்றேன். சூரியன் மறைந்துவிட்டான். மாலை சந்தியும் வந்துவிட்டது.(24) என் வசிப்பிடத்திற்கு வந்திருக்கும் நீர், இன்று என் அன்புக்குரிய சிறந்த விருந்தினராக இருக்கப் போகிறீர். சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின் படியான என் வழிபாடுகளை ஏற்றுக் கொண்டு, நாளை காலையில் நீர் விரும்பிய இடத்திற்குச் செல்லலாம்\" என்றான்.(25)\nசாந்திபர்வம் பகுதி – 169ல் உள்ள சுலோகங்கள் : 25\nஆங்கிலத்தில் | In English\nவகை ஆபத்தர்மாநுசாஸன பர்வம், கௌதமன், சாந்தி பர்வம், நாடீஜங்கன், ராஜதர்மன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபில��் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர��� தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/21225018/Chennai-10th-student-Suicide-by-hanging.vpf", "date_download": "2019-05-21T07:11:21Z", "digest": "sha1:BHHUTWA7DUC4JTDMFPVZSMZXPIB5AODZ", "length": 13078, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chennai, 10th student Suicide by hanging || சென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை + \"||\" + Chennai, 10th student Suicide by hanging\nசென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\nசென்னை பெசன்ட்நகரில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nசென்னை பெசன்ட் நகர் ஓடைமாநகரை சேர்ந்தவர் பாலா. இவருடைய மகள் கீர்த்திகா(வயது 15). இவர், அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.\nதற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. மாணவி கீர்த்திகா, நேற்று முன்தினம் ஆங்கில தேர்வு எழுதிவிட்டு மாலையில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்தார். அவரது தாயார், இரவில் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டார். வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்தார்.\nஅப்போது மாணவி கீர்த்திகா, திடீரென வீட்டின் ஒரு அறைக்குள் சென்று மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்த அவரது தாயார், மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.\nஇதுபற்றி தகவல் அறிந்துவந்த சாஸ்திரி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பலவேசம் தலைமையிலான போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேர்வு பயம் காரணமாக மாணவி கீர்த்திகா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா\n1. சென்னையில் சர்வதேச கைப்பந்து பயிற்சியாளர் பயிற்சி முகாம்\nசென்னையில் சர்வதேச கைப்பந்து பயிற்சியாளர் பயிற்சி முகாம் தொடங்கியது.\n2. சென்னை பாடியில் பயங்கரம் தாறுமாறாக ஓடிய சொகுசு கார் மோதி 2 பேர் பலி மேலும் ஒரு பெண் படுகாயம்; தி.மு.க. பிரமுகர் கைது\nசென்னை பாடி மேம்பாலத்துக்கு கீழே சர்வீஸ் சாலையில் தாறுமாறாக ஓடிய சொகுசு கார் மோதி பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒரு பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். குடிபோதையில் காரை ஓட்டி வந்த தி.மு.க பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.\n3. சென்னை: மெட்ரோ ரெயில் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்\nசென்னையில் மெட்ரோ ரெயில் ஊழியர்கள் கடந்த 3 நாட்களாக நடத்திய வேலைநிறுத்தப் போராட்டம் இன்று வாபஸ் பெறப்பட்டது.\n4. சென்னை மெட்ரோ ரெயில் பணியாளர்கள் 8 பேர் பணி நீக்கம் உள்ளிருப்பு போராட்டத்தால் பரபரப்பு\nவிதிகளுக்கு புறம்பாக செயல்பட்டதால் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதனால் பணியாளர்கள் கோயம்பேடு அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n5. சென்னை: வள்ளுவர் கோட்டம் அருகே பொம்மை குடோனில் தீவிபத்து\nசென்னையில், வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள பொம்மை குடோனில் தீவிபத்து ஏற்பட்டது. #FireAccident\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\n2. படிக்காமல் டி.வி. பார்த்த சிறுமி அடித்துக்கொலை தாயிடம் போலீசார் விசாரணை\n3. பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை\n4. குழந்தையில்லாததால் ஆத்திரம் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது\n5. ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்கள் சேர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/08/07145925/Must-give-alternative-to-Modis-bogus-achche-din-Rahul.vpf", "date_download": "2019-05-21T07:14:12Z", "digest": "sha1:N3PFD3OPSFINNNV72ZJZ5ZOYQUY6XPLO", "length": 14097, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Must give alternative to Modi’s ‘bogus achche din’: Rahul Gandhi at Congress parliamentary party meet || மோடியின் போலியான நல்ல நாள் வாக்குறுதிக்கு எதிராக கவனம் செலுத்த வேண்டும் - ராகுல்காந்தி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமோடியின் போலியான நல்ல நாள் வாக்குறுதிக்கு எதிராக கவனம் செலுத்த வேண்டும் - ராகுல்காந்தி\nமோடிஜியின் போலியான நல்ல நாள் வாக்குறுதிக்கு எதிராக கவனம் செலுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ராகுல்காந்தி பேசினார். #RahulGandhi\nகாங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சி தலைவர் ராகுல்காந்தி பேசும் போது கூறியதாவது;-\nவெறுப்புணர்வை காட்டுகிற, அரசியலமைப்பு மீது பிரிவினை மற்றும் வன்முறையை காட்டுகிற நரேந்திர மோடியின் அரசை மாற்ற வருகிற 2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டாளிகளும் ஆதரிக்க இந்திய மக்கள் விரும்புகிறார்கள். அவர்களது பிரச்சினைகளை புரிந்துகொண்டு, நாட்டில் வறுமை, வேலையின்மை மற்றும் சமத்துவமின்மையை குறைப்பதற்கான தீர்வுகளை வழங்க வேண்டும். காங்கிரஸ் கட்சி இந்திய விவசாயிகளுக்கு நம்பிக்கையை மீண்டும் அளிப்பதாக உள்ளது. இளைஞர்களுக்கு, கண்ணியமான வாழ்க்கை மற்றும் கண்ணியமான வருமானம் அளிக்கும். இந்திய அரசியலமைப்பின் மீது மிதமிஞ்சிய பிரிவினையும் வன்முறையும் காட்டும் அதிகாரம் மீண்டும் திரும்புவதை தடுக்க வேண்டும்.\nநரேந்திர மோடி அரசாங்கத்தின் கீழ் இந்தியாவின் ஆட்சி நெருக்கடியில் உள்ளது . ஊழல்,மொத்த பொருளாதார தோல்வி,திறமையற்றது மற்றும் சமூகப் பிரிவினையை பரப்புதல் ஆகியவை உச்சத்தில் உள்ளது.\nதற்போதைய ஆளும் அரசுக்கு எதிரான கோபத்தின் எழுச்சி ஒருபுறம் உள்ளது, அது நம் அனைவரும் இந்திய மக்களுக்கு அவர்களுக்கு தகுதியுடைய மாற்றத்தை கொடுக்க மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். மோடிஜியின் போலியான நல்ல நாள் வாக்குறுதிக்கு எதிராக கவனம் செலுத்த வேண்டும்.\nபா.ஜ.க. மற்றும் ஆர்எஸ்எஸ் நாட்டின் அமைப்புகளை அழித்து விட்டன. ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி ஆட்சிக்கு வந்த பின்னர், நமது அமைப்புகளில் ஒவ்வொன்றிலும் ஒரு திட்டமிட்ட தாக்குதல் நடத்தியுள்ளதை பார்க்கிறோம். நவீன இந்தியாவில், இந்த அமைப்புகள் ஜனநாயகத்தின் கோயில்களாக அழைக்கப்பட்டன. இன்றைய தினம் ஆர்.எஸ்.எஸ் ஒவ்வொரு அமைப்பையும் அழிக்க வேண்டுமென்று எண்ணுகிறது. ஒவ்வொரு அமைப்பிலும் தங்களுக்கு வேண்டியவர்களை ஊடுருவ செய்கின்றன இதனால் மேலும் நிறுவனங்களின் இயல்பு மாறிக்கொண்டே வருகிறது.\nஅசாமில் சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு குடிமக்கள் தேசிய பதிவு (NRC) இன்று மிக முக்கியமான மற்றும் அவசர பிரச்சினையாக உள்ளது. அந்த மாநிலத்தில் பெரிய பாதுகாப்பின்மை நிலவுகிறது.\n2014 ஆம் ஆண்டு மோடி ஜி பிரதமரான பிறகு சுந்தந்திரம் அடைந்த பிறகு 70 ஆண்டுகளாக மெதுவான பயணிகள் ரெயில் என்று குறிப்பிடார். தற்போது அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆட்சியில் மேஜிக்கல் ரெயிலாக மாறும் என கூறினார். மோடி ஆட்சிக்கு வந்து 4 வருடங்களாகிறது. துரதிர்ஷடவசமாக பொறுப்பான பயணிகளுக்கு என்ன நடக்கிறது என்ற கவலை இல்லாமல் இன்று ஒரு சர்வாதிகரமான தகுதியற்ற மற்றும் திமிர்பிடித்து ரெயிலை இயக்கி வருகிறார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. எச்.ராஜா போட்டியிடும் சிவகங்கை தொகுதியில் வாய்ப்பு யாருக்கு\n2. மத்தியில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - கருத்துக்கணிப்பு முடிவுகள்\n3. \"முற்றிலும் நியாயமற்றது” பிரதமரின் கேதார்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் - திரிணாமுல் காங்கிரஸ்\n4. உ.பி.யில் கிராம மக்களை வாக்களிக்கவிடாமல் விரலில் மை வைப்பு, வாக்குக்கு ரூ.500 ரொக்கம்\n5. அமேதியில் ராகுலுக்கு கடுமையான சவால்; வயநாட்டிலிருந்து எம்.பி. ஆவாரா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2163039&dtnew=12/7/2018", "date_download": "2019-05-21T07:50:40Z", "digest": "sha1:R5YS6TNS6VNZAUWECLRKLU5Q3PZOP5SM", "length": 15984, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "| திருமணத்தில் முடிந்த மகளின் காதல்: மரணத்தில் மடிந்த தந்தையின் பாசம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஈரோடு மாவட்டம் சம்பவம் செய்தி\nதிருமணத்தில் முடிந்த மகளின் காதல்: மரணத்தில் மடிந்த தந்தையின் பாசம்\nபா.ஜ., ஆட்சியை தடுக்க எதிர் கட்சிகள் ஆலோசனை மே 21,2019\nஇந்திய குடும்பங்களிடம், 25,000 டன் தங்கம்\nராஜிவ் நினைவுநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி மே 21,2019\nமெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள் மே 21,2019\nசிட்பண்ட் மோசடி வழக்கு : போலீஸ் அதிகாரி மனு தாக்கல் மே 21,2019\nமொடக்குறிச்சி: மகளின் காதல், திருமணத்தில் முடிந்த நிலையில், தந்தையின் பாசம், மரணத்தில் முடிந்தது.\nஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி, கந்தசாமிபாளையம் அருகேயுள்ள, குமராயி வலசை சேர்ந்தவர் சங்கரன், 50; விவசாயி. இவரின் மகள் மோகன பிரியா. ஈரோட்டில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவருடன் வேலை செய்யும் ராஜ்குமார் என்பவரை, காதலித்தார். கடந்த, 4ல் அவரை திருமணம் செய்து கொண்டார். இதையறிந்த சங்கரன், மனவேதனை அடைந்தார். இரண்டு நாட்களாக கடும் மன உளைச்சல் அடைந்தார். மகள் அவமானப்படுத்தி விட்டாளே என நினைத்து, புலம்பி வந்துள்ளார். இந்நிலையில், வாவிகாட்டு வலசு பகுதியில் உள்ள, அவரது கோழிப்பண்ணையில் நேற்று இறந்து கிடந்தார். மொடக்குறிச்சி போலீசார், சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். இதில், சல்பாஸ் மாத்திரையை தின்று, அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.\n» ஈரோடு மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவி���்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=909047", "date_download": "2019-05-21T07:59:22Z", "digest": "sha1:7KPEMBEZCYCHUEYZIJAN2MSIAWZY2QXO", "length": 27303, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "பா.ஜ., கூட்டணி: பா.ம.க.,வுக்கு லாபமா நஷ்டமா?| Dinamalar", "raw_content": "\nமுகவர்களுக்கு மொபைல் அனுமதியில்லை: சாஹூ\nரயில்வே ஏஜென்ட் ஆனால் ரூ.80 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nசிறுமி கொலை: தாயார் கைது 2\nஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய மனு தள்ளுபடி\nசிறப்பான தேர்தல்: பிரணாப் பாராட்டு 8\nவிழிப்புடன் இருங்கள்: முதல்வர், துணை முதல்வர் அறிவுரை 1\nதே��்தல் அதிகாரியிடம் திமுக மனு 2\nமுலாயம், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் இல்லை: சிபிஐ 14\nகணிப்பால் நம்பிக்கை இழக்க வேண்டாம்: பிரியங்கா 10\nராஜிவ் நினைவுநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி 40\nபா.ஜ., கூட்டணி: பா.ம.க.,வுக்கு லாபமா நஷ்டமா\nஎன்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது: கமல் 191\nஎந்த ஹிந்துவும் தீவிரவாதி கிடையாது: கமலுக்கு பிரதமர் ... 237\n கருத்து கணிப்பு முடிவு 289\nதிண்டிவனத்தில் ஏசி வெடித்து 3 பேர் பலி 6\nலோக்சபா தேர்தல்: தி.மு.க., கூட்டணிக்கு வாய்ப்பு\n கருத்து கணிப்பு முடிவு 289\nஎந்த ஹிந்துவும் தீவிரவாதி கிடையாது: கமலுக்கு பிரதமர் ... 237\nஎன்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது: கமல் 191\nவிரைவில், லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளதால், கூட்டணி அமைக்கும் முயற்சியில், அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இதுவரை, அ.தி.மு.க., - தி.மு.க., உடன் கூட்டணி அமைத்து தேர்தல்களை சந்தித்த, ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சி, இம்முறை, பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் இணைய உள்ளது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அதே நேரத்தில், பா.ஜ., கூட்டணியில், விஜயகாந்தின் தே.மு.தி.க., இணைந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளவும், பா.ம.க., தயாராக உள்ளது. இனியும் தேர்தலில் தோற்றால், கட்சியின் எதிர்காலம் போய் விடும் என்ற எண்ணத்தில், இந்த முடிவை எடுக்க உள்ளது. பா.ஜ., கூட்டணியில், பா.ம.க., சேர்வதால், அதற்கு லாபமா அல்லது நஷ்டமா என்பது தொடர்பாக, இரு பிரபலங்கள் முன்வைத்த வாதங்கள் இதோ:\n\"கடல் உள்ளவரை, வான் உள்ளவரை, நீர் உள்ளவரை, தேசிய கட்சிகள் உடனோ, திராவிட கட்சிகள் உடனோ, கூட்டணி வைக்க மாட்டேன்; கூட்டணி வைத்து, நான் செய்த தவறுகளுக்காக, மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என்ற வார்த்தைகள், கடந்த ஆண்டுகளில், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், ராமதாஸ் சொன்னவை. ஆனால் தற்போது, லோக்சபா தேர்தலில், தேசிய மற்றும் திராவிட கட்சி களின் கூட்டணியுடன், பா.ம.க., போட்டியிடப் போகிறது என்ற செய்தி கள் வெளியாகி வருகின்றன. பா.ஜ., தலைவர்களுடன், ராமதாஸ் மகன் அன்புமணி, பேச்சு நடத்தியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.\nஅதற்கு முன், சினிமா பார்க்கச் சென்ற இடத்தில், அன்புமணியும், ஸ்டாலினும், கூட்டணி குறித்து பேசினர் என, செய்தி வெளியானது. காங்கிரசின், தேசிய செயலர் ஒருவருடனும், பா.ம.க., தலைவர்கள், கூட்டணி குறித்து ���ேசியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தச் செய்திகள் எதையும், ராமதாஸ் மறுக்கவில்லை. எனவே, லோக்சபா தேர்தலில், தேசிய மற்றும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க, அவர்கள் முடிவு செய்துள்ளது உறுதியாகி விட்டது. வன்னிய மக்களை தன்னால் முடிந்த அளவு ஏமாற்ற, ராமதாஸ் தயாராகி விட்டார். அவர்கள், தன்னை கேள்வி கேட்கமாட்டார்கள் என, அவர் நினைக்கிறார். முன்னர், விஜயகாந்தின், புகைப்படமோ, அவரது கட்சி கொடி கம்பமோ, வன்னியர்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களில் இருக்கக் கூடாது என, கூறிய ராமதாஸ், விஜயகாந்தை தனிப்பட்ட முறையிலும் விமர்சித்தார்.\nஇப்போது, விஜயகா த் இடம்பெறும் கூட்டணி யில், பா.ம.க., இடம்பெறுவது பற்றி கவலையில்லை என, கூறுகிறாராம்.\n\"அரசியலில் தனிமைப்பட்டு விட்டோம்' என்பதை, ராமதாஸ் உணர்ந்து விட்டார். அதனால், எப்படியாவது, யாருடனாவது, கூட்டணி அமைத்து, மகனை எம்.பி.,யாக்கி, அமைச்சராக்க வேண்டும் என்ற தீராத பேராசையில் உள்ளார். அவரது ஆசை நிராசையாகும்.\nவேல்முருகன் , தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி\n\"தமிழகத்தில், தேசிய கட்சிகளுட னும், திராவிட கட்சிகளுடனும், பா.ம.க., கூட்டணி வைத்துக் கொள்ளாது' என, கட்சியின் நிறுவனர், ராமதாஸ் அறிவித்துள்ளார். அது, முழுக்க முழுக்க, தமிழக சட்டசபை தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும். சட்டசபை தேர்தலின் போதே தமிழகத்தில், தனித்துப் போட்டியிடுவோம், என, பா.ம.க., கூறி\nவருகிறது. அதற்கான பணிகளையும், தொடர்ந்து செய்து வருகிறோம்.\nதமிழகத்தில் மட்டும் இருக்கும், பா.ம.க., தேசிய அளவில், தன்\nபிரதமர் வேட்பாளரை முன்னிலைப்படுத்த முடியாது. எனவே, அதற்குத் தகுந்தாற்போல் முடிவெடுக்கும்.\nபிரதமர் வேட்பாளரை, லோக்சபா தேர்தலில் முன்னிறுத்த வேண்டும் என்பதால், லோக்சபா தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ, கூட்டணி அல்லது பிற கட்சிகளை ஆதரிக்கும் நிலையை எடுக்க வேண்டும்.\nலோக்சபா தேர்தலில், பா.ம.க., மட்டும் இந்த முடிவை எடுக்க வில்லை. அனைத்து, தமிழக கட்சிகளும், கூட்டணி என்ற நிலையை எடுக்கின்றன. எனவே, லோக்சபா தேர்தலையொட்டி நிலவும் அரசியல் சூழல்களைப் பொறுத்து, கட்சித் தலைமை, கூட்டணி சேர்வதா, தனித்து நிற்பதா என்ற முடிவை எடுக்கும்.\nசமுதாய கூட்டணி சார்பில், ஏற்கனவே, 10 தொகுதிகளில், வேட்பாளர்களை பா.ம.க., அறிவித்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளி���், வேட்பாளர்களை அறிவிக்கும் தயாரிப்புகளில் உள்ளோம். நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில், யாரை ஆதரிப்பது என்ற முடிவையும் எடுப்போம்.\nகூட்டணி சேர்வதால், பா.ம.க., வலுப்பெறுமா, இல்லை கூட்டணி சேரும் கட்சி கள் வலுப்படுமா என்றால், கூட்டணி என்பது, எல்லா கட்சிகளுக்கும் வலுசேர்க்கும். இதில், பா.ம.க., மட்டும் விதிவிலக்கல்ல. தலைமை முடிவெடுத்து அறிவிக்காத நிலையில், ஒரு கட்சியை குறிப்பிட்டு, அக்கட்சியுடன் கூட்டணி சேர்வது குறித்து, கருத்துத் தெரிவிப்பது சரியாக இருக்காது.\nசவால்களை சந்திப்பாரா, இல்லை நழுவுவாரா ராகுல்\nஅப்பாடா... நிம்மதி; \"அம்மா'வை சந்திச்சாச்சு : இந்திய கம்யூ., தலைவர்கள் குஷியோ குஷி(2)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nபாட்டாளி மக்கள் கட்சியுடன் தேசியக்கட்சி கூட்டு சேர்ந்தால் அடுத்தமுறை தேசியக்கட்சி மக்கள்செல்வாக்கை இழந்துவிடும் அன்புமணிக்கு சுகாதாரத்துறையை ஒதுக்கவேண்டும் பிறகு அவரின் ஆட்டம் தாங்கமுடியாமல் ஆளும் அரசு முதலில் அதி்காரிகளின் அதி்ருப்தி்யை சந்தி்க்கும் பின்னர் மக்களின் அதி்ருப்தி்யை சந்தி்க்கும் பாட்டாளி மக்கள் கட்சியை தனியே விடுவது தான் தேசியக்கட்சிக்கும் நல்லது மக்களுக்கும் நல்லது கொள்ளிக்கட்டையை எடுத்து முதுகை சொரியக்கூடாது\nபாலில் நஞ்சு கலந்தது போல\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசவால்களை சந்திப்பாரா, இல்லை நழுவுவாரா ராகுல்\nஅப்பாடா... நிம்மதி; \"அம்மா'வை சந்திச்சாச்சு : இந்திய கம்யூ., தலைவர்கள் குஷியோ குஷி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=11&dtnew=10-14-18", "date_download": "2019-05-21T07:56:26Z", "digest": "sha1:J5QF6RMGIGAYKBN2KX4V536VARLPUKZ4", "length": 15076, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "Weekly Health Tips | Nalam | Doctor Tips | Health Care Tips‎ | Health Tips for Heart, Mind, Body | Diet and Fitness Tips - நலம் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்( From அக்டோபர் 14,2018 To அக்டோபர் 20,2018 )\nபா.ஜ., ஆட்சியை தடுக்க எதிர் கட்சிகள் ஆலோசனை மே 21,2019\nஇந்திய குடும்பங்களிடம், 25,000 டன் தங்கம்\nராஜிவ் நினைவுநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி மே 21,2019\nமெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள் மே 21,2019\nசிட்பண்ட் மோசடி வழக்கு : போலீஸ் அதிகாரி மனு தாக்கல் மே 21,2019\nவாரமலர் : எல்லாமே ஐந்து\nசிறுவர் மலர் : தட்டையாக மாறிய பூமி\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: ஞாபகம் இருக்கிறதா...\nவிவசாய மலர்: சொட்டுநீர் பாசனத்தில் கரும்பு சாகுபடி - மதுரையில் முதல் முறையாக அறிமுகம்\n1. மழை காலத்தில் குழந்தை, முதியோர் பராமரிப்பு\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2018 IST\n* மழை காலத்தில் சளிப்பிடிப்பது ஏன்மழை காலங்களில் மழை பெய்யும் போது குடிநீரும், அசுத்தமான நீரும் கலக்க வாய்ப்புள்ளது. தேங்கி இருக்கும் நீரில் கொசுக்கள், ஈக்கள் அதிகம் உற்பத்தியாகும். இதனால் கொசுக்கள், ஈக்களால் நோய்கள் அதிகமாக வரும். தேங்கி இருக்கும் நீரினில் பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் தங்க வசதி உள்ளது. இந்த வைரஸ் கிருமிகளால் தான் மழை காலத்தில் மூக்கடைப்பு, சளி, ..\n2. வலிப்பு நோய் மருந்தால் பக்கவிளைவு ஏற்படுமா\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2018 IST\n* எனக்கு 13 வயது ஆகிறது. வலிப்பு வந்துள்ளது. இதற்கு தொடர்ந்து சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டுமா இதனால் படிப்பு, விளையாட்டு, எதிர்காலம் பாதிக்கப்படுமா இதனால் படிப்பு, விளையாட்டு, எதிர்காலம் பாதிக்கப்படுமாநம் மூளை, யோசிக்கும் திறன், செயல்பாடு மற்றும் உணர்வுகள் மின் துாண்டுதலின் மூலம் செயல்படுகிறது. வலிப்பு வரும் போது தவறான துாண்டுதல்கள் மூளையிலிருந்து வெளிப்பட்டு நம்மிடையே அது தேவையில்லாத செயல்களை செய்ய வைக்கும். உதாரணமாக ..\n - சாப்பிடச் சொல்வேன்; சாப்பிட மாட்டேன்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2018 IST\nநுாடுல்ஸ் உட்பட, பல வெளிநாட்டு உணவுப் பொருட்களின் விளம்பரத்தில் நடிக்கும் அமிதா பச்சன், பாலிவுட் சூப்பர் ஸ்டார், மும்பை.இளைஞனாக இருந்த போது, வேலைக்கு நடுவில், வெளியில் இருந்து விரும்பிய உணவை வாங்கி சாப்பிடும் பழக்கம் கொண்டவன். வயதான பின், உணவுப் பழக்கத்தை முற்றிலும் மாற்றி விட்டேன்.படப்பிடிப்பிற்குச் சென்றால், அலுவலகம் செல்பவர்களைப் போல, மதிய உணவை வீட்டில் இருந்து ..\n4. கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி - நம் மரபணுவுக்கு பிடிக்காத உணவு\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2018 IST\nமார்பக, கர்ப்பப்பை வாய் புற்றுநோயை பின்னுக்குத் தள்ளி, வயிறு, உணவுக் குழாய், இரைப்பை, குடல், நுரையீரல், வாய், கழுத்துப் பகுதி புற்றுநோய் அதிகரித்து வருகிறது. இதற்கு மிக முக்கிய காரணம், வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்.உடல் நலக் குறைவு வரும் சமயங்களில், வழக்கமாக ஆலோசனை பெறும், டாக்டரிடம் காட்டுவர். அவர் புற்றுநோயாக இருக்கலாம் என்ற ..\n5. மனசே மனசே குழப்பம் என்ன - மன அழுத்தத்தை உண்டாக்கும், 'லைக் - மன அழுத்தத்தை உண்டாக்கும், 'லைக்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2018 IST\nசமீபத்தில் என்னிடம் ஆலோசனைக்கு வந்த, புதிதாக திருமணம் ஆன இளம்பெண், 'வாட்ஸ் - ஆப், பேஸ் புக்கில் காட்டிய அன்பு, நேரில் பார்க்கும் போது, ஒரு துளி கூட இல்லை' என, கணவரைப் பற்றி புகார் கூறினார். இதில் எனக்கு, எந்த வியப்பும் இல்லை; இன்று பெரும்பாலானோர், இப்படித் தான் இருக்கிறோம்.உலக சுகாதார மையத்தின் சமீபத்திய ஆய்வு, 30 கோடி பேர், சமூக வலைதளங்களால், மன அழுத்தத்திற்கு உள்ளாகி ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/death-sentence-given-cow-crossing-border", "date_download": "2019-05-21T07:55:26Z", "digest": "sha1:DBPSKB6PAKG4X74MUQSCMFIRC4OXJZPI", "length": 11185, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "எல்லை தாண்டிய மாட்டுக்கு மரண தண்டனை! - ஆவணங்கள் இல்லாததால் அதிரடி | Death sentence given to a cow for crossing border | nakkheeran", "raw_content": "\nஎல்லை தாண்டிய மாட்டுக்கு மரண தண்டனை - ஆவணங்கள் இல்லாததால் அதிரடி\nஉரிய ஆவணங்கள் இல்லாமல் எல்லையைக் கடந்த மாட்டிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதால் பரபரப்பு கிளம்பியுள்ளது.\nஎல்லை தாண்டி சிக்கிக்கொண்ட பென்கா\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருக்கும் நாடுகளான பல்கேரியா மற்றும் செர்பியா எல்லைகளுக்கு இடையே சில கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. அதன்படி எல்லையைக் கடக்க ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இங்கு இருக்கிறது. இந்நிலையில், கடந்த மாதம் பல்கேரியாவின் மஜாராசிவோ என்ற கிராமத்தில் இருந்து பென்கா எனும் 5 வயது மாடு, மேய்ச்சலில் இருந்தபோது தவறுதலாக செர்பியா எல்லைக்குள் நுழைந்தது.\nகிட்டத்தட்ட 2 வாரங்கள் செர்பியாவில் சுற்றித்திரிந்த பென்கா பின்னர் நாடு திரும்பியது. இந்நிலையில், செர்பியாவில் இருந்து பல்கேரியா சென்ற அதிகாரிகள், பென்காவை தூக்கிச்சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அங்கு உரிய சுகாதார ஆவணங்கள் இல்லாமல் எல்லையைக் கடந்த குற்றத்திற்காக பெ��்காவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.\nஇதனை ஐரோக்கிய கூட்டமைப்பைச் சேர்ந்த விலங்கு ஆர்வலர்கள் தீவிரமாக எதிர்த்தனர். பென்காவை உயிருடன் மீட்க பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், போராட்டங்களின் விளைவாக பென்கா மீதான தண்டனை வாபஸ் பெறப்பட்டுள்ளது. பென்காவை சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமனிதன் இறப்பை விட மாட்டின் இறப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது; பாலிவுட் நடிகர் வேதனை\nபக்ரீத் நாளில் பசுக்கொலைகூடாது - யோகி ஆதித்நாத்\n7 மாத குழந்தைக்கு பாலியல் தொந்தரவு.. ராஜஸ்தான் புதிய சட்டத்தால் தூக்கு\nசிறுமி ஹாசினி கொலை வழக்கு: தஸ்வந்த் தூக்கு தண்டனைய உறுதிசெய்தது உயர்நீதிமன்றம்\nதோல்வியில் முடிந்த பாகிஸ்தானின் புதிய திட்டம்... விரக்தியில் பாகிஸ்தானியர்கள்...\nஅட்மின் வேலைக்கு ஆட்கள் தேவை.... 26.5 லட்ச ரூபாய் சம்பளத்துடன் எக்கச்சக்க சலுகைகள்...\nஏவுகணை தாக்குதலில் மெக்கா... சவுதியில் உச்சகட்ட பதட்டம்...\nஹுவாய் போன்களில் இனி கூகுள் செயலிகள் இல்லை... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி...\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nபுற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் உயிரிழப்பு...\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\nதிமுக ஆதரவை பாஜக எதிர்பார்க்கிறதா\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2019/04/blog-post_18.html", "date_download": "2019-05-21T08:30:11Z", "digest": "sha1:EQQI5BIBSSUXBSMBPGU7R5STKG5I7YXS", "length": 30975, "nlines": 87, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மகாவம்சத்தை மீட்ட வில்லெம் கைகர் - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அரங்கம் , என்.சரவணன் , கட்டுரை , நினைவு , பட்டறிவு , வரலாறு » மகாவம்சத்தை மீட்ட வில்லெம் கைகர் - என்.சரவணன்\nமகாவம்சத்தை மீட்ட வில்லெம் கைகர் - என்.சரவணன்\nஇலங்கையின் வரலாற்றில் வில்லெம் கைகர் (Wilhelm Ludwig Geiger 1856-1943) தவிர்க்கமுடியாத ஒரு பெயர். அவர் ஒரு கீழ்த்திசை நாடுகளின் மொழியறிஞர். குறிப்பாக இரானிய மற்றும் இந்திய மொழி குடும்பங்களின் பழமையான பண்பாடுகளை ஆய்வுநோக்கில் கற்றுச் சிறந்த இவர், பாளி மொழியிலும் சிறந்து விளங்கினார். அத்துடன் சிங்களம், மாலைத்தீவு மொழி போன்றவற்றிலும் சிறப்பாற்றல் கொண்டவர்.\nகைகர் ஆரம்பத்தில் கிரேக்கம், லத்தீன் ஆகிய மொழிகளைப் பற்றி கற்கத் தொடங்கியவர் அதனை இடையில் கைவிட்டுவிட்டு கலாசார கற்கையை முடிப்பதற்காக பிரபல மொழி அறிஞரான பேராசிரியர் பிரெடீக் வொன் ஸ்பீகலிடம் (Friedrich von Spiegel, 1820-1905) சேர்ந்தார். ஸ்பீகல் எழுதிய “கம்மல்வாக்ய” (Kammavâkya Bonn, 1841) என்கிற நூலே ஐரோப்பாவில் வெளியான முதலாவது பாளி மொழி நூல். பாளியில் மேலும் பல நூல்களை எழுதியவர் அவர். ஐரோப்பிய மொழியை விட்டு தூரகிழக்கு நாடுகளின் கலாசாரத்திலும், மொழியிலும் கைகருக்கு ஈடுபாடு ஏற்பட்டது ஸ்பீகலால் தான் என்று அவரின் சுயசரிதத்தில் குறிப்பிடுகிறார். ஸ்பீகலுக்குப் பின்னர் அப்பல்கலைக்கழகத்தில் அவரின் இடத்தை நிரப்பியவர் கைகர். அதே எர்லங்கன் (Erlangen) பல்கலைக்கழகத்தில் இரண்டு சந்தர்ப்பங்களில் அவர் உபவேந்தராகவும் கடமையாற்றினார்.\n1895ம் ஆண்டு நவம்பர் 18 ஜெர்மனிலிருந்து கப்பலில் புறப்பட்ட கைகர் டிசம்பர் 6 அன்று இலங்கை வந்து சேர்ந்தார். அவரின் முதலாவது ஆராய்ச்சி ரொடி மக்களின் மொழி பற்றியதாக இருந்தது. ரொடி மக்கள் இலங்கையின் ஓடுக்கப்பட்ட சாதியினராக நாடோடிகளாக வாழ்ந்து வந்தார்கள். 1898 இல் அவரின் “இலங்கைப் பயணக் குறிப்புகள்” (Ceylon: Tagebuchblätter und Reiseerinnerungen) நூலில் இவை பற்றிய விபரங்கள் அடங்கியுள்ளன. இந்தப் பயணமே அவரை தொடர்ந்தும் இலங்கையின்பால் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொள்ள ஈர்த்தது.\nஆரம்பத்தில் தனது ஆய்வுகளுக்கான நூல்கள், ஆவணங்கள், ஓலைச்சுவடிகள் என்பவற்றை வஸ்கடுவே ஸ்ரீ சூபித்த தேரரரின் ஊடக பெற்றுக்கொண்டார். 01.11.1902 அன்று அவர் அத் தேரருக்கு பாளி மொழியை சிங்களத்தில் எழுதிய கடிதமொன்றில் மகாவம்சம் பற்றிய குழப்பங்கள் பலவற்றுக்கு பதில் அளிக்க உதவுமாறு கேட���டுக்கொண்டுள்ளார். அக்கடிதத்தில் தான் மகாவம்சத்தின் வெவ்வேறு வடிவங்களை சில நாடுகளில் இருந்து திரட்டிக்கொண்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். குறிப்பாக \"கம்போடிய மகாவம்சம்\" இலங்கையின் மகாவம்சத்தை விட அதிகம் விரிவானது என்று குறிப்பிட்டு தனக்கு தூபவம்சத்தின் பிரதியை பெற்றுத்தருமாறு கோரியிருக்கிறார்.\nமகாவம்சம் பற்றிய தனது ஆய்வுக்காக அனுராதபுரம், பொலன்னறுவ, மகியங்கனை, முல்கிரிகல, திஸ்ஸமாராமய, மிகிந்தலை, வேஹெரபெந்திகல, ரிட்டிகல, சீகிரிய, யாபஹுவ, தம்பதெனிய, அருன்கெலே, ரத்னபுர, குருநாகலை, பெழ்மடுள்ள, அம்பலன்தொட்ட, அலுத்னுவர போன்ற வரலாற்று முக்கியத்துமில்ல இடங்களுக்கு சென்று அங்குள்ள தொல்பொருள்கள், ஓவியங்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள் என்பவற்றை ஆராய்ந்திருக்கிறார். 1926 ஆம் ஆண்டு அவர் இலங்கை வந்த போது தனது மனைவியுடன் சேர்ந்து பராக்கிரமபாகு காலத்தில் தனக்கெதிரான கிளர்ச்சியை அடக்குவதற்கு அவரது படைகள் பயணம் செய்த பாதையில் பயணம் செய்ததாக தனது நாட்குறிப்பில் தெரிவித்திருக்கிறார்.\n1905இல் ஜேர்மன் மொழியில் (Die geschichtliche uberlieferung) “தீபவம்சம் மகாவம்சம்: இலங்கையின் வரலாற்றுப் பாரம்பரியம்” என்கிற நூலை வெளிக்கொணர்ந்தார் கைகர். அதை ஈ.எம்.குமாரஸ்வாமி (Ethel M. Coomaraswamy) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து (The Dipavamsa and Mahavamsa and their historical development in Ceylon) 1908ஆம் ஆண்டு கொழும்பில் வெளியானது.\nசூலவம்சத்தின் முதற்பாகம் 1925 இலும் இரண்டாம் பாகம் 1927இலும் லண்டனில் ஜேர்மன் மொழியில் வெளியானது. மாபெல் ரிக்நேர்ஸ் (Mabel Rickners) அவற்றை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தார்.\nஇலங்கையின் வரலாற்றை அவர் ஆய்வுசெய்யத் தொடங்கியபோது இலங்கையின் வரலாற்றைக் கூறக்கூடிய பிரதான நூலாக கருதப்பட்ட மகாவம்சத்தை பாளி மொழியில் இருந்து ஜேர்மன் மொழிக்கு 1908ம் ஆண்டு காலவரிசைப்படுத்தி மொழிபெயர்த்தார். திருமதி மாபெல் ஹெய்னஸ் போத (Mabel haynes Bode) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். பின்னர் அவரின் உதவியுடன் மீண்டும் மொழிபெயர்ப்பை சரிசெய்து அதன் பின்னர் 1912ம் ஆண்டு லண்டனில் உள்ள பாளி வெளியீட்டு சங்கத்துக்கு (Pali text society) ஊடாக வெளிக்கொணர்ந்தார். ஒரு வகையில் இதனை “கைகர் மகாவம்சம்” என்று கூட பல நூல்களில் குறிப்பிடுவதை கவனித்திருப்போம்.\nமகாவம்ச மொழிபெயர்ப்புக்கான ஆராய்ச்சியின் போது அவர் இலங்கையின் 6 மகாவம்ச பிரதிகளையும், பர்மிய மொழிமகாவம்ச பிரதிகள் இரண்டையும், கம்போடிய மொழி பிரதிகள் இரண்டையும் ஒப்பிட்டு ஆராய்ந்திருக்கிறார். இந்த ஒப்பீட்டு பணிகளுக்காக மட்டும் மூன்று வருடங்களை கைகர் செலவிட்டிருக்கிறார். இந்த ஆய்வுக்காக அவர் ஏராளமான ஆவணங்களை சேகரித்து ஒன்றுபடுத்தியிருக்கிறார். இத்தனை ஆராய்ச்சிக்குப் பிறகும் அவர் தனது நூலில் மகாவம்ச மொழிபெயர்ப்பில் தான் முழுமையான திருப்தியை அடையவில்லை என்று செருக்கில்லாத புலமையாளராக ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது அதனை மேலும் செப்பனிடலாம் என்கிற கருத்து அவரிடம் இருக்கவே செய்துள்ளது.\nகைகரின் நூல் அதன் பின் இலங்கையின் வரலாறை ஆராய முற்பட்டவர்களுக்கான பிரதான திறவுகோலாக ஆகியது.\n1883 இல் தொன் அன்திரிஸ் த சில்வா பட்டுவந்துடாவ (DON ANDRIS DE SILVA BATUWANTUDAWA) என்பவரைக் கொண்டு ஆங்கிலேய அரசாங்கம் மொழிபெயர்த்த பிரதி வெளிவந்தது. அதன் பின் ஜோர்ஜ் டேனர் (George Turnour) என்பவர் முதலியார் எல்.சீ.விஜேசிங்கவுடன் இணைந்து 1889 இல் பாளியில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்து இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார். ஆனால் இவை இரண்டிலும் பல மொழிபெயர்ப்புப் பிழைகள் இருந்ததை விளக்கித் தான் கைகரின் மகாவம்சம் வெளியானது. அது மட்டுமன்றி கைகர் மட்டும் தான் மகாவம்சத்தை விஞ்ஞானபூர்வமான வரலாற்று நோக்கில் அதை அணுகினார். இன்றும் சகலரும் கைகரின் மொழிபெயர்ப்பைத் தான் ஏற்றுக்கொள்கிறார்கள். வெறும் மொழிபெயர்ப்பாளராக மட்டுமன்றி அவர் ஒரு வரலாற்று ஆசிரியராக அதனை விமர்சனபூர்வமாகவும் ஆய்வுபூர்வமாகவும் அணுகியதும் ஒரு காரணமாக இருக்கலாம்.\n370 பக்கங்களைக் கொண்ட அவரது நூலில் 70 பக்கங்களில் மகாவம்சத்துக்கு “அறிமுகம்” எழுதியிருக்கிறார். அதை மட்டுமே சிறு நூலாகவும் பின்னர் வெளியிட்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு அந்த அறிமுகம் முக்கிய ஆய்வாக கருதப்படுகிறது. மொழிபெயர்ப்பு சிக்கல்கள் பற்றி மட்டுமல்ல மகாவம்சத்தில் காணப்படும் பல முரண்பாடுகளையும், குறைகளையும் கூட அதில் சுட்டிக்காட்டுகிறார்.\nஅவரது ஆய்வின் முடிவில் அவர் பௌத்த மதத்தின் மீது எப்பேர்பட்ட மதிப்பையும் பற்றையும் வைத்திருந்தார் என்பது அவரது எழுத்தில் இருந்து உணரமுடியும். சிங்களத்தை மட்டுமல்ல பௌத்தத்தின் தொன்மைகளையும் மீட்டதில் அவருக்கு பங்கு��்டு என்றே கூறவேண்டும். இத்தனைக்கும் கைகரின் தகப்பனார் (Johannes Leonhard Geiger) ஜெர்மனில் ஒரு கிறிஸ்தவ பாதிரியார்.\n“உண்மையைச் சொல்லப்போனால் இலங்கை வரலாற்றின் முக்கியத்துவத்தை ஐரோப்பியர்கள் இன்னமும் சரியாக புரியவில்லை. ஆனால் மனிதகுல வரலாற்றில் அது முக்கியமானதொரு பக்கம்.” என்று தனது “இலங்கைபயணக்குறிப்புகள்” நூலில் குறிப்பிடுகிறார்.\nஇலங்கைக்கு அவர் 1895 இல் முதற் தடவை வந்திறங்கியதை அவர் விளக்கும் போது\n“கருநீல நிற சமுத்திரமும் அதற்குப் பொருந்துகிறபடி வெளிர்நிற கடற்கரையும் மனதைக் கொள்ளைக்கொள்பவை கரைக்கு அப்பால் கண்ணில் தெரிந்த பரந்த நிலம் தென்னையால் மூடியிருந்தது...”\nகொழும்பிலிருந்து கல்கிஸ்ஸவுக்கு ரயில் பயணத்தை மேற்கொண்டபோது..\n“... இதுவரை கனவுலகில் மட்டுமே என்னை ஆட்கொண்டிருந்த வர்ணநிறங்களில் இந்தப் பகுதியின் மரங்களைக் கண்டேன். சூழத் தெரிந்த அத்தனையும் கடும் பச்சை நிறத்தில் காணப்பட்டது....”\nகைகரை மகாவம்சத்தை பாளி மொழியிலிருந்து வெளிக்கொணர்ந்தவர் என்று மட்டும் தான் பலர் அறிந்திருப்பார்கள். ஆனால் அது மட்டுமன்றி சூலவம்சம் (ஜெர்மன், ஆங்கிலம் இரு மொழிகளிலும்), ரசவாகினி, சங்யுக்த நிக்காய, சிங்கள அகராதி உட்பட இன்னும் பல மொழிபெயர்ப்புகளையும், நூல்களையும் கொண்டுவந்திருகிறார். வேடுவ மொழி, ரொடி உப மொழி, சிங்களம், பாளி மற்றும் சிங்கள கலாசாரம், இலக்கியம், அதன் இலக்கணம், வரலாறு, மொழி, கலை, பௌத்த இலக்கியங்கள், இந்திய தொல்பொருள், பூகோள சாஸ்திரம், அகராதியாக்கம் என பல்துறை அறிஞராக அவர் இருந்திருக்கிறார்.\nசிங்கள மொழியானது திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது என்கிற ஒரு கருத்து பரவலாக இருந்துவந்த காலத்தில் அது அப்படி இல்லை என்று தனது ஆய்வுகளின் மூலம் உறுதிபடுத்தினார் கைகர். அப்படி அது நிரூபிக்காது போயிருந்தால் பிற் காலத்தில் ஈழப் போராளிகளுக்கு மொழி ரீதியாக சிங்களத்தை தன்னுள் இழுத்துக்கொள்ள வாய்ப்பிருந்திருக்கும் என்று சிங்களவர்கள் பிற்காலத்தில் கூறினார்கள். சிங்கள மொழியை ஐரோப்பியர்களுக்கு அறிமுகப்படுத்திவர்களில் முக்கியமானவராக கைகர் கருதப்படுகிறார். அவரது இறுதிக் காலத்தில் அவர் சிங்கள அகராதியை ஆக்குவது, இலக்கண நூலை எழுதுவது என்பவற்றில் செலவழித்தார்.\nமகாவம்சத்தை அவர் நேர்த்தியாக ஒப்பேற்றிய வெற்றியின் காரணமாக அன்றைய ஆங்கிலேய அரசு சூலவம்சத்தை மொழிபெயர்ப்பதற்கும், தொகுப்பதற்கும் கைகரை இலங்கைக்கு அழைத்தது. 1926இல் மீண்டும் இலங்கை வந்து அதனை முடித்தார்.\nமகாவம்சம் ஒரு வீரகாவியம் என்றார் கைகர். அது அந்தக் கலைப் படைப்பாளரின் பிரதியாகவும் பார்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். அதே வேளை அவர் “அதில் என்ன சொல்லப்பட்டிருக்கின்றது என்பதைவிட என்ன சொல்லப்படாமல் மறைக்கப்பட்டிருக்கின்றது என்பதை ஆராய்வதே மிகவும் சிரமமான பணி.” என்பதை சொல்லத் தவறவில்லை.\nகைகரைப் பற்றி ஆய்வு செய்பவர்கள் கவனிக்க வேண்டிய இன்னுமொரு முக்கிய பகுதி அவர் இலங்கை வந்த காலச் சூழலில் இருந்த இலங்கையின் அரசியல், சமூக நிலை.\nஇந்தக் காலப்பகுதியில் தான் பௌத்த மறுமலர்ச்சி காலப்பகுதி. ஒல்கொட் தலைமையில் பிரம்மஞான சங்கம் இலங்கையில் பௌத்த எழுச்சியில் பாரிய பங்காற்றிய காலம்., மிகெட்டுவத்த ஸ்ரீ குணானந்த தேரர், ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கள தேரர், அநகாரிக்க தர்மபால, வலிசிங்க ஹரிச்சந்திர, பியதாச சிறிசேன போன்ற தீவிர சிங்கள பௌத்தத் தலைவர்கள் இயங்கிய காலம். ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும், மிஷனரிகளுக்கு எதிராகவும் சுதேசிகள் எழுச்சி கொண்ட காலம். இப்பேர்பட்ட சூழலில் இலங்கையின் சிங்கள பௌத்தத்தின் தொன்மையை தூசு தட்டி வெளிப்படுத்த கைகருக்கு கிடைத்திருக்கக் கூடிய ஆதரவும், ஒத்தாசையும் கவனத்திற் கொள்ளலாம். அதுபோல இந்த சுதேசிய எழுச்சி கைகரின் கவனத்தையும் ஈர்க்கத் தவறவில்லை. அவரது “Unter Tropische Sonne” (சூரிய வெப்பத்தின் கீழ் 1930) என்கிற நூலில் இலங்கையின் அரசியல், சமூக, ஆன்மீக, சூழலியல் விடயங்களைப் பற்றி நிறைய பேசுகிறார். அப்போது அவர் 74வயதைக் கடந்திருந்தார்.\nகைகரின் சகல நூல்கள் பல ஆங்கிலத்தில் மட்டுமல்ல சிங்கள மொழியிலும் இன்று கிடைக்கின்றன. ஆனால் தமிழில் மகாவம்சத்தைத் தவிர வேறெதுவும் வெளிவந்ததில்லை. கைகரின் பணிகள் பற்றிய ஆய்வுகளை இன்னும் பல்கலைக்கழகங்களில் செய்துகொண்டு தானிருக்கிறார்கள். 1943 இல் அவர் தனது 87வது வயதில் ஜெர்மனியில் இறந்தபோது மகத்தான சாதனைகளை விட்டுவிட்டுச் சென்றிருந்தார். குறிப்பாக இலங்கையின் வரலாற்றை மீள் கண்டுபிடிப்பு செய்ததில் அவரது பங்கு அளப்பரியது.\n1989ம் ஆண்டுகளின் இலங்கை அரசு, கைகரின் உருவத்���ைதைக் கொண்ட தபால்தலை வெளியிட்டு கௌரவப்படுத்தியது. இலங்கை வரலாற்றில் இவரது வில்ஹெல்ம் கைகரின் அழியாதப் பெயராக நிலைத்து விட்ட ஒன்றாகும்.\nகிட்டத்தட்ட அவர் எழுதிய 26 நூல்களை பட்டியலிட்டுள்ளது “தென்னாசியக் கற்கைக்கான இங்கிலாந்துப் பேரவை”\nகைகர் எழுதிய நூற்றுக்கணக்கான நூல்களில் இலங்கை சார்ந்த நூல்களை இப்படி பட்டியலிடலாம்.\nஅவற்றில் இலங்கை சார்ந்து அவர் எழுதிய நூல்களே அதிகம்\n“தீபவம்சம் மகாவம்சம்: இலங்கையின் வரலாற்றுப் பாரம்பரியம்” (1905)\nமகாவம்சம் ஆங்கில மொழிபெயர்ப்பு (1908)\nசிங்களத்தின் மகாவம்சக் கதை எனும் மகாவம்சம் (1912)\nசூலவம்சம் - ஜேர்மன் மொழிபெயர்ப்பு 1-2(1925-1927)\nசூலவம்சம் ஆங்கில மொழிபெயர்ப்பு 1-2(1929-1930)\nசிங்கள மொழி அகராதி (1930)\nசிங்கள மொழி இலக்கணம் (1938)\nசிங்கள மொழி உளவியல் கலைக்களஞ்சியம் (1941)\nLabels: அரங்கம், என்.சரவணன், கட்டுரை, நினைவு, பட்டறிவு, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஈஸ்டர் படுகொலைகள்: முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள்\nநான்கு நாட்கள் கடந்தும் இதுவொரு கலவரமாக உருவெடுக்காமல் இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. வேகமாக வதந்தி பரப்பக் கூடிய அளவுக்...\nகண்டும் காணாது விட்டதன் விளைவு\nநடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால்...\nபுர்கா, நிகாப் என்பவற்றை அணிவதற்கான தடை இப்போது அமுலுக்கு வந்துள்ளது. ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்னர் புர்கா அணிந்த பெண்களை பொதுப் போக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000021191.html", "date_download": "2019-05-21T06:39:25Z", "digest": "sha1:ROPDPAQEREQFGAHA4PMBLO4UL755OGWU", "length": 5636, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கொங்கு மண்டல வரலாற்றுக் களஞ்சியம்", "raw_content": "Home :: பொது :: கொங்கு மண்டல வரலாற்றுக் களஞ்சியம்\nகொங்கு மண்டல வரலாற்றுக் களஞ்சியம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் ��ுக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபாலமுரளி கிருஷ்ணா அறிவூட்டும் ஈசாப் கதைகள் 100 அபிராமி அந்தாதி - மூலமும் உரையும்\nசிரிக்க வைக்கும் டாக்டர்கள் காதலெனும் தேர்வெழுதி குயிலா\nநம்மால் முடியும் பதினென் கீழ்க்கணக்கு சீவகசிந்தாமணி ஐந்தாம் பகுதி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nethaji.in/2015/04/26/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-23-01-2015/", "date_download": "2019-05-21T07:36:25Z", "digest": "sha1:GAUZQH4HQRHJQP46XD7DAA37ZI7XELM7", "length": 10435, "nlines": 68, "source_domain": "nethaji.in", "title": "நேதாஜி பிறந்த நாள் 23.01.2015 | Nethaji Makkal Iyakkam", "raw_content": "\nநேதாஜிக்கு மாலை அணிவித்து சென்றதின் படங்கள்\nநேதாஜி பிறந்த நாள் 23.01.2015\n பெற்ற பின் எதற்கு போராட்டம் நேதாஜியின் உருதியான எண்ணத்திற்கு மதிப்பளித்து உறுவாக்கப் பட்ட இயக்கம்.\nநேதாஜியின் பிறந்த நாள் – 23.01.1897\nநேதாஜியின் இறந்த நாள் – கண்டு பிடிக்க உதவுங்கள் இந்திய மக்களே\nஇன்றைய ஒரிஸ்ஸாவின் கட்டாக் நகரில் பிறந்தவர்.\nதேசத்தந்தை மகாத்மா காந்தியால் தியாகிகளுக்கெல்லாம் தியாகி என பாரட்டை பெற்றவர்.\nமுன்னால் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்களால் இந்தியாவிற்கு நல்லதொரு விடியலை உருவாக்கித் தந்த தன்னிகரில்லாத செயல் வீர தலைவர் என்ற பாரட்டை பெற்றவர்.\nதேவையில்லா விளம்பரம் தேடிக் கொள்ள விரும்பாத செயல் வீரர்.\nசொல்வதை விட செயலாற்றுவதில் அதிக பற்று கொண்டவர்.\nஇந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி ஆங்கிலேய ராணுவத்தை எதிர்த்து இந்திய விடுதலைக்காக போராடியவர்.\nஇந்திய விடுதலைக்காக போராடி வாழ்நாட்களில் அதிகம் சிறையில் கழித்தவர்.\nதனக்கு மறுபிறப்பு இருந்தால் தான் ஒரு தமிழனாக பிறக்க வேண்டும் என்ற அளவிற்கு தமிழனை நேசித்தவர்.\nஇந்திய விடுதலைக்கு பிறகும் எந்த ஒரு மொழியையும் மற்றவர் மீது திணிக்காமல் தாய்மொழிக் கல்விக் கொள்கையை அறிவித்தவர்.\nபெண்களுக்கு சமஉரிமை அளித்து ராணுவத்தில் பங்கு பெற செய்தவர்.\n1992ஆம் ஆண்டு இந்திய அரசால் இந்தியாவின் தலைசிறந்த விருதான பாரத ரத்னா வழங்கப் பட்டது ஆனால் அந்த விருதை பெற்றுக் கொள்ளாதது ஏன்\nதான் பெற்றிருந்த ஜ.சி.எஸ் பட்டத்தை பல்கலைக் கழகத்திடம் திருப்பி அளித��தவர்.\nஇந்திய சுதந்திர மையம் என்ற அமைப்பை ஜெர்மெனியில் தொடங்கியவுர்.\nஆஸாத் ஹிந்த் ரோடியோ என்ற ரகசிய வானொலியை தொடங்கி இந்திய விடுதலைக்கு பெரும் பங்கை வசிக்க செய்தவர்.\nஆஸாத் ஹிந்த் என்ற அமைப்பை உருவாக்கியவர்.\nஃபார்வேர்டு பிளாக் என்ற அமைப்பை நிறுவியவர்.\nஇரண்டாம் உலகப் போரை முன் கூட்டி ஹிட்லர்க்கு எடுத்து சொன்னவர்.\nஜெய் ஹிந்த் என்ற சொல்லை இளைஞர்கள் மத்தியில் விதைத்தவர்.\nநேதாஜியின் திறமையை கண்ட ஜெர்மனியர்களால் எக்ஸலென்ஸி என அழைக்கப்பட்டவர்.\nஏழை விவசாயிகளின் நிலையை உயர்த வேண்டுமென பாடுப்பட்டவர்.\nஆங்கில அரசால் அமைக்கப் பட்டிருந்த சட்டத்தை எதிர்த்து போராட தொண்டர் படையை உருவாக்கியவர்.\nபூரண சுதந்திரமே இந்தியாவின் லட்சியம் எனற தீர்மானத்தை நிறைவேற்ற பாடுப்பட்டவர்.\n1930ல் ஜனவரி 26ம் தேதியை சுதந்திர தினமாக கொண்டாட வேண்டுமென முடிவு செய்தவர்.\nஇந்திய மக்களிடம் ஏற்ற தாழ்வு சாதி மத பேதமில்லாத சமத்துவம் அமைய வேண்டுமென நினைத்தவர்.\nஜன கண மன பாடலை இந்தியாவின் தேசியப்பாடலாக அறிவித்தவர்.\nதன்னிகரில்லாத செயல்வீர தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் தேசப்பற்றையும் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோம். வாரீர் வாரீர்\nநேதாஜி மக்கள் இயக்கம் – நாமக்கல், நிறுவனர்,தலைவர் மற்றும் செயலாளர், பொருளாலர் இயக்க உறுப்பினர்கள்\nஅன்பு நட்பு வட்டமே நம் நேதாஜி மக்கள் இயக்கத்தின் துணை செயலாளர் மகன் ஒரு விரலில் காரை இழுத்து சாதனை படைத்து உள்ளான். இந்த வீடியோவை Natarajan Smnr என்ற பெயரில் உள்ள facebook-ல் பார்க்கவும். நேதாஜி மக்கள் இயக்கம் சார்பாக வாழ்த்துகள்\nநேதாஜி பிறந்த நாள் 23.01.2015\nநம் இயக்கத்தின் சார்பாக நம் இயக்கத்தின் நிறுவனரும் தலைவருமான SMNR நடராஜன் அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்துடன் கூடிய தேர்தல் அறிக்கையின் நகல்.\nமக்கள் அரசிடம் கேட்கும் மனுக்கள் மீது எவ்வளவு நாட்களுக்குள் தீர்வு காணப்படும்\nபசுமை வீடு கட்ட தகுதியின் விவரத்தின் நகல்கள்.\nவெண்ணந்தூர் ஒன்றிய அ.பிரோமலதா,பொது தகவல்அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(திட்டம்) பதில் அளிக்க மறுத்த பின் அடுத்த கடிததிற்கு பதில் அளித்த விவரம் அடங்கிய நகல்கள்.\nரங்கசாமி என்பவர் ஊனமுற்றோர்க்கான உதவி தொகை நிறுத்தி வைக்கப்பட்டதை வாங்கி கொடுத்த விவரத்தின் நகல்.\nபைரவ நாயுடு என்பவருக்கு EB யினால் ஏற்பட்ட பிரச்சனையை நம் இயக்கம் மூலம் முடித்த விவரம்.\nநாமக்கல் மாவட்டத்தில் அரசு புறம் போக்கு நிலமாக உள்ளவை ஹெக்டேரில் எவ்வளவு என்ற கேள்விக்கு பதில் ஆட்சியர் அலுவலகம் மூலம் அளித்த விவரங்களின் கடித நகல்.\nமாவட்ட ஆட்சியரின் நேரடிபார்வையின் கீழ் இயங்கும் அலுவலகங்கள் பற்றி ஆட்சியரே அளித்த விவரங்களின் கடித நகல்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=4879", "date_download": "2019-05-21T06:57:33Z", "digest": "sha1:7YP7UVNUXGL4FEMZHFTA5X7BI77CX5AB", "length": 16911, "nlines": 140, "source_domain": "puthu.thinnai.com", "title": "எனது இலக்கிய அனுபவங்கள் – 19 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 19\nஅண்மையில் பவள விழாக் கண்ட கவிஞர்.சிற்பி பாலசுப்பிரமணியன் அவர்கள்\nஎன்னுடைய கல்லூரித் தோழர். அண்ணாமலைப் பல்கலையில் 1954ல் அவர் தமிழ்\nஆனர்ஸ் படித்த அதே காலத்தில் நான் பி.எஸ்.சி கணிதம் பயின்றேன். ஒரே\nவிடுதியில் வெவ்வேறு சிறகுகளில் தங்கிப் படித்தோம். அவருடைய வகுப்புத்\nதோழரும் எங்கள் வட்டாரத்துக்காரருமான 'மருதூர் இளங்கண்ணன்'\n(பாலகிருஷ்ணன்) என்ற நண்பர் மூலம் தான் எனக்கு சிற்பியின் அறிமுகம்\nகிட்டியது. அப்போது 'சிற்பி' என்ற பெயரில் தான் கவிதைகள் எழுதி வந்தார்.\n'சிற்பி' என்ற பெயரில் இலங்கையில் ஒருவர் எழுதியதால் பின்னர் 'சிற்பி'\nபாலசுப்பிமணியன் என்று மாற்றிக்கொண்டார்.'முத்தமிழ்' என்ற கையெழுத்து இதழை\nஅப்போது அவர் நடத்தினார். அவருடன் பயின்ற 'பதிப்புச் செம்மல்' மெய்யப்பன்\n(அப்போது அவர் பெயர் சத்தியமூர்த்தி) அவர்களையும் சிற்பியின் அறையில் தான்\nசிற்பியினுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது 'முத்தழிழ்' காரணமாகத்தான்.\nஇதழின் ஆசிரியராக அவரும் திருவாளர்கள் மெய்யப்பன், மருதூர் இளங்கண்ணன்,\nவேல்முருகன் மற்றும் சில ஒத்த ரசனை உடைய நண்பர்களும் ஆசிரியக் குழுவில்\nஇருந்தனர். இதழின் ஓவியராக என்னை ஏற்றுக்கொண்டார் சிற்பி. நான் ஓவியம்\nவரைவதை அறிந்திருந்த மருதூர் இளங்கண்ண்ன், அதற்காகாகத்தான் அவரிடம்\n'முத்தமிழ்' காலாண்டு இதழாக, 'கல்கி' அளவில் வெளியிடப்பட்டது. அட்டைப்\nபடங்களையும் உள்ளே தலைப்பு மற்றும் சிறு சிறு ஓவியங்களையும் வரைய சிற்பி\nஎனக்கு வாய்ப்பளித்தார். சங்க இலக்கியப் பாடல்களுக்கான ஓவியங்கள் தான்\nஅட்டையில் வெளியாயின. அதற்கான விளக்கங்களை சிற்பி உள்ளே எழுதினார்.\nசிற்யின் படைப்புகள் நிறைய வந்தன. சொல்லப் போனால் சிற்பி பின்னாட்களில்\nபுகழ் பெற்ற கவிஞராவதற்கு 'முத்தமிழ்', பயிற்சிக் களமாக இருந்தது எனலாம்.\nமெய்யப்பனும் இளங்கண்ணனும் இதர தமிழ் பயின்ற நண்பர்களும் சிறப்பான கவிதை,\nகட்டுரைகளை 'முத்தமிழி'ல் எழுதினார்கள். ஓராண்டு முடிந்ததும் 'முத்தமிழி'ன்\nஆண்டு மலரை 1955ல் சிறப்பாகத் தயாரித்தார் சிற்பி.\nகல்கி, அமுதசுரபி தீபாவளி மலர் அளவுக்கு பெரிய அளவில் பைண்டு செய்யப்பட்டு\nஆர்டதாளில் ஜாக்கட் அட்டையுடன், அச்சு மலருக்கு இணையாக இருந்தது அம்மலர்.\nசென்னிகிருஷ்ணன் என்ற என் வகுப்பு நண்பர் 'அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்'\nஎன்ற பாடலை நினைவூட்டும் - பாரிமகளிர் நிலவொளியில் அமர்ந்து ஏங்குவதைச்\nசித்தரிக்கும் காட்சியை அழகான வண்ணத்தில் வரைந்திருந்தார். நான் மலரின் உள்ளே\nபல ஓவியங்களையும், தலைப்புகளையும் வரைந்திருந்தேன். எனக்கும் கூட 'முத்தமிழ்'\nபயிற்சிக்களமாக இருந்தது என்றால் மிகை இல்லை.\nஆண்டு மலர் வெளியிட்டதும் 'முத்தமிழ்' இதழின் நினைவாக சிற்பி அவர்கள்\nஆசிரியக் குழுவினரையும் அதன் ஓவியர்களான எங்கள் இருவரையும் கொண்டதான\nஒரு போட்டோ எடுக்கவும் ஏற்பாடு செய்தார். காலடியில் 'முத்தமிழ்' இதழ்களும்\nவைக்கப்பட்டிருந்த அந்தப் படம் 50 ஆண்டுகள் கடந்தும் என் வசம் இன்னும் உள்ளது.\n20 ஆண்டுகளுக்கு முன் சிற்பி அவர்கள் பாரதியார் பலகலையில் தமிழ்த்துறைத்\nதலைவராக இருந்தபோது என்னையும், நண்பர்கள் பூவண்ணன், புவனைகலைச்செழியன்,\nதம்பிசீனிவாச்ன், பூவை அமுதன் போன்ற 16 குழந்தை இலக்கியப் படைப்பாளிகளை\nஅழைத்து கோவையில் 'குழந்தை இலக்கியக் கருத்தரங்கு' நடத்திய போது, அவர்\nஎங்களுக்கு அளித்த முக்கியத்துவத்தையும், விருந்தோம்பலையும் மறக்கவியலாது.\nதொடர்ந்து அவரிடம் தொடர்புக்கு வாய்ப்பு ஏற்படாதிருந்தும் இது போன்ற நிகழ்வுகளில்\nஅதன் பின்னர் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் என்னை மறவாது அதே அன்புடன்\nஇன்றும் நட்புப் பாராட்டும் அவருடைய இனிய பண்பில நான் மிகவும் நெகிழ்கிறேன்.\nஅண்மையில் நடைபெற்ற அவரது பவளவிழாவிற்கு எனக்கு அழைப்பு அனுப்பியதுடன்\nவிழா நினைவு மலருக்கு எனது கட்டுரையையும் கேட்டிருந்தார். உடல் நலிவு\nகாரணமாய் என்னால் நேரில் சென்று விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.\nவாழ்த்தும் கட்டுரையும் அனுப்பி வைத்தேன். உடன் முத்தமிழ் ஆண்டு மலரின்\nநினைவாக எடுக்கப்பட்ட போட்டொவின் நகலையும் அனுப்பி வைத்தேன். 0\nSeries Navigation நாயுடு மெஸ்துளிப்பாக்கள் (ஹைக்கூ)\nநாட்டிய கலாமணி வசந்தா டானியல் அவர்களின் நடன நெறியாள்கையில் நாட்டிய கலாலய மாணவிகள் வழங்கும் உயிர்ப்பு நாட்டிய நாடகம்.\nஇப்போதைக்கு இது – 3 மரணதண்டனை\nமனுநீதி நாளில் ஒரு மாசற்ற ஊழியன்\nசிறகை விரிப்போம். தென்கச்சி கோ. சுவாமிநாதனின் நூல் விமர்சனம்\nவேறு தளத்தில் என் நாடகம்\nமனித நேயம் கடந்து ஆன்ம நேயத்துக்கு\nஉடனடித் தேவை தமிழ் சாகித்ய அகாதெமி\nஜென் ஒரு புரிதல் – பகுதி-14\n21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பாய் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் நாட்டுக்குத் தேவையான தீங்குகள் – 1\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 10\nமேலும் மேலும் நசுங்குது சொம்பு\nஆப்பிள்-ன் புதுமைக் கடவுள் ஸ்டீவ் ஜாப்ஸ்- சில தகவல்கள்\nகரும்புள்ளியின்மீது விழும் வெளிச்சம் ( ”தேவந்தி” என்னும் சுசிலாவின் சிறுகதைத்தொகுப்புக்கு எழுதிய முன்னுரை\n(79) – நினைவுகளின் சுவட்டில்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 19\nகாக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் – சிறுகதை\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன (கவிதை – 49 பாகம் -2)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மரக்கோடரி ( புதையல் தோண்டுதல்) (கவிதை -51 பாகம் -1)\nகேரளா நெல்வயல் மற்றும் நீர்பாங்கான பகுதி பாதுகாப்பு சட்டம் 2008\nபஞ்சதந்திரம் தொடர் 12 நன்றி கெட்ட மனிதன்\nமுன்னணியின் பின்னணிகள் – 8 சமர்செட் மாம்\nபேசும் படங்கள்::: பஸ்ஸ்டாண்டில் சாரயக்கடை வருமா…\nNext Topic: துளிப்பாக்கள் (ஹைக்கூ)\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/education/news/school-education-department-demands-schools-to-finish", "date_download": "2019-05-21T06:43:20Z", "digest": "sha1:VGRDMEAN6H2N5MU5CM6XYD2BOLZLGKT5", "length": 7440, "nlines": 96, "source_domain": "tamil.annnews.in", "title": "school-education-department-demands-schools-to-finishANN News", "raw_content": "தமிழகத்தில் பள்ளி தேர்வுகளை ஏப்ரல் 12க்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு...\nதமிழகத்தில் பள்ளி தேர்வுகளை ஏப்ரல் 12க்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\n��மிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கவிருப்பதையொட்டி, தேர்வுகளை ஏப்ரல் 12க்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வலியுறுத்தியுள்ளார்.பாராளுமன்ற தேர்தல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி பல்வேறு கட்டமாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தல் கமிஷனும் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.\nதமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தேர்வு குறித்து புதிய மாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.பாராளுமன்ற தேர்தல் நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெறும் தேர்வுகளை வரும் ஏப்ரல் 12ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.\nவழக்கமாக அனைத்து தேர்வுகளும் ஏப்ரல் மாதம் மூன்றாம் வாரம் முடிவடையும். தற்போது மூன்றாம் பருவத் தேர்வுகளை ஏப்ரல் 1ல் துவங்கி ஏப்ரல் 12க்குள் முடிக்க வேண்டும். இதற்கான தேர்வு கால அட்டவணைகளை மாற்றி, முதன்மை பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்டங்களின் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். வேலை இழப்பு ஏற்படும் நாட்களை சரி செய்ய, சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்கலாம் என கூறப்பட்டுள்ளது.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nபிரசாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது தேர்தல் ஆணையம்\nவிரைவில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஸ்டாலின்\nகேரளா பெண் கலெக்டரை திட்டிய எம்.எல்.ஏ.\nபாஜக தேசிய துணை தலைவர்கள் நியமனம்\nசபரிமலையில் மீண்டும் பெண் தரிசனம்\nசபரிமலை வன்முறை: 750 பேர் கைது\nசபரிமலை; ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அணி வகுப்பு\nஜெயலலிதா மரணம் சிபிஐ விசாரணை வேண்டும் - ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=28840", "date_download": "2019-05-21T07:50:30Z", "digest": "sha1:QR3N5I76PNCUYN26DCURRHKSC7MFXHMI", "length": 7753, "nlines": 85, "source_domain": "tamil24news.com", "title": "மண்டைதீவு காணி சுவிகரிப", "raw_content": "\nமண்டைதீவு காணி சுவிகரிப்பு குறித்து ரணிலுடன் பேச்சு\nரணில் விக்கிரமசிங்கவிடம் மண்டைதீவு காணி சுவிகரிப்பு தொடர்பாக எடுத்துரைக்கவுள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.\nமண்டைதீவு பகுதியிலுள்ள கடற்படை முகாமிற்கு பொது மக்களது காணிகள் 18 ஏக்கர் சுவீகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான பெயர் பட்டியல்களும் கிராம சேவகர் அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.\nஇவ்வாறான நிலையில் தமது காணிகளை கடற்படையானது சுவீகரிக்க தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என அப் பகுதி மக்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர். அத்துடன் தமது சம்மதம் இன்றி தமது காணிக்குள் கடற்படை நுழையுமாயின் தமது உயிரை கொடுத்தேனும் தமது மண்ணை மீட்போம் எனவும் அம் மக்கள் தெரிவித்துள்ளனர்.\nயாழ்.மாவட்ட செயலகத்தில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள் ஆகியோருடன் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடவுள்ளார்.\nஇக் கலந்துரையாடலின் போதே மண்டைதீவு காணி சுவீகரிப்பு தொடர்பாகவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தாம் வலியுறுத்தவுள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.\nவாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்திட தேர்தல் ஆணையத்திற்கு திமுக......\nஓட்டு எண்ணும் பணியை அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி......\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019...\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nதனுஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு...\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி.\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2017/12/05/%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/ta-1353035", "date_download": "2019-05-21T06:52:23Z", "digest": "sha1:3K7NK73OUTREIVN754XLVX72DVID4MWL", "length": 3680, "nlines": 10, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஆயர்கள் அழைப்பு", "raw_content": "\nஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஆயர்கள் அழைப்பு\nடிச.05,2017. இந்தியாவின் தென் பகுதியைக் கடுமையாய்த் தாக்கியுள்ள ஒக்கி புயலில் பலியானவர்களுக்காகச் செபித்துள்ள அதேவேளை, இப்புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு, இந்திய ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nகடந்த வாரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் உள்ளிட்ட, தென் கடற்கரைப் பகுதியைத் தாக்கிய ஒக்கிப் புயலில், தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த கத்தோலிக்க மீனவர்களில் குறைந்தது 32 பேர் இறந்துள்ளனர் மற்றும், 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.\nடிசம்பர் 1,2 நாள்களில் தமிழ்நாடு, கேரளா, இலட்சத்தீவுகள் ஆகிய பகுதியைத் தாக்கிய ஒக்கிப் புயலில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் தங்களின் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளனர், இந்திய ஆயர்கள்.\n560க்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதுமாகவும், 1,500க்கும் மேற்பட்ட வீடுகள், ஒரு பக்கமும் சேதமடைந்துள்ளன மற்றும் ஏறக்குறைய பத்தாயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nடிசம்பர் 10, வருகிற ஞாயிறன்று, இந்தியாவின் அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும், ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக���காகச் செபம் செய்ய வேண்டுமெனவும், அந்நாளில் அம்மக்களுக்கு உதவிகள் வழங்கப்படுமாறும், இந்திய ஆயர் பேரவையின் தலைவரான, கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். இந்திய ஆயர் பேரவையின் காரித்தாஸ் அமைப்பு, இடர்துடைப்புப் பணிகளை ஆற்றி வருகின்றது.\nஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2011/04/blog-post_18.html?showComment=1303182191090", "date_download": "2019-05-21T06:58:30Z", "digest": "sha1:LIQEI4PYHEXHIBCFSEHFCLMMG4A5NTBE", "length": 36582, "nlines": 858, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: பிரபல பதிவராவது எப்படி -சில எளிய வழிகள்", "raw_content": "\nபிரபல பதிவராவது எப்படி -சில எளிய வழிகள்\nபிரபல பதிவராவது எப்படி -சில எளிய வழிகள்\nகுறிப்பு: இந்த பதிவு எந்த தனிப்பட்ட நபரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டதல்ல. நகைச்சுவைக்காகவே....\nஉங்களில் பல பேருக்கு எப்படி பிரபல பதிவர் ஆவது என்பதில் பல குழப்பங்கள் இருக்கும். அதை தீர்த்து வைப்பதற்காகவே இந்த பதிவு. இது சில பிரபல பதிவர்களின்() பதிவுகளை படித்ததன் மூலம், அவர்களிடம் நான் கற்றுக்கொண்டது. இதை அப்படியே மூன்று மாதம் பின்பற்றினால் எண்ணி இருபத்து நான்கு மணி நேரத்தில் தாங்கள் பிரபல பதிவர் ஆகிவிடலாம் இல்லாவிட்டால் தங்கள் பணம் வாபஸ்.\nஇதோ அமெரிக்கன் டெக்னாலஜியில் உருவாக்கப்பட்ட சில வழிகள் உங்களுக்காக.\n1. நீங்கள் ஒரு பிரபல பதிவர் ஆக வேண்டுமானால், அடுத்தவர்களை எதிர் பார்க்காமல் முதலில் நீங்களாகவே ஒரு பிரபல பதிவராக form ஆகி கொள்ள வேண்டும். உங்கள் ஆழ்மனதில் நீங்கள் ஒரு பிரபல பதிவர் என்பது நன்றாக பதிந்திருக்க வேண்டும். எவ்வளவு பெரிய கூட்டத்திலும் \"பிரபல பதிவரே\" என்று கூப்பிட்டால் தாங்கள் திரும்பி பார்க்கும் படி அதை தங்கள் மனதில் பொதிய வைத்துக் கொள்ள வேண்டும்.\n2. நீங்கள் ஒரு சில பதிவுகளே எழுதியிருந்தாலும், உங்களுக்கு நாடெங்கிலும் ரசிகர் மன்றங்கள் இருப்பது போலவும், தங்களுக்காக உயிரை கொடுக்கும் ரசிகர்கள் இருப்பது போலவும், உங்கள் பதிவு சரியான நேரத்தில் வராவிட்டால் குடிநீருக்கு தவிப்பது போல மக்கள் பதிவுக்கு தவிப்பது போலவும், தமிழ்நாட்டின் தலையெழுத்தையே மாற்றும் சக்தி உங்கள் பதிவில் இருப்பது போலவும் கற்பனை செய்து கொள்ள வேண்டும்.\n3. தங்களை ஒரு நாய் கூட கண்டு கொள்ளாவிட்டாலும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, \"என்னை வம்புக்கு இழுக்கிறார்கள்\", \"கேலி செய்கிறார்கள்\" என்று பதிவில் இடலாம்.\n4. தினமும் நீங்க ஒரு 20 பேர பாலோ பண்ணனும். எந்த பதிவா இருந்தாலும் எவ்வளவு கேவலமா இருந்தாலும் \"அருமை\" \"வாழ்த்துக்கள்\" \"தொடருங்கள்\" \"கரெக்டா சொன்னீங்க\" இந்த மாதிரி கமெண்டுகளை அளித்து விட்டு வர வேண்டும். (மேலே குறிப்பிட்ட கமெண்டுகளை போட பதிவை படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.. இவை எல்லாவற்றுக்கும் பொருந்தும்). இந்த செய்முறையை குறைந்தது ஒரு மாதம் நீங்கள் செய்ய வேண்டும். உங்களுடைய சின்சியாரிட்டியை கண்டு அவிங்களும் உங்களை பாலோ பண்ணுவாங்க. நீங்க எப்புடி அவங்க பதிவுக்கு \"அருமை\" \"வாழ்த்துக்கள்\" \"தொடருங்கள்\" ன்னு போட்டீங்களோ அதே போல உங்களுடைய பதிவுகளுக்கும் போடுவாய்ங்க. நாளைடைவில் உங்களுடைய பதிவின் தரத்தை உங்களாலேயே மதிப்பிட முடியாது.\n5. தினசரி பதிவு மிக அவசியம். பதிவு நல்லா இருக்கனும்னு அவசியம் இல்லை. நீங்க காலைல பாத்ரூம் போனது, டாய்லெட்ல தண்ணி வராதது இத பத்தியெல்ல்லாம் எழுதலாம். அதற்கும் உங்களுக்கு \"கலக்கிட்டீங்க தலைவா\"ன்னு கமெண்டு போடுறதுக்கு நம்ம பதிவுலகத்துல ஆள் இருக்காங்க. அட எதுவுமே தோணலையா, அன்னிக்கு காலைல வந்த நியூஸ் பேப்பர்ல உள்ள நியூஸ் அப்புடியே டைப் பண்ணி போஸ்ட் பண்ணிடலாம். சமூக பற்று உள்ளவர் என்ற பெயரும் சேர்ந்து தங்களுக்கு கிடைக்கும்.\n6. இந்த பாயிண்டு தான் மிக முக்கியம். பதினெட்டு ப்ளஸ் சமாசாரங்கள் கண்டிப்பாக பதிவில் இடம்பெற வேண்டும். (உதாரணமாக தாங்கள் காலையில் ரோட்டில் பார்த்த பெண் என்ன கலர் உள்ளாடை அணிந்திருந்தார், அவரை பார்க்கும் போது தங்களுக்கு என்ன பீலிங் வந்தது என்பது போலான சமாசாரங்கள்) எவ்வளவுக்கெவ்வளவு ஆபாசம் அதிகமாகிறதோ அந்த அளவுக்கு பாலோயர்களும், ஹிட்ஸ்களும் கிடைக்கும்.\n7. அளவுக்கு அதிகமாக ஆபாசங்களை எழுதி, சில சமயங்களில் அனைவரிடமும் வசமாக மாட்டிக்கொள்ள நேரலாம். அம்மாதிரியான சமயங்களில் சில செண்டிமென்ட் பதிவுகளை, (உதாரணமாக பெண்களை கவர் செய்வது போலான \"தாய்குலத்துக்கு நேர்ந்த அவலம்\", \"தாய்குலத்துக்கு எச்சரிக்கை\")பதிவுகளை அள்ளிவிட்டால் மக்கள் பழசை மறந்து விடுவார்கள்.\n8. உங்களுடைய பதிவுகளுக்கு ஓட்டு போடும்படி தங்கள் பதிவிலையே, அனைவரிடமும் காலில் விழுந்த�� கேட்கலாம். \"பிடிச்சிருந்தாலும் சரி பிடிக்காவிட்டாலும் சரி.. தயவு செஞ்சி ஓட்டு போடுங்க.. இப்படிக்கு தங்கள் காலில் விழுந்த நண்பன்\" என்று எல்லா பதிவுகளுக்கும் default வரிகளை சேர்த்து கொள்ளலாம்.\n9. தங்களை ஒத்த ஒரு பத்து வலைப்பதிவர்களுடன் சேர்ந்து வலைக்குழுமம் ஆரம்பிக்கலாம். அந்த பத்து பேருக்கு இருக்கும் நண்பர்களும் உங்களுக்கு ஓட்டு அளிப்பர். குறிப்பு: அவர்கள் அனைவரும் நாடோடிகள் படம் பார்த்தவர்களாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தங்கள் முயற்சி வீணாகிவிடும் (நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே)\nசரி ஏன்பா இவ்வளவு வக்கனையா பேசுறியே நீ ஏன் இன்னும் பிரபல பதிவரா ஆகலன்னு கேப்பீங்க.. நான் எப்பவும் கடைநிலை ஊழியனாக இருக்கவே ஆசைப்படுகிறேன் (அவ்வ்வ்வ்வ்வ்வ்)\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: நகைச்சுவை, பதிவுலகம், ரவுசு\nதனி காட்டு ராஜா said...\n\"அருமை\" \"வாழ்த்துக்கள்\" \"தொடருங்கள்\" \"கரெக்டா சொன்னீங்க\"\n(உங்க ஐடியாவின் பிரபல பதிவராக முதல் முயற்சியை உங்கள் பதிவிலேயே துவங்கி விட்டேன்..)\n//, (உதாரணமாக பெண்களை கவர் செய்வது போலான \"தாய்குலத்துக்கு நேர்ந்த அவலம்\", \"தாய்குலத்துக்கு எச்சரிக்கை\")பதிவுகளை அள்ளிவிட்டால் மக்கள் பழசை மறந்து விடுவார்கள்.//\nஅட.. அதி பயங்கரமான அரசியலாக இருக்கிறதே...\nஅதனாலதான் நான் பதிவே போடுறதில்லை.பின்னூட்டம் போடுறதோட நிப்பாட்டிக்கிறேன்.\nகக்கு - மாணிக்கம் said...\n\"அருமை\" \"வாழ்த்துக்கள்\" \"தொடருங்கள்\" \"கரெக்டா சொன்னீங்க\"\nபத்தவச்சிட்டீங்களே.. பரட்டை.. இது செல்லமா சொல்லியது.. தப்பா எடுக்க கூடாது.. உங்களின் பதிவை எனக்கு பிடித்த கருத்துகளத்தில் பதிந்துள்ளேன்.. http://bit.ly/g8UHyD\nMANO நாஞ்சில் மனோ said...\nசூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் பதிவு ஹிஹிஹிஹிஹி போதுமா...\n//அட.. அதி பயங்கரமான அரசியலாக இருக்கிறதே..//\nஅட இந்த யாவரம் தாங்க இப்ப இங்கல்லாம் ஓடிகிட்டுஇருக்கு...\nஹி ஹி.. த்ப்பாலாம் எடுத்துக்கலண்ணே.... பகிர்ந்ததற்கு நன்றி\nநல்லா இருக்குய்யா மாப்ள ஹிஹி\nஉங்களின் பதிவை பார்த்தேன் உளம் கனிந்த பாராட்டுகள் பலர் உண்மைக்கும் இந்த மக்களின் அவசிய தேவைகளுக்கும் வரலாற்றையும் சமுக குறைபடுகளைகளையவும் என மக்களுக்கு பயனுள்ள பதிவுவகளை செய்தல் அங்கு கூட்டமே கூடுவதில்லை எதற்கும் பலனில்லாத உங்கள் வாக்கியத்தில் சொன்னால் காலையில் கழி���றைக்கு செண்டுவதேன் என பதிவு செய்தல் கூட பாராட்டு மழைகள் கொட்டுகிறது ... இங்கு கற்று கொள்ளவே முடியாது போல பாராட்டுகள் இடுகைக்கு ...\nஉள்குத்து நிறைய இருக்கே...ஹி ஹி...\nபிரபல பதிவராவது எப்படி -சில எளிய வழிகள்\n2012 ல் உலகம் அழிவது உறுதி- அதிகாரப்பூர்வ தகவல்\nசக்தி- தெலுங்கில் ஒரு ஆயிரத்தில் ஒருவன்\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/489493", "date_download": "2019-05-21T06:26:54Z", "digest": "sha1:7FQB4JAG35S52V44IM7VFP5TRK4ZSVKW", "length": 9125, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "There is only one scared of Modi who does not know what to do next: Sarath Pawar panic | அடுத்து என்ன செய்வாரோ தெரியாது மோடியை நினைச்சா ஒரே பயமா இருக்கு!: சரத் பவார் பீதி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிப���ன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅடுத்து என்ன செய்வாரோ தெரியாது மோடியை நினைச்சா ஒரே பயமா இருக்கு: சரத் பவார் பீதி\nகடந்த 2016ம் ஆண்டு புனேவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பிரதமர் மோடி பேசுகையில், ‘எனது அரசியல் குரு சரத் பவார்தான். அவரை விரலை பிடித்துதான் அரசியல் பாதையில் நடந்து வந்தேன்,’ என்று குறிப்பிட்டார். தற்போது, மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தலில் பாஜ-சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ஒவ்வொரு பிரசாரத்திலும் மோடி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை கடுமையாக விமர்சித்து வருகிறது. இது குறித்து, தனது மகள் சுப்ரியா சுலே போட்டியிடும் பாராமதி மக்களவை தொகுதியில் நேற்று நடந்த பிரசாரத்தில் பவார் பேசியதாவது: எனது விரலை பிடித்துதான் அரசியல் நடை பயின்றதாக மோடி முன்பு பேசினார். ஆனால், தற்போது அவரைப் பார்த்தால் எனக்கே பயமாக இருக்கிறது. அவர் எந்த நேரத்தில் என்ன செய்வார் என்பது யாருக்குமே தெரியாது. இந்த தொகுதியில் பிரசாரம் செய்ய அமித் ஷா வருகிறார்.\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வருகிறார். ஏன் இந்த தொகுதிக்கு பாஜ.வினர் இவ்வளவு அக்கறை காட்டுகிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் மட்டும் மோடி 7 ப���ரணியில் பங்கேற்றுள்ளார். அதில், அவர் பேசியதெல்லாம் முழுக்க முழுக்க என்னைப் பற்றிதான். கடந்த 5 ஆண்டில் அவர்கள் சொல்லிக் கொள்ளும்படி எதுவுமே மக்களுக்கு செய்யவில்லை. அதனால், மற்றவர்களை குறை கூறி மட்டுமே ஓட்டு கேட்கிறார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறக்காவிட்டால் விவசாயிகளிடம் அதிமுக அரசு மன்னிப்பு கோர வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nதலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு\nடெல்லி பயணத்தை ரத்து செய்தார் குமாரசாமி\nஜுன் 12-ல் மேட்டூர் அணையை திறக்க ஸ்டாலின் வேண்டுகோள்\nபாஜக அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுமா\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும்: அருண் ஜெட்லி\nதேர்தலுக்கு பின் கூட்டணி சேருவது ஜனநாயகம் கிடையாது: சரத்குமார்\nகருத்து கணிப்பை ஒட்டியே தேர்தல் முடிவுகள் அமையும்: மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை\n× RELATED தி.பூண்டி புதிய பேருந்து நிலையத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2019-05-21T07:39:07Z", "digest": "sha1:6WOB7HCAIURA7PNPLG6NHSNYGZRVGH5L", "length": 13597, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "கட்டார் கப்பல் போக்குவரத்து ஒமான் வழியாக", "raw_content": "\nமுகப்பு News கட்டார் கப்பல் போக்குவரத்து ஒமான் வழியாக\nகட்டார் கப்பல் போக்குவரத்து ஒமான் வழியாக\nதங்கள் நாட்டின் மீது மற்ற வளைகுடா நாடுகள் விதித்த கட்டுப்பாடுகளை தவிர்க்க, ஒமான் நாட்டு வழியாக தாங்கள் சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்கியுள்ளதாக கட்டார் தெரிவித்துள்ளது.\nவாரம் மும்முறை ஸோஹார் மற்றும் சலாலாவுக்கு நேரடி சேவைகள் இயக்கப்படும் என்று கத்தாட்டார் துறைமுகங்கள் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபொதுவாக கட்டார் நாட்டுக்கு கொண்டு செல்லப்படும் பொருட்கள், ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள துறைமுகங்களில் வைக்கப்பட்டு, பின்னர் அவை சிறிய கப்பல்களில் ஏற்றப்படும்.\nஆனால், கடந்த வாரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்டுகள், சௌதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் பயங்கரவாத குழுக்களுக்கும், ஈரானுக்கும் ஆதரவளிப்பதாக குற்றம்சாட்டி கட்டார் மீது ப���ருளாதார தடைகள் விதித்து, கத்தாருடனான ராஜ்ய உறவுகளையும் துண்டித்து கொண்டன.\nதங்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள கட்டார் த,ங்கள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சர்வதேச சட்டத்தை மீறுவதாக உள்ளது என்று தெரிவித்தது.\nதுபாயின் மிகப்பெரிய துறைமுகமான ஜெபேல் அலி துறைமுகம் மற்றும் அபுதாபி துறைமுகம் ஆகியவையும் கத்தாரில் இருந்து வரும் மற்றும் கட்டாருக்கு செல்லும் கப்பல்களை தாங்கள் அனுமதிக்கப்போவதில்லை என்று தெரிவித்தன.\nஇந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில், கட்டார் துறைமுகங்கள் மேலாண்மை நிறுவனமான எம்வானி, கத்தாருக்கு வரும் மற்றும் போகும் கப்பல்கள்இ ஐக்கிய அரபு எமிரேட்டுகளை தவிர்த்து ஓமான் வழியாக தற்போது செல்லவுள்ளதாக அறிவித்தது.\nஇது குறித்து அல்-ஜசீரா ஊடகம் தெரிவிக்கையில்இ ‘இந்த பிராந்தியத்தில் நடந்த அண்மைய நிகழ்வுகளை கருத்தில் கொண்டு, எம்வானி கத்தார் நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்கள், கட்டார் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் நாட்டின் இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் பாதிக்கப்படுவதை குறைக்க, தங்களின் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து செயல்பாடுகள் தொடர உறுதி செய்துள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளது.\nஅப்பா வயது நடிகரை காதலிக்கிறாரா பிரபல பாப் பாடகி\nபிரபல பாப் பாடகி செலீனா கோம்ஸ். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவர் பிரபல பாப் பாடகர் ஜெஸ்டின் பீபருடன் சில நாட்கள் லிவிங்-டுகெதரில் இருந்ததாக செய்திகள் பரவி வந்தது. இந்த நிலையில்...\n வைரலாகும் கோமாளி பட போஸ்டர்\nநடிகர் ஜெயம்ரவி தற்போது கோமாளி படத்தில் நடித்து வருகிறார். ப்ரதீப் ரங்கநாதன் இயக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால், சமயுக்தா ஹெட்ஜே என கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் இரு போஸ்டர்கள் வெளியாகி...\nநடனத்தில் பட்டையை கிளப்பும் ஐஸ்வர்யா ராயின் மகள் – வைரலாகும் வீடியோ\nஅபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் பாலிவுட் சினிமாவின் நட்சத்திர ஜோடிகள். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். பள்ளியில் படித்து வரும் இவர் Mere Gully Mein என்ற பாடலுக்கு...\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதலி���் உயிர் நீத்த உறவுகளுக்கு...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nஅரசாங்கத்துக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியால், கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது சற்றுமுன் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\nபிகினி உடையில் படு ஹொட்டாக நடனமாடியதை பார்த்து குரங்காய் மாறிய மனிதன்- என்ன கொடுமைடா...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/02/23163558/PM-Narendra-Modi-at-a-public-rally-in-Tonk-Rajasthan.vpf", "date_download": "2019-05-21T07:16:55Z", "digest": "sha1:RDD3UHAMAZY3OZ5QE4H5MPGNG7S7DGGR", "length": 13062, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "PM Narendra Modi at a public rally in Tonk, Rajasthan Our fight is against terrorism & enemies of humanity. || காஷ்மீருக்காகத்தான் போர் புரிகிறோம், காஷ்மீருக்கு எதிராக அல்ல - பிரதமர் மோடி பேச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகாஷ்மீருக்காகத்தான் போர் புரிகிறோம், காஷ்மீருக்கு எதிராக அல்ல - பிரதமர் மோடி பேச்சு\nகாஷ்மீருக்காகத்தான் போர் புரிகிறோம், காஷ்மீருக்கு எதிராக அல்ல என பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nராஜஸ்தான் மாநிலம் டோங்க் என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:\nகாஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தோடு இந்தியா மட்டுமல்லாமல், உலகமும் உள்ளது. காஷ்மீர் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் 100 மணி நேரத்திற்குள் பழிவாங்கியது. காஷ்மீர் மக்களும் பயங்கரவாதத��தால், 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அமைதியை தான் விரும்புகின்றனர்.\nகாஷ்மீர் மாணவர்களை தாக்குவது போன்ற சம்பவம் இனி எங்கும் நடைபெறக்கூடாது; காஷ்மீருக்காகத்தான் போர் புரிகிறோம், காஷ்மீருக்கு எதிராக அல்ல. பயங்கரவாதம், மனிதநேய எதிரிகளுக்கு எதிராகத்தான் நாம் போராடி வருகிறோம். காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.\n1. மத்தியில் பா.ஜனதாவால் மட்டுமே வலிமையான அரசை அமைக்க முடியும் பிரதமர் மோடி பேச்சு\nபா.ஜனதாவால் மட்டுமே மத்தியில் வலிமையான அரசை அமைக்க முடியும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.\n2. தமிழர்களுக்கு எங்கே பிரச்சினை என்றாலும் முதலில் நடவடிக்கை எடுப்பது மத்திய பாஜக அரசு தான் -பிரதமர் மோடி பேச்சு\nதமிழர்களுக்கு எங்கே பிரச்சினை என்றாலும் முதலில் நடவடிக்கை எடுப்பது மத்திய பாஜக அரசு தான் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.\n3. மிக மோசமான தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவுடன் பயங்கரவாதிகள் நடத்தி உள்ளனர் “பயங்கரவாதிகளுக்கு சரியான பாடம் புகட்டப்படும்” - பிரதமர் மோடி\nமிக மோசமான தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவுடன் பயங்கரவாதிகள் நடத்தி உள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\n4. மத்திய அரசின் திட்டங்களால் திரிபுராவில் ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது - பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் திட்டங்களால் திரிபுராவில் ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.\n5. தமிழக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார் ‘புதிய வாக்காளர்களுக்கு வாரிசு அரசியல் பிடிக்காது’ பிரதமர் மோடி பேச்சு\nதமிழக பாரதீய ஜனதா நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, புதிய வாக்காளர்களுக்கு வாரிசு அரசியல் பிடிக்காது என்று கூறினார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்ச���க்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. எச்.ராஜா போட்டியிடும் சிவகங்கை தொகுதியில் வாய்ப்பு யாருக்கு\n2. மத்தியில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - கருத்துக்கணிப்பு முடிவுகள்\n3. \"முற்றிலும் நியாயமற்றது” பிரதமரின் கேதார்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் - திரிணாமுல் காங்கிரஸ்\n4. உ.பி.யில் கிராம மக்களை வாக்களிக்கவிடாமல் விரலில் மை வைப்பு, வாக்குக்கு ரூ.500 ரொக்கம்\n5. அமேதியில் ராகுலுக்கு கடுமையான சவால்; வயநாட்டிலிருந்து எம்.பி. ஆவாரா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/08/06130731/After-2-months-local-elections-will-be-announced-State.vpf", "date_download": "2019-05-21T07:23:17Z", "digest": "sha1:C55P6ZSSKK4OVGZQLGVBJ5UNQCDXEKSJ", "length": 12625, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "After 2 months local elections will be announced State Election Commission || 2 மாதங்கள் கழித்து உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் -மாநில தேர்தல் ஆணையம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n2 மாதங்கள் கழித்து உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் -மாநில தேர்தல் ஆணையம் + \"||\" + After 2 months local elections will be announced State Election Commission\n2 மாதங்கள் கழித்து உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் -மாநில தேர்தல் ஆணையம்\n2 மாதங்கள் கழித்து உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என ஐகோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், ‘உள்ளாட்சி தேர்தலை 2017–ம் ஆண்டு நவம்பர் 17–ந் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும்’ என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 4–ந் தேதி உத்தரவிட்டனர்.\nஆனால், இந்த உத்தரவை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகர் ஆகியோர் அமல்படுத்தவில்லை.\nஇதையடுத்து அவர்கள் மீது தி.மு.க. சார்பில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 31–ந் தேதி) தீர்ப்பு வழங்குவதாக இருந்தது. ஆனால், அன்று தீர்ப்பு வழங்கப்படவில்லை.\nஅதேநேரம், ‘தேர்தல் நடத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டும், இதுவரை ஏன் தேர்தல் நடத்தவில்லை என்பது உள்பட பல கேள்விகளை நீதிபதிகள் சரமாரியாக எழுப்பினார்கள்.\nஅதற்கு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் நெடுஞ்செழியன், ‘இந்த வழக்கில், மூத்த வக்கீல் ஆஜராக உள்ளதால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.\nஇதையடுத்து விசாரணையை இன்று தள்ளிவைத்த நீதிபதிகள், ‘உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை அன்று தாக்கல் செய்யவில்லை என்றால், மாநில தேர்தல் ஆணையர், செயலாளர் ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உத்தரவிட்டனர்.\nஇந்த நிலையில், இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை மாநில தேதல் ஆணையம் தாக்கல் செய்யவில்லை.\nவார்டுகள் வரையறை செய்யப்பட்டு அரசுக்கு ஆகஸ்ட் 31-ல் அறிக்கை தாக்கல் செய்யப்படும், அதன் பின்னர் 2 மாதங்கள் கழித்து உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் தந்தி டி.வி. கருத்துக்கணிப்பு\n2. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் கடும் போட்டி - தந்தி டிவி கருத்துக்கணிப்பு\n3. கோவை தொகுதியில் கடும் போட்டிக்கு இடையே பா.ஜனதா முன்னிலை - தந்தி டிவி\n4. சர��ச்சை பேச்சு: கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன் திருக்குறளை மேற்கோள்காட்டி ஐகோர்ட்டு நீதிபதி அறிவுரை\n5. நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவு இரவு 8 மணிக்கு வெளியாகும்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/world/29740-.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category", "date_download": "2019-05-21T06:56:46Z", "digest": "sha1:B7I3AMCH33JALOQYWG3FPPF4NR26JP37", "length": 7772, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "எங்களது எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டன: சவுதி குற்றச்சாட்டு | எங்களது எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டன: சவுதி குற்றச்சாட்டு", "raw_content": "\nஎங்களது எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டன: சவுதி குற்றச்சாட்டு\nகச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் எங்களது கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து சவுதி தரப்பில், ''சவுதியின் கிழக்குப் பகுதியில் இரண்டு முக்கிய கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. இதில் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பைப் லைன்களும் பாதிக்கப்பட்டன. இவற்றின் மூலம் சவுதியின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.\nஇது பயங்கரவாத நாச செயல். இவை சவுதி அரேபியாவை மட்டும் தாக்குவது இல்லை. உலக பொருளாதாரத்தையும் பாதிக்கும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் தாக்குதலுக்கு ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.\nதென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.\nஅந்தமான் நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை\nஉ.பி. பிஹாரில் நள்ளிரவில் வாக்குப்பதிவு எந்திரங்கள் இடமாற்றம்: பகுஜன் சமாஜ், சமாஜ்வாதிக் கட்சியினர் எதிர்ப்பு\nஅப்பாதான் எப்பவுமே என் ஹீரோ: ட்விட்டரில் பழைய புகைப்படத்தை பகிர்ந்து பிரியங்கா காந்தி நெகிழ்ச்சி\n சங்கடஹர ச��ுர்த்தியில் ஆனைமுக வழிபாடு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கொல்லப்பட்ட 13 பேருக்கும் நினைவுச்சின்னம் அமைத்திடுக; தினகரன்\nவேட்பாளர், கட்சிக்காக வாக்களித்த தமிழக மக்கள்; பிரதமருக்காக வாக்களித்த வட மாநில மக்கள்: மாநிலங்கள் வாரியாக விவரம்\nஎங்களது எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டன: சவுதி குற்றச்சாட்டு\nமீண்டும் உலகக்கோப்பைப் போட்டிகளை டிவியில் தான் பார்க்க வேண்டுமா ஆஸி.வீரர்களை வலையில் சோதித்த ஹேசில்வுட்டின் ‘கசப்பு ஏமாற்றம்’\nஅமித் ஷா பொய்யர்; திட்டமிட்டு வன்முறையை தூண்டியது பாஜக: திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n'மனநிறைவான தருணம்': பக்கவாதம் பாதித்த சிறுவனுக்கு சாப்பாடு ஊட்டிவிட்ட சிஆர்பிஎப் வீரருக்கு குவியும் பாராட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/sonia-gandhi-again-stand-in-uttar-pradesh/", "date_download": "2019-05-21T07:14:32Z", "digest": "sha1:4NIZZYXY3LFDZCYQXR5K43K27WOII4HI", "length": 11014, "nlines": 158, "source_domain": "www.sathiyam.tv", "title": "மீண்டும் உத்தரபிரதேசத்தில் களமிறங்கும் சோனியா - Sathiyam TV", "raw_content": "\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Tamil News India மீண்டும் உத்தரபிரதேசத்தில் களமிறங்கும் சோனியா\nமீண்டும் உத்தரபிரதேசத்தில் களமிறங்கும் சோனியா\nஉத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதி தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக விளங்கி வருகிறது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, கடந்த 2004-ம் ஆண்டு முதல் போட்டியிட்டு வருகிறார்.\n2006-ல் நடந்த இடைத்தேர்தல் உள்ளிட்ட 4 தேர்தல்களில் அந்த தொகுதியில் போட்டியிட்டு அவர் வென்றிருந்தார்.\n2004-ம் ஆண்டு தேர்தலில் இந்த தொகுதியில் 2.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்று இருந்தார்.இதைத்தொடர்ந்து வருகிற தேர்தலுக்கும் ரேபரேலி தொகுதி சோனியாவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nதொடரும் குமாரசாமி – காங்கிரஸார் மோதல் – எச்சரித்த ராகுல் காந்தி\n நகராட்சி நிர்வாகத்தின் அதிரடி முடிவு\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=50667", "date_download": "2019-05-21T07:33:50Z", "digest": "sha1:VMSFXVL3B4ADAEO3YRE4S2MKX6GW4ONP", "length": 5437, "nlines": 35, "source_domain": "maalaisudar.com", "title": "ஒரே ரீட்சை குறிவைத்து ஓடிய சி.எஸ்.கே. பேட்ஸ்மேன்கள்: காமெடி களமான ஆடுகளம் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஒரே ரீட்சை குறிவைத்து ஓடிய சி.எஸ்.கே. பேட்ஸ்மேன்கள்: காமெடி களமான ஆடுகளம்\nMay 11, 2019 MS TEAMLeave a Comment on ஒரே ரீட்சை குறிவைத்து ஓடிய சி.எஸ்.கே. பேட்ஸ்மேன்கள்: காமெடி களமான ஆடுகளம்\nவிசாகப்பட்டினம், மே 11: சி.எஸ்.கே. வீரர் அடித்த பந்தை, டெல்லி பீல்டர்கள் போட்டிப்போட்டிக்கொண்டு கோட்டை விட, குழம்பி போன சி.எஸ்.கே. பேட்ஸ்மேன்கள் இருவரும் ஒரே பிட்சை நோக்கி ஓட, நேற்றைய போட்டிக்களம் சிறிதுநேரம் காமெடி களமாக காட்சியளித்தது.\nடெல்லி பவுலர் வீசிய பந்தை சென்னை பேட்ஸ்மேன் டூபிளேசிஸ் அடித்துவிட்டு, எதிர்முனை நோக்கி ஓடிவர, எதிர்முனையில் இருந்த வாட்சனும் ஓடிவந்தார். வாட்சனும், பிளேசிஸ்-ம் நடு ஆடுகளத்தில் ஒருவரையொருவர் சந்தித்தனர். அதற்குள், டெல்லி பீல்டர் பந்தை எடுப்பதை கவனித்த வாட்சன், ரன் அவுட் ஆகிவிட போகிறோம் என்ற பீதியில், தான் நின்ற கிரீஸ்ஸை நோக்கி ஓட அவரை ஓவர் டெக் செய்து டூபிளேசிசும் ஓடினார். ஆக, இருவரும் ஓரே ரீட்சை குறிவைத்து ஓடினர்.\nபின்னர், நடப்பதை புரிந்துகொண்ட பிளேசிஸ், வாட்சன் ஆகிய இருவரும் அவரவர் ரீட்சை மீண்டும் அடைந்து நிம்மதி பெருமூச்சு விட்டனர். இது ஒருபுறம் இருக்க, டெல்லியின் பீல்டர், ரன் அவுட் செய்வதற்காக ஸ்டம்பை நோக்கி பந்தை எறிய, பந்து பவுண்டரி நோக்கி சென்றது.\nபின்னர், பவுண்டரியில் நின்றவர் அதை எடுத்து வீச, ஒரு வழியாக பவுலரின் கையில் பந்து சென்றடைந்தது. இப்படியாக விவரிக்க முடியாத நகைச்சுவை காட்சி நேற்றை போட்டியில் எதர்ச்சையாக அரங்கேற, இதனை ரசிகர்கள் கண்டு சிரித்தனரோ இல்லையோ, களத்தில் இருந்த வீரர்கள் வாய்விட்டு சிரித்தனர்.\nகுறிப்பாக, ரன் அவுட் வாய்ப்பை இழந்துவிட்டோமே என்ற சோகத்தையும் மீறி, களத்தில் இருந்த டெல்லி அணியினர் சிறிதுநேரம் சிரித்து மகிழ்ந்தனர்.\nஇவர்கள் இல்லாமல் வெற்றி சாத்தியமில்லை: தோனி உருக்கம்\n150 விக்கெட்டுகள் வீழ்த்தி ஹர்பஜன்சிங் சாதனை\n‘தல’ என்று அழைப்பது ஸ்பெஷல்தான்: தோனி நெகிழ்ச்சி\nஇந்தியாவை சந்திக்கும் ஆஸி., அணி அறிவிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸ் ‘ஹாட்ரிக்’ வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_176330/20190418111842.html", "date_download": "2019-05-21T06:56:28Z", "digest": "sha1:JUM324WC4Z4NEPMKG6CHQERKPJ3GXRQ7", "length": 9424, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடியில் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் வாக்களிப்பு", "raw_content": "தூத்துக்குடியில் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் வாக்களிப்பு\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடியில் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் வாக்களிப்பு\nதூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் எம்எல்ஏக்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் ஆர்வமுடன் வாக்களித்தனர்.\nதூத்துக்குடி மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தார். திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ, போல்பேட்டையில் உள்ள வாக்குச் சாவடியில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். மக்கள் நீதிமய்யம் கட்சி வேட்பாளர் பொன்குமரன் எஸ்பிஜி கோவில் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.\nஅமமுக வேட்பாளர் புவனேஸ்வரன் ஆழ்வார்தோப்பில் உள்ள நர்சரி பள்ளியில் வாக்களித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கிறிஸ்டியான் ராஜேசேகர், திருச்செந்தூர் அருகே பரமன்குறிச்சியில் உள்ள பள்ளியில் வாக்களித்தார். அதிமுக மாவட்ட செயலளார் எஸ்பி சண்முகநாதன் எம்எல்ஏ பண்டாவிளையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான சித செல்லப்பாண்டியன் டூவிபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில வாக்களித்தார்.\nஅமமுக மாவட்ட செயலளார் ஹென்றி தாமஸ் வாத்தியார் தெருவில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். தமிழ்நாடு காங்கிஸ் கமிட்டி துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம் தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்தார். காங்கிஸ் மாநகர் மாவட்ட தலைவர் சிஎஸ் முரளிதரன் சிவ அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தார். முன்னாள் எம்எலஏ சுடலையாண்டி மட்டக்கடையில் உள்ள பள்ளியில் வாக்களித்தார். முன்னாள் மேயர்கள் அந்தாணி கிரேஸி செயின்ட் தாமஸ் பள்ளியில், கஸ்தூரி தங்கம் போல்பேட்டை பள்ளி வாக்குச் சாவடியிலும் வாக்களித்தனர். தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்ப��ளர் தமிழிசை செளந்தரராஜன், திமுக வேட்பாளர் கனிமொழி ஆகியோர் சென்னையில் வாக்களித்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகணவர் பிரிந்து சென்றதால் இளம்பெண் தற்கொலை : தூத்துக்குடியில் சோகம்\nமனைவியின் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு: கணவருக்கு போலீஸ் வலை\nதூத்துக்குடியில் பைக் விபத்தில் பிளம்பர் உட்பட 2பேர் பலி\nகள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்தியவர் தற்கொலை - போலீசார் விசாரணை\nசீரான குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் போராட்டம் : மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் முற்றுகை\nஸ்டெர்லைட் போராட்டக்குழுவினர் 47பேர் மீது வழக்கு : சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு\nஜேசிபி, லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/11/blog-post_495.html", "date_download": "2019-05-21T06:30:43Z", "digest": "sha1:Y3F3VYY24BINE6D5PUUCS3346UFF3QSB", "length": 8998, "nlines": 229, "source_domain": "www.easttimes.net", "title": "கண்டியில் ஐ.தே.க கூட்டம் - வீடியோ இணைப்பு - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்���்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nICC ‘சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு : ஐசிசி அறிவிப்பு\nHome / HotNews / கண்டியில் ஐ.தே.க கூட்டம் - வீடியோ இணைப்பு\nகண்டியில் ஐ.தே.க கூட்டம் - வீடியோ இணைப்பு\nஅரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு நடவடிக்கை கண்டியில் நேற்று இடம்பெற்றது.\nஜனநாயகத்திற்கான நீதியின் மக்கள் குரல் என்ற தொனிப்பொருளின் கீழ், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.\nகண்டி நகர மத்தியில் நடைபெற்ற கூட்டத்திற்காக, கண்டி எட்மன் சில்வா மைதானம், அம்பிட்டிய மற்றும் கட்டுகஸ்தோட்டை ஆகிய மூன்று பகுதிகளில் இருந்து ஆதரவாளர்கள் பேரணியாக வருகை தந்தனர்.\nஅதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் கூட்டம் இடம்பெற்றதுடன், ஐ.தே.க முக்கியஸ்தர்கள் உரையாற்றினார்கள்\nNTJ பெயரில் எச்சரிக்கை ; அனுப்பியவர் பிரதீப்\nமுஸ்லிம் மத விவகார திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநான் எனது மக்களுடனேயே இருப்பேன் ; மன்சூர் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/131815-biggboss2-sendrayan-wife-reveals-her-surprise-plan.html", "date_download": "2019-05-21T07:05:17Z", "digest": "sha1:FPUAFTPMGJBCSKK5UV4PSUQ6DJQ4PJ7A", "length": 14093, "nlines": 122, "source_domain": "cinema.vikatan.com", "title": "``பிக்பாஸ்ல குழந்தையைத் தத்தெடுக்கிறேன்னு அவர் சொன்னது நடிப்பு இல்ல... ஏன்னா..!\" - மிசஸ் கயல்விழி சென்றாயன்", "raw_content": "\n``பிக்பாஸ்ல குழந்தையைத் தத்தெடுக்கிறேன்னு அவர் சொன்னது நடிப்பு இல்ல... ஏன்னா..\" - மிசஸ் கயல்விழி சென்றாயன்\n``பிக்பாஸ்ல குழந்தையைத் தத்தெடுக்கிறேன்னு அவர் சொன்னது நடிப்பு இல்ல... ஏன்னா..\" - மிசஸ் கயல்விழி சென்றாயன்\n`பிக் பாஸ்' வீட்டில் அனைவரையும் கவரும் போட்டியாளர், சென்றாயன். கஞ்சா கருப்பும் பரணியும் கலந்த கலவையாக, `பிக் பாஸ்' வீட்டில் வலம்வருவதாக ரசிகர்கள் பேசிக்கொள்கிறார்கள். `பிக் பாஸ்' வீட்டில் முதல் நாள் இருந்த சென்றாயனுக்கும், இப்போதிருக்கும் சென்றாயனுக்கும் நிறைய வித்தியாசங்கள். முதலில், அனைவரிடமும் சகஜமாகப் பழகிக்கொண்டிருந்தவர், இப்போது ஒவ்வொருவரின் சுயத்தையும் தெரிந்துகொண்டு உஷாராகப் பேசுகிறார். கடந்த வாரம் கைவிடப்பட்ட குழந்தைகள், `பிக் பாஸ்' வீட்டுக்குள் சென்றிருந்தார்கள். அகம் டிவி வழியாக கமலிடம் பேசிய சென்றாயன், ``நான்கு வருடங்களாக எங்களுக்குக் குழந்தை இல்லை. `பிக் பாஸ்' வீட்டிலிருந்து வந்தவுடன் ஒரு குழந்தையைத் தத்தெடுப்போம்'' எனச் சொல்லியிருந்தார். இதுகுறித்து, மனைவி கயல்விழி சென்றாயனிடம் பேசினோம்.\n`` `பிக் பாஸ்' வீட்டுக்குள்ளே அவர் எப்படி இருக்காரோ, நேரிலும் அப்படித்தான். அவருக்குப் பயங்கரமா கோபம் வரும். அந்த வீட்டுக்குள்ள கோபத்தை கன்ட்ரோல் பண்ணிட்டு இருக்கார். நிறைய பேர் அதை நடிப்புன்னு சொல்றாங்க. `அவர் கோபப்படுவார். இங்கே வெகுளி மாதிரி நடிக்கிறார்'னு சொல்றாங்க. என்கிட்ட அவருக்கு உரிமை இருக்கு. என் மேலே கோபப்படுவார். உரிமை இருக்கும் இடத்தில்தான் கோபத்தை வெளிக்காட்ட முடியும். சம்பந்தமில்லாத இடத்தில் கோபத்தைக் காட்டறது தப்புன்னு அவருக்குத் தெரியும். அதனால், கன்ட்ரோலா இருக்கார். `யார் ஒதுக்கினாலும் மனசு விட்டுறக் கூடாது. அதேமாதிரி, நீங்களா யாரையும் ஒதுக்கிடாதீங்க. எல்லோரிடமும் சகஜமாப் பேசுங்க'னு சொல்லி அனுப்பியிருந்தேன். அவருக்கு மூன்று வேளையும் சோறு சாப்பிட்டே ஆகணும். பழையதையும் சாப்பிடுவார். டிபன் போன்றவற்றைச் சாப்பிட மாட்டார். அதனால், அதை மட்டும் அட்ஜெஸ் பண்ணிக்கச் சொல்லி அனுப்பினேன்'' என்கிறார் கயல்விழி.\n``அது சரி, அந்த வீட்டுக்குள் அடிக்கடி நடந்துகொண்டே இருக்கிறாரே...'' என்றதும், புன்னகைக்கிறார்.\n``காலையில் எழுந்ததும் காபி கேட்பார். காபி போட்டுக் கொடுத்து அது ஆறியே போயிடும். அவர் நடந்துகிட்டே இருப்பார். என் அம்மா, அப்பா அவருடைய அம்மா, அப்பா எல்லோருமே சொல்லிட்டாங்க. கேட்கவே மாட்டேங்கிறார். நடந்துகிட்டே யோசிக்கிறது அவருடைய சுபாவம். எப்பவுமே நடந்துட்டு ஏதாவது யோசிச்சுட்டே இருப்பார். `பிக் பாஸ்' வீட்டிலும் அதையே பண்றார். சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி ரொம்பவே கஷ்டப்பட்டவர். சினிமாதான் வாழ்க்கைன்னு முடிவுபண்ணினதும், யாருடைய சப்போ���்ட்டும் இல்லாமல், மீடியாவுக்குள் வர அத்தனை போராட்டங்களை அனுபவிச்சார். சென்னை வந்து ஹோட்டல், கடைகளில் வேலை பார்த்திருக்கார். சினிமாவில் நுழைஞ்சும் ஆரம்பத்தில் வாய்ப்புகள் சரியா அமையலை. வேற வேலை ஏதாவது முயற்சி பண்ணுங்களேன்னு சொன்னப்போ, `கலைத் தாய் என்னை எப்பவும் கைவிட மாட்டாள்'னு வாயை அடைச்சிருவார். அவரைப் பொறுத்தவரை, சினிமா மட்டுமே உலகம். அதை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க அவர் தயாராக இல்லை'' என்கிறார்.\nகாதல் திருமணம் குறித்துக் கேட்டதும் குஷியாகி, ``என் ஃப்ரெண்டோட ஃப்ரெண்டு அவர். அதன்மூலமாப் பழக்கமாச்சு. ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டா, நல்லா இருக்கும்னு தோணுச்சு. ஆரம்பத்தில் என் வீட்டுல ஒத்துக்காமல், அப்புறம் சம்மதிச்சாங்க. காதலிச்ச ஒரு வருஷத்தில் திருமணம். நாலு வருஷம் ஆகிடுச்சு. 'பிக் பாஸ்' வீட்டுக்குள்ள கைவிடப்பட்ட குழந்தைங்களை அனுப்பினபோது, `வெளியே வந்ததும் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கப் போறோம்'னு சொல்லியிருக்கார். இதுவும் நடிப்புன்னு சிலர் நினைக்கலாம். ஆனால், எங்களுக்குத் திருமணமான ஒன்றரை வருஷத்திலேயே, குழந்தையைத் தத்தெடுக்க நினைச்சார். திருமணமாகி ரெண்டு வருஷத்துக்குக் குறைவா இருந்தா குழந்தையைத் தத்தெடுக்க முடியாதுன்னு ரூல் சொன்னதால் தள்ளிப்போட்டோம். ஸோ, பரபரப்புக்காகச் சொல்லலை. பலமுறை வீட்டில் என்கிட்ட சொல்லியிருக்கார். அவர் `பிக் பாஸ்' வீட்டுக்குள்ளே போன சில நாளில் நான் தாய்மை அடைஞ்சிருக்கிறது தெரிஞ்சது'' எனப் பூரிக்கிறார் கயல்விழி.\n``அவர்கிட்ட சொல்லணும்னு ஆசைதான். ஆனால், இப்போ சொன்னால், உடனே பிக் பாஸிலிருந்து வெளியே வரணும்னு நினைப்பார். அவர் 100 நாளும் அங்கிருந்து ஜெயிச்சுட்டு வந்ததுக்கு அப்புறம், சர்ப்ரைஸ் கிஃப்ட் சொல்லலாம்னு இருக்கேன். முதல் சீசனில், ஃபேமிலியை `பிக் பாஸ்' வீட்டுக்குள்ளே அனுப்பின மாதிரி இந்த சீசனும் அனுப்பினால், அப்போ அவரைப் பார்த்த சந்தோஷத்தில் சொல்லிடுவேனோன்னும் பயமா இருக்கு. அப்படிச் சொல்லாமல், ஸ்வீட் சர்ப்ரைஸ் பண்ணவே ஆசை'' என்கிறார் கயல்விழி.\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivaganga.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-05-21T06:33:14Z", "digest": "sha1:DDCVESQJSNMIKQRGHWGFFRWMYFVO4XM6", "length": 15463, "nlines": 175, "source_domain": "sivaganga.nic.in", "title": "மின்னாளுமை | சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசு | சரித்திரம் உறையும் பூமி", "raw_content": "\nசிவகங்கை மாவட்டம் SIVAGANGA DISTRICT\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமின்னாளுமை மாவட்ட திட்டம் என்பது தேசிய மின்னாளுமை திட்டத்தின் கீழ் மாநில கொள்கை முனைப்பு திட்டங்களின் (State Mission Mode Project ) ஒரு பகுதியாக விளங்குகிறது. மிக அதிக அளவில் சேவை வழங்கப்படும் அரசு சேவைகளில், சேவைகளின் தரத்தை உயர்த்தி, இணையம் மூலமாக வழங்குவதற்காக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அரசு செயல்பாடுகள் மறுசீரமைப்பு தொழில்நுட்பங்களை இந்த திட்டத்தில் பயன்படுத்துகிறது. 06.12.2013 தேதியிட்ட தகவல் தொழில்நுட்பத்துறை அரசாணை எண்.22 படி எல்லா மாவட்டங்களிலும் மின்னாளுமை மாவட்ட திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் எல்லா மாவட்டங்களிலும், மாவட்ட மின்னாளுமை சங்கம் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் படி மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராகக்கொண்ட மாவட்ட மின்னாளுமை சங்கம் 14-12-2012 அன்று ஏற்படுத்தப்பட்டது.\nசிவகங்கை மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையம் (CSC):\n1 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் 129\n2 அரசு கேபிள் தொலைக்காட்சி 13\n3 மகளிர் திட்டம் 182\n4 கிராமப்புற தொழில் முனைவோர் 8\nவட்டம் வாரியான பொது சேவை மையங்கள் :\n2 காளையார்கோவில் 1 12 0 0 13\n3 திருப்புவனம் 1 10 43 0 54\n4 இளையாங்குடி 1 21 55 3 80\n6 தேவக்கோட்டை 2 13 18 0 33\n7 காரைக்குடி 2 11 0 0 13\n8 திருப்பத்தூர் 1 18 0 0 19\n9 சிங்கம்புணரி 1 12 22 2 37\nதொ.வே.கூ.ச – தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம்\nம.தி – மகளிர் திட்டம்\nத.அ.கே.டிவி – தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்\nகி.தொ.மு. – கிராம தொழில் முனைவோர்\nமின்னாளுமை மாவட்ட வருவாய்துறை சேவைகள் சிவகங்கை மாவட்ட, சிவகங்கை வட்டத்தினை முன்மாதிரியாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வருவாய் துறையின் கீழ் 20 சேவைகள் வழங்கப்படுகின்றன. அவையாவன\nகணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சான்றிதழ்\nசிறு குறு விவசாயி சான்றிதழ்\nஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ்\nதிருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ்\nஇயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி / கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ்\nஇதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு சான்றிதழ்\nமின்னாளுமை மாவட்ட சமூக நலத்துறைசேவைகள் 13 வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இதில் பின்வரும் 7 சேவைகள் வழங்கப்படுகிறது.\nமூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம்\nஅன்னை தெரசா அம்மையார் நினைவு அனாதை பெண் திருமண உதவி திட்டம்\nஈவேரா மணியம்மை நினைவுவிதவை மகள் திருமண உதவி திட்டம்\nதர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம்\nடாக்டர் முத்துலெட்சுமிரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம்\nபெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் -I\nபெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் – II\nஇணைய வழி பட்டா மாறுதல் அனைத்து வட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.\nதமிழ்நிலம்– உட்பிரிவுகளுடன் கூடியது (ஊரகம்)\nதமிழ்நிலம்– உட்பிரிவுகள் இல்லாதது (ஊரகம்)\nதமிழ்நிலம்– கூட்டு பட்டா மாறுதல் (ஊரகம்)\nதமிழ்நிலம்– உட்பிரிவுகளுடன் கூடியது (நகர்புறம்)\nதமிழ்நிலம்– உட்பிரிவுகள் இல்லாதது (நகர்புறம்)\nபொது மக்களுக்கான பயனுள்ள இணைப்புகள்:\nhttps://edistricts.tn.gov.in/revenue/status.html – வருவாய்த்துறை சான்றிதல்களுக்கான விண்ணப்ப நிலை\nபொது இ சேவை மைய கணினி இயக்குநர்களுக்கான பயனுள்ள இணைப்புகள்:\nhttps://tnesevai.tn.gov.in/ – இ சேவை – பொது இ- சேவை மைய நுழைவுப் பக்கம்\nhttp://tamilnilam.tn.gov.in/CSC – தமிழ்நிலம்- பொது இ சேவை மைய நுழைவுப் பக்கம்\nhttp://urbantamilnilam.tn.gov.in/Urban_CSC – தமிழ்நிலம்-நகர்ப்புறம் பொது இ சேவை மைய நுழைவுப் பக்கம்\nதுறை சார்ந்த அலுவலர்களுக்கான பயனுள்ள இணைப்புகள்:\nhttps://edistricts.tn.gov.in/revenue/login.jsp – மின் ஆளுமை – வருவாய்த்துறை அலுவலர்களின் நுழைப் பக்கம்\nhttp://tnedistrict.tn.gov.in/eda/DepartLogin.xhtml – இசேவை – வருவாய்த்துறை அலுவலர்களின் நுழைப் பக்கம்\nhttps://edistricts.tn.gov.in/revenue_report/login.jsp – வருவாய்த்துறை அலுவலர்களின் அறிக்கைக்கான நுழைவுப் பக்கம்\nhttp://tamilnilam.tn.gov.in/Revenue/ – தமிழ்நிலம் – அலுவலர்களின் நுழைவுப் பக்கம்\nhttps://edistricts.tn.gov.in/socialwelfare/login.jsp – சமூக நலத்துறை- திருமணத் நிதிஉதவி திட்டம் – அலுவலர்களின் நுழைவுப்பக்கம்.\nhttp://edistrict.tn.gov.in:8080/socialwelfare_girlchild/login.jsp – சமூகநலத்துறை-குழந்தை பாதுகாப்புப் திட்டம் – அலுவலர்களின் நுழைவுப்பக்கம்.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சிவகங்கை\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 03, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/itc", "date_download": "2019-05-21T07:22:05Z", "digest": "sha1:7BKVHM67ZODHYDYQHDF6V76WESSUTCFX", "length": 11507, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Itc News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஐ.டி.சியின் நிகரலாபம் 19% அதிகரிப்பு.. டிவிடெண்ட் ரூ.5.75.. மகிழ்ச்சியில் பங்குதாரர்கள்\nடெல்லி : கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் நிகரலாபம் 18.72 சதவிகிதம் அதிகரித்து 3482 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டில் 2932 கோடி...\nஐ.டி.சியை சோகத்தில் ஆழ்த்திய தேவேஷ்வர்.. “A giant in the corporate world” என புகழாரம்\nகல்கத்தா : மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவில் தலைமையிடமாகக் கொண்ட செயல்பட்டு வரும் இந்திய பன்...\nபுதிய முடிவு.. வெற்றி மட்டுமே இலக்காக கொண்டு களமிறங்கும் ஐடிசி..\nஇந்தியாவில் கிட்டத்தட்ட 98 சதவீத மக்களுக்குத் தற்போது இண்டர்நெட் கை எட்டும் தூரத்தில் இருக்...\nஓரே வாரத்தில் ரூ. 80,000 கோடி சேர்த்த 7 நிறுவனங்கள்..\nமும்பை பங்குச்சந்தையில் அதிக மதிப்புடைய டாப் 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் கடந்த ஒரு வாரத்த...\nகணிப்புகளை உடைத்தெறிந்த ஐடிசி.. லாபத்தில் 10 சதவீதம் உயர்வு..\nநாட்டின் முன்னணி எப்எம்சிஜி நிறுவனமான ஐடிசி 2018ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் சுமார் 10 சத...\nகோதுமை சார்ந்த உற்பத்தி பொருட்கள் விலை விரைவில் உயரும்: ஐடிசி\nகோதுமை உற்பத்தி குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கோதுமை சார்ந்த தயாரிப்புகளை வாங்கும் போ...\nபாபா ராம்தேவ்-இன் அடுத்த 1,000 கோடி ரூபாய் திட்டம்.. கடுப்பான தனியார் நிறுவனங்கள்..\nஇந்திய நுகர்வோர் சந்தையைக் கலக்கி வரும் பதஞ்சலி நிறுவனம், தனது உற்பத்தி மற்றும் புதிய பொருட...\nஹெல்த்கேர் துறையில் இறங்கும் திட்டமிடும் ஐடிசி..\nஹெல்த்கேர் துறையில் புதிய தரத்துடன் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடாலிட்டி துறையில் நாட்டின் ம...\nஐடிசிக்கு ரூ.45,000 கோடி இழப்பு.. எல்ஐசிக்கு ரூ.70,000 கோடி இழப்பு..\nஜிஎஸ்டி கவுன்சில் திங்கட்கிழமை சிகரெட்-க்கான செஸ் வரியை உயர்த்திய நிலையில், இன்று மும்பை பங...\nஐடிசி பங்குகள் விற்பனை.. ரூ.6,700 கோடியை திரட்டிய மத்திய அரசு..\nமத்திய அரசு நாட்டின் பல முக்கிய நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்துள்ளது நாம் அறிந்த ஒ...\nலாபத்தில் 10.5% உயர்வு: ஐடிசி\nநாட்டின் முன்னணி எப்எம்ஜிசி நிறுவனமான ஐடிசி 2017ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் 2,500 கோடி ரூபாய...\n2,500 கோடி ரூபாய் லாபத்தில் ஐடிசி.. சிகரெட் விற்பனை தொய்வு..\nமும்பை: நாட்டின் முன்னணி சிகரெட் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஐடிசி மார்ச் மாதத்துட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2017/03/23201621/Sanchita-Shetty-Exclusive-Interview.vid", "date_download": "2019-05-21T06:57:23Z", "digest": "sha1:LH4SAQ5Q3PS7LKE2QJO6R6WG3SKF2BQZ", "length": 4039, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema Events | Kollywood News | Tamil Celebrity Events - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-05-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nவிஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் இனியா\nநான் பாரம்பரிய குடும்பத்து பெண் - சஞ்சிதா ஷெட்டி\nநாவடக்கம் வேண்டும் : விஷால், ஞானவேல்ராஜாவை எச்சரித்த கே.ராஜன்\nநான் பாரம்பரிய குடும்பத்து பெண் - சஞ்சிதா ஷெட்டி\nவீட்டுல நான் ஜிப்ஸி மாதிரி சுற்றிக்கிட்டு இருப்பேன் - ஜீவா\nபுலிக்கே வில்லனா நடிச்சவன் நான்\nநான் சன்னியாசியாகவே விரும்பினேன்- பிரதமர் மோடி பிரத்யேக பேட்டி\n‘மோடி அரசின் பகடைக்காய்’ என நான் கூறியது நிரூபணமாகி விட்டது - விஜய் மல்லையா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/sports/29801-.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category", "date_download": "2019-05-21T06:56:41Z", "digest": "sha1:GDAN3UTCROE63AQK6MKGGPTKQJGO2VOR", "length": 8816, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தரமான வேகப்பந்து வீச்சாளரை கூடுதலாக சேர்த்திருக்க வேண்டும்: கவுதம் காம்பீர் கருத்து | உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தரமான வேகப்பந்து வீச்சாளரை கூடுதலாக சேர்த்திருக்க வேண்டும்: கவுதம் காம்பீர் கருத்து", "raw_content": "\nஉலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தரமான வேகப்பந்து வீச்சாளரை கூடுதலாக சேர்த்திருக்க வேண்டும்: கவுதம் காம்பீர் கருத்து\n50 ஓவர் உலகக் கோப்பை தொடர் வரும் 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில் இரு முறை சாம்பியனான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 5-ம�� தேதி தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது.இந்நிலையில் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தரமான வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் குறைவாக இருப்பதாக கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காம்பீர் கூறுகையில், “என்னை பொறுத்தவரையில் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் கூடுதலாக ஒரு தரமான வேகப்பந்து வீச்சாளர் இல்லை என்றே உணர்கிறேன்.\nபும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு கூடுதல் ஆதரவு தேவை. இரு வேகப் பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர் ஆகியோர் அணியில் இருப்பதாக நீங்கள் வாதிடலாம். ஆனால் நான் நம்பவில்லை. அணிச்சேர்க்கை அமைப்பதில் சரியாக செயல்பட வேண்டும்.\nஇம்முறை உலகக் கோப்பையில் அனைத்து அணிகளும் ஒருவரையொருவர் எதிர்த்து விளையாடுவதால் வலுவான போட்டி கொண்ட தொடராக இருக்கும்.\nஇந்த வடிவம் தான் உண்மையான உலக சாம்பியனை கொடுக்கும். வருங்காலத்திலும் இதேபோன்ற வடிவிலேயே அனைத்து உலகக் கோப்பை தொடர்களையும் நடத்துவதில் ஐசிசி கண்டிப்பு காட்ட வேண்டும். இந்தியா, இங்கிலாந்து ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய 4 அணிகளும் கவனிக்கப்பட கூடியதாக இருக்கும்’’ என்றார். - பிடிஐ\nஅந்தமான் நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை\nஉ.பி. பிஹாரில் நள்ளிரவில் வாக்குப்பதிவு எந்திரங்கள் இடமாற்றம்: பகுஜன் சமாஜ், சமாஜ்வாதிக் கட்சியினர் எதிர்ப்பு\nஅப்பாதான் எப்பவுமே என் ஹீரோ: ட்விட்டரில் பழைய புகைப்படத்தை பகிர்ந்து பிரியங்கா காந்தி நெகிழ்ச்சி\n சங்கடஹர சதுர்த்தியில் ஆனைமுக வழிபாடு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கொல்லப்பட்ட 13 பேருக்கும் நினைவுச்சின்னம் அமைத்திடுக; தினகரன்\nவேட்பாளர், கட்சிக்காக வாக்களித்த தமிழக மக்கள்; பிரதமருக்காக வாக்களித்த வட மாநில மக்கள்: மாநிலங்கள் வாரியாக விவரம்\nஉலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தரமான வேகப்பந்து வீச்சாளரை கூடுதலாக சேர்த்திருக்க வேண்டும்: கவுதம் காம்பீர் கருத்து\nஇந்திய அணியில் உள்ள மற்ற வீரர்களுடன் ஹர்திக் பாண்டியாவின் திறனை ஒப்பிட முடியாது: முன்னாள் வீரர் வீரேந்திர சேவக் கருத்து\nஇந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்\nரூ. 14 ஆயிரம் கோடி முதலீடு; ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க டார்வின் பிளாட்பார்ம் க��ழுமம் ஆர்வம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/surya-report-about-pollachi-issue/", "date_download": "2019-05-21T07:21:35Z", "digest": "sha1:OAAERFSDI7QQVO5LEV2NOM5SAVQG6VWN", "length": 13429, "nlines": 156, "source_domain": "www.sathiyam.tv", "title": "கற்பாவது வெங்காயமாவது! கடவுளுக்கே தைரியம் இல்லை! சூர்யா! - Sathiyam TV", "raw_content": "\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Cinema கற்பாவது வெங்காயமாவது கடவுளுக்கே தைரியம் இல்லை\nபொள்ளாச்சி விவகாரம் குறித்து தமிழகமே கொந்தளித்து வரும் நிலையில் திரையுலகினர்களும் இந்த விவகாரத்தில் ஆவேசமாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nஅந்த வகையில் நடிகர் சூர்யா ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:\n“குழந்தைப்பேறு காலத்தில், மனைவியுடன் மருத்துவமனை செல்லும்போதெல்லாம் ஒரு வாசகம் மனதை நெருடும். ‘தாயின் கருவில் இருக்கிற குழந்தை, ஆணா, பெண்ணா என்று ஸ்கேன் செய்து பார்ப்பது சட்டப்படி குற்றம்’ என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும்.\nபடித்தவர்களும், பணக்காரர்களும் வந்துபோகிற மருத்துவமனையில்கூட இப்படி எழுதிப்போட வேண்டிய அவலத்தில் வாழ்கிறோமே என்று வெட்கமாக இருந்தது.\nசிரித்த முகத்துடன், உடையில்லாமல் நிற்கிற ஒரு வயது பெண் குழந்தையிடம், நம்முடைய ‘���ானப் பிரச்சனை’யை நேரடியாகவும், மறைமுகமாகவும் பிரசாரம்செய்ய தொடங்குவதில் ஆரம்பிக்கிறது நம்முடைய வன்முறை.\nஇதிகாசமாக, வரலாறாக, பண்பாடாக, வீரமாக நாம் கொண்டாடுகிற அனைத்திலும் பெண் உடலுக்கு எதிரான அந்தக் கருத்தியல் வன்முறை நிரம்பி வழிகிறது.\nகடவுளின் அவதாரமாகவே இருந்தாலும், நெருப்பில் இறங்கித்தானே இங்கே ‘கற்பை’ நிரூபித்து அவள் மீண்டு வர வேண்டும் ‘என் மனைவியின் ஒழுக்கத்தை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.அவள் நலமுடன் இருப்பதே எனக்கு மகிழ்ச்சி.\nகற்பாவது, வெங்காயமாது’ என்று சொல்லும் தைரியம் இங்கே நம்முடைய கடவுளுக்கேகூட இல்லையே\nகோவை மண்ணிலிருந்து படித்து முடித்து வெளியூரில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணின் முகநூல் பதிவு என்னை மிகவும் நெகிழச் செய்தது.\n‘எவனாச்சும் உன் போட்டோ, வீடியோவ வெச்சி மிரட்டினா பயப்படாத. ‘என்ன வேணா பண்ணிக்கோடா. உலகத்துல இருக்கிற எல்லா பொண்ணுக்கும் இருக்கிற உடம்புதான் எனக்கும் இருக்குனு சொல்லு’ என்று தொலைபேசியில் கூறிய தன் அம்மாவை கட்டிப்பிடித்து அழ வேண்டுமென்று தோன்றியது’ என்று அந்தப்பெண் எழுதியிருந்தார்.\nஒவ்வொரு பெண்ணுக்கும் இத்தகைய நம்பிக்கை நிறைந்த, பாதுகாப்பான இடமாக குடும்பங்கள் மாறாதவரை,இந்தக் குற்றங்கள் மீண்டும் மீண்டும் நடக்கும். பாலியல் வன்முறையை விட ஆபத்தானது, பெண்களுக்கு எதிராக நம் சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் கருத்தியல் வன்முறை என்பதை உணருவோம்.”\nஇவ்வாறு நடிகர் சூர்யா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nகருத்துக்கணிப்பை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை – மு.க.ஸ்டாலின்\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://l10n.mozilla-community.org/stores_l10n/locale/ta/focus_android/release/", "date_download": "2019-05-21T07:17:41Z", "digest": "sha1:BV7ZJPY7BHQCXZNAVYWE4BPVXFASRQDR", "length": 3170, "nlines": 25, "source_domain": "l10n.mozilla-community.org", "title": "Focus for Android Store Description, release channel, for: ta", "raw_content": "\nபயர்பாஃசு போக்கஸ்: ஒரு அந்தரங்க உலாவி\nஅந்தரங்க உலாவியைப் பெறுக. அதிவேக அந்தரங்க நம்பக்கூடிய உலாவி\nயாரும் பார்க்கா வண்ணம் உலாவு. துவக்கத்திலிருந்து வெளியேறும் வரை — புதிய பயர்பாக்ஸ் போக்கஸ் தனாகப் பல இணைய தடமாறிகளைத் தடுக்கிறது. உங்களின் வரலாற்றை, கடவுச்சொற்களை, நினைவிகளை எளிதில் அகற்றி தேவையற்ற விளம்பரங்கள் பின்தொடருவதைத் தவிர்க்கும்.\n“அந்தரங்க உலாவல்” இம்மாதிரி மற்ற உலாவிகளில் செய்வது கடினம். போக்கஸ் இலவசமாf, உங்களுடன் எப்போதும் இருக்கும் அடுத்த நிலைத் தனியுரிமையாகும்— ஏனெனில் அது இணையத்தில் உங்கள் தனியுரிமைக்காக போராடும் இலாபநோக்கற் மொசில்லாவால் ஆதரிக்கப்படுகிறது.\n• பரவலாக இணையத்தில் காணப்படும் பல தடமறிகளைத் தானாகவே அமைவுகள் ஏதுமின்றி தடுத்துவிடும்\n• உங்களின் வரலாற்றை எளிதில் அகற்று — கடவுச்சொற்கள் நினைவிகள் தடமறிகள் என எதுவுமில்லை\n• தடமறிகளையும் விளம்பரங்களையும் நீக்குவதால் வலைப்பக்கங்கள் அதிவேகமாக கிடைக்கின்றன\n• ஒவ்வொருவரும் தங்களின் இணைய வாழ்வின் மீது கட்டுப்பாடு கொண்டிருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அதற்காகத் தான் 1998 ஆண்டு முதல் போராடிக்கொண்டிருக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2018/04/03/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%93%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/ta-1369619", "date_download": "2019-05-21T06:27:22Z", "digest": "sha1:VO44GMKSLRPLJSB7PW6X42FIF4ADV5C6", "length": 3444, "nlines": 10, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "குழந்தை நரபலிக்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் கர்தினாலின் குரல்", "raw_content": "\nகுழந்தை நரபலிக்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் கர்தினாலின் குரல்\nஏப்.03,2018. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஒன்றினாலேயே மீட்பைப் பெறமுடியும், ஏனைய இரத்தம் சிந்தல்கள் அனைத்திற்கும் மனித குலம் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என உரைத்தார் ஐவரி கோஸ்ட் கர்தினால் Jean-Pierre Kutwa.\nஇவ்வாண்டின் துவக்க மூன��று மாதங்களில் மட்டும் இந்நாட்டில் மூன்று குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டதாக செய்திகள் வந்துள்ளதைப் பற்றிக் குறிப்பிட்ட கர்தினால் Kutwa அவர்கள், இத்தகைய மூட நம்பிக்கைக் கொலைகளுக்கு நாம் இறைவனிடம் கணக்குக் கொடுக்க வேண்டும் என்றார்.\nஐவரி கோஸ்ட் நாட்டில், சூன்யக்கார மருத்துவர்களின் ஆலோசனைப்படி, செல்வ வளத்திற்காக, இளம் குழந்தைகளை பலி கொடுக்கும் போக்கு அதிகரித்துள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நாட்டின் Yopougon எனும் நகரில், இத்தகைய நரபலிகள் நிறுத்தப்பட வேண்டும் என அன்னைமரியின் பரிந்துரையை வேண்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசுவாசிகள் அமைதி ஊர்வலம் ஒன்றை அண்மையில் மேற்கொண்டனர்.\n2 கோடியே 42 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஐவரி கோஸ்ட் நாட்டில் 43 விழுக்காட்டினர் இஸ்லாமியர், 17 விழுக்காட்டினர் கத்தோலிக்கர், 12 விழுக்காட்டினர் பிரிந்த கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்தவர்கள், 4 விழுக்காட்டினர் மூதாதையர்களின் ஆவிகளை வழிபடுபவர்கள், மற்றும், 19 விழுக்காட்டினர் மத நம்பிக்கையற்றோர்.\nஆதாரம் : CCO / வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2014/07/", "date_download": "2019-05-21T07:22:57Z", "digest": "sha1:5VORHYZ3PHEBGNF2OJEDZMLQQH6JRPJA", "length": 25004, "nlines": 252, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: July 2014", "raw_content": "\nஆவி டாக்கீஸ் - அஞ்சான் Music Review.\n1) Bang Bang Bang - கமலுக்கு வேட்டையாடு விளையாடு வில் கிடைத்தது போல் ஒரு அருமையான இன்ட்ரோ ஸாங்.. ரிப்பீட் மோடில் போட்டு கேட்டு ரசிக்கலாம்.. ரஞ்சித் கம்பீர குரலில் அசத்தியிருக்கிறார்..\n2) ஒரு கண்ஜாடை - காதல் பாடல் பாஸ்ட் பீட்டில்.. பென்னி தயாள் உச்சஸ்தாயியில் காதலை அலற விட்டிருப்பதும் ஸ்வேதா பண்டிட்டின் மென் குரலும் ஓரிரு கேட்டலுக்கு பின் பிடிக்கிறது.. பயணத்தில் அலுப்பின்றி கேட்க சிறந்த பாடல்.\n3) சிரிப்பு என் - மானசியின் கவர்ச்சிக் குரலில் ஒரு ஐட்டம் நம்பர்.. சி சென்டர் ரசிகர்கள் ரசித்து மகிழ..\n4) ஏக் தோ தீன் - சுமார் ரகம்.. சூர்யா சொந்தக் குரலில் பாடியிருக்கும் பாடல்.. ரஜினி, கார்த்தி, குரல்களோடு ஒப்பிடுகையில் நல்லாவே பாடியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.. அவர் \"உயரம்\" தெரிந்து தொடர்ந்து பாடாமல் இருப்பது அவருடைய இமேஜுக்கு நல்லது.. ஆண்ட்ரியாவின் குரலில் இது போன்ற பல பாடலை கேட்டு விட்டதால் ��வ்வளவாக சிறப்பு ஏதுமில்லை. ஆனால் தியேட்டரில் ரசிகர்களின் ஆர்பாட்டம் தீபாவளி கொண்டாட்டமாக இருக்கும்..\n5) காதல் ஆசை - ஆல்பத்தின் சிறந்த பாடல்.. யுவனின் குரலில் ஜில்ஜில் மெலடி.\nஆவி டாக்கீஸ் - வேலையில்லா பட்டதாரி\nஆதர்ச நாயகன் தம் அடிக்கலாமா தண்ணி அடிக்கலாமா ரசிகர்களை கெடுத்து விடாதா என்று மக்கள் கேட்கக் கூடும். அந்த இமேஜ் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கேரக்டருக்கு தேவை என்ன என்பதை மட்டும் பார்த்து நடிப்பது சிறப்பு.. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை படித்த படிப்புக்கு ஏற்ற வேலைக்கு தான் போவேன் என்று அமர்ந்திருந்தால் நாட்டில் நிறைய வி.ஐ.பிக்கள் அதிகரித்துவிடுவர். இந்தப் படத்தை இரண்டு மணி நேர பொழுதுபோக்காய் மட்டும் பார்த்தால் இன்ஜினியர்களுக்கு நலம் பயக்கும்.\nவேலை கிடைக்கவில்லை என்பதற்கு காரணம், தான் படித்த துறையிலேயே வேலை கிடைக்க வேண்டும் என்று காத்திருப்பது தான். கிடைத்த வேலையை பார்த்து வாழ்வில் முன்னேறியவர்களையும், உடன் பிறந்த தம்பியையும் கூட போட்டியாக நினைக்கும் ஒரு வி.ஐ.பி, தன்னுடைய சொந்த கம்பெனி என்ற போதும் மகனை உடனே வேலைக்கு அமர்த்தாமல் அனுபவம் கிடைத்த பின் பணியில் அமர்த்தும் ஒரு பிஸினஸ்மேனுடன் மோதி அவனுக்கு கஷ்டப்பட்டு முன்னுக்கு வருவது எப்படி என உணர்த்தும் கதை/ லாஜிக் நிச்சயம் புதுசு கண்ணா புதுசு.\nஇப்படி வெட்டியாக பக்கத்து வீட்டு ஆன்ட்டியுடன் சீரியல் பார்க்கும் ஒரு துடிப்பான பையனை லவ்வ ஒரு லூஸு ஹீரோயின் வேண்டுமே.. அதுவும் இருக்கிறது.. இப்படி எதுவுமே சரியாக இல்லாத ஒரு கதையை ரசிக்க வைப்பது இசையும், தனுஷின் இயல்பான நடிப்பும்..\nதனுஷ்- தன்னை மட்டுமே நம்பி எடுத்திருக்கும் படம். முதல் பாதியில் ஈகோ இல்லாத ஹீரோயிசம்.. (உதாரணம் : சரண்யாவின் கையால் விளக்குமாறால் அடி வாங்குவது.) காமெடி, ரோமென்ஸ், ஹீரோயிசம் சரிவிகிதத்தில் கலந்து ஆடியன்ஸை திரையிலிருந்து கொஞ்சம் கூட கண்ணிமைக்காமல் ரசிக்க வைத்தது தனுஷின் அசத்தல் நடிப்பு. இருபத்தி ஐந்தாவது படத்தில் இவ்வளவு மெச்சூர்டாக நடிக்கும் இவர் தன் ஐம்பதாவது படத்திற்குள் சூப்பர் ஸ்டார் அந்தஸ்திற்கு தன்னை தகுதியாக்கிக் கொள்வார் என்ற நம்பிக்கை கொடுக்கிறார். அமலா பால்- மைனாவிற்கு பிறகு கொள்ளை அழகு பிளஸ் நடிப்பு. இவர் திருமணத்துக்கு பின்னும் நடிக்கலாமே என்று யோசிக்கும் போதே இரண்டாம் பாதியில் வரும் பாடல் அது தவறு என நமக்கு உணர்த்திவிடுகிறது.\nசமுத்திரகனி - நடுத்தர வர்க்க அப்பாவை ஜெராக்ஸ் எடுத்து வைத்தது போல் இருக்கிறார். \"என்ன இருந்தாலும் நீ அடிச்சிருக்க கூடாது\" என்று சரண்யாவிடம் சொல்லும்போது நெகிழ வைக்கிறார். சரண்யா இதிலும் அம்மா கேரக்டர் தான். ஆனால் இதிலும் போர் அடிக்கவில்லை.. அதிலும் இரண்டாம் பாதியில் இவர் கண்களை வியர்க்க வைக்கிறார். வில்லனைப் பார்த்து தனுஷ் - உன்னை பார்த்த வில்லன் மாதிரியே இல்லன்னு சொல்வார்.. நமக்கும் அதே பீலிங் தான்.\nஅனிருத்தின் இசைதான் படத்தின் முதல் ஹீரோ, இரண்டாம் பாதியில் ரசிகன் தூங்கி விழும்போதெல்லாம் அடிவயிற்றில் பசியோடு, அரை மணி நேரம் காத்திருந்தவன் \"பரோட்டா எங்கடா\" என்று கேட்கும் தொனியில் \"வேலையில்லா பட்டதாரி\" என்று அலறி எழுப்பி விடுகிறார். பாடல்கள் படத்திற்கு பலம்.. வேல்ராஜ் இயக்கம் ஒக்கே.. முதல் பாதியில் ரேஸ் காரில் பயணம் செய்துவிட்டு பெட்ரோல் காலியாகிவிட இரண்டாம் பாதியில் கரகாட்டக்காரன் வண்டியில் ஏற்றி விடுகிறார். \"Poetu\" தனுஷ் மனதில் இடம் பிடிக்கிறார்.\nஆவியை டச் செய்த காட்சி/பாடல்\nஅம்மா பாடல், போ இன்று நீயாக, ஊதுங்கடா சங்கு எல்லாம் அருமை - பாடல் மற்றும் படமாக்கிய விதம். தனக்கு முதல் ப்ராஜெக்ட் கிடைத்ததும் மொட்டை மாடியில் அமர்ந்து தனுஷ் நடிக்கும் காட்சி சிறப்பு.\nஹீரோ தான் பெரிய இஞ்சினியர் என்று ப்ரூவ் பண்ணுவது பக்கத்து வீட்டு பிகரின் பெட்ரூமை எட்டிப் பார்க்க டெலஸ்கோப் செய்வதிலும், மொட்டை மாடியில் கூரை வீடு கட்டுவதிலும் தான் அவ்வளவு பெரிய ப்ராஜெக்ட், அஸ்திவாரம் போட்டு பில்லர் எழுப்பி RC போடும் வரை தவறாக இருப்பதை கண்டுபிடிக்காதது நிச்சயம் ஒரு நல்ல இஞ்சினியருக்கு அழகல்ல.. இந்த லாஜிக் எல்லாம் மறந்துவிட்டு பார்த்தால் வி.ஐ.பி அடுத்த வீட்டுப்பையன்..\nஆவி டாக்கீஸ் - தொட்டால் தொடரும் (Music Review)\n\"துவார்\" சந்திரசேகர் தயாரிப்பில் கேபிள் சங்கர் இயக்கி, தமன் அருந்ததி நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் படம் \"தொட்டால் தொடரும்\". டைகர் ஆடியோஸ் வெளியிட்டிருக்கும் இந்த ரொமேன்டிக் த்ரில்லர் படத்தின் ஆடியோ சமீபத்தில் சத்யம் தியேட்டரில் வெளியிடப்பட்டது. இதன் பாடல்கள் எப்படியிருக்குன்னு பார்���்போம்..\n1. படத்தின் டீசராய் முன்பே வெளிவந்து மக்களின் அபிமானத்தை பிடித்த பாடல் \"Bossu Bossu\". இயந்திரமயமாகிவிட்ட உலகில் தான் தன் சுகம் என்று வாழப் பழகிவிட்ட மனிதர்களையும், சமூக அவலங்களையும் கேஷுவலாக சொல்லும் பாடல்.. அந்தோணி தாசன் குரல் பாடலுக்கு பெரிய ப்ளஸ். சாக்ஸபோனில் ஆரம்பித்து, ட்ரம்ஸ், கீபோர்ட் என ஒரு கலக்கல் ஜுகல்பந்தி வைக்கிறார் இசையமைப்பாளர் பி.சி. சிவன். முதல் முறை கேட்கும்போதே எல்லோரையும் ஈர்க்கும் பாடல்.\n2. பூப்போல..பூப்போல - கணேஷ் வெங்கட்ராமன், பத்மலதா பாடியிருக்கும் டூயட் பாடல். பாடலின் வரிகளை சிறிதும் பாதிக்காத வண்ணம் ஒலிக்கும் இசை கேட்பதற்கு இசைவாய் உள்ளது. ஆயினும் பாடல் படமாக்கிய விதத்தில் தான் ரசிகன் தியேட்டரில் அமர்ந்து கேட்பதும், கேண்டீனில் பப்ஸ் வாங்க செல்வதும் இருக்கிறது.\n3. Kiss of the Fate - இசையமைப்பாளர்கள் தங்கள் படங்களில் ஒரு பாடல் பாடும் கலாச்சாரம் இதிலும் தொடர்கிறது. பி.சி. சிவன் தானே இசையமைத்து பாடிய பாடலிது. இரண்டரை நிமிடமே ஒலிக்கும் இந்த மெலடி தாளம் போட்டு ரசிக்கும்படி உள்ளது.. புதிதாய் காதல் பூத்த ஒருவனின் மனத்துள்ளல் இசையின் அசைவில் துளிர்ப்பதை காணலாம்.\n4. காரத்திக், வந்தனா ஸ்ரீநிவாசன் குரல்களில் வசீகரிக்கும் பாடல் \"பெண்ணே.. பெண்ணே\". காதலில் விழுந்த நாயகனும் நாயகியும் காதலால் உண்டான கெமிஸ்ட்ரி மாற்றங்களை பகிர்ந்து கொள்ளும் பாடல். ஒக்கே ரகம்.\n5. \"யாருடா மச்சான்\" - ஆல்பத்தின் அசத்தல் பாடல். பண்பலைகளில் இனி சில மாதங்கள் முதலிடம் பிடிக்கப் போகும் பாடல். சத்யபிரகாஷ், வந்தனா ஸ்ரீநிவாசன் பாடியிருக்கும் இளமை துள்ளும் பாடல். சாமி படத்தில் வரும் \"அய்யய்யோ பிடிச்சிருக்கு\" பாடலின் சாயல் ஆங்காங்கே தெரிந்தாலும் பாடல் இனிமையாக இருக்கிறது..\n\"காதல் என்ன தாய்ப்பாலா அழுதவுடனே கிடைக்க..\nகாதல் என்ன கடலலையா ஓடிவந்து ஓடிவந்து காலை நனைக்க..\"\nபோன்ற வரிகள் பாடலை மெருகேற்றுகிறது..\n6. Kiss of the Dragon (தீம் மியூசிக்) - விறுவிறுவென ஹைபிட்சில் ஒலிக்கும் இசை நிச்சயம் பின்னணியில் நம்மை ரசிக்க வைக்கும்.\nமொத்தத்தில் \"தொட்டால் தொடரும்\" இசை தொடர்ந்து கேட்க வைக்கிறது..\nஆவி டாக்கீஸ் - அஞ்சான் Music Review.\nஆவி டாக்கீஸ் - வேலையில்லா பட்டதாரி\nஆவி டாக்கீஸ் - தொட்டால் தொடரும் (Music Review)\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அ���ைவம்)\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nயாருடா மகேஷ்- திரை விமர்சனம்\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஎன் கூட ஓடி வர்றவுக\nகேட்டு வாங்கிப்போடும் கதை : மறுபடியும் அம்மா.. - துரை செல்வராஜூ\nகதம்பம் - தில்லி டைரி – லிட்டி சோக்கா – விதம் விதமாய் உணவு\nயார் யார் என்னென்ன தானியங்களை சாப்பிடனும்\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://article.wn.com/view/2019/05/15/Cyclone_Fani_Animal_lovers_seek_help_to_rebuild_shelter_home/", "date_download": "2019-05-21T07:02:41Z", "digest": "sha1:JQZFKVFYSTYZEVJSUIXFFYS7BL5VMV6S", "length": 45305, "nlines": 380, "source_domain": "article.wn.com", "title": "Cyclone Fani: Animal lovers seek help to rebuild shelter homes in Odisha - Worldnews.com", "raw_content": "\nCyclone fani - ரெட் அலர்ட் என்றால் என்ன | What is red alert\nஇன்னும் எவ்வளவு நேரத்தில் வரும் ஃபானி புயல்\nவங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு ஃபானி புயலாக மாறும் | Cyclone Fani Updates\nஃபானி புயல் சென்னையை தாக்குமா\nFani cyclone alert : ஃபானி புயல் எச்சரிக்கை | ஏப். 28 - 30 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்\nவங்கக்கடலில் இன்று உருவாகிறது பானி புயல் | Fani Cyclone\nகஜா புயலின் தாக்கத்தை விட அதிகமா\nகஜா புயலின் தாக்கத்தை விட அதிகமா\nகஜா புயலின் தாக்கத்தை விட அதிகமா\nகஜா புயலின் தாக்கத்தை விட அதிகமா\nCyclone fani - ரெட் அலர்ட் என்றால் என்ன | What is red alert\nCyclone fani - ரெட் அலர்ட் என்றால் என்ன | What is red alert\nCyclone fani - ரெட் அலர்ட் என்றால் என்ன | What is red alert\nதமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை ஆகிய இடங்களில், ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் ஃபனி புயல் வீச உள்ளதால் மிகுந்த கனமழை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் \\'ரெட் அலர்ட்\\' எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள��ள செய்திக்குறிப்பில், தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 28ம் தேதி மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். அடுத்த இரண்டு நாட்களில் மணிக்கு 115 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. விரிவாக படிக்க: https://bbc.in/2ZEpya7 Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil...\nCyclone fani - ரெட் அலர்ட் என்றால் என்ன | What is red alert\nதமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை ஆகிய இடங்களில், ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் ஃபனி புயல் வீச உள்ளதால் மிகுந்த கனமழை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் \\'ரெட் அலர்ட்\\' எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 28ம் தேதி மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். அடுத்த இரண்டு நாட்களில் மணிக்கு 115 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. விரிவாக படிக்க: https://bbc.in/2ZEpya7 Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil...\nஇன்னும் எவ்வளவு நேரத்தில் வரும் ஃபானி புயல்\nஇன்னும் எவ்வளவு நேரத்தில் வரும் ஃபானி புயல்\nஇன்னும் எவ்வளவு நேரத்தில் வரும் ஃபானி புயல்\n#CycloneFani | #DeepDepression | #DetailedReport இன்னும் எவ்வளவு நேரத்தில் வரும் ஃபானி புயல்\nஇன்னும் எவ்வளவு நேரத்தில் வரும் ஃபானி புயல்\n#CycloneFani | #DeepDepression | #DetailedReport இன்னும் எவ்வளவு நேரத்தில் வரும் ஃபானி புயல்\nவங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு ஃபானி புயலாக மாறும் | Cyclone Fani Updates\nவங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு ஃபானி புயலாக மாறும் | Cyclone Fani Updates\nவங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு ஃபானி புயலாக மாறும் | Cyclone Fani Updates\nவங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு ஃபானி புயலாக மாறும் | Cyclone Fani Updates\nஃபானி புயல் சென்னையை தாக்குமா\nஃபானி புயல் சென்னையை தாக்குமா\nஃபானி புயல் சென்னையை தாக்குமா\n#FaniCyclone #RedAlert ஃபானி புயல் சென்னையை தாக்குமா\nஃபானி புயல் சென்னையை தாக்குமா\n#FaniCyclone #RedAlert ஃபானி புயல் சென்னையை தாக்குமா\nFani cyclone alert : ஃபானி புயல் எச்சரிக்கை | ஏப். 28 - 30 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்\nFani cyclone alert : ஃபானி புயல் எச்சரிக்கை | ஏப். 28 - 30 வரை மீனவர்���ள் கடலுக்கு செல்ல வேண்டாம்\nFani cyclone alert : ஃபானி புயல் எச்சரிக்கை | ஏப். 28 - 30 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 1500 கி.மீ. தொலைவில் உள்ளது. ஏப்.30 ம் தேதி வடதமிழகம் நோக்கி புயல் வரக் கூடும். ஏப்.28 முதல் ஏப்.30 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். ரெட் அலெர்ட் வானிலை ஆய்வு மையம் ஏதும் வெளியிடவில்லை - இந்திய வானிலை ஆய்வு மையம் Fani cyclone alert ஃபானி புயல் எச்சரிக்கை ஏப். 28 - 30 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்...\nFani cyclone alert : ஃபானி புயல் எச்சரிக்கை | ஏப். 28 - 30 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 1500 கி.மீ. தொலைவில் உள்ளது. ஏப்.30 ம் தேதி வடதமிழகம் நோக்கி புயல் வரக் கூடும். ஏப்.28 முதல் ஏப்.30 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். ரெட் அலெர்ட் வானிலை ஆய்வு மையம் ஏதும் வெளியிடவில்லை - இந்திய வானிலை ஆய்வு மையம் Fani cyclone alert ஃபானி புயல் எச்சரிக்கை ஏப். 28 - 30 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்...\nவங்கக்கடலில் இன்று உருவாகிறது பானி புயல் | Fani Cyclone\nவங்கக்கடலில் இன்று உருவாகிறது பானி புயல் | Fani Cyclone\nவங்கக்கடலில் இன்று உருவாகிறது பானி புயல் | Fani Cyclone\nவங்கக்கடலில் இன்று உருவாகிறது பானி புயல் | Fani Cyclone\nகஜா புயலின் தாக்கத்தை விட அதிகமா\nCyclone fani - ரெட் அலர்ட் என்றால் என்ன | What is red alert\nதமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை ஆகிய இடங்களில், ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் ஃபனி புயல் வீச உள்ளதால் மிகுந்த கனமழை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் \\'ரெட் அலர்ட்\\' எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில\nஇன்னும் எவ்வளவு நேரத்தில் வரும் ஃபானி புயல்\n#CycloneFani | #DeepDepression | #DetailedReport இன்னும் எவ்வளவு நேரத்தில் வரும் ஃபானி புயல்\nவங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு ஃபானி புயலாக மாறும் | Cyclone Fani Updates\nவங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு ஃபானி புயலாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது -- இது குறித்த கூடுதல் தகவல்களை தருகிறது நியூஸ் 18 தமிழ்நாடு #CycloneFaniUpdates #FaniCyclone #News18Tamilnadu Subscribe To News 18 Tamilnadu Channel Click below link http://bit.ly/News18T\nஃபானி புயல் சென்னையை தாக்குமா\n#FaniCyclone #RedAlert ஃபானி புயல் சென்னையை தாக்குமா\nFani cyclone alert : ஃபானி புயல் எச்சரிக்கை | ஏப். 28 - 30 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 1500 கி.மீ. தொலைவில் உள்ளது. ஏப்.30 ம் தேதி வடதமிழகம் நோக்கி புயல் வரக் கூடும். ஏப்.28 முதல் ஏப்.30 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். ரெட் அலெர்ட் வானிலை ஆய்வு மையம் ஏதும் வெளியிடவில்லை - இந்திய வானிலை ஆய்வு மையம் Fani cyclone alert ஃபானி புயல் எச\nவங்கக்கடலில் இன்று உருவாகிறது பானி புயல் | Fani Cyclone\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/927136/amp", "date_download": "2019-05-21T06:38:57Z", "digest": "sha1:L56FOZW4UBCJN6ATATTRX7R2SBZUITBY", "length": 10156, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் அதிகாரிகளை கண்டித்து மக்கள் மறியல் | Dinakaran", "raw_content": "\nவாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் அதிகாரிகளை கண்டித்து மக்கள் மறியல்\nபெரம்பூர்: வடசென்னை பகுதியில் ஓட்டுப்போடுவதற்காக மக்கள் நேற்று காலை முதல் வாக்குச் சாவடிகளுக்கு வந்தனர். இங்கு, பெரும்பாலான மையங்களில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதுபோல் பெரும்பாலானவர்களுக்கு பூத் சிலிப் கிடைக்கவில்லை. வாக்காளர் பட்டியலிலும் பலரது பெயர்கள் இல்லை.இந்தநிலையில் ஓட்டுப்போடுவதற்காக வண்ணாரப்பேட்டை டி.எச். ரோட்டில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வாக்காளர்கள் வந்தனர். அங்கு பலரின் பெயர்கள் பட்டியலில் இல்லாததால் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தேர்தல் அலுவலர்களிடம் கேட்டபோது முறையான பதில் கூறாததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nவண்ணாரப்பேட்டை பரசுராமன் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்கள், ஓட்டுபோட வந்தனர். இவர்களில் பலரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அதிகாரிகளை கண்டித்து வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகில் மறியலில் ஈடுபட்டனர்.\nஇதேபோல், வண்ணாரப்பேட்டை பரசுராமன் தெரு, பார்த்தசாரதி தெரு ஆகிய பகுதைகளை சேர்ந்த முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரின் வாக்குகள் மொத்தாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது. இதனால் அந்தப்பகுதி மக்கள் தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.\nகுடிபோதையில் தகராறு செய்த 8 பேர் மீது அமிலம் வீச்சு: நகை பட்டறை ஊழியர் கைது\nசைதாப்பேட்டை தாடண்டர் நகரில் உள்ள அரசு ஊழியர்கள் குடியிருப்பில் கழிவுநீர் கலந்த தண்ணீர் சப்ளை\nமாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த வீடு வீடாக சென்று விழிப்புணர்வு: அதிகாரிகள் திட்டம்\nசேலத்தில் இருந்து சென்னைக்கு கடத்திய 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nசாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக கேட்பாரற்று நிறுத்திய வாகனங்கள் பறிமுதல்\nகடும் குடிநீர் பஞ்சம் காரணமாக 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிணறை மக்களே தூர்வாரினர்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அதிரடி\nகல்லறை தோட்டத்தில் அனுமதி மறுப்பு சடலத்துடன் உறவினர்கள் மறியல்\nபொதுப்பணித்துறை பாராமுகத்தால் தூர்வாராமல் வறண்ட கடப்பாக்கம் ஏரி: பொதுமக்கள் குற்றச்சாட்டு\nராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் விண்ணப்பித்தவர்களுக்கு இன்று முதல் நுழைவு அட்டை: கலெக்டர் அறிவிப்பு\nரயிலில் சிக்கியதால் வலது கால் துண்டிப்பு செயற்கை காலுடன் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன் அதிரடி கைது\nமெரினாவில் தொடர் செல்போன் பறிப்பு 2 கொள்ளையர்கள் சிக்கினர்\nபட்டப்பகலில் பெண்ணிடம் செயின் பறிப்பு வடமாநில கொள்ளை கும்பல் சென்னையில் மீண்டும் ஊடுருவல்: ரோந்து பணியை தீவிரப்படுத்த போலீசுக்கு மக்கள் கோரிக்கை\nகணவரை ஏமாற்றி ரூ.83 லட்சம் மோசடி மிரட்டல் விடுக்கும் பெண் மீது நடவடிக்கை: கமிஷனரிடம் ஆங்கிலோ இந்திய பெண் புகார்\nகாஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்க நிர்வாக குழுவை கலைக்க விளக்கம் கேட்டு நோட்டீஸ்: நாளைக்குள் பதிலளிக்க உத்தரவு\nசவாரி ஏற்றுவதில் தகராறு ஆட்டோ டிரைவரை கொல்ல முயன்ற 3 பேர் பிடிபட்டனர்: 4 கத்திகள் பறிமுதல்\nமடிப்பாக்கத்தில் 3 கிலோ கஞ்சா அதிரடி பறிமுதல்\nபம்மல் நகராட்சியில் மாட்டு தொழுவமாக மாறிய சிறுவர் பூங்கா: கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி ரூ1 கோடி பறித்த வழக்கில் கோவையில் 2 பேர் கைது\nபூந்தமல்லி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=DGP", "date_download": "2019-05-21T06:42:31Z", "digest": "sha1:5HXQGLZCYJLNI3HKZ42M777PGUIEZ65H", "length": 4695, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"DGP | Dinakaran\"", "raw_content": "\nஅரசியல்வாதிகள் மீது டிஜிபி புகார்\nகுட்கா ஊழல் தொடர்பாக தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம் சிபிஐ விசாரணை\nதேர்தல் பிரிவு டி.ஜி.பி., அசுதேஷ் சுக்லா ஆலோசனை\nகல்வித்துறை செயலர், டிஜிபியிடம் விளக்கம் கேட்டு மீண்டும் நோட்டீஸ்\nசுங்கவரி தவிர்க்கவே காரில் கட்சிக்கொடி: ஐகோர்ட் கிளையில் டிஜிபி பதில் மனு\nதேர்தல் பிரிவு டி.ஜி.பி., அசுதேஷ் சுக்லா ஆலோசனை\nஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளுக்கான நலவாரியம் : டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு\nசென்னையில் தலைமை செயலாளருடன் டி.ஜி.பி. ராஜேந்திரன், காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆலோசனை\nசஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலரை மீண்டும் பணியில் சேர்க்க கோரிய வழக்கில் டிஜிபி பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு\nகுட்கா முறைகேடு வழக்கு தேர்தல் டிஜிபியிடம் சிபிஐ விசாரணை: மேலும் பல அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு\nகுட்கா முறைகேடு விவகாரம்: தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம் சிபிஐ விசாரணை\nடிஜிபி உத்தரவுப்படி ரகசிய கண்காணிப்பில் மதுரை ரயில் நிலையம்\nஓய்வுபெற்ற காவலர்களுக்கான நலவாரியம் மாவட்ட வாரியாக குழு அமைக்க அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி உத்தரவு\nபெற்றோரிடமிருந்து பாதுகாப்பு கோரி: காதல் தம்பதி டிஜிபி அலுவலகத்தில் தஞ்சம்\nரயில் கொள்ளையர்களை பிடிக்க டிஜிபி தலைமையில் 300 போலீசார் சோதனை: சங்ககிரி காட்டுப்பகுதியில் விடிய விடிய வேட்டை\nகாவலர் குடியிருப்பில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களை அப்புறப்படுத்த டி.ஜி.பி.க்கு ஐகோர்ட் உத்தரவு\nசெயல் அலுவலர், பணியாளர் தாக்கப்பட்ட விவகாரம் குற்றவாளிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துங்கள்: கமிஷனர் பணீந்திரரெட்டி டிஜிபிக்கு கடிதம்\nஎம்பி தேர்தலில் டிஜிபி அசுதோஷ் சுக்லா வாக்களித்தார்\nகாவலர் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக குடியிருப்போரை அகற்ற டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nமதுரையில் தேர்தல் பணி குறித்து டிஜிபி ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/12/Mahabharatha-Bhishma-Parva-Section-070.html", "date_download": "2019-05-21T07:33:06Z", "digest": "sha1:XGLVTMKRW442QN7TA5QEEXER576YVFZU", "length": 35891, "nlines": 108, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கடும்போர்! - பீஷ்ம பர்வம் பகுதி - 070 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - பீஷ்ம பர்வம் பகுதி - 070\n(பீஷ்மவத பர்வம் – 28)\nபதிவின் சுருக்கம் : கடுமையாகப் போரிட்ட பீஷ்மர்; அங்கங்களாலும், தலைகளாலும், விலங்குகளாலும், ஆயுதங்களாலும் நிரம்பியிருந்த போர்க்களத்தின் வர்ணனை; போர்க்களத்தில் ஓடிய குருதிப் புனல்....\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"பிறகு, சந்தனுவின் மகனான பீஷ்மர், பீமசேனன் மீது கொண்ட அச்சத்தால், உமது மகன்களைக் காக்கும் பொருட்டுக் கடுமையாகப் போரிட்டார். கௌரவ மற்றும் பாண்டவப் படைகளின் மன்னர்களுக்கிடையில் நடைபெற்ற அந்தப் போர், தீவிர அச்சத்தை உண்டாக்குவதாகவும், பெரிய வீரர்களை அழிப்பதாகவும் இருந்தது.\nஇவ்வளவு கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும், பிரம்மாண்டமானதாகவும் இருந்த அந்தப் போரில் எழுந்த பேரொலி வானத்தையே தொட்டது. பெரும் யானைகளின் பிளிறல்கள், குதிரைகளின் கனைப்பொலிகள், சங்கொலிகள், பேரிகை ஒலிகள் ஆகியவற்றின் விளைவால் எழுந்த ஆரவாரம் {காதுகளைச்} செவிடாக்குவதாக இருந்தது. வெற்றிக்காகப் போரிட்டவர்களும், பெரும் ஆற்றலைக் கொண்டவர்களுமான வலிமைமிக்கப் போராளிகள், மாட்டுக் கொட்டகையில் {ஒன்றையொன்று நோக்கி} முழங்கும் காளைகளைப் போல ஒருவரை ஒருவர் நோக்கி முழங்கினர்.\nஅந்தப் போரில், கூர்முனைக் கணைகளால் வெட்டப்பட்டு தொடர்ச்சியாக விழுந்து கொண்டே இருந்த தலைகள், ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, வானத்தில் இருந்து கல்மழை விழும் தோற்றத்தை ஏற்படுத்தின. உண்மையில், ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, வானத்தில் இருந்து கல்மழை விழும் தோற்றத்தை ஏற்படுத்தின. உண்மையில், ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, காது குண்டலங்கள், தலைப்பாகைகள், ஒளிரும் தங்க ஆபரணங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்த எண்ணற்ற தலைகள் போர்க்களத்தில் கிடந்தன. பல்லங்களால் துண்டாக்கப்பட்ட அங்கங்களாலும், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட தலைகளாலும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கரங்களாலும் பூமி மறைக்கப்பட்டிருந்தது.\nகவசம் பூண்ட உடல்களும், ஆபரணங்கள் ��ரித்த கரங்களும், சிவந்த கடைக்கண்களுடன் நிலவைப் போன்றிருந்த அழகிய முகங்களும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் அனைத்து அங்கங்களும், ஒரு கணத்தில், களம் முழுவதும் பரவிக் கிடந்தன. (போர்வீரர்களால் எழுப்பப்பட்ட) புழுதி, அடத்தியான மேகம் போலவும், அழிவுக்கான பிரகாசமான கருவிகள், மின்னலின் கீற்றுகள் போலவும் தெரிந்தன. ஆயுதங்களால் உண்டான ஒலி, இடியின் முழக்கத்தைப் பிரதிபலித்தது.\nகுருக்களுக்கும் {கௌரவர்களுக்கும்}, பாண்டவர்களுக்கும் இடையில் நடந்ததும், கடுமையானதும், அச்சத்தைத் தருவதுமான அந்த ஆயுதங்களின் பாதை {போர்}, அங்கே இரத்த ஆறையே ஓட வைத்தது. பயங்கரமானதும்,, கடுமையானதும், மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதும், அச்சந்தருவதுமான அந்தப் போரில், வீழ்த்தப்பட இயலாத க்ஷத்திரிய வீரர்கள் தங்கள் கணை மாரியைப் பொழிந்தனர்.\nஉமது படையின் யானைகளும், எதிரிகளின் யானைகளும், அந்தக் கணை மழையால் பீடிக்கப்பட்டு, உரக்க அலறி மூர்க்கத்துடன் இங்கேயும் அங்கேயும் ஓடின. கோபமுள்ளவர்கள், துணிவுள்ளவர்கள், அளவற்ற ஆற்றல் படைத்தவர்களான வீரர்களுடைய விற்களின் நாணொலிகள், விரலுறைகளின் மீது நாண்கயிறுகள் தட்டும் ஒலி ஆகியவற்றில் ஒன்றையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. இரத்தத் தடாகம் போல் காட்சியளித்த களம் முழுவதிலும், தலையில்லா உடல்கள் {முண்டங்கள்} எழுந்து நிற்கவே, மன்னர்கள், தங்கள் எதிரிகளைக் கொல்லும் முனைப்புடன் போருக்கு விரைந்து ஓடினர்.\nஅளவிலா சக்தி கொண்டவர்களும், கனத்த தடிகளைப் போன்ற கரங்களைக் கொண்டவர்களுமான துணிச்சல்மிக்க வீரர்கள், தங்கள் கணைகளாலும், ஈட்டிகளாலும், கதாயுதங்களாலும், வளைந்த வாள்களாலும் ஒருவரை ஒருவர் கொன்றனர். அங்குசம் மூலம் தங்களை வழிநடத்தும் பாகன்களை இழந்து, கணைகளால் துளைக்கப்பட்ட யானைகளளும், குதிரையோட்டிகள் இல்லாத குதிரைகளும் எல்லாப்புறங்களிலும் மூர்க்கமாக ஓடிக்கொண்டிருந்தன. ஓ பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, உமது படையைச் சேர்ந்த பல வீரர்களும், எதிரிப் படையைச் சேர்ந்த பல வீரர்களும் கணைகளால் ஆழமாகத் துளைக்கப்பட்டு எம்பிக் குதித்துக் கீழே விழுந்தனர்.\nபீமனுக்கும், பீஷ்மருக்கும் இடையில் நடைபெற்ற அம்மோதலில், கரங்கள் மற்றும் தலைகளின் குவியல்கள���ம், விற்கள், கதாயுதங்கள், பரிகங்கள், கைகள், தொடைகள், கால்கள், ஆபரணங்கள், கங்கணங்கள் ஆகியவற்றின் குவியல்களும் களமெங்கும் பரவிக் கிடந்தன. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, புறமுதுகிடாதவையும், பெரும் உடல்படைத்தவையுமான யானைகளின் உடல்களும், குதிரைகளின் உடல்களும், தேர்களும் களம் முழுவதும் அங்கேயும், இங்கேயும் எனப் பரவிக் கிடந்தன.\nவிதியால் ஏவப்பட்ட க்ஷத்திரிய வீரர்கள், கதாயுதங்கள், வாள்கள், வேல்களும் மற்றும் நேரான கணைகள் ஆகியவற்றால் ஒருவரையொருவர் கொன்றனர். பெரும் வீரம் படைத்தவர்களும், போரில் சாதனை படைத்தவர்களுமான பிறர், இரும்பாலான பரிகங்களைப் {முள் பதித்த தண்டாயுதங்களைப்} போன்ற வெறுங்கரங்களால் ஒருவருடன் மற்றவர் மோதினர். உமது படையின் மற்ற பிற துணிச்சல்மிக்க வீரர்கள், பாண்டவப் படையின் போராளிகளுடன் ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மடக்கப்பட்ட கைமுட்டிகளாலும் {முஷ்டிகளாலும்}, கால்முட்டிகளாலும், அறைந்து கொண்டும், குத்திக் கொண்டும் போரில் ஈடுபட்டனர்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, விழுந்த மற்றும் வீழ்ந்து கொண்டிருந்தவர்கள், வேதனையில் தரையில் புரண்டு கொண்டிருந்தவர்கள் ஆகிய வீரர்களுடன் கூடிய போர்க்களம் முழுவதையும் காணப் பயங்கரமாக இருந்தது. தேர்களை இழந்த தேர்வீரர்கள், அற்புத வாள்களைப் பிடித்துக் கொண்டு, படுகொலையை விரும்பி, ஒருவரை நோக்கி ஒருவர் விரைந்தனர்.\nகலிங்கர்களின் பெரும்படைப்பிரிவால் சூழப்பட்ட மன்னன் துரியோதனன், பீஷ்மரைத் தலைமையில் நிறுத்திக் கொண்டு, பாண்டவர்களை நோக்கி விரைந்தான். அதே போல, விருகோதரனை {பீமனை} ஆதரித்தவர்களும், விலங்குக் கூட்டங்களைச் சொந்தமாகக் கொண்டவர்களுமான பாண்டவப் போராளிகளும், கோபத்தால் தூண்டப்பட்டு, பீஷ்மரை எதிர்த்து விரைந்தனர்.\nஆங்கிலத்தில் | In English\nவகை பீமன், பீஷ்ம பர்வம், பீஷ்மர், பீஷ்மவத பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி ���ுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜ���ி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ ���ஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/08/09/modi-s-plan-make-air-india-as-privatization-012299.html", "date_download": "2019-05-21T07:28:19Z", "digest": "sha1:TMD4F6VWYVKDZLFY2JUBHWUJ6IF7ESKL", "length": 23550, "nlines": 222, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்க மோடி அரசு எடுத்துள்ள புதிய தந்திரம்! | modi's plan to make air india as privatization - Tamil Goodreturns", "raw_content": "\n» ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்க மோடி அரசு எடுத்துள்ள புதிய தந்திரம்\nஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்க மோடி அரசு எடுத்துள்ள புதிய தந்திரம்\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n12 min ago ஏப்ரல் மாச வீட்டு வாடகை 15,000 ரூபாய நாய் தின்றுச்சுங்க.. கடுப்பில் வீட்டு (நாயின்) முதலாளி..\n2 hrs ago ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\n2 hrs ago 9 புற்றுநோய் மருந்துகளின் விலை 87% குறைப்பு - 22.5 லட்சம் பேர் பயனடைவார்கள்\n என்னங்க மோடிஜி ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டீங்களே..\nNews ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறங்க.. முடியாவிட்டால் மன்னிப்பு கேளுங்க.. ஸ்டாலின்\nMovies விஜய் 64 ஷூட்டிங்கே தினம் தினம் திருவிழா கோலாகலமாமே...\nLifestyle நம்ம ஏளனமா நெனக்கிற இந்த 8 காய்களில் இருக்கற சீக்ரெட் தெரியுமா\nEducation தேர்வுகளை ஒத்திவைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nSports முன்னாள் கார் பந்தய வீரர் நிக்கி லௌடா மரணம்.. ஃபார்முலா 1 அரங்கில் தவிர்க்க முடியாத நபர்\nAutomobiles உலகின் கவனத்தை ஈர்த்த சென்னை மாணவர்���ளின் கண்டுபிடிப்பு... வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் அசத்தல்...\nTechnology ஏர்டெல் அதிரடி: குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா அறிவிப்பு.\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஊழியர்களுக்குச் சம்பளம் வழங்க முடியாமல் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு, பிணையெடுப்பு மூலம் 11 ஆயிரம் கோடி ரூபாய் வழங்குவது குறித்த மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.\nதனியார் மயமாக்கும் முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்துவதற்காகவும், மூலதனக் கடன்களைக் குறைக்கும் நோக்கத்துடனும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம், நிதித்துறை அமைச்சகத்திடம் இந்தப் பிணையெடுப்பு கோரிக்கையை விடுத்துள்ளது.\nஇபருப்பு நிலையை அதிகரித்து முதலீடுகளைக் கவர்வதன் மூலம், ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியார்மயமாக்கும் தந்திரத்தை மீண்டும் கையாள உள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக விமானப்போக்குவரத்துத் துறை செயலாளர் சௌபே கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.\n2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் 48,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் சுமையில் சிக்கியிருந்தது.தொடர்ந்து 5 மாதங்களாகச் சம்பளமே வழங்க முடியாத நிலை உருவானதால், 980 கோடி ரூபாயை ஏர் இந்தியா நிறுவனத்துக்கு வழங்க கடந்த மாதம் முடிவு செய்யப்பட்டது\nநடப்பு நிதி ஆண்டில் கடந்த ஜூன் மாதம் ஏர் இந்தியா நிறுவனம் 650 கோடி ரூபாயைப் பெற்றது, இதற்கான மறு சீமைப்புத் திட்டம் 2012 ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பங்கு முதலீடுகளை உத்தரவாதக் கடன்களாக அரசு வழங்கி வருகிறது\nஏர் இந்தியா நிறுவனத்தின் நிதிச்சிக்கலை சமாளிக்கக் குறைந்த வட்டியில் மூலதன கடன்கள் நீண்டகால அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதுவரை 27,195 கோடி ரூபாய் ஈக்விட்டி கடனாக வழங்கப்பட்டதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறினார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore ஏர் இந்தியா News\nயாருமே வரலயாம்.. அதான் விமான சேவையை நிறுத்த போறாங்களாம்.. ஏர் இந்தியா அறிவிப்பு\n ஏர் இந்தியாவில் போங்க - கடைசி 3 மணி நேரத்தில் டிக்கெட் புக் செய்தால் 40% தள்ளுபடி\nகடன் பிரச்சனையால் சொத்தை விற்கும் ஏர் இந்தியா.. ரூ.1400 கோடிக்கு வாங்க மஹாராஷ்டிரா அரசு விருப்பம்\nநிதிச்சிக்கலில் தரையிறங்கும் ஏர் இந்தியா - பிரச்சினை பற்றி ஊடகங்களில் பேச ஊழியர்களுக்குத் தடை\nவெறும் ரூ.272 கோடிக்கு Air India-வை விற்ற தீபக் தல்வார்.. கம்பெனி போண்டி ஆக இவர்தான் காரணமா\nஇன்னைக்கும் லேட்.. கடுப்பில் ஏர் இந்தியா பயணிகள்.. 197 நிமிடம் தாமதம்\nபயணிகளின் கோபத்துக்கு ஆளான Air India. இரவு 8.30 மணி வரை அனைத்து விமானங்களும் 2 மணி நேரம் தாமதம்..\nகடன் பிரச்சினையில் சிக்கிய ஜெட் ஏர்வேஸ் : மார்ச்சில் விமான பயணிகளின் எண்ணிக்கை சரிவடைய காரணம்\nஒழுங்கீனமான விமான சேவை நிறுவனங்களில் Air India முதலிடம்..\nJet airways-க்கு கடன் கொடுத்து பயண் இல்லை.. Air India வாங்கிக் கொள்ளட்டுமே..\nAir India-வின் சொத்தை வாங்கத் துடிக்கும் RBI.. 10 வருட லீஸை இப்போதே தர RBI தயாராம்..\nஏர் இந்தியா விமானம் தாமதம்.. 2 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு பெற்ற தம்பதிகள்..\nஇந்தியன் ஏர்லைன்ஸ்சில் ஏப்.1 முதல் சுடச்சுட வெரைட்டி ரைஸ் கிடைக்குமாம் - தரம் எப்படி\nஎன்னாது ரூ.6099 கோடி லாபமா.. இந்தியன் ஆயில் நிறுவனத்திலா.. அப்படின்னா விலை குறையுமா\nஎல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்கோம்.. வாங்கடா நீங்களா நானா பாத்துக்கலாம்.. பொருமும் சீனா\nஇதுதான் சந்துல சிந்து பாடுறதோ.. சவுதி அராம்கோ எண்ணெய் இறக்குமதி.. ஈரானின் கதி அதோகதியா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil/tamil-news/avengers-endgame-new-trailer-released-movie-slated-for-april-26-releasing-worldwide/3435/", "date_download": "2019-05-21T06:27:27Z", "digest": "sha1:5Q2RZLCIRSMPIZK5PWJXOCEZCUZUPNBY", "length": 5303, "nlines": 122, "source_domain": "www.galatta.com", "title": "Avengers Endgame New Trailer Released Movie Slated For April 26 Releasing Worldwide", "raw_content": "\nTheri : Avengers Endgame படத்தின் இரண்டாவது ட்ரைலர் \nAvengers Endgame படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது\nஉலக சினிமா ரசிகர்களின் அதீத வரவேற்பை பெற்றுள்ள படம் Avengers Endgame.மார்வெல் நிறுவனத்தின் தயாரிப்பில் இதற்கு முன் வெளியான சூப்பர் ஹீரோ படங்களின் Record-களை அடித்து நொறுக்கி உலகின் நம்பர் 1 வசூல் படமாக இருந்த Avengers Infinity War படத்தின் தொடர்ச்சியாக இந்��� படம் உருவாகியுள்ளது.\nஏற்கனவே இந்த படத்தின் முதல் ட்ரைலர் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதையடுத்து தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைப்பது போல் படத்தின் இரண்டாவது ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.இதையடுத்து படத்தின் மீதான எதிரிபார்ப்பு இன்னும் எகிறியுள்ளது.\nரசிகர்களின் Favourite சூப்பர் ஹீரோக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உலகத்தை காப்பதை காண வரும் 26ஆம் தேதி வரை பொறுமையாக காத்திருக்க வேண்டும்\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nமகேஷ்பாபுவின் மஹரிஷி படத்தின் மேக்கிங் வீடியோ...\nகேம் ஆஃப் த்ரோன்ஸ் குறித்து நடிகர் தனுஷ் பதிவு \nதனுஷ் படத்தை கைப்பற்றிய விக்ரம் வேதா பிரபலம் \nவெங்கட்பிரபு படத்தின் பெயரை வெளியிட்ட சூர்யா \nவிக்ரம் நடிக்கும் 58வது படத்தின் இயக்குனர் இவர்தான் \nசிவகார்த்திகேயன் வெளியிட்ட செம ரகளையான சிக்ஸர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/sports/29761-.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-05-21T06:57:32Z", "digest": "sha1:HEQUMW3BJRXLULQKLBWL57TJIDIBWXJ3", "length": 8732, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "இங்கிலாந்து அணிக்குப் பின்னடைவு: கேப்டன் மோர்கனுக்கு ஒரு போட்டித் தடை | இங்கிலாந்து அணிக்குப் பின்னடைவு: கேப்டன் மோர்கனுக்கு ஒரு போட்டித் தடை", "raw_content": "\nஇங்கிலாந்து அணிக்குப் பின்னடைவு: கேப்டன் மோர்கனுக்கு ஒரு போட்டித் தடை\nபாகிஸ்தானுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி மழையால் முடிவு ஏற்படாமல் போக மீதமுள்ள 4 போட்டிகளில் இங்கிலாந்து 2-0 என்று முன்னிலை வகிக்கிறது.\nசெவ்வாயன்று நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த இமாலய இலக்கான 359 ரன்களை இங்கிலாந்து சர்வசாதாரணமாக விரட்டி 31 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றது.\nஜானி பேர்ஸ்டோ பாகிஸ்தான் பந்து வீச்சை புரட்டி எடுத்து சதம் எடுத்தார். ஜேசன் ராய் அரைசதம் எடுத்தார். 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரிஸ்டலில் இந்த வெற்றியை இங்கிலாந்து பெற்றது.\nஇந்தப் போட்டியில் குறித்த நேரத்தில் ஓவர்களை முடிக்காமல் இங்கிலாந்து 2 ஓவர்கள் குறைவாக வீசியிருந்தது. இதனையடுத்து ஆட்ட நடுவரு ரிச்சி ரிச்சர்ட்ஸன் விதிமுறைகளின் படி இங்கிலாந்து கேப்டனுக்கு ஒரு போட்டி தடை விதித்து உத்தரவிட்டார்.\nபிப்ரவரி 22���் தேதி பார்படாஸ் ஒருநாள் போட்டியிலும் மோர்கன் தலைமையில் மே.இ.தீவுகளுக்கு எதிராக குறித்த நேரத்தில் ஓவர்களை வீசி முடிக்க முடியவில்லை.\nஆகவே 12 மாத காலத்துக்குள் 2வது முறையாக ஒரே தவறைச் செய்ததால் ஒரு போட்டி தடை விதிக்கப்பட்டுள்ளது மோர்கனுக்கு. மேலும் அவர் ஆட்டத்தொகையில் 40% அபராதம் கட்ட வேண்டும்.\nஇங்கிலாந்து அணியின் மற்ற வீரர்கள் தங்கள் ஊதியத்திலிருந்து 20% தொகையை அபராதமாகச் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.\n4வது ஓருநாள் போட்டி வெள்ளியன்று நடைபெறுகிறது, 5வது, இறுதி ஒருநாள் போட்டி மே 19--ல் நடக்கிறது. பாகிஸ்தான் தொடரை வெல்ல வாய்ப்பில்லை.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் ரீவைண்ட்: ரன் அவுட் மன்னன்\nஇங்கிலாந்து வரும்போது எங்களை ‘280 ரன் அணி’ என்றே நினைத்தனர்: பாக். பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்\nஅப்ரிடியின் ஆணவ பேச்சை அடக்கிய சச்சின்: 2011 உலகக் கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தானை தூக்கிவீசிய இந்திய அணி\nஹேசில்வுட்டை நீக்கியது சரிதான்: ஆஸி. பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் திட்டவட்டம்\nகடைசி 20-30 ஆண்டு இந்திய கிரிக்கெட் வரலாற்றைப்பாருங்கள்: பேட்ஸ்மென்கள் ஆதிக்கம் பற்றி மொகமது ஷமி\n2015-உ.கோப்பையில் ஆஸி.யை மிரட்டிய வஹாப் ரியாஸ் உட்பட 2 வீரர்கள் பாகிஸ்தான் அணியில் சேர்ப்பு\nஇங்கிலாந்து அணிக்குப் பின்னடைவு: கேப்டன் மோர்கனுக்கு ஒரு போட்டித் தடை\nநடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த முடியாது: தலைமைத் தேர்தல் ஆணையம்\nபாஜகவுடன் திமுக கூட்டணிப் பேச்சுவார்த்தைப் பேசிவருகிறது என்பது மிகப்பெரிய நகைச்சுவை: புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி\nஅரசு மருத்துவமனைகளை மேம்படுத்தக் கோரி மருத்துவர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் முன்வைத்த 12 கோரிக்கைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%C2%AD%E0%AE%95%C2%AD%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%C2%AD%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-05-21T06:43:34Z", "digest": "sha1:ACGGIBVW3422XXCJR5VREI7FUTPLUL5C", "length": 8697, "nlines": 130, "source_domain": "www.radiotamizha.com", "title": "யாழ் பல்­க­லைக் கழ­கத்­தில் இருந்து சற்று முன்னர் ஆரம்பமானது பேரணி « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அ��ிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / உள்நாட்டு செய்திகள் / யாழ் பல்­க­லைக் கழ­கத்­தில் இருந்து சற்று முன்னர் ஆரம்பமானது பேரணி\nயாழ் பல்­க­லைக் கழ­கத்­தில் இருந்து சற்று முன்னர் ஆரம்பமானது பேரணி\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் March 16, 2019\nபோர்க்­குற்­றம் தொடர்­பில் பன்­னாட்டு விசா­ர­ணையை வலி­யு­றுத்­தி­யும், இலங்கை அர­சுக்கு கால அவ­கா­சம் வழங்­கக் கூடாது என­ கோரிக்­கை­களை முன்­வைத்தும் யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக் கழக சமூ­கம் மேற்­கொள்­ளும் பேரணி சற்றுமுன்னர் ஆரம்பமானது.\nயாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழ­கத்­தில் இருந்து ஆரம்­பித்த பேரணி முற்­ற­வெளி நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#யாழ் பல்­க­லைக் கழ­கத்­தில் இருந்து சற்று முன்னர் ஆரம்பமானது பேரணி\t2019-03-16\nTagged with: #யாழ் பல்­க­லைக் கழ­கத்­தில் இருந்து சற்று முன்னர் ஆரம்பமானது பேரணி\nPrevious: வலிகள் சுமந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் “உத்தரிப்புக்களின் அல்பம்” ஒளிப்பட கண்காட்சி\nNext: யாழ் மாநகர சபையின் சுகாதாரப் பகுதியினருக்கு புதிய பிரட்டு அலுவலகம் திறப்பு\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\n100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nபுத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/puducherry-cm-asking-votes-in-girls-programme/", "date_download": "2019-05-21T06:48:20Z", "digest": "sha1:D4L2CYBBZZ647FTDYGCTT6DKJS3WMRFG", "length": 11890, "nlines": 159, "source_domain": "www.sathiyam.tv", "title": "மகளிர் நிகழ்ச்சியில் கை சின்னத்திற்கு ஓட்டு கேட்ட முதல்வர் - Sathiyam TV", "raw_content": "\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Tamil News India மகளிர் நிகழ்ச்சியில் கை சின்னத்திற்கு ஓட்டு கேட்ட முதல்வர்\nமகளிர் நிகழ்ச்சியில் கை சின்னத்திற்கு ஓட்டு கேட்ட முதல்வர்\nபுதுச்சேரியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கும் விழாவில் கை சின்னத்திற்கு ஆதரவு கேட்டு மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கினார்.\nபுதுச்சேரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.\nஇந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, இந்த நிதி உதவியினை பயன்படுத்தி நிதி ஆதாரத்தை பெருக்கிக் கொள்ளும் மாநிலமாக புதுச்சேரி திகழ வேண்டும் என்று தெரிவித்தார்.\nஇறுதியாக பேசிய நாராயணசாமி, தாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது உங்களது ஆதரவு என்றும் அதற்காக தங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கையை உயர்த்தி ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.\nகை சின்னத்தை காட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களிடம் ஆதரவு கோரியது மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரமாக அமைந்தது.\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nதொடரும் குமாரசாமி – காங்கிரஸார் மோதல் – எச்சரித்த ராகுல் காந்தி\n நகராட்சி நிர்வாகத்தின் அதிரடி முடிவு\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/04/23074546/1032836/Srilanka-Attack-America-President-Donald-Trump.vpf", "date_download": "2019-05-21T07:08:34Z", "digest": "sha1:ASZQ6CWF5UEW6SY3IGCN36322IG3EE6E", "length": 9579, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "இலங்கை தாக்குதல் நினைத்துக்கூட பார்க்க முடியாத கொடூரம் - டிரம்ப்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇலங்கை தாக்குதல் நினைத்துக்கூட பார்க்க முடியாத கொடூரம் - டிரம்ப்\nஇலங்கை தாக்குதல் நினைத்துக்கூட பார்க்க முடியாத கொடூரம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தாக்குதல் நினைத்துக்கூட பார்க்க முடியாத கொடூரம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்ற குழந்தைகளுக்கான ஈஸ்டர் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை பிரதமர் ரணிலை தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு, அமெரிக்க சார்பில் இரங்கல் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.\nநீதிபதி கின்ஸ்பெர்க்கின் 86 வது பிறந்தநாள் - \"பிளாங்க்\" உடற்பயிற்சி செய்து ரசிகர்கள் வாழ்த்து\nஅமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் 2 வது பெண் நீதிபதியான ரூட் பேடர் ஜின்ஸ்பர்க்கின் 86 வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது\nஇந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு\nஇந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nவர்த்தக போர் முனைப்பில் அமெரிக்கா சீனா\nசீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அமெரிக்கா மீண்டும் கூடுதல் வரி விதித்துள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க பொருட்களின் இறக்குமதி வரியை சீனா உயர்த்தியுள்ளது.\nதேமுதிக பொதுசெயலாளர் விஜயகாந்த் , ஜூலை மாதம் 7ஆம் தேதி தொண்டை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.\nமழலை குழந்தைகளுக்கான சைக்கிள் பந்தயம் - உற்சாகத்துடன் கலந்துகொண்ட குழந்தைகள்\nசீனாவின் சாங்கிங் என்ற பகுதியில் மழலை குழந்தைகளுக்கான சைக்கிள் பந்தயம் நடைபெற்றது.\nமான்செஸ்டர் தற்கொலைப்படை தாக்குதல் 2ஆம் ஆண்டு நினைவுதினம் - உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி\nஇங்கிலாந்தின் மான்செஸ்டர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 2ஆம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது\n\"போர் தொடுக்க விரும்பினால் அழிவாக அமையும்\" - ஈரானுக்கு அமெரிக்க அதிபர் கடும் எச்சரிக்கை\nஈரான் போர் தொடுக்க விரும்பினால், அதுவே அந்நாட்டிற்கு அழிவாக அமையும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.\n\"ராணுவத்தினரின் உண்மைத் தன்மை\" - இலங்கை எதிர்க் கட்சித் தலைவர் ராஜபக்சே பெருமிதம்\nஇலங்கை ராணுவத்தினரின் உண்மைத் தன்மையை மீண்டும் உணர்ந்திருப்பதாக, எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்‌சே, பெருமிதம் தெரிவித்தார்.\nகந்தசுவாமி கோவில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் - இலங்கை வடமாகாண ஆளுநருக்கு கடிதம்\nஇலங்கை நல்லூர் கந்தசுவாமி கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக வடமாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது.\nசீனாவில் ரோபோக்கள் விளையாடும் ரோபோ கப் கால்பந்து போட்டி நடைபெறுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=51082", "date_download": "2019-05-21T06:50:47Z", "digest": "sha1:YXIECMWYFKXMYGML6VBM37FKYTNX66DE", "length": 5907, "nlines": 36, "source_domain": "maalaisudar.com", "title": "தமிழகத்துக்கு இதுவரை ரூ.293 கோடி ஒதுக்கீடு | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nதமிழகத்துக்கு இதுவரை ரூ.293 கோடி ஒதுக்கீடு\nMay 15, 2019 MS TEAMLeave a Comment on தமிழகத்துக்கு இதுவரை ரூ.293 கோடி ஒதுக்கீடு\nபுதுடெல்லி, மே 15: மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக இதுவரை ரூ.293 கோடி நிதியை தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்றுள்ளனர்.\nநாடு முழுவதும் 50 கோடி பேருக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி தொடங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றாக கருதப்படும் அத்திட்டத்தின் மூலம் ஒவ்வோரு ஏழைக் குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு அளிக்கப்படுகிறது.\nமொத்தம் 10 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 50 கோடி மக்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைவார்கள் என்றும், ஏழை மக்கள் இனி மருத்துவச் செலவுக்காக கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படாது என்றும் அத்திட்டத்தை தொடங்கியபோது பிரதமர் தெரிவித்தார்.\nதமிழகத்தில் ஏ���்கெனவே முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் இருப்பதால், அதனுடன் ஆயுஷ்மான் பாரத் திட்டமும் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டது. இதையடுத்து, காப்பீட்டு வரம்பை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்துவதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்.\nஇதற்காக செலவிடப்படும் தொகையில் குறிப்பிட்ட ஒரு பகுதி மத்திய அரசு சார்பில் வழங்கப்பட வேண்டும். அதன்படி, ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்காக இதுவரை ரூ. 293 கோடியை பல்வேறு தவணைகளில் மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை உரிய நேரத்தில் மத்திய அரசு வழங்காமல் இருந்ததாக செய்திகள் வெளியாகின.\nஇதையடுத்து, தமிழக அரசு தனது காப்பீட்டு வைப்பு நிதியில் இருந்து ரூ.250 கோடியை செலவு செய்து ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்தியதாக அப்போது விமர்சனங்கள் எழுந்தது நினைவுகூரத்தக்கது.\nகமல் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nகுடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்\n5-வது கட்ட வாக்குப்பதிவு பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/viewforum.php?f=15&sid=8d2dbf04a3351bdb6b7a954b38620c50", "date_download": "2019-05-21T06:36:24Z", "digest": "sha1:LYMEK6XQKZZQ6N6LMTJ5IVKBBQLFYZZR", "length": 8455, "nlines": 249, "source_domain": "mktyping.com", "title": "பயிற்சிகள் - MKtyping.com", "raw_content": "\nBoard index சிறப்பு பகுதி பயிற்சிகள்\nஇந்த பகுதியில் கற்று கொடுக்கும் பயிற்சிகளை தவறாமல் செய்து முடியுங்கள். கண்டிப்பாக எந்த ஒரு ஆன்லைன் வேலைகளையும் உங்களால் எளிதாக செய்து முடிக்க முடியும்...\nவாட்சப்பில் நம்முடைய நெருங்கிய நண்பர்களுடன் சாட்செய்வதை மற்றவர்களிடமிருந்து மறைத்து வைப்பது எப்படி \nஉங்கள் Voice மூலமாக இன்டர்நெட்டில் நீங்கள் விரும்புவதை Search செய்வது எப்படி \nPDF FILE-களை Compress செய்வது எப்படி \nஇப்படியும் கூகிள் குரோம் Browser பயன்படுத்தலாமா\nநாம் Delete செய்த ஈமெயில்களை மீண்டும் Inbox- க்கு வரவைப்பது எப்படி \nஅடோப் போட்டோஷாப் பாடம் - 17\nஉங்களது கம்ப்யூட்டர் வேகத்தை அதிகரிப்பது எப்படி\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 16\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 15\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 14\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 13\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 12\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 11\nஅடோப் ப��ட்டோஷாப் பாடம் - 10\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 9\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 8\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 7\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 6\nஅடோப் போட்டோஷாப் பாடம் -5\nஅடோப் போட்டோஷாப் பாடம் -4\nஅடோப் போட்டோஷாப் பாடம் -3\nஅடோப் போட்டோஷாப் பாடம் -2\nஅடோப் போட்டோஷாப் , தமிழில் கற்றுக்கொள்ள \nஎந்த ஒரு சாப்ட்வேரும் இல்லாமல் Youtube வீடியோக்களை டவுன்லோட் செய்வது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=26067", "date_download": "2019-05-21T07:25:25Z", "digest": "sha1:NIRKNE7Z7Q4OBZMJFAZMEN5F446ANIPB", "length": 30901, "nlines": 100, "source_domain": "puthu.thinnai.com", "title": "மொழிவது சுகம் ஜூலை 26 2014 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமொழிவது சுகம் ஜூலை 26 2014\n1. பிரான்சில் என்ன நடக்கிறது : கச்சைக் கட்டி நிற்கிறார்கள்\n‘மார்புக் கச்சை’ என்ற தமிழ்ச் சொல்லுக்கு பிரெஞ்சில் ‘soutien -Gorge’. தமிழைப்போலவே இருசொற்கள் கொண்டு உருவான சொல். Soutien என்பதற்கு support என்றும் Gorge என்பதற்கு bosom என்றும் பொருள். தற்போது இச் சொல்லைப் பன்மையில் எப்படி எழுதலாம் என்பதில் பிரெஞ்சு அகராதிகளுக்குள் பெரும் பிரச்சினை. கச்சை என்ற பொருள் குறித்த வார்த்தையில் இணைந்துள்ள மார்பு என்ற சொல்குறித்து பிரச்சினை உருவாகியுள்ளது. வருடா வருடம் பிரெஞ்சு அகராதிகள் புதிதாகப் பதிப்பித்து வெளிவரும். இவ்வருட கல்வி ஆண்டில் Robert அகராதியைச் சேர்ந்தவர்கள் பன்மையில் ‘soutiens-Gorges’ எனப் போட்டிருக்கிறார்களாம். அதாவது Gorge -மார்பு அல்ல Gorges-மார்புகள். மாறாக Larousse அகராதிக்கு ‘soutiens-Gorge’ சரி. அவர்களுக்கு la gorge என்ற பெயர்ச்சொல் ஒருமை சார்ந்த விஷயம் எனவே ஒரு வினைச்சொல்லிலிருந்து (soutenir) பிறந்த இப்பெயர்ச்சொல்லோடு மட்டும்(soutien) S சேர்த்தால் போதும். இரு தரப்பிலும் நியாயம் இருப்பதுபோல தெரிந்தாலும் தற்போதைக்குப் பெரும்பாலோர் ‘soutiens-gorge’ஐ தாங்கிப்பிடிக்கிறார்கள். மூத்த கல்விமான்களின் முடிவுக்குக் காத்திருக்கிறார்கள். இதில் வயதுபோன ஆசாமிகளுக்கு சொல்ல என்ன இருக்கிறது\nகாஸா பிரச்சினை மறுபடியும் வெடித்திருக்கிறது. அப்பாவி மக்கள் நூற்றுக்கணக்கில் இஸ்ரேலிய ராணுவத் தலையீட்டினால் நாள்தோறும் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். தமிழ் சிற்றிதழ்கள் இஸ்ரேல் பிரதமருக்கு எச்சரிக்கை விடுக்கலாம், தலையங்கத்தில் கண்டிக்கலாம், கட்டுரைகள் எழுதலாம். இஸ்ரேலுக்குப் பின்புலத்தில் மேற்கத்திய நாடுகள் இருப்பது உண்மை. ஆண்டுகள் பலவாக தொடரும் இப்பிரச்சினைக்கு அரபு நாடுகளும் ஒரு வகையில் பொறுப்பு. இன்னொரு பார்வையும் நம்மிடம் இருக்கிறது. புட்டின் ஒரு பக்கம், ஒபாமா மறுபக்கமென சிரியாவில் நடக்கும் சண்டையில் கொல்லப்படுவது ரஷ்யர்களோ, அமெரிக்கர்களோ அல்ல சிரிய ராணுவ வீரர்களும், சிரிய புரட்சியாளர்களும், அப்பாவி சிரிய மக்களும். இரண்டு ஆண்டுகளாக நடைபெறும் சிரிய நாட்டு உள்நாட்டுப்போரில் நூற்றுக்கணக்கானவர்கள் தினந்தோறும் இறந்துகொண்டிருக்கிறார்கள். இராக்கில் அமெரிக்க அரசியலின் கைங்கர்யத்தில் ஆரம்பித்துவைத்த உயிர்ப்பலிகள் கடந்த ஒரு மாதமாக இரட்டிப்பாகியிருக்கின்றன. எகிப்தில் தீவிர இஸ்லாமியப் பிரிவினரின் தலைவர் தேர்தலில் ஜெயித்து அதிபரானார். மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் அவரைப் பதவியிலிருந்து இறக்கிய எகிப்திய ராணுவ தளபதி தனக்கேற்ப ஒரு தேர்தலை நடத்தி அதிபராக பதவி ஏற்றிருக்கிறார். இஸ்லாமிய சகோதரர்கள் கட்சியைச் சேர்ந்த அநேகர் ராணுவ நீதிமன்றத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிரியாவில், ஈராக்கில், எகிப்தில், ஆப்கானிஸ்தானத்தில், பாகிஸ்தானில் கூட அப்பாவிகள் கொல்லப்படகூடாதுதான். இஸ்ரேலை கண்டிக்கிற அதே மனோபவத்துடன் இவற்றையெல்லாம் கண்டிக்க வேண்டாமா\n3. மருந்திலிருந்தும் மனத்திலிருந்தும் (மருத்துவக் கேள்வி-பதில்’) – டாக்டர் சண்முக சிவா\nடாக்டர் சண்முகம் சிவாவை அண்மையில் கோவையில் சந்தித்தேன். கோவை தமிழ் பண்பாட்டு இயக்கம் கூட்டிய ‘தாயகம் கடந்த தமிழ்’ மாநாட்டிற்கு வந்திருந்தார். அவரது படைப்புகள் குறித்த க.பஞ்சாங்கம் கட்டுரையை ‘சிற்றேடு’ காலாண்டிதழில் ஏற்கனவே வாசித்திருந்தேன். க.பஞ்சாங்கம் உண்மையை எழுதக்கூடியவர். எனவே மருத்துவர் சண்முக சிவா ஓர் நல்ல சிறுகதை ஆசிரியர் என்ற கருத்து மனதில் இருந்தது. கடந்த கால தமிழ் புனைவுகளில் ‘ஆஜானுபாகு’ என்ற சொல்லாடல் உபயோகத்திலுண்டு, அதோடு நல்ல தேஜஸ் என்ற வடமொழி சொல்லையும் சேர்த்துக்கொள்ளலாம். மனிதர்களை அளக்கும் பார்வை. வார்த்தைகள் நிதனாமாக வருகின்றன. எதைச் சொல்லவேண்டுமோ அதைமட்டும் பேசுகிறார்.\nதமிழ்நாட்டில் கூச்சமில்லாமல் புளித்துப்போகும் அளவிற்கு தங்கள் பெருமைகளை த���ங்களே சிலாகிக்கும் மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன், ஈழத் தமிழ் நண்பர்கள் பலரிடமும் இது நிறைய இருக்கிறது. சிங்கப்பூர் நண்பர்களிடமும் கவனித்தேன். ஒன்றரைபக்கத்திற்குத் தங்கள் புகழ்பாடி மின் அஞ்சல் அனுப்புகிறார்கள். நாம் ஏமாளிகளாக இருந்தால், நேற்று கிளேசியோகூட பிரான்சிலிருந்து என்னிடம் பேசினார், உங்கள் எழுத்தைப் படித்துத்தான் எழுதவந்தேன் என்றார் என என்னை மூர்ச்சை அடையச்செய்கிற படைப்பாளிகளும் தமிழில் உண்டு. தமிழினத்தின் சரிவிற்கு தம்மை எப்போதுமே உயரத்தில் வைத்து பார்ப்பதுங்கூட ( எதிராளியை குறைத்து மதிப்பிட்டு) காரணமாக இருக்கலாம். ஒரு வேளை இது நமது தேசிய குணமோ. மலேசியா தமிழர்களிடங்கூட அது பொதுப்பண்பாக இருக்கக்கூடும். அவர்கள் மட்டும் அதற்கு விதிவிலக்காக எப்படி இருக்க முடியும் எனினும் பத்து விழுக்காடு மனிதர்கள் இப்பொதுபண்பிலிருந்து விலகியவர்களாக இருப்பார்களில்லையா எனினும் பத்து விழுக்காடு மனிதர்கள் இப்பொதுபண்பிலிருந்து விலகியவர்களாக இருப்பார்களில்லையா அப்பத்துவிழுக்காடு மனிதர்களில் திருவாளர்கள் ரெ.கார்த்திக்கேசுவும், சண்முக சிவாவும் இருக்கக்கூடும். இருவருமே பொறுமைசாலிகள், வார்த்தைகளில் முதிர்ச்சி, கன்னியம். நாம் பேசுவதை அக்கறையோடு கேட்டு முழுவதுமாக கிரகித்துக்கொண்டு ஒருமுறை மனதில் திரையிட்டுப்பார்த்து திருப்தியுற்றவர்களாய் நம்மிடம் பேசுகிறார்கள். அவர்கள் உரையாடும்போது ஒன்றைக் கவனித்தேன். தங்களை ஒருபோதும் உயரத்தில் நிறுத்தி உரையாடுபவர்களல்ல. சொற்களில் பாசாங்குகள் இருப்பதில்லை. தற்புகழ்ச்சி நெடி நமது நாசி துவாரங்களை வதைப்பதில்லை. நம்மை சமதளத்தில் அமர்த்தி உரையாடுகிறார்கள். இது நல்ல கதை சொல்லிக்கான மனோபாவம். அரவணைக்கும், இனிக்கும் தொனி. நவீன், கே.பாலமுருகன் போன்றோரிடமும் இப்பண்புகள் இருக்கக்கூடும் அவர்களிடம் பேசிப்பார்த்ததில்லை. அவர்கள் படைப்புகள் வழி பிறந்த கற்பிதம். டால்டர் சண்முகசிவா மருந்திலிருந்தும் மனத்திலிருந்தும் என்ற நூலை அளித்திருந்தார். அதொரு மருத்துவ நூலா அப்பத்துவிழுக்காடு மனிதர்களில் திருவாளர்கள் ரெ.கார்த்திக்கேசுவும், சண்முக சிவாவும் இருக்கக்கூடும். இருவருமே பொறுமைசாலிகள், வார்த்தைகளில் முதிர்ச்சி, கன்னியம். நா��் பேசுவதை அக்கறையோடு கேட்டு முழுவதுமாக கிரகித்துக்கொண்டு ஒருமுறை மனதில் திரையிட்டுப்பார்த்து திருப்தியுற்றவர்களாய் நம்மிடம் பேசுகிறார்கள். அவர்கள் உரையாடும்போது ஒன்றைக் கவனித்தேன். தங்களை ஒருபோதும் உயரத்தில் நிறுத்தி உரையாடுபவர்களல்ல. சொற்களில் பாசாங்குகள் இருப்பதில்லை. தற்புகழ்ச்சி நெடி நமது நாசி துவாரங்களை வதைப்பதில்லை. நம்மை சமதளத்தில் அமர்த்தி உரையாடுகிறார்கள். இது நல்ல கதை சொல்லிக்கான மனோபாவம். அரவணைக்கும், இனிக்கும் தொனி. நவீன், கே.பாலமுருகன் போன்றோரிடமும் இப்பண்புகள் இருக்கக்கூடும் அவர்களிடம் பேசிப்பார்த்ததில்லை. அவர்கள் படைப்புகள் வழி பிறந்த கற்பிதம். டால்டர் சண்முகசிவா மருந்திலிருந்தும் மனத்திலிருந்தும் என்ற நூலை அளித்திருந்தார். அதொரு மருத்துவ நூலா இலக்கிய நூலா என்ற சந்தேகம் வாசித்து முடித்த பின்பும் நீடிக்கிறது. மருத்துவ அறிவைக்காட்டிலும் தமக்குள்ள இலக்கிய தேடலை தெரிவிக்கவேண்டுமென்ற அவா அவருக்குள் ஆழமாக இருந்திருக்கவேண்டும். திருநெல்வேலிக்கே அல்வாவா என்பதுபோல அவரது நூலூடாக நோய்முதல்நாடி உருவான கருத்து.\nநூலுக்குப் பிரபஞ்சன், எம்.ஏ. நு·மான் இருவரும் பாராட்டுரை வழங்கியிருக்கிறார்கள். நூலைப் பற்றிய அவர்களின் கருத்துக்கள் குறைவு, மாறாக ஆசிரியர் பற்றிய பாராட்டுமழைகள் நிறைய. சண்முகம் சிவா நிறையவே நனைந்திருப்பார்.. ஆசிரியரின் முன்னுரையிலிருந்து அவர் உள்ளூர் சஞ்சிகைகளிலும் தொலைகாட்சியிலும் வழங்கிய மருத்துவ ஆலோசனைகளே நூலாக வடிவம் எடுத்திருக்கிறதென அறிய வருகிறோம். உடல் நோய், மன நோய் இரண்டிற்கும் அவரிடம் ஆலோசனைகள் இருக்கின்றன. கிட்டத்தட்ட நூலை ஒரு மருத்துவ கையேடு எனலாம். நமக்கெழும் அநேக சந்தேகங்களுக்கு, நம்மிடமுள்ள அநேக கேள்விகளுக்குப் பதில்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. திரு சண்முகம் சிவாவின் பதில்கள் மருத்துவம் அறிந்த மனிதநேயமிக்க ஒருவருவரின் பதில் போல இருக்கிறது. அவை ஒவ்வொன்றிலும் மெலிதான நகைச்சுவை அடிநாதமாக ஒலிக்கிறது. முத்தாய்ப்பாக கவிதை ஒன்று.\nஏற்கனவே கூறியதுபோன்று அவரிடம் கேட்கப்படும் கேள்விகள் உடல் உளம் இரண்டும் சம்பந்தப்பட்டதாக இருக்கின்றன. வயது, சிறியவர் பெரியவர்; ஆண் பெண் பாலினப் பாகுபாடு இப்படி எதுவும் அப்பதில்களில�� குறுக்கிடுவதில்லை. அனைவருக்கும் அனைத்திற்கும் அவரிடம் ஆலோசனைகள் இருக்கின்றன என்பது வியப்பை அளிக்கிறது. கிட்டதட்ட பெரும்பானமையான பதில்களில் – நடிகர் கே. பாக்யராஜ் தமது தமிழ் வார இதழ் கேள்வி பதிலில், பதிலுடன் ஒரு கதையைக் கூறியதுபோல ( இப்போதும் உண்டா) மருத்துவர் சண்முகம் சிவா கவிதை சொல்லி முடிக்கிறார். கே.பாக்யராஜ் ஒவ்வொரு கேள்விக்கும் புராணங்களிலிருந்தோ, இதிகாசத்திலிருந்தோ அல்லது எங்கிருந்தோ உதாரணத்தைக் காட்டும்போது அவரது கேள்விபதில் பகுதியே அதற்காகத்தான் வாசிக்கப்பட்டது எனச்சொல்வதுண்டு. இந்த நூலிலுங்கூட ஆசிரியரின் மருத்துவ ஆலோசனைக்கு வாசிக்கிறவர்களைக் காட்டிலும் அதில் சொல்லப்பட்ட கவிதைகளுக்காக வாசிப்பவர்கள் நிறையபேர் கிடைப்பார்கள். பல நேரங்களில் கவிதையைத் தேர்ந்தெடுத்துவிட்டு அதற்கேற்ப மருத்துவ கேள்விகளை தேர்ந்தெடுத்திருக்கலாம் போன்ற ஐயங்களும் எழாமலில்லை.\nபத்திரிகைகள், வார மாத இதழ்களில் இடம்பெறும் அநேகக் கேள்வி- பதில்கள் தயாரிக்கப்படுபவைதான். அந்தச்சந்தேகம் கவிதைகளை வாசிக்கிறபோது இங்கும் வருகிறது. விருந்தளித்த கையோடு ‘தாம்பூலம் எடுங்க’ என்பதைப்போல மருத்துவ ஆலோசனையோடு கொசுறாக ஒரு கவிதை கிடைக்கிறது. எனக்கு ‘ஊட்டிவரை உறவு’ நாகேஷ¤ம் நினைவுக்கு வருகிறார். சிலரின் கேள்விகளை படிக்கிறபோது, அவர்கள் மருத்துவரின் கவிதைக் ‘கொசுறை’ எப்படி எடுத்துக்கொண்டிருப்பார்கள் என ஊகிக்க முடிகிறது. உளவியல் அறிந்த மருத்துவருக்கு இது தெரியாதிருக்குமா கண்டிப்பாக. தமது மருத்துவ ஆலோசனையைக்காட்டிலும் தாம் படித்த, இரசித்த கவிதைகளை அடையாளப்படுத்தவேண்டும் என்பது மருத்துவருக்கு முதல் நோக்கமாக இருந்திருக்கவேண்டும். அது உண்மையெனில் அவர் ஜெயித்திருக்கிறார். ‘மருத்துவக் கேள்வி-பதில்’ என்ற உபதலைப்பு, நமக்கெழும் சந்தேகத்தை உறுதிபடுத்துவதாகவே இருக்கிறது. அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட கவிதைகள் காமாசோமா அல்ல. நல்ல கவிதை மனம் இருந்தாலொழிய அப்படியான கவிதைகளை இடம் பொருள் அறிந்து உபயோகம் காண சாத்தியமில்லை.\nசில நேரங்களில் மனம் எதிலும் ஈடுபடமுடியாமல் ஒருவிதமான கவலையுடன் இருக்கிறது. அந்த மாதிரியான நேரங்களில் என்ன செய்யலாம்\nமருத்துவர் சண்முக சிவாவின் பதில்:\nகவிதை எழுதலாம��. கவிதை எழுத வராது என்றால் எதை வேண்டுமானாலும் எழுதுங்கள். புலவர்கள் பண்டிதர்கள், கவிஞர்கள் அதனைக் கவிதை இல்லை என்று சொல்லலாம். கவலைப் படாதீர்கள். எழுதுங்கள். உங்களுடைய கவலை ஒரு தவிப்பு. அதற்கு வடிகால் வேண்டும். நமது உணர்வுக்கெல்லாம் ஆக்க பூர்வமான வடிகால்களை அமைத்துக்கொண்டால் அது பாடலாகவோ இசையாகவோ ஓவியமாகவோ இருந்துவிட்டால் நாம் கலைஞராவோம்.\nசோகத்திலும் ஒரு சுகமான கவிதைக் கிடைக்கும். மொழி கைவந்துவிட்டால். உணர்வுகளுக்கு ஆடைகட்டி ஆடவிடலாம், பாடவிடலாம். மனசுக்கு சிறகுகட்டி பறக்கவிடலாம். துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து இன்பம் சேர்க்கலாம். கவலையில் மூழ்கிக் காணாமல் போய்விடாமல் இருக்கத்தானே கலைகள் இருக்கின்றன. கவிஞர் ஆசுவின் இந்த வரிகளைப் பாருங்கள்:\nசொமய கொஞ்சம் இறக்கி வையேன்”\nஆசிரியர் டாக்டர் மா. சண்முகசிவா\nபரம வீரர்கள் – கார்கில் வெற்றி தினம்\nதொடுவானம் 26. புது மனிதன் புது தெம்பு\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 84\nமொழிவது சுகம் ஜூலை 26 2014\nநாடக விமர்சனம் – தெனாலிராகவன்\nசைவ உணவு – பழக்கமா\nமெய் வழி பயணத்தில் பெண்ணுடல் -3 – ஆண்டாள்\nமுக்கோணக் கிளிகள் – 14\nகாது கேளாமை, வாய் பேசாமையைக் குணப்படுத்தும் சிகிச்சை இரகசியங்கள் ( சீனா வெற்றிகரமான தேடல் அனுபவங்கள்)\nதலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை\nவாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 13\nஇஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் சமாதானம் சாத்தியமா\nPrevious Topic: இஸ்ரேலின் நியாயம்\nNext Topic: கவனங்களும் கவலைகளும்\n//சிரியாவில், ஈராக்கில், எகிப்தில், ஆப்கானிஸ்தானத்தில், பாகிஸ்தானில் கூட அப்பாவிகள் கொல்லப்படகூடாதுதான். இஸ்ரேலை கண்டிக்கிற அதே மனோபவத்துடன் இவற்றையெல்லாம் கண்டிக்க வேண்டாமா\nதமிழ்நாட்டில் கூச்சமில்லாமல் புளித்துப்போகும் அளவிற்கு தங்கள் பெருமைகளை தாங்களே சிலாகிக்கும் மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன்\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/vijays-theri-fever-in-kerala-mammoottys-releases-stand-postponed/", "date_download": "2019-05-21T06:39:44Z", "digest": "sha1:RMZC5IDLFSCA5FBZJGGBPYRQ2NVXKTFH", "length": 8526, "nlines": 97, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "விஜய்க்காக ஒதுங்கிய மம்மூட்டி, அஜித் மச்சினிச்சி..!", "raw_content": "\nHome » செய்திகள் »\nவிஜய்க்காக ஒதுங்கிய மம்மூட்டி, அஜித் மச்சினிச்சி..\nவிஜய்க்காக ஒதுங்கிய மம்மூட்டி, அஜித் மச்சினிச்சி..\nதமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு (சித்திரை 1) தினம் போல மலையாள மக்களுக்கு விஷு பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்றைய தினத்தில்தான், மலையாள வருடத்தின் முதல் மாதமான மேடம் பிறக்கிறது.\nஎனவே அங்கும் பண்டிகை தினம் என்பதால், நிறைய படங்கள் ரிலீஸ் ஆகும். கடந்த வருடம் மம்மூட்டி, நயன்தாரா நடித்த ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படம் மட்டுமே வெளியானது.\nமெகா ஸ்டாரின் படம் என்பதால் மற்ற படங்கள் ஒதுங்கி கொண்டன.\nஇந்நிலையில், இவ்வருடமும் விஷு தினத்தில் மம்மூட்டியின் ‘ஒயிட்’ படம் வெளியாவதால் மற்ற படங்கள் தயங்கின. ஆனால் இப்படம் ரிலீஸ் ஆவது சற்று தள்ளிப் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nசரி. மம்மூட்டி ஒதுங்கி கொண்டதால், மற்ற படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்த்த நிலையில், விஜய்யின் தெறி படத்திற்காக அப்படங்களும் ஒதுங்கி கொண்டதாக தெரிய வந்துள்ளது.\nஇதில் ஜெயராமின் ‘ஆடு புலியாட்டம்’, குஞ்சாக்கோ போபன் மற்றும் அஜித் மச்சினிச்சி ஷாம்லி நடித்துள்ள ‘வல்லியும் தெட்டி புள்ளியும் தெட்டி’ உள்ளிட்ட படங்களும் அடங்கும்.\nஷாம்லி, விஜய்யின் தீவிர ரசிகை என்பது தாங்கள் அறிந்ததே.\nஆடு புலியாட்டம், ஒயிட், குஞ்சாக்கோ போபன், தெறி, பாஸ்கர் தி ராஸ்கல், வல்லியும் தெட்டி புள்ளியும் தெட்டி\nஅஜித், ஜெயராம், நயன்தாரா, மம்மூட்டி, விஜய், ஷாம்லி\nஅஜித் மச்சினிச்சி, ஒயிட், தமிழ் புத்தாண்டு, தெறி, பாஸ்கர் தி ராஸ்கல், மலையாள படங்கள், மலையாள மாதங்கள், விஜய், விஷு பண்டிகை, ஷாம்லி\n‘ரமேஷின் ‘ஜித்தன் 2’ பேய் படமல்ல… அதுக்கும் மேல…’ இயக்குனர் தகவல்.\nசிம்பு, தனுஷ் பட நாயகிக்கு வாய்ப்பளித்த சந்தானம்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n50 ஆட்டோ டிரைவர்களை சந்தோஷ���்படுத்திய விஜய்…\nசிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் & விக்ரம் பிரபு.\nகார்த்தி-அட்லி இணையும் படம் குறித்த தகவல்..\nஎல்லா டாப் ஹீரோக்களின் ரசிகர்களையும் குஷிப்படுத்திய சிம்பு..\nபாதையை மாற்றிய ஹீரோக்கள் ரஜினி-விஜய்-அஜித்-சிம்பு..\nமல்ட்டிபிளக்ஸ் தியேட்டரை ‘தெறி’க்கவிட்ட விஜய்.. அடுத்த சாதனை..\nமாறி மாறி புகழ்ந்துக் கொள்ளும் தலைவர் ரஜினி – தளபதி விஜய்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_176568/20190423153120.html", "date_download": "2019-05-21T06:55:53Z", "digest": "sha1:QBKGERHJTYH4LNJG6RCDUHBRYONGBNPL", "length": 9323, "nlines": 71, "source_domain": "tutyonline.net", "title": "இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி: தூத்துக்குடியில் 3வது நாளாக தீவிர கண்காணிப்பு", "raw_content": "இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி: தூத்துக்குடியில் 3வது நாளாக தீவிர கண்காணிப்பு\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஇலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி: தூத்துக்குடியில் 3வது நாளாக தீவிர கண்காணிப்பு\nஇலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு எதிரொலியாக தூத்துக்குடியில் கடலோரக் காவல்படை தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.\nஇலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என 8 இடங்களில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், கடல் வழியில் இந்தியாவுக்கு மிக அருகில் இலங்கை உள்ளதால், அங்கிருந்து நமது நாட்டுக்குள்ளும் பயங்கரவாதிகள் ஊடுருவும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே, இந்தியாவில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் கடலோரக் காவல்படை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. இதையொட்டி தூத்துக்குடியில் கடலோர பாதுகாப்பு படையினர் இன்று 3வது நாளாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.\nதீவிரவாத அமைப்புகள் க���ல் வழியாக தமிழகத்திற்குள் நுழைவதை தடுக்கும் வகையில் வாண் தீவு, காசு வாரி தீவு, பாண்டியன் தீவு, ஆகிய தீவுகளில் அன்னிய படகுகள் ஊடுருவல் உள்ளதா என்பதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இது தொடர்பாக கடலோரக் காவல்படை அதிகாரிகள் கூறுகையில், தூத்துக்குடி, மண்டபம், காரைக்கால் ஆகிய இடங்களில் கடலோரக் காவல்படை மையங்களில் உள்ள அனைத்துக் கப்பல்களும், விமானங்களும் முழுவீச்சில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. இலங்கையில் குண்டு வெடிப்பு குறித்த தகவல் கிடைத்த உடனேயே கடல் பகுதி எல்லை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுவிட்டது என்று தெரிவித்தனர்.\nதீவிரவாதின்னு தெரிஞ்சா எனக்கவுண்டர்ல போட்டுருங்க\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகணவர் பிரிந்து சென்றதால் இளம்பெண் தற்கொலை : தூத்துக்குடியில் சோகம்\nமனைவியின் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு: கணவருக்கு போலீஸ் வலை\nதூத்துக்குடியில் பைக் விபத்தில் பிளம்பர் உட்பட 2பேர் பலி\nகள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்தியவர் தற்கொலை - போலீசார் விசாரணை\nசீரான குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் போராட்டம் : மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் முற்றுகை\nஸ்டெர்லைட் போராட்டக்குழுவினர் 47பேர் மீது வழக்கு : சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு\nஜேசிபி, லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2014/06/pacharan.html", "date_download": "2019-05-21T07:06:44Z", "digest": "sha1:7SEW7TQXKYXBZVF3EYXMWBYX7R3SSO6G", "length": 10630, "nlines": 152, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: அலெக்சாண்டர் மாமன்னனின் அற்புத சமையலும், Pacharan பானமும்", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nஅலெக்சாண்டர் மாமன்னனின் அற்புத சமையலும், Pacharan பானமும்\nஇந்த 850 கி. மீ நடைப்��யணத்தின்போது கடந்த மூன்று நாட்களாக ரஸ்ய நாட்டு நண்பன் அலெக்சான்டருடன் நடந்துகொண்டிருக்கிறேன்.\nஇன்று அவன் இப்படிச் சொன்னான்.\n”We go buy super market and come” (சுப்பர் மார்க்ட்க்கு சென்று உணவு தயாரிப்பதற்கான பொருட்களை வாங்கி வருவோம்) என்றபடியே புறப்பட்டான்.\nநானும் விதியை நொந்தபடியே புறப்பட்டேன்.\nபேசிக்கொண்டே நடந்துகொண்டிருந்தோம். அவன் ரஸ்ய மொழியிலும் நான் தமிழிலும் உரையாடினோம். எனக்கு ருஸ்யநாட்டு மொழியும், அவனுக்கு தமிழும் புரிந்தது போல் உணர்ந்தேன்.\nஒரு நாய் எம்மை நோக்கி குலைத்தது. நான் சற்று எட்டி நடந்தேன். அலெக்சான்டர் அந்த நாயுடன் தனது ருஸ்ய நாட்டு மொழியில் பேசியபடியே அதனருகில் சென்றான். நாய் வாலை ஆட்டியபடியே அவன் கையை நக்கியது.\nபின்பு என்னையும் அருகே அழைத்து ” dog good friend, no run\" (நாய் நண்பனாம், ஓடத் தேவையில்லையாம்)\nஎல்லாம் விதி என்றபடியே ”ம்” என்றேன். நாய் எனது கையையும் நக்கியது.\nசுப்பர் மார்கட் கடைக்குள் புகுந்தவுடன் ”வொட்கா” என்றான். நான் ”இல்லை” என்றேன். ( உன் ஊர்ப் புத்தி உன்னை விடுமா என்று மனதுக்குள் நினைத்தபடியே)\n என்றான் என்னைப் பார்த்தபடியே. நான் இல்லை என்று தலையை ஆட்டினேன்.\nதிடீர் என்று அவன் கண்ணில் இந்நாட்டு மாநிலமான ”பஸ்கா” மாநிலத்தின் மிக முக்கிய பானமான ”Pacharán” பானம் கண்ணில் பட ” Friend, we drink Pacharán\" என்றான். எனக்கும் அது பிடித்திருந்ததால் சரி என்றேன்.\nதங்குமிடம் வந்தவுடன் சமையல் வேலையை மறந்து Pacharán போத்தலை திறந்து எனக்கும் பரிமாறினான்.\nஎனக்கு பசிக்கிறது என்றேன். பொறு, இன்னும் சற்று Pacharán பருகு என்றான். பருகினேன். புவியீர்ப்புவிசை சற்று கலங்குவது போலிருந்தது. நிறுத்திக்கொண்டேன். அவன் புவியீர்ப்புவிசைபற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.\nசற்று பதமான நிலை வந்தவுடன்;\n”Friend, you wash என்று கூறி தக்காளியைக் காட்டினான். புரிந்துகொண்டேன். கழுவிக் கொடுத்தபின் \" you eat hot\" என்றான். யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்கிறாய் என்றபடியே ”ஆம்” என்று தலையை ஆட்டினேன். தனது சமையல் பெட்டியினுள் இருந்து காய்ந்த திப்பிலி மிளகாய், மிளகு போன்ற ஆயுதங்களை அவன் எடுத்தபோது எனக்கு சற்று பயமாக இருந்தது.\nமுட்டையை அவித்தபின் ஒரு முட்டையை உடைத்துக்காட்டி, மிகுதி இருந்த 5 முட்டையையும் உடைத்துத் தா என்றான். உடைத்துக்கொடுத்தேன்.\nசற��று நேரத்தில் அற்புதமான சலாட், பாண், வாட்டிய இறைச்சி என பரிமாறினான். ஒலீவன் எண்ணையும் தந்தான்.\nஉண்மையில் அலெக்சான்டர் சமையற்கலையில் மிக மிக வல்லவன். உணவு அத்தனை ருசியாக இருந்தது.\nஇடையிடையே I love Pacharán என்றான். நானும், Me too my friend என்று கூறினேன். இருவரும் கிளாஸ்களை முட்டிக்கொண்டு \"Buen Camino\" (யாத்திரை சிறக்கட்டும்) என்று பெரிதாக சொல்லிக்கொண்டோம்.\nஉண்டு முடிந்ததும். பாத்திரங்களை காட்டி, கழுவு என்றபின் மாயமாய் மறைந்துவிட்டான். நான் Pacharán குடித்தபடியே கழுவிக்கொண்டிருக்கிறேன்.\nசுப்பர் மார்க்கட்டில் யார் காசு கொடுத்தது\nதெய்வத்தின் கையும் மந்தரித்துவிட்ட குரங்கும்\nஅலெக்சாண்டர் மாமன்னனின் அற்புத சமையலும், Pacharan ...\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2018/05/25/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88__%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_/ta-1375113", "date_download": "2019-05-21T06:37:46Z", "digest": "sha1:6NESY2CWHOVWM3YRIHACU532AHFVSDVU", "length": 2745, "nlines": 6, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "இமயமாகும் இளமை ........: தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு", "raw_content": "\nஇமயமாகும் இளமை ........: தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு\nஇலங்கையின் தலைமன்னாரில் இருந்து தமிழகத்தின் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை 30 கிலோமீட்டர் தொலைவை 11 மணி 55 நிமிட நேரத்தில் சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த நீச்சல் வீரர் ராஜேஸ்வர பிரபு நீந்திச் சாதனை படைத்துள்ளார். இவர் ஏற்கெனவே பாக் நீரிணைப் பகுதியில் இந்தியக் கடல் எல்லையில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை நீந்தி இருந்தார். தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு நீந்துவதற்கு அரசிடம் அனுமதி கோரியிருந்தார். இலங்கை அரசின் அனுமதி கிடைத்ததையடுத்து, அதிகாலை 3 மணி 5 நிமிடத்துக்கு மன்னார் கடலில் இருந்து நீந்தத் தொடங்கினார். 30 கிலோமீட்டர் தொலைவை நீந்திக் கடந்து பிற்பகல் மூன்று மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு வந்துசேர்ந்தார். 11 மணி 55 நிமிட நேரத்தில் 30 கிலோமீட்டர் தொலைவை நீந்திக் கடந்து சாதனை படைத்த அவரைப் பெற்றோர் கட்டித் தழுவி முத்தமிட்டு வரவேற்றனர். தனுஷ்கோடிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chiristhavam.in/content/from-heavens/", "date_download": "2019-05-21T07:51:11Z", "digest": "sha1:7HD6T4FRKR5RMMS7RLRUKPC3APVG5I7S", "length": 12056, "nlines": 68, "source_domain": "www.chiristhavam.in", "title": "விண்ணிலிருந்து வந்தவர் - Chiristhavam", "raw_content": "\nஇயேசு கிறிஸ்து உண்மையில் கடவுளின் மகனா அல்லது ஒரு சாதாரண இறைவாக்கினரா என சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர். இதற்கு விடை கண்டறிய இயேசு தம்மைப் பற்றி என்ன கூறினார் என்பதை அறிந்து கொள்வது அவசியம். இது குறித்த நற்செய்தி பகுதிகளை இங்கு காண்போம்.\n“விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. பாலை நிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவது இல்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர்.” (யோவான் 3:13-18)\n\"நான் மேலிருந்து வந்தவன். நீங்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள். ஆனால் நான் இவ்வுலகைச் சார்ந்தவன் அல்ல. வாழும் தந்தை என்னை அனுப்பினார்.\"\n“விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்.” (யோவான் 6:51-58)\n“நீங்கள் கீழிருந்து வந்தவர்கள்; நான் மேலிருந்து வந்தவன். நீங்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள். ஆனால் நான் இவ்வுலகைச் சார்ந்தவன் அல்ல. ‘இருக்கிறவர் நானே’ என்பதை நீங்கள் நம்பாவிடில் நீங்கள் பாவிகளாய்ச் சாவீர்கள். “நீங்கள் மானிட மகனை உயர்த்திய பின்பு, ‘நானே அவர்’; நானாக எதையும் செய்வதில்லை; மாறாக, தந்தை கற்றுத் தந்ததையே நான் எடுத்துரைக்கிறேன் என்பதை அறிந்து கொள்வீர்கள். கடவுள் உங்கள் தந்தையெனில் நீங்கள் என்மேல் அன்பு கொள்வீர்கள். நான் கடவுளிடமிருந்தே இங்கு வந்துள்ளேன். நானாக வரவில்லை; அவரே என்னை அனுப்பினார். உங்கள் தந்தை ஆபிரகாம் நான் வரும் காலத்தைக் காண முடியும் என்பதை முன்னிட்டுப் பேருவகை கொண்டார்; ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.” (யோவான் 8:23-28,41,56-58)\n“‘நீங்கள் தெய்வங்கள் என நான் கூறினேன்’ என்று உங்கள் மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா கடவுளுடைய வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்களே தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறார்கள். மறைநூல் வாக்கு என்றும் அழியாது. அப்படியானால் தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான் என்னை ‘இறைமகன்’ என்று சொல்லிக் கொண்டதற்காக ‘இறைவனைப் பழித்துரைக்கிறாய்’ என நீங்கள் எப்படிச் சொல்லலாம் கடவுளுடைய வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்களே தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறார்கள். மறைநூல் வாக்கு என்றும் அழியாது. அப்படியானால் தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான் என்னை ‘இறைமகன்’ என்று சொல்லிக் கொண்டதற்காக ‘இறைவனைப் பழித்துரைக்கிறாய்’ என நீங்கள் எப்படிச் சொல்லலாம் நான் என் தந்தைக்குரிய செயல்களைச் செய்யவில்லை என்றால் நீங்கள் என்னை நம்ப வேண்டாம். ஆனால் நான் அவற்றைச் செய்தால், என்னை நம்பாவிடினும் என் செயல்களையாவது நம்புங்கள்; அதன்மூலம் தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள்.” (யோவான் 10:34-38)\nஉயிர்ப்பு காலம் 5-ம் ஞாயிறு\n���யிர்ப்பு காலம் 4-ம் ஞாயிறு\nஉயிர்ப்பு காலம் 3-ம் ஞாயிறு\n'கடவுள் ஒருவரே' என்று இந்த உலகம் ஏற்கிறது. ஆனால், அவரது பெயர், பண்புகள், திட்டம் ஆகியவை குறித்த தெளிவை கிறிஸ்தவர்களின் மறைநூலான விவிலியமே வழங்குகிறது. இஸ்ரயேல் மக்களுடன் உறவாடிய கடவுள், 'யாஹ்வே' (இருக்கின்றவர்) என்று தமது பெயரை வெளிப்படுத்தியுள்ளார். அவர் எக்காலமும் இருக்கின்றவராக இருக்கின்றார். ஒரு தந்தைக்குரிய அன்பையும் கண்டிப்பையும் அவரது பண்புகளாக காண்கிறோம். மனித குலம் முழுவதையும் இறைமகன் இயேசு வழியாக ஒன்றிணைத்து, நிலை வாழ்வை வழங்குவதே அவரது திட்டம்.\nஎப்பொழுதும் இருக்கின்றவரான ஒரே கடவுள், தந்தை, மகன், தூய ஆவியார் என்ற மூன்று ஆட்களில் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார். கண்ணுக்கு புலப்படாத மூலத்தில் தந்தையாகவும், வாக்கான இயேசுவில் மகனாகவும், வாழ்வளித்து வழிநடத்தும் செயல்பாட்டில் தூய ஆவியாராகவும் அவர் நித்தியத்திற்கும் பிரிந்திருக்கிறார். மகனாகிய கடவுளே இயேசு கிறிஸ்துவின் உருவில் மனிதராகி, இந்த உண்மையை நமக்கு கற்றுத் தந்திருக்கிறார். ஆகவே, இயேசுவிடம் நம்பிக்கை கொள்வோர் நிலை வாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chiristhavam.in/content_category/liturgy/", "date_download": "2019-05-21T07:51:45Z", "digest": "sha1:ULTNWXIADPCKNGLRBE26OIRW45VQEYQJ", "length": 7242, "nlines": 53, "source_domain": "www.chiristhavam.in", "title": "வழிபாடு Archives - Chiristhavam", "raw_content": "\nஒரே கடவுளை நம்புகின்றேன்; விண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை யாவும் படைத்த எல்லாம் வல்ல தந்தை அவரே. தந்தையிடமிருந்து கடவுளின் ஒரே மகனாக பிறந்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் நம்புகின்றேன். இவர் காலங்களுக்கு முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார். கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக, உண்மை கடவுளினின்று உண்மை கடவுளாக பிறந்தார். இவர் பிறந்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்; தந்தையோடு ஒரே பொருள்மை கொண்டவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன; மனிதரான\nதிருத்தூதர்களின் ஏற்கையில் உள்ள விசுவாச ஒப்புதலின் பகுதிகள் பற்றி, முதல் நூற்றாண்டில் இருந்தே கிறிஸ்தவ எழுத்தாளர்களின் குறிப்புகளில் ஆங்காங்கே காணப்படுகிறது. 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரான்சிஸ்கன் சபை போதகரான பெல்பார்த்துஸ் என்பவர் பன்னிரு பகுதிகளையும் ஒவ்வொரு திருத்தூதருக்கு பின்வருமாறு சாற்றிக் கூறுகிறார். பகுதி 1: திருத்தூதர் பேதுரு, பகுதி 2: திருத்தூதர் யோவான், பகுதி 3: திருத்தூதர் பெரிய யாக்கோபு, பகுதி 4: திருத்தூதர் அந்திரேயா, பகுதி 5அ: திருத்தூதர் பிலிப்பு, பகுதி 5ஆ:\nஆண்டவர் இயேசு கற்பித்தது முதலே, அவரது திருத்தூதர்கள் இந்த செபத்தை செபித்து வந்தனர். தொடக்கத் திருச்சபையில், ஆண்டவரின் திருவிருந்து கொண்டாட்டத்திற்காக ஒன்று கூடிய கிறிஸ்தவர்கள் இந்த செபத்தை தொடர்ந்து பயன்படுத்தினர். இவ்வாறு, திருப்பலி வழிபாட்டின் அங்கமாக இந்த செபம் தொடக்கக் காலம் முதலே வழக்கில் இருந்து வந்தது. கி.பி. 4ஆம் நூற்றாண்டில், திருப்பாடல்களுக்கு மாற்றாக 150 முறை ‘ஆண்டவரின் செபத்தை’ சொல்லும் வழக்கம் தோன்றியது. இதுவே, செபமாலை பக்தியின் அடிப்படையாக\nஉயிர்ப்பு காலம் 5-ம் ஞாயிறு\nஉயிர்ப்பு காலம் 4-ம் ஞாயிறு\nஉயிர்ப்பு காலம் 3-ம் ஞாயிறு\n'கடவுள் ஒருவரே' என்று இந்த உலகம் ஏற்கிறது. ஆனால், அவரது பெயர், பண்புகள், திட்டம் ஆகியவை குறித்த தெளிவை கிறிஸ்தவர்களின் மறைநூலான விவிலியமே வழங்குகிறது. இஸ்ரயேல் மக்களுடன் உறவாடிய கடவுள், 'யாஹ்வே' (இருக்கின்றவர்) என்று தமது பெயரை வெளிப்படுத்தியுள்ளார். அவர் எக்காலமும் இருக்கின்றவராக இருக்கின்றார். ஒரு தந்தைக்குரிய அன்பையும் கண்டிப்பையும் அவரது பண்புகளாக காண்கிறோம். மனித குலம் முழுவதையும் இறைமகன் இயேசு வழியாக ஒன்றிணைத்து, நிலை வாழ்வை வழங்குவதே அவரது திட்டம்.\nஎப்பொழுதும் இருக்கின்றவரான ஒரே கடவுள், தந்தை, மகன், தூய ஆவியார் என்ற மூன்று ஆட்களில் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார். கண்ணுக்கு புலப்படாத மூலத்தில் தந்தையாகவும், வாக்கான இயேசுவில் மகனாகவும், வாழ்வளித்து வழிநடத்தும் செயல்பாட்டில் தூய ஆவியாராகவும் அவர் நித்தியத்திற்கும் பிரிந்திருக்கிறார். மகனாகிய கடவுளே இயேசு கிறிஸ்துவின் உருவில் மனிதராகி, இந்த உண்மையை நமக்கு கற்றுத் தந்திருக்கிறார். ஆகவே, இயேசுவிடம் நம்பிக்கை கொள்வோர் நிலை வாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:38:56Z", "digest": "sha1:Q2UE5X5GOMIZY2JUSTDOSVLT6HBVLGTA", "length": 6419, "nlines": 150, "source_domain": "www.thamilnaatham.media", "title": "பாடல்கள் | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nமரண அறிவித்தல்கள் April 26, 2019\nஅமரர். திருமதி.வினோதினி சன்ரியூட் அன்ரனி\nமரண அறிவித்தல்கள் February 22, 2019\nமரண அறிவித்தல்கள் February 18, 2019\nமரண அறிவித்தல்கள் February 16, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nமிருசுவில் படுகொலை – இராணுவ அதிகாரிக்கு மரணதண்டனை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nமுக்கிய செய்திகள் May 21, 2019\nஇலங்கை அரசாங்கம் நீதியை வழங்கத் தவறிவிட்டது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nமுக்கிய செய்திகள் May 19, 2019\nதமிழினப் படுகொலையின் தசாப்த நிகழ்வு – முள்ளிவாய்க்கால் மண்ணில் கதறி அழுத உறவுகள்\nதாயக செய்திகள் May 18, 2019\nஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகப் பெண்\nஉலக செய்திகள் April 25, 2019\nவிளையாட்டுத் துறையில் சாதனைகளை படைத்துவரும் ஈழத்துச் சிறுமி:\nஇலங்கை கிரிக்கெட் அருங்காட்சியகம் திறந்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/pokkisham/122369-special-article-about-charlie-chaplin.html", "date_download": "2019-05-21T07:23:46Z", "digest": "sha1:5TGJRMFDEQYDGIBURNIVQALQNIKWNXTH", "length": 16442, "nlines": 118, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"வலியைப் புன்னகையாக்கி, சந்தோஷத்தை விற்ற அரை இன்ச் மீசைக்காரன்!\" - #HBDCharlieChaplin", "raw_content": "\n\"வலியைப் புன்னகையாக்கி, சந்தோஷத்தை விற்ற அரை இன்ச் மீசைக்காரன்\n\"வலியைப் புன்னகையாக்கி, சந்தோஷத்தை விற்ற அரை இன்ச் மீசைக்காரன்\nஹிட்லர் என்ற சர்வாதிகாரி பிறந்த நான்கு நாள்களுக்கு முன் ஒரு குழந்தை, போட்டிகள் நிறைந்த இவ்வுலகை அடையாளம் கண்டது. பின்னாட்களில், நகைச்சுவையின் முகவரியாகத் திகழப்போவதை அறிந்திராத அக்குழந்தை சார்லஸ் சாப்ளின் - ஹன்னா சாப்ளின் என்ற தம்பதிக்கு மகனாகப் பிறந்தது. பல நடிகர்களுக்கும், நாடகக் கலைஞர்களுக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த சார்லி சாப்ளின்தான் அந்தக் குழந்தை. அழியாப் புகழ்கொண்ட அக்கலைஞனை எத்தனை முறை கொண்டாடினாலும் திகட்டாது\nஒருநாள் காலை, மக்கள் ஆரவாரத்துடன் தங்களது பணிகளைச் செய்துகொண்டிருந்தனர். அப்போது, கசாப்புக் கடையை நோக்கி தெருவுக்குள் நுழைந்தது ஒரு வண்டி. அத��ல், இருந்து பல ஆடுகள் வரிசையாக வந்து இறங்கின. கடைசியாக இறங்கிய ஆடு மட்டும் சாமர்த்தியமாக கசாப்புக் கடைக்காரனிடம் இருந்து தப்பித்து தெறித்தோடியது. சந்துபொந்துகளில் துள்ளிக்குதித்து ஓடும் அந்த ஆட்டைப் பிடிக்கும் முயற்சியில் அங்குமிங்கும் தடுமாறி விழுகிறார் கசாப்புக் கடைகாரர். அங்கு நடக்கும் இந்த நிகழ்வைப் பார்த்த மக்கள், வயிறு குலுங்கச் சிரித்து மகிழ்ந்தனர். மக்களோடு மக்களாக சாப்ளினும் அந்நிகழ்வைக் கண்டு சிரித்து மகிழ்கிறார். ஒருவழியாக தப்பித்த ஆடு கசாப்புக் கடைக்காரனிடம் சிக்கியது. மக்களும் அவரவர் வேலைகளைப் பார்க்கத் தொடங்கினர். வேடிக்கைபார்த்த சாப்ளின் மட்டும் கசாப்புக் கடைக்காரனைப் பின் தொடர்கிறார். கசாப்புக் கடையில் நிகழ்ந்ததைப் பார்த்த சாப்ளின், பதறிப்போனார். இது ஒரு நிகழ்வு.\nசாப்ளின், அவரது அம்மாவின் எல்லா நாடகங்களிலும் கலந்துகொள்வது வழக்கம். அப்படியொரு நாள் அவரது அம்மா நாடகத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே பேசும் திறனை இழந்தார். இவர் பேச முயற்சி செய்து, திக்குவதைப் பார்த்து பார்வையாளர்கள் அனைவரும் கேலி, கிண்டல் செய்து சிரித்துக்கொண்டிருந்தனர், இருவரைத் தவிர. பேசும் திறனை இழந்த ஹன்னா, அவர் படும் வேதனைகளைப் பார்த்து அழத்தொடங்கிய சாப்ளின்தான் அந்த இருவர். பின், `அழுதால் மட்டுமே இந்த உலகில் வாழமுடியாது' என்று நினைத்தாரோ என்னவோ... தாயை ஓய்வெடுக்கும்படி ஓரமாக அமர்த்திவிட்டு, மேடையில் இவர் பாடத் தொடங்கினார். `சிறுவன் ஏதோ முயற்சி செய்கிறான்' என்று அதைக் கண்டுகழித்த பார்வையாளர்கள் அனைவரும் சில்லறைகளை அள்ளிவீசத் தொடங்கினர். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நாடகத்தின் மேலாளர், சிறுவனுக்கு உதவ எண்ணி சில்லறைகளைப் பொறுக்கத் தொடங்கினார். அவர் திருட முயற்சிக்கிறார் என்று எண்ணிப் பாடிக்கொண்டே அவரிடம் சென்று கையில் இருந்த காசை முறைத்தபடி பிடுங்கினார். இதைப் பார்த்ததும் அங்கிருக்கும் அனைவரும் வயிறு குலுங்க சிரிக்கத் தொடங்கினர்.\nஅந்தச் சமயத்தில் சாப்ளினின் மனநிலை என்னவாக இருந்திருக்கும் தன் முதல் மேடையே வெற்றிகரமாக மாறியதை எண்ணி சந்தோஷத்தில் துள்ளிக்குதிப்பதா, தனது அம்மாவிற்கு அதுதான் கடைசி மேடை என்று எண்ணிக் குமுறி அழுவதா தன் முதல் மேடையே வெற்றிகரமாக மாறியதை எண்ணி சந்தோஷத்தில் துள்ளிக்குதிப்பதா, தனது அம்மாவிற்கு அதுதான் கடைசி மேடை என்று எண்ணிக் குமுறி அழுவதா இந்தக் கேள்விக்கான பதில்தான் இன்று, இந்தச் சமயத்தில் அவரைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த இரண்டு நிகழ்வுகளிலும் சாப்ளின் கற்றுக்கொண்ட பாடம் ஒன்றுதான். `சிரித்தால், ஒட்டுமொத்த உலகமுமே உன்னுடன் சேர்ந்து சிரிக்கும். அழுதால், கடைசிவரை நீ மட்டும்தான் அழவேண்டும்' என்ற தத்துவத்தை தனது சிறு வயதிலே புரிந்துகொண்டார், சாப்ளின். தன் உலகில் நடக்கும் நிகழ்வுகளோடு, வெளியுலகத்தில் நடக்கும் அவலங்களையும் சாப்ளின் அமைதியாக கவனத்துக்கொண்டே இருந்தார். முதலாளி வர்க்கத்தையும், தொழிலாளிகளின் அவலங்களையும் தன் படங்களில் காட்டத் தொடங்கினார்.\n' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, `I'm just a peace monger' என்று சிம்பிளாக பதிலளித்தார் சாப்ளின். `Peace monger' என்றால், அமைதிகளின் வியாபாரி. `என் வழியில், நான் அமைதியை மக்களிடம் விற்பேன்' என்பதே அவர் சொன்ன பதில். காரல் மார்க்ஸின் `மார்க்சிஸ'த்தான் தன் `மாடர்ன் டைம்ஸ்' படத்தில் பயன்படுத்தியிருப்பார், சாப்ளின். ஆட்டு மந்தைகளுக்கு மத்தியில் ஒரு கறுப்பு ஆடு சென்றுகொண்டிருக்கும். அது, சாப்ளின்தான். இதிலிருந்துதான், படம் தொடங்கும். அதற்கடுத்த காட்சியில் தொழிலாளிகள் கூட்டமாக வேலைக்குச் சென்றுகொண்டிருப்பார்கள். `தொழிலாளிகள் அனைவரும் ஆட்டு மந்தையில் இருக்கும் ஆடுகளுக்குச் சமம், அதில் ஒரு கறுப்பு ஆடாக இருந்து தொழிலாளிகளின் அவலத்தை அரங்கேற்றுவேன்' என்ற விதத்தில் இடம்பெற்றிருக்கும் அவரது காட்சி மொழி. `மனுஷன் அந்தக் காலத்திலேயே எப்படி யோசிச்சிருக்கார் பாரேன்' என்ற வியப்பை ஏற்படுத்துகிறது. அதில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு காட்சியும், தொழிலாளி வர்க்கத்திற்குக் குரல் கொடுப்பதுபோல் அமைந்திருக்கும்.\nஇவரின் மற்றொரு மகத்தான படைப்பு, `தி டிக்டேட்டர்'. மூக்கிற்குக் கீழே அரை இன்ச் மீசை வைத்திருப்பவர்களில் மூன்று பேர் நமக்குப் பரீட்சயம். ஹிட்லர், சாப்ளின் மற்றும் நம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். ஒருமுறை பாரதிதாசனின் நண்பர், `என்னங்க, ஹிட்லர் மாதிரி மீசை வெச்சுருக்கீங்க' எனக் கேட்டதற்கு, `ஹிட்லரே சார்லி சாப்ளின் ரசிகன்தான்யா, இது ஹிட்லர் மீசை இல்லை, சார்லி சாப்��ின் மீசை' எனக் கேட்டதற்கு, `ஹிட்லரே சார்லி சாப்ளின் ரசிகன்தான்யா, இது ஹிட்லர் மீசை இல்லை, சார்லி சாப்ளின் மீசை' என்று பதில் கூறினாராம். இரண்டாம் உலகப்போர் சமயத்தில், ஹிட்லர் உலகையே தன் அடிமையாக்கும் நோக்கோடு சர்வாதிகாரியாக செயல்பட்டுக்கொண்டிருந்தார். இதைத் தன்னுடைய 'தி டிக்டேட்டர்' படத்தின் மூலம் அரங்கேற்றினார் சாப்ளின். `உலகம் ஒரு சர்வாதிகாரியின் பிடியில் சிக்கினால் மக்களின் நிலை என்ன' என்று பதில் கூறினாராம். இரண்டாம் உலகப்போர் சமயத்தில், ஹிட்லர் உலகையே தன் அடிமையாக்கும் நோக்கோடு சர்வாதிகாரியாக செயல்பட்டுக்கொண்டிருந்தார். இதைத் தன்னுடைய 'தி டிக்டேட்டர்' படத்தின் மூலம் அரங்கேற்றினார் சாப்ளின். `உலகம் ஒரு சர்வாதிகாரியின் பிடியில் சிக்கினால் மக்களின் நிலை என்ன' என்பதை எடுத்துரைப்பதே இந்தப் படத்தின் நோக்கம். உலகமே அந்த மனிதனைக் கண்டு அஞ்சி நடங்கும் சமயத்தில், அப்படியொரு படைப்பைக் கொடுத்ததுதான் சாப்ளினின் சர்ரியலிஸம்.\nஉலகில், கடைசி மனிதனின் முகத்தில் சிரிப்பு இருக்கும் வரை, அதில் சாப்ளின் உயிர் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார். தனது வலிகளைப் புன்னகையாக மாற்றி, சந்தோஷத்தை மட்டுமே நமக்கு விற்ற, இந்த அரை இன்ச் மீசைக்காரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2018/07/mutual-fund-investment-10-mfs-that-can-double-your-wealth-in-5-years-012086.html", "date_download": "2019-05-21T07:05:30Z", "digest": "sha1:WOVCWQ6SGSRX3T7MCWVJZKIJKKB74BLS", "length": 31985, "nlines": 264, "source_domain": "tamil.goodreturns.in", "title": "5 ஆண்டுகளில் முதலீட்டை இருமடங்காக்கும் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள்! | Mutual Fund Investment: 10 MFs that can double your wealth in 5 years - Tamil Goodreturns", "raw_content": "\n» 5 ஆண்டுகளில் முதலீட்டை இருமடங்காக்கும் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள்\n5 ஆண்டுகளில் முதலீட்டை இருமடங்காக்கும் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள்\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n1 hr ago ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\n2 hrs ago 9 புற்றுநோய் மருந்துகளின் விலை 87% குறைப்பு - 22.5 லட்சம் பேர் பயனடைவார்கள்\n என்னங்க மோடிஜி ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டீங்களே..\n13 hrs ago கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nSports முன்னாள் கார் பந்தய வீரர் நிக்கி லௌடா மரணம்.. ஃபார்முலா 1 அரங்கில் தவிர்க்க முடியாத நபர்\nAutomobiles உலகின் கவனத்தை ஈர்த்த சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு... வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் அசத்தல்...\nNews சொத்து குவிப்பு வழக்கு- முலாயம் சிங், அகிலேஷுக்கு எதிராக ஆதாரம் இல்லை- சிபிஐ\nLifestyle உங்கள் ராசிப்படி உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையேயான உறவு எப்படி இருக்கும் தெரியுமா\nMovies ஐஸ்வர்யா ராய் பற்றி சர்ச்சை மீம்ஸ் வெளியிட்ட விவகாரம்... மன்னிப்பு கோரினார் நடிகர் விவேக் ஓபராய்\nTechnology ஏர்டெல் அதிரடி: குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா அறிவிப்பு.\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nஅதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என நினைக்கும் முதலீட்டாளர்கள் பெரும்பாலும் பங்குச்சந்தையின் மீது தான் கவனம் செலுத்துகின்றனர். பங்குச்சந்தையில் நேரிடையாக முதலீடு செய்வதற்குப் பங்குகள் மற்றும் சந்தையை முழுவதுமாகப் புரிந்துகொண்டால் மட்டும் போதாது. அதனால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் வர்த்தக ஏற்ற இறக்கங்களை மிக அதிகமாகச் சகித்துக்கொள்ளும் தன்மையும் வேண்டும்.மற்றொரு புறம், நீண்டகால அடிப்படையில் பணம் சம்பாதிக்க நினைக்கும் முதலீட்டாளர்களுக்குப் பங்கு பரஸ்பர நிதி முதலீட்டுத் திட்டங்கள் சிறந்த முதலீட்டு முறையாகத் திகழ்கிறது. பரஸ்பர நிதி திட்டங்கள் பங்கு முதலீட்டில் உள்ள ஆபத்துகளை எதிர்க்கும் சக்தி இல்லாதவையாக இருந்தாலும், நிதி மேலாளர்கள் தங்களின் பங்கு முதலீட்டின் தொழின்முறை அறிவை பயன்படுத்துவதால், நேரடி பங்கு முதலீட்டை காட்டிலும் பங்கு பரஸ்பர நிதி திட்டங்கள் பாதுகாப்பானவையாகக் கருதப்படுகிறது.\nபங்கு பரஸ்பர நிதி முதலீடுகளும் பங்குச்சந்தையைப் போலவே ஏற்ற இறக்கங்களுடன் கூடிய வருமானத்தையே தரும் என்பதால், சில நேரங்களில் அதிகமாகவும் சில நேரங்களில் மிகக்குறைவாகவோ இருக்கும். இந்தப் பரஸ்பர நிதி திட்டங்கள் 5 ஆண்டுகளுக்கும் மேற்பட்டவையாக இருக்கும் போது, சராசரியாக 12 முதல் 15% வருமானத்தைத் தரக்கூடியவை. இதன் மூலம் முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளை 5 முதல் 6 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க முடியும் என்பதையே இது குறிக்கிறது. எனவே ஒருவர் எப்படி��் சரியான பரஸ்பர நிதி முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்ய முடியும் கார்பஸ், உள்ளடக்கிய சொத்துகள், மூலதனம், விகிதங்கள் போன்ற காரணிகளைக் கண்டிப்பாகக் கருத்தில் கொண்டு சரியான முடிவு எடுக்க வேண்டும்.\n5ஆண்டுகளில் உங்களின் பணத்தை இரட்டிப்பாக்க வாய்ப்புள்ள 10 பரஸ்பர நிதி திட்டங்களை இங்கே காணலாம்.\n1)ஆதித்யா பிர்லா எஸ்.எல் - டேக்ஸ் ரீளிப் 96 பண்ட்\nமூலதனத்தில் நீண்டகால வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ள பங்குகளுடன் இணைந்த சேமிப்பு திட்டமான இதில், 80% பங்குகளிலும் 20% கடன் மற்றும் பணப் பத்திரங்களாகவும் முதலீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n20ஆண்டுகள் பழமையான நிதி முதலீட்டு திட்டமான இது சீரான சென்று கொண்டுள்ளது. 5 ஆண்டுகளில் 17.87% லாபத்தைக் கொடுத்துள்ளது.\n#1 ஆண்டு லாபம் -15.85%\n#3 ஆண்டு லாபம் -18.77%\n#5 ஆண்டு லாபம் - 17.87%\n2) ஆக்சிஸ் -லாங் டேர்ம் ஈக்விட்டி\nமூலதனத்தை நோக்கமாகக் கொண்ட மற்றொரு பங்குகளுடன் இணைந்த சேமிப்பு திட்டமான இது, வெவ்வேறு பங்கு சொத்துக்களில் முதலீடு செய்யப்படுகிறது. நிதி மற்றும் வங்கி, வாகன உற்பத்தி, நுகர்வோர் சாதனங்கள் மற்றும் தொழில்துறை பொருட்கள் போன்றவை அவற்றில் முக்கியமான துறைகள்.\n#1 ஆண்டு லாபம் -12.77%\n#3 ஆண்டு லாபம் -22.01%\n#5 ஆண்டு லாபம் - 21.98%\n3)எல்&டி இந்தியா வேல்யூ பண்ட்\nபரவலாக வகைப்படுத்தப்பட்ட தொகுப்பான இந்தப் பரஸ்பரநிதி பங்கு பத்திரங்களில் கவனம் செலுத்துகிறது. குறிப்பாக வெளிநாட்டுப் பத்திரங்களில் முதலீடு செய்கிறது. நிதி மற்றும் வங்கி, பெட்ரோலியம், நுகர்வோர் சாதனங்கள் மற்றும் சிமெண்ட் /கட்டுமானம் போன்ற முக்கியமான துறைகளில் முதலீடு செய்யப்படுகிறது.\n#1 ஆண்டு லாபம் -28.29%\n#3 ஆண்டு லாபம் -23.03%\n#5 ஆண்டு லாபம் - 22.44%\n4)எஸ்.பி.ஐ - ப்ளு சிப் பண்ட் ரெக்\nஇது பெரிய மூலதன பங்குகளின் வகைப்படுத்தப்பட்ட தொகுப்பு ஆகும்.இந்த வகை நிதி நிலையான செயல்பட்டு வருகிறது மற்றும் இதில் மூலதனத்தின் அளவு முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது.\n#1 ஆண்டு லாபம் -21.82%\n#3 ஆண்டு லாபம் -17.74%\n#5 ஆண்டு லாபம் - 18.19%\n5) மிரேஅசட் எமர்ஜிங் ப்ளூசிப் பண்ட்\nபெரிய மற்றும் நடுத்தர மூலதன திட்டமான இது முதலீடு செய்து நல்ல லாபம் பெறுவதில் சிறப்பான தடம்பதித்து வருகிறது. இந்த நிதி அதிக ஆல்பா மற்றும் குறைந்த பீட்டாவுடன் இருக்கிறது.\n#1 ஆண்டு லாபம் -33.41%\n#3 ஆண்டு லாபம் -28.24%\n#5 ஆண்டு லாபம் - 27.65%\n6)கோடாக் - ஸ்டேன்டேர்டு மல்டிகேப் பண்ட்\nஅதிக, நடுத்தர மற்றும் குறைந்த மூலதனம் என முதலீடுகள் பலமூலதன திட்டமான இது, பொதுவாக நிதி, வங்கி, பெட்ரோலியம்,சிமெண்ட் ,சாப்ட்வேர், ஆட்டோ எனச் சில துறைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.\n#1 ஆண்டு லாபம் -16.63%\n#3 ஆண்டு லாபம் -16.08%\n#5 ஆண்டு லாபம் - 21.56%\n7)ஐசிஐசிஐ ப்ரூ - ஈக்விடி& டெப்ட் பண்ட்\nகலப்பு திட்டமான இதில் பங்கு கடன் முதலீடுகள் மாறக்கொண்டே இருக்கும். இந்தச் சமநிலை நிதி நீண்ட கால மூலதனம் மற்றும் நிலையான வருமானம் தரும் பத்திரங்கள் மற்றும் பங்குகளின் கலவை மூலம் வருமானம் எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு இது சிறந்தது.\n#1 ஆண்டு லாபம் -19.44%\n#3 ஆண்டு லாபம் -17.44%\n#5 ஆண்டு லாபம் - 17.24%\n8) டிஎஸ்பி பிஆர் ஈக்விடி ஆபர்சூனிட்டிஸ் ப்ண்ட்\nஇந்தியாவில் மட்டுமில்லாமல் வளர்ந்து வரும் ஆசிய நாடுகளின் பங்குகளில் இந்தப் பெரிய மற்றும் நடுத்தர மூலதன நிதி முதலீடு செய்யப்படுகிறது. இதில் வங்கி,நிதி, சாப்ட்வேர், ஸ்டீல் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் முதலீடு செய்யப்படுகிறது.\n#1 ஆண்டு லாபம் -21.55%\n#3 ஆண்டு லாபம் -16.88%\n#5 ஆண்டு லாபம் - 16.57%\n9) மோதிலால் ஒஸ்வால் - மல்டிகேப் 35 ரெக்\nஒப்பீட்டளவில் மிகவும் புதியதாக இருந்தாலும்,இந்த வகை நிதிகளில் இது தான் சிறப்பாகச் செயல்படுகிறது. இந்தப் பலமூலதன நிதி அதிகபட்சமாக 35 பங்குகள், பங்குகள் சார்ந்த திட்டங்கள் மற்றும் சந்தை மூலதனங்களில் முதலீடு செய்கிறது. நிதி, வங்கி, ஆட்டோ ,பார்மா, பெட்ரோலியம், போக்குவரத்து, எரிவாயு போன்ற துறைகளில் அதிக முதலீடு செய்யப்படுகிறது.\n#1 ஆண்டு லாபம் -23.51%\n#3 ஆண்டு லாபம் -22.03%\n10) ஆக்சிஸ் - போகஸ்டு 25\nபங்கு திட்டமான இது தேர்ந்தெடுக்கப்பட்ட 25 நிறுவனங்களின் பங்கு தொகுப்புகளில் முதலீடு செய்கிறது. பொதுவாக நிதி, வங்கி, பெட்ரோலியம்,சிமெண்ட் ,சாப்ட்வேர், டெக்ஸ்டைல் எனச் சில துறைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.\n#1 ஆண்டு லாபம் -16.82%\n#3 ஆண்டு லாபம் -16.84%\n#5 ஆண்டு லாபம் - 18.60%\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசொத்தை விற்கும் ஓபராய்.. புதிய முதலீட்டிற்காக 50% பங்கினை விற்க விகாஸ் ஓபராய் திட்டம்\nமுதலீட்டாளராக தீபிகா படுகோன்.. கைகொடுக்கும் முதலீடு என்று பெருமையாம்.. Drums Food\nApple நிறுவனத்திடமே 500 மில்லியன் டாலர் வாங்கி, அல்வா கொடுத்த நிறுவனம், விசாரணையில் முதலாளி..\nJet airways காலை வாரும் முதலீட்டாளர்கள்.. கையெழுத்து போட மறுக்கும் Ethihad, TPG , Indigo..\nநீங்கள் ரூ.2 லட்சம் சேமிக்க வேண்டுமா. உடனே இதைச் செய்யுங்கள்\nஇந்தியா மீது நம்பிக்கை வைத்த சவுதி 100 பில்லியன் டாலர் முதலீடு - பாக்கிற்கு 20 பில்லியன் மட்டுமே\nஹெல்த்கேர் நிறுவனத்தில் முதலீடு செய்த பிளிப்கார்ட் பின்னி பன்சால்..\nஅடுத்த 2 வாரத்தில் லாபத்தை அள்ளிதரும் பங்கு முதலீடுகள்..\nமாதம் 50,000 ரூபாய் பென்ஷன் பெறுவது எப்படி..\nதனியார் ஊழியர்களே மாதம் 35,000 ரூபாய் பென்ஷன் வேண்டுமா\nகுழந்தைகள் தினத்தன்று முதலீட்டை தொடங்கி லட்சங்களைச் சேமிப்பது எப்படி\nஇதுல முதலீடு செஞ்சா அடுத்த 3 வாரத்தில் லாபம் நிச்சயம்..\nஉஷார்.. மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் மியூச்சலாக பயன் அளிக்கவில்லை\nH1B Visa: ஒர் இந்தியனுக்காக ட்ரம்பை எதிர்க்கும் ஐடி நிறுவனம் உன்ன நசுக்குறேண்டா கடுப்பில் ட்ரம்ப்\nஎல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்கோம்.. வாங்கடா நீங்களா நானா பாத்துக்கலாம்.. பொருமும் சீனா\nதேர்தல் முடிவு வரட்டும் அப்பு வெயிட் பண்ணுங்க.. கொஞ்சம் முதலீட்டை தள்ளி வைங்க\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-vijay-sethupathi-joins-harish-kalyans-ispade-rajavum-idhaya-raniyum-75933.html", "date_download": "2019-05-21T06:29:15Z", "digest": "sha1:FCV43LCZJIXGCSR6TISGBNYYZSNJ6KBE", "length": 10662, "nlines": 171, "source_domain": "tamil.news18.com", "title": "பிக்பாஸ் பிரபலத்தின் அடுத்த படத்தில் இணைந்த விஜய் சேதுபதி | Vijay Sethupathi Joins Harish Kalyan's 'Ispade Rajavum Idhaya Raniyum'– News18 Tamil", "raw_content": "\nபிக்பாஸ் பிரபலத்தின் அடுத்த படத்தில் இணைந்த விஜய் சேதுபதி\nபோலி ட்விட்டர் பக்கம்... சிக்கித் தவிக்கும் பிரியா பவானி சங்கர்\nமுதலிடத்தில் ரஜினி... 2-வதாக விஜய் - ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ரிப்போர்ட்\nபிடித்த சிஎஸ்கே வீரர் யார் - சுரேஷ் ரெய்னா கேள்விக்கு சூர்யா பதில்\nகற்றது தமிழ் படத்தை விட சிறப்பானது ஜிப்ஸி- நடிகர் ஜீவா\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nபிக்பாஸ் பிரபலத்தின் அடுத்த படத்தில் இணைந்த விஜய் சேதுபதி\nபிக்பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாணின் அடுத்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளார்.\nபிக்பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாணின் அடுத்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளார்.\nகடந்த வருடம் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் புகழ் பெற்றவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பியார் பிரேமா காதல் ஹிட் அடித்தது. காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ரைஸா வில்சன் நடித்திருந்தார்.\nரசிகர்களிடையே இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இயக்குநர் ரஞ்சித் கொடி இயக்கும் படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார். இஸ்பேட் ராஜாவும், இதயராணியும் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி ஒரு பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடல் சித்தர் பாடும் பாடலாக உருவாகியுள்ளது.\nமேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.\nபடத்தில் ஷில்பா மஞ்சுநாத், மா.கா.பா. ஆனந்த், பாலா சரவணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். முன்னதாக இந்தப் படத்தின் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கிய புரியாத புதிர் படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nகூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டுமா - ஆ.ராசா பதில் - வீடியோ\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\nமண்ணுளிப் பாம்பை வாங்குங்க சகல பிரச்னைகளும் தீரும்.. குற்றால சீசனை குறிவைத்து இறங்கிய கும்பல்\nஒடிசா மாநில 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/protesters-problem-is-obama/", "date_download": "2019-05-21T06:45:01Z", "digest": "sha1:GX5WR67OYHVDY6DVDECTZKLBM7XU6NQZ", "length": 7964, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "“போலீஸ் தடியடிக்கு காரணம் ஒசாமா பின்லேடன்!” முதலமைச்சர் விளக்கம்! - Cinemapettai", "raw_content": "\n“போலீஸ் தடியடிக்கு காரணம் ஒசாமா பின்லேடன்\n“போலீஸ் தடியடிக்கு காரணம் ஒசாமா பின்லேடன்\nதமிழக சட்டப்பேரவையில் இன்று மாணவர்கள் போராட்டம் தொடர்பாகவும், கடைசி நேரத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை குறித்தும் விவாதிக்கப்பட்டது.\nவன்முறை குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். அரசின் நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்த ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது, ” போராட்டம் திசைமாறியதால் தான் தடியடி நடத்தும் நிலை ஏற்பட்டது.\nஅமைதியான போராட்டத்தை சிலர் திசை திருப்பினர். போலீசாரின் காவல்தடுப்புகளை மீறி மெரினா வர முயன்றனர். போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படத்தை சிலர் பயன்படுத்தினர். அதற்கான ஆதாரம் உள்ளது. காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்டிருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ” இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் பேசியுள்ளார்.\nRelated Topics:சினிமா செய்திகள், தமிழ் செய்திகள்\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-jyothika-suriya-18-04-1517867.htm", "date_download": "2019-05-21T07:08:28Z", "digest": "sha1:4TQLACGCRPC4H5LLXADGMN77R7ZI5BQR", "length": 7275, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "வெளிநாட்டுப் பயணத்தை ரத்து செய்த ஜோதிகா - JyothikaSuriya - ஜோதிகா | Tamilstar.com |", "raw_content": "\nவெளிநாட்டுப் பயணத்தை ரத்து செய்த ஜோதிகா\nசூர்யாவைத் திருமணம் செய்து கொண்ட பிறகு முழுமையான இல்லத்தரசியாக மாறிவிட்டார் ஜோதிகா. கணவரின் தொழிலில் அவர் தலையிடுவதில்லை என்றாலும், சில விஷயங்களில் பிடிவாதமாக இருக்கிறார்.\nகோடைவிடுமுறையில் குடும்பத்தினருடன் சூர்யா வெளிநாட்டுக்கு பிக்னிக் வந்தே தீர வேண்டும் என்பது அதில் ஒன்று. வருடம் முழுக்க படப்பிடிப்புக்காக ஓடிக்கொண்டே இருக்கும் சூர்யாவுக்கு ஒரே ரிலாக்ஸ் வருடத்துக்கு ஒருமுறை குடும்பத்தினருடன் செல்லும் வெளிநாட்டுப்பயணம்தான் என்று நினைக்கிறாராம் ஜோதிகா.\nஎனவே அதை எக்காரணம் கொண்டும் தள்ளி வைக்கவோ... கேன்ஸல் பண்ணவோ விட மாட்டாராம்.ஜோதிகாவின் ஆசைப்படி கடந்த சில வருடங்களாகவே கோடைவிடுமுறையில் ஏதாவது ஒரு வெளிநாட்டுக்குப் பறந்துவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் சூர்யா.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா நடித்துள்ள 36 வயதினிலே படம் மே மாதம் வெளிவருவதால் இந்த வருடம் வெளிநாடு செல்வதையே கேன்சல் பண்ணிவிட்டாராம்....\n▪ அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.\n▪ இசைத்துறையில் காலடி பதித்த சூர்யா- இசையமைப்பாளராகவா\n▪ ஜோதிகாவுக்கு பைக் ஓட்ட கற்றுத்தரும் சூர்யா – வைரலாகும் புகைப்படங்கள்\n▪ ஜோதிகாவை மாற்றிய 36 வயதினிலே படம்\n▪ 36 வயசு ஜோதிகாவின் கெடுபிடி\n▪ புதிய சகாப்தம் படைப்பாரா ஜோதிகா\n▪ என்னுடைய உலகமே சூர்யா தான் - ஜோதிகா பேச்சு\n▪ ஜோதிகா நடித்த படத்தை 100 நாட்கள் ஓட்ட சூர்யா திட்டம்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n• இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா\n• ஜோதிகா படத்தில் கார���த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்\n• தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n• ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n• ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2018/10/22131246/1012643/17-died-in-Taiwan-Train-Accident.vpf", "date_download": "2019-05-21T06:31:31Z", "digest": "sha1:M2OLNTH5CF2OUFABH54MZHRKN2YFO3SU", "length": 9547, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "தைவான் :ரயில் தடம் புரண்டதில் 17 பேர் பலி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதைவான் :ரயில் தடம் புரண்டதில் 17 பேர் பலி\nதைவானில் பயணிகள் ரயில் தடம் புரண்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.\nதைவானில் பயணிகள் ரயில் தடம் புரண்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். நேற்று மாலை, சுமார் 366 பயணிகளுடன் சென்ற இந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள எட்டு பெட்டிகளில் 5 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் படுகாயமடைந்த 120 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nதைவானில் சீனர்களின் பாரம்பரிய திருவிழா\nசீனப் புத்தாண்டு பிறந்துள்ளதை முன்னிட்டு, தைவான் நாட்டில் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி பாரம்பரிய திருவிழா நடைபெற இருக்கிறது.\n106 ஆண்டுகள் பழமையான மலை ரயில்\nஊட்டி மலை ரயிலைப் போன்றே, தைவான் நாட்டிலும் 106 ஆண்டுகள் பழமை வாய்ந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.\nநாய் வடிவிலான ஐஸ்கிரீம்கள் : வாடிக்கையாளர்களை கவர புது முயற்சி\nதைவானில் வாடிக்கையாளர்களை கவருவதற்காக நாய் வடிவிலான புதுவித ஐஸ்கிரீம் அறிமுகமாகி உள்ளது.\nதைவான் : பரிசல் போன்று பிரம்மாண்டமாக காணப்படும் லில்லி இலைகள்\nஇயற்கையிலேயே இவ்வளவு பெரிய இலைகள் இருக்கின்றனவா அல்லது செயற்கையா என சந்தேகப்படும் அளவிற்கு பிரம்மாண்ட இலைகளை கொண்டிருக்கின்றன பெரிய லில்லி தாவரம்...\nமருத்துவமனையில் தீ விபத்து - 9 நோயாளிகள் பலி\nதைவானில் உள்ள நியு தைபே நகர மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.\nதைவான் பெயர் மாற்றம் - வெளியுறவுத்துறை விளக்கம்\nஏர் இந்தியா இணையதளத்தில் தைவானை 'சீன தைபே' என பெயர் மாற்றம் செய்தது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.\nமழலை குழந்தைகளுக்கான சைக்கிள் பந்தயம் - உற்சாகத்துடன் கலந்துகொண்ட குழந்தைகள்\nசீனாவின் சாங்கிங் என்ற பகுதியில் மழலை குழந்தைகளுக்கான சைக்கிள் பந்தயம் நடைபெற்றது.\nமான்செஸ்டர் தற்கொலைப்படை தாக்குதல் 2ஆம் ஆண்டு நினைவுதினம் - உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி\nஇங்கிலாந்தின் மான்செஸ்டர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 2ஆம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது\n\"போர் தொடுக்க விரும்பினால் அழிவாக அமையும்\" - ஈரானுக்கு அமெரிக்க அதிபர் கடும் எச்சரிக்கை\nஈரான் போர் தொடுக்க விரும்பினால், அதுவே அந்நாட்டிற்கு அழிவாக அமையும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.\n\"ராணுவத்தினரின் உண்மைத் தன்மை\" - இலங்கை எதிர்க் கட்சித் தலைவர் ராஜபக்சே பெருமிதம்\nஇலங்கை ராணுவத்தினரின் உண்மைத் தன்மையை மீண்டும் உணர்ந்திருப்பதாக, எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்‌சே, பெருமிதம் தெரிவித்தார்.\nகந்தசுவாமி கோவில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் - இலங்கை வடமாகாண ஆளுநருக்கு கடிதம்\nஇலங்கை நல்லூர் கந்தசுவாமி கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக வடமாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது.\nசீனாவில் ரோபோக்கள் விளையாடும் ரோபோ கப் கால்பந்து போட்டி நடைபெறுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20:%20%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87./", "date_download": "2019-05-21T07:39:49Z", "digest": "sha1:CANQUFDZ3GOJ22ILGDF7NSDU4SHK3KYO", "length": 1803, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " ஒன்பது ரூபாய் நோட்டு : மாதவனாய் வாழாதே.", "raw_content": " ���ங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஒன்பது ரூபாய் நோட்டு : மாதவனாய் வாழாதே.\nஒன்பது ரூபாய் நோட்டு : மாதவனாய் வாழாதே.\nஇந்த படம் பார்க்காதவன் ஜென்ம பாவத்தையும், கர்ம பாவத்தையும் மூட்டை மூட்டையாய்க் கொண்டவன் என்று பத்திரிகைகள் விமர்சன மழை பொழிந்ததாலும், என்னுடைய கதையை கொஞ்சம் சுட்டு தான் நிறைய பேர் தவமாய் தவமிருந்து படங்களை எடுக்கிறார்கள் என்று தங்கர் பச்சானே மறைமுகத் தாக்குதல்கள் நடத்தியதாலும், ஒன்பது ரூபாய் நோட்டு பார்க்க வேண்டும் என்னும ஆர்வம் அதிகரித்துக் கொண்டே இருந்தது....தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/03/12/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-12-03-2019-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-05-21T07:20:41Z", "digest": "sha1:AZ56PC7OVXFVSKIT4XHC7DYYRHICMLAI", "length": 50207, "nlines": 560, "source_domain": "www.theevakam.com", "title": "இன்றைய (12.03.2019) நாள் உங்களுக்கு எப்படி? | www.theevakam.com", "raw_content": "\nநடிகை பிரியா பவானிசங்கர் பெயரில் மோசடி…\nஇலங்கையில் இடம்பெற்ற சைபர் தாக்குதலை அடுத்து தீவிர பாதுகாப்பில் அரச இணையத்தளங்கள்\nதமிழகத்தில் காதலி தன்னிடம் பேசவில்லை என்று கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த காதலன்\nஈஸ்டர் தாக்குதல் ஒரு மாத பூர்த்தி\n: வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் கைது…\nஇமாச்சல பிரதேசத்தில் பீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு..\nஉத்தர பிரதேசத்தில் கள்ளக்காதலன் உதவியுடன் கணவனை கொன்ற பெண்\nதற்கொலை தாரிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nயாழ்ப்பாணம் பளை பகுதியில் வெடிபொருட்களுடன் ஐவர் கைது\nஉங்களுக்கு கை நடுக்கம் இருக்கிறதா\nHome ஆன்மிகமும் ஜோதிடமும் இன்றைய (12.03.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய (12.03.2019) நாள் உங்களுக்கு எப்படி\nதினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.\nஇன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.\nமேஷம்: புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nஉங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனை அதிகாரிகளால் பாராட்டப்படும். சலுகைகளும் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாகக் கிடைக்கும். திடீர் செலவுகளும் ஏற்படும்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படக்கூடும் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.\nரிஷபம்: அனுகூலமான நாள். ஆனால்,புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.. பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை.\nதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உற்சாகமாகச் செய்வீர்கள். வியாபாரத்தில் பிற்பகலுக்கு மேல் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். சக வியாபாரிகளிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.\nமிதுனம்: அதிர்ஷ்டகரமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். தாய் வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.\nபிற்பகலுக்கு மேல் மற்றவர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். மாலையில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படக்கூடும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உ��்டு. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும்.\nகடகம்: மகிழ்ச்சியான நாளாக அமையும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும்.\nநண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியும் உற்சாகமும் பெறுவீர்கள். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். சக வியாபாரிகளால் ஆதாயம் பெறும் வாய்ப்பு உண்டு.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.\nசிம்மம்: புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nஉறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் உற்சாகமாக பணிகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.\nகன்னி: உற்சாகமான நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். வாழ்க்கைத்துணை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nசிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும���. வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகளை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணத்தால் ஆதாயம் உண்டாகும்.\nதுலாம்: இன்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளுக்காக பாடுபடவேண்டி இருக்கும். உறவினர் வருகை உற்சாகம் தரும்.\nவாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்லும் அறிவுரையைக் கேட்டுக்கொள்வார்கள். அலுவலகத்தில் சக பணியாளர் கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காலையில் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமை உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் சில சங்கடங்கள் ஏற்படும்.\nவிருச்சிகம்: உற்சாகமான நாள். தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு இருப்பதுடன், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.\nமறைமுக எதிர்ப்பு நீங்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் சற்று இழுபறிக்குப் பிறகு கிடைத்துவிடும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கக்கூடும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.\nதனுசு: உற்சாகமான நாள். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சகோதரர்களால் செலவுகள் ஏற��படக்கூடும்.\nமுக்கிய முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும்.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.\nமகரம்: அனுகூலமான நாள். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.\nபொறுமையாக இருப்பது அவசியம். உடல்நலனில் கவனம் தேவை. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்கவேண்டி இருக்கும். அதற்கேற்ப சலுகைகளும் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பண விவகாரத்தில் கவனமாக இருக்கவும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும்.\nகும்பம்: மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பயணத்தால் ஆதாயம் உண்டாகும்.\nவாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். தாயின் விருப்பத்தை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். தாய்மாமன் வழியில் சுபச் செய்தி கிடைக்கக்கூடும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.\nமீனம்: புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.\nவாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.\nபொள்ளாச்சியில் இளம் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த பிரதான சந்தேக நபர் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்கள்\nசர்வதேச போட்டியில் சாதித்த கிளிநொச்சி யுவதிகள்\nஇன்றைய (21.05.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇந்த 5 ராசிக்காரர்களையும் மேலோட்டமாக பார்த்து ஏமாந்துடாதீர்கள்\nஎண் 7-இல் பிறந்தவர்களா நீங்கள்.. உங்கள் வாழ்க்கை ரகசியம்.. இவர்களை எளிதில் புரிந்துகொள்ள முடியாது\nஇன்றைய (20.05.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇந்த 4 ராசிகளில் பிறந்த ஆண்களுடன் பழகத்தான் பெண்கள் விரும்புவர்களாம்\nவைகாசி மாதத்தில் எந்தெந்த ராசிக்கு யோகம் தெரியுமா\nஇன்றைய (19.05.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇந்த மூன்று லக்கி ஜோடிகளுக்கு தான் வருடம் முழுவதும் திருமண யோகம் அமோகமா இருக்காம் உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\nஇந்த ராசிக்காரர்களை குணத்தில் மிஞ்சவே முடியாதாம்\nகுருபகவான் அதிவக்கிர கதியில் தனுசில் இருந்து விருச்சிக ராசிக்கு மாறினார்\nவெளிநாடு செல்லும் யோகம் யாருக்கெல்லாம் இருக்கு என்று பாக்கலாமா\nஎண் 7 (7, 16,25) இல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்..\nவிஷ வாயு தாக்கி இளைஞர் பலி\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருந்த அறையை திறந்த அதிகாரிகள் – சி.சி.டி.வி காட்டிய பகீர் காட்சி.\nகடற்கரையில் வேடிக்கை பார்த்த சிறுவன்\nஉலகக்கோப்பையை வெல்லப்போவது இந்த அணிதான்.\nரத்தத்தை உறிஞ்சும் மர்ம விலங்கு..\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nசீனாவில் வடகொரிய பெண்கள் எதிர்கொள்ளும் அவலம்\nஅரசு பள்ளி ஆசிரியை கொடுத்த தண்டனை\nவிஷ வாயு தாக்கி இளைஞர் பலி\n – சி.சி.டி.வி பதிவு காட்டிய பகீர் காட்சி.\n அடித்து கூறும் ரிக்கி பாண்டிங்.\nரத்தத்தை உறிஞ்சும் மர்ம விலங்கு..\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nஹிஸ்புல்லாவின் மகனிற்கும் இப்படி ஒரு பதவியா\nமோடியும் 17 மணிநேர தியானமும்\nவடகொரிய பெண்கள் எதிர்கொள்ளும் அவலம்\nசிறுமி தொடர்ந்து டிவி பார்த்ததால் அரசு பள்ளி ஆசிரியை கொடுத்த தண்டனை\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nசன்னி லியோன் தனது வாழ்க்கை குறித்து எவரும் அறியா சில தகவல்கள்\nதனது சினிமா வாழ்க்கை குறித்து மனம் திறந்த காஜல்\nநடிகர் விக்ரமுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இயக்குனர்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபல நோய்களுக்கு தீர்வு தரும் மூலிகை செடி\nஇதை செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய் வரும்…\nஇந்த டீ குடிச்சா… சர்க்கரை நோய்க்கு பய் பய் சொல்லலாம்\nஇந்த எண்ணெய்களில் ஒன்றை கூட சமையலுக்கு பயன்படுத்தாதீங்க\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ஷாக் கொடுத்த சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nகண்முன்னே கடத்தப்பட்ட மகள்… உதவி கேட்டு கதறிய தாய்\nவேத்தின் திறமையை புகைப்படத்துடன் வெளியிட்ட செளவுந்தர்யா..\nசாட்டை பட ஹீரோயின் வெளியிட்ட அதிரடி வீடியோ\nஇந்த பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீங்க….\nஇனி முடி அகற்ற இந்த பொடி போதும்\nசமையல் செய்யும் பொருட்களை வைத்தே அழகு பெற\nகேரளத்து பைங்கிளிகள் என்றும் அழகுடன் இருக்க இந்த பொருட்கள் தான்…\nஆயுர்வேத முறையில் நரைமுடியை கருகருவென மாற்ற\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுத���வு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/150174-director-kathir-says-about-kadhalar-dhinam-movie.html", "date_download": "2019-05-21T07:05:20Z", "digest": "sha1:EPL2YJIVYRJYK2U7CWCFABB3VPU2L5YK", "length": 23033, "nlines": 142, "source_domain": "cinema.vikatan.com", "title": "``ரஹ்மானின் `கொத்தவரங்கா கொத்தவரங்கா’ டியூன்தான் `முஸ்தபா முஸ்தபா!’ ’’ - கதிர்", "raw_content": "\n``ரஹ்மானின் `கொத்தவரங்கா கொத்தவரங்கா’ டியூன்தான் `முஸ்தபா முஸ்தபா’ ’’ - கதிர்\nஇயக்குநர் கதிர் தன்னுடைய காதல் படங்கள் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.\n``ரஹ்மானின் `கொத்தவரங்கா கொத்தவரங்கா’ டியூன்தான் `முஸ்தபா முஸ்தபா’ ’’ - கதிர்\n``திருநெல்வேலி பையன் நான். சென்னையில் ஃபைன் ஆர்ட்ஸ் படிச்சேன். செலவுக்குக் காசு வேணுமேனு, சினிமா போஸ்டர்ஸ் டிசைன் பண்ற வேலை பார்த்தேன். என்னை சினிமாவுக்குக் கூட்டிக்கிட்டு வந்தது பாக்யராஜ் சார்தான். அவருடைய `அந்த ஏழு நாட்கள்’, `டார்லிங் டார்லிங் டார்லிங்’ படங்களுக்கு நான்தான் போஸ்டர் டிசைனர். மணிரத்னம் சாரின் முதல் படமான `பகல்நிலவு’வுக்கும் நான்தான் டிசைன் பண்ணேன்’’ - மகிழ்ச்சியாக உரையாடலைத் தொடங்கினார், `இதயம்’, `காதல் தேசம்’, `காதலர் தினம்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களின் இயக்குநர் கதிர். பல வருடங்களாக தமிழ் சினிமாவுக்கு இடைவெளி விட்டிருந்த கதிரை சந்தித்துப் பேசினேன்.\n``இயக்குநர் கதிர் காதல் படங்களை மட்டுமே இயக்கக் காரணம் என்ன\n``காதல் ரொம்ப அழகானது. அதைத் திரையில் இன்னும் அழகா காட்ட நினைச்சேன். அதனாலதான், காதலை மையப்படுத்தியே என் படங்கள் இருந்தது. முக்கியமா, என் படங்களின் ஹீரோயின்கள் எல்லோரையும் கவித்துவமாவே காட்டியிருப்பேன். என்னைக்குமே காதல் முதல் சந்திப்புலதான் வரும். அவளுடைய கேரக்டரைப் பார்த்தெல்லாம் வராது. ஏன்னா, பையன் ஒருவன் பொண்ணை ரொம்பநாளா பஸ் ஸ்டாப்ல காத்திருந்தே பார்ப்பான். அவளுடைய பெயர், ஊர் எதுவும் தெரியாது. ஆனா, அவளுடைய ஒற்றைக் கண் பார்வையில் விழுந்திருப்பான். `இதயம்’ படத்துல இதை அழகா சொல்லியிருப்பேன். ஹீரோ முரளி ஒரு சின்னக் கல்லைத் தட்டிவிட்டுக்கிட்டே ரோட்டுல நடந்து போயிட்டு இருப்பான். அப்போ, ஒரு சின்னக் குட்டை மாதிரி தண்ணி தேங்கி நிற்கும். கல்லைத் தட்டப் போவான். அதுல ஒரு அழகான பெண்ணின் முகம் தெரியும். உடனே காலைப் பின் வாங்கிடுவான். இப்படித்தான் ஒவ்வொரு காட்சியையும் கவிதையா எடுப்பேன்.’’\n``ஹீரோ, ஹீரோயினைத் தொட்டுக்கூட பேசாத காதல் படங்களை நீங்கதான் அறிமுகப்படுத்துனீங்கனு நினைக்கிறேன்...’’\n``ஆமா, `இதயம்’ படத்துல நடிகை ஹீராவை அறிமுகப்படுத்துறப்போ, அவங்க அம்மா, `என் பொண்ணு நடிக்கமாட்டா... அவ யு.எஸ்ஸுக்குப் படிக்கப் போறா’னு தவிர்த்தாங்க. `இந்தக் காதல் கதை நீங்க நினைக்கிற மாதிரி இருக்காது. ஹீரோ, ஹீரோயினைத் தொட்டுக்கூட பேசமாட்டார்'னு சத்தியம் பண்ணி ஹீராவை நடிக்க வெச்சேன். வழக்கமான காதல் கதையில ஹீரோ, ஹீரோயினைக் கட்டித் தழுவுற காட்சியெல்லாம் இருக்கும். என் படத்துல அதெல்லாம் இல்லாம, இயல்பா இருக்கட்டும்னு நினைச்சேன்.’’\n`` `பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா’ பாடலுக்குப் பின்னாடி ரியல் லைஃப் ஸ்டோரி இருக்குனு கேள்விப்பட்டிருக்கோம்\n``நான் உதவி இயக்குநரா இருந்தப்போ, ஒரு கல்லூரி நிகழ்ச்சிக்கு நடுவரா போனேன். பல கல்லூரியைச் சேர்ந்தவங்க அந்த நிகழ்ச்சியில கலந்துக்கிட்டாங்க. அப்போ, கிராமத்துல இருந்து வந்த ஒரு பையன் பாட மேடைக்கு வந்தான். அவனைப் பார்த்ததும், மற்ற காலேஜ் பசங்க கலாய்க்க ஆரம்பிச்சாங்க. அப்போ, ஒரு ஹம் பண்ணான். மொத்த அரங்கமும் அமைதியா அவன் பாட்டை ரசிக்க ஆரம்பிச்சாங்க. இந்தக் காட்சியை அப்படியே `இதயம்’ படத்துல வெச்சுட்டேன். இந்தப் படம் சில்வர் ஜுப்ளி ஹிட்\n``படத்துக்கு `காதல் தேசம்’னு டைட்டில் வெச்சு, க்ளைமாக்ஸ்ல நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்தீங்களே... ஏன்\n```காதல் தேசம்’ படம் எடுத்தப்போ, பாலிவுட்ல இருந்து தபுவை தமிழுக்கு அறிமுகப்படுத்தினேன். படத்துக்கு முதல்ல `கல்லூரி சாலை’னு டைட்டில் வெச்சேன். ஆனா, தயாரிப்பாளர் குஞ்சுமோன் இன்னும் இம்ப்ரஸ் பண்றமாதிரி டைட்டில் வைங்கனு சொன்னதால, `காதல் தேசம்’னு பெயர் வெச்சோம். இந்தப் படத்தைப் பார்த்துட்டு, இயக்குநர் ஜனநாதன் `இந்த க்ளைமாக்ஸ் காட்சியைப் பற்றியே 50 புத்தகம் எழுதலாம்’னு வாழ்த்தியது மறக்க முடியாத அனுபவம்.’’\n`` `காதலர் தினம்’ல டெக்னாலாஜி வழியா காதலைச் சொல்லலாம்னு எப்படித் தோணுச்சு\n``கம்ப்யூட்டரைப் பற்றி மக்களுக்குப் பெருசா அறிமுகம் இல்லாத காலத்துல காதலர் தினம்’ படத்துல அப்படி வெச்சேன். படத்தோட கதையை பெங்களூர்ல ஒரு பிரவுஸிங் சென்டர்லதான் எழுதினேன். பொதுவாவே நான் இளைஞர்கள் அதிகமா இருக்கிற இடங்களை சுத்திக்கிட்டு இருப்பேன். அப்படித்தான் பெங்களூர்ல கம்ப்யூட்டர் எனக்கு அறிமுகம் ஆச்சு. அதைப் பற்றி என் உதவி இயக்குநர்கள்கிட்ட விவாதிச்சேன். அவங்க கம்ப்யூட்டர், இ-மெயில் பற்றியெல்லாம் சொன்னாங்க. உதவி இயக்குநர்கள்ல ஒருத்தனோட கேர்ள் ஃபிரெண்ட் அமெரிக்காவுல இருந்தா. `நாங்க இ-மெயில் மூலமாதான் பேசிக்குவோம்’னு சொன்னான். தவிர, அவளுடைய போட்டோவை கம்ப்யூட்டர்ல டவுன்லோடு பண்ணிக் காட்டினான். இதையெல்லாம் என் படத்துல சேர்த்துக்கிட்டேன்.\nஹீரோ குணாலுக்கு இது முதல் படம். அவரைக் கண்டுபிடிச்சதே சுவாரஸ்யமான விஷயம். ஒரு காபி ஷாப்ல உட்கார்ந்திருந்தப்போ, என்னைக் கடந்து போனான். அவனுடைய ஹேர் ஸ்டைல் வித்தியாசமா இருந்தது. உடனே, என் உதவி இயக்குநரை அழைத்து, `அந்தப் பையனைக் கூப்பிடு’னு சொன்னேன். குணால் என் முன்னாடி வந்து நின்னான். `நான் ஒரு இயக்குநர். என் படத்துல நடிக்கிறியா’னு கேட்டேன். `நான் ஆர்மியில சேர வந்திருக்கேன்’னு சொன்னான். `ஓகே... உன் விருப்பம். உனக்கு நடிக்க சம்மதம்னா, நாளைக்கு இதே காபி ஷாப்புக்கு 11 மணிக்கு வா'னு சொல்லிட்டு வந்துட்டேன். அடுத்த நாள் குணால் வந்தான். என் படத்துல நடிச்சுட்டான்.’’\n``கவிஞர் வாலிக்கும் உங்களுக்குமான உறவு\n``என் எல்லாப் படங்களிலும் வாலி சார் பாடல் எழுதுவார்.\n`குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்\nகுடியிருக்க நான் வருவ��ென்றால், வாடகை என்ன தரவேண்டும்.’\n- இந்த மாதிரியான வரிகளில் பல்லவி வேணும்னு கேட்டேன். உடனே, `என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன் விலை உயிரென்றாலும் தருவேன்'னு வரிகளைக் கொடுத்தார். அவர் எனக்குக் கிடைத்த பெரிய கிஃப்ட். அவர்கிட்ட பாடல் எழுதச் சொல்லப்போனாலே, `என்னய்யா... படத்துல அஞ்சு பாட்டு. எல்லாமே காதல் பாட்டு அப்படித்தானே... காதல் தவிர உனக்கு வேற எதுவுமே தெரியாதாய்யா’னு கிண்டல் அடிப்பார். என் படங்களுக்குப் பாடல் வரிகள் எழுதி, அவருடைய வருமான வரி அதிகமாகிடுருச்சுனு அடிக்கடி சொல்வார்.’’\n`` `இதயம்’ தவிர உங்க எல்லாப் படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசை. அவரிடம் பணிபுரிந்த அனுபவம்\n``ஒரு புதிய இசையமைப்பாளர் நம்ம படத்துக்கு வொர்க் பண்ணா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. `ரோஜா’ ரிலீஸுக்கு ரெடியா இருந்த சமயம் அவரை சந்திச்சேன். அவருடைய `ஒரு வெள்ளை மழை...’ பாடல் டியூனை போட்டுக்காட்டினார். எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. உடனே பத்தாயிரம் ரூபாயை நண்பர்கிட்ட கடன் வாங்கி, ரஹ்மானுக்கு அட்வான்ஸ் கொடுத்துட்டு வந்தேன். பிறகு, `ரோஜா’ ரிலீஸாகி, ரஹ்மான் தேசிய விருதும் வாங்கினார்.\nபல கல்லூரிகளில் இன்னைக்குவரை ஃபேர்வெல் பார்ட்டின்னா, `முஸ்தபா முஸ்தபா’ பாட்டைத்தான் கேட்க முடியுது. இந்தப் பாட்டுக்காக முதல்ல ரஹ்மான் ஒரு டியூன் போட்டார். அது எனக்குப் பிடிச்சிருந்தது, ரஹ்மானுக்குப் பிடிக்கலை. அவர் எப்போவுமே பாட்டை விற்கமாட்டார். அவருக்குப் பிடிச்சிருந்தா மட்டுமே கொடுப்பார். `நான் பெங்களூர் போறேன், என்கூட வாங்க டியூன் ரெடி பண்ணிக் கொடுக்கிறேன்’னு கூட்டிக்கிட்டுப் போனார். ரெண்டுநாள் அவர்கூட இருந்தேன். டியூன் செட் ஆகலை. பிறகு, `மும்பை போறேன், அங்கே வாங்க’னு சொன்னார். போனேன். அங்கே போனபிறகும் செட் ஆகலை. திரும்ப சென்னைக்கே திரும்பினோம். ஃபிளைட்ல ரஹ்மான் கையில இருந்த சோனி ஐபேட், ஹெட் போனை என்கிட்ட கொடுத்து ஒரு டியூன் கேட்கச் சொன்னார். `கொத்தவரங்கா, கொத்தவரங்கா’னு டம்மியா பாடி, `முஸ்தபா முஸ்தபா’ டியூன் போட்டிருந்தார். `என்ன... இப்படி இருக்கே’னு நான் எதுவும் சொல்லலை. சென்னைக்கு வந்ததுக்குப் பிறகு, இந்த டியூனைக் கேட்டுக்கிட்டே இருந்தேன். கேட்கக் கேட்க எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. இப்படி உருவானதுதான், `முஸ்தபா முஸ்தபா’ பாட்டு\n`` `காதல் வைரஸ்’ படத்துக்கு ஹீரோயினா முதலில் த்ரிஷாகிட்ட பேசியதா கேள்விப்பட்டிருக்கோம். உண்மையா அது\n``த்ரிஷாவை `மிஸ் சென்னை’ அழகியா தேர்ந்தெடுத்த குழுவில் நானும் இருந்தேன். அப்போவே த்ரிஷா அம்மாகிட்ட, `உங்க பொண்ணு என் படத்துல நடிக்கணும்’னு கேட்டேன். த்ரிஷா அப்போ ஸ்கூல் பொண்ணு. அதனால, `காதல் வைரஸ்’ல அவங்களால நடிக்க முடியலை. இப்போ, காலங்கள் ஓடிடுச்சு. சில வருடங்கள் சினிமாவுக்கு இடைவெளி விட்டுட்டேன். சீக்கிரமே என் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வரும். எனக்கு மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றைப் படமா எடுக்கணும்னு ஆசை. அதுக்குத்தான் இப்போ நிறைய படிச்சுக்கிட்டு இருக்கேன். பல தயாரிப்பாளர்கள் `இதயம்’, `காதலர் தினம்’, `காதல் தேசம்’ படங்களின் பார்ட் 2 எடுக்கச் சொல்லிக் கேட்டிருக்காங்க. கண்டிப்பா, நல்ல கதை அமையும்போது காதல் படம் எடுப்பேன். ஏன்னா, காதலும், காதல் சார்ந்த இடங்களும்தானே வாழ்க்கை’’ என்று முடிக்கிறார் கதிர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-21T06:39:13Z", "digest": "sha1:I7PBMSVCPZFETVPBX3ZL7SASZUM3724I", "length": 9276, "nlines": 137, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest சந்தாதார்கள் News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nதேர்தல் 2019-க்குள் பிஎப் சந்தாதார்களுக்குக் குறைந்த விலையில் வீடு.. மோடி அரசின் அதிரடி திட்டம்\nநீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் உங்களுக்குப் பிஎப் கணக்கு உள்ளதா இதோ உங்களுக்கு ஓர் நற் செய்தி. வருங்கால வைப்பு நிதி ஆணையம் பிஎப் சந்தாதார்களுக்காக ஒரு குறைந்த வ...\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய சாதனை.. முகேஷ் அம்பானி பெருமிதம்..\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜூலை மாதம் வோடாபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வ...\nவருங்கால வைப்புச் சந்தாதார்கள் அதிக லாபம் பெறக்கூடிய புதிய வாய்ப்பு..\nதொழிலாளர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியை விருப்பத்துக்கு ஏற்றவாறு பங்குச்சந்தை, அரசாங்க...\nஇனி என்பிஎஸ் சந்தாதார்கள் சொந்த பிஸ்னஸ் துவங்க பணத்தினை இடையில் எடுக்கலாம்..\nஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையமான பிஎப்ஆர்டிஏ வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தேசிய ஓய்வூத...\nதேசிய ஓய்வூதிய திட்ட சந்தாதார்களுக்கு வங்கி கணக்கு & மொபைல் எண் கட்டாயம்\n���ய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தேசிய ஓய்வூதிய திட்டமான என்பிஎஸ் சந்தா...\nபிஎப் வாங்குவோருக்கும் ஜாக்பாட்.. அதிக வட்டி வருமானத்தை பெற சூப்பரான சான்ஸ்..\nபிஎப் சந்தாதார்கள் விரைவில் தங்களது பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்வதை உயர்த்திக்கொள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/historical_facts/adichanallur-divert-tamil-history-mystery/", "date_download": "2019-05-21T07:10:44Z", "digest": "sha1:DXU5QJ4JHZVN77GXWBB2A53I6GV4IRRB", "length": 36783, "nlines": 116, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –ஆதிச்சநல்லூர் அறிக்கையை முடக்கியது ஏன்? - தமிழர் வரலாற்றை திசை திருப்பும் மர்மம்! - World Tamil Forum -", "raw_content": "\nMay 21, 2440 3:58 pm You are here:Home வரலாற்று சுவடுகள் ஆதிச்சநல்லூர் அறிக்கையை முடக்கியது ஏன் – தமிழர் வரலாற்றை திசை திருப்பும் மர்மம்\nஆதிச்சநல்லூர் அறிக்கையை முடக்கியது ஏன் – தமிழர் வரலாற்றை திசை திருப்பும் மர்மம்\nஆதிச்சநல்லூர் அறிக்கையை முடக்கியது ஏன் – தமிழர் வரலாற்றை திசை திருப்பும் மர்மம்\nபண்டைய தமிழர்களின் நாகரிகத்தை அறிந்து கொள்ளும் மிக முக்கிய புதையலான ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை முடங்கிக் கிடப்பதால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் ஆய்வாளர்கள். ‘ பத்து ஆண்டுகளாக ஆய்வு அறிக்கை முடங்கிக் கிடப்பதில் பல மர்மங்கள் உள்ளன. தமிழர் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்படுகிறது” என்கின்றனர் தொல்லியல் அறிஞர்கள்.\nசிவகங்கை மாவட்டம், கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் தமிழர்களின் வாழ்வியல் முறைகள் கண்டறியப்பட்டன. இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய நாகரிகம் வெளியானதில், தமிழ் உணர்வாளர்கள் பெரிதும் மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து, கீழடி ஆய்வுக்குரிய 2 ஏக்கர் நிலம் ஒதுக்காதது; ஆய்வுக் குழிகளை மூட முற்படுவது எனப் பல சிக்கல்கள் ஏற்பட்டன. நீதிமன்றத்தின் கவனத்துக்கும் வழக்கு சென்றது. இந்நிலையில், ஆதிச்சநல்லூர் குறித்து வெளியாகும் தகவல்களால் ஆய்வாளர்கள் மத்தியில் பெருத்த அச்சம் ஏற்பட்டுள்ளது. ” 1904-ம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிதான், இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் ஆராய்ச்சி. அதன்பிறகே, 1924-ம் ஆண்டு சிந்து சமவெளிப் பகுதி மற்றும் அரிக்கமேடு பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டன.\nமத்திய தொல்லியல் துறையின் அனுமதியோடு, 2004-ம் ஆண்டு முதல் ஆதிச்சநல்லூரில் தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது வரையில் நான்கு தொகுதிகளாக இருக்கும், இந்த ஆய்வு முறைகளை வெளியிடாமல் முடக்கி வைத்துள்ளனர்” என வேதனையோடு தொடங்கினார் தொல்லியல் அறிஞர் ஒருவர். அவர் நம்மிடம், “தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் பகுதி, தமிழர்களின் கடல்கடந்த வாணிபத் தொடர்புகள், திருமண முறைகள், தனித்தனி இடுகாடுகள், கலாசாரம் ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் மிக முக்கியமான ஆவணங்கள் இங்கு கிடைத்துள்ளன.\nஇந்தப் பணியில் ஈடுபட்ட மானுடவியல் அறிஞர் ராகவன், ஆய்வறிக்கைகளை மத்திய அரசின் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டார். ஆனால், ஆய்வு அறிக்கையை வெளியிடுவதற்கு அதிகாரிகள் தயாராக இல்லை. தொடக்கத்தில், மண்டை ஓடுகள் குறித்த ஆய்வறிக்கை கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகத் தெரிவித்தார்கள். ‘ இந்தப் பணியில் இரண்டரை ஆண்டுகளாக எந்தப் பணமும் வாங்காமல் பணி செய்கிறேன். ஆய்வின் மூன்று பாகங்களை தொல்லியல் கண்காணிப்பாளராக இருந்த மகேஸ்வரிக்கு 2013-ம் ஆண்டிலேயே அனுப்பிவிட்டேன்’ என மானுடவியல் அறிஞர் ராகவன் தெரிவித்தார்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்….\n‘அந்த மூன்று பகுதி ஆய்வறிக்கைகளும் அச்சாகிக் கொண்டிருப்பதால், விரைவில் வெளியிடப்படும்’ என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் பணியில் அனைவரையும் ஊக்கப்படுத்தி, வேலை வாங்கிக் கொண்டிருந்தார் மகேஸ்வரி. அவரையும் வேறு இடத்துக்கு மாற்றிவிட்டார்கள். இந்தப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளை முடக்கும் வேலையில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இப்போது நான்காவது பகுதி அறிக்கையை மறைக்கும் வேலைகளும் நடந்து வருகின்றன. தமிழ் உணர்வாளர்கள் ஒன்று திரண்டால் மட்டுமே, ஆதிச்சநல்லூர் நாகரிகத்தை காப்பாற்ற முடியும்” என ஆதங்கப்பட்டார்.\n” ஆதிச்சநல்லூர் நாகரிகம் என்பது சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் முற்பட்டது. சுமார் 135 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர் சோகார் ஆய்வுகளை மேற்கொண்டார். அதில் கிடைத்த தொல்பொருட்களை பெர்லின் அருங்காட்சியத்தில் வைத்தார். இதற்கு ஆதிச்சநல்லூர் பொக்கிஷம்’ என்றே பெயர் வைத்தார். 1902-ம் ஆண்டு அலெக்சாண்டர் ரியா நடத்திய ஆய���வில், ஏராளமான முதுமக்கள் தாழிகள் கிடைத்தன. கூடவே, மண்பாண்டங்கள், ஈட்டி, கோடாரி, வாள், கத்தி உள்ளிட்டவைகளும் கிடைத்தன. இவற்றை எழும்பூரில் உள்ள அருங்காட்சியத்தில் வைத்தனர். அதன் பின்பு தொல்லியல் துறை, தீவிர ஆய்வுகளை மேற்கொண்டது. 114 ஏக்கரில் நிலத்தைத் தோண்டி நடத்தப்பட்ட ஆய்வில், பல பொருட்கள் கிடைத்தன. இந்த ஆய்வுக் குறிப்புகளைத்தான் வெளியிடாமல், அதிகாரிகள் மறைக்கின்றனர். இதற்குப் பின்னால் மத்திய தொல்லியில் துறையில் பணியாற்றும் சில அதிகாரிகள் உள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பிக்கள் ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்தால், மத்திய தொல்லியல் துறையின் உறக்கம் கலையும். தமிழர்களின் வரலாறும் மாறும்” என்கிறார் அருங்காட்சிய காப்பாட்சியர் ஒருவர்.\nசென்னை, தொல்லியல் துறை ஆய்வாளர் ஒருவரிடம் பேசியபோது, ” ஆதிச்சநல்லூர் ஆய்வு அறிக்கைகளை அச்சிடும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. அவற்றை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர் ஒருவர், வெளிநாட்டில் இருந்ததால் சில பணிகளை நிறைவு செய்ய முடியவில்லை. விரைவில் ஆய்வு அறிக்கை வெளியாகும்” என்றார்.\nஆதிச்சநல்லூர் அறிக்கையை முடக்கியது ஏன் – தமிழர் வரலாற்றை திசை திருப்பும் மர்மம்\nதிருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 17 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர்.\nதென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்சநல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.\nஆதிச்சநல்லூர் ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர். ஆச்சரியமாக இருக்கிறதா ஆம் அதுதான் உண்மை. இந்த இடுகாடு கி.மு பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. நாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய காலகட்ட மக்களின் இடுகாடு இது.\nதமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே. ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான்.\n1876 -ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.\nபிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903 ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி, கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப்போய்விட்டார்.\nஆதிச்சநல்லூரில் கிடைத்த மிகத்தொன்மை வாய்ந்த பொருள்கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதைபொருள் சின்னங்கள் கிடைத்தால் ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாறு நமக்குத் மேலும் தெரியும்.\n1905 ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறு துணைக் கண்காணிப்பாளர் அலெக்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொடுத்ததோடு அகழ்ந்தெடுத்த பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார்.\nஇவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.\n அந்த அதிர்ச்சிக்கு காரணம் அந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அன்றைய மக்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான். ”மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால், அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள், அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள், அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா\nபத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள்;\nபத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பைக் கண்டுபிடித்து தேன் இரும்பு, வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு ஆகியவற்றை உருவாக்கி இருக்கின்றனர் . பயிர்த்தொழில், சட்டிப்பானை வனையும் தொழில், நெசவுத் தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்றவற்றை இரும்புக் கருவிகள் மூலம் திறம்பட வளர்த்து கடல் வாணிபம் செய்து உலகப் புகழ்பெற்றவர்கள் தமிழர்கள் என ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன. திராவிடர்கள் குறிப்பாக தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தார்கள் என்ற கருத்துக்கு இந்த அகழ்வாய்வுச் சின்னங்கள் முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.\nமிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அதை பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தில் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.\nமிகத் தொன்மையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்து, ஆப்பிரிக்கா, சுமேரியா, கிரீஸ், மெக்சிகோ முதலிய நாடுகளுக்கு இரும்புப் பொருள்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்திய நாட்டில் இருந்துதான் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர் என்று கூறப்படுகிறது.\n1837ஆம் ஆண்டு இராயல் ஏஷியாட்டிக் சொசைட்டியில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றில் அறிஞர் ஹீத் என்பவர் தென் இந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருள்களே எகிப்துக்கும், ஐரோப்பா கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று எடுத்துக்காட்டியுள்ளார்.\nமெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம். அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து சாத்தன், கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே கொல்லன் பட்டறை ஒன்று நிறுவி, பணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட��டுள்ளார். பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களை செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்சநல்லூர்தான்.\nஅதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் திராவிடர்களின் மண்டை ஓடுகள் என்றும், ஒன்று மட்டும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மண்டை ஓடு என்றும் அவர் கூறியுள்ளார்.\nஎனவே திராவிடர்களின் முன்னோர்கள் ஆஸ்திரேலிய நாட்டு பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெரியவருகிறது. அங்குள்ள பழங்குடி மக்கள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தென் இந்தியாவோடு இணைந்திருந்தது என்ற கருத்தை மட்டுமல்ல குமரிக்கண்ட கோட்பாட்டையும் இது உறுதி செய்கிறது என்றும் கூறலாம். ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பயன்படுத்திய பூமராங் என்னும் ஒருவகை ஆயுதம் தமிழகத்தில் கிடைத்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பகைவர் மீது எறிந்தால் அவர்களைத் தாக்கிவிட்டு வீசியவர்கள் கைக்கு திரும்ப வரும் ஒருவகை ஆயுதம்தான் பூமராங்.\nஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்சநல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது.\nஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு செய்ததில் டாக்டர் கால்டு வெல்லுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தாழியில் சில அரிய பொருட்களை அவரே கண்டெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் நாகரிகம் மிக்கவர்கள் என்ற கருத்தை டாக்டர் கால்டுவெல் வெளியிட்டார்.\nஆதிச்சநல்லூர் அறிக்கையை முடக்கியது ஏன் – தமிழர் வரலாற்றை திசை திருப்பும் மர்மம்\nஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்கள��ப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.\nஏனிந்த நிலைமை என்று பார்த்தோமானால். எல்லாம் அந்த பாழாய்ப்போன அரசியல்தான் எல்லாம் இந்த வடக்கத்தியர்களுக்கு தமிழன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான். இதுதான் இன்றைய ராமேஸ்வரம் மீனவன் முதற்கொண்டு ஈழம் வரை நடந்து கொண்டிருக்கிறது.\nஇந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்னை.\nஇப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஓர் உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதிருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு\nயுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன\nமே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம் தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்\n‘மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’ – இலங்கை ராணுவ தளபதி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\n“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/historical_facts/kadamboor-perennial-spring-water-300-years/", "date_download": "2019-05-21T06:42:52Z", "digest": "sha1:PB2POKHLLQ4KFCNUQ2V5GGZAX2TKURW6", "length": 8429, "nlines": 85, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –கடம்பூர் மலைப்பகுதியில் அதிசயம் 300 ஆண்டுகளாக வற்றாத சுனைநீர்! - World Tamil Forum -", "raw_content": "\nMay 21, 0768 3:58 pm You are here:Home வரலாற்று சுவடுகள் கடம்பூர் மலைப்பகுதியில் அதிசயம் 300 ஆண்டுகளாக வற்றாத சுனைநீர்\nகடம்பூர் மலைப்பகுதியில் அதிசயம் 300 ஆண்டுகளாக வற்றாத சுனைநீர்\nகடம்பூர் மலைப்பகுதியில் அதிசயம் 300 ஆண்டுகளாக வற்றாத சுனைநீர்\nகடம்பூர் மலைப் பகுதியில், 300 ஆண்டுகளாக வற்றாத அதிசய சுனைநீர் குட்டை, மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு தாகம் தீர்க்கிறது.\nஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியில், கடம்பூர் மலை, ஒரு பகுதியாக உள்ளது. இங்கு, மல்லியம்மன் துர்க்கம் என்ற கிராமம், கடல் மட்டத்தில் இருந்து, 2,000 அடி உயரத்தில் உள்ளது. இந்த கிராமத்துக்கு, 10 கி.மீ. செங்குத்தான ஆபத்து நிறைந்த மலைப் பாதையில், கிராம மக்கள் நடந்து சென்று வருகின்றனர்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nமலைப்பகுதி நடுவில், 1 கி.மீ. இல், 300 ஆண்டுகளாக வற்றாத அதிசய சுனைநீர் குட்டை உள்ளது. இதில், 5 முதல், 10 அடி ஆழத்தில் தற்போதும் நீர் நிரம்பி காணப்படுகிறது. சில ஆண்டுகளாக போதிய மழையில்லை. ஆனாலும், சுனைநீர் குட்டையில் இன்று வரை நீர் வற்றவில்லை. இவ்வழியே செல்லும் கிராம மக்கள் மட்டுமின்றி ஆடு, மாடுகள் மற்றும் சிறுத்தை, யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகளுக்கும் தாகம் தீர்க்கும் குட்டையாக உள்ளது. விலங்குகள் பயன்பாட்டில் இருந்தாலும், நீரின் சுவை மாறவில்லை என்பது ஆச்சரியம். கடும் வறட்சியிலும், வற்றாத சுனைநீர் குட்டையால், இந்தப் பகுதி யில் வசிக்கும் எந்த வன விலங்குகளும் இடம் பெயராமல் உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மா��ிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதிருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு\nயுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன\nமே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம் தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்\n‘மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’ – இலங்கை ராணுவ தளபதி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\n“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/04/20011213/Terror-in-Japan-The-crowd-of-people-who-entered-the.vpf", "date_download": "2019-05-21T07:18:07Z", "digest": "sha1:N7XRYTA5SDBEMDDBORGVTK6DAWO2RWYQ", "length": 12403, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Terror in Japan: The crowd of people who entered the car - Young girl kills 2 year old baby || ஜப்பானில் பயங்கரம்: மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார் - 2 வயது குழந்தையுடன் இளம் பெண் பலி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஜப்பானில் பயங்கரம்: மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார் - 2 வயது குழந்தையுடன் இளம் பெண் பலி\nஜப்பானில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்த விபத்தில் 2 வயது குழந்தையுடன் இளம் பெண் ஒருவர் பலியானார்.\nஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள இகேபுகுரோ மாவட்டத்தில் சுரங்கப்பாதை ரெயில் நிலையம் ஒன்று உள்ளது. இந்த ரெயில் நிலையத்துக்கு தினந்தோறும் சுமார் 50 ஆயிரம் பேர் வந்து செல்வதால், ரெயில் நிலையம் அமைந்துள்ள சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.\nஇந்த நிலையில், உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 12.30 மணிக்கு இந்த சாலையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது அ���்கு அதிவேகத்தில் வந்த கார் ஒன்று திடீரென மக்கள் கூட்டத்துக்குள் புகுந்தது.\nஇதில் பலர் தூக்கி வீசப்பட்டனர். சிலர் கார் சக்கரத்தில் நசுங்கினர். அதன் பின்னரும் தறிக்கெட்டு ஓடிய அந்த கார் ஒரு குப்பை லாரியின் மீது மோதி நின்றது. இந்த கோர விபத்தில் 20 வயதான ஒரு பெண்ணும், அவரது 2 வயது பெண் குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 8 பேர் பலத்த காயம் அடைந்தனர்.\n1. ஜப்பானில் அடுத்தடுத்து 3 முறை பயங்கர நிலநடுக்கம்: பீதியில் உறைந்த மக்கள்\nஜப்பானில் அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் உறைந்தனர்.\n2. ஜப்பானில் பயங்கரம்: மழலையர் பள்ளி மாணவர்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார் - 2 குழந்தைகள் பரிதாப சாவு\nஜப்பானில் மழலையர் பள்ளி மாணவர்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்த சம்பவத்தில் 2 குழந்தைகள் பரிதாப உயிரிழந்தனர்.\n3. தடையை மீறி சிவப்பு சுழல் விளக்கை காரில் பொருத்திச்சென்ற 6 வாலிபர்கள் கைது\nதடையை மீறி சிவப்பு சுழல் விளக்கை காரில் பொருத்திச்சென்ற 6 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.\n4. பின்லேடன் படத்துடன் கேரளாவில் சுற்றிய கார்\nபின்லேடன் படத்துடன் கேரளாவில் கார் ஒன்று சுற்றி திரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\n5. பெருமாநல்லூர் அருகே காரில் பெண் பிணத்தை வைத்து விட்டு சென்ற கணவரை பிடிக்க போலீசார் தீவிரம்\nபெருமாநல்லூர் அருகே காருக்குள் பெண் பிணத்தை வைத்து விட்டு குழந்தையுடன் பெங்களூரு சென்ற கணவரை பிடித்து விசாரணை நடத்த தனிப்படை போலீசார் இன்று (வியாழக்கிழமை) பெங்களூருக்கு செல்கிறார்கள்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. டயானா மரணம்: மவுனம் கலைத்தார் இளவரசர் வில்லியம்\n2. ‘நா��்டுக்காக பணம் திரட்டுவது எப்படி என்று காட்டுவேன்’ - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சூளுரை\n3. ஈராக்கில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத முகாம் அழிப்பு\n4. ஊழலில் துணைப்பிரதமர் பதவி விலகல்: ஆஸ்திரியாவில் திடீர் தேர்தல் - அதிபரிடம் பிரதமர் பரிந்துரை\n5. தஜிகிஸ்தானில் சிறையில் கலவரம்: 32 பேர் பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/01/blog-post_15.html", "date_download": "2019-05-21T08:29:57Z", "digest": "sha1:XGOFWBLKKHLI6ZBMI67FKW2MMCSWOVFF", "length": 22910, "nlines": 65, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையக பெண்களும் அரசியலும் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » மலையக பெண்களும் அரசியலும்\nமார்ச் 8ம் திகதியானது பெண்களுக்கு என ஒதுக்கப்பட்ட தினமாக உலகம் முழுவதும் பெண்கள் தமது விடுதலைக்காகவும் ஆணாதிக்கத்திற்கு எதிராகவும் போராடிய தினமாகும் இப்போராட்டத்திற்கான வெற்றிகள் மிகக்குறைவாகவே கிடைத்துள்ளது.\nஏனெனில் வளர்ந்த நாடுகளும் சரி வளர்முக நாடுகளும் சரி பெண்கள் தீர்மானம் எடுக்கும் இடத்திற்கு வருவதை அச்சமூகங்கள் தடுக்கின்றனர் அல்லது தடையாக இருக்கின்றனர் என்றே கூறவேண்டும். இது இவ்வாறாக இருக்க எமது நாட்டுப் பெண்களை சற்று நோக்குவோம்.\nஇன்றும் பெண் செயற்பாட்டாளர்கள் இலங்கையில் அரசியலில் 30% இட ஓதுக்கீடு தேவை என்று அல்லது சட்டமாக்கப்பட வேண்டுமென்று குரல் கொடுத்து வருகின்றனர். ஏனெனில் எமது அண்மைய நாடுகளான இந்தியா, நேபாலம் வங்காளதேசம், பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் சட்டமாக்கப்பட்டுள்ளது. இவையெல்லா நாடுகளும் இலங்கையோடு ஓப்பிடுகையில் கல்வி அறிவில் மிகவும் பின்தங்கிய நாடுகளாக காணப்பகின்றன. ஆனால் அங்கு பெண்களுக்கான சமத்துவம், அங்கீகாரம் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் அந்த நாட்டு பெண்கள் தமக்கு அரசியலில் 50மூ ஒதுக்கீடு தேவையென குரல் கொடுத்து வருகின்றனர்.\nஇலங்கை கல்வியறிவில் 93மூ காணப்பட்டாலும் பெண்களுக்கான அரசில் பிரதிநிதித்துவத்துக்கான ஓதுக்கிடு இன்று வரையுமே எட்டாக்கணியாக காணப்படுகின்றது. ஆனால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு அல்லது மொத்த வரவு செலவு திட்டத்திற்கு வருமானத்தை இலங்கை சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் புரியும் பெண்களும், தோட்டத் தொழிலாள பெண்களும், புலம் பெயர் தொழிலாள பெண்களுமே 50மூற்கும் அதிகமான உழைப்பினை அல்லது வருமானத்தினை வழங்குகின்றனர். ஆனால் இலங்கை வரவு செலவு திட்டத்தில் இப்பெண்களின் அபிவிருத்திக்கான ஒதுக்கீடு என்ன இவ்வாறு உழைக்கும் பெண்களின் வருமானத்திலேயே அரசியலில் ஈடுப்பட்டுள்ள அனைத்து ஆண் அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் சம்பளம் பெறுகின்றனர். பெண்கள் உழைப்பில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு தன்மானம் இருக்கின்றதா இவ்வாறு உழைக்கும் பெண்களின் வருமானத்திலேயே அரசியலில் ஈடுப்பட்டுள்ள அனைத்து ஆண் அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் சம்பளம் பெறுகின்றனர். பெண்கள் உழைப்பில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு தன்மானம் இருக்கின்றதா இல்லையா\nஇவ்வாறான பிரச்சினைகள் இருப்பினும் சில பெண்கள் அரசியலில் ஈடுப்படுகின்றனர். அவர்களுக்கு ஆணாதிக்க தலைமைகளினால் ஏற்படும் தடைகளும் பிரச்சினைகளும் எண்ணிலடக்காதவை. அரசியல் கட்சிகளில் பெண்கள் எவ்வளவு உழைத்தாலும் அக்கட்சிகளின் இரண்டாம் நிலைப் பதவிகளுக்கு கூட எந்த அரசியல் கட்சியிலும் வழங்கப்படவில்லை. இதற்கு எமது சமூகத்தில் பெண்கள் சம்பந்தமான பால் நிலை சார் மனபாங்கும், பிரதிநிதித்துவ அரசியலில் ஈடுப்படுவதற்கான, தடைகள் இலங்கை அரசியல் ஆணாதிக்க அதிகார தன்மைகொண்ட கட்சி அமைப்புக்கள் போன்ற பிரதான விடயங்கள் பெண்கள் அரசியலில் சுதந்திரமாக ஈடுபடுவதற்கோ தலைமைத்துவ பொறுப்பை ஏற்பதற்கோ தடைக்கற்களாக காலம் காலமாக தொடர்கின்றன.\nஇனி நமது பார்வையை மலையக பக்கம் திருப்பினால் தேசிய அரசியலிலும் சரி பிரதேச அரசியலிலும் சரி 'இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன' என்ற போக்கோடு மக்கள் காணப்படுகின்றனர். மலையகத்தில் அரசியல் தொழிற்சங்களில் பெண் தலைமைத்துவமோ அல்லது அரசியல் கட்சிகளில் பெண் வேட்பாளர்களின் பிரதிநிதித்துவமோ மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. இவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு அல்லது தலைமைத்துவத்தை பெற்றுக்கொள்ளவோ அவர்கள் வாழும் சூழல், கலாசாரம், ஆணாதிக்கம், வாழ்வாதாரம் போன்ற அனைத்துமே பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு மட்டுமன்றி ���தைப்பற்றி சிந்திப்பதற்கு சுதந்திரமோ உரிமையோ அற்று காணப்படுகின்றனர்.\nஒரு நாட்டில் மக்களுக்கான அடிப்படை உரிமை அரசியல் உரிமையாகும். அதில் பிரதானமானது வாக்குரிமையாகும். ஆனால் மலையக மக்களைப் பொறுத்தவரை ஆயிரக்கணக்கானவர்களுக்கு அவ்வுரிமையை அனுபவிக்ககூடிய சந்தர்ப்பம் அல்லது சூழ்நிலை இல்லாதவர்களாக காணப்படுகின்றனர். தோட்டத் தலைவர்கள் யாருக்கு வாக்களிக் சொல்கின்றார்களோ அவர்களுக்கே பெண்கள் வாக்களிக்க வேண்டும். பெண்கள் தாம் விரும்பும் ஒருவரை தெரிவுசெய்வதற்கு அல்லது வாக்களிப்பதற்கு ஆணாதிக்க அரசியல் கலாசார கட்டமைப்பு தடைவிதிக்கின்றது. மலையக பெண்கள், அரசியல் என்பது ஆண்களுக்குரியது என்ற மரபு வழி மனபாங்குடனேயே இன்றும் காணப்படுகின்றனர். மற்றும் அடிப்படை ஆவணங்கள் பிரச்சினையால் வாக்குபதிவு, தேர்தல் நடக்கும் போது தம்மை உறுதிப்படுத்துவதற்கான அடையாள அட்டை அல்லது வேறு ஆவணங்கள் இன்மையும் அவர்கள் வாக்களிப்பதற்கும் அல்லது அவர்களது வாக்குரிமை மீறப்படுவதற்கும் சந்தர்ப்பங்களாக அமைகின்றது. இவ்விடயத்தில் மலையக அரசியல்வாதிளோ, தொழிற்சங்கவாதிகளோ அக்கறைக் காட்டவதாக தென்ப்படவில்லை.\nமலையக தோட்டத் தொழிலாளர்களிலும் 50மூற்கு மேற்பட்டவர்கள் பெண்களாக இருக்கின்றனர். வாக்காளர் தொகையிலும் 50மூற்கு மேற்பட்டவர்கள் பெண்களே. மேலதிகமான பெண்களின் வாக்குகளைப் பெற்று அரசியலுக்கு வரும் அரசியல்வாதிகள் தமக்கு வாக்களித்த பெண்களின் அபிவிருத்திபற்றியோ உரிமைகள் பற்றியோ எவ்வித கரிசனையும் காட்டுவதில்லை.\nபெற்றோர்களேஇ மலையகப் பெண்களின் அரசியல் தலைமைத்துவத்திற்கு தடையாக விளங்குகின்றனர். பெற்றோர்கள் தமது குழந்தைகளை வளர்க்கும் போது ஆண் குழந்தைகளுக்கு வழங்கும் சுதந்திரங்களை பெண்களுக்கு வழங்குவதில்லை. மரபுகள், மூடநம்பிக்கைகள் என்பவற்றை காரணம் காட்டி ஒரு பெட்டிப்பாம்மபாகவே வளர்த்தெடுக்கின்றனர். காலங்காலமாக திருமணமான பெண்கள் தனது கணவனுக்கு அடிபணிபவர்களாக இருப்பதற்கு பழக்கியுள்ளனர். இத்தகைய நிலையில் இருந்து விடுப்பட்டு மலையக பெண்கள் அரசியல் தலைமைத்துவத்தை பெற வேண்டும் எனில் ஒவ்வொரு பெற்றோர்களும் சிறு வயதுமுதற்கொண்டு தமது பெண்குழந்தைகளை நல்ல தலைமத்துவப்பண்புடையவர்களாக, கல்வியறிவ���டையவர்களாக, துணிவுடையவர்களாக மற்றும் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும் திறனுடையவர்களாக வளர்க்க வேண்டும்.\nமலையக் பெண்கள் வாய்மூடி மௌனிகளாக இருந்தது போதும். மூடநம்பிக்கைகளை தாழ்வு மனபான்மையை தகர்த்தெரிந்து மலையகத்தில் ஆற்றல் உள்ள பெண்கள் இருக்கின்றனர் என்பதை நாம் ஏனைய சமூகத்திற்கும் மலையக அரசியல்வாதிகளுக்கம் உணர்த்த வேண்டும். நமது உழைப்பில் தம்மை வளர்த்துக் கொண்டிருக்கும் ஆணாதிக்க அரசியல் போக்கை முறியடிக்க வேண்டும். பெண்கள் அரசியலுக்கு வந்தால் மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியலை ஏற்படுத்துவதற்கும் மலையக தோட்ட தொழில் செய்யும் பெண்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் பெறவும் அவர்களின் சுகாதாரம் தேசிய நீரோட்டத்துடன் இணைக்கப்படுவதற்கு சக்தியும், ஆற்றலும், அறிவும், ஆர்வமும் நல்ல தலைமைத்துவ பண்புகளும் இருக்கின்றது என்பதை எடுத்துக்காட்ட வேண்டும்.\nஏனெனில் மலையகம் இன்று மாலுமி இல்லாத கப்பல் போன்று இருக்கின்றது. அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் எண்ணிலடங்காத அளவிற்கு உருவாகிக்கொண்டிருக்கின்றன. ஆனால் இவற்றுக்கிடையில் பிரிவுகளும் பிரச்சினைகளும் யார் பெரியவர் என்ற ஆணவமும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன. தமக்கு வாக்களித்த மக்களை நட்டாற்றில் விட்டு தாம் சந்தர்ப்பவாத அரசியலுக்கும் பணத்திற்கும் விலை போய்க்கொண்டிருக்கின்றனர். எனவே திராணிபிரக்ஞை உள்ள தலைமைத்துவத்தை உருவாக்கவதற்கும் மலையக பெண்களின் வாக்கு பெண்களுக்கே என்ற தூரநோக்கோடு செயற்பட ஒவ்வொரு பெண்ணும் சிந்திக்க வேண்டும்.\nபெண்கள் அரசியலில் தலைமைத்துவத்தினை பெறுவதென்பது இலகுவான ஒரு விடயயம் அல்ல. அதனைப் படிபடியாயகவே ஏற்படுத்த வேண்டும். முதலில் குடும்பத்தில் பெண்கள் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும். தான் சார்ந்த சமூகத்தில் தலைமைத்துவ பண்புடையயவர்களாக மாற வேண்டும். பின்னர் நாட்டின் அரசியலில் தலைமைத்துவத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு மலையகப் பெண்கள் பல கடமைப்பொறுப்புக்களளை செய்ய வேண்டியுள்ளது. அவையாவன,\nபெண்கள் பல்வேறு துறைசார் கல்வியில் தேர்ச்சி பெற வேண்டும்.\nசுயமாகவே தலைமைத்துவப்பண்பை, ஆளுமையை தங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nபெண்களுக்கு ஒரு விடயத்தை சிறப்பாக செய்ய முடியும் என்பதை பல்வேறு துறைகளிலும் நிரூபித்துக் காட்ட வேண்டும்.\nதீர்மானம் எடுக்கும் சக்தியை வளர்க்க வேண்டும்.\nஎதிர்காலத்தில் மலையகப் பெண்கள் யாருடைய தலையீட்டினையும் கவனத்திற் கொள்ளாது சுயயமாக சிந்தித்து தேர்தல்களில் வாக்களிக்க வேண்டும்.\nவாக்களிப்பதோடு மாத்திரம் நின்றுவிடாமல் பெண்கள் வேட்பாளர்களாகவும் போட்டியிடுவதற்கு முன்வரவேண்டும்.\nதேர்தல் களத்தில் தமது கொள்கை பிரசாரங்களை அச்சமின்றி வெளியிடுவதற்கு முன்வர வேண்டும்.\nஇவ்வாறு மலையகப் பெண்கள் அரசியல் தலைமைத்துவத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு பெற்றோர்களும் அவர்கள் சார்ந்த சமூகமும் வழிசமைத்துக் கொடுக்க வெண்டும். அதற்கு ஆண்கள் சமூதாயம் சரியான அங்கிகாரத்தினை வழங்க வேண்டும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஈஸ்டர் படுகொலைகள்: முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள்\nநான்கு நாட்கள் கடந்தும் இதுவொரு கலவரமாக உருவெடுக்காமல் இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. வேகமாக வதந்தி பரப்பக் கூடிய அளவுக்...\nகண்டும் காணாது விட்டதன் விளைவு\nநடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால்...\nபுர்கா, நிகாப் என்பவற்றை அணிவதற்கான தடை இப்போது அமுலுக்கு வந்துள்ளது. ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்னர் புர்கா அணிந்த பெண்களை பொதுப் போக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/01/blog-post_48.html", "date_download": "2019-05-21T08:30:57Z", "digest": "sha1:6HQOOUXYFO74UXPHACPSDHAD4GWNBRLW", "length": 12176, "nlines": 57, "source_domain": "www.namathumalayagam.com", "title": "பெரி.சந்திரசேகரன் நூல்வெளியீட்டு விழாவில்....! - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை , நினைவு » பெரி.சந்திரசேகரன் நூல்வெளியீட்டு விழாவில்....\nமலையக மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக போராடிய தலைவர் அமரர் பெரி.சந்திரசேகரன் இளைய தலைமுறையின் நம்பிக்கை நாயகனா கத்திகழ்ந்தார்.\nஅவர்களின் இருண்ட லயத்துவாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய வீடமைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அவர் அளப்பரிய அக்கறை கொண்டிருந்தார். கொள்கையளவில் அரசு இத்திட்டத்தை ஏற்றுச் செயற்படுத்துவதற்கான தளத்தை உருவாக்கியவர் அமைச்சர் சந்திரசேகரன் ஆவார்.\nதலவாக்கலையில் காடையர்களை எதிர்க்கும் போர்க்குணத்தை, தொண்டமானை எதிர்த்துக்களம் நின்ற துணிச்சலை, பிந்துனுவெவ படுகொலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய வீரத்தை, சிறைப்பட்டுப்போனாலும் துவண்டுபோகாத மனவலிமையை, அமைச்சர் பதவிவகித்தபோதும் பணிவு காட்டப்பழகிய உயர்பண்பை, உதவி கேட்டுவந்தவர்களுக்கு எந்தத்தருணத்திலும் உதவிடமுனையும் உயர் குணத்தை அமைச்சர் சந்திரசேகரன் தனது அரசியல் வாழ்வில் வெளிப்படுத்தியுள்ளார்.\nமலையகத் தமிழர்களின் நலனில் மட்டுமல்ல வட கிழக்குத் தமிழர்களின் பிரச்சினையிலும் உரிமையோடு கூடிய தீர்வை எட்டுவதிலும் அவர் தீவிர ஈடுபாடு காட்டினார். சிறுபான்மை இனங்களின் உரிமைக்காவலனாகவே அவர் திகழ்ந்தார்.\nஅவருடன் அயராது இணைந்து பணியாற்றிய எச்.எச்.விக்ரமசிங்க, அமைச்சர் சந்திரசேகரனின் மறைவைத்தொடர்ந்து இலங்கை பாராளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட அஞ்சலி உரைகளைத்தொகுத்து மலையகத்தின் எழுச்சித்தலைவர் பெ.சந்திரசேகரன் என்ற மகுடத்தில் ஒரு முக்கிய அரசியல் ஆவணத்தை வெளியிட்டிருப்பதை லண்டனில் வாழும் மலையகத்தமிழர்கள் மிகப்பெரிய செயற்பாடாகவே கருதுகின்றனர் என்று யாழ் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் மு.நித்தியானந்தன் லண்டனில் சென்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மலையகத்தின் எழுச்சித்தலைவர் பெரி.சந்திரசேகரன் நூல்வெளியீட்டு விழாவில் தலைமை வகித்துப்பேசுகையில் தெரிவித்தார்.\nஇ.தொ.கா கொழும்பு மாவட்ட முன்னாள் அமைப்பாளர் கரு.ரட்ணம் விழாவில் வரவேற்புரை நிகழ்த்தினார். அமைச்சர் பெரி.சந்திரசேகரன் அவர்களின் மறைவிற்கு கூட்ட ஆரம்பத்தில் இரு நிமிஷ மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. விழா நிகழ்வுகளை நா.நவநீதன் நடத்திச் சென்றார்.\nதமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் வீ.ராம்ராஜ் பேசுகையில்:\nஏககாலத்தில் நான்காம் மாடியில் சிறைவைக்கப்பட்ட நிலையில் தனிப்பட்ட முறையில் அறிமுகமான தலைவர் பெரி.சந்திரசேகரன் இறுதிக்காலம் வரையில் என்னுடன் நல்லுறவு பேணி வந்தவர் ஆவார். இலங்கையின் இன்றைய சூழலில் மலையகம் எதிர்நோக்கும் பிரத்தியேக பிரச்சினைகளின் மத்தியில் மலையகத்தை வழி நடத்திச் செல்லவல்ல ஒரு பெரும் தலைவன் மறைந்துவிட்டமை நமது பெரும் துரதிர்ஷ்டமாகும்.\nஅவரத�� அரசியல் வாழ்வின் சகல பரிமாணங்களையும் இணைத்துத் தொகுத்து எச்.எச்.விக்ரமசிங்க வெளியிட்டிருக்கும் இந்த நூல் மலையகம் பேணிப்பாதுகாத்து வைத்திருக்கவேண்டிய பொக்கிஷமாகும்´ என்று தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் இயக்குநர் வீ.ராம்ராஜ் கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.\nஅமைச்சர் பெரி சந்திரசேகரனின் பிறப்பிடத்தைச் சேர்ந்தவன் என்ற வகையில் அவரின் வாழ்வின் வளர்ச்சியை நான் நேரில் பார்த்தவன். அவருடைய அரசியல் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் மலையகத்தின் எழுச்சித்தலைவர் பெ.சந்திரசேகரன் என்ற இந்த நூல் இந்தியாவில் உயர்மட்ட அரசியல்வாதிகள் மத்தியில் வெளியிட்டு வைக்கப்பட்டமை மகிழ்ச்சி தருவதாகும்.\nஇந்த நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவது மிக முக்கியமானதாகும். அந்தப்பணியில் என்னாலான சகல உதவிகளையும் செய்யத்தயாராக உள்ளேன் என்று சமூகசேவையாளர் ஆர்.நடராஜா உரையாற்றுகையில் தெரிவித்தார்.\nஅமைச்சர் பெரி.சந்திரசேகரனின் நெருங்கிய நண்பராகத்திகழ்ந்த யோகன் அமைச்சரின் உருவப்படத்திற்கு மலர்மாலை சூடி அஞ்சலி செய்தார். லண்டனின் மலையக மக்கள் ஒன்றியத்தின் சார்பில் உபதலைவர் மகேந்திரன் அமைச்சருக்கு மலரஞ்சலி நிகழ்த்தினார்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஈஸ்டர் படுகொலைகள்: முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள்\nநான்கு நாட்கள் கடந்தும் இதுவொரு கலவரமாக உருவெடுக்காமல் இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. வேகமாக வதந்தி பரப்பக் கூடிய அளவுக்...\nகண்டும் காணாது விட்டதன் விளைவு\nநடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால்...\nபுர்கா, நிகாப் என்பவற்றை அணிவதற்கான தடை இப்போது அமுலுக்கு வந்துள்ளது. ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்னர் புர்கா அணிந்த பெண்களை பொதுப் போக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/srilanka/97018", "date_download": "2019-05-21T07:28:48Z", "digest": "sha1:2WAB4OMW43WQDJ6EOCJJCAPIDCVBFL4M", "length": 5252, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "குவைத்தில் சித்திரவதைக்குள்ளான இலங்கைப் பெண்கள் நாடு திரும்பினர்", "raw_content": "\nகுவைத்தில் சித்திரவதைக்குள்ளான இலங்கைப் பெண்கள் நாடு தி���ும்பினர்\nகுவைத்தில் சித்திரவதைக்குள்ளான இலங்கைப் பெண்கள் நாடு திரும்பினர்\nகுவைத்தில் சித்திரவதைக்குள்ளான இலங்கைப் பெண்கள் நாடு திரும்பினர்\nஇலங்கையிலிருந்து பணிக்காக குவைத் நாட்டுக்குச் சென்று சித்திரவதைகளை அனுபவித்த 26 பெண்கள் இன்று காலை நாடு திரும்பினர்.\nஅவர்கள் இன்று காலை குவைத் நாட்டிலிருந்து யூ.எல் 230 என்ற விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்தனர்.\nஇவ்வாறு நாடு திரும்பிய குறித்த பெண்கள் அங்கு சித்திரவதைக்கு உள்ளானவர்கள் எள்றும் சம்பளம் பெற்றுக்கொள்ளாது பணிப்புரித்தவர்கள் என்றும் வெளிநாட்டு வேளைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு என்று காட்ட முனைகின்றனரா\n​இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க ரஷ்யாவின் உதவியை நாடுகிறதா சிறிலங்கா\n​மன்னார் வழியாக தமிழ்நாடு சென்றிருக்கலாம் சஹ்ரான் – விசாரணைகளுக்கு புலனாய்வாளர்கள்\nபுர்கா ஆடை தடை ; முஸ்லிம் பெண்கள் அவமதிக்கப்படும் ஆபத்து ; மனித உரிமைகள் குழு விசனம்\nஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஷே ஷரியா பல்கலைக்கழகத்தின் தலைவர் ;\nஇலங்கையில் அதிபர் தேர்தலில் போட்டியிட கோத்தபய ராஜபக்சே முடிவு\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு என்று காட்ட முனைகின்றனரா\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9211", "date_download": "2019-05-21T07:04:28Z", "digest": "sha1:PX57ES2PHA3DCYBRKSYXXGPHYOJ5VTYP", "length": 4402, "nlines": 35, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - வெற்றிமாறன் IPS", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | சிறப்புப் பார்வை | அஞ்சலி | சமயம்\nஅன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | பயணம் | அமெரிக்க அனுபவம் | புதினம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- அரவிந்த் | மார்ச் 2014 |\nமலையாளத்தில் வெற்றி கண்ட 'கர்மயோதா' தமிழில் 'வெற்றிமாறன் IPS' ஆகிறது. மோகன்லால் அதிரடி போலீஸ் அதிகாரி வெற்றிமாறனாக நடித்திருக்கிறார். மற்றும் சோனா, சாய்குமார், ரியாஸ்கான், சுகுமாரி, முகேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசை: எம்.ஜி. ஸ்ரீகுமார். இதன் இயக்குனர் மேஜர் ரவி, \"இது நான் இயக்கியுள்ள ஏழாவது படம். பெற்றோர் தம் பிள்ளைகள் மீது அதிகப் பாசம் வைக்கிறோம். அவர்கள் எது கேட்டாலும் வாங்கித் தந்துவிடுகிறோம். செல்ஃபோன், லேப்டாப் உட்பட வாங்கித் தரும் அவர்கள், அவற்றை எந்த விஷயத்திற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று கண்காணிப்பதில்லை. தவறான பாதையில் அவர்கள் போவதற்கும் இது காரணமாகிவிடுகிறது. பத்து வயதுப் பெண்ணைக்கூடப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்தும் கொடுமையை இதில் தோலுரித்துக் காட்டியிருக்கிறேன்\" என்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/2.html", "date_download": "2019-05-21T06:36:15Z", "digest": "sha1:K6ZK3I2IK2I7VIDIDL2QX33R2EBXTADL", "length": 9289, "nlines": 138, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "මොරටුමුල්ලේ වෙඩි තැබීමකින් 2ක් මරුට-අයෙකුට තුවාලයි - Ceylon Muslim -", "raw_content": "\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயத��ஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/vellai-pookal-movie-review/", "date_download": "2019-05-21T07:12:35Z", "digest": "sha1:2F2IVDWF6NIBXIQALVIFRBJ4TFF5626R", "length": 14233, "nlines": 83, "source_domain": "www.heronewsonline.com", "title": "வெள்ளை பூக்கள் – விமர்சனம் – heronewsonline.com", "raw_content": "\nவெள்ளை பூக்கள் – விமர்சனம்\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிராக உரக்கப் பேசும் படமே ‘வெள்ளைப்பூக்கள்’.\nஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான விவேக் அமெரிக்காவில் இருக்கும் மகனுடன் ஓய்வுக்காலத்தைக் கழிக்க அங்கு செல்கிறார். மக்கள் நடமாட்டமே இல்லாத அமைதி சூழ் உலகு அவருக்குப் புதிதாக இருக்கிறது. மகன் தேவ் உடன் பேசும் விவேக் மருமகள் பெய்ஜி ஹெண்டர்சனுடன் பேசாமல் தன் வேலையை மட்டும் பார்க்கிறார். அமெரிக்காவில் இருக்கும் மற்றொரு தமிழரான சார்லியின் அறிமுகப் படலத்துக்குப் பிறகு அவரும் விவேக்கும் சகஜமாகப் பழகி அமெரிக்காவில் இஷ்டம் போல் உலா வருகிறார்கள்.\nஇந்நிலையில் திடீரென்று விவேக்கின் பக்கத்து வீட்டுப் பெண் மோனா கடத்தப்படுகிறாள். அதற்கடுத்த சில நாட்களில் கார்லோஸ் என்ற பள்ளிச் சிறுவன் கடத்தப்படுகிறான். இந்தக் கடத்தலுக்கு யார் காரணம் என்று கண்டுபிடிப்பதற்க��� முன் விவேக் மகன் தேவ் கடத்தப்படுகிறார். இதனால் அதிர்ச்சியின் எல்லைக்கே செல்லும் விவேக் தகப்பனாகவும், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியாகவும் குற்றம் நடந்தது எப்படி ஏன்\n‘வெள்ளைப்பூக்கள்’ படத்தின் மூலம் அட்டகாசமான வருகையை உறுதிப்படுத்தியுள்ளார் இயக்குநர் விவேக் இளங்கோவன். ஒரு க்ரைம் த்ரில்லர் படத்துக்குரிய சிறப்பான அம்சங்களில் திரைக்கதையை உருவாக்கி ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.\nகாமெடியாகப் பார்த்தே பழக்கப்பட்ட விவேக் இதில் கதையின் நாயகன். ‘நான் தான் பாலா’, ‘எழுமின்’ உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக விவேக் நடித்திருந்தாலும் 32 வருட சினிமா கெரியரில் அவருக்குப் பேர் சொல்லி பெருமையைத் தேடித் தரும் படமாக ‘வெள்ளைப்பூக்கள் இருக்கும்’. ஒரு வீட்டில் பெற்றோரைக் கொன்று, சிறுமியைப் பாலியல் வன்முறை செய்து கழுத்தை நெரித்துக் கொன்ற கொலையாளியைக் கண்டுபிடிக்கும் காவல்துறை அதிகாரியாக அறிமுகமாகும் போது ஒரு ஜெர்க்கை ஏற்படுத்துகிறார். தந்தையாக மகனைக் கண்டுபிடிக்காமல் கலங்கும்போதும், போலீஸ் மூளையை வைத்து தனக்குள் கேள்வி கேட்டு விடைகளைத் தேடிப் புறப்படும்போதும் விவேக்குள் இருக்கும் நடிகனைக் கண்டுகொள்ள முடிகிறது.\nசார்லி மிகச்சிறந்த உறுதுணைக் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். விவேக்கின் மகன் அஜய் கதாபாத்திரத்தில் தேவ், கதாபாத்திரத்தின் தேவை அறிந்து யதார்த்தமாக நடித்துள்ளார். பூஜா தேவரியாவுக்குப் படத்தில் முக்கியத்துவம் இல்லை. பெய்ஜி ஹெண்டர்சன் இருவித பரிமாணங்களில் தன் இருப்பைப் பதிவு செய்கிறார்.\nஜெரால்டு பீட்டரின் கேமரா இதுவரை பார்க்காத அமெரிக்காவையும், சியட்டல் நகரின் அழகையும் கண்களுக்குள் கடத்துகிறது. ராமகோபால் கிருஷ்ணராஜின் பின்னணி இசை கதைக்களத்துக்கு வலுவூட்டும் அம்சம். பிரவீன் கே.எல். விவேக்- சார்லி உரையாடலில் மட்டும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.\nஅமெரிக்க வாழ் மக்களுக்கு மத்தியில் தன்னுடைய நாளை எப்படிக் கழிப்பது என்ற சிந்தனையில் விவேக் நாட்களை நகர்த்துகிறார். ஆனால், அது படத்தின் ஆதாரப் பிரச்சினை அல்ல. அடுத்தடுத்து நடக்கும் கடத்தல், கொலை மட்டுமே படத்தின் மையம். அந்த மையத்தைத் தொட்ட பிறகும் படம் கொஞ்சம் நிதான கதியில் செல்வது ஏன் என்று தெரியவில்���ை. கடத்தப்பட்ட கார்லோஸ் என்ன ஆனார் என்பதும் தெரியவில்லை. ஆனால், இவை படத்துக்கு எந்த விதத்திலும் பாதகமாக அமையவில்லை.\n என்பதைக் கண்டுபிடித்தால் அது யாரால் நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியும் என்று செல்லும் புலனாய்வுப் பாணி சுவாரஸ்யம் சேர்க்கிறது. நிகழ்காலத்தில் நடப்பதைப் போல நடக்கும் சில காட்சிகள் கடந்த காலத்தில் நடந்தவை என்று சொல்லும் திரைக்கதை உத்தி அபாரம். இந்த இரண்டு அம்சங்களே படத்தைத் தாங்கிப் பிடிக்கின்றன.\nமலரும் மொட்டுகளை அழித்துவிடாதீர்கள். குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தவிர்க்க ‘வெள்ளைப்பூக்கள்’ சுதந்திரமாய் பூக்கட்டும் என்று சமூக அக்கறையுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் விவேக் இளங்கோவன். நல்ல தரமான சினிமா பார்க்க நினைப்பவர்களும், வித்தியாசமான அனுபவத்துக்குத் தயாராக இருப்பவர்களும் வெள்ளைப்பூக்களை மலரச் செய்ய திரையரங்கு செல்லலாம்.\n← மெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகாஞ்சனா 3 – விமர்சனம் →\n“இங்கே பயம் என்பது தேசிய நோய் ஆகிவிட்டது”: பிரகாஷ்ராஜ் ஆவேசம்\n“நமக்கு தேவை ஓர் உயர்சாதி அம்பேத்கர்”: பா.ரஞ்சித் பேட்டி – வீடியோ\nஆல்கஹால் பானங்களின் பாதிப்புகளை குறைக்கும் ஆரோக்கிய பானம் – பெலிகானா டிடி\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் போலவே மே 23ஆம் தேதி முடிவுகள் அமையும் என்றால்…\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு: அடிமுட்டாளான பிஜேபிகாரனே நம்ப மாட்டான்\nகாலநிலை அவசர நிலையை உடனடியாக அறிவிக்க வேண்டும்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா: திரை பிரபலங்கள் பாராட்டு\nஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“ராபர்ட் ரெட்போர்ட், டாம் ஹார்டி வரிசையில் பார்த்திபன் இணைந்ததில் எனக்கு மகிழ்ச்சி\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர் ‘தமிழ் நடிகர்கள் சங்கம்’ என்று மாற்றப்படும்\n‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்…\n”மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம் ‘Mr.லோக்கல்’\n‘Mr.லோக்கல்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nவரும் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘நட்புனா என்னானு தெரியுமா’\n‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகேசட்டில் பாடல் பதிவு செய்யும் இளைஞனுக்கும் சர்க்கஸில் சாகசம் புரியும் பெண்ணுக்கும் இடையே காதல் முளைத்தால் அதில் சிக்கல் எழுந்தால் அதுவே 'மெஹந்தி சர்க்கஸ்'. கொடைக்கானல் அருகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2017/11/blog-post_43.html", "date_download": "2019-05-21T07:43:41Z", "digest": "sha1:5KV6QE2EMFPWOSMOERWK7A4V3TB5VR25", "length": 57174, "nlines": 789, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "உலகெங்கும் எழுச்சியுடன் நடந்த தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள்! ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஉலகெங்கும் எழுச்சியுடன் நடந்த தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள்\nஉலகெங்கும் எழுச்சியுடன் நடந்த தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள்\nதமிழீழ விடுதலைக்காக தன்னுயிரை ஈந்த விடுதலைப் போராட்ட ஈகியரான மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாள், “தமிழீழ தேசிய மாவீரர் நாள் - நவம்பர் 27” இவ்வாண்டு (2017), உலகெங்கும் இந்நாளை தமிழர்கள் எழுச்சியுடன் நினைவு கூர்ந்து, ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.\n2009ஆம் ஆண்டு இனப்படுகொலைப் போருக்குப் பின்னர் தமிழீழத்தில் சிங்கள இராணுவத்தின் கெடுபிடி களாலும் தடைகளாலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றன. ஆனால் இந்த ஆண்டு இராணுவத்தைப் பற்றி எந்த கவலையும் படாமல் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் சீரமைக்கப்பட்டு பெரும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் கடைபிடிக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றுதிரண்டு, மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர். பிரிட்டன், பிரான்சு, கனடா என புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் வாழும் நாடுகளிலும், உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றன.\nதமிழ்நாடெங்கும் பல்வேறு இடங்களில், பல்வேறு அமைப்புகள் சார்பில் வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.\nஓசூரில், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில் சாந்திநகரில் நடைபெற்ற மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வை த.க.இ.பே. நடுவண் குழு உறுப்பினர் தோழர் செம்பரிதி நோக்கவுரையாற்றி ஒருங்கிணைத்தார். மின்விளக்குகள் அணைக்கப்பட்ட அரங்��ில் அனைவரும் கையில் ஒளியேந்தி நிற்க, தோழர் முத்து மாவீரர் வீரவணக்கப் பாடலை உணர் வெழுச்சியுடன் பாடினார். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமை செயற்குழு உறுப்பினர் தோழர் கோ. மாரிமுத்து, த.க.இ.பே. ஓசூர் செயலாளர் தோழர் முத்துவேலு, பேரியக்க நகரச் செயலாளர் தோழர் சுப்பிரமணியன், தொழிலாளர் பாதுகாப்புப் பேரவை தோழர் ரோம்லெஸ், பாவலர் குடந்தை மாறன், வள்ளுவர் இலக்கிய மன்ற பொறுப்பாளர் சிவந்தி அருணாச்சலம், தமிழக மாணவர் முன்னணி தோழர் ம.சு. தமிழ்மாறன், தமிழ்த் தேச குடியரசு இயக்க பொறுப்பாளர் தோழர் தமிழரசன், தொழில் முனைவோர் திரு. ஜெய்சன் உள்ளிட்டோர் வீரவணக்க உரையாற்றினர். முன்னதாக, இளம் தோழர் கோபி கவி படித்தார். தோழர் முத்து ஈழ எழுச்சிப் பாடல்களை நிகழ்வின் இடையிடையே பாடினார். த.க.இ.பே. பாவலர் நடவரசன் நிறைவுரையாற்றினார்.\nகுடந்தை ஒன்றியம் புதுப்படையூரில் நடைபெற்ற மாவீரர் நிகழ்வுக்கு குடந்தை நகரச்செயலர் தோழர் ம. தமிழ்த்தேசியன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. தீந்தமிழன் முன்னிலை வகித்தார். தேவநேசன் மற்றும் மகளிர் ஆயம் தோழர் இளவரசி, மேரி மற்றும் மாணவ மாணவியர் திரளாக கலந்து கொண்டனர்.\nதிருச்சியில், த.தே.பே. அலுவலகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டத்திற்கு, மாநகரச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன் தலைமை தாங்கினார். பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் மாவீரர் ஈகச்சுடரேற்றி உரையாற்றினார். பொதுக்குழு உறுப்பினர் பாவலர் நா. இராசாரகுநாதன், ஜி.பி. பொறியியல் தொழிலா ளர்கள் சங்கம் திரு. மதியழகன், பேரியக்க தோழர்கள் தியாகராசன், இராமராசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nபுதுச்சேரி வேல்ராம்பட்டில், தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 26.11. 2017 அன்று குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும், 27.11.2017 மாவீரர் நாளன்று ஈகியர் வீரவணக்கமும் நடைபெற்றது. பேரியக்க புதுச்சேரி செயலாளர் தோழர் இரா. வேல்சாமி தலைமை தாங்கினார். பகுதி மக்களும், பேரியக்கத் தோழர்களும் பங்கேற்றனர்.\nதருமபுரி தொலைப்பேசித் தொடர்பகம் அருகில் நடை பெற்ற மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வுக்கு, பேரியக்கச் செயலாளர் தோழர் க. விசயன் தலைமை தாங்கினார். திராவிடர் கழக மண்டலச் செயலாளர் தோழர் கரு.பாலன், பா.ம.க. திரு. சரவணன், விடுதலைச் சிறுத்தைகள் ஒன்றியச் செயலாளர் தோழர் குமார் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு உணர்வாளர்களும், முருகேசன், அன்பழகன் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்களும் பங்கேற்றனர்.\nதஞ்சை மாவட்டம் - செங்கிப்பட்டியில், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும், மரக்கன்றுகள் நட்டும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் 63ஆவது பிறந்தநாள் 26.11.2017 அன்று கொண்டாடப்பட்டது. நிகழ்வுக்கு, பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் பி. தென்னவன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரெ. கருணாநிதி, தோழர்கள் ஆ. தேவதாசு, பழ. மலைத்தேவன், பெ. ஆனந்த் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.\nதஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில், உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் நடைபெற்ற மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வுக்கு உ.தே.பே. தலைவர் திரு. பழ. நெடுமாறன் தலைமை தாங்கினார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை வீரவணக்க முழக்கங்களை எழுப்ப, மாவீரர் நாள் ஈகச்சுடரேற்றம் நடைபெற்றது. பச்சைத் தமிழகம் கட்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு.ப. உதயகுமார், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. அயனாபுரம் சி. முருகேசன், திருவாரூர் அமைப்பாளர் மருத்துவர் இலரா. பாரதிச் செல்வன், பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.\nமதுரை - சிம்மக்கல் ஆறுமுச்சந்தியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்ட ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில், முதலில் அனுமதி தந்த காவல்துறையினர் கடைசி நேரத்தில் திடீரென அனுமதி மறுத்தனர்.\nதமிழீழ தேசிய மாவீரர்களுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் வீரவணக்கங்கள்\n\"தேர்தலுக்கு வெளியே சனநாயக இயக்கம் தேவை என்பதை இரா...\nஉலகெங்கும் எழுச்சியுடன் நடந்த தமிழீழ தேசிய மாவீரர்...\n“வெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை\n“இந்திய அரசு தமிழினப் பகை அரசு என்ற புரிதலோடு தமிழ...\n“உனது பெயர் இலட்சக்கணக்கான இளைஞர்களின் மூச்சுக் கா...\nமதுரையில் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம்\n“அயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு\nபல்தொழில்நுட்பக் கல்லூரி பணி சான்றிதழ் சரிபார்ப்பு...\nதமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு வெளி மாநிலத்தவரும் வெள...\nஇலட்சுமி என்னும் பயணி - இயக்குனர் மு. களஞ்சியம் மர...\nசான்றிதழ் சரிபார்ப்பை தடுத்து நிறுத்துவோம்\nதோழர் இலட்சுமி அம்மா தன் வரலாற்று நூலுக்கு ஸ்பேரோ ...\nதமிழ்நாடு அரசுப் பணியிலேயே வெளி மாநிலத்தவர்கள் நிய...\nதமிழ்நாடு காவல்துறை தலைவரிடம் இன்று காலை தமிழக வாழ...\nகார்ட்டூன் பாலாவை நீதிமன்றம் பிணையில் விடுவித்தது....\nகார்ட்டூன் பாலாவை விடுதலை செய்க\nமண்ணின் மக்களுக்கே வேலை - சி.பி.எம். தேர்தல் அறிக்...\n”தேவிகுளம் பீரிமேடு மீட்பும் திராவிட குழப்பங்களும்...\nதமிழக எல்லை மீட்புப் போராட்ட வரலாற்றை பாடத்திட்டத்...\nவிவசாயிகளைக் காத்த இராசராசன் விழாவுக்காக விவசாயத்த...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (16)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகம��க மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (45)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (1)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச�� செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபுறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு \nவீரச்சாவடைந்துள்ள தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கம் \nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-type/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88.html?type=%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-05-21T06:57:30Z", "digest": "sha1:NLBTBSMEAH4F4LGMX47X73UDTRQFEOT6", "length": 6143, "nlines": 163, "source_domain": "eluthu.com", "title": "அதிகமாக பார்த்த தமிழ் நகைச்சுவை / காமெடி (Tamil Nagaichuvai / Comedy)", "raw_content": "\nதமிழ் நகைச்சுவை துணுக்குகள். Tamil Comedy (Nagaichuvai) in Tamil language. வாசகர்கள் தங்கள் படித்து, ரசித்து, அனுபவித்து, சிரித்து, மகிழ்ந்த நகைச்சுவைகளை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள்.\nநான் ரெடி நீங்க ரெடியா- ஓய்வின் நகைச்சுவை 162\nஅந்தப் பால் வேற இந்தப் பால் வேற\n“ராஜயோகம் ”ஓய்வின் நகைச்சுவை 161\n“10th மார்க்” - ஓய்வின் நகைச்சுவை 163\n“குட் மார்னிங்” - ஓய்வின் நகைச்சுவை 164\nஅரசுப் பேருந்தின் அசுர வேகம்\nமகிழ்வோர் மன்றம் நகைச்சுவை நாள் 1152019 தொகுப்பு கவிஞர் இரா இரவி\nரெட்டீர் சீனியர் சிட்டீஸின் ஒன்லி - ஓய்வின் நகைச்சுவை 165\nஅக்சயாத்ரி தி யை, அடகு கடையில்\nTamil Nagaichuvai (Comedy). புதிய புதிய காமெடி துணுக்குகள் இங்கே உங்களுக்காக தொகுக்கப்பட்டுள்ளன. படித்து மகிழுங்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/490301/amp", "date_download": "2019-05-21T07:33:56Z", "digest": "sha1:2E4Q4AAIHT7WCDRXZCXBSJUX4SO4WVIL", "length": 7845, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Tirupati, Darshanam parking | திருப்பதியில் 27ம் தேதி நான்கரை மணி நேரம் தரிசனம் நிறுத்தம் | Dinakaran", "raw_content": "\nதிருப்பதியில் 27ம் தேதி நான்கரை மணி நேரம் தரிசனம் நிறுத்தம்\nதிருமலை: திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு நேற்று அளித்த பேட்டி: திருமலையில் உள்ள வராக சுவாமி கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பூஜைகள் இன்று (நேற்று) தொடங்கியுள்ளது. வருகிறது 27ம் தேதி காலை 11 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி ஏழுமலையான் கோயிலில் 27ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது நிறுத்தப்படும். அதன் பிறகு வழக்கம்போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும், கோடைகால விடுமுறையை கருத்தில்கொண்டு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள், மிக முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் விஐபி தரிசனம் வழங்கப்படும் என்றார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nகெஜ்ரிவாலுடன் அகிலேஷ் யாதவ் ஆலோசனை\nவாக்கு எண்ணும் பணி குறித்து தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனை\nஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை பாதுகாக்க கோரி அந்நிறுவன ஊழியர்கள் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு போராட்டம்\nதமிழக-கர்நாடக எல்லையில் விவசாய நிலத்தில் புகுந்த சிறுத்தைப்புலி: மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்\nதிருவனந்தபுரத்தில் வணிக வளாக கட்டிடத்தில் தீ விபத்து\nதேர்தலில் பதிவான வாக்குகளை 100 சதவீதம் ஒப்புகைச்சீட்டுடன் ஒப்பிட முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nவருமானத்திற்கு அதிகமாக அகிலேஷ் மற்றும் முலாயம்சிங் சொத்து சேர்த்ததற்கு ஆதாரமில்லை : சிபிஐ பிரமாண பத்திரம் தாக்கல்\nஒப்புகைச்சீட்டுடன் 100% வாக்குகளை ஒப்பிடமுடியாது : உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகொல்கத்தாவின் உத்தர் மக்களவை தொகுதியிக்குட்பட்ட 1 வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு\nராஜீவ் காந்தி நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி\nமேற்குவங்கத்தில் ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறு தேர்தல்\nராஜீவ் காந்தி நினைவு நாள்: ராகுல், பிரியங்கா, சோனியா காந்தி அஞ்சலி\nரீசாட் செயற்கைக்கோளுடன் நாளை விண்ணில் ஏவப்படுகிறது பிஎஸ்எல்சி சி-46 ராக்கெட்\nநிகோபார் தீவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.5 ஆக பதிவு\nகருத்துக்கணிப்பை ஐஸ்வர்யா ராயுடன் ஒப்பிட்ட ஓபராய்\nசட்ட பாதுகாப்பை நீட்டிக்க கோரி கொல்கத்தா மாஜி கமிஷனர் உச்ச நீதிமன்றத்தில் மனு\nதிருப்பதியில் ஓபிஎஸ் சுவாமி தரிசனம்\nபஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி குற்றவாளியை நாடு கடத்த எகிப்துக்கு இந்தியா கோரிக்கை\nஇழந்த அடையாளத்தை மீட்க புதிய அவதாரம் எடுக்கிறார் நிதிஷ்\nஓட்டு இயந்திர தில்லுமுல்லு விவகாரம் தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் இன்று மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/spirituals/10242-karthigai-spl.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-05-21T06:55:09Z", "digest": "sha1:OR4A62UN3H4IMXGZ77W2OCNO5VHVUI3I", "length": 6403, "nlines": 99, "source_domain": "www.kamadenu.in", "title": "கார்த்திகையில் சூரிய வழிபாடு: சொத��துப் பிரச்சினை நீங்கும்! | karthigai spl", "raw_content": "\nகார்த்திகையில் சூரிய வழிபாடு: சொத்துப் பிரச்சினை நீங்கும்\nகார்த்திகை மாதத்தில் சூரிய வழிபாடு செய்து பிரார்த்தனை செய்துகொண்டால், சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் என்பது ஐதீகம்.\nகார்த்திகை மாதத்தை விருச்சிக மாதம் என்று ராசியின் பெயரால் அழைப்பார்கள். இந்த வீடு அனல் கிரகமான செவ்வாயின் வீடு. எனவே, சூரியனுக்கு இந்த மாதத்தில் வழிபாடு செய்வதால், பரம்பரை சொத்துக்களால் பலன் கிடைக்கும். அது தொடர்பான சிக்கல்களும் விலகிவிடும். பூர்வீகச் சொத்து நம்மைவிட்டுப் போகாது. கண் சம்பந்தமான நோய்கள் அணுகாது. பார்வையின் சக்தி மேம்படும்.\nகார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில் சூரியனை வழிபடுவதும், ஜோதிர்லிங்கங்களை வழிபடுவதும் மிகுந்த புண்ணியத்தைத் தரும். காஞ்சியில் அருளும் சிவாலயங்களில் ஸ்ரீகச்சபேஸ்வரர் ஆலயமும் பிரசித்தி பெற்ற திருத்தலம்.\nகார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு உள்ள சூரிய தீர்த்தத்தில் மூழ்கி, அதன் கரையில் உள்ள இஷ்டலிங்க பெருமானையும் கச்சபேசரையும் வழிபட்டால் நினைத்த நல்லவை யாவும் நல்லவிதமாக நடக்கும், வாழ்வில் மங்கலங்கள் உண்டாகும். கண்ணொளி மேம்படும். தலை சம்பந்தமான நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்\nகஜா பேரிடர்: எப்படி உதவலாம்\nடெல்டா அரசுப் பள்ளிகளில் மழை நீர்; புதுக்கோட்டையிலும் இதே நிலை – பள்ளிகள் எப்படி இயங்கும்\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று சந்திக்கிறார் கமல்\nதமிழக – கேரள எல்லையில் பஸ்கள் நிறுத்தம்; பாஜக போராட்டம் எதிரொலி; பயணிகள் அவதி\nகார்த்திகையில் சூரிய வழிபாடு: சொத்துப் பிரச்சினை நீங்கும்\nபுயலுக்குப் பின்னே சுகாதாரக் கேடுகளைச் சமாளிப்பது எப்படி\nசென்னையில் மழை.. அவர் வருவாரா இல்லை டெல்லியிலேயே இருப்பாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/indian-army-women-rapped-by-army-major-man/", "date_download": "2019-05-21T07:36:00Z", "digest": "sha1:VHGFM42ZEPZSNYC7PDIMZ7AG5NMUB7BR", "length": 12694, "nlines": 158, "source_domain": "www.sathiyam.tv", "title": "பெண் ராணுவ அதிகாரி பாலியல் வன்கொடுமை - ராணுவ மேஜர் செய்த வெறிச்செயல் - Sathiyam TV", "raw_content": "\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிர���ழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Tamil News India பெண் ராணுவ அதிகாரி பாலியல் வன்கொடுமை – ராணுவ மேஜர் செய்த வெறிச்செயல்\nபெண் ராணுவ அதிகாரி பாலியல் வன்கொடுமை – ராணுவ மேஜர் செய்த வெறிச்செயல்\nபெங்களூருவில் பெண் ராணுவ அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் மேஜர் பதவியில் இருக்கும் அதிகாரியிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.\n“பெங்களூருவில் உள்ள ஏ.எஸ்.சி மையத்தில் கடந்த மாதம் 4-ம் தேதி ராணுவ அதிகாரி ஒருவர் ஓய்வு பெற்றதையொட்டி இரவு விருந்து நிகழ்ச்சி நடந்தது. அந்த விருந்து முடிந்த பிறகு, மேஜர் அமித் சவுத்ரி என்பவர் தன்னுடன் பணியாற்றும் 29 வயதான பெண் அதிகாரியை வீட்டில் விடுவதற்காக தனது காரில் அழைத்து சென்றுள்ளார்.\nமது போதையில் இருந்த அவர், பழைய விமான நிலைய சாலையில் காரை நிறுத்தி, பெண் ராணுவ அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து புகார் அளித்தால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.\nஇதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி, அதற்கு மறுநாள் இந்த சம்பவம் குறித்து தமது ராணுவ உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ராணுவ அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி, இச்சம்பவம் தொடர்பாக விவேக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.\nஅமித் சவுத்ரிக்கு மார்ச் 23-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால் அவரை கைது செய்யவில்லை” பெங்களூரு மாநகர கிழக்கு ���தவி ஆணையர் ராகுல் குமார் கூறியுள்ளார்.\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nதொடரும் குமாரசாமி – காங்கிரஸார் மோதல் – எச்சரித்த ராகுல் காந்தி\n நகராட்சி நிர்வாகத்தின் அதிரடி முடிவு\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2019-05-21T07:48:03Z", "digest": "sha1:ACMVHPRWDTX2OSVEWO7VZUN5UTBUYHVX", "length": 2226, "nlines": 34, "source_domain": "www.tamilminutes.com", "title": "திருட்டு வீடியோ Archives | Tamil Minutes", "raw_content": "\nHome Tags திருட்டு வீடியோ\nதேசிய விருது வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வ��லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/02174807/1023900/Sand-Smuggling-People-Protest.vpf", "date_download": "2019-05-21T06:53:09Z", "digest": "sha1:YRNJ3IM2T4QDHKXBPYP3STBOVAPWOVNU", "length": 10624, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆற்றில் விதிமுறை மீறி மணல் அள்ளுவதாக புகார் : மணல் குவாரி, மாட்டு வண்டிகள் முற்றுகை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆற்றில் விதிமுறை மீறி மணல் அள்ளுவதாக புகார் : மணல் குவாரி, மாட்டு வண்டிகள் முற்றுகை\nதிருச்சி மாவட்டம், லால்குடி மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதிகளை சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் பெருமாள் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதாக புகார் எழுந்துள்ளது.\nதிருச்சி மாவட்டம், லால்குடி மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதிகளை சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் பெருமாள் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் ஆற்றின் கரைகள் சேதமடைந்து அங்குள்ள மின்கோபுரங்கள் விழும் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் மணல் குவாரியை முற்றுகையிட்டு, மாட்டு வண்டிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 3 மணி நேரத்திற்கு பிறகு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.\nதிருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nதுபாயில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட 10 லட்சம் மதிப்பிலான 297 கிராமம் தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nதிருநாவுக்கரசர் உட்பட 31 பேரின் வேட்புமனு ஏற்பு...\nதிருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர்,தே.மு.தி.க சார்பில் இளங்கோவன் உள்ளிட்ட 37 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.\nபேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய வேளாண் கல்லூரி மாணவி...\nபேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்த கல்லூரி மாணவி திருச்சியில் உள்ள கல்லூரியில் சேராததால் அவரை நீக்கி கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.\nவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை அ.தி.மு.க அரசு அழித்து வருகிற��ு - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்\nதமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nடெல்லியில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம்\nபி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்துப்படுவதை முன்னிட்டு இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோயலில் சாமி தரிசனம் செய்தார்.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/World-Womens-Day-celebration-2019-in-Hotel-Vivera-Grande", "date_download": "2019-05-21T06:58:17Z", "digest": "sha1:67MOPDR4RUFE5JMFYVZPBX4MI2EC6J3W", "length": 7991, "nlines": 145, "source_domain": "chennaipatrika.com", "title": "உலக மகளிர் தின கொண்டாட்டம்…!!! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஉலக மகளிர் தின கொண்டாட்டம்…\nஉலக மகளிர் தின கொண்டாட்டம்…\nஉலக மகளிர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் விவேரா கிராண்ட் ஹோட்டலில் 07.03.2019 அன்று மகத்துவ மகளிர் விருதுகள் நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் மகளிர் சாதனையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி கெளரவித்தனர்.\nஇதில் திண்டுக்கல்லை சேர்ந்த திருநங்கை குணவதி சிறந்த பெண்மணியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கும் சக பெண்களோடு விருது வழங்கப்பட்டது இது குறித்து குணவதி தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கையில் “பெண்கள் பல்வேறு துன்ப துயரங்களுக்கு மத்தியில் முன்னேறி வருகின்ற இவ்வேளையில் சர்வதேச பெண்கள் தினத்தில் திருநங்கையான என்னையும் அழைத்து விருது வழங்கி கௌரவித்தது எங்களை மேலும் ஒரு அங்கீகாரம் கொடுத்து அடுத்த கட்டத்துக்கு மேம்படுத்துவது போல உள்ளதாக நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்று குணவதி நெகிழ்ச்சியுடன் பேட்டியில் கூறினார்.\nகல்வித்துறையில் கலைத்துறையில் மருத்துவத் துறையில் சிறந்து விளங்கும் பெண்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன கல்வியாளர் எஸ்பிடி கனகசபை மற்றும் தொழிலதிபர் கிருபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.\nவிழா ஏற்பாடுகளை ட்ரீம் விங்ஸ் மற்றும் ‘F Face கிரியேட்டர்ஸ்’ன் நிர்வாகிகள் திரு.கோபி, திருமதி சியாஸ்ரீ ஏற்பாடு செய்திருந்தனர். குமரன் பல் மருத்துவமனை மருத்துவர்கள் திரு.சுதர்சன் -வனிதா சுதர்ஷன் மற்றும் விவேரா கிராண்ட் நிர்வாக இயக்குனர் திரு.விவேக் அவர்கள், மற்றும் நெக்ஸ் ஆட் திரு.டேனியல் ஷ்சாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.\n30 மினுட்ஸ் வித் அஸ்\nYOUTH த்TUBE (யூத் டியூப் )\n30 மினுட்ஸ் வித் அஸ்\nYOUTH த்TUBE (யூத் டியூப் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=51085", "date_download": "2019-05-21T07:14:51Z", "digest": "sha1:BI3INZVG6CXZQEPWBFLDZBNVOBLKAGWQ", "length": 7169, "nlines": 38, "source_domain": "maalaisudar.com", "title": "குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nகுடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்\nMay 15, 2019 MS TEAMLeave a Comment on குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்\nசென்னை, மே 15: பொது மக்கள் அனைவரும் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுமென தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇதுகுறித்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nகுடிநீர் வடிகால் வாரியத்தின் திட்டங்களில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடைவதை உறுதி செய்ய 258 சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.\nமேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி தினசரி வரையறுக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.\nகிராம ஊராட்சிகளில் குடிநீர் ஆதாரம் பொய்த்துப் போன குடியிருப்புகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகள், வெடிப்புகள், மின் மோட்டாரில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்யும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொய்வின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபுகார் தெரிவிக்கலாம்: மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அதில் ஏதேனும் புகார்கள் இருந்தால் சிறப்புக் குறை தீர்க்கும் குழுவிடம் தெரிவிக்கலாம். இதற்காக குடிநீர் வடிகால் வாரிய தலைமை அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 94458 02145 என்ற செல்லிடப்பேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.\nதமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் குடிநீர் தரப் பரிசோதனைக் கூடம் இயங்கி வருகிறது. குடிநீரின் தரத்தை பரிசோதனை செய்ய வடிகால் வாரியத்தின் பரிசோதனைக் கூடத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மழை குறைவு-சிக்கனம் அவசியம்: தமிழகத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு சராசரி மழையளவு 960 மில்லி மீட்டராகும். ஆனால், மழை பெய்த அளவு 811.7 மில்லி மீட்டர். தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி முதல் மே வரையிலான மாதங்களில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவு 108 மில்லி மீட்டர். ஆனால், இதுவரை பெய்த மழையளவு வெறும் 34 மில்லி மீட்டராகும். அதாவது சராசரியை விட 69 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது.\nதமிழகம் முழுவதும் மழை நீர் சேகரிப்பு அமை���்பு முறைகளைச் செயல்படுத்த தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை குடிநீர் வடிகால் வாரியம் அளித்து வருகிறது. எனவே, பொது மக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று சி.என்.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்துக்கு இதுவரை ரூ.293 கோடி ஒதுக்கீடு\nமின்கசிவால் 3 பேர் பரிதாப பலி\nமூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்\nதிமுக, அமமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பது உறுதி\nவேலூர் மாவட்டத்தில் பலத்த மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2010/07/blog-post_23.html", "date_download": "2019-05-21T07:27:01Z", "digest": "sha1:MMFDSTMU3Q2LNCD6AOB43T53QIH2KIPM", "length": 20730, "nlines": 261, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: திராவிட இயக்கச் சுடரொளி வேலூர் வழக்கறிஞர் தெ.சமரசம்", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவெள்ளி, 23 ஜூலை, 2010\nதிராவிட இயக்கச் சுடரொளி வேலூர் வழக்கறிஞர் தெ.சமரசம்\nநான் வேலூர் மாவட்டம் கலவை, ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் பணிபுரிந்தபொழுது (1999-2005) ஆர்க்காட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்தேன். அடிக்கடி வேலூரில் நடக்கும் தமிழ் இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்வது வழக்கம். வழக்கறிஞர் தெ.சமரசம் ஐயா அவர்களின் ஏற்பாட்டில் அடிக்கடி மிகச்சிறந்த தமிழறிஞர்கள் கலந்துகொண்டு உரையாற்றுவார்கள். அந்தக் காலச்சூழலில் அடிக்கடி தெ.சமரசம் அவர்களின் இலக்கிய ஈடுபாட்டை அறிவேன். அவர்களின் துணைவியார் அம்மா மருத்துவர் பத்மா சமரசம் அவர்களின் புகழ்பெற்ற மருத்துவச் சேவைகளையும் அறிவேன்.அவர்களுக்கு அழகிய வளமனை போன்ற வீடும், மருத்துவமனையும் வேலூர் நகரில் இருந்து இலக்கிய அறிஞர்களுக்கு வேடந்தாங்கலாக உதவும்.\nநான் வேலூர் முத்துரங்கம் கல்லூரிக்கு அஞ்சல் வழி வகுப்பெடுக்கச் செல்லும்பொழுது ஐயாவையும் அம்மாவையும் அவர்கள் இல்லம் சென்று கண்டு மகிழ்வதுண்டு. வழக்கறிஞர், மருத்துவர் இணைந்து தமிழுக்கு ஆக்கமான பணிகளைச் செய்துவருகின்றரே என்று நான் வியப்படைவேன்.அவர்களை இரண்டாண்டுக்கு முன்பு சென்று தனிப்பட்ட முறையில் கண்டு உரையாடி அவர்களின் வாழ்வியலை அறிந்து வந்திருந்தேன்.\nஅதுபொழுது மருத்துவர் அம்மா அவர்களுக்குத் தமிழ் இணையத்தையும் தமிழ்த்தட்டச்சையும் அறிமுகப்படுத்தியமையும் நினைவுக்கு வருகின்றன. மருத்துவர் அம்மா அவர்கள் ஆர்வத்துடன் தமிழ் இணையத்தை ஒரு மாணவி போல் அமர்ந்து கற்றுக்கொண்டார்கள் என்பதை நினைக்கும்பொழுது உள்ளபடியே பூரிப்படைகின்றேன்.இவர்களைப் போலும் தமிழார்வம், சமூக விடுதலை உணர்வுடையவர்கள் உலகெங்கும் பரவியிருக்கின்றார்கள். அவர்கள் அறியும்பொருட்டுத் தெ.சமரசம், மருத்துவர் ச.பத்மா அம்மா ஆகியோரின் இணைந்த தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.\nவேலூர் மாவட்டம் வாணியம்பாடிக்கு அருகில் உள்ள அம்பலூர் என்னும் சிற்றூரில் 02.12.1934 இல் சுயமரியாதை உணர்வுடைய குடும்பம் சார்ந்த தெய்வசிகாமணி,அபரஞ்சிதம் என்னும் பெரியோர்க்கு மகனாகப் பிறந்து தந்தை பெரியார் அவர்களின் மடியில் அமர்த்தி அனைவருக்கும் இசைவாக விளங்கவேண்டும் என்ற விருப்பில் ஐயாவின் வாயால் சமரசம் என்று பெயர் சூட்டப்பெற்ற பெருமைக்குரியவர் வழக்கறிஞர் தெ.சமரசம் அவர்கள்.\nதெ.சமரசம் அவர்களின் தாயார் 1938 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு ஆறு மாதம் சிறைத்தண்டனை பெற்றவர். தந்தையாரும் பலமுறை சிறை சென்று வந்த சிறப்பிற்கு உரியவர்.\nதொடக்கக்கல்வியை ஆம்பலூரிலும் பின்னர் பட்டப்படிப்பை வாணியம்பாடியிலும் முடித்தவர்.சட்டப்படிப்பைச் சென்னையில் முடித்தவர். கல்லூரி மாணவராக இருந்த காலகட்டத்தில் கழகப்பணிகளில் தீவிரமாக இருந்தவர். சட்டக் கல்லூரித் தி.மு.க.கிளைச்செயலாளராக ஆலடி அருணா அவர்களை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். பின்னர் கழகம் நடத்திய பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர்.\nசட்டப்படிப்பு முடிந்ததும் வழக்கறிஞர் பயிற்சி பெற்றார். திரு.மோகன் குமாரமங்கலம் அவர்களிடத்தில் சென்னையிலும், வேலூரில் குற்ற வழக்குகளைத் திறம்படக் கையாண்டு புகழ்பெற்ற ஏ.கே.தண்டபாணி அவர்களிடத்து வேலூரிலும் இவர் மிகச்சிறந்த பயிற்சி பெற்றார்.\nதெ.சமரசம் அவர்களின் திருமணத்துக்குப் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமை தாங்கிச் சிறப்பித்தார். 1966 இல் பண்ணுருட்டியில் திருமணம் நடைபெற்றது. மருத்துவர் அம்மா அவர்கள் பிறந்த ஊர் பண்ணுருட்டி என்பதே காரணம் ஆகும். அம்மா அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மருத்துவக்கல்லூரியில் பயின்றவர்கள். மருத்துவர் பத்மா அம்மா அவர்கள் இல்வாழ்க்கைத் துணையாக அமைந்தது ஐயாவின் வாழ்வில் அரும்பணிகளுக்குப் பேருதவியாக இருந்தது.\nமகன் இனியன், மகள் கனிமொழி இருவரும் அம்மாவைப் போல் மருத்துவர்களாகப் பணிபுரிகின்றனர்.இவருடைய உடன் பிறப்பு கவிஞர் தாமரைச்செல்வி-கவிஞர் சேரன் தமிழோடு இணைந்து வாழ்கின்றார்கள்.\nகடந்த ஐம்பது ஆண்டுகளாக வழக்குரைஞராகப் பணிபுரியும் தெ.சமரசம் அவர்கள் மாவட்ட அரசு வழக்குரைஞராக, மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞராக, வேலூர் நகராட்சி வழக்குரைஞராக, நாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளின் அறிவுரைஞராகப் பல பொறுப்புகளை வகித்தவர்.சிற்றிதழ்கள் பலவற்றின் வளர்ச்சிக்கு அவ்வப்பொழுது உதவுவதும்,எழுதுவதும் இவர் இயல்பு.\nஎழுத்துச்செம்மல்,பயணநூல் பகலவன், சிந்தனைச் சுடர், ரோட்டரிச் சுடர், செந்தமிழ்ச்செம்மல் எனப் பல்வேறு விருதுகள் இவரின் தமிழ்ப்பணிக்கு வழங்கப்பட்டுள்ளன. எழில்கொஞ்சும் இலங்கை, வரலாறு படைக்கும் ரோட்டரி,மனம் கவரும் மலேசியா, நெஞ்சம் கவரும் நியூசிலாந்து, இந்தியாவைக் காப்போம், நீதியின் கண்கள் உள்ளிட்ட நூல்களை எழுதிய பெருமைக்குரியவர்.\nமனம் கவரும் மலேசியா நூலுக்குத் தமிழக அரசின் பரிசு பெற்றவர்.வேலூர்த் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக இருந்து தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றி வருகின்றார். வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வேந்தர் திரு.விசுவநாதன் அவர்களுடன் இணைந்து பல தமிழ்ப்பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றார். மருத்துவர் பத்மா அம்மா அவர்கள் மிகச்சிறந்த மகப்பேறு மருத்துவராகத் தொடர்ந்து பணிபுரிகின்றார்.\nதமிழ் உணர்வு சார்ந்த தெ.சமரசம் ஐயா அவர்களும்,மருத்துவர் பத்மா அம்மா அவர்களும் வேலூரின் இரு புகழ்மணிகள் என்றால் அது பொருத்தமாக அமையும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திராவிட இயக்கம், வழக்கறிஞர் தெ.சமரசம், வேலூர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nதம���ழ் இணைய ஆர்வலர் ஆலவாய் அ.சொக்கலிங்கம்...\nதிராவிட இயக்கச் சுடரொளி வேலூர் வழக்கறிஞர் தெ.சமரசம...\nகவிஞர் சிற்பி இலக்கிய விருது வழங்கும் விழா\nதமிழாய் வாழ்ந்த தமிழ்வாணன் ஆவணப்படம்\nநாட்டுப்புறவியல் என்னும் என் நூலின் இரண்டாம் பதிப்...\nநேர்மையின் மறுபெயர் திரு.சுவரன்சிங் இ.ஆ.ப.\nமூதறிஞர் வ. சுப. மாணிக்கனாரின் மனைவி ஏகம்மை ஆச்சி ...\nஇசைமேதை வீ.ப.கா.சுந்தரம் நினைவுகள் ...\nஎன் ஆறாம் வகுப்பு நினைவுகள்...\nஇலங்கை எழுத்தாளர் கலாபூசணம் புன்னியாமீன் நூல்கள் வ...\nமுனைவர் பாஞ்.இராமலிங்கம் அவர்களின் ஐரோப்பியக் கல்வ...\nபுதுவையில் மொரிசியசு தமிழறிஞர் கேசவன் சொர்ணம் உரை...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/vakai/!Content/!field_kavithai_vakai/532?page=2", "date_download": "2019-05-21T06:52:12Z", "digest": "sha1:CTEPDZFSDJD2UACMGO3426MZD3KCGSNG", "length": 8141, "nlines": 83, "source_domain": "tamilnanbargal.com", "title": "பாரதியார் கவிதைகள்", "raw_content": "\nசுப்ரமணிய பாரதி கவிதைகள், Barathiyar Kavithaigal\nடிசம்பர் 11, 2012 11:16 பிப\nநேய நிறங்களில் பாயு மறங்களில் வாழும் வளங்களை வாரி யளிப்போமே நோயின் கரங்களில் நாடி சுவைத்திடும் வீழும் மனத்தினை வாழ வைப்போமே தாயின் தவத்தினை நாளும் உயர்த்திடும் சேவை ...\nடிசம்பர் 11, 2012 11:14 பிப\nகண்ணில் கனலாய் கருத்தில் கலையாய் கவியில் மழையாய் கலந்த தமிழே எண்ணும் யெவையும் எழுத்தில் மின்னும் இன்னும் உழுது இதயந் தழுவும் பண்ணும் சிந்தும் பேசும் அழகும் பொங்கும் ...\nதேடிச் சோறுநிதந் தின்று-பல சின்னஞ் சிறுகதைகள் பேசி-மனம் வாடித் துன்பமிக உழன்று-பிறர் வாடப் பலசெயல்கள் செய்து-நரை கூடிக் கிழப்பருவ மெய்தி-கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்-பல வேடிக்கை மனிதரைப் ...\nசுந்தரேசன் புருஷோத்தமன் சிறப்பு பதிவு\nஎண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்; திண்ணிய நெஞ்சம் வேண்டும்; தெளிந்தநல் லறிவு வேண்டும்; பண்ணிய பாவ மெல்லாம் பரிதிமுன் பனியே போல, நண்ணிய நின்முன் இங்கு நசித்திடல் வேண்டும் அன்னாய்\nஇயன்றவரை தமிழே பேசுவேன்,தமிழே எழுதுவேன்.சிந்தனை செய்வது தமிழிலேயே செய்வேன்.எப்போதும் பராசக்தி... முழு உலகின் முதற்பொருள்- அதனையே தியானஞ் செய்து கொண்டிருக்க முயல்வேன். அதனைக் குறித்தே ஓயாமல் எழுதிக் ...\nஎம்மான் பாரதியின் பாட்டை கேட்டால் எம்மானும் ���ுள்ளி குதித்தாடும் அவன் பெயரை உச்சரித்தாலே பயங்கள் பயந்தோடும் அமைதிக் கொண்ட பெண்ணும் அவனின் சக்தி பாடலைக் கேட்டிட்டால் பராசக்தியாவாள் அவனின் கண்ணம்மா ...\n - இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால், அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் ...\nஎன் காமம் பாரதி மீது கோபம் வேண்டாம் ரதி மீது காமன் ஆசைப்பட்டான் அது உடல் காமம் ரதி மீது காமன் ஆசைப்பட்டான் அது உடல் காமம் நான் கொண்ட காமமோ பாரதியின் பாக்களின் மீது நான் கொண்ட காமமோ பாரதியின் பாக்களின் மீது வீரக்கவி முக்காலமும் உணர்ந்தவன் சொற்களால் ...\nபாப்பா பாட்டு - மகாகவி பாரதியார்\nஓடி விளையாடு பாப்பா -நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா -ஒரு குழந்தையை வையாதே பாப்பா சின்னஞ் சிறுகுருவி போலே -நீ திரிந்து பறந்துவா பாப்பா வண்ணப் பறவைகளைக் கண்டு -நீ மனதில் ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/srilanka/97019", "date_download": "2019-05-21T07:11:16Z", "digest": "sha1:IJY5SCUYGTEWF3VSCPNRE6WF5CJE67PB", "length": 6220, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "புலிகள் புதைத்த ஆயுதங்களை பாதாள குழுவினருக்கு விற்பனை செய்ய முயன்ற குழு சிக்கியது!", "raw_content": "\nபுலிகள் புதைத்த ஆயுதங்களை பாதாள குழுவினருக்கு விற்பனை செய்ய முயன்ற குழு சிக்கியது\nபுலிகள் புதைத்த ஆயுதங்களை பாதாள குழுவினருக்கு விற்பனை செய்ய முயன்ற குழு சிக்கியது\nதமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலப்பகுதியில், வடக்கில் புதைத்த ஆயுதங்களை மீள தோண்டி எடுத்து அவற்றை தெற்கின் பாதாள உலக குழுக்களுக்கு விற்பனை செய்யும் சட்ட விரோத நடவடிக்கைகளை திட்டமிட்டு முன்னெடுத்ததாக கூறப்படும் 12 சந்தேக நபர்கள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகிளிநொச்ச் பகுதியைச் சேர்ந்த பூசகர் ஒருவர் உட்பட விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்புபட்டிருந்த 5 பேரும் தெற்கின் பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7 பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nஉளவுத் துறையினர் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு கொடுத்த உளவு அறிக்கையை மையப்படுத்தி, பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பிரகாம் குறித்த விசாரணைகளை சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது\nசஹ்ரான் குழுவின் 17 மறைவிடங்கள், 7 பயிற்சி முகாம்கள் முற்றுகை\nஅவசரகால சட்டத்தின் கீழ் கைதுசெய்யும்போது இதனை பின்பற்றுங்கள்- மனித உரிமை ஆணைக்குழு\nகோத்தாவை போல உயர்மட்டக் குழுவை அமைக்குமாறு முன்னாள் அமெரிக்க தூதுவர் ஆலோசனை\n“புலிகள் என தமிழர்களை பார்த்ததுபோல் பயங்கரவாதிகள் என முஸ்லிம்களை பார்க்க வேண்டாம்”\nஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஷே ஷரியா பல்கலைக்கழகத்தின் தலைவர் ;\nஇலங்கையில் அதிபர் தேர்தலில் போட்டியிட கோத்தபய ராஜபக்சே முடிவு\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு என்று காட்ட முனைகின்றனரா\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8673", "date_download": "2019-05-21T07:04:54Z", "digest": "sha1:IAPW2GO4IQX7C7WL574K6GS4XB5QMP6L", "length": 11435, "nlines": 29, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - தென்றல் பேசுகிறது - தென்றல் பேசுகிறது...", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | பொது | அமெரிக்க அனுபவம்\nஅன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல் | Events Calendar | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nபெருங்குற்றம் நடந்துள்ளபோது, குற்றவாளியெனச் சந்தேகிக்கப்படும் நபரின் வாயின் உட்புறமிருந்து வழித்தெடுத்ததில் DNA பரிசோதனை செய்து, அதைக் குற்றம் நடந்த இடத்தின் DNAவோடு ஒப்பிடுவது ஒரு நல்ல தடவியல் முறை. புதிய அறிவியல் முன்னேற்றமும் கூட. எந்தக் குற்றத்துக்காக ஒருவரது மரபணுப் பரிசோதனை செய்யப்பட்டதோ, அதில் அவர் தொடர்புடையவரல்ல என்றாலும், பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத பழங்குற்றம் ஒன்றில் அவர் குற்றவாளி என்பது கண்டறியப்பட்டுத் தண்டனை வழங்கப்படுவது நடக்கிறது. ஆனால் நான்காவது சட்டத் திருத்தத்தின்படி, ஒருவ���் ஒரு குற்றத்துக்காகச் சந்தேகிக்கப்படாத நிலையில் ஒரு கைதியின் மரபணு தடயத்தை எடுப்பது ஏற்புடையதல்ல. இது தனிமனித சுதந்திரத்தில் தலையிடுகிறது, அவருக்குத் தேவையற்ற அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது என்ற வழக்கில் அமெரிக்க உச்சநீதிமன்றம் இத்தகைய மரபணுப் பரிசோதனை செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது. பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்ட வழக்குகள் இதனால் தீரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 1979ம் ஆண்டு நடந்த ஒரு வன்முறைச் சம்பவத்தின் குற்றவாளி யாரென்பதை 2004ல் கண்டுபிடிக்கப்பட்டதென்பதை இந்த இதழில் பிரபல பிரேத பரிசோதகர் டாக்டர். லக்ஷ்மணன் சத்யவாகீஸ்வரன் விளக்குவதை நீங்கள் படிக்கலாம்.\n\"நான் காதலிக்கும் ஆண்மகனோடு 32 ஆண்டுக் கால வாழ்க்கையை இப்போது கொண்டாடுகிறேன். என் இரண்டு குழந்தைகளுக்கும் அவர் மற்றொரு தந்தை. இதைச் சாத்தியமாக்கியவர்களுக்கு எனது நன்றி\" என்று ஒரு வாசகர் நியூ யார்க் டைம்ஸில் எழுதியிருக்கிறார். எழுதியவரும் ஒரு ஆண்மகனே. அவர் நன்றி கூறியிருப்பது எதற்கென்றால், மற்றொரு குறிப்பிடத்தக்க தீர்ப்பில் அமெரிக்க உச்சநீதி மன்றம் ஒருபாலினத் திருமணம் சட்டபூர்வமானதே என்று கூறியிருப்பதுடன், இந்தத் திருமணத்திலும் இருவருக்கும் எல்லாப் பாதுகாப்பு உரிமைகளையும் மாகாண அரசுகள் தரவேண்டும் என்று கூறியுள்ளது. ஒருபாலினத் திருமணத்தை அங்கீகரிக்காத கலிஃபோர்னியா மாகாணமும் இந்தத் தீர்ப்பின் காரணமாக அதை அங்கீகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nசுமத்ராவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் சிங்கப்பூரில் கண்ணை மறைக்கும் புகைமண்டலம்; பத்ரிநாத்தில் ஏற்பட்ட திடீர் மழையால் ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு, பொருட்சேதம்; அமெரிக்காவில், ஐரோப்பாவில் பல இடங்களில் வெள்ளத்தால் பெரும் சேதம் என்று அடுக்கடுக்காக நெஞ்சைக் கலக்கும் செய்திகள். தனது சுற்றுச்சூழலை மதிக்காமல் மனிதன் செய்யும் சுயநலமான நாசகாரச் செயல்கள்தாம் பெரும்பாலும் இவற்றுக்குக் காரணமாக இருக்கின்றன. 'தர்மத்தை யார் காக்கிறார்களோ, அவர்களை தர்மம் காக்கும்' என்று பெரியோர் கூறிச் சென்றனர். இயற்கையும் அப்படித்தான். நாம் அதன் முகத்தைக் குரூரமாக்கினால், நம்மை அது பாழடிக்கிறது. இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ளாத நாடுகள் பெரும் செலவில் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. விரைவாகக் கற்பது எல்லோருக்கும் நல்லது.\nசென்ற இதழில் வெளியான '77வது திருமண நாளன்று' என்ற கட்டுரையை வாசித்துவிட்டு, \"திரு. N.S. ராமச்சந்திரன், என் தாத்தாவுக்கும் என் தந்தையாருக்கும் ஆசிரியராக இருந்தவர். அவரோடு தொடர்பு கொள்ள விரும்புகிறேன்\" என்று வாசகர் மேரி ஆக்னஸ் கவிதா எங்களுக்கு எழுதினார். தமிழருக்குப் பாலமாக அமைவதும் தென்றலின் நோக்கங்களில் ஒன்று என்ற முறையில் அது எமக்குப் பெருமகிழ்ச்சியைத் தந்தது.\nமிகவும் மாறுபட்டவர் டாக்டர். லக்ஷ்மணன் சத்யவாகீஸ்வரன். மரணித்த உடல்களின் மொழியை அறிந்தவர். அதைக் கொண்டு மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதை நிறுவ உதவுகிறவர். இதில் இவரது உயர்ந்த நிபுணத்துவம் மிகப் பிரபலமான வழக்குகளில் பயன்பட்டதுண்டு. பலதுறை மருத்துவத் தகுதிகளைக் கொண்ட இவரது நேர்காணல் ஒரு திரில்லர் போலச் சுவையானது. அடுத்த நேர்காணலும், மிகவும் மாறுபட்ட மருத்துவ, உடல்நலக் கருத்துக்களைப் பேசி, அதற்குப் பேராதரவும் பெற்று வரும் ஹீலர் பாஸ்கருடனானது. ஒருவகையில் பாரம்பரிய இந்தியக் கருத்துக்களை அவர் மறுக்கமுடியாத வாதிடும் திறனோடு சொல்வதாகத் தெரிகிறது. படித்துவிட்டுச் சொல்லுங்கள். பிற வழக்கமான அம்சங்களும் உண்டு.\nவாசகர்களுக்கு குருபூர்ணிமை, ரம்ஜான் மற்றும் அமெரிக்க சுதந்திர நாள் வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2014/07/blog-post.html", "date_download": "2019-05-21T06:35:39Z", "digest": "sha1:XLABPNRHGUPUNOUSBGG7ZCWQ767AJVHZ", "length": 48541, "nlines": 811, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: என்னது செமஸ்டர் ரிசல்ட் வந்துடுச்சா!!!", "raw_content": "\nஎன்னது செமஸ்டர் ரிசல்ட் வந்துடுச்சா\nஎன்னது செமஸ்டர் ரிசல்ட் வந்துடுச்சா\nகாலேஜ் படிக்கும் போது ஒரு மனுஷனுக்கு புடிக்காத ஒரு விஷயம் இருக்கும்னா அது இந்த செமஸ்டர் ரிசல்ட்டு தான். ரிசல்ட்டு வர்றது கூட பரவால்லை. ஆனா அது வர்றதுக்கு முன்னால திடீர் திடீர்னு \"ரிசல்ட் வந்துருச்சி\" \"ரிசல்ட் வந்துருச்சி\"ன்னு அப்பப்போ எவனாவது டைம் பாசாகலன்னா கெளப்பி விட்டுட்டு போயிடுவாய்ங்க. அவன் அவனுக்கு ரிசல்ட்டுங்குறத வார்த்தையக் கேட்டாலே பேதி ஆவும். எனக்கெல்லாம் ரிசல்ட் வந்துருச்சின்னு எவனாவது சொன்னா உடனே ஜூரம் வந்துரும். ஆல் க்ளியர் பண்ணிட்டோம்னு தெரிஞ்���ாதான் உசுறே வரும். அப்புறம் ஒரு ஆறு மாசத்துக்கு 'ஆங்.. ஆங்.. சூனாப்பானா ரெகுலரா போய்ட்டே இரு... உன்ன யாரும் அசைக்க முடியாது\"ன்னு நாக்க துருத்திட்டே அலையிவோம்.\nஅதுவும் இந்த செமஸ்டருக்கு படிக்கிறது இருக்கே. அது ஒரு தனி கலை. ஒவ்வொருத்தன் ஒவ்வொரு மாதிரி படிப்பாய்ங்க. சில பேரு கையில புத்தகத்த வச்சிகிட்டு வராண்டாவோட இந்த கடைசிலருந்து அந்தக் கடைசிவரைக்கும் மாத்தி மாத்தி நடப்பாய்ங்க. என்னடா சுகர் வந்தவியிங்க பீச்சுல நடக்குற மாதிரி இவ்வளவு வேகமா நடந்துகிட்டு இருக்காய்ங்க. இங்க நடந்தத நேரா நடந்தா இந்நேரம் ஊருக்கே பொய்ட்டு வந்துருக்கலாமேன்னு கேட்டா, அவனுக்கு நடந்தாதான் படிப்பு வருதாம்.\nஇன்னும் சில பேரு ரூம்ல பாட்டு ஓடிகிட்டு இருக்கும். நாளைக்கு பரிட்சைய வச்சிக்கிட்டு இவியிங்க படிக்காம என்ன பண்ணிட்டு இருக்காய்ங்கன்னு பாத்தா ஸ்பீக்கருக்கு பக்கத்துலயே சாய்ஞ்சிகிட்டு புத்தகத்த திருப்பிக்கிட்டு இருப்பான். அதாவது relaxed ah படிக்கிறாராம். திடீர்னு ஒருத்தன் ரூமுக்குள்ள நுழைஞ்சா எதோ தியான மண்டபத்துக்குள்ள நுழைஞ்ச மாதிரி அவ்வளவு அமைதியா இருக்கும். நாலு பேரும் ஆளுக்கு ஒரு மூலையில அமைதியா உக்காந்துருப்பாய்ங்க. நம்ம உள்ள நுழைஞ்சதும் நம்மகிட்ட வாயத்தொறந்து கூட பேசாம தூர்தர்ஷன் நியூஸ் மாதிரி சைகையிலயே பேசி அனுப்பி விட்டுருவாய்ங்க.\nஎங்க ரூம்ப ரெண்டு பேரு இருந்தாய்ங்க. ஒண்ணு ACP KPB என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் பரத் குமார். பெரும்பாலும் செமஸ்டர் அன்னிக்கு மொதநாள் தூங்க மாட்டோம். அப்படியே தூங்குனாலும் ஒரு மணி நேரத்துக்கு மேல தூங்குறதில்லை. ஏன்னா கேக்குறீங்க அட பீதில தூக்கம் வராதுங்க. ஆனா இவன் என்ன பண்ணுவான் நைட்டு ஒன்பது மணிக்கெல்லாம் நல்லா கட்டில்ல மெத்தையெல்லாம் போட்டு போர்வைய விரிச்சி சின்னக் கவுண்டர்ல செந்தில் ஆராய்ச்சி பண்ண படுத்துருக்க மாதிரி குப்புற கண்ணத்துல கைய வச்சா மாதிரி படுத்துருவான். \"டேய் ஏண்டா இவ்வளவு சீக்கிரம் தூங்கப்போற.. அதுக்குள்ள படிச்சி முடிச்சிட்டியா அட பீதில தூக்கம் வராதுங்க. ஆனா இவன் என்ன பண்ணுவான் நைட்டு ஒன்பது மணிக்கெல்லாம் நல்லா கட்டில்ல மெத்தையெல்லாம் போட்டு போர்வைய விரிச்சி சின்னக் கவுண்டர்ல செந்தில் ஆராய்ச்சி பண்ண படுத்துருக்க மாதிரி குப்புற கண்ணத்துல கைய வச்சா மாதிரி படுத்துருவான். \"டேய் ஏண்டா இவ்வளவு சீக்கிரம் தூங்கப்போற.. அதுக்குள்ள படிச்சி முடிச்சிட்டியா\" ன்னு கேட்டா \"யாருடா தூங்கப்போறா... நா இனிமே தான் படிக்கப்போறேன்\" ம்பான்.\nஒரு செகண்ட்ல நம்ம நண்பன பத்தி தப்பா நெனைச்சிட்டோமே.. என் இனமடா நீ\" ன்னு நெனைச்சிட்டு இருக்கும் போது ஒரு பத்து நிமிசத்துல ரூமுக்குள்ள லைட்டா ட்ராக்டர் ஓடுற சத்தம் கேக்கும். எங்கருந்துடா வருதுன்னு பாத்தா, நம்மாளு வாயப் பொளந்துருவான். டேய் குடையப்பா அது எப்புடிடா கொடை புடிச்ச மாதிரியே செத்துருக்கங்குற மாதிரி \"அது எப்புடிடா படிக்கிற போஸுலயே தூங்கிட்ட\" ன்னு எழுப்புனோம் அவ்வளவுதான்.\nஇவன எழுப்புறதும் அஞ்சலிப் பாப்பாவ எழுப்புறதும் ஒண்ணு. சனியனுங்க எழுந்தே தொலையாது. கொஞ்ச நேரத்துக்கப்புறம் முழிச்சி பாப்பான். \"டேய்.. எழுந்து படிடா' ன்னா \"நா எங்கருக்கேன்\" ன்னு கேக்குற எஃபெக்ட்ல சுத்தி சுத்தி ரெண்டு தடவ பாப்பான். இவனுக்குன்னே தயாரிக்கப்பட்ட ஒரு ஸ்பெஷல் அலாரம் இருக்கு. இவன் அதுல அலாரம் செட் பண்ணுவான். ஆனா அது அடிச்சி இவன் வாழ்க்கையிலயே எழுந்ததில்லை. உடனே அத எடுத்து நைட்டு பன்னண்டு மணிக்கு அலாரம் செட் பண்ணுவான்.\n\"டேய் ஏண்டா நைட்டு பன்னண்டு மணிக்கு செட் பண்ற.. அதுக்கு இப்பவே படிச்சிட்டு நைட்டு தூங்கலாம்லன்னா \"இல்லைடா இப்போ லைட்டா கண்ண கட்டுது... பன்னன்னு மணிக்கு எழுந்து படிக்கிறேன் பாரு... \"ன்னு அவன் சொல்லும் போது கோயம்பத்தூர் மாப்ளே படத்துல கவுண்டர் சொல்ற டயலாக் தான் ஞாபகம் வரும். \"காலையில ஒன்பது மணிக்கு படுத்து தூங்குற நாயி சாய்ங்காலம் 5 மணிக்கு எழுந்து போய் என்ன நாட்ட காப்பாத்த போறியா...\". எப்புடியோ தொலைன்னு விட்டுருவோம்.\nஅப்டியே கட் பண்ணி ஓப்பன் பண்ணா காலையில 6 மணிக்கு \"அலமேலு காப்பி கொண்டுவா\"ன்னு சொல்லிட்டே சாவுகாசமா எழுந்திரிப்பான். எழுந்து அவன் அலாரம் செட் பண்ண அந்த டைம் பீஸுல மணியப்பாத்து ஷாக் ஆயி எங்கள்ப்பாத்து \"டேய் எழுப்பி விட்டுருக்கலாம்ல\" ன்னு பத்தட்டத்தோட கேப்பான். உடனே நாங்க கழட்டி கெடக்குற செருப்ப பாப்போம். பதில் சொல்லாம பக்கெட்ட எடுத்துகிட்டு குளிக்க போயிருவான்.\nஇதே மாதிரி பக்கத்து ரூம் இன்னொருத்தன் இருக்கான். \"தோம் தாத்தா\"என எல்லோராலும் அன்போடு அழைக்கப் படும் நரேந்திரன். இவன் படிக்கிறது இன்னொரு டைப். நல்லா சம்மனக்கால் போட்டு புத்தகத்த விரிச்சி முன்னால வச்சி புத்தர் போஸுல உக்கார்ந்துருவான். கொஞ்சம் கொஞ்சமா தியான நிலைய அடைஞ்சி மிஞ்சி மிஞ்சி போனா கால் மணி நேரத்துல தூக்க நிலைய அடைஞ்சிருவான். \"டேய்.. டேய் எழுந்திரிடா\"ன்னு நாலு தடவ எழுப்புனதுக்கப்புறம் தான் முழிப்பான். தூங்குனது தெரியக் கூடாதுங்குறதுக்காக ஒரு சமாளிப்பு சமாளிப்பான் பாருங்க..\n\"நா தூங்கலாடா இவனே... ரிவிஷன் பண்ணிகிட்டு இருந்தேன்\"... \"சரிங்க ப்ரொப்பசர்.. நீங்க அடுத்த தடவ ரிவிசன் பண்ணும்போது நாங்க எழுப்புறோமா இல்லையான்னு மட்டும் பாருங்க.. பக்கி மட்டை ஆயிருச்சேன்னு எழுப்பி விட்டா பேச்சப் பாரு\"\nசெமஸ்டர் வந்தா நாங்க ஹார்ட் ஒர்க் பண்றோமோ இல்லியோ எங்க மெஸ்ல இருக்க அண்ணனுங்க ரொம்ப கஷ்டப் படுவாங்க. நைட்டு ஒன்பது மணி சாப்பாடு மட்டும் இல்லாம நைட்டு பன்னண்டு மணிக்கு ஒரு ஸ்பெஷல் டீ வேற.. அட பசங்க கண்ணு முழிச்சி படிக்கிறோமல்லோ... அது மட்டும் இல்லாம நானும் என் ரூம்மேட் மொட்டையும் \"செகண்ட் ரவுண்ட்\"ன்னு ஒண்ணு பாஃலோ பண்ணுவோம். நைட்டுல இந்த பரோட்டா, சப்பாத்தி, தயிர் சாதமெல்லாம் போடும் போது சாப்புட்டு \"ண்ணே.. ரூம் மேட் வெளில போயிருக்காண்ணே.. வர டைம் ஆகும்னு சாப்பாடு வாங்கி வைக்க சொன்னான்\" ன்னு சொல்லிட்டு இன்னொரு ரவுண்டு வங்கி வச்சிருவோம். அத திரும்ப நைட்டு 1 மணிக்கு பசிக்கும் போது மேஞ்சிருவோம்.\nமறுநாள் காலையில எக்ஸாம். அன்னிக்கு மெஸ்ல புளி சாதம் தயிர் சாதம் காம்பினேஷன்.. நைட்டு 12.30க்கு செகண்ட் ரவுண்டு ஓடிக்கிட்டு இருந்துச்சி. திடீர்னு வராண்டாவுல \"உவ்வே...... உவ்வே\" ன்னு ஒரு சத்தம். congratulations... யாரோ அப்பாவாயிட்டானுக.. வா போய் பாக்கலாம்னு போய் பாத்தா... திலீப் (பெயர் மாற்றபடவில்லை) வராண்டா wall ah சாஞ்சிருந்தான்... இவன் ஏண்டா இந்நேரத்துக்கு சுவத்துக்கு முட்டு குடுத்துட்டு நிக்கிறான்னு பக்கத்துல போய் பாத்தா அடி வாங்குன கவுண்டமனி மாதிரி \"ஆஹ்... ஆஹ்... ஆஹ்..\" ன்னு ஒரே புலம்பல். என்னடா ஆச்சின்னு கேட்டா \"டேய் I think something is wrong in the puli saatham daa\" ன்னான்.\nடேய் அவன் அவன் ரெண்டாவது ரவுண்ட போட்டு தூர் வாரிகிட்டு இருக்காய்ங்க... இப்ப போய் சம்திங் ஈஸ் ராங் இன் த புளி சாதமான்னு நெனைச்சிகிட்டு \"ஆமா மச்சி.. நாம ஒழுங்கா படிக்கக்கூடாதுன்னு புளி சாதத்துல எ��ோ கலந்துட்டாய்ங்க போலருக்கு. நாங்க கூட நைட்டு சாப்டவே இல்லை\" ன்னு சொல்லி அவன கைத்தாங்கலா கொண்டு போய் ரூமுல படுக்க வச்சோம்.\nFirst year படிக்கும் போது \"அய்யய்யோ இந்த சைக்கிள் டெஸ்டுல பாஸாகலன்னா பெரிய சாமி குத்தம் போலருக்கே\"ன்னு விழுந்து விழுந்து படிச்சிருக்கோம். ஆனா அப்டியே கொஞ்ச நாள் ஆக ஆக மேட்ச விடு straight ah ஃபைனல்ல பாத்துக்கலாம்னு சைக்கிள் டெஸ்ட்ட மதிக்கிறதே இல்லை. \"நீங்க சைக்கிள் டெஸ்ட்ல என்ன மார்க் எடுக்குறீங்களோ அதத் தான் உங்களுக்கு இண்டர்னல் மார்க்கா போடுவோம்... ஒழுங்கா எழுதுங்க\" ன்னு அடிக்கடி சில கொலை மிரட்டல்களும் வரும். ஆனா \"நீங்க வேணா ஊருக்கே மாஸா இருக்கலாம். ஆனா சாவுக்கு பயப்படாத எங்க முன்னால இதெல்லாம் வெறும் தூசுடா\"ன்னு அத கண்டுக்குறதே இல்லை.\nசோம்பேறித் தனத்தோட உச்ச கட்டத்தை நாங்க இந்த காலேஜ்ல தான் அனுபவிச்சிருக்கோம். எங்களுக்கு தங்கமனசுக்கார professor சில பேரு இருந்தாங்க. நாளைக்கு சைக்கிள் டெஸ்ட்ல வரப்போற ரெண்டு 16 மார்க் கேள்விகள மொத நாளே குடுத்துருவாங்க. அத நாங்க லைட்டா படிச்சும் தொலைச்சிடுவோம். ஆனா அதுல பாருங்க அத எழுதத்தான் கடுப்பா இருக்கும். அட யாருப்பா இதெல்லாம் உக்காந்து கழுதைய எழுதுறதுன்னு ஒரே ஒரு கேள்விய மட்டும் எழுதிட்டு அடுத்த கேள்விய எழுதாம எவண்டா மொதல்ல பேப்பர குடுப்பான்னு பாத்துட்டே இருந்து எவனாவது ஒருத்தன் குடுத்துட்டா போதும் அடுத்த அஞ்சி நிமிஷத்துல அம்புட்டு பயலுகளும் முருகப்பா ஹாலவிட்டு வெளிய போயிருவாய்ங்க.\nமூணாவது செமஸ்டர்ன்னு நெனைக்கிறேன். Fluid mechanics ன்னு ஒரு பேப்பரு. அதுக்கு ஒரு professor வருவாரு பாருங்க. பாத்தாலே கலாய்ங்கனும்னு தோணுற அளவு கார்டூன் பொம்மை மாதிரியே இருப்பாரு. அவர் பேரு சரவணன்னு நா சொல்ல மாட்டேன். காலேஜ்ல எனக்கு உண்மையிலயே ஒரு லட்சியம் இருந்துச்சி. இந்த சைக்கிள் டெஸ்ட்ல எதுலயாது ஒண்ணுல ஜீரோ மார்க் எடுக்கனும்னு. இப்புடி ஒரு லட்சியமா இந்த லட்சியத்துக்கு நீ எதுவும் பண்ணாம இருந்தாலே நிறைவேறிடுமேன்னு தானே கேக்குறீங்க. நடக்கல. இந்த கார்ட்டூன் பொம்மை நடக்க விடல. ஸ்கூல்ல கம்மி மார்க் எடுத்தா வீட்ட சுத்தி சுத்தி ஓடவிட்டு அடிப்பாய்ங்க. மார்க்க மறைச்சிடலாம்னு பாத்தா ரேங்க் கார்டுலயெல்லாம் கையெழுத்து வேற வாங்கிட்டு வரச் சொல்லுவாய்ங்க.\nஆனா இங்க ���ைக்கிள் டெஸ்ட்ல என்ன மார்க் எடுத்தாலும் எந்தப் ப்ரச்சனையும் இல்லை. எப்டியாது ஒரு தடவ zero மார்க் எடுத்துடம்னு ஒரு தடவ ட்ரை பண்ணேன். வெறும் பேப்பர குடுக்கக் கூடாதேன்னு ஒரே ஒரு கேள்விய மட்டும் மொதப்பக்கம் எழுதி அந்தக் கேள்விக்கு சம்பந்தமே இல்லாத ரெண்டு வரியையும் எழுதி மொத பக்கத்த புல்லப் பண்ணி குடுத்துட்டு பொய்ட்டேன். இந்த தடவ zero கன்ஃபார்முடுங்கன்னு நெனைச்சிட்டு இருக்கும் போதுதான் நம்ம கார்ட்டூன் அவரு வேலையைக்\nஅந்த மொதப்பக்கத்தையும் மதிச்சி அதுக்கு ரெண்டு மார்க் போட்டு குடுத்துவிட்டுருந்தாரு. அத பாத்தோன மனசுக்குள்ள நெனைச்சிகிட்டேன்.. \"ரெண்டு மார்க் போட்டுட்டேன்னு ரொம்ப பீத்திக்காதீங்க.. உங்கள வாத்தியார் வேலைக்கு தப்பா எடுத்துருக்காய்ங்க. அடுத்த தடவ வெறும் பேப்பர குடுக்குறேன் எப்புடி மார்க் போடுறீங்கன்னு பாக்குறேன்\"\nஅவர ஓட்டுன பாவமோ என்னன்னு தெரியல. எங்களுக்கு fluid mechanics மட்டும் செமஸ்டர்ல கஷ்டமான பேப்பரா வந்துருச்சி. என்னடா எதுவுமே பாத்த மாதிரி இல்லை... காட்டுப்பூச்சி காட்டுடா உன் வேலையன்னு \"அசோகர் மரங்களை நட்டார்... அசோகர் சாலை ஓரங்களில் மரங்களை நட்டார். அசோகர் சாலை ஓரங்களில் வரிசையாக மரங்களை நட்டார். அசோகர் சாலை ஓரங்களில் நிழல் தரும் மரங்களை நட்டார்\"ன்னு ஒரே மேட்டர நீட்டி மொழக்கி ஒரு நாப்பது பக்கத்துக்கு எழுதி வச்சிட்டு வந்துட்டேன். இருந்தாலும் உள்ளுக்குள்ள ஒரு பீதி. செமஸ்டர்ல fluid mechanics புட்டுக்கிச்சின்னா ன்னு பயத்தோடயே வெளிய வரும்போது எதிர்ல வந்தாரு கார்ட்டூன்.\nஎன்னையும் என் ஃப்ரண்டையும் பாத்து ஒரு கேவலமான சிரிப்பு சிரிச்சிட்டு ஒண்ணு சொன்னாரு பாருங்க.. \"ஹைய்யோ ஹைய்யோ...இவ்வளவு கஷ்டமான பேப்பர நா பாத்தே இல்லை.. நீங்கல்லாம் இந்தப் பேப்பர எப்புடித்தான் பாஸ் பண்ணப்போறீங்களோ\" ன்னு திரும்பவும் சிரிச்சிட்டு பொய்ட்டாரு. என் வாழ்க்கையில பட்ட முக்கியமான அவமானங்கள்ள இதுவும் ஒண்ணு. \"ஏன் கார்ட்டூன் சார்... நீங்கல்லாம் பாஸ் பண்ணி எங்களுக்கு சொல்லிக்குடுக்குற அளவு வந்துருக்கீங்க.. நாங்க இது பாஸ் பண்ணோ மாட்டோமாசார்\" ன்னு கடுப்புல ரூமுக்கு வந்தோம். இருந்தாலும் கார்ட்டூன் சொன்ன மாதிரி ஆயிடுச்சின்னா என்ன பண்றது... ரிசல்ட்டுக்காக வெய்ட்டிங்.. ரிசல்ட்டும் வந்துருச்சி...\nஎன்னோட ரிசல்ட்ட எப்பவுமே நா பாக்க போக மாட்டேன். நண்பர் பரத்குமார் தான் பாத்து சொல்லுவாரு. ஆல்கிளியர்னு சொன்னப்புறம் நா கேட்ட மொத கேள்வி fluid mechanics la எவ்வளவுடா 51 மார்க் மச்சி internal 13 external 38... ஜஸ்ட் பாஸூ... ஆண்டவா பெருத்த அவமானத்துலருந்து காப்பாத்திட்டன்னு அப்பத்தான் நிம்மதியா இருந்துச்சி. யாரோ பயபுள்ளை பொழைச்சி போகட்டும்னு கரெக்டா 38 மார்க்க போட்டு விட்டு நம்ம உசுர காப்பத்திருக்காங்க. இருந்தாலும் அந்த பேப்பர கார்ட்டூனே திருத்திருப்பாரோன்னு இன்னொரு சந்தேகமும் இன்னும் இருந்துகிட்டே இருக்கு. எதுக்கும் சொல்லி வப்போம் \"வாழ்க கார்ட்டூன்\"\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: கல்லூரி, சினிமா, ரவுசு\nஅசோகர் மட்டும் இல்லையென்றால் நம்ம பாடு கஷ்டம் தான்... ஹா... ஹா...\nவேலையில்லா பட்டதாரி- SUPER STAR - IN MAKING\nஎன்னது செமஸ்டர் ரிசல்ட் வந்துடுச்சா\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-05-21T06:26:37Z", "digest": "sha1:ZLASINEYHJFO4NSFTADNY4Z2VLUK7BIU", "length": 10142, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "மோட்டார் வாகனத் திணைக்களம் அறிவித்துள்ள மகிழ்ச்சியான செய்தி!! « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / உள்நாட்டு செய்திகள் / மோட்டார் வாகனத் திணைக்களம் அறிவித்துள்ள மகிழ்ச்சியான செய்தி\nமோட்டார் வாகனத் திணைக்களம் அறிவித்துள்ள மகிழ்ச்சியான செய்தி\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் March 14, 2019\nமோட்டார் வாகனத் திணைக்களம் மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் ஆகியன சனிக்கிழமைகளில் இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.\nபொதுமக்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்கும் முகமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இன்று முதல் இச்சேவைகள் அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்களுக்கு வழங்கப்பட்ட சேவைகளை சீர்செய்ய போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் அறிவுறுத்தலுக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய வேரஹெரவிலுள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்திலும், நுகேகொடையிலுள்ள தேசிய போக்குவரத்துத் திணைக்களத்திலும் பொதுமக்கள் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.\nசாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்தல், சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு விண்ணப்பித்தல், சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளல், சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்குத் தேவையான மருத்துவச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளல் உள்ளிட்ட சேவைகள் முன்னெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#மோட்டார் வாகனத் திணைக்களம் அறிவித்துள்ள மகிழ்ச்சியான செய்தி\nTagged with: #மோட்டார் வாகனத் திணைக்களம் அறிவித்துள்ள மகிழ்ச்சியான செய்தி\nPrevious: மயிலிட்டி பகுதியில் ஆபத்தான வெடிபொருட்கள் மீட்பு\nNext: ஏப்ரல் மாதம் முதல் தோட்ட தொழிலாளர்களுக்கு புதிய சம்பள நடைமுறை\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\n100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nபுத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-gngai-amaren-trolls-petta-marana-mass-song-76185.html", "date_download": "2019-05-21T06:38:12Z", "digest": "sha1:DV72RPUKOM6CPG5SR47HT6XVTR6TGYPJ", "length": 15501, "nlines": 185, "source_domain": "tamil.news18.com", "title": "சர்க்கார் மீம்ஸ் மூலம் மரண மாஸ் பாடலை கலாய்த்த கங்கை அமரன் | gngai amaren trolls petta marana mass song– News18 Tamil", "raw_content": "\nசர்கார் மீம்ஸ் மூலம் மரண மாஸ் பாடலை கலாய்த்த கங்கை அமரன்\nபோலி ட்விட்டர் பக்கம்... சிக்கித் தவிக்கும் பிரியா பவானி சங்கர்\nமுதலிடத்தில் ரஜினி... 2-வதாக விஜய் - ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ரிப்போர்ட்\nபிடித்த சிஎஸ்கே வீரர் யார் - சுரேஷ் ரெய்னா கேள்விக்கு சூர்யா பதில்\nகற்றது தமிழ் படத்தை விட சிறப்பானது ஜிப்ஸி- நடிகர் ஜீவா\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nசர்கார் மீம்ஸ் மூலம் மரண மாஸ் பாடலை கலாய்த்த கங்கை அமரன்\nமுழுப்பாடலையும் எஸ்பிபி பாடிருந்தால் இன்னும் சொல்லமுடியாத அளவுக்கு உயர்ந்திருக்கும் .. அனிருத் தவறாக பாடவில்லை . .. நன்றாக இருக்கிறது ஆனால்” என்ற கேள்வியுடன் கங்கை அமரன் பதில் அளித்துள்ளார்.\nரஜினிகாந்த் | கங்கை அமரன்\nபேட்ட படத்தில் இடம் பெற்றுள்ள மரணமாஸ் பாடலில் எஸ்.பி.பி குறைந்த வரிகளே பாடியிருந்த நிலையில், பாடலாசிரியர் மற்றும் இசையமைப���பாளர் கங்கை அமரன் அதனை கிண்டல் செய்து ட்வீட் போட்டுள்ளார்.\nரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள பேட்ட திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாக உள்ளது. சமீபத்தில், படத்தில் இடம் பெற்றுள்ள மரண மாஸ் என்ற பாடல் வெளியிடப்பட்டது. குத்துப்பாடலாக உருவாகியுள்ள அது ரசிகர்கள் மத்தியில் விருந்தாக அமைந்தது.\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் அனிருத் இணைந்து இந்த பாடலை பாடியிருந்தனர். லிங்கா படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் படத்தில் எஸ்.பி.பி பாடியுள்ளார். ஆனால், பாடலில் அவருக்கு குறைந்த அளவிலேயே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஒருசாரர் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனினும், பாடலின் காட்சிகள் கருதி அப்படி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு மீம்ஸை பதிவிட்டுள்ளார். சர்கார் படத்திம் டிரைலரில், விஜய் தான் ஓட்டு போட வந்துவிட்டதாக கூறுவார், பின்னர் “அவர் ஓட்டை வேறு யாரோ போட்டுட்டாங்க” என்று வசனங்கள் வரும்.\nஇந்த காட்சியைக் கொண்டு உருவாக்கப்பட்ட மீம்ஸை, கங்கை அமரன் பதிவிட்டுள்ளார். இதற்கு, ரஜினி ரசிகர்கள் காரசாரமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.\n“அந்த பாடலில் ரஜினி பாடும் பகுதிய மட்டும் தான் எஸ்.பி.பி பாடியிருக்கிறார். மற்ற பகுதிகள் ரஜினி அவர்களை புகழ்வது போலுள்ளது. அவரை அவரே எப்படி புகழ்ந்து பாட முடியும். பாடலை முழுவதுமாக கேட்டுவிட்டு பொறுப்புடன் மீம்ஸ் போடுங்கள். வயது ஆகிவிட்டது அல்லவா” என்று ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.\nஇதற்கு, “என் பேரு படையப்பா... இளவட்ட நடையப்பா ... பாசமுள்ள மனுஷனப்பா.. நான் மீச வச்சகுழந்தையப்பா என்றும் நல்லதம்பி நானப்பா நன்றியுள்ள ஆளப்பா..... தாலாட்டி வள்ர்த்தது தமிழ்நாட்டு மண்ணப்பா......” என்ற படையப்பா பாடல் மூலம் கங்கை அமரன் பதில் கொடுத்துள்ளார்.\nஎன் பேரு படையப்பா இளவட்ட நடையப்பா ... பாசமுள்ளமனுஷனப்பா நான். மீசவச்சகுழந்தையப்பா என்றும் நல்லதம்பி நானப்பா நன்றியுள்ள ஆளப்பா .....தாலாட்டி வள்ர்த்தது தமிழ்நாட்டு மண்ணப்பா ...... https://t.co/PDr2vL4BbJ\nஅதாவது, படையப்பா படத்தில் ரஜினி புகழ் பாடும் வரிகளை ரஜினியே பாடுவது போல காட்சிகள் இருக்கும் என்று அவர் கூற முற்பட��டுள்ளார். “பொறுப்பு இருந்தா ஏன் மீம்ஸ் போடப்போகிறார்” என்று ஒருவர் கேட்க, “என் நண்பர் ரஜினிக்கு என் இன்னொரு நண்பர் மீண்டும் பாடப்போகிறார் என்ற ஆவலுடன் தான் பாடலைக் கேட்டேன். சூப்பர் மிக அமக்களமாக இருந்தது .. ஆனால் இதே முழுப்பாடலையும் எஸ்பிபி பாடிருந்தால் இன்னும் சொல்லமுடியாத அளவுக்கு உயர்ந்திருக்கும் .. அனிருத் தவறாக பாடவில்லை . .. நன்றாக இருக்கிறது ஆனால்” என்று ஒருவர் கேட்க, “என் நண்பர் ரஜினிக்கு என் இன்னொரு நண்பர் மீண்டும் பாடப்போகிறார் என்ற ஆவலுடன் தான் பாடலைக் கேட்டேன். சூப்பர் மிக அமக்களமாக இருந்தது .. ஆனால் இதே முழுப்பாடலையும் எஸ்பிபி பாடிருந்தால் இன்னும் சொல்லமுடியாத அளவுக்கு உயர்ந்திருக்கும் .. அனிருத் தவறாக பாடவில்லை . .. நன்றாக இருக்கிறது ஆனால்” என்ற கேள்வியுடன் கங்கை அமரன் பதில் அளித்துள்ளார்.\nஎன் நண்பர் ரஜனிக்கு என் இன்னொரு நண்பர் மீண்டும் பாடபோகிறார் என்ற ஆவலுடன் தான் பாடலைக்கேட்டேன் சூப்பர் மிக அமக்களமாக இருந்தது .. ஆனால் இதே முழுப்பாடலையும் எஸ்பிபி பாடீருந்தால் இன்னும் சொல்லமுடியாத அளவுக்கு உயர்ந்திருக்கும் .. அனிருத் தவறாக பாடவில்லை . .. நன்றாக இருக்கிறது ஆனால்\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\nமண்ணுளிப் பாம்பை வாங்குங்க சகல பிரச்னைகளும் தீரும்.. குற்றால சீசனை குறிவைத்து இறங்கிய கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/aditi-rao-latest-2018-photos/", "date_download": "2019-05-21T06:58:04Z", "digest": "sha1:FMZ4V5AVE3XMC37YAUPFABIJ72HICFAQ", "length": 8094, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "மொரட்டு பார்வையை வீசி கவர்ச்சி போஸ் கொடுத்த காற்று வெளியிடை நடிகை அதிதி ராவ்.! - Cinemapettai", "raw_content": "\nமொரட்டு பார்வையை வீசி கவர்ச்சி போஸ் கொடுத்��� காற்று வெளியிடை நடிகை அதிதி ராவ்.\nமொரட்டு பார்வையை வீசி கவர்ச்சி போஸ் கொடுத்த காற்று வெளியிடை நடிகை அதிதி ராவ்.\nநடிகை அதிதி ராவ் தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் காற்று வெளியிடை படத்தில் நடித்தார் ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்க வில்லை அதனால் அம்மனிக்கு பட வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் இருந்தார் அதனால் மீண்டும் மணிரத்தினம் படத்தில் நடிக்க கமிட் ஆனார்.\nஆம் மல்டி ஸ்டார் நடிக்கும் படமான செக்க சிவந்த வானம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை அதிதி ராவ், இவர் எப்பொழுதும் சமூகவளைதலத்தில் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தனது பக்கம் வர வைக்க முயர்ச்சிப்பார்.\nஇந்த நிலையில் தற்பொழுது எடுக்கப்பட்ட சில கவர்ச்சி புகைப்படத்தை அம்மணி வெளியிட்டுள்ளார், இந்த புகைப்படத்தில் தனது பெஸ்மன்ட் தெரியும் படி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் அதுவும் கவர்ச்சி பார்வையை வீசியுள்ளார்.\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-05-21T07:49:06Z", "digest": "sha1:SBQRJDFDMPLBVBBPOAIVULJC2PMYT4EU", "length": 2158, "nlines": 34, "source_domain": "www.tamilminutes.com", "title": "புகை Archives | Tamil Minutes", "raw_content": "\nபூ��ைகளில் சாம்பிராணி புகை காட்டுவது ஏன்\nதேசிய விருது வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/88_175780/20190406121141.html", "date_download": "2019-05-21T07:48:00Z", "digest": "sha1:C5WUHUFTROWOGDAI4H2YCF6HL5JV5BFW", "length": 9892, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "நாட்டை ஒருபோதும் நான் தலை குனிய வைக்கவில்லை : பிரதமர் மோடி ஆவேசம்", "raw_content": "நாட்டை ஒருபோதும் நான் தலை குனிய வைக்கவில்லை : பிரதமர் மோடி ஆவேசம்\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nநாட்டை ஒருபோதும் நான் தலை குனிய வைக்கவில்லை : பிரதமர் மோடி ஆவேசம்\n‘‘கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் நாட்டை ஒருபோதும் நான் தலைகுனிய வைக்கவில்லை. ஆனால், என்னை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் எதிர்கட்சிகள் செயல்படுகின்றன’’ என பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nஉத்தரப் பிரதேசத்தின் அம்ரோகா மற்றும் சகரன்பூர் ஆகிய நகரங்களில் நேற்று நடந்த பாஜ தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது: தீவிரவாதிகள் நம் மீது தாக்குதல் நடத்துகின்றனர். நான் அமைதியாக இருக்க வேண்டுமா அல்லது தாக்குதல் நடத்த வேண்டுமா என நீங்கள்தான் கூற வேண்டும். தீவிரவாதிகளுக்கு அவர்கள் பாணியில் பதிலடி கொடுக்கப்படுகிறது. அது இங்குள்ள சிலருக்கு பிடிக்கவில்லை. அவர்களுக்கு தூக்கம் போகிறது. உலகத்தின் முன் பாகிஸ்தானை தோலுரித்துக் காட்டும்போது, இங்குள்ள சிலர் அவர்களுக்கு ஆதரவாக பேசுகின்றனர்.\nஅவர்கள் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய எந்த கட்சியனராகவும் இருக்கட்டும். அவர்கள் உங்கள் வாழ்க்கையை, எதிர்காலத்தை அபாய நிலைக்கு கொண்டு செல்கிறார்கள். மாயாவதி, அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசுகள் தீவிரவாதிகளுக்கு பரிவுகாட்டி அவர்களை விடுவித்தது. கடந்த 5 ஆண்டுகளாக நான் ஆட்சியில் இருந்தபோது, இந்தியாவை தலை குனியவைக்கவில்லை. நாட்டின் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. எனக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ‘சையத்’ பதக்கம் வழங்கி கவுரவித்துள்ளது.\nஇது மோடிக்கு வழங்கப்பட்ட விருது அல்ல. இந்திய மக்களுக்கு வழங்கப்பட்ட விருது. இந்த கவுரவமான விருதை நான் பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். எதிர்கட்சிகளின் ஒரே கொள்கை என்னை ஆட்சியில் இருந்து அகற்றுவது. வாரிசு அரசியலை வளர்ப்பதுதான் அவர்களின் ஒரே நோக்கம். பிற்படுத்தப்பட்டவர்களின் நலனுக்கு எதிராக காங்கிரஸ் இருக்கிறது. மண்டல் கமிஷன் பரிந்துரைகளுக்கு எதிராக ராஜீவ் காந்தி இருந்தார். பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளாவில் துப்புரவு தொழிலாளர்களின் பாதங்களை நான் கழுவியபோது, அதை மாயாவதி கேலி செய்கிறார். துப்புரவு தொழிலாளர்களை காங்கிரஸ் அவமானப்படுத்தியபோது, அவர் அறிக்கை ஏதும் வெளியிடவில்லை. இவ்வாறு மோடி பேசினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஉள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் தயார் செய்ய உத்தரவு : அரசாணை வெளியீடு\nஉள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த இயலாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nஎனது வீட்டில் பணம், தங்கம் பறிமுதலா முதல்வர் பழனிசாமி நிரூபிக்கத் தயாரா முதல்வர் பழனிசாமி நிரூபிக்கத் தயாரா\nபாலியல் வன்கொடுமைக்கெதிராக போராடியவர் மீதே பொய் வழக்கு சிறை தண்டனையா\nமாவட்ட நீதிபதிகள் தேர்வில் மைனஸ் மதிப்பெண் முறையை நீக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nஅதிகாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க வேண்டும்: தேர்தல் ஆணையம் பரிசீலிக்க உத்தரவு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/135593-60-vayathu-maaniram-movie-review.html", "date_download": "2019-05-21T07:04:34Z", "digest": "sha1:HSYT7XYRPYVERCEPRK75GTQK3LJMLOV7", "length": 11178, "nlines": 125, "source_domain": "cinema.vikatan.com", "title": "`ஒரு வருத்தம்... ஒரு வாழ்த்து!' - ‘60 வயது மாநிறம்’ விமர்சனம்", "raw_content": "\n`ஒரு வருத்தம்... ஒரு வாழ்த்து' - ‘60 வயது மாநிறம்’ விமர்சனம்\n`ஒரு வருத்தம்... ஒரு வாழ்த்து' - ‘60 வயது மாநிறம்’ விமர்சனம்\nகுழந்தைகளை தொலைத்துவிட்டு தேடும் தந்தைகள் பற்றி தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்கள் வந்திருக்கின்றன. தந்தையைத் தொலைத்துவிட்டு பரிதவிப்பாய் அலையும் மகன் பற்றிய கதைதான் இந்த '60 வயது மாநிறம்.'\nஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியரான பிரகாஷ்ராஜுக்கு அல்சைமர் நோய். மனைவியை ஏற்கெனவே புற்றுநோய்க்குப் பறிகொடுத்த அவருக்கு மகன் விக்ரம் பிரபு மட்டுமே ஒரே ஆறுதல். ஆனால், விக்ரம் பிரபுவுக்கு வேறு ஊரில் வேலை கிடைக்க, தந்தையை ஒரு கேர் சென்டரில் இந்துஜா கண்காணிப்பின் கீழ் விட்டுச் செல்கிறார். ஓராண்டுக்குப் பின் அப்பாவை பார்க்க வரும் விக்ரம் பிரபு அவரை வெளியே அழைத்துச் செல்கிறார். அப்போது கவனக்குறைவால் பிரகாஷ்ராஜை தொலைத்துவிடுகிறார். இன்னொரு பக்கம் ரவுடியான சமுத்திரக்கனி ஒரு கொலை முயற்சியில் இறங்குகிறார். பார்க்கும் எல்லாரையும் மகன் பெயரைச் சொல்லி அழைத்துக்கொண்டிருக்கும் பிரகாஷ்ராஜ் சமுத்திரக்கனியிடம் மாட்டிக்கொள்கிறார். விக்ரம் பிரபு, தன் தந்தையைத் தேடும் படலமே மீதிக்கதை.\n60 வயது மாநிறத்தவராகப் பிரகாஷ்ராஜ். நடிப்பைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வெள்ளை கறுப்பு நாய்க் கதை, தன் மனைவியுடனான காதல் கதை என்று வசனங்களோடு கண்களாலும் கதை சொல்கிறார். தனியனாய் அலையும் ஒவ்வொரு காட்சியிலும் அவரின் இத்தனை கால அனுபவம் பேசுகிறது.\nமுழுநீள சென்டிமென்ட் படத்தில் விக்ரம்பிரபு நடிப்பது இதுவே முதல்முறை. பிரகாஷ் ராஜோடு இருக்கும் காட்சிகளில் கொஞ்சம் தடுமாறினாலும் மற்ற காட்சிகளில் நன்றாகவே சமாளித்திருக்கிறார். 'மேயாத மான்' இந்துஜா டாக்டர் ரோலுக்கு பளிச் பொருத்தம். மேக்கப் மட்டுமே இயல்பைத் தாண்டி உறுத்துகிறது. பெரிதாக ஸ்கோப் இல்லாததால் சமுத்திரக்கனிக்கு இது மற்றுமொரு படம். குமரவேல், விஜய் டிவி புகழ் சரத் ஆகியோர் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்கள்.\nவசனங்கள் ஓரிரு இடங்கள் விஜி பெயர் சொல்கிறது. ராதாமோகன் படத்தில் இயல்பான நகைச்சுவை அதிகமிருக்கும். ஏனோ இந்தப் படத்தில் ஒருசில இடங்கள் தவ���ர்த்து பிற இடங்களில் வலிந்து திணித்த காமெடிகள்தான் அதிகமிருக்கின்றன. இசை இளையராஜா என்பது பின்னணி இசையில் ஒலிக்கும் அவர் குரலை வைத்துமட்டுமே தெரிந்துகொள்ள முடிகிறது. பல இடங்களில் 'இது ராஜா இல்லையே' என்று நினைக்க வைக்கிற பின்னணி இசை. என்ன ஆச்சு ராஜா சார்\n'Life is Beautiful' என்ற நெகிழ்ச்சியான குறும்படம், ராம் - மரியா - ஜானி மூவருக்குள் இருக்கும் வித்தியாச உறவு, பிரகாஷ் ராஜின் காதல் கதை என ஒருசில இடங்கள் நிஜமாகவே பியூட்டிஃபுல். ஆனால், அதுமட்டுமே போதாதே அன்பை பேசுகிறேன் என ஒவ்வொரு காட்சியிலும் மெனக்கெட்டிருப்பது ஒருகட்டத்தில் ஓவர்டோஸாகிறது. படத்துக்கும் செயற்கை சாயம் பூசுகிறது.\nமனித மனங்களைப் பற்றி பேசும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். தொடர்புபடுத்திக்கொள்ள அவகாசம் தராமல் சட்சட்டென கடந்து செல்லும் காட்சிகள் உணர்வுகளைக் கடத்துவதில் தோல்வி காண்கின்றன. இதனாலேயே ஒளிப்பதிவுக்கும் படத்தொகுப்புக்கும் பெரிய வேலையில்லை. முக்கியமாக வில்லனும் அவரின் சகாவும் போகிறபோக்கில் 'இந்தா செவப்பு சட்டை போறான் பாரு அவனை முடிச்சுடு, அந்தா ஒருத்தன் இட்லி சாப்பிடுறான் பாரு, அவனை முடிச்சுடு' எனப் பார்ப்பவர்களை எல்லாம் போட்டுத்தள்ளச் சொல்கிறார்கள். நானோ அளவுக்குக்கூட பதற்றம் இந்தச் செயற்கைத்தனத்தால் வரமாட்டேன் என்கிறது.\n'கோதி பன்னா சாதாரண மைகட்டு' என்ற கன்னட படத்தின் ரீமேக்தான் இது அதை எடுக்க நினைத்ததெல்லாம் சரி, ஆனால், எடுத்தவிதம்தான் 60 வயது மாநிறம் கொண்ட பெரியவரை பதற்றமில்லாமல் நம்மைத் தேட வைக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/category/science/page/7/", "date_download": "2019-05-21T07:03:22Z", "digest": "sha1:QLXVUD7QVS4JVKTGEMZM3DOK3TWAQMVZ", "length": 16936, "nlines": 200, "source_domain": "parimaanam.net", "title": "அறிவியல் Archives — Page 7 of 8 — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nசெவ்வாய்க்கிழமை, மே 21, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு அறிவியல் பக்கம் 7\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nசீனாவின் செயற்கை சூரியன்: 100 மில்லியன் பாகை செல்சியஸ்\nகிலோகிராம் என்கிற அளவே மாறுகிறதா\nமின்னல் ஆபத்துக்களும் அதற்கான நடவடிக்கைகளும்\nமனிதக் கழிவில் பிளாஸ்டிக் துகள��கள்\nபூமியைப் போலவே பல கோள்கள்\nஎழுதியது: சிறி சரவணா நமது சூரியத்தொகுதியையும் தாண்டி வேறு விண்மீன்களிலும் கோள்கள் இருக்கலாம் என்று காலம் காலமாக வானியலாளர்கள் கருதினாலும், முதலாவது வெளிக்கோள் (exoplanet) 1990 களில் கண்டுபிடிக்கப்பட்டது, அன்றிலிருந்து இன்றுவரை ஆயிரக்கணக்கான வெளிக்கோள்களை...\nகருந்துளைகள் 06 – நியூட்ரான் விண்மீன்கள் ஒரு அறிமுகம்\nஇது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். கருந்துளைகள் – அறிவியல் தொடர் இயற்கையின் விநோதங்களில் கருந்துளையைப் போலவே, இன்னொரு முடிவில் தொக்கி நிற்பது இந்த நியூட்ரான் விண்மீன்கள்....\nகருந்துளைகள் 05 – விண்மீன்களின் முடிவு\nஇது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். கருந்துளைகள் – அறிவியல் தொடர் விண்மீன்களின் வாழ்க்கை என்பது அதன் இறப்போடு முடிவதில்லை. விண்மீன்கள், தனது எரிபொருளை, அதாவது ஐதரசனை...\nசூறாவளி: ஏன், எதற்கு, எப்படி\nடிசம்பர் காலங்களில் கிழக்கு இலங்கையில் மழை பெய்வது, கடலில் தாழமுக்கம் ஏற்படுவது வழமையானதுதான். ஆனால் தாழமுக்கம் என்றால் என்ன சூறாவளி ஏன் வருகிறது அதன் பண்புகள் என்ன என்பது பற்றி வானியல் ஆராய்ச்சி...\nகருந்துளைகள் 04 – விண்மீன்களின் பிறப்பு\nஇது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். கருந்துளைகள் – அறிவியல் தொடர் முதலில் விண்மீன்களைப் பற்றிப் பாப்போம், கருந்துளைகளில் பெரும்பாலானவை விண்மீன்களின் வாழ்வின் முடிவில்தான் பிறக்கிறது என்று...\nகருந்துளைகள் 03 – கருந்துளைகள் என்றால் என்ன\nஇது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். கருந்துளைகள் – அறிவியல் தொடர் 1967இல் முதன் முதலாக ஜான் வீலர் என்ற இயற்பியலாளர் கருந்துளை என்ற பதத்தினை பயன்படுத்தினர்....\nகருந்துளைகள் 02 – கருந்துளை அறிவியலின் ஆரம்பம்\nஇது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். கருந்துளைகள் – அறிவியல் தொடர் ஐன்ஸ்டீன் 1915 இல் பொதுச்சார்புக் கோட்பாட்டை வெளியிட்டு சிலமாதங்களில், கணிதவியலாளரான கார்ல் சுவார்சைல்ட், ஐன்ஸ்டீனின்...\nகரும்பொருள் – பிரபஞ்சத்தின் இன்னுமொரு ரகசியம்\nஐன்ஸ்டீன் தனது பொதுச்சார்புக் கோட்பாட்டை முன்வைத்ததிலிருந்து சக்தியும் (energy), பருப்பொருளும் (matter) ஒரே விடயத்தின் இரு மாறுபட்ட கருத்துக்கள் என்று நமக்கு புலப்பட்டது. சாதாரண மொழியில் சொல்லவேண்டுமென்றால் மிகச் செறிவுபடுத்தப்பட்ட சக்தியே பொருள்/பருப்பொருள்...\nபூமியின் ஐம்பெரும் உயிர்ப் பேரழிவுகள்\nநாம் எல்லோரும் அறிவியலின் தத்துவப்படி கூர்ப்பின் மூலமாக ஒரு கல அங்கியாக இருந்து இப்போது செவ்வாயில் விண்கலங்களை இறக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்ற ஒரு உயிரினமாக, வளர்ந்து நிற்கிறோம். இந்த வளர்ச்சி முற்றுப்பெற்று...\nகருந்துளைகள் 01 – முரண்படும் இயற்கை விதிகள்\nஇது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். கருந்துளைகள் – அறிவியல் தொடர் பூமியில் இருந்து ஒரு விண்கலம் பூமியின் ஈர்ப்பு விசையை விட்டு விண்வெளியை அடையவேண்டுமெனில் அது...\n1...678பக்கம் 7 இன் 8\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-05-21T07:34:14Z", "digest": "sha1:2KE2YGCFBFMXKMW7JRI3GQVLEWSZMUCV", "length": 77837, "nlines": 596, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "கற்பனை | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nஇரு கவிதைகள்: நிஜமும் கற்பனையும்\nமகளின் பாடப் புத்தகத்தைப் படித்தால் பல திறப்புகள் கிடைக்கின்றன. குறிப்பாக சொன்னால், என்னுடைய பள்ளிக்காலத்தில், ஆங்கில இலக்கியத்திற்கு இன்னும் நல்ல ஆசிரியர்கள் கிடைத்திருக்கலாம்.\nஇரண்டு கவிதைகள் வாசிக்கச் சொன்னார்கள்:\nஇந்த இரண்டுக் கவிதைகளிலும் உண்மையும் மாயையும் எங்கு கலக்கிறது இந்த இரு ஆக்கங்களில் இருந்து நேரடியாக விளங்கிக் கொள்ள முடிவதையும் பூடகமாகப் புரிவதையும் விவரி.\nஎமிலி டிக்கன்ஸனின் கவிதைக்கு ‘புகைவண்டி’ என்று தலைப்புக் கொடுக்காவிட்டால், அந்தக் கவிதை எதைக் குறித்து எழுதப்பட்டது என்பதே புதிராக இருந்திருக்கும். அந்தக் கவிதை எழுதியபோது, எமிலி, எந்தத் தலைப்பும் வைக்காமல், கவிதையை வெளியிட்டிருக்கிறார். ”அது பல மைல்கள் ஓடுவதை பார்க்க விரும்புகிறேன்” என்று துவங்கும் முதல் வரியே, அந்தக் கவிதைக்கு தலைப்பாக வைத்திருக்கிறார். எமிலி எழுதியவாறே, இந்தப் புத்தகத்தில், எமிலியின் கவிதையை தலைப்பு இன்றி கொடுத்திருந்தால், அந்தப் புதிரை விடுவிப்பதில் சுவாரசியம் இருந்திருக்கும்.\nஎனக்கோ, தலைப்பு தெரிந்துவிட்டது. இப்பொழுது எமிலி எதைக் குறிப்பிடுகிறார் என்பது துவக்கத்திலேயே போட்டுடைக்கப்படுகிறது. கடைசி வரியில் தொழுவம் (stable) என்கிறார். எனவே குதிரையையும் இரயிலையும் ஒப்பிடுகிறார் எனப் புரிந்து கொண்டேன். இதன் பிறகு இந்தக் கவிதையில் எங்கே அசல் முடிகிறது… எங்கே அரூபம் துவங்குகிறது என்பதில் பெரிய குழப்பம் இல்லை.\nBoanerges என்னும் புரியாத குறியீடு வருகிறது. அது தெரியாவிட்டாலும் கவிதை புரியும். ( இணையத்தில் தேடியதில் கிடைத்த விடை: Boanerges என்றால் இடியின் மகன்கள். குதிரை போன்ற துள்ளலான கனைப்பைக் குறிக்க, கிறித்துவ விவிலியத்தில் யேசு கிறிஸ்து பயன்படுத்தும் சொல்லாக்கம். )\nஎமிலி கவிதையின் தலைப்பை சொல்லியிராவிட்டால் சுவாரசியம் இருந்திருக்கும். ‘புகையிரதம்’ என்று போட்டு உடைத்தபின் நேரடியாக ஒரே ஒரு அர்த்தம் விளங்குகிறது. உயிரற்ற புகைவண்டிக்கு, உயிரூட்டமுள்ள குதிரையை ஒப்பிட்டு கவிதை வளரும்போது நிஜம்; பிக்ஸாரும் (Pixar films) டிஸ்னியும் எடுத்த படம் போல் கார்களுக்கும் பொறிகளுக்கும் பிரத்தியேகமான உலகம் இருக்கும் என்பது கற்பனை.\nஅடுத்ததாக வில்லியம் பட்லர் யீட்ஸ் எழுதிய ’அலைபாயும் ஏங்கஸ்’ கவிதை. எமிலியின் எளிமையான சந்தக்கவியை விட இந்தக் கவிதை எனக்கு பிடித்து இருந்தது. நல்ல புனைவைப் படித்தால், ‘ஏதோ புரிகிற மாதிரி இருக்கு… ஆனால், சொல்ல முடியல’ என்னும் தொண்டையில் மிடறும் நிலைப்பு புரிகின்ற புன்முறுவலை தோன்ற வைக்கிறது.\nவனாந்திரத்திற்குள் சென்றவன், ஏதோவொரு காட்டுக் கனியை ஓடையில் விட்டெறிய, அதற்கு கெண்டை மீன் சிக்குகிறது. அதை வறுப்பதற்கு அடுப்பு மூட்டினால், மீனோ, பருவப்பெண்ணாக மாறி, அவனின் பெயர் சொல்லி விளித்து அழைத்துவிட்டு, மரங்களின் நடுவில் ஓடி மறைந்துவிட்டது. அவளைக் கண்டுபிடிப்போம் என்னும் நம்பிக்கையில் கிழவராகிய பின்னும் தாருகாவனத்தில் தவம் போல் தேடுகிறேன் என கவிதை முடிகிறது.\nஇந்தக் கவிதையில் Aengus என்பது புரியாத பெயர். ( இணையத்தில் தேடியதில் கிடைத்த கதை: அயர்லாந்து நாட்டின் கெல்ட்டிய இனத்தவருக்குரிய தொன்மத்தில் ஆங்கஸ் கடவுள் ஆக இருக்கிறார். இளமைக்கும் அழகுக்கும் உரிய சம்ஸ்கிருத மன்மதன் போல் காதற் கடவுள். ஆங்கஸின் கனவில் தினசரி அந்தப் பெண்மணி வருகிறாள். அவனை பசலை நோய் பீடிக்கிறது. அவனால் தன்னுடைய காதலியை நேரில் காண இயலவில்லை. உறக்கத்தில் வரும் தேவதையைத் தேடித் தேடி அலைகிறான். அவளோ ஒரு வருடம் அன்னமாகவும் அடுத்த வருடம் மானுடப் பெண்ணாகவும் வலம் வருபவள். அவளை நூற்றுக்கணக்கான அன்னங்கள் நீந்தும் வெள்ளி நீரோடையில் மிகச்சரியாக கண்டுபிடிக்கிறான். அவளை அடையாளம் கண்டுகொண்ட அடுத்த நொடியே அவனும் அன்னமாக மாறி அவளுடன் பிருந்தாவனம் செல்கிறான். )\nதன்னுடைய கவிதையின் துவக்கத்தில், யீட்ஸ், இவ்வாறு சொல்கிறார்: ‘ஏனென்றால், என்னுடைய தலைக்குள் தீப்பிடிக்கும் ஜ்வாலை கழன்று கொண்டிருந்தது’. ஒவ்வொருவருக்கும் ஒரு விஷயத்தில் தணிக்கவியலா ஆர்வம் இருக்கும். அந்த நெருப்பு எரிந்து கொண்டேயிருக்கும். அந்த ஆர்வம் என்பது நிஜம். அது கொழுந்து விட்டெறியும் அக்னியாக தோன்ற வைப்பது கவியின் பொய்.\nஆயிரத்தோரு இரவுகள் போன்ற கதைகளில் மீன்கள் பெண்ணாக மாறுவதைக் கேட்டிருக்கிறேன். கவிஞர் யீட்ஸ், அந்தக் கதைகளைப் படித்து, அவற்றையும் தன்னுடைய ஐரிஷ் தொன்மத்தையும் இங்கே கலந்திருக்கலாம்.\nபற்றுக்கோல் என்பது குச்சியாக முதல் வரியில் வருகிறது. அந்தக் குச்சியில் கல்வி என்பதைக் கவ்வி கனியாக சொருகிக் கொள்கிறார். அதைக் கொண்டு அகப்படவியலா கண்டுபிடிப்பான, மீனைப் பிடிக்கிறார். அந்த விருந்தை உண்பதற்காக தயாரிக்கும்போது, உரு மாறி தப்பித்து ஓடி விடுகிறது. அந்த உரு மாற்றத்தைத் தேடித் தேடி காலம் ஓடி விடுகிறது. முதிய வயதிலும் அந்த கிடைக்கவியலாப் பெண்ணைத் தேடி மோகம் தலைக்கேறி அலைக்கழிக்கிறது. காட்டில் கனிகள் உண்டு. வேறு மீன்கள் உண்டு. அதில் நாட்டம் இல்லை\nமனதிற்குப் பிடித்த வேலையை மூப்படையும் வரை செய்ய நினைப்பது அசல் விருப்பம். அந்த எண்ணம் மாயமானாக கண்ணாமூச்சி ஆடுவது கூட அசலில் நிகழ்வதே. இந்த நிஜத்தை, இளவயது காதலைத் தேடி பரிதவிப்பதற்கு ஒப்பிடுவதாக நினைப்பது கனவு லோகம்.\nகுறிச்சொல்லிடப்பட்டது Aengus, appreciation, Arts, அனுபவம், ஆங்கிலம், இலக்கியம், எமிலி, எமிலி டிக்கின்சன், கற்பனை, கவிதை, காடு, குதிரை, டிக்கின்ஸன், நிஜம், பெண், மிருகம், யீட்ஸ், ரசனை, வனம், விமர்சனம், விலங்கு, வில்லியம் பட்லர் யீட்ஸ், Class, Emily Dickinson, Lessons, Library, Poems, Poetry, Railway, Read, School, Teach, Train, William Butler Yeats\nநன்றாக எழுத என்ன தேவை\nPosted on மார்ச் 16, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nஏழாம் வகுப்பு இறுதித் தேர்விற்கு மகள் தயாராகிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு உதவும் நோக்கில் சில கட்டுரைகள் படிக்க ஆரம்பித்தேன். அவள்தான் எடுத்துக்காட்டுகளை பரிந்துரைத்து படிக்க வைத்தாள்.\nசென்ற வருடம் பரீட்சை எழுதியவர்களின் பதில்கள்தான் இந்தக் கட்டுரைப் பரீட்சையில் என்ன கேள்விகள் கேட்கிறார்கள்\n1) உங்கள் வாழ்வை இன்னொருத்தராக வாழ நினைத்தால், எவராக மாறுவீர்கள்\n2) மற்றொரு நாட்டில் பத்தாண்டுகளாவது வசிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டால், எந்த இடத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள்\n3) ஒருவரிடம் எந்த குணாதிசயம் அவசியம் அமைந்திருக்க வேண்டும்\n4) பள்ளி அல்லாமல், பிற இடங்களில் நீங்கள் கற்றுக் கொள்ளும் ஏதாவது ஒரு செயலையோ, கலையையோ, நுட்பத்தையோ, சொல்லுங்கள். அது எப்படி உபயோகமாகும் என்பதையும் எதனால் ஆர்வத்துடன் தெரிந்து கொள்கிறீர்கள் என்பதையும் சொல்லுங்கள்.\nஇப்படி, எல்லாமே சுயம் சார்ந்த கட்டுரைகள்.\nபள்ளியில் இரண்டு மணி நேரம் தந்திருக்கிறார்கள். முதலில் ஒரு அரை மணி நேரம் குறிப்பெடுக்கிறார்கள். யோசிக்கிறார்கள். அதன் பிறகு கடகடவென எழுதி விடுகிறார்கள். நான் படித்தவை பெரும்பாலும் நல்ல கட்டுமானத்துடன் நீளமான கட்டுரைகள். 1500 வார்த்தைகளாவது இருக்கும்.\nஒருவர் Zeus ஆகப் போவதாக எழுதியிருந்தார். ஏ4ல் நான்கைந்து பக்கங்கள் நீளம். செம சுவாரசியம். நடை மட்டும் இனிப்பாக இல்லாமல், ஜீயஸ் பற்றிய தகவல்களும் எக்கச்சக்கம். சாதகங்களைப் பட்டியலிட்டார்; பாதகங்களையும் தற்குறிப்பேற்று விளக்குகிறார். இயல்பான நகைச்சுவை. முதல் இரண்டு பத்தியில் ‘யாராகப் போகிறாரோ’ என்னும் ஆர்வத்தைத் தூண்டினார்.\nஇத��� போல் பத்து, பனிரெண்டு கட்டுரைகளை வாசித்தேன். மேற்கத்திய உலகில் ‘எப்படி எழுதுவது’ என்பதை சின்ன வயதில் இருந்தே கற்றுக் கொடுக்கிறார்கள். தொடர்ச்சியாக, ஒவ்வொரு வகுப்பிலுமே, எழுதுவதை ஊக்குவிக்கிறார்கள்.\nநான் படித்த காலத்தில் திருக்குறளுக்கு உரையாகட்டும்; உரைநடைக்கு பதிலாகட்டும். இம்மி அகன்றால் கூட மதிப்பெண் கிடைக்காது. இப்பொழுதைய நிலை எப்படியோ\nஆங்கிலப் பாடத்திலும் கற்பனைக்கும் சொந்தத் திறமைக்கும் பதில் இலக்கணம் பிசகாத எழுத்தில் மட்டுமே கவனம் கொண்டிருப்போம். மேற்கிலும் இலக்கணத்திற்கு மரியாதை கொடுக்கிறார்கள். ஆனால், தன்னிலை சார்ந்த நீள் கட்டுரைகளையும், படித்துப் பார்த்து புரிந்து கொண்டதற்கான வாசக அனுபவங்களையும் விரிவாக எழுத வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.\nஇணையத்தில் தமிழ் எழுத்துகள் நிறைய கிடைக்கிறது. எனக்குத் தமிழில் எழுதத் தெரிவதால் தமிழ்ப்பதிவுகளை உருவாக்குகிறேன். சிந்திக்கத் தெரிந்ததாலோ, சிரிக்க வைக்கத் தெரிவதாலோ, தமிழ்ப்பதிவுகளை உருவாக்கவில்லை.\nஇது உருவாக்கும் சாராரின் நிலை. இதை உட்கொள்பவரின் மனநிலையில் இருந்து இன்னொரு தன்னிலை விளக்கம் கொடுப்பேன். ஆனால், இரண்டையுமே நான் சரியாக செய்வதில்லை என்றே எண்ணுகிறேன்.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆக்கம், எழுத்தாளர், எழுத்து, கட்டுரை, கதை, கற்பனை, கேள்வி, சுவாரசியம், சொல், தேர்வு, பதில், பயிற்சி, பரீட்சை, பள்ளி, புனைவு, மாணவர், வகுப்பு, வாசகர், வாசிப்பு, வார்த்தை, வினா\nஜெயமோகன் எழுதக்கூடிய கட்டுரை: விளையாட்டும் குழந்தைகளும்: Jeyamohan\nPosted on செப்ரெம்பர் 5, 2013 | 1 மறுமொழி\nஅசல் கருத்து: தொலைக்காட்சியும் குழந்தைகளும் – http://www.jeyamohan.in/\nஇனி ஜெ. எழுதியிருக்கக் கூடிய அடுத்த பதில் இங்கே…\nமுந்தைய அறுவடை: நமது இலக்கியநுட்பம்\nநானும் என் மனைவியும் 1992 வாக்கில் தொலைக்காட்சியில் குழந்தைகளிடம் விளையாட்டுப் போட்டிகள் உருவாக்கும் எதிர்மறை விளைவுகளைப்பற்றிய விவாதத்தைப் பார்த்தோம். விளையாட்டுச் சிறுமியாக இருந்த என் மகளுக்கு அந்த “அரட்டை அரங்கத்”தில் இருந்ததை நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தேன். எங்கள் கொல்லைப்புறத்தில் கிரிக்கெட் தேவையில்லை என்ற முடிவை அவளும் நாங்களும் சேர்ந்து எடுத்தோம். அப்போது எம்.எஸ்.தோனி சின்னக்குழந்தை. அன்றுமுதல் இன்றுவரை வீட்டில் தொலைக்காட்சி இணைப்பு இல்லை.\nகிரிக்கெட் மட்டுமல்ல ஒட்டுமொத்த விளையாட்டுகளே குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் பாதகமானது. பல பெற்றோர் தங்களுக்குத் விளையாட்டுப் பித்து இருப்பதை மறைக்க ‘ஓடியாடி விளையாடினால் உடற்பயிற்சி இல்லியா அட்ரெனலின் சுரப்பது கூட நல்லதுதானே அட்ரெனலின் சுரப்பது கூட நல்லதுதானே’ என்றெல்லாம் வாதிடுவதைக் கேட்டிருக்கிறேன். உண்மையில் விளையாட்டு எல்லாவகையிலும் எதிர்விளைவுகளை மட்டுமே உருவாக்கக்கூடியது. மைதானத்தில் விளையாட்டு இருந்தால் குழந்தைகள் அதைப் பார்ப்பார்கள். அது அவர்களுக்குத் தீங்களிக்கக்கூடியது.\nகாரணங்களை இவ்வாறு தொகுத்துச் சொல்லலாம். விளையாட்டு மிகப்பிரம்மாண்டமான ஒரு பொது கேளிக்கை. கோடிக்கணக்கான பேருக்கு ஒரேசமயம் அது மகிழ்வூட்டியாகவேண்டும். ஆகவே அது மிகவும் முன்னரே ஒத்துக் கொண்ட விதிப்படியே நடக்க முடியும். சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டு சிந்திப்பதை விளையாட்டுகள் முடக்கிப் போடுகின்றன.\nஆகவே விளையாட்டு அதிகம்பேர் பார்க்கக்கூடிய அந்த சராசரியான மனநிலையை உருவாக்கும். உச்சகட்ட ஊசலாட்டல் மூலம் அவற்றை அனைவரும் பார்க்கவைக்கும்.\nகச்சிதமான சிறப்பாக ஆடக்கூடியவரே வெற்றிபெறுகிறார், அதற்குத்தான் அதிக கோப்பைகள் கிடைக்கும். ஆகவே அதற்குத்தான் அதிகமான நிதிமுதலீடு இருக்கும். அதுதான் பிரம்மாண்டமானதாகவும் கவர்ச்ச்சியானதாகவும் இருக்கும்.\nஅதிகமாக வெற்றி பெறும் அணி, அதாவது மிக அற்புதமாக ஆடுபவர் மட்டுமே ஒலிம்பிக்ஸுக்கு செல்வார். அதைத்தான் பார்க்கவேண்டிய சந்தர்ப்பம் நமக்கு அமையும்.\nஇதன் விளைவாக விளையாட்டை பார்ப்பவர்கள் அனைவரும் அவர்களைப் போல் விளையாட சிக்கவைக்கப்படுகிறார்கள். அவர்களின் தன்னம்பிக்கை வீழ்ச்சியடைகிறது. உடல் திறன் சராசரியில் கட்டிப்போடப்படுகின்றது.\nஇது மாந்தர் குலத்திற்கே மிக ஆபத்தானது. ஒவ்வொரு மனிதரும் தன்னுடைய சோம்பேறித்தனத்தைக் கண்டடைந்து அதை வளர்த்துக்கொள்ளவேண்டிய வயதில் சராசரித்தன்மையில் சிக்கிக்கொள்கிறார்கள். சராசரி கிட்டிப்புள்ளும் உறியடிகளும் உப்புமூட்டைகளும் மட்டும் அவர்களுக்குக் கிடைக்கின்றன. அவர்கள் சராசரிகளாக வளர்கிறார்கள்.\nவிளையாட்டுகள் நமக்குத் தரிசனங்களை அளிப்பதில்லை. ஆட்டகளத்த��ல் சிலர் கலக்குவதை மிதமிஞ்சி வலியுறுத்துகிறது அது. பந்துகளைக் கொட்டிக்கொண்டே இருக்கிறது. அது நம்மை பியரிலும் கோக்கோ கோலாவிலும் அடித்துச்செல்லும் தன்மை கொண்டது. மைதானத்திற்கு சென்று பாருங்கள். சிலநாட்களில் அவை உங்களை முழுமையாக உள்ளே இழுத்துக்கொள்ளும். நீங்களும் தினசரி பால் பாட்மிண்டனோ கால்பந்தோ ஆடிக்கொண்டே இருப்பீர்கள்.\nஆனால் ஒருவாரம் முழுக்க இந்த ஆட்டங்கள் மூலம் நீங்கள் பயிற்சி பெற்றது ஒரு உள்ளூர் லீக் ஆட்டத்திற்குக் கூட தகுதி இருக்காதென்பதை யோசித்தால் புரிந்துகொள்ளலாம்.\nஎன்.எஃப்.எல், என்.பி.ஏ., ரக்பி, கால்பந்து, ஐ.பி.எல். போன்ற மேற்கத்திய ஆட்டங்கள் இன்னும் நுட்பமான வலை. அவை சர்வதேச அளவில் துடுப்பாட்டக்காரர்களின் பொதுவான பலவீனங்கள் விருப்பங்கள் ஆகியவற்றை big data மூலம் ஆராய்ந்து மேம்படுத்தப்பட்டு அமைக்கப்பட்டவை. ஆகவே அணிகளை மிக பயங்கரமானப் சரிசமமான போட்டியாக கொண்டு சென்றுவிடுகின்றன.\nஇந்நிகழ்ச்சிகளைப் பாருங்கள். சில அடிப்படைக்கூறுகள் இருக்கும். மிக பயங்கரமான வலிமை கொண்ட சக்திகளை பலவீனமான, குழந்தைகளான சிலர் எதிர்த்து வெல்வது போல. சாகசம் மூலம் புதையல்களை அடைவதுபோல. மறைமுகமாக இவை குழந்தைகளின் போர்க்குணங்களையே தொட்டு வளர்க்கின்றன. அந்தப் போர்க்குணம் குழந்தைக்கு அதன் தங்கிவாழ்தலுக்காக, தாக்குப்பிடித்தலுக்காக இயற்கையால் வழங்கப்பட்ட ஆயுதம். காமம் போலவே அடிப்படையான ஓர் இச்சை அது. அதை இவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.\nஇதற்கு அப்பால் இன்னும் முக்கியமான காரணம் ஒன்று உண்டு. உடல் விளையாட்டு அடிப்படையில் கல்விக்கு எதிரானது. கல்வி என்பது மொழியுடன் சம்பந்தப்பட்டது என்றே நான் என்றும் நினைத்து வருகிறேன். சமீபத்தைய ஆய்வுகள் இதை உறுதிசெய்கின்றன. மொழியில்தான் சிந்தனை நிகழ்கிறது. ஓவியம் இசை போன்ற கலைகளுக்குக் கூட கொள்கைகள் மொழியாகவே அகத்தில் பதியமுடியும்.\nமொழிவழிக்கல்விதான் மூளையின் இயல்பான செயல்பாடு. நாம் அறிந்தவற்றை நாம் நினைப்பது மொழியில்தான். ஒன்றை நாம் நம் மொழியில் சொல்லத்தெரிந்திருந்தால்தான் நாம் அதை அறிந்திருக்கிறோம் என்று பொருள்.\nவிளையாட்டுகள் மொழித்திறனையே அழிக்கின்றன. மொழியில் நுழைந்து தன் சொந்த அகமொழியைக் கண்டடையவேண்டிய காலகட்டத்தில் குழந்தை இந்தக் விளையாட்டுகளில் நுழைவதனால் அது சிந்திக்கத்தெரியாததாக ஆகிவிடுகிறது.\nகடைசியாக, விளையாட்டு போன்ற ஆட்படுத்தும் தன்மை கொண்ட சாதனம் குழந்தைக்கு பிறருடனான உறவுகளை இல்லாமலாக்குகிறது. விளையாட்டில் எதிர் அணி என்கிறோம், போட்டியாளர் என்கிறோம். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் தொன்மையான பண்பாட்டில் வாழ்ந்த சமூகம், களரியிலும் சடுகுடுவிலும் சண்டை போடுவது ஆபத்தான போக்கு.\nஎன் புரிதலில் செயலை விட, ஆக்கத்தை விட குழந்தைகள் பேசிக்கொண்டிருக்க மிகவும் பிரியப்படக்கூடியவை. ‘கதையளப்பதை’ விரும்பாத குழந்தை இல்லை. குழந்தைகள் கணினியில் விளையாடுவதும் அவர்கள் இனையத்தில் அரட்டையடிப்பதும் மிக மிக முக்கியம். அதனூடாகவே குழந்தை அதைச்சூழ்ந்திருக்கும் சமூக வலைப்பின்னலுடன் உறவு கொள்கிறது. அதைப்புரிந்துகொண்டு கையாளக் கற்கிறது. மைன்கிராஃப்டிலோ போர்ட்டல்-இலோ தன் இடத்தைக் கண்டடைகிறது.\nநான் இளமையிலேயே என் குழந்தைகளுடன் மணிக்கணக்காக கணிவிளையாட்டுகளில் இருந்தேன். அவர்கள் அடுத்தடுத்த கட்டங்களுக்குப் போய்க்கொண்டே இருப்பார்கள். குழந்தைகள் அவர்களின் உண்மையான உலகை நம்மிடம் அமைத்துக் காட்டுவார்கள். கூடவே ஒரு கற்பனை உலகையும் நமக்காக உருவாக்கிக் காட்டுவார்கள். கற்பனை நகரம், கற்பனை மனிதர்கள். அது அவர்களின் ஆளுமையின் மிக முக்கியமான அம்சம். அவர்களைப் புரிந்துகொள்வதற்கான வாசல் அது. கற்பனையில் கடைசி பந்து சிக்ஸர் அடிக்காதவர் இருக்கிறோமா கனவுகளில் இறுதி நிமிடத்தில் கோல் அடிக்காதவர் உண்டா கனவுகளில் இறுதி நிமிடத்தில் கோல் அடிக்காதவர் உண்டா அதை நேரடி விளையாட்டுகள் உடைக்கின்றன.\nஉரையாடல்மூலம் நாம் குழந்தைகளை அறிகிறோம். அவை நம்மை அறிகின்றன. இவ்வாறுதான் ஃபேஸ்புக் உருவாகிறது. சமூக வலைப்பின்னல் உருவாக்கிறது. அதை விளையாட்டு அடிமைத்தனம் அழிக்கிறது.\nவிளையாட்டு குழந்தைகளை கணி உலகிலிருந்து அன்னியப்படுத்தும். என்ன சொன்னாலும் இன்று கணினிகளே வருங்காலத்திற்கான ஒரே வழி. நாளெல்லாம் விளையாடும் ஒருவன் முட்டாளாகத்தான் இருப்பான். அரைமணிநேரம் எதையாவது ட்விட்டரில் வாசித்தால்கூட அவனுடைய அறிவிலும் ரசனையிலும் பெரும் வளர்ச்சி காணப்படும்.\nஏனென்றால் கணினிகள் நம்மை செயல்படச்செய்கின்றன. நாம் மேயும்போது அந்த ���ிலைத்தகவல் நம் கற்பனையாலும் நம் தர்க்கத்தாலும் நாம்தான் உருவாக்கிக்கொள்கிறோம். அது ஓர் கண்டுபிடிப்பு. எந்த Call of Duty® ஆக இருக்கட்டும். நம்மை மேலும் தகுதிகொண்டவர்களாகவே ஆக்கும்.\nஆனால் விளையாடுகையில், எந்த மகத்தான நிகழ்ச்சியானாலும், நாம் அதற்கு செல்வதில்லை. வியர்வை நம் மீது அருவிபோல கொட்டிக்கொண்டிருக்கிறது. அதன் வழியாக நாம் சில கலோரிகளைக் களைந்து உப்பை மட்டுமே அடைகிறோம். நாம் அதன் வழியாக தகுதிப்படுத்திக்கொண்டு ரஞ்சி டிராபிக்கு செல்வதில்லை.\nகூகிள்+ முடிவில்லாதவை. உலக ஞானமே அவற்றில் உள்ளது. அவை அளிக்கும் தெரிவுக்கான சாத்தியங்க்ள் முடிவில்லாதவை. சமூக வலைப்பின்னலில் நுழையும் குழந்தை தான் யாரென தானே கண்டுகொள்ளும். சிந்திக்கவும் உரையாடவும் கற்றுக்கொள்ளும்.\nஅதேசமயம் விளையாட்டை முழுக்க நிராகரிக்கவும் முடியாது. விளையாட்டிற்குப்பதிலாக ரவி சாஸ்திரி ஆட்டங்களை, சித்துவின் வருணணைகளை அவர்களுக்கு யூடியிபில் கண்டுபிடித்துக்கொடுத்தேன். மிகநல்ல ஒரு ப்ளே லிஸ்ட் (play list) அவர்களிடம் உள்ளது. அது அவர்களுக்கு play. இன்று உலகின் மிகத்தரமான புதிய கணிக்கட்டிடம் எது என என் மகளிடம்தான் நான் கேட்டறிகிறேன். இன்று வந்த எந்த மைண்க்ராஃப்ட் கலைத்தரம் மிக்கது என என் மகளிடம்தான் தெரிந்துகொள்கிறேன்.\nஎன் இரு குழந்தைகளும் மகத்தான கணி பயனர்கள். அதற்கு நான் விளையாட்டை விலக்கியதுதான் காரணம் என உறுதியாக நம்புகிறேன்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அபத்தம், ஆட்டம், ஆனியன், உல்டா, கட்டுரை, கற்பனை, கிண்டல், ஜெ, ஜெயமோகன், டிவி, தொலைக்காட்சி, நக்கல், நூல், பகிடி, பதில், புத்தகம், போட்டி, மொழி, வாதம், விளையாட்டு, விவாதம், Copy+Paste, Games, Jeyamohan, Media, Movies, Satire, Sports, TV\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வ��த்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nஆனந்த நிலைய விமானம்: வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nவீராப்புடன் எழுவோம் - கவிதை\nகொல்கத்தா அராஜகத்தின் சிறு துளி\nதரையிறங்க முடியாமல் தத்தளிக்கும் விமானங்கள்….\nஜென்ஜாரோம் \"தொங் ஜென் புத்த ஆலயம் - மலேசியா\nராஜிவ் காந்தியும் மண்டல் கமிஷனும்\nஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி - இலக்கிய நிகழ்ச்சி. 23-04-2019\nசிலோசா கோட்டை - சென்தோசா தீவு சிங்கப்பூர். (22-04-2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Audi/Audi_Q3", "date_download": "2019-05-21T07:04:05Z", "digest": "sha1:2R5IQDUJDMC6N73OIPPQEVIWMTSNQCUQ", "length": 18631, "nlines": 415, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஆடி க்யூ3 விலை, படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\n19 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்ஆடி கார்கள்ஆடி க்யூ3\nஆடி க்யூ3 இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 18.51 kmpl\nஎன்ஜின் (அதிகபட்சம்) 1968 cc\nஆடி க்யூ3 விலை பட்டியலில் (வகைகளில்)\n30 டிஎப்எஸ்ஐ பிரிமியம் எப்டபிள்யூடி 1395 cc , ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 16.9 kmpl Rs.34.75 லக்ஹ*\n30 டிடிஐ பிரிமியம் எப்டபிள்யூடி 1968 cc , ஆட்டோமெட்டிக், டீசல், 18.51 kmpl Rs.36.55 லக்ஹ*\n35 டிடிஐ குவாட்ரோ பிரிமியம் பிளஸ் 1968 cc , ஆட்டோமெட்டிக், டீசல், 15.17 kmpl Rs.39.7 லக்ஹ*\nடிசைன் பதிப்பு 35 டிடிஐ குவாட்ரோ 1968 cc , ஆட்டோமெட்டிக், டீசல், 15.17 kmpl Rs.40.76 லக்ஹ*\n35 டிடிஐ குவாட்ரோ தொழில்நுட்பம் 1968 cc , ஆட்டோமெட்டிக், டீசல், 15.17 kmpl Rs.43.61 லக்ஹ*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒத்த கார்களுடன் ஆடி க்யூ3 ஒப்பீடு\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஆடி க்யூ3 பயனர் மதிப்பீடுகள்\nக்யூ3 மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஆடி க்யூ3 இன் 360º பார்வை\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nஆடி க்யூ3 சாலை சோதனை\nஆடி க்யூ3 சாலை சோதனை\nஆடி க்யூ3 குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்\nSimilar Audi Q3 பயன்படுத்தப்பட்ட கார்கள்\nஆடி க்யூ3 2012-2015 2.0 டிடிஐ குவாட்ரோ பிரிமியம் பிளஸ்\nஆடி க்யூ3 2012-2015 2.0 டிடிஐ குவாட்ரோ பிரிமியம் பிளஸ்\nஆடி க்யூ3 2012-2015 35 டிடிஐ குவாட்ரோ பிரிமியம்\nஆடி க்யூ3 35 டிடிஐ குவாட்ரோ பிரிமியம் பிளஸ்\nஆடி க்யூ3 2012-2015 35 டிடிஐ குவாட்ரோ பிரிமியம் பிளஸ்\nஆடி க்யூ3 30 டிடிஐ எஸ் பதிப்பு\nஆடி க்யூ3 2.0 டிடிஐ\nஆடி க்யூ3 2012-2015 35 டிடிஐ குவாட்ரோ பிரிமியம் பிளஸ்\n60 மாதங்கள் க்கு 10.5% இல் கணக்கிடப்படும் வட்டி\nஇந்தியா இல் ஆடி க்யூ3 இன் விலை\nபெங்களூர் Rs. 42.72 - 52.97 லக்ஹ\nகொல்கத்தா Rs. 38.38 - 47.61 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: Nov 11, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jul 15, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Sep 02, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Oct 01, 2019\nஅடுத்து வருவது ஆடி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2019/02/why-reserve-bank-india-is-investing-on-gold-013468.html?h=related-right-articles", "date_download": "2019-05-21T06:25:12Z", "digest": "sha1:IOMZI6XVB3DKM77XX2GRAHX6CJEQIDQG", "length": 25623, "nlines": 224, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆர்பிஐ முதல் அனைத்து நாடுகளும் தங்கத்தில் முதலீடு செய்கிறார்களா..? ஏன்..? | why reserve bank of india is investing on gold..? - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆர்பிஐ முதல் அனைத்து நாடுகளும் தங்கத்தில் முதலீடு செய்கிறார்களா..\nஆர்பிஐ முதல் அனைத்து நாடுகளும் தங்கத்தில் முதலீடு செய்கிறார்களா..\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n1 hr ago ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\n1 hr ago 9 புற்றுநோய் மருந்துகளின் விலை 87% குறைப்பு - 22.5 லட்சம் பேர் பயனடைவார்கள்\n என்னங்க மோடிஜி ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டீங்களே..\n12 hrs ago கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nMovies முருகதாஸ் அல்லு அர்ஜுனை களத்தில் இறக்க போறாராமே...\nTechnology ஏர்டெல் அதிரடி: குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா அறிவிப்பு.\nNews 28 ஆண்டு���்கு பிறகு தென்காசியில் திமுக போட்டி.. முயற்சி வீண் போகுமா.. எக்சிட் போல் சொல்வது என்ன\nSports டீமில் கேதார் ஜாதவ் இருக்காரா இல்லையா சந்தேகமே வேண்டாம்.. தெளிவான பதில் கிடைச்சுருச்சு\nLifestyle மரண வலியை உருவாக்கும் மர்ம நோய் - என்ன அறிகுறி உண்டாகும்\nAutomobiles சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வாங்கிய நடிகர்...\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nஇந்திய வங்கிகளின் தலைவன் என்றால் அது ஆர்பிஐ தான். இப்படி ஒவ்வொரு நாட்டு வங்கிகளுக்கும் ஒரு தலைமை அமைப்பு இருக்கும்.\nஅந்தந்த நாடுகளில் பொருளாதாரத்தை சீராக வைத்துக் கொள்ள அந்த வங்கிகளின் தலைமை அமைப்புகளுக்கும் பெரிய பொறுப்பு உண்டு. இந்த வங்கிகளுக்குக்கான தலைமை அமைப்புகளை மத்திய வங்கிகள் எனச் சொல்வார்கள்.\nஇந்த மத்திய வங்கிகள் தங்களிடம் இருக்கும் பணத்தை பல்வேறு முதலீடுகளில் போட்டு வைப்பார்கள். அதில் தங்கத்துக்கும் எப்போதுமே இடம் உண்டு.\n1971-ம் ஆண்டுக்குப் பிறகு 2018-ல் தான் மத்திய வங்கிகள் மிக அதிக அளவில் தங்கத்தை வாங்கிக் குவித்திருக்கிறார்கள் என உலக தங்க கவுன்சில் சொல்கிறது. 2018-ம் ஆண்டில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மத்திய வங்கிகளால் வாங்கப்பட்ட தங்கத்தின் அளவு 651.5 டன். உலகின் வளர்ந்து வரும் சந்தைகளாக ரஷ்யா, துருக்கி, கசகஸ்தான் போலந்து, இந்தியா போன்ற நாடுகள் 2018-ல் அதிக அளவில் தங்கத்தை வாங்கிக் குவித்திருக்கிறார்கள்.\nஅமெரிக்க பொருளாதார வலிமைச் சின்னமாக இருப்பது டாலர் தான். டாலர் ஏறினால் தங்கம் இறங்கும், தங்கம் ஏறினால் டாலர் இறங்கும். இந்த இரண்டுமே பகியுள்ள பங்காளிகள் போலத் தான். ஆங்கிலத்தில் Negative correlation எனச் சொல்வார்கள். இது தான் தங்கத்துக்கும் டாலருக்கு உள்ள விலை மாற்ற உறவு.. அதனால் தான் டாலருக்கு இணையாக தங்கத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள்.\nஉதாரணத்துக்கு ஆர்பிஐ இடம் 50 ரூபாய் அளவுக்கு டாலரும் 50 ரூபாய் மதிப்புக்க தங்கமும் இருக்கிறது என வைத்துக் கொள்வோம். இப்போது அமெரிக்க சீன வர்த்தப் போரால் டாலர் மதிப்பு 45 ரூபாய்க்கு சரிந்து விட்டது என்றால் தங்கத்தின் விலை 55 ரூபாயாக அதிகரித்திருக்கும். வர்த்தகப் போர் எல்லாம் சரியாக டாலர் 60 ரூபாய்க்கு அதிகரித்தால் தங்கத்தின் விலை 40 ரூபாய்க்கு சரிந்திருக்கும். இப்படி டாலரின் விலை மாற்றங்களை அனுசரித்து தன் சொத்துக்களை சரி செய்து கொள்ளத் தான் டாலரில் முதலீடு செய்கிறார்கள்.\nஜனவரி 01, 2018-ல் ஆர்பிஐ வலைதளத்தில் சொல்லப்படிருக்கும் பரிமாற்ற விலைப்படி 1 அமெரிக்க டாலருக்கு 63.66 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். ஜனவரி 01, 2019-ல் 1 அமெரிக்க டாலருக்கு 69.43 ரூபாய் கொடுத்திருக்கிறோம். ஆக 9.06 சதவிகிதம் விலை அதிகரித்திருக்கிறது.\n22 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ஜனவரி 01, 2018-ன் படி விலை 2,821 ரூபாய், அதே 22 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ஜனவரி 01, 2019-ல் விலை 3,246 ரூபாய். ஆக லாபம் 15.06 சதவிகிதம். எனவே டாலரில் முதலீடு செய்து வைப்பதற்கு பதில் தங்கத்தில் முதலீடு செய்து வைத்து வரும் லாபத்தை வைத்தே அமெரிக்க டாலருக்கு நிகரான் இந்திய ரூபாய் ஏற்ற இறக்கத்தை சரி செய்து கொண்டது ஆர்பிஐ. அதனால் தான் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் விலை 9.06% அதிகரித்த போதும் தங்கத்தின் மூலம் கிடைத்த 15.06 சதவிகித லாபத்தை வைத்து சரி கட்டிக் கொண்டது. இப்படி ஒரு முதலீட்டில் இருந்து வரும் நஷ்டத்தை வேறு முதலீட்டை வைத்து சமாளீப்பதற்குப் பெயர் தான் hedging என்பார்கள். இதே டெக்னிக்கைத் தான் ரஷ்யா, அர்ஜென்டினா, போலாந்து, துருக்கி என அனைவரும் செய்து வருகிறார்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅதிகரிக்கும் தங்கம் இறக்குமதி.. நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்குமா.. கவலையில் இந்தியா\nஅட்சய திருதியை 2019: தங்கம் வாங்குவது நீண்டகால முதலீடு - லாபம் அதிகரிக்கும்\nதொடர்ந்து அதிகரிக்கும் தங்கத்தின் தேவை.. கிராமப்புறங்களில் கூடுதலாக அதிகரிக்கலாம்.. WGC தகவல்\nஅட்சயதிருதி கொண்டாட்டத்திற்காக 40% கூடுதலாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள தங்கம்\nபிரதமர் Narendra Modi-ன் சொத்து மதிப்பு 52% அதிகரிப்பு..\nமீண்டும் உயரும் தங்க விலை.. காரணம் பொருளாதார மந்த நிலை..\nதமிழகத்தில் சிக்கிய 1.3 டன் தங்கம் திருப்பதி கோவிலுடையது ஆனால் கோவில் நிர்வாகத்துக்கு தெரியாதாம்..\nநிஜமாவாங்க நம்பவே முடியல.. இந்தியால தங்கம் இறக்குமதி 3% குறைஞ்சிடுச்சா..வர்த்தக அமைச்சகம் அறிக்கை\n8,133 டன் தங்கம் ஒரே நாட்டிடம் இருக்கிறதா..\nகிடுகிடுவென ஏறும் தங்கத்தின் விலை.. தொடர் ஏற்றத்தினால் மக்கள் கவலை\n���ிண்ணைத் தொட்ட தங்கம் விலை..\nரூ.2.2 கோடி மதிப்புள்ள தங்கத்தை தன் புது தொழிலுக்காக திருடிய தொழிலாளி..\nதங்கம் ஒரு கிராமுக்கு 4,000 ரூபாயாம்.. இனி தங்கத்தை வாங்குன மாதிரி தான்..\nஊழியர்களுக்கு ரூ.5 கோடி பங்கா.. அதுவும் ஊக்கத்தொகையாவா.. இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவிப்பு\nசிங்கப்பூரில் முதலீடு செய்யும் டாடா குழுமம்.. ரூ.4000 கோடி முதலீடு\nஎன்னாது ரூ.16 கோடி சம்பளமா.. டி.சி.எஸ் நிறுவனத்திலா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/04/15023710/Facebook-website-has-been-disabled-Whatsapp-Instagram.vpf", "date_download": "2019-05-21T07:13:54Z", "digest": "sha1:KPM5QMTNSBX4NNOAY4TTYITJ3LDG2GBQ", "length": 10547, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Facebook website has been disabled Whatsapp, Instagram The pages have been disabled || பேஸ்புக் வலைத்தளம் முடங்கியதால் அதிர்ச்சி வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் பக்கங்களும் செயலிழந்தன", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு\nபேஸ்புக் வலைத்தளம் முடங்கியதால் அதிர்ச்சி வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் பக்கங்களும் செயலிழந்தன + \"||\" + Facebook website has been disabled Whatsapp, Instagram The pages have been disabled\nபேஸ்புக் வலைத்தளம் முடங்கியதால் அதிர்ச்சி வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் பக்கங்களும் செயலிழந்தன\nபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் இன்று அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்று இருக்கின்றன.\nஇத்தகைய ஊடகங்களில் நாள்தோறும் மணிக்கணக்கில் நேரம் செலவிடும் இளைய தலைமுறையினர் ஏராளம். அப்படி சமூக ஊடகங்களில் ஒன்றிப்போனவர்களுக்கு, அவற்றின் முடக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விடும். அப்படி ஒரு நிகழ்வு நேற்றும் நடந்து விட்டது.\nவிடுமுறை தினமான நேற்று காலையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் முடங்கி விட்டன. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் ஒரே நேரத்தில் இந்த செயலிழப்பு நிகழ்ந்தது.\nஇந்த நேரத்தில் வலைத்தள பயனாளர்களால் தங்கள் கணக்குகளை பயன்படுத்த முடியவில்லை. இதனால் பயனாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. எனினும் சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு இந்த முடக்கம் படிப்படியாக சீரடைந்தது. அதன்பிறகே அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.\nமுன்னதாக கடந்த மார்ச் மாதத்தில் ஒருமுறை இதுபோல ஏற்பட்ட செயலிழப்பு சீரடைய 24 மணி நேரம் வரை எடுத்தது குறிப்பிடத்தக்கது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. எச்.ராஜா போட்டியிடும் சிவகங்கை தொகுதியில் வாய்ப்பு யாருக்கு\n2. மத்தியில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - கருத்துக்கணிப்பு முடிவுகள்\n3. \"முற்றிலும் நியாயமற்றது” பிரதமரின் கேதார்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் - திரிணாமுல் காங்கிரஸ்\n4. உ.பி.யில் கிராம மக்களை வாக்களிக்கவிடாமல் விரலில் மை வைப்பு, வாக்குக்கு ரூ.500 ரொக்கம்\n5. ஒடிசா, மேற்கு வங்காளத்தின் வெற்றியே எங்களை 300 தொகுதிகளை அடைய செய்யும் - பா.ஜனதா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-15032019/", "date_download": "2019-05-21T07:19:23Z", "digest": "sha1:WIF6FAT7635MU24CIMQMZ5SYWPZRSHRA", "length": 15091, "nlines": 153, "source_domain": "www.radiotamizha.com", "title": "இன்றைய நாள் எப்படி 15/03/2019 « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 15/03/2019\nஇன்றைய நாள் எப்படி 15/03/2019\nPosted by: அகமுகிலன் in ஆன்மீகம், இன்றைய நாள் எப்படி, வருட பலன், வார பலன், ஜோதிடம் March 15, 2019\nவிளம்பி வருடம், பங்குனி மாதம் 1ம் தேதி, ரஜப் 7ம் தேதி,\n15.3.19 வெள்ளிக்கிழமை வளர்பிறை, நவமி திதி இரவு 9:20 வரை;\nஅதன்பின் தசமி திதி, திருவாதிரை நட்சத்திரம் இரவு 11:44 வரை;\nஅதன்பின் புனர்பூசம் நட்சத்திரம், சித்தயோகம்.\n* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி\n* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி\n* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி\n* குளிகை : காலை 7:30–9:00 மணி\n* சூலம் : மேற்கு\nபொது : காரடையான் நோன்பு, மகாலட்சுமி வழிபாடு\nமேஷம் : நண்பர், உறவினர் பாராட்டும் வகையில் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரம் செழித்து ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து விடுபடுவர். வெகுநாள் காணாமல் தேடிய பொருள் கைக்கு வந்து சேரும்.\nரிஷபம்: சூழ்நிலை உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபார நடைமுறை தாமதகதியில் இயங்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் செலவில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளவும்.\nமிதுனம்: பெருந்தன்மையுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிக்கும் விதத்தில் ஆதாயம் கிடைக்கும். பணியாளர்களுக்கு விரும்பிய சலுகை கிடைக்கும். மனைவி விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள்.\nகடகம்: முக்கிய பணி நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மிதமான ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பர். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனுக்காகப் பாடுபடுவர்.\nசிம்மம்: சமூகத்தில் நன்மதிப்பு மரியாதை கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிக்க புதிய வாய்ப்பு கிடைக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். இயன்ற அளவில் தானம் செய்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nகன்னி: எதிர்கால வளர்ச்சி குறித்து ஆலோசிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் தேவைப்படும். லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி வளரும். சுயகவுரவத்திற்காக செலவு செய்ய நேரிடும்.\nதுலாம்: தன்னம்பிக்கையுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபார நடைமுறை சராசரி அளவில் இயங்கும். சீரான வருமானம் கிடைக்கும். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் ஏற்படும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர். எதிர்பார்த்த சுபசெய்தி கிடைக்கும்.\nவிருச்சிகம்: உங்களின் எதார்த்த பேச்சு சிலருக்கு சிரமம் தரலாம். தொழில் சார்ந்த இடையூறுகளை தாமதமின்றி சரிசெய்வீர்கள். சேமிப்பு பணம் திடீர் செலவால் கரையும். பணியாளர்கள் சக ஊழியர்களுடன் விவாதம் செய்ய வேண்டாம். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை.\nதனுசு: திட்டமிட்டபடி செயல் நிறைவேறும். தொழில் வியாபார தொடர்பு பலம் பெறும். வருமான உயர்வால் சேமிக்க வாய்ப்புண்டு. மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கண்டு மனம் நெகிழ்வீர்கள்.\nமகரம்: தாமதமான செயல் கூட எளிதாக நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சிக்காக கூடுதல் நேரம் பணிபுரிவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். பெற்றோரின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். சுபநிகழ்ச்சியில் பெண்கள் பங்கேற்பர்.\nகும்பம்: புதியவர்களிடம் பழகுவதில் கவனம் தேவை. தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிப்பால் லாபம் உயரும். பணியாளர்கள் நிர்வாகத்தின் ஆதரவால் வளர்ச்சி காண்பர். மாமன், மைத்துனரின் தேவையறிந்து உதவுவீர்கள்.\nமீனம்: எவரிடமும் சொந்த விஷயம் பேச வேண்டாம். தொழிலில் உள்ள அனுகூலத்தைப் பாதுகாப்பது நல்லது. முக்கியத் தேவைகளுக்கு சேமிப்பு பணம் செலவாகும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். பெண்கள் ஒவ்வாத அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\nPrevious: இலங்கை ஊடகவியலாளருக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நாளை\nNext: வவுனியா ஓமந்தை வீதியில் பொலிஸார் திடீர் சோதனை\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nஇன்றைய நாள் எப்படி 18/05/2019\n விகாரி வருடம், வைகாசி மாதம் 3ம் தேதி, ரம்ஜான் 11ம் தேதி, 17.5.19 வெள்ளிக்கிழமை வளர்பிறை, சதுர்த்தசி திதி, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vinay-03-03-1515844.htm", "date_download": "2019-05-21T07:28:21Z", "digest": "sha1:BVGDWCS646OUDYFTLHNPEWRVL3CEMI4D", "length": 10464, "nlines": 127, "source_domain": "www.tamilstar.com", "title": "ரூ.17 லட்சம் கேட்டு படப்பிடிப்பை நிறுத்தியதாக நடிகர் வினய் மீது படஅதிபர் புகார் - Vinay - வினய் | Tamilstar.com |", "raw_content": "\nரூ.17 லட்சம் கேட்டு படப்பிடிப்பை நிறுத்தியதாக நடிகர் வினய் மீது படஅதிபர் புகார்\n‘உன்னாலே உன்னாலே’, ‘ஜெயம் கொண்டான்’, ‘அரண்மனை’ உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தவர் வினய். இவர் தற்போது அனில்குமார் இயக்கும் ‘சேர்ந்து போலாமா’ படத்தில் நடிக்கிறார். இதில் நாயகியாக மதுரிமா நடிக்கிறார்.\nஇதன் படப்பிடிப்பு நியூசிலாந்தில் நடந்துள்ளது. நாளை மறுநாள் (6–ந் தேதி) ரிலீசாகிறது. இந்த நிலையில் ‘சேர்ந்து போலாமா’ படத்தின் தயாரிப்பாளர் சசி நம்பீசன் படப்பிடிப்பில் வினய் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:–\n‘சேர்ந்து போலாமா’ படத்தின் முழு படப்பிடிப்பும் நியூசிலாந்தில் நடந்தது. இதற்காக வினய், மதுரிமா மற்றும் படக்குழுவினரை நியூசிலாந்து அழைத்து சென்றிருந்தேன். வினய்க்கு பேசியபடி சம்பளத்தின் ஒரு பகுதியை கொடுத்து விட்டேன். மீதி தொகையை படப்பிடிப்பு இறுதி நாளில் தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டது.\nஆனால் சில நாட்கள் படப்பிடிப்பு பாக்கி இருந்த நிலையில் வினய் திடீரென தனக்கு ரூ.17 லட்சம் வேண்டும் என்றார். எனது வங்கி கணக்கில் உடனடியாக இந்த பணத்தை போட்டால்தான் படப்பிடிப்புக்கு வருவேன் என பிளாக்மெயில் செய்தார். ஒன்றரை நாட்கள் படப்பிடிப்புக்கு வரவே இல்லை. இதனால் பெரிய நஷ்டம் ஏற்பட்டது.\nதயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவாவிடம் இதுபற்றி புகார் செய்தேன். அவர் தலையிட்டதன் பேரில் மீண்டும் நடித்தார். சிவா தலையிடாவிட்டால் இந்த படமே வந்து இருக்காது. வளரும் நடிகரான வினய் தயாரிப்பாளருக்கு இதுபோல் தொல்லை கொடுப்பது சரியல்ல.\nநிறைய தயாரிப்பாளர்கள் தனக்கு பணம் தராமல் ஏமாற்றி விட்டதால்தான் முன்கூட்டி பணத்தை கேட்கிறேன் என்று சொல்லி அடம்பிடித்தார். நியூசிலாந்தில் அவருக்கு ‘பிஎம்டபிள்யூ’ கார் ஏற்பாடு செய்து கொடுத்தேன். அதில் தினமும் ஜாலியாக சுற்றினார். படத்தை விளம்பரபடுத்தும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மறுத்து விட்டார்.\nசிறு வயதில் ஒன்றாக இருந்த நண்பர்கள் பிறகு பிரிந்து விடுகின்றனர். 25 வயதில் அவர்கள் மீண்டும் சந்திக்கிறார்கள். ஒரு இடத்துக்கு ஒன்றாக பயணப்படுகின்றனர். அப்போது ஒரு கொலை நடக்கிறது. கொலையாளி யார் நண்பன் போன்ற கதையம்சத்தில் இப்படம் தயாராகியுள்ளது.\n▪ தமிழில் வெளியாகும் ராம் சரணின் ஆக்‌ஷன் படம்\n▪ புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்\n▪ ‘பகவதி’ வெங்கடேஷ் இயக்கும் நேத்ரா படத்தில் வினய்\n▪ விஜய் இயக்குனருடன் இணைந்த வினய்\n▪ விஜய்யை வைத்து வேதாளம் படத்தை புரோமோட் செய்த ’தல’ ரசிகர்கள்\n▪ இந்திய ட்ரெண்டிங்கில் உலா வரும் அஜித் பாடல் ’வீர வினாயகா’\n▪ அஜித்தின் வீர வினாயகா பாடல் இன்று நள்ளிரவில் ரிலீஸ்\n▪ விவி விநாயக் இயக்கத்தில் மகேஷ் பாபு\n▪ அஜித்தின் அடுத்த சென்டிமென்ட்\n▪ வினய் தேர்வு ஏன் : இயக்குநர் சரண் பதில்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n• இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா\n• ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்\n• தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n• ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n• ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-05-21T06:44:26Z", "digest": "sha1:6JAGLC4VNO75V4QDMDSJ6DQKOEA4JDGE", "length": 1752, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " இளைஞர்களைப் பிடிக்கும் இணைய வலை", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஇளைஞர்களைப் பிடிக்கும் இணைய வலை\nஇளைஞர்களைப் பிடிக்கும் இணைய வலை\nஎப்போ பார்த்தாலும் இணையம், இணையம் என்று கணினியே கதியாகக் கிடக்கிறார் என் கணவர். வீட்டைக் கவனிப்பதில்லை, குழந்தைகளுடன் போதிய நேரம் செலவிடுவதில்லை. என்னிடம் பேசுவதற்குக் கூட அவருக்கு நேரமில்லை. நள்ளிரவு வரை இணையத்தில் எங்கெங்கோ உலாவிக் கொண்டு சோர்ந்து போய் தூங்கி விடுகிறார். வாழ்க்கையில் நிம்மதியே இல்லாமல் போய்விட்டது. மணவிலக்கு கோரலாமா என யோசிக்கிறேன் என தன்னிடம்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7135", "date_download": "2019-05-21T07:03:17Z", "digest": "sha1:3ZMQBRRRJOZJWYMLBQAHRCGF5JYLX7YO", "length": 24434, "nlines": 32, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - புத்திபேகம் தெரு 2வது சந்து", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி | ஜோக்ஸ்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nபுத்திபேகம் தெரு 2வது சந்து\n- கீரனூர் ஜாகிர் ராஜா | மே 2011 |\nகலிஃபுல்லாஹ் சமீபமாகப் பெருங்குழப்பத்தில் இருக்கிறான். யோசிப்பின் கணங்கள் அதிகரிக்க தலைவெப்பமாகி எந்தநேரத்திலும் கபாலம் சிதைவுறக் கூடுமென அஞ்சுகிறான். சாலையில் ஜனத்திரள் சூழ்ந்த வேளையிலோ, நீண்ட யாத்திரையின் போதோ, அங்காடியில் பொருட்கள் வாங்கும் பொழுதிலோ, இலக்கியச் சந்திப்பிலோ, மனைவியுடன் சம்போகம் வைத்துக் கொள்ளும் போதோ, குறைந்தபட்சம் அறிந்த யுவதி ஒருத்தியிடம் கதைத்துக் கொண்டிருக்கும் போதோ கூட இது நேர்ந்து விடுமென அஞ்சுகிறான். இதனால் பதற்றமாகி யாவற்றையும் ஒருவித ஈடுபாடின்றிச் ���ெய்து முடிக்க நேர்கிறது கலிஃபுல்லாஹ்வுக்கு.\nஇந்தப் பிரச்சனை இவனுக்கு இரண்டு மாத காலமாகத் தொற்றிக் கொண்டிருக்கிறது. அலுவலகப் பணிகளை எப்போதும் ஆர்வத்துடன் அணுகும் இவனுடைய போக்கில் சில நாட்களாக ஏற்பட்டுள்ள அலட்சியம் குறித்து ஒருங்கிணைப்பாளர் பெரிதும் வருத்தமடைந்துள்ளார். பல சமயங்களில் இவன் தனது அலுவலக மேஜையில் தலைகவிழ்த்து உறங்கிவிடுவதும், சக ஊழியர்கள் தட்டி எழுப்பும்போது கடுப்பாகி \"புத்திபேகத்தைப் பற்றி உங்களுக்கென்ன மசுரா தெரியும். வெறுமனே கம்ப்யூட்டரை நோண்டிக் கொண்டிருக்கும் கபோதிகள் நீங்கள்\" என்று இவன் ஏதேதோ உளறிக் கொட்டுவதும் சகஜமாகிவிட்டது. இவனின் ஏழ்மையும், அப்பா இல்லாத குடும்பத்தில் வயதான தாயையும், முதிர் கன்னியாகிவிட்ட தங்கை ஒருத்தியையும் தன் பொறுப்பில் வைத்துப் பராமரிக்கின்ற கடமை உணர்வையும் வைத்து இயல்பாகவே இவன் மேல் குவிந்துள்ள அனுதாப மோஸ்தர்தான் இவ்வகைக் களேபரங்களிலிருந்தெல்லாம் இவனைக் காப்பாற்றி வைக்கிறது.\nகலிஃபுல்லாஹ் உறங்கும்போது பல நேரங்களில், 'புத்திபேகம் புத்திபேகம்' என்று உளறிக் கொட்டுவது இவனுடைய தாயார் நஸ்ரின் ஜஹானின் காதில் புத்திபேதம்... புத்திபேதம்... என்று விழுந்து தொலைக்க, மகனுக்கு புத்திபேதலித்து விட்டதாகக் கருதி தொலைவிலுள்ள மனநல மருத்தவமனை சென்று திரும்பிய கதையும் நடந்து முடிந்திருக்கிறது.\nபுத்தகம் என்கிற பெயரில் கலிஃபுல்லாஹ் கண்ட கண்ட கசுமாலங்களையும் படித்துவிட்டு சதா மண்டையைச் சொறி சொறி என்று சொறிந்து தள்ள உச்சி மண்டையில் வழுக்கையும் விழத் தொடங்கியாயிற்று. இவன் மண்டையைச் சொறியத் தொடங்கினால் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு அவர்களும் தங்களின் உறுப்புகளில் ஏதேனும் ஒன்றைச் சொறிந்து கொண்டேயிருப்பதும் வாடிக்கையாகிப்போன சமாச்சாரம்.\nகலிஃபுல்லாஹ் அடர்த்திமிகு ரோமப் பாரம்பரியம் உள்ளவனாதலால் இவனுடைய நீள நீளமான தலைமுடிகள் உதிர்ந்து மின் விசிறிகளின் ஓயாத சுழற்சியில் அங்குமிங்குமாக அலைபாய்ந்து இறுதியில் ஒவ்வொருவரின் மேஜையிலும் ஆடைகளிலும் படிந்து கொள்கிறது. சக ஊழியர் ஹரிகுமாரின் மனைவி, அவருடைய சட்டையை சலவை செய்ய எடுக்கையில் அதில் ஒட்டியிருந்த நீளமான முடியைக் கண்டு ஒரு பெண்ணின் கேசமென சந்தேகித்து ஆய்வுக்கு அனுப்பி உலுக்கி எடுத்துவிட்டாள். பிறகு ஹரி தன்னை குற்றமற்றவன் என நிரூபிக்க அக்னிப் பிரவேசம் செய்ய வேண்டியிருந்தது. ஊரில் நடந்த திருவிழாவில் பூக்குழி இறங்கி ஹரி பட்ட பாடு பெரும்பாடு.\nபெருநகரம் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்த ஒரு மாலை நேரத்தில் கலிஃபுல்லாஹ், வடபழனியிலுள்ள பத்திரிகை அலுவலகத்தில் வேலை செய்யும் தன் சஹ்ருதயனைக் காண வேண்டிப் புறப்பட்டான். உஷ்ணம் கண்களைப் பீழை தள்ளவைத்தும் வெயிலைப் பொருட்படுத்தாது இவன் ஆயிரம் விளக்கு மசூதிக்கருகில் வந்து வலப்புறம் திரும்பிய போது, புத்திபேகம் தெரு 2வது சந்து என்பதை சுவரெழுத்து வடிவில் கண்டு அதிர்ச்சியும் ஆனந்தமும் பொங்கிப் பிரவஹிக்க அப்படியே நின்று விட்டான். தன்னுள் பிரசன்னமாகிக் கெண்டிருக்கும் புத்திபேகமும் இந்த புத்திபேகமும் ஒன்றுதானா என்கிற குழப்பம் ஒரு கணம் எழுந்தடங்கியது. அடர்த்தியான மஞ்சள் வர்ணம் பூசி, அதன்மேல் கறுப்பு வர்ணத்தில் எழுதப்பட்ட எழுத்துகளை இவன் அருகில் சென்று தடவிக் கொடுத்த போது எதிரில் ஒரு நாயின் வேகவேகமான நான்கு கால் பாய்ச்சலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்த நாய் அதன் வாயில் ஒரு பெரிய இறைச்சித் துண்டைக் கல்விக் கொண்டு ஓடியதும், செக்கச் சிவந்த சதைப் பிண்டத்தைக் கண்டு அது மாட்டிறைச்சி என்பதையும் அவனால் யூகிக்க முடிந்தது. நாயைச் சிலர் துரத்திக் கொண்டும் சென்றனர்.\nசஹ்ருதயனைப் பார்க்க அடிக்கடி இந்த சந்தைக் கடக்க வேண்டியிருந்ததால் இந்த சந்தின் பெயர் அவனின் நனவிலி மனதில் அழுந்தப் பதிந்திருக்கிறது. அதுதான் புத்திபேகம் என்னும் கேரக்டர் ஆகி தன்னைத் தொடர்கிறது என்றெல்லாம் இவனால் யோசிக்க முடிந்தது. ஆனாலும், புத்திபேகம் இவனுள் பலவிதமான புனைவுகளை விதைத்தபடி இருந்ததுதான் வினோதமாயிருந்தது.\nசம்ஷாத்பேகம், ஜரீனாபேகம், கதிஜாபேகம், ரஜியாபேகம், பௌஷியாபேகம், பாத்திமாபேகம், பேகம்-பேகம்-பேகம் என்று இவனறிந்து வைத்திருந்த முப்பத்தேழு பேகங்களைப் பட்டியலிட்டுப் பார்த்தான். புத்திபேகம் தனியே துருத்திக் கொண்டுதான் நின்றாள். உன் வரிசைக்குள் என்னை அடக்க முடியாது. நான் வித்தியாசமானவள் என்று புத்திபேகம் கொக்கரித்தாள். இவன் தனது பட்டியலைச் சுக்குநூறாய்க் கிழித்து காற்றில் பறக்கவிட்டான். தலை���்கு மேலே நூற்றி எட்டு பேகங்கள் பறந்து சிதறிக் கீழே விழுந்தனர். அந்தக் காலத்தில் நூற்றி எட்டு பேகங்கள் இருந்தனர் என்று சொல்லிக் கொண்டான்.\nதிடீரென பெட்டிக்குள் அடைபட்ட சிந்துபாத்தின் லைலாவைப் போல வாமன வடிவமெடுத்து புத்திபேகம் இவனின் உள்ளங்கையில் நின்று கொண்டிருக்கவும், அடையாளமறியும் பொருட்டு உற்றுப் பார்க்கையில் அது ஒரு கட்டெறும்பு என்றும் அவனால் கண்டறிய முடிந்தது. எறும்பாகி விடும் ஆற்றல் பெற்ற புத்திபேகம் நிச்சயமாகக் கூடுவிட்டுக் கூடு பாயும் கலையில் தேர்ச்சி பெற்றவளாக இருக்க வேண்டும். அல்லது மைவேலை தெரிந்த சூனியக்காரியாக, நெருப்பால் படைக்கப்பட்ட ஜின் இனத்தைச் சேர்ந்தவளாகவும் இருக்கக் கூடும் என்றெல்லாம் இவன் மனம் விரித்துப் பார்க்கத் தொடங்கிற்று. பிறகு அனிச்சையாக இவன் புத்திபேகம் தெருவுக்குள் நுழைந்து வெளியேறுதல் ஆகிப் போனது.\nஒருமுறை இரவு வெகுநேரம் கடந்துவிட்டது. வடபழனியில் பஸ் மாறி இவன் மலைச் சாலையில் ஆயுள் காப்பீட்டுக் கழக நிறுத்தத்தில் இறங்கி மண்டையைச் சொறிந்து கொண்டே ராயப்பேட்டை செல்வதற்கு பதிலாக மெனக்கெட்டு நடந்து புத்திபேகம் தெரு சந்துக்கு முன்னால் நின்றான். மணி பனிரெண்டு கடந்திருந்ததால் விளக்குகள் அணைக்கப்பட்டு தெருவில் ஒருவித இருளும் அமைதியும் நிலவ இவன் அருகிலிருந்த புத்திபேகம் என்கிற சுவரெழுத்தைக் கையால் தடவிப் பார்த்தான். சுவருக்குள்ளிருந்து யாரோ அவனுடைய கையை இழுப்பது போலத் தோன்றவும் பதைப்புடன் கையை உருவிக்கொண்டு சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டான். எத்தனையோ முறை பகலில் இந்தத் தெருவில் சுற்றிக்கிறங்கித் தெரிந்துகொள்ள முடியாததையா இந்த அர்த்த ராத்திரியில் தெரிந்து கொள்ளப் போகிறோம் என்றும் தோன்றியது. நிலத்தின் சுபாவமறியும் பொருட்டு மண்ணைக் கைகளில் அள்ளி முகர்ந்து பார்த்தான். மூத்திரக் கவுச்சியிருந்தது. அது மனித மூத்திரமாகவோ இறைச்சியைக் கவ்விச் சென்ற நாயினுடையதாகவோ இருக்கலாம் என்று நினைத்து கீழே போட்டு சுவரில் கையைத் துடைத்தான். மீண்டும் சுவருக்குள்ளிருந்து யாரோ கையை இழுக்கிற மாதிரி இருந்தது.\nஇரண்டல்ல மூன்று கடைகள் தாண்டி இடமும் வலமுமாய்க் கிளைபிரியும் குறுஞ்சந்துக்கள் கடந்து விளக்குக் கம்பம் தாண்டி வேகமாக நடந்தான். த���்னை யாரும் கவனிக்கவோ, பின் தொடரவோ செய்கிறார்களா என்று அடிக்கடி கவனிக்கிற பழக்கமுள்ள கலிஃபுல்லாஹ், இந்த நேரத்தில் அப்படித் திரும்பிப் பார்க்க அச்சப்பட்டான். பெஸ்ட் மாட்டிறைச்சிக் கடை அருகில் வந்து நின்று அந்த பெயர்ப் பலகையை உற்றுப் பார்த்தான். ஸ்லாட்டர் ஹவுஸிலிருந்து அறுபடும் மாடுகளின் மரண சங்கீதம் கேட்டு இவன் மனம் பதைத்தது. இறைச்சியைக் கவ்விச் சென்ற நாய், மாட்டிறைச்சிக் கடை வாசலில் தூங்காமல் விழித்துக் கிடந்தது. இவனைக் கண்டதும் உர்ர்ர் என்று அன்னியப்பட்டது. இவன் மிகுந்த அச்சமுடன் பணிவுடனும் \"நான் உன்னுடைய எதிரியல்ல. ஒருமுறை நீ இறைச்சியைக் கவ்விக் கொண்டோடிய வேளை உன்னைச் சிலர் துரத்திக் கொண்டோடியது கண்டு மிக்க மனவேதனையுற்றேன். நீ பாவப்பட்ட ஜீவன். அது உனக்கான இரை. இந்த உலகில் எல்லா மனிதருக்கும் போலவே உனக்கும் ஒரு பங்கு உண்டு. அதை இந்த மானிடம் மறந்து விடுகிறது. நீ நன்றியுள்ள ஜீவன். என்னால் உனக்கு ஒரு தீங்கும் நேரப் போவதில்லை. என்னை நீ தாராளமாக நம்பலாம்\" என்றெல்லாம் அந்த நாயுடன் உரையாடிக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்து மலைச் சாலை முனைக்கு வந்துவிட்டான். பிராய்லர் கோழி இறைச்சிக் கடைகள் நிறைந்திருந்த அம்மண்டலம் தந்த கெட்ட நெடியில் இவன் லயித்தான்.\nபுத்திபேகம் தெரு 2வது சந்தை மீண்டும் திரும்பிப் பார்க்கையில் மினுக்கும் ரோஸ் நிற பர்தாவுக்குள் பொதிந்திருந்த இளம்யுவதி ஒருத்தி, ஒரு சந்திலிருந்து மற்றொரு சந்தை மின்னலெனக் கடந்து சென்றாள். இவனுக்கு கோழிநெடியை மீறிய சுவாரஸ்யம் தொற்றிக் கொள்ள, சத்யம் தியேட்டர் வழியே தன் இருப்பிடம் செல்லும் முடிவை துணிச்சலுடன் மாற்றிக் கொண்டான். வேகமாக அந்த யுவதி கடந்து சென்ற இடத்துக்கு வந்து பார்த்தான். அப்படி ஒரு தடயமுமில்லாமல் சந்து வெறிச்சோடியிருந்தது. ஒருவேளை வெறும் பிரம்மையோ அல்லது அவள்தான் புத்திபேகமோ என்றும் நினைத்தான். மின்னலைப் போலவே அவள் கடந்து சென்றாள். கண்டிப்பாக அவள் அசாதாரணமானவளாகவே இருக்கக்கூடும் என்றெண்ணிய வேளை காலம் குறித்து அவனுக்குச் சிறு குழப்பம் ஏற்பட்டது. யாருமற்ற சந்தில் இந்த நடுநிசியில் அவள் இத்தனை துரிதமாகச் செல்லவொரு தேவையில்லை என்றும் தோன்றியது. சந்து முனை வரைக்கும் மீண்டும் நடந்து பார்த்தான். தி���ீரென எல்லா கதவுகளையும் திறந்து கொண்டு எண்ணற்ற ரோஸ்நிற பர்தா யுவதிகள் வெளிக்கிளம்பினர். இவன் திரும்பிப் பார்க்காமல் பீட்டர்ஸ் ரோடில் ஓடத் தொடங்கினான். அது இறைச்சியைக் கவ்விக் கொண்டோடிய நாயின் ஓட்டத்தை விடவும் துரிதமாயிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2009/06/", "date_download": "2019-05-21T07:09:03Z", "digest": "sha1:5KKQU6KQ2SNFGRHODRRGEID5VVH6QET3", "length": 17141, "nlines": 305, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: June 2009", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nவலையுலாத்திய போது கண்ணில் பட்டது மேலே உள்ள வாக்கியம். எனக்கும் எனதுறவாகிய உனக்கும் இன்றைய நிலையில் (வைகாசி 2009) பொருந்தக்கூடியது என்பதால் சுட்டுவிட்டேன்.\nபலரின் விரக்திப் பார்வைகள், கதைகள், எமுத்துக்கள், வேதனையைத் தந்தாலும் இப்படியே வாழ முடியாது, வாழக் கூடாது என்பதே யதார்த்தம். எனவே தான் இதை எழுதுவதன் மூலம் நானே எனக்கு சூடுபோட்டுக் கொள்கிறேன், சூட்டின் வடு நான் விட்ட தவறை எனக்கு நான் கரைந்து போகும் வரை உணர்த்திக்கொண்டே இருக்கட்டும்.\nபக்திப்பரவசத்திலும், வெற்றிகளின் பெருமிதத்திலும், ஆணவத்திலும் அன்று நாம் யதார்த்தம் உணரவில்லை. எதிரிப் பிணங்களின் எண்ணிக்கையில் புன்னகைத்தோம், நெஞ்சை நிமிர்த்தி ஆணவத்துடன் நடந்தோம்.\nயதார்த்தம் புரிந்து எம்மை உரிமையுடன் விமர்சித்தவனை தேசத்துரோகியென்றோம், மீண்டும் மீண்டும் உரிமையுடன் விமர்சித்தவனை மௌனமாக்கினோம். அவனோ வேதனைப் புன்னகையுடன் கரைந்தான்.\n நானா, நீயா, அல்லது அவனா\nவா மண்டியிடுவோம் அவன் தாயின் பாதங்களில்\nபுலத்தில் உயர்ந்த தொடர்மாடி வீட்டில் இருந்து கொண்டு புதிய காரில் பயனித்து, மது சுவைத்து, ருசித்து யதார்த்தம் உணராமல், சுயவிமர்சனமற்று, சொல்லப்பட்ட எல்லாவற்றிற்கும் மந்தைகள் போல் தலையசைத்து, உனது, எனது கருத்தை ஒரு நாளேனும் மேலிடத்திற்கு சொல்லாத நான், நீ, நாம்\nஇன்று மண்கவ்வி வெட்கித்தலைகுனிந்து நிற்கும் இந் நேரம் கூட மீண்டுமொருமுறை யதார்த்தமுணராமல் இருக்க முனைவது இழிவு.\n இம் முறையாவது காது கொடுத்துக் கேள்,\nபகிர்… உனது கருத்தைப் பகிர்…\nஎன்னுடன், அவனுடன், அவர்களுடன் பகிர், விமர்சிக்க்கப்பட்டாயானால் உள்ளெடுத்து வளர்\nஅவன் விமர்சிப்பதே உன் மேலுள்ள\nபுதிய தலைமையில் கால்பதிக்க நி��ைக்கும் சிறுசுகளே, பெருசுகளே சிறியதோர் விண்ணப்பம்\nகுட்டையை கலக்கி மீன் பிடிக்காதீர்.\nசுயநலமற்றதும், ஆயுதகலாச்சாரமற்றதுமான தலைமையைத் தாருங்கள்.\n தேசத் துரோகிகள் என அழைக்கப்பட்டவர்களே அமைச்சர்களே, முதலமைச்சர்களே\nநீங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம், சொல்லொணாத்துன்பம் கண்டிருக்கலாம், கணப் பொழுதில் உயிர்தப்பியிருக்கலாம்…..\nஉனது சகோதரனை அதே வலியை உணரச் செய்வது அல்லது அவனுக்கு வலிக்கும் போது நீ மௌனமாயிருப்பது உனது பெருந்தன்மைக்கு அழகல்ல.\nபழிவாங்கி வேதனையின் சுழர்ற்சியை தெடராதீர்.\n நிமிர்ந்துபார் காதைக் கூர்மையாக்கு…. பல ஆண்டுகளுக்கு முன் கேட்ட ஒரு கவிதையின் ஓர் வரி இது.\n“இந்த பிரபஞ்சங்களின் உள்ள எல்லா உயினிங்களும்\nசூரியனைப் பார்த்து கையசைத்து மகிழும் போது\nஎமக்கு மட்டும் ஏனிந்த ஒளி வெறுப்பு\nவாருங்கள் நாமும் கையசைத்து மகிழ்வோம்”\nஇறுதியாக ஓர் வேண்டுகோள் எனதும், உனதும் வாரிசுக்கு என்னையும், உன்னையும், போல் சுயவிமர்சனமின்றி காகம் போல் கரைய கற்றுத்தராதே.\nசத்தியமாக நான் எழுதவில்லை. ரசித்‌தேன்... சுட்டேன்...\nஇதை எழுதியது சேவியர். அவரின் அற்புதமான பிளாக் பார்க்க\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/i-am-against-sending-sri-lankan-women.html", "date_download": "2019-05-21T06:45:20Z", "digest": "sha1:QYQI2KTIXTG7ROAY653OAWLMUO3YM5SG", "length": 9295, "nlines": 141, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "I am against sending Sri Lankan women as migrant domestic workers - President - Ceylon Muslim -", "raw_content": "\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்து���தாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/ennai-thanthen-verodu-9-8/", "date_download": "2019-05-21T06:55:24Z", "digest": "sha1:T5MFVAFVPPWGATECOJPGSEPSZ6RQVGLA", "length": 11067, "nlines": 98, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsஎன்னைத் தந்தேன் வேரோடு 9 (8)", "raw_content": "\nஎன்னைத் தந்தேன் வேரோடு 9 (8)\nஅடுத்த வந்த நாட்கள் வேரிக்கு சொர்க்க வாழ்வின் முன்னோட்டம் என்றானது. கண்ணீர் யாவும் துடைக்கபட்டு, வலி யாவும் நீங்கி, தனக்காக உயிரையும் தர விரும்பும் மன்னனின் உயிர் மனைவியாய், உண்மை காதல் ஒன்றே இயக்கும் விசையாய், இல்லறம் பரலோகின் பால உதார���ம்.\nஉண்மையில் கவின் கைக்குள் சுருளும் நாட்களில் ஈரமில்லா விடியல்கள். இடையில் ஒரு நாள் மீண்டுமாய் பழைய பிரச்சனை தலை காட்ட துவண்டு போனாள்தான்.\nஆனால் கவின் அந்த நிமிடங்களை கையாண்ட விதத்தில் அவளால் அந்த நிகழ்வை அசட்டை செய்ய முடிந்தது.\nஅடுத்து சில நாட்கள் பின், வேலை விஷயமாக வெளியே சென்று வந்தவன், அவள் கைகளில் ஒரு பார்சலை கொடுத்துவிட்டு தலையில் சின்னதாய் செல்லமாய் ஒரு குட்டு.\n“எதையும் ஒழுங்காவே விசாரிக்காம இப்படித்தான் தனியா சோக கீதம் வாசிப்பியா எத்தன வருஷம் முன்னால டாக்டர பார்த்தியோ எத்தன வருஷம் முன்னால டாக்டர பார்த்தியோ உருப்படியா ஒரு டாக்டரை பார்த்திருந்தா அப்பவே இதயும் சொல்லியிருப்பாங்கல்ல, இந்த மாதிரி ப்ராப்ளம் உள்ளவங்களுக்குன்னு இதெல்லாம் இருக்குது”\nபிரித்துப் பார்த்தாள். அடல்ட் டயப்பர்.\nஅவன் நம்ம வாழ்க்கைக்கே விடிவு காலம் வந்துட்டு, எவ்வளவு பெரிய ரிலீஃப் என்பது போலோ, இது தெரியாம இவ்வளவு நாள் எவ்ளவு கஷ்டபட்டுட்ட நீ என்பது போலோ எதாவது சொல்லி இருந்தால் அல்லது முக பாவம் காட்டி இருந்தாலோ கூட வேரிக்கு தன் ப்ரச்சனை பெரிதானதுதான் என அதன் பின்பும் நம்ப முடிந்திருக்கும்.\nஅவன் மிக சாதாரணமாக ஒரு சின்ன கவனக்குறைவை சுட்டி காட்டுவது போல் சொல்லிவிட்டு போக அதன் பின் அப்பிரச்சனை ப்ரச்சனையாகவே தோன்றவில்லை அவளுக்கு.\nவேரி மெல்ல மெல்ல தன்னை கவினின் பார்வையில் பார்க்க தொடங்கினாள். அவளை அவளுக்கே பிடிக்க தொடங்கியது.\nசில மாதங்கள் சில நாட்கள்போல் பறந்திருந்தன.\nலேப்டாப்பில் மூழ்கி இருந்த கவின் தலையை நிமிராமலே,\n”ம், இன்னும் கொஞ்சம் வேல இருக்கு குல்ஸ், முடிச்சிட்டு வந்துடுறேன்” என்றபடி தன் வேலையை தொடர்ந்தான்.\n“ம்” இப்பொழுது பதில் ஒற்றை எழுத்தோடு நிற்க,\n“மிஸ்டர் அழகு சுந்தரம்” மனைவியின் இந்த அழைப்பில் சட்டென எழுந்து நின்றான் கவின்.\nஅவனுக்கு தெரியும் இது அவளது உச்சகட்ட மகிழ்ச்சியின் வெளிப்பாடு என.\n“ஆங், அது, உங்களுக்கு உங்க தாத்தா பாட்டிய பிடிக்குமா\n“ஏன்டா, உனக்கு பாட்டி ஞாபகமா இருக்கோ” அவளை தன் மார் மீது சாய்த்தான்.\nஅவன் மீது வாகாக ஒண்டினாலும் “கேட்டா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம பதில் கேள்வி கேட்டுகிட்டு, இது என்ன இந்த எதிர்த்து பேசுற புது பழக்கம்” என்று எகிறியது அவள் கேள��வி.\nஅவள் பேச்சின் தலை வால் புரியவில்லை எனினும் மகிழ்ச்சியில் மிளிர்ந்த அவள் முகமும், குரலும் கணவன் மனதிற்குள் பாச மழை.\n“ஆமாங்க எஜமானியம்மா, எல்லோரையும் போல எனக்கும் அவங்கள ரொம்ப பிடிக்கும்தான், ஆனா அவங்க யாரும் இப்ப இங்க இல்லையே”\n“அது இல்ல, எல்லோருக்கும் ஏங்க அவங்க க்ரன்ட் பேரண்ட்ஸ பிடிக்குது\nஇப்பொழுது அவள் நாடியில் தன் ஒற்றை விரல் வைத்து அவள் முகத்தை நிமிர்த்தி அவள் கண்களை படிக்க முற்பட்டான் கவின்.\n“எப்பவுமே தன் பிள்ளைகளவிட பேரப்பிள்ளைங்களுக்கு எல்லாரும் அதிகமா செல்லம் கொடுப்பாங்க, அதனால பிள்ளைங்களும் பேரண்ட்ஸவிட க்ராண்ட் பேரண்ட்ஸ்ட்ட ரொம்ப அன்யோன்யமா இருப்பாங்க”\n“அப்டின்னா, உங்க பேரண்ட்ஃஸுக்கு அவங்க கிராண்ட்சில்ரனும், அவங்க பேரபிள்ளைகளுக்கு தாத்தா பாட்டியும் வேணும்தான\nஅவன் மீது சாய்ந்து நின்றாலும் அவள் தலை குனிந்து நின்றவிதத்தில் கவின் முதலில் நினைத்தது தன் மனைவி தன் பெற்றொரிடம் சீர் பொருந்த விரும்புகிறாள் என்பதே. ஆனால் அடுத்த நொடி அவனுக்கு விஷயம் புரிந்துவிட்டது.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nநனைகின்றது நதியின் கரை 2\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/478439/amp?ref=entity&keyword=England", "date_download": "2019-05-21T07:02:52Z", "digest": "sha1:QXEGDHTYJXINCYMOVDUVPTJH6FUPIUPM", "length": 7521, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "All England Badminton PVC was shocked | ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்ட�� தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆல் இங்கிலாந்து பேட்மின்டன் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி\nபர்மிங்காம்: ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்தார். முதல் சுற்றில் கொரிய வீராங்கனை சுங் ஜி ஹியுனுடன் நேற்று மோதிய சிந்து 16-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். அடுத்த செட்டில் கடுமையாகப் போராடிய அவர் 22-20 என்ற கணக்கில் போராடி வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. எனினும், 3வது மற்றும் கடைசி செட்டில் உறுதியுடன் விளையாடிய சுங் ஜி ஹியுன் 21-18 என வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.\nஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-19, 21-19 என்ற நேர் செட்களில் சக வீரர் எச்.எஸ்.பிரணாயை வீழ்த்தி 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார். அடுத்து அவர் ஹாங்காங் வீரர் கா லாங்கை சந்திக்கிறார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nபாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து ஆதிக்கம்: 4-0 என தொடரை வென்றது\nதேசிய ஜூனியர் பேட்மின்டன் சென்னையில் இன்று தொடக்கம்\nகேரம் வீரர் ‘சீனியர்’ ராதாகிருஷ்ணன் மரணம்\nஉலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் ஆமிர், ரியாஸ் தேர்வு\nஅயர்லாந்து அணியிடம் ஆப்கானிஸ்தான் அதிர்ச்சி\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் 9வது முறையாக நடால் சாம்பியன்\nமகளிர் ஹாக்கி தென் கொரியாவை வீழ���த்தியது இந்தியா\nதடகள வீராங்கனை டூட்டீ சந்தின் சொத்துக்களை பறிக்க முயற்சி\n× RELATED இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rajini-refers-ajith/", "date_download": "2019-05-21T06:54:50Z", "digest": "sha1:2TKGMKA7PJZSAPWW6E3GJX77ELMLA5NO", "length": 7909, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித்திடம் ரஜினி வைத்த கோரிக்கை- ஏற்பாரா? - Cinemapettai", "raw_content": "\nஅஜித்திடம் ரஜினி வைத்த கோரிக்கை- ஏற்பாரா\nஅஜித்திடம் ரஜினி வைத்த கோரிக்கை- ஏற்பாரா\nசமீபத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில் பி.வாசு இயக்கிய ‘ஷிவலிங்கா’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் ரீமேக்கில் ரஜினியை நடிக்க வைக்க பி.வாசு பெரும் முயற்சி செய்தார். ஆனால் அந்த சமயத்தில் ரஜினிகாந்த் ‘கபாலி’ மற்றும் ‘2.0’ படங்களில் கமிட் ஆகியதால் இந்த படத்தின் ரீமேக்கில் நடிக்க அவர் ஒப்புக்கொள்ளவில்லை.\nஅதே நேரத்தில் இந்த கதையில் அஜித் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என பி.வாசுவிடம் ரஜினி பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. ‘வேதாளம்’ படத்திற்கு பின்னர் அஜித் தற்போது சிறுத்தை சிவா படத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார். இந்த படத்தை முடித்த பின்னர் அவர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஒரு சரித்திர படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனவே ரஜினியின் கோரிக்கையை ஏற்று அஜித் ‘ஷிவலிங்கா’ தமிழ் ரீமேக்கில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டு\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=50395", "date_download": "2019-05-21T06:32:50Z", "digest": "sha1:4SYSMYKQVOWBSYB3PR4HO2QUZMM6KEZY", "length": 4821, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "ஜேம்ஸ் குக் பல்கலையின் கல்விக் கண்காட்சி | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஜேம்ஸ் குக் பல்கலையின் கல்விக் கண்காட்சி\nMay 9, 2019 MS TEAMLeave a Comment on ஜேம்ஸ் குக் பல்கலையின் கல்விக் கண்காட்சி\nசென்னை, மே 9: ஆஸ்திரேலிய நாட்டின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஜேம்ஸ் குக், சிங்கப்பூரில் அமைத்துள்ள அதன் வளாகத்தில் கல்வி கற்க இந்திய மாணவர்களை அழைக்கிறது. அதற்காக, சென்னை அண்ணா சாலையில் உள்ள தாஜ் கிளப் ஹவுஸ் ஹோட்டலில் வரும் 10-ம் தேதி இலவச கல்விக் கண்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.\nகண்காட்சியில் பங்கேற்பது மட்டுமின்றி, ஆர்வமுள்ள மாணவர்கள் அங்கிருந்தே வீடியோ கான்ஃபிரன்ஸ் வசதி மூலம் இந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், பல்கலைக் கழக பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் மாணவர்களைத் தொடர்பு கொண்டு பேசவும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.\nஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம், கடந்த 2003ம் ஆண்டு சிங்கப்பூரில் தனது கிளையைத் தொடங்கியது. தனது கல்வி சேவையைச் சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற திட்டமிட்ட இலக்கோடு தற்போது வியாபாரம்/வணிகம், தகவல் தொழில்நுட்பம், உளவியல், கல்வி, கணக்கு பதிவியல், கலை, மீன் வளர்ப்பு மற்றும் விருந்தோம்பல் போன்ற பல துறைகளில் கல்வி கற்க வாய்ப்புகளை வழங்குகிறது.\nஇந்தக் கண்காட்சியில் பங்கேற்று, அன்றைய தினமே இப்பல்கலைக் கழகத்தில் சேர முடிவு எடுத்து விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு இப்பல்கலைக் கழகத்தின் கல்விக் கட்டணத்தில் 250 சிங்கப்பூர் டாலர் அளவுக்கு சலுகை வழங்கவும் முடிவு செய்து அறிவித்துள்ளது.\nகார் தொழிற்சாலை ஊழியர்கள் குடும்பத்தினர் போராட்டம்\nரூ. 73 கோடியில் நகர் நிர்வாக கட்டிடம் நாளை முதல்வர் திறக்கிறார்\nஇடைத்தேர்தல்: மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல்\nகவர்னர் மேல்முறையீடு: புதுவை அரசு உதவாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=51088", "date_download": "2019-05-21T07:39:53Z", "digest": "sha1:43NYCBCZPHYVYZ3ZPMHXO5FOYT475E4D", "length": 3012, "nlines": 32, "source_domain": "maalaisudar.com", "title": "மின்கசிவால் 3 பேர் பரிதாப பலி | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nமின்கசிவால் 3 பேர் பரிதாப பலி\nவிழுப்புரம், மே 15: திண்டிவனம் அடுத்த காவேரிபாக்கம் சுப்பராயன் தெரு பகுதியில் வசித்து வரும் வெல்டிங் ஒர்க் ஷாப் கடை நடத்தி வருபவர்ராஜி (60) இவர் வழக்கம் போல் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் உறங்கி கொண்டிருந்தார். இந்நிலையில் வீட்டின் அறையில் இருந்த குளிர்சாதனபெட்டியில் ஏற்பட்டர மின்கசிவின் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ராஜீ அவரது மனைவி கலா (52) மற்றும் அவரது மகன் கௌதம் (27) ஆகிய மூவர் உடல்கருகி சம்பவ இடத்தில யே உயிரிழந்தனர்.\nதகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த தீயணைப்புதுறையினர் வந்து தீயை அணைப்பதற்குள் வீட்டிலிருந்தஉடல்களை மீட்டனர்.\nகுடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் நடத்தப்படும்\nமுத்தூட் பைனான்சில் 800 சவரன் கொள்ளை\nஏப். 4 முதல் 14 வரை விரைவு ரெயில்கள் ரத்து\nமணிரத்னம் படத்தில் பணியாற்றிய அபிநந்தனின் தந்தை வர்த்தமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?cat=9&paged=200", "date_download": "2019-05-21T07:14:18Z", "digest": "sha1:5ZCHKJJ5LHSGQHJ2HFUGELEYZONQP7QK", "length": 16966, "nlines": 73, "source_domain": "puthu.thinnai.com", "title": "திண்ணை | Archive | இலக்கியக்கட்டுரைகள்", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஎம். ரிஷான் ஷெரீபின் `வீழ்தலின் நிழல்’ பற்றிய குறிப்பு\n– கவிஞர் முல்லை முஸ்ரிபா, இலங்கை கவிதை பொங்கிப் பிரவாகிக்கும் அற்புதம்; அந்த அற்புதத்தைப் பருகத் தொடங்குகையில் மனசில் குதூகலிப்பு மீளப் பொங்குதல் தொடங்கும். அந்தப் பொங்குதல் இன்பமாக அல்லது இன்பத்தின் வலியாக அல்லது துன்பமாகக் கூட தொடரலாம். கவிதை எனும் தொன்மையூற்று தொட்டணைத்து அகலப் பரந்தூறி விரிகையில் அதன் ஈரத்தில் ஊறாமல் யாரிருத்தல் முடியும். அத்தகைய\t[Read More]\nபல நேரங்களில் பல மனிதர்கள்\nபுத்தக அலமாரி ஒரு தடவை ‘ காலச்சுவடு ‘ இதழில் வெளி வந்திருந்த ” நான் பார்க்காத முதல் குடியரசு தின விழா ” என்கிற கட்டுரைத் தலைப்பே வம்புக்கு இழுத்துப் படிக்கத் தூண்டிற்று.கட்டு��ை நெடுகத் தளும்பிக் குதித்த நகைச்சுவையும், இசை பற்றிக் குறிப்பிடுகையில் காணப்பட்ட உணர்ச்சி வசப்படலும் என்னைக் கவர்ந்தன. கட்டுரை எழுதியவரின் பெயர் பாரதி மணி என்று குறிப்பிடப்\t[Read More]\nதி ஜானகிராமனின் அம்மா வந்தாள்\nஇன்றைய தமிழ் இலக்கியத்தில் தி.ஜானகிராமன் ஒரு தனித்த, விதிவிலக்கான நிகழ்வு.. அவர் ஒரு முதல் தர இலக்கியத் தரமான எழுத்தாளர் அதே சமயம் மிகப் பிரபலமான எல்லோரும் விரும்பி வாசிக்கும் எழுத்தாளரும் கூட. இவரைப் போன்று இலக்கியத் தரமும் பிராபல்யமும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற இன்னொரு எழுத்தாளர் இன்று தமிழ் எழுத்துலகில் இல்லை. அவருடைய எழுத்தின் குணங்கள் மிக நுண்ணிய ரசனை கொண்ட\t[Read More]\nகாமராஜ்: கருப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை புத்தக விமர்சனம்\nதமிழத்தில் பிறந்த தலைவர்களில் என்னை மிக கவர்ந்தவராக எப்போதும் காமராஜர் இருக்கிறார். அதிகம் படிக்காமலே முதல்வர் பதவிக்கு உயர்ந்தவர், தமிழகத்தில் கல்விக்கு தந்த உத்வேகம், லஞ்ச ஊழல்களில் சிக்காத நேர்மை, இந்திய அரசியலில் அவருக்கிருந்த ஆளுமை இப்படி காரணங்களை சொல்லி கொண்டே போகலாம். எனக்கு விபரம் தெரியும் முன்பே காமராஜர் இறந்து விட்டார் என்றாலும் அவர் குறித்த எந்த\t[Read More]\nஉலகில் ஒவ்வொருவருக்கும் ஓர் ஆசையுண்டு. ஆசையில்லாத மனிதர்களைக் காண இயலாது. ஆசையில்லாதவன் மனிதனே அல்ல. அவன் மனிதனிலும் மேம்பட்டவன். இவ்வாசையினை, அவா, ஆவல், வேட்கை,விருப்பம், பற்று என்று கூறுவர். உலகில் பல ஆசைகள் உண்டு. மண், பொன், பொருள் உள்ளிட்ட என்னென்ன இருக்கிறதோ அத்தனையின்மீதும் மனிதன் ஆசைப்படுகின்றான். உலகில் உள்ள அத்தனைக்கும் ஆசைப்படு என்று சிலரும், ஆசைப்படாதே\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 5 விமர்சனமும் எதிர் வினையும்\nவிமர்சனம் ஒரு கலை. விமர்சனம் என்றதும் முதலில் நினைவுக்கு வருபவர்கள் – விமர்சனத்துக்காக அதிகமும் கண்டனக் கல்லடி பட்ட திரு.க.நா.சு அவர்களும் திரு. வெங்கட்சாமிநாதன் அவர்களும் தான். ஆரோக்கியமான அனுசரணை மிக்க விமர்சனங்கள் என்றால் நினைவில் நிற்பவர்கள் திரு.வல்லிக்கண்ணன் அவர்களும் திரு.திக.சி அவர்களும். கறாரன, தாட்சண்யம் கருதாத விமர்சனம், முன்னவர் இருவருடையதும்.\t[Read More]\nபெரியபுராணம் அறுபத்து மூன்று சிவனடியார்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுகின்றது. இத்தகைய அடியார்கள் சிவனருள் பெற்று மானிட குலத்தைச் சிறப்பித்து ஈடேற்றியவர்களாவர். இச்சிவனடியார்களுள் ஒருவராக வைத்து போற்றத்தக்கவர் திருமுருக கிருபானந்த வாரியார் ஆவார். அவர் சிறந்த முருக பக்தர். நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம்,\t[Read More]\nவிளிம்பு நிலை மனிதர்களும் விடலைப்பையன்களும் (அவன் இவன்)- திரைவிமர்சனம்\nஆர்ப்பாட்டமான இசையுடன் தொடங்குகிறது திரைப்படம்.’எவளாவது இந்த மீசை விஷயத்த வெளிய சொன்னீங்க அப்பறம் இருக்கு சேதி’ என்று ஜமீன் கூறுவதுடன்.ஒட்டு மீசையை மறைப்பது போல் அவருக்குள் மறைந்து கிடக்கும் பல விஷயங்களுடன் நகர்கிறது அவன்-இவன் திரைப்படம். விஷால் வாழ்ந்திருக்கிறார் படத்தில் ஜி.எம்.குமாருடன்.விளையாட்டு பையனாக, முறுக்கேறி சண்டை பிடிக்கும் இளம்\t[Read More]\nஒரு புளியமரத்தின் கதை: திரு.சுந்தர ராமசாமி\nநாகர்கோவில் பகுதி மக்களின் வட்டார வழக்கு தமிழை இவ்வளவு சுவையாக எழுதி இதற்கு முன் நான் படித்ததில்லை. ஒரு புளிய மரம், அதை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் – நகரும் கதைகள். ஒரு மரம் எங்கும் நகர்ந்து போவதில்லை. ஆனால் அது வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதை சுற்றிலும் எத்தனை மாற்றங்கள் நடந்தாலும் அது அப்படியே தான் இருக்கிறது. எத்தனை மனிதர்கள் வந்து போனாலும் அதனிடம் எந்த\t[Read More]\nஎனது இலக்கிய அனுவங்கள் – 4ஆசிரியர் உரிமை (3)\n‘எடிட்டிங்’ என்கிற ‘பிரதியைச் செப்பனிடுதல்’ பத்திரிகை ஆசிரியரின் தலையாய உரிமை ஆகும். அது தேவையானதும் ஆகும். மேலை நாடுகளில் பதிப்பாளர்கள் அதில் அதிகமும் கவனம் காட்டுகிறார்கள். இதற்கென்றே ஒவ்வொரு பதிப்பகமும் தனித்திறமை மிக்க எடிட்டர்களை வைத்திருப்பார்கள். எவ்வளவு பெரிய எழுத்தாளரானாலும் இவர்களது கண்டிப்புக்குத் தப்ப முடியாது. தமது வெளியீடு தரமாக அமைய\t[Read More]\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – சட்டப் பயன்பாடு – பகுதி 16\nவழக்குகள் மனிதர்களால், காகிதமும் மற்றும்\t[Read More]\nகோட்ஸே, பிரபாகரன்: தீவிரவாதம், பயங்கரவாதம், மத பயங்கரவாதம், மத அடிப்படைவாதம், இனவாதம் – சில குழப்பங்கள் சில விளக்கங்கள் சில குறிப்புகள்\n2002 குஜராத் கலவரத்தின் போது, பாஜகவை\t[Read More]\nநல்லதோர் நாலுவரிக்கவிதையென்றார் ஒருவர்.\t[Read More]\nவே.ம.அருச்சுணன் பள்ளியின் தலைவிதியை\t[Read More]\nஅடிமுடி மண் விண் என்றிருக்கும் ஆகிருதியைப்\t[Read More]\n“அது அராஜகச் சட்டம்” ”அப்படியல்ல.\t[Read More]\nநிலவு பல மில்லியன் ஆண்டுகள் உட்கரு உஷ்ணக் குளிர்ச்சியால் சுருங்கி நிலநடுக்கம் நேர்கிறது.\nஆதியோகி ++++++++++++++++++++++++++ கொஞ்சம் கவிதை கொஞ்சம் இசை\t[Read More]\nபுதுப்புதுதொடக்கங்கள் மூச்சு\t[Read More]\nமஞ்சுளா யாரிடமும் எதைச் சொன்னாலும்\t[Read More]\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/world/96955", "date_download": "2019-05-21T06:54:38Z", "digest": "sha1:GWOMHRLIWHS45PZFAJRKEDR6EOM6YGNP", "length": 10259, "nlines": 127, "source_domain": "tamilnews.cc", "title": "மைக்கேல் சூறாவளி: வெள்ளத்தில் மூழ்கிய நகரங்கள் - பேரழிவை சந்தித்த அமெரிக்கா", "raw_content": "\nமைக்கேல் சூறாவளி: வெள்ளத்தில் மூழ்கிய நகரங்கள் - பேரழிவை சந்தித்த அமெரிக்கா\nமைக்கேல் சூறாவளி: வெள்ளத்தில் மூழ்கிய நகரங்கள் - பேரழிவை சந்தித்த அமெரிக்கா\nஅமெரிக்காவின் வட மேற்கு மாகாணமான புளோரிடாவில் இதுவரை வீசிய சூறாவளிகளில் மிக சக்தி வாய்ந்ததாக கூறப்படும் மைக்கேல் சூறாவளியின் தாக்கத்தால் அம்மாகாணத்தில் உள்ள நகரங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.\nமணிக்கு 125 மைல்கள் வேகத்தில் வீசிய மைக்கேல் சூறாவளி புதன்கிழமை பகலில் கரையை கடந்தது.\nமரமொன்று விழுந்ததில் ஒருவர் இறந்துள்ளதாக புளோரிடா மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇர்மா சூறாவளி: அடுத்த இலக்கு ஃபுளோரிடா\nஅமெரிக்காவை அச்சுறுத்தும் ஃபுளோரன்ஸ் சூறாவளி: 5 பேர் பலி\nமிகவும் சக்தி வாய்ந்த சூறாவளியான மைக்கேல் மேலும் நகர்ந்து அலபாமா மற்றும் ஜார்ஜியா மாகாணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமிகவும் விரைவாக தீவிரமடைந்துள்ள சூறாவளி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nசூறாவளியின் பாதிப்பால் பல வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.\nமத்திய அமெரிக்காவில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட புயல் மழை மற்றும் வெள்ளத்தால் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.\nசெவ்வாய்க்கிழமையன்று இரண்டாம் நிலை சூறாவளியாக வகைப்படுத்தப்பட்ட மைக்கேல், புதன்கிழமை காலையில் மணிக்கு 155 மைல்கள் வேகத்தை எட்டியது.\nபுளோரிடா மாகாண ஆளுநரான ரிக் ஸ்காட் ''நம்ப முடியாத அளவு பேரழிவு'' உண்டாகக்கூடும் என்று எச்சரித்திருந்தார். மேலும் கடந்த 100 ஆண்டுகளில் இதுவே மிக மோசமான புயலாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.\nபெரும் சேதத்தை உருவாக்கியுள்ள மைக்கேல் சூறாவளியால் ஏறக்குறைய 3 லட்சம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.\nபல இடங்களிலும் ஏரளாமான மரங்கள் சாலைகளில் தொடர்ச்சியாக விழுந்துவருவதால் மின்சார இணைப்புகள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன.\nபுளோரிடா, அலபாமா மற்றும் ஜார்ஜியா மாகாணங்களில் பெரும்பாலான கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இந்த வாரம் மூடப்பட்டு உள்ளன.\nமுன்னதாக, புளோரிடாவில் வசித்துவந்த 3,70,000 பேருக்கும் அதிகமான மக்களை அவர்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறும், உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறும் உத்தரவிடப்பட்டது.\nஆனால், இந்த எச்சரிக்கைகளை தாண்டியும் குறைந்த அளவு மக்களே தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி உள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கிடையே, அமெரிக்க பெருநிலப்பரப்பில் கரையை கடந்த சூறாவளிகளில் மூன்றாவது சக்திவாய்ந்த சூறாவளியாக மைக்கேல் அமைந்துள்ளதாக ராய்ட்டர்ஸ்செய்தி முகமை தெரிவித்துள்ளது.\nமிஸிஸிப்பி மாகாணத்தில் 1969-ஆம் ஆண்டில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய கேமில் சூறாவளி மற்றும் புளோரிடாவில் 1935-ஆம் ஆண்டில் கரையை கடந்த லேபர் டே சூறாவளி ஆகியவை அமெரிக்க பெருநிலப்பரப்பில் பாதிப்பை ஏற்படுத்திய சக்திவாய்ந்த சூறாவளிகளாக கருதப்படுகின்றன.\nசண்டையிட விரும்பினால் ஈரான் முடிந்து விடும் - டிரம்ப் எச்சரிக்கை\n8 ஆண்டுகளுக்கு பின்னர் ஈராக்-சிரியா இடையே விமானப் போக்குவரத்து தொடக்கம்\nதாலிபன்களுக்கு பணம் கொடுக்க விரும்பிய அமெரிக்க அரசு - பென்டகன் ஒப்புதல்\nஅமெரிக்கா தொலைத்தொடர்பு துறையில் அவசர நிலை பிரகடனம்:ட்ரம்ப் அறிவிப்பு\nஉருவாகிறது தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய புத்தர் சிலை\nசண்டையிட விரும்பினால் ஈரான் முடிந்து விடும் - டிரம்ப் எச்சரிக்கை\nஊழலில் துணைப்பிரதமர் பதவி விலகல் : ஆஸ்திரியாவில் திடீர் தேர்தல்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2016/02/", "date_download": "2019-05-21T07:20:15Z", "digest": "sha1:GQLZ7V4HRVRKIXL3I7T6US3UPCYZ333T", "length": 19192, "nlines": 239, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: February 2016", "raw_content": "\nஆரஞ்சு மிட்டாய் போன்ற பரீட்சார்த்த முயற்சிகளை கைவிட்டு சென்ற படம் கொடுத்த வெற்றிக் களிப்பில் களமிறங்கி \"நானும் போலிஸ் தான்\" என்று விஜய் சேதுபதி ஆடியிருக்கும் கமர்ஷியல் கதகளி தான் சேதுபதி.\nகுடும்பப் பகை காரணமாக நடக்கும் ஒரு கொலையை விசாரிக்கும் சேதுபதி, ஊர்ப் பெரியவர் ஒருவருடன் பகைமையை வளர்த்துக் கொள்கிறான். இவர்கள் இருவருக்குமான மோதல் தான் கதை என்றாலும், குழந்தைகள், மனைவி சென்டிமென்ட், ரோமேன்ஸ், ஆக்க்ஷன், பாடல்கள் என ஒரு கமர்ஷியல் படத்திற்கு தேவையான அத்தனை பில்டப்புகளோடும் திகட்டாமல் ரசிக்க வைக்கிறான்.\nவிஜய் சேதுபதி, முறுக்கிய மீசையும், நிமிர்த்திய தோளுமாய் அந்த போலீஸ் கதாபாத்திரத்திற்கு கண்ணியமாக உயிர் கொடுத்திருக்கிறார். ஆக்க்ஷன் மட்டுமல்லாது காதல் காட்சிகள், நகைச்சுவை காட்சிகள் என அனைத்திலும் கலக்குகிறார். குறிப்பாக வில்லனின் அடியாளிடம் நீ முறைத்து பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது என்று கூறுகையில் அரங்கில் அனைவரும் சிரிக்கின்றனர். இவருடைய டயலாக் டெலிவரி மட்டும் ஆரம்ப கால ரஜினிகாந்தை நினைவு படுத்துகிறது. நல்ல கதை தேர்வு தொடர்ந்தால் கமல், விக்ரம் சென்ற பாதையில் தொடரலாம்.\nரம்யா நம்பீசன் பீட்சாவில் காதலித்து, இதில் மனைவியாய், இரு குழந்தைகளுக்கு அன்னையாய் வருகிறார். செல்லமாய் கோபிப்பது, பின் கணவனின் கண் பார்த்ததும் சொக்கிப் போவது என டிபிகல் கேரக்டர், திருப்தியாய் நடித்திருக்கிறார். வில்லர்- வேல.ராமமூர்த்தி, பின்பாதியில் அனிருத்தின் குரலில் வரும் 'நான் யாரு' பாடலில் கம்பீரமாக நிற்கிறார். இன்னும் கொஞ்சம் டெர்ரராக காட்டியிருக்கலாம்.\nஇசை 'தெகிடி' புகழ் நிவாஸ் பிரசன்னா.பாடல்கள் சுமார் ராகம். பின்னணி இன்னும் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கலாம். ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் பல இடங்களை வெட்ட மறந்து சற்று நீளமாக விட்டுவிட்டது. 'பண்ணையாரும் பத்மினியும்' இயக்குனர் அருண் கொடுத்த கம்ப்ளீட் பேக்கேஜ். ஓரிரு இடங்களில் தடுமாற்றம் என்ற போதும் மொத்தத்தில் ஒரு நல்ல என்டர்டெயினர்.\nஆவிக்கு பிடித்த பாடல்/ காட்சி\nபோலீஸ் மிடுக்கை மறந்து மனைவியின் கால்களில் விழும் காட்சி, இமேஜ் பற்றி கவலைப்படாத விஜய் சேதுபதியை ஆவி லைக்ஸ் எ லாட்\nஆப்பிரிக்காவின் சில பகுதிகளி���் மாந்த்ரீக சக்தி கொண்டு இறந்த பிரேதங்களுக்கு உயிர் கொடுத்து, அந்த பிரேதங்களை தங்கள் எதிரிகளை அழிக்க பயன்படுத்திக் கொள்வர். இவ்வகை பிரேதங்களுக்கு ஃஜோம்பி (zombie) என்று பெயரிட்டு அழைத்தனர். மிருக உணர்வும் மனித உடலும் (மிருகம் பாதி மனிதன் பாதி கலந்து செய்த கலவை) கொண்ட இறந்த உயிர்கள் தான் மிருதன்(ர்கள்) அல்லது ஜோம்பிக்கள் என்று இந்தப் படம் கூறுகிறது. ஆங்காங்கே டிராகுலாவின் பண்பு, பேய்களின் அட்டகாசம் என்று எட்டிப் பார்த்தாலும் காதலிக்காக எதையும் செய்யும் தமிழ்க் கலாச்சாரத்தை பின்பற்றும் அக்மார்க் தமிழ் ஃஜோம்பி இது.\nஊருக்குள் வேகமாக பரவும் வைரஸ் (ஃஜோம்பி வைரஸ்) ஊட்டி நகரத்தையே ஃஜோம்பிகள் வாழும் நரகமாக மாற்றிவிட அதற்கு மாற்று மருந்து கண்டறிய முயலும் மருத்துவர் லட்சுமி மேனன் மற்றும் மருத்துவர் குழுவை கோவை மருத்துவமனைக்கு பாதுகாப்பாக கொண்டு செல்ல உதவும் ஒரு ட்ராபிக் போலிஸ் ரவி.\nஇந்த களேபரத்துக்கு இடையிலும் லட்சுமி மேல் ஒரு தலை காதல், நண்பனுடன் சூர்யா- தேவா நட்பு, தங்கச்சி சென்டிமென்ட், ஒரு லவ் பெய்லியர் சாங், ஹீரோயினுக்கு லவ் வரும் போது ஒரு சாங் (குத்துப்பாட்டு மிஸ்ஸிங்) என தமிழ் சினிமாவின் இலக்கணங்களை துளியும் பிசகாமல் இருக்கிறது. அவ்வப்போது ஃஜோம்பிகள் கொஞ்சம் காமெடிக்கு, கொஞ்சம் காதல் வளர்க்க என ரகரகமாய் வந்து ரவியிடம் குண்டு பட்டுச் சாகின்றன.\nரவி, தனி ஒருவனுக்கு பிறகு வரும் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம், அதை பூர்த்தி செய்திருக்கிறார். இன்னமும் காமெடி காட்சிகளில் அவ்வளவு இயல்பாய் வரவில்லை என்றே தோன்றுகிறது. பேபி அனிகா நல்ல நடிப்பு. கோடம்பாக்கத்தின் 'அதிர்ஷ்ட' லட்சுமி (மேனன்) நடிக்க பெரிதாய் வாய்ப்பில்லை என்றாலும் இறுதிக் காட்சிகளில் சிறப்பாய் செய்திருக்கிறார். RNR மனோகர் சர்பிரைஸ் காமெடி பேக்கேஜ். காளிவெங்கட் துப்பாக்கி சுடும் காமெடி செம்ம சீரியஸ்..\nஇமானின் இசையில் 'முன்னாள் காதலி' 'மிருதா மிருதா' பாடல்கள் அருமை. ஆனால் ஒரு ஃஜோம்பி படத்திற்கான மிரட்டல் இசை மிஸ்ஸிங். வெங்கடேஷின் ஒளிப்பதிவில் ஊட்டி அழகாய் காட்சியளிக்கிறது, குறிப்பாய் இன்டர்வல் பிளாக்கில் ஒளிப்பதிவுக்கு ஒரு ஸ்பெஷல் பூங்கொத்து.\n\"நான் போகிறேன் மேலே மேலே\" என்ற பாடல் இடம்பெற்ற நாணயம் படத்தை இயக்கிய 'நாய்கள் ஜாக்கிரதை' புகழ், சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஒரு படி மேலே போயிருக்கிறார். பேய் சீசனில் வித்தியாசமான கதை சொல்ல முயன்றதற்காகவே அவரை பாராட்டலாம். ஃஜோம்பிகளுக்காக நிறைய ஹோம் ஒர்க் செய்திருந்தாலும் ஆங்காங்கே டிராகுலாக்கள் நினைவுக்கு வருவது ஏனோ படம் முடிந்ததும் அப்பாடா என நிம்மதியுடன் எழ முயலும் ரசிகர்கள் வயிற்றில் இரண்டாம் பாகம் எனும் டேமரிண்டை கரைப்பது நியாயமா சாரே\nஆவிக்கு பிடித்த பாடல்/ காட்சி\nபேபி அனிகா இறுதிக் காட்சியில் பேசும் வசனம், 'முன்னாள் காதலி' பாடல்.\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nயாருடா மகேஷ்- திரை விமர்சனம்\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஎன் கூட ஓடி வர்றவுக\nகேட்டு வாங்கிப்போடும் கதை : மறுபடியும் அம்மா.. - துரை செல்வராஜூ\nகதம்பம் - தில்லி டைரி – லிட்டி சோக்கா – விதம் விதமாய் உணவு\nயார் யார் என்னென்ன தானியங்களை சாப்பிடனும்\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T06:26:45Z", "digest": "sha1:6MZFT3AZPTSIIF2GX423ECZGPE6EOX6Z", "length": 11925, "nlines": 138, "source_domain": "www.radiotamizha.com", "title": "பொடுகு தொல்லையை போக்கும் இயற்கை மருத்துவ முறைகள். « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன ம��றையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / ஆரோக்கியம் / பொடுகு தொல்லையை போக்கும் இயற்கை மருத்துவ முறைகள்.\nபொடுகு தொல்லையை போக்கும் இயற்கை மருத்துவ முறைகள்.\nPosted by: அகமுகிலன் in ஆரோக்கியம், மருத்துவம் March 14, 2019\nகற்றாழைச் சாற்றைத் தலையின் மேல் பகுதியில் நன்கு படும்படி தேய்த்து ஊறவைத்து, சிறிது நேரம் கழித்துக் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.\nதலையில் சிறிதளவு தயிர் தேய்த்துச் சில நிமிடங்கள் கழித்துச் சீயக்காய் தேய்த்துக் குளிக்கலாம். வேப்பிலைக் கொழுந்து, துளசி ஆகியவற்றை மையாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்துக் குளிக்க வேண்டும்.\nதுளசி, கருவேப்பிலையை அரைத்து எலுமிச்சை பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்துப் பிறகு குளிப்பது நல்லது. வாரம் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர், எலுமிச்சைச் சாறு கலந்து தலையில் தேய்க்க வேண்டும்.\nகாய்ந்த வேப்பம்பூ 50 கிராம் எடுத்து, 100 மி.லி. தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளஞ்சூடு பதத்துக்கு ஆறியதும், வேப்பம்பூவுடன் சேர்த்து எண்ணெயைத் தலையில் தேய்த்து 1/2 மணி நேரத்துக்குப் பிறகு குளிக்க வேண்டும்.\nசின்ன வெங்காயத்தைத் தோலுரித்துச் சுத்தம் செய்து அம்மியில் வைத்து மைபோல அரைத்து, அதை எடுத்துத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், தலைச் சூடு குறைந்து குளிர்ச்சியடையும்.\nவெந்தயத்தைத் தலைக்குத் தேய்த்துக் குளித்தால், உஷ்ணம் குறைந்து பொடுகுத் தொல்லை தீரும். வால் மிளகுத் தூளுடன் பால் சேர்த்துத் தலையில் தேய்த்துச் சில நிமிடங்கள் ஊறிய பின் குளிக்க வேண்டும்.\nதேங்காய் எண்ணெயில் வெந்தயத்தைச் சேர்த்துக் காய்ச்சித் தலையில் தேய்த்துக் குளிக்கலாம். பாசிப்பயறு மாவு, தயிர் கலந்து தலையில் ஊறவைத்துப் பின்னர்க் குளிக்க வேண்டும்.\nநெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர், கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிதுநேரம் கழித்துக் குளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்வது நல்லது.\nபசலை கீரையை அரைத்துத் தலையில் தேய்த்துக் குளிக்கலாம். அருகம்புல் சாறு எடுத்துத் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்றாகக் காய்ச்சிப் பின்பு ஆறவைத்துத் தலையில் தேய்க்கலாம்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்��� எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#பொடுகு தொல்லையை போக்கும் இயற்கை மருத்துவ முறைகள்.\t2019-03-14\nTagged with: #பொடுகு தொல்லையை போக்கும் இயற்கை மருத்துவ முறைகள்.\nPrevious: பூமியைக் காப்பாற்ற தனது இளமைப் பருவத்தை அர்பணித்த 16 வயது சிறுமி\nNext: மாலாவியில் கொட்டித் தீர்த்த கனமழையால் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடமாற்றம்\n தினமும் இந்த கசாயத்தினை செய்து ஒரு டம்ளர் குடிங்க\nபச்சைப்பயறு கஞ்சி செய்வது எப்படி\nகோடை காலத்தின் வெப்பத்தை குறைப்பதற்கு\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க வெங்காயத்தைப் பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய பரபரப்பான காலத்தில் அனைத்து வயதினரும் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. இந்த தலைமுடி உதிர்வதை நினைத்து ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_actor_stills.php?id=36", "date_download": "2019-05-21T07:55:17Z", "digest": "sha1:HJVRCQXCIPQKEY44R6F7W6D7QKMEFSMN", "length": 3722, "nlines": 90, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil film stils | Movie Picutes | Tamil cinema stils | Tamil Movie Stills Pictures Photos | Cinema Photo gallery | Cinema Upcoming Movies | Latest Upcoming Movies.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகர்கள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநாயகனாக அறிமுகமாகும் டிஸ்கோ சாந்தி மகன்\nதண்ணீரை சேமியுங்கள் : சூர்யா\nசங்க நிலமோசடி புகார் : சரத்குமார், ராதாரவி ஆஜராகவில்லை\nவிக்ரமின் 58வது படம் : அதிகாரபூர்வ அறிவிப்பு\nநிஜ வாழ்க்கையிலும் நான் ஜிப்ஸியே : ஜீவா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar/V.-I.-S.-Jayapalan.php", "date_download": "2019-05-21T06:54:51Z", "digest": "sha1:OEYXAZRTAAPZIGBQ6EF5UOE2CEUOJ3X7", "length": 4665, "nlines": 109, "source_domain": "eluthu.com", "title": "வ. ஐ. ச. ஜெயபாலன் கவிதைகள் | V. I. S. Jayapalan Kavithaigal", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> வ. ஐ. ச. ஜெயபாலன்\nவ. ஐ. ச. ஜெயபாலன் கவிதைகள்\nதமிழ் கவிஞர் வ. ஐ. ச. ஜெயபாலன் (V. I. S. Jayapalan) கவிதை படைப்புகள் இங்கே தொகு��்கப்பட்டுள்ளன.\nகவிதை தலைப்பு பார்வைகள் சேர்த்தது\nபாலைப் பாட்டு\t 0 vickramhx\nநெய்தல் பாடல்\t 0 vickramhx\nவாழ்வின் கவிதை\t 0 vickramhx\nபாலி ஆறு நகர்கிறது\t 0 vickramhx\nஇளவேனிலும் உழவனும்\t 0 vickramhx\nநெடுந்தீவு ஆச்சிக்கு\t 0 vickramhx\nபூவால் குருவி\t 0 vickramhx\nகுறிஞ்சிப் பாடல்\t 0 vickramhx\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nபகவத் கீதை - 1\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/hosur-advocates-training/", "date_download": "2019-05-21T07:59:04Z", "digest": "sha1:AMN7GEGXIVHIJ2FO37GUKVJWHOJATVCM", "length": 18480, "nlines": 211, "source_domain": "hosuronline.com", "title": "ஒசூரில் வழக்கறிஞர்கள் தொழிலில் உள்ள சவால்கள் குறித்த கருத்தரங்கம்", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசெவ்வாய்க்கிழமை, மே 21, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விர���ம்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nஒசூரில் வழக்கறிஞர்கள் தொழிலில் உள்ள சவால்கள் குறித்த கருத்தரங்கம்\nசனிக்கிழமை, ஆகஸ்ட் 11, 2018\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்\nஒசூரில், வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர்கள் தொழிலில் நீதித்துறையில் உள்ள சவால்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.\nஇந்த கருத்தரங்கில் ஒசூர் பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.\nஒசூர் தனியார் மண்டபத்தில் ஒசூர் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர்கள் தொழிலில் நீதித்துறையில் உள்ள சவால்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.\nஇதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அனைத்திந்திய வழக்குரைஞர் கழகம் தலைவர் கார்வேந்தன் அவர்கள் கலந்து கொண்டு பல கருத்துரைகளை எடுத்துரைத்தார்.\nஇதில் வழக்கறிஞர்கள் தொழிலில் நீதித்துறையில் உள்ள சவால்கள் என்ன என்பதையும் அதனை எவ்வாறு கடந்து செல்ல வேண்டும், சமூகத்தில் வழக்கறிஞர்களின் பங்கு என்ன, அவர்களின் பணிகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பன போன்றவை இந்த கருத்தரங்கில் பேசப்பட்டன.\nஇதில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பேசினர்.\nஇந்த கருத்தரங்கில், இளம் வழக்கறிஞர்களுக்கு பதிவு செய்தவுடன் நடுவன் மற்றும் மாநில அரசுகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உதவித்தொகை வழங்க வேண்டும், அனைத்து நீதிமன்றங்களிலும் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும், ஊழலற்ற தூய்மையான நீதி மேலான்மைக்காக வழக்கறிஞர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட���டன.\nசட்டக்கல்வியில் சிறந்த கல்வியை கொடுத்து நல்ல வழக்கறிஞர்களை உருவாக்க வேண்டும், உயிரிழந்த வழக்கறிஞர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு வழங்கி வரும் ஊழியர் வருங்கால வைப்பு பணம் போல இந்தியா முழுவதும் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கையும் அரசாங்கத்திற்கு வைக்கப்பட்டது.\nஇந்த கருத்தரங்கில் ஒசூர் பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.\nபேட்டி : கார்வேந்தன் : அனைத்திந்திய வழக்குரைஞர் கழகத்தின் முன்னாள் தலைவர்\nமுந்தைய கட்டுரைஒசூர் அருகே அரசுப்பேருந்து, சிறிய சரக்குந்து மற்றும் கார் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து\nஅடுத்த கட்டுரைஒசூர் முத்து மாரி அம்மன் கோயில் ஆடித்திருவிழா\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2012/06/18/acceptance-speech-by-essraa-at-canada-tamil-literary-garden-iyal-virudhu-award-meeting-for-s-ramakrishnan/?shared=email&msg=fail", "date_download": "2019-05-21T06:37:51Z", "digest": "sha1:ETHZGSSYAGTRR5JD3RZG5AHP2MNR5UYG", "length": 51557, "nlines": 611, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Acceptance speech by EssRaa at Canada: Tamil Literary Garden Iyal Virudhu: Award Meeting for S Ramakrishnan | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\n← Tamil Books Wishlist – 2012 தமிழ்ப் புத்தகங்கள்: ஆலோசனை (aka) விழைப்பட்டியல்\nகனடாவில் கதாசிரியர் ஜெயமோகன் உரை: தமிழ் சினிமாவும் ஹாலிவுட் திரைப்படங்களும் →\nPosted on ஜூன் 18, 2012 | 2 பின்னூட்டங்கள்\n1. கவிஞர் தேவதச்சன் – ஆசான்\n4. தோழர் எஸ் ஏ பெருமாள்\n5. முதல் வகுப்பு ஆசிரியை சுப்புலட்சுமி\n6. முழு சுதந்திரம் தந்திருக்கும் மனைவி – ”வீட்டின் சுமையை தன் மீது சுமத்தாதவர். எழுத்தாளனாக இரு என்று திருமணத்திற்கு முன் சொல்வது சுலபம்; ஆனால், அதை பதினேழு ஆண்டுகளாக செயலாக்குபவர்.”\n8. நண்பர்கள் – ”என் கிட்ட பணம் இல்ல… என்ன பண்ணுவ என்று கேட்ட ஒரு மணி நேரத்திற்குள் என் வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் டெபாசிட் செய்தவர்கள் இருக்கிறார்கள். ’ஒரு எழுத்தாளனாக நீ வாழும்போது பொருளாதாரக் காரணங்களுக்காக நீ எழுதமுடியாமப் போயிட்டா, நாங்கள்ளாம் உன் நண்பர்களாக இருந்து பிரயோசனமேயில்ல என்று கேட்ட ஒரு மணி நேரத்திற்குள் என் வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் டெபாசிட் செய்தவர்கள் இருக்கிறார்கள். ’ஒரு எழுத்தாளனாக நீ வாழும்போது பொருளாதாரக் காரணங்களுக்காக நீ எழுதமுடியாமப் போயிட்டா, நாங்கள்ளாம் உன் நண்பர்களாக இருந்து பிரயோசனமேயில்ல’ என்னுடைய பர்ஸில் எனக்குத் தெரியாமல் தன்னுடைய கிரெடிட் கார்டை சொருகி, ’உலகில் எங்கு போனாலும், அவனுக்குத் தேவையானதை வாங்கிக்கட்டும்’ என்று மனைவியிடம் சொல்லிச் செல்பவர்கள் இருக்கிறார்கள்”\n11. தமிழ் இலக்கியத் தோட்டம்\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2011க்கான வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணன் ஆற்றிய ஏற்பு உரை:\nஏற்புரை பேச்சில் நான் கவனித்தவை\n* வாழ்ந்த கதையச் சொல்லவா வீழ்ந்த கதையை சொல்ல்வா நாம ஜெயிச்ச கதையை சொல்ல்வா தோத்த கதையை சொல்ல்வா… எந்தக் கதையை சொல்ல தோத்த கதையை சொல்ல்வா… எந்தக் கதையை சொல்ல\n* நான் பாணர்களோட வரிசையை சேர்ந்தவனாகத்தான் நினைக்கிறேன்.\n* ருட்யார்ட் கிப்ளிங் என்னும் யானை டாக்டர்\n) மொழி தெரிந்தவரின் அணுக்கம்: நம்முடைய அடையாளம் நம் மொழி – தமிழ் தெரிந்தவரை தேடும் ஏக்கம்.\n) திரும்பி பார்க்க முடியாத இடம்: உப்பு பாறை – அனைவருமே மீண்டும் மீண்டும் சொந்த ஊரையும் இறந்த வாழ்க்கையையும் கடைசியாக திரும்பித் திரும்பி பார்க்கிறோம்: Lot’s wife looked back, and she became a pillar of salt.\n* அறம்: உணவகம் தயாரிப்பவர் எவ்வாறு கொள்கைப் பிடிப்புடன் இருக்கிறார்\n* பிரிவு: வீட்டில் இருந்து வெளியேறுகிறார்கள்; ஆனால், மீண்டும் ஊர் சென்று ஒன்று கூடுகிறார். உணர்ச்சியைக் கட்டுப்படுத்த, வேதனையை மட்டுப்படுத்த இனிப்பையும் உணவையும் கொண்டாடுகிறார்கள். இலக்கியத்திலும் இந்தத் துயரம் பிரதிபலிக்கிறது.\n* மறைந்து வாழும் காலகட்டம்: அர்ச்சுனன் கூட பேடியாக ஒரு வருடம் வாழ்ந்திருக்கிறான். மிகப் பெரிய வீரன் கூட ஒளிந்திருந்து அமைதி காத்த கதை அது.\n* தன் சீடர் கூட்டத்துடன் இரவு தங்குவதற்கு இடம் தேடி ஜென் துறவி சத்திரத்திற்கு வருகிறார். அந்த இடத்தின் காப்பாளனோ, இவர்களைப் பார்த்தவுடன் ஒரு கோப்பை நிறைய பாலுடன் வருகிறான். அதைப் பார்த்த சன்னியாசி, சிரித்துவிட்டு, அந்த பாலின் மீது ஒரு இலையைப் போடுகிறார். இதைப் பார்த்து சத்திரத்து இன் சார்ஜ் இடம் கொடுத்து விடுகிறார்.\nசத்திரம் ஹவுஸ்ஃபுல். அங்கே இருப்பவர்கள் குடித்திருக்கிறார்கள். அதை பால் நிரம்பிய கோப்பை குறிப்பிடுகிறது. அதன் மீது ஒரு இலை போடுவதன் மூலம், ஒரு மூலையில் ஒதுங்கிக் கொள்வதாக சாது சொல்கிறார்.\n← Tamil Books Wishlist – 2012 தமிழ்ப் புத்தகங்கள்: ஆலோசனை (aka) விழைப்பட்டியல்\nகனடாவில் கதாசிரியர் ஜெயமோகன் உரை: தமிழ் சினிமாவும் ஹாலிவுட் திரைப்படங்களும் →\nPingback: S Ramakrishnan Speech Snippets: நீயா நானா முதல் சென்னை புத்தகக் கண்காட்சி வரை « 10 Hot\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்���ர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nஆனந்த நிலைய விமானம்: வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n« மே ஜூலை »\nராஜிவ் காந்தியும் மண்டல் கமிஷனும்\nகலாச்சார இந்து-----------------ஆன்மீகம், கலாச்சாரம், கேள்வி பதில், தத்துவம், மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/sme/gst-council-meeting-ministerial-panel-look-into-issues-facing-msme-sector-012258.html", "date_download": "2019-05-21T06:58:39Z", "digest": "sha1:MUGL3YRERAZJUZQ5QM2A6DXRAMHZE4I2", "length": 21830, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சிறு தொழில்களுக்கு வரிகுறைப்பு செய்யப்படுமா - 6 வாரத்தில் அமைச்சர்கள் குழு அறிக்கை..! | GST Council Meeting: Ministerial Panel To Look Into Issues Facing MSME Sector - Tamil Goodreturns", "raw_content": "\n» சிறு தொழில்களுக்கு வரிகுறைப்பு செய்யப்படுமா - 6 வாரத்தில் அமைச்சர்கள் குழு அறிக்கை..\nசிறு தொழில்களுக்கு வரிகுறைப்பு செய்யப்படுமா - 6 வாரத்தில் அமைச்சர்கள் குழு அறிக்கை..\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n1 hr ago ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\n2 hrs ago 9 புற்றுநோய் மருந்துகளின் விலை 87% குறைப்பு - 22.5 லட்சம் பேர் பயனடைவார்கள்\n என்னங்க மோடிஜி ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டீங்களே..\n13 hrs ago கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nNews ராகுல், முலாயம், மேனகா காந்தி.. விஐபி வேட்பாளர்கள் வெற்றி ரொம்ப கஷ்டம்.. ஷாக்கிங் எக்ஸிட் போல்\nMovies குங்��ும பூ பால் எனக்கு சின்னய்யா... குழந்தை பெத்துக்க ஆசை...\nLifestyle சிவபெருமான் தன் 3 மகள்களை யாருக்கும் தெரியாமல் ஏன் வளர்த்தார்\nTechnology ஏர்டெல் அதிரடி: குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா அறிவிப்பு.\nSports டீமில் கேதார் ஜாதவ் இருக்காரா இல்லையா சந்தேகமே வேண்டாம்.. தெளிவான பதில் கிடைச்சுருச்சு\nAutomobiles சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வாங்கிய நடிகர்...\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nசிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு விதிக்கப்பட்ட வரியை குறைப்பது குறித்து ஆய்வு செய்ய, நிதித்துறை இணை அமைச்சர் சிவ் பிரதாப் சுக்லா தலைமையிலான குழுவை அமைக்க ஜி.எஸ்.டி கவுன்சில் முடிவு செய்துள்ளது.\nநேற்று நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் சிறு, குறு மற்றும நடுத்தர தொழில்கள் மீதான 18 சதவீத வரியை 5 ஆக குறைக்க வேண்டும் என்று மாநில அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர். இதில் உள்ள சட்டப்பிரச்சினைகள் குறித்து சட்டக்குழு விவாதித்து ஆலோசனை வழங்கும் என்றும் நிதி அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார்.\nசெய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் நிதி அமைச்சர் மன்பிரீத் சிங் பாதல், வரிக்குறைப்பு தொடர்பாக 6 வாரத்தில் அறிக்கை அளிக்கும் என கூறியுள்ளது.\nஉள்மாநிலத்துக்குள் வருடாந்திர விற்றுமுதல் 20 லட்சம் ரூபாய் இருந்தால் ஜி.எஸ்.டியில் பதிவு செய்ய வேண்டும் என்பதில் மாற்றம் செய்யுமாறு கோரிக்கை எழுந்துள்ளது. 1.5 கோடி வருவாயும் வரி செலுத்தும் வணிகர்களுக்கு திரும்ப் செலுத்தும் மத்திய அரசின் தொகை குறித்தும் ஆட்சேபனை எழுந்துள்ளது.\nநாட்டில் பெரிய வணிகர்கள் செலுத்தும் வரிக்கு நிகராக, சிறிய வணிகர்களும் வரி செலுத்துவதால் பாகுபாடு இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ள தெரிவித்த மணீஷ் சிசோடியா, சிறு மற்றும் குறுந்தொழில்களில் அதிக அளவில் வேலை வாய்ப்பை உருவாக்குவதாக கூறினார்.\nரூபே கார்டு, பீம் செயலி மூலம் பணம் செலுத்துவோருக்கு மொத்த ஜி.எஸ்.டி தொகையில் 20 விழுக்காடோ அதிகபட்சமாக 100 ரூபாயாகவோ வழங்கப்படும் என அறிவித்த பியூஸ் கோயல், அனைத்து மாநிலங்களும் தானாக முன்வந்து செயல்படுத்த வேண்டும் என்றார்ர.\nஅடுத்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் செப்டம்பர் 29 மற்றும் 30 தேதிகளில் கோவாவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமாருதி 800-ல் போகும் முன்னால் பிரதமர் மன்மோகன் சிங்கைப் பற்றி தெரியுமா\nவிவசாயிகளுக்குப் பயிற் காப்பீடு அளிக்காததால் எஸ்பிஐ வங்கி கிளையை மூடிய அமைச்சர்\nபிஎச்ஐஎம் செயலியை 20 நாட்களில் எத்தனை முறை பதிவிறக்கப்பட்டுள்ளது தெரியுமா...\nபணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்: நிதி அமைச்சர் ப.சிதம்பரம்\nH1B Visa: ஒர் இந்தியனுக்காக ட்ரம்பை எதிர்க்கும் ஐடி நிறுவனம் உன்ன நசுக்குறேண்டா கடுப்பில் ட்ரம்ப்\nஎல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்கோம்.. வாங்கடா நீங்களா நானா பாத்துக்கலாம்.. பொருமும் சீனா\nதேர்தல் முடிவு வரட்டும் அப்பு வெயிட் பண்ணுங்க.. கொஞ்சம் முதலீட்டை தள்ளி வைங்க\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-05-21T07:08:26Z", "digest": "sha1:QG73AGNWSZ27G56X7PNQPKRVNQ3WSPNN", "length": 15958, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "இதுவரை எடுக்கப்படாத வகையில் எடுக்கப்பட்டுள்ள படம் ' #பேய் பசி '", "raw_content": "\nமுகப்பு Cinema இதுவரை எடுக்கப்படாத வகையில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘ #பேய் பசி ‘\nஇதுவரை எடுக்கப்படாத வகையில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘ #பேய் பசி ‘\nஇதுவரை எடுக்கப்படாத வகையில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘ #பேய் பசி ‘\nஇதுவரை எடுக்கப்படாத வகையில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘ #பேய் பசி ‘, ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரை மையமாக வைத்து இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.\n‘#பேய் பசி’ குறித்து இப்பட இயக்குனர் ஸ்ரீநிவாஸ் கவிநயம் பேசுகையில் , ” ‘Non Working Hours’ நேரத்தில் இருக்கும் எந்த ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர்சும் திகில் என்றால் என்னவென்பதை உணர்த்தும் . இதனை மையமாக வைத்தே இப்படத்தின் கதையை உருவாக்கினேன்.\nஇப்படத்���ின் கதை ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் உள் நடக்கும் கதையாகும் இது. ஒரே இடத்தில் நடந்தாலும் , சுவாரஸ்யம் எவ்விதத்திலும் குறையாதவாறு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் கதைக்கு பொருத்தமான தலைப்பை பற்றி ஆலோசனை செய்த பொழுது , ‘#பேய் பசி’ அமைந்தது. இக்கதைக்கு இதை விட பொருத்தமான தலைப்பு வேறெதுவும் இருக்க முடியாது. இந்த தலைப்புக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது.\nபோஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. ஒரு தரமான சுவாரஸ்யமான படத்தை உருவாக்கியுள்ளோம் என உறுதியாக நம்புகிறேன். யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் பின்னணி இசை இப்படத்தின் ஒரு முக்கிய ஹீரோவாகும். இக்கதையையும், காட்சிகளையும் மெருகேற்றி, திகிலில் உச்சத்திற்கு கொண்டு போயுள்ளது அவரது இசை.\nஇப்படத்திற்காக மிக சுவாரஸ்யமான ஒரு ப்ரோமோ பாடலையும் அவர் இசையமைத்து பாடியுள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் ‘Rise East Creation’ ஸ்ரீநிதி ராஜாராம் தமிழ் சினிமா துறைக்கு புதுவரவு என்றாலும் அவரது ஆதரவும், ஒத்துழைப்பும் , இப்படத்திற்காக அவர் வைத்திருக்கும் பிரம்மாண்ட விளம்பர யுக்திகள் அவரை பெரிய தயாரிப்பாளர்களுக்கு இணையாக்கும்.\nதமிழ் சினிமாவில் மிகவும் பிரசித்தி பெற்ற குடும்பத்தை சேர்ந்த ஹரி கிருஷ்ணா பாஸ்கர் இப்படத்தில் கதாநாயகன் ஆக நடிக்கிறார். அவர் யார் என்கிற விவரத்தை விரைவில் அறிவிப்போம். கதாநாயகியாக அம்ரிதா நடிக்கிறார். இவர்களோடு விபின் ,ஐ ஐ டியில் படித்து முடித்துள்ள நமீதா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nடேனியல் , பகவதி பெருமாள் ஆகியோர் முக்கியமான துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் கருணாகரன் ஒரு மிக சுவாரஸ்யமான துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டோனி சானின் ஒளிப்பதிவில், தேசிய விருது பெற்ற பூர்ணிமா ராமசாமியின் உடை வடிவமைப்பில், மோகன் முருகதாஸின் படத்தொகுப்பில், மதன் கலை இயக்கத்தில் ‘#பேய் பசி ‘ உருவாகியுள்ளது ” எனக் கூறினார் “#பேய் பசி” இயக்குனர் ஸ்ரீநிவாஸ் கவிநயம்.\nவிஜய் அண்ணாவை அப்படி சொல்லி இருக்ககூடாது – மன்னிப்பு கேட்ட நடிகர் கருணா\nதளபதி 62 குழுவைக் கலாய்த்த கருணாகரன்\n‘யுவன் ஷங்கர் ராஜா’வின் இசையில் ‘#பேய் பசி’\nநடனத்தில் பட்டையை கிளப்பும் ஐஸ்வர்யா ராயின் மகள் – வைர���ாகும் வீடியோ\nஅபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் பாலிவுட் சினிமாவின் நட்சத்திர ஜோடிகள். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். பள்ளியில் படித்து வரும் இவர் Mere Gully Mein என்ற பாடலுக்கு...\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கு...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nஅரசாங்கத்துக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியால், கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது சற்றுமுன் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nயாழில் வெடிபொருட்கள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது\nயாழ்ப்பாணம், பளை பகுதியில் வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீர் சுற்றிவளைப்பில் பளை பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டனர்...\nதனுசு ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் செல்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள்- குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும்..\nமேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள்...\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nபிகினி உடையில் படு ஹொட்டாக நடனமாடியதை பார்த்து குரங்காய் மாறிய மனிதன்- என்ன கொடுமைடா...\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-05-21T06:46:43Z", "digest": "sha1:SZ2DRUDQZD4N4WSD6BIMASLBK3VHP4ZF", "length": 12638, "nlines": 91, "source_domain": "universaltamil.com", "title": "ஜாலிய விக்ரமசூரிய அமெரிக்காவை விட்டு வெளியேறுவதற்கு தடை? – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News ஜாலிய விக்ரமசூரிய அமெரிக்காவை விட்டு வெளியேறுவதற்கு தடை\nஜாலிய விக்ரமசூரிய அமெரிக்காவை விட்டு வெளியேறுவதற்கு தடை\nமுன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிராக, அமெரிக்க நீதித் திணைக்களம் பணச்சலவை குற்றச்சாட்டுகளைச் சுமத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிகாரபூர்வ வட்டாரம் ஒன்றை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.\nசமஷ்டி விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது.\nஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிராக, பணச்சலவை குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதற்கு நீதிபதி ஒருவர் அனுமதி அளித்துள்ளார் என்றும் அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.\nஜாலிய விக்ரமசூரிய வொசிங்டனில் இலங்கை தூதுவராக இருந்த போது, அளிக்கப்பட்ட இராஜதந்திர சிறப்புரிமையை இலங்கை வெளிவிவகார அமைச்சு விலக்கிக் கொண்டதை அடுத்து, இந்த சட்ட நடவடிக்கைக்கு வழி பிறந்துள்ளது.\nஅவருக்கு எதிரான வழக்கின் அடிப்படையில், இராஜதந்திர சிறப்புரிமையை நீக்குமாறு அமெரிக்க அதிகாரிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே, இலங்கை வெளிவிவகார அமைச்சு அதனை நீக்கியுள்ளது.\nஎந்தவொரு இராஜதந்திரியினதும் இராஜதந்திர சிறப்புரிமையை எந்தவொரு நேரத்திலும் ஒரு அரசாங்கத்தினால் நீக்க முடியும் என்று இராஜதந்திர வட்டாரம் தெரிவித்தது.\nஅதேவேளை, ஜாலிய விக்ரமசூரிய அமெரிக்காவை விட்டு வெளியேறுவதற்கு அமெரிக்க அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கு...\nநம���பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nஅரசாங்கத்துக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியால், கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது சற்றுமுன் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nயாழில் வெடிபொருட்கள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது\nயாழ்ப்பாணம், பளை பகுதியில் வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீர் சுற்றிவளைப்பில் பளை பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டனர்...\nதனுசு ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் செல்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள்- குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும்..\nமேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள்...\nமஞ்சள் நிற உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த நிஹாரிகா அகர்வால் – புகைப்படங்கள் உள்ளே\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nபிகினி உடையில் படு ஹொட்டாக நடனமாடியதை பார்த்து குரங்காய் மாறிய மனிதன்- என்ன கொடுமைடா...\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%C2%AD%E0%AE%A4%E0%AF%87%C2%AD%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%C2%AD/", "date_download": "2019-05-21T06:32:24Z", "digest": "sha1:65TSVPOBKJI7NV7XYRFZJ3KLXYT2ZW2J", "length": 11478, "nlines": 88, "source_domain": "universaltamil.com", "title": "திகன பிர­தே­சங்­களில் ஊர­டங்கு சட்­டத்தை மீறியவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்!", "raw_content": "\nமுகப்பு News Local News திகன பிர­தே­சங்­களில் ஊர­டங்கு சட்­டத்தை மீறியவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்\nதிகன பிர­தே­சங்­களில் ஊர­டங்கு சட்­டத்தை மீறியவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்\nதெல்­தெ­னிய, திகன பிர­தே­சங்­களில் ஊர­டங்கு சட்­டத்தை மீறி வீதி­களில் நட­மா­டிய 6 பேரை தெல்தெனிய நீதி­மன்ற நீதிவான் எச்.எம். பரீக்­பீன் விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்­டுள்ளார்.\nதெல்­தெ­னிய,திகன பிர­தே­சங்­களில் ஏற்­பட்ட வன்­முறைச் சம்­ப­வங்­க­ளை­ய­டுத்து தெல்­தெ­னிய பொலிஸ் பிர­தே­சத்தில் ஊர­டங்குச் சட்டம் அமுல்படுத்­தப்­பட்­டி­ருந்­தது.\nஅவ்­வே­ளையில அதனை மீறி வீதி­களில் நட­மா­டிய 6 நபர்­களை சந்­தே­கத்தின் பேரில் பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.\nஇவர்கள் திகன, அம்­பாந்­தோட்டை பிர­தே­சத்தைச் சேந்­த­வர்கள் என தெரி­ய­வந்­துள்­ளது. பொலிஸார் சந்­தே­க ­ந­பர்­களை தெல்­தெ­னிய நீதி­மன்ற நீதிவான் எச்.எம்.பரீக்பீன் முன்­னி­லையில் ஆஜர் செய்ததையடுத்தே நீதிவான் சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கு...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nஅரசாங்கத்துக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியால், கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது சற்றுமுன் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nயாழில் வெடிபொருட்கள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது\nயாழ்ப்பாணம், பளை பகுதியில் வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீர் சுற்றிவளைப்பில் பளை பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டனர்...\nதனுசு ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் செல்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள்- குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும்..\nமேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள்...\nமஞ்சள் நிற உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த நிஹாரிகா அகர்வால் – புகைப்படங்கள் உள்ளே\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nபிகினி உடையில் படு ஹொட்டாக நடனமாடியதை பார்த்து குரங்காய் மாறிய மனிதன்- என்ன கொடுமைடா...\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/historical_facts/krishnagiri_nallur_nadukal_02012017/", "date_download": "2019-05-21T07:06:42Z", "digest": "sha1:FZV2TW2W6KGPBJFNUM6DBZ2VVHPOARDY", "length": 12130, "nlines": 88, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –நடு கல் - வீரர்களின் நினைவு சின்னம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரிய கண்டுபிடிப்பு ! - World Tamil Forum -", "raw_content": "\nMay 21, 2197 3:58 pm You are here:Home வரலாற்று சுவடுகள் நடு கல் – வீரர்களின் நினைவு சின்னம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரிய கண்டுபிடிப்பு \nநடு கல் – வீரர்களின் நினைவு சின்னம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரிய கண்டுபிடிப்பு \nநடு கல் – வீரர்களின் நினைவு சின்னம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரிய கண்டுபிடிப்பு\nகிருஷ்ணகிரி மாவட்டம், நல்லுாரில், 14ம் நுாற்றாண்டை சேர்ந்த, நடு கற்களின் தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தம் குழுவினரை காக்க, எதிரிகளிடமும், கொடிய விலங்குகளிடமும் போரிட்டு, வீர மரணம் அடைந்தோருக்கு, கல் வைத்து வணங்கும் வழக்கம், பழங்காலத்தில் இருந்தது. அந்த கல்லில், கையில் வாளுடன் கூடிய உருவம் பொறிக்கப்படும்; அவை, நடு கல் என அழைக்கப்படும்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில், நடுகற்கள், கல் பதுக்கைகள் அதிகம் உள்ளன. சமீபத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் – கக்கனுார் சாலையில், 10வது கி.மீ., உள்ள நல்லுாரில், 14ம் நுாற்றாண்டை சேர்ந்த, நடு கற்களின் தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.\nநடு கல் – வீரர்களின் நினைவு சின்னம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரிய கண்டுபிடிப்பு\nஇது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட தேடல் குழுவை சேர்ந்தவர்கள் கூறியதாவது :\nஓசூர், வெங்கடபெருமாள் கோவிலில் உள்ள, சமண பாறை கல்வெட்டில், ‘சித்திரைமேழி நல்லுார்’ என்ற குறிப்பு உள்ளது. மேலும், அது, சமணர் கோவிலுக்கு, தானமாக வழங்கப்பட்ட இடம் எனவும் கூறப்பட்டுள்ளது. அதனால், நாங்கள் நல்லுாரில் ஆய்வு செய்தோம். ஆய்வில், ஊருக்கு வெளியே, ஆறு நடு கற்கள் அருகருகே இருந்ததை கண்டுபிடித்தோம். அவற்றில் முறையே, நாகம், புலி, மனிதனுடன் மோதும் வீரரின் உருவங்கள் உள்ளன. அவை, பாம்பு கடித்து இறந்த வீரன், புலியுடன் சண்டையிட்ட வீரன், எதிரியுடன் மோதிய வீரர்களின் நடு கற்களாக இருக்கலாம். மேலும், இரண்டு வீரர்கள், வாளை தலைக்கு மேல் துாக்கி காட்டுவது போல், ஒரு நடு கல் உள்ளது. அது, வெற்றியை கொண்டாடும் வீரரின் அடையாளமாக இருக்கலாம்.\nஒரு நடு கல்லில், வாளை உயர்த்திய இரண்டு வீரர்களுடன், குடுவையுடன் ஒரு பெண் உருவமும் உள்ளது. இதுவும், வெற்றியின் கொண்டாட்டமாக இருக்கலாம். சுண்ணாம்பு காரை அனைத்து நடு கற்களின் மேற்பரப்பிலும், சுண்ணாம்பு காரை பூசப்பட்டுள்ளது. இது, பிற்காலத்தில் பூசப்பட்டதாக இருக்கலாம். இதனால், அந்த கற்களில் எழுத்துக்கள் ஏதும் இருந்தனவா என்பதை கணிக்க முடியவில்லை. ஏற்கனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, 14ம் நுாற்றாண்டு என, காலக்கணிப்பு செய்யப்பட்ட, நடு கற்களை போலவே இருப்பதால், இவையும் அக்காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம்.\nநல்லுார்வாசிகள் கூறும்போது, குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தோர், ஆண்டுக்கு ஒருமுறை அக்கற்களை வணங்குவதாக கூறினர். நடு கற்களுக்காக, அவர்கள் எழுப்பி இருக்கும், மண் சுவர்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்த, பலகை கற்களும் காணாமல் போய் உள்ளன. சில நடு கல் பகுதிகளில், புதையலுக்காக தோண்டப்பட்டிருப்பதையும் காண முடிகிறது. வரலாற்று சிறப்புமிக்க, இந்த இடங்களை ஆய்வு செய்து, ஆவணப்படுத்தி பாதுகாக்க, தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதிருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு\nயுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன\nமே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம் தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்\n‘மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’ – இலங்கை ராணுவ தளபதி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\n“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/17223937/In-the-lake-of-Sembarampakkam2-pound-murdered-girl.vpf", "date_download": "2019-05-21T07:12:18Z", "digest": "sha1:BUGADDA5WYDI2IBMBBZ4TGE37WIKJZVT", "length": 18650, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the lake of Sembarampakkam 2 pound murdered girl for jewelry Two people have been arrested || செம்பரம்பாக்கம் ஏரியில்2 பவுன் நகைக்காக பெண் கொலைகட்டிடத்தொழிலாளிகள் 2 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசெம்பரம்பாக்கம் ஏரியில்2 பவுன் நகைக்காக பெண் கொலைகட்டிடத்தொழிலாளிகள் 2 பேர் கைது\nசெம்பரம்பாக்கம் ஏரியில் 2 பவுன் நக��க்காக பெண்ணை கொன்று, நகையை அடகு வைத்து மது குடித்த கட்டிடத்தொழிலாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\nதிருவேற்காடு மாதிராவேடு பத்மாவதி நகரை சேர்ந்தவர் கோவிலன் (வயது 42). இவருடைய மனைவி தனலட்சுமி (35). இருவரும் கட்டிடத்தொழிலாளர்கள். கடந்த 15-ந்தேதி காலை கட்டிட வேலைக்கு செல்வதாக வீட்டில் இருந்து வெளியே சென்ற தனலட்சுமி, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் ‘சுவிட்ச்ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த கோவிலன், தனது மனைவி மாயமானதாக திருவேற்காடு போலீசில் புகார் செய்தார். மேலும் அந்த புகாரில், அதே பகுதியை சேர்ந்த கட்டிடத்தொழிலாளிகள் சக்கரவர்த்தி(32), ஏழுமலை(41) ஆகியோர்தான் தனது மனைவியை வேலைக்கு அழைத்து சென்றதாகவும், அவர்களிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை. எனவே அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.\nஇதுகுறித்து திருவேற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பாக சக்கரவர்த்தி, ஏழுமலையிடம் விசாரிக்க அவர்களது வீட்டுக்கு சென்றபோது இருவரும் அங்கு இல்லை. அவர்கள், தங்கள் சொந்த ஊரான திருவண்ணாமலையில் இருப்பது தெரிந்தது.\nஇதையடுத்து போலீசார், அங்கு சென்று 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள், கட்டிட வேலை எதுவும் இல்லாததால் திண்டிவனத்தில் தனலட்சுமியை இறக்கி விட்டதாக முதலில் தெரிவித்தனர்.\nஆனால் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார், இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில் அவர்கள், 2 பவுன் நகைக்காக தனலட்சுமியை கொன்று விட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.\nகட்டிடத்தொழிலாளர்கள் என்பதால் சக்கரவர்த்திக்கும், தனலட்சுமிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. 15-ந்தேதி கட்டிடவேலை இருப்பதாக தனலட்சுமியை சக்கரவர்த்தி, ஏழுமலை இருவரும் அழைத்து சென்றனர். ஆனால் வேலை இல்லாததால் 3 பேரும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்று மீன்பிடித்தனர்.\nமாலை நேரம் ஆனதால் இருவருக்கும் மது அருந்தவேண்டும் என எண்ணினர். ஆனால் வேலை இல்லாததால் கையில் பணம் இல்லை. மேலும் தேர்தலையொட்டி தொடர்ந்து 3 நாட்கள் மதுக்கடையும் விடுமுறை என்பதால் தனலட்சுமியிடம் மது வாங்க பணம் தரும்படி கேட்டனர்.\nஅவர் பணம் இல்லை என்றார். அதற்கு அவர்கள், தனலட்சுமி அணிந்து இருந்த நகைகளை கழட்டி தரும்படி கேட்டனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சக்கரவர்த்தி, தனலட்சுமியை ஓங்கி அடித்தார். இதில் அவர் மயங்கி விழுந்தார்.\nபின்னர் அவர் அணிந்திருந்த 2 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டனர். இதையடுத்து அவர், தன்னை போலீசில் காட்டி கொடுத்து விடுவாரோ என பயந்து, வறண்டு கிடக்கும் ஏரியில் ஒரு பகுதியில் மட்டும் முட்டளவுக்கு தேங்கி நின்ற தண்ணீரில் தனலட்சுமி முகத்தை அமுக்கி கொலை செய்து விட்டு, அவரது உடலை அங்குள்ள முட்புதரில் வீசினர்.\nஇதையடுத்து அந்த நகையை பூந்தமல்லியில் உள்ள அடகு கடையில் அடகு வைத்து, அதில் கிடைத்த பணத்தை வாங்கி 3 நாட்களுக்கு தேவையான மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கினர்.\nஇருவரும் திருவண்ணாமலைக்கு சென்று அங்கு வைத்து போதை இறங்க இறங்க அந்த மதுவை குடித்து வந்தனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.\nஇதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை செம்பரம்பாக்கம் ஏரிக்கு அழைத்துச்சென்று அங்கு முட்புதரில் கொலை செய்யப்பட்டு கிடந்த தனலட்சுமி உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.\nஎப்படியாவது மது அருந்த வேண்டும் என்ற எண்ணமே இருவரையும் கொலை வெறிக்கு தூண்டி உள்ளது. இதனால் 2 பவுன் நகைக்காக பெண்ணை கொலை செய்து உள்ளனர் என போலீசார் தெரிவித்தனர். கைதான இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.\n1. திருக்கோவிலூர் அருகே, தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் செல்போன் பறிப்பு - 2 பேர் கைது\nதிருக்கோவிலூர் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்துச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\n2. கோட்டக்குப்பம் அருகே, தொழிற்சாலையில் மின்கம்பிகள் திருடிய 2 பேர் கைது\nகோட்டக்குப்பம் அருகே தொழிற்சாலையில் மின்கம்பிகள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\n3. மோகனூரில் போலி லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது ரூ.60 ஆயிரம் பறிமுதல்\nமோகனூரில் போலி லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.\n4. முத்துப்பேட்டை அருகே, மது விற்ற 2 ப���ர் கைது\nமுத்துப்பேட்டை அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\n5. பொன்னமராவதி கலவரத்துக்கு காரணமான அவதூறு ஆடியோ வெளியிட்ட 2 பேர் கைது\nபொன்னமராவதி கலவரத்துக்கு காரணமான அவதூறு ஆடியோவை வெளியிட்ட விவகாரத்தில் 2 வாலிபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அதில் கைதான ஒருவர் சிங்கப்பூரில் இருந்து சமூக வலைத்தளத்தில் ஆடியோவை பதிவு செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\n2. படிக்காமல் டி.வி. பார்த்த சிறுமி அடித்துக்கொலை தாயிடம் போலீசார் விசாரணை\n3. பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை\n4. குழந்தையில்லாததால் ஆத்திரம் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது\n5. ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்கள் சேர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/14-03-19-today-headlines-in-tamil/", "date_download": "2019-05-21T06:42:08Z", "digest": "sha1:K54SJPY3FLDLA74W24MKWIJH2PKXF5RA", "length": 9494, "nlines": 156, "source_domain": "www.sathiyam.tv", "title": "இன்றைய தலைப்புச் செய்திகள்(14/03/19) - Today Headlines In Tamil - Sathiyam TV", "raw_content": "\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொ���்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (15/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 13.05.19 |\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (11/05/19)\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_176567/20190423151841.html", "date_download": "2019-05-21T07:10:48Z", "digest": "sha1:U7VOG2U5D7NEWDO4ISGPBXSDSD7XG6Y6", "length": 7153, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடியில் கோடைகால இலவச பயிற்சி முகாம் : மே 1ஆம் தேதி தொடங்குகிறது.", "raw_content": "தூத்துக்குடியில் கோடைகால இலவச பயிற்சி முகாம் : மே 1ஆம் தேதி தொடங்குகிறது.\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்���ுடியில் கோடைகால இலவச பயிற்சி முகாம் : மே 1ஆம் தேதி தொடங்குகிறது.\nதூத்துக்குடியில் மாணவ, மாணவியர்களுக்கான கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி முகாம் வருகிற மே 1ஆம் தேதி தொடங்குகிறது.\nதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டப் பிரிவு சார்பில் மாவட்ட விளையாட்டரங்கத்தில் வைத்து தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, வாலிபால் ஆகிய விளையாட்டுகளுக்கு 21 நாட்கள் மே 1 முதல் 21ஆம் தேதி வரை வரை 21 நாட்கள் கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.\nஇந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு கழகங்களின் முறையான விதிமுறைப்படி, அறிவியல் அடிப்படையிலான பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி முகாமில் மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளலாம். முற்றிலும் இலவசம். நுழைவு கட்டணம் இல்லை. என தூத்துக்குடி மாவட்ட விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் அலுவலர் லூ.தீர்த்தோஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகணவர் பிரிந்து சென்றதால் இளம்பெண் தற்கொலை : தூத்துக்குடியில் சோகம்\nமனைவியின் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு: கணவருக்கு போலீஸ் வலை\nதூத்துக்குடியில் பைக் விபத்தில் பிளம்பர் உட்பட 2பேர் பலி\nகள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்தியவர் தற்கொலை - போலீசார் விசாரணை\nசீரான குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் போராட்டம் : மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் முற்றுகை\nஸ்டெர்லைட் போராட்டக்குழுவினர் 47பேர் மீது வழக்கு : சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு\nஜேசிபி, லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2018/04/24/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3_%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/ta-1372210", "date_download": "2019-05-21T07:45:34Z", "digest": "sha1:X6D7AP223EV4AUPHETVEEPOMTVHXCHZD", "length": 4874, "nlines": 11, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "மரண தண்டனை சிறார் பாலியல் வன்செயல் பிரச்சனையை நிறுத்தாது", "raw_content": "\nமரண தண்டனை சிறார் பாலியல் வன்செயல் பிரச்சனையை நிறுத்தாது\nஏப்.24,2018. இந்தியாவில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்று மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர் திருஅவைத் தலைவர்கள்.\nசிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதைத் தடுப்பதற்கு கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று, இந்தியா எங்கும் மக்கள் கிளர்ந்தெழுந்ததையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் ஒப்புதல் பெற்று, மத்திய அரசு, அக்குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்துள்ளது.\nஇச்சட்டம் குறித்து கருத்து தெரிவித்த போபால் பேராயர் லியோ கொர்னேலியோ அவர்கள், முதலில் இத்தகைய குற்றவாளிகளின் மனப்போக்கை மாற்றுவதற்கு சமுதாயம் முன்வரவேண்டும் என்று கூறினார்.\nமத்திய பிரதேச மாநிலத்தில் பணியாற்றும் சமூக ஆர்வலரான அருள்சகோதரி லிசி தாமஸ் அவர்கள் கூறுகையில், மத்திய அரசின் தற்போதைய நடவடிக்கை, நாடெங்கும் காணப்படும் பொதுமக்களின் கோபத்திற்கு ஆறுதல் அளிப்பதாய் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனையோ அல்லது நீண்ட கால சிறைத்தண்டனையோ அளிப்பது, பாலியல் வன்செயலை ஒழித்து விடுமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார், அருள்சகோதரி லிசி.\nஇதற்கிடையே, இச்சட்டம் குறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ள தில்லி உயர்நீதிமன்றம், பாலியல் குற்றங்களுக்கு அடிப்படை காரணம் என்ன என்பதையும், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க அவர்களுக்குக் கல்வி கற்பிப்பது பற்றியும் மத்திய அரசு சிந்திக்கவில்லை, பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிப்பதைப் பொருத்தவரை மத்திய அரசு அறிவியல் ரீதியாக ஏதாவது ஆய்வு நடத���தியதா இதனால் பாதிக்கப்படும் சிறுமிக்கு ஏற்படும் விளைவுகளைச் சிந்தித்து பார்த்ததா இதனால் பாதிக்கப்படும் சிறுமிக்கு ஏற்படும் விளைவுகளைச் சிந்தித்து பார்த்ததா\nஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2018/06/06/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D!/ta-1375721", "date_download": "2019-05-21T07:17:11Z", "digest": "sha1:J7ZVGOVAAG66OKPCVJPQAD3WFZRVU7XS", "length": 3171, "nlines": 9, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "இமயமாகும் இளமை.........: வியக்க வைக்கும் சிறு வயது சாதனைகள்!", "raw_content": "\nஇமயமாகும் இளமை.........: வியக்க வைக்கும் சிறு வயது சாதனைகள்\nஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஒரு மிகப்பெரிய சக்தி இருக்கிறது. அதனை வெளியே கொண்டுவர வேண்டியது பெற்றோர்களின் கடமை. இதோ, மூன்று எடுத்துக்காட்டுகள்.\nஜெய்ப்பூரை சேர்ந்த இலட்சி பிரஜாபதி என்ற மாணவி, தனது ஒன்பது வயதிலேயே ‘sit a while with me’ என்ற நூலை எழுதி, இளம் இலக்கியவாதி என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.\nI.Q. தரநிலை 225 என்றால், நம்ப முடிகிறதா நம்பத்தான் வேண்டும். ஏனெனில், சிறுமி விசாலினி படைத்துள்ளது உலக சாதனை. கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இவர் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர். பொறியியல் படிப்பு முடித்தவர்கள் எழுத வேண்டிய எம்.சி.பி., மற்றும் சி.சி.என்.ஏ., தேர்வுகள் உட்பட, ஏழு தேர்வுகளை எழுதி, சாதனை படைத்துள்ளார் விசாலினி.\nஇனியன் என்ற மாணவன், ஓர் இளம் செஸ் சாம்பியன் ஆவார். இவர் 2002ம் ஆண்டு பிறந்தவர். இவர் 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான காமன்வெல்த் போட்டிகளில் செஸ் சாம்பியன்ஷிப்பை கடந்த 2016ம் ஆண்டு பெற்றுள்ளார். மேலும், தனது 14வது வயதில் அகில உலக அளவில் மாஸ்டர் பட்டத்தையும் வென்றுள்ளார் இனியன். அதுதவிர 33 முறை சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ள இவர், ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்தவர்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/pariyerum-perumal-thanks-meet-stills/", "date_download": "2019-05-21T07:41:27Z", "digest": "sha1:ATO7O36WPHZ34HDBD35VG3P6E3VKMIX3", "length": 6433, "nlines": 74, "source_domain": "www.heronewsonline.com", "title": "‘பரியேறும் பெருமாள்’ வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில்… – heronewsonline.com", "raw_content": "\n‘பரியேறும் பெருமாள்’ வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில்…\nபா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், கதிர் – ஆனந்தி நடிப்பில் வெளியாகி ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றுவரும் திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’. இப்படத்தின் வெற்றிக்குக் காரணமான ரசிகர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:-\n← மதுரைக்காரர் கெட்டப்பில் ரஜினி: ‘பேட்ட’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு\n“சாதிய முரண்களை உடைக்கிற படங்களை மக்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள்”: பா.இரஞ்சித் →\n“நான் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் எதிரி”: விஜயகாந்த் பேச்சு – வீடியோ\nநள்ளிரவிலும் அப்போலோமுன் குவிந்திருக்கும் அ.தி.மு.க.வினர், போலீசார்\n“எம்.எஸ்.தோனி வாழ்க்கை படத்தில் என்னை பற்றி எதுவும் இருக்காது”: லட்சுமிராய் நம்பிக்கை\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் போலவே மே 23ஆம் தேதி முடிவுகள் அமையும் என்றால்…\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு: அடிமுட்டாளான பிஜேபிகாரனே நம்ப மாட்டான்\nகாலநிலை அவசர நிலையை உடனடியாக அறிவிக்க வேண்டும்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா: திரை பிரபலங்கள் பாராட்டு\nஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“ராபர்ட் ரெட்போர்ட், டாம் ஹார்டி வரிசையில் பார்த்திபன் இணைந்ததில் எனக்கு மகிழ்ச்சி\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர் ‘தமிழ் நடிகர்கள் சங்கம்’ என்று மாற்றப்படும்\n‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்…\n”மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம் ‘Mr.லோக்கல்’\n‘Mr.லோக்கல்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nவரும் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘நட்புனா என்னானு தெரியுமா’\n‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\nமதுரைக்காரர் கெட்டப்பில் ரஜினி: ‘பேட்ட’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு\nலைக்கா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2 பாயிண்ட் ஓ’ திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. இப்படத்தில் நடித்து முடித்தபின் ரஜினி சன் ��ிக்சர்ஸ் கலாநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/12/Mahabharatha-Virataparva-Section47.html", "date_download": "2019-05-21T07:29:51Z", "digest": "sha1:SWTVSATISIT7ZBRPDLZQNUZU5XUKZ6ZL", "length": 45691, "nlines": 109, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துரோணரை நிந்தித்த கர்ணன்! - விராட பர்வம் பகுதி 47 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - விராட பர்வம் பகுதி 47\n(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 22)\nஇப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண\nஇப்பதிவின் ஆடியோவை எம.பி.3-ஆக பதிவிறக்க\nபதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் குறித்த காலத்திற்கு முன்பே வெளிப்பட்டதாகத் துரியோதனன் பீஷ்மரிடம் சுட்டிக் காட்டுவது; துரியோதனனும் கர்ணனும் துரோணரை நிந்திப்பது; துரோணரை அலட்சியப்படுத்தி, படைகளைப் போருக்காக அணிவகுக்கச் செய்யும்படி கர்ணன் துரியோதனனை வேண்டுவது…\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு மன்னன் துரியோதனன் போர்க்கள வீரர்களில் புலிகளான பீஷ்மர், துரோணர் மற்றும் பெருந்தேர் வீரரான கிருபரிடம் இச்சொற்களில், “நான், கர்ணன் ஆகிய இருவரும் ஆசான்களிடம் இதைச் {ஏற்கனவே} சொல்லியிருக்கிறோம் [1]. அதை ஒருமுறை சொல்லி மனநிறைவு கொள்ளவில்லையாதலால், அதை மீண்டும் குறிப்பிடுகிறேன். பனிரெண்டு {12} ஆண்டுகளை நாடுகளிலும் கானகங்களிலும் கழிப்பது என்பதும், மேலும் ஒரு வருடத்தை நாமறியாதவாறு கழிப்பது என்பதும், நமது அறிவுக்கு எட்டிய வகையில் (பகடையாட்டத்தின்போது) பாண்டு மகன்கள் (பாண்டவர்கள்) கொடுத்த வாக்குறுதிகளாகும்.\n[1] “இங்கு “ஆச்சாரியர்” என்று துரோணர் கிருபர் ஆகியோர் இருவரைக் குறிக்கும் வகையான சொல் மூலத்தில் கையாளப்பட்டிருக்கிறது. சில உரைகளில் உள்ள சொல் ஒருவரை {துரோணரை} மட்டுமே குறிக்கின்றன. நீலகண்டர் இவ்விரண்டையும் கவனித்து, இவ்விடத்தில் இருவரைக் குறிப்பதையே கைக்கொள்கிறார்” என்கிறார் கங்குலி.\nஅந்தப் பதிமூன்றாவது {13} வருடம் நடப்பில் இருக்கிறது. அஃது இன்னும் முடியவில்லை. எனவே, இன்னும் தலைமறைவாக வாழவேண்டிய பீபத்சு {அர்ஜுனன்}, நம் முன்னிலையில் தோன்றிவிட்டான். கு��ித்த வனவாச காலம் முடிவதற்கு முன்னரே பீபத்சு {அர்ஜுனன்} வந்திருக்கிறான் என்றால், பாண்டவர்கள் மற்றுமொருமுறை, மேலும் பனிரெண்டு வருடங்களைக் காட்டில் கழிக்கவேண்டும். (அவர்கள்) (பாண்டவர்கள்) மறந்துவிட்டார்களா அரசாட்சி மீது கொண்ட ஆசையால் தூண்டப்பட்டு இதை அறியாமல் இருக்கிறார்களா அரசாட்சி மீது கொண்ட ஆசையால் தூண்டப்பட்டு இதை அறியாமல் இருக்கிறார்களா அல்லது இதில் நமது தவறு {ஏதேனும்} உள்ளதா அல்லது இதில் நமது தவறு {ஏதேனும்} உள்ளதாஎன்பதையும், (அவர்கள் (பாண்டவர்கள்) வாக்குறுதி கொடுத்த அந்தக் குறித்த காலத்தின்) குறைவையும் மிகுதியையும் பீஷ்மர் கணக்கிடுவதே தகும். ஆசைக்குகந்த பொருள் அடையப்படுதல் மற்றும் அடையாது போகுதல் ஆகிய இரு நிலைகளில் ஒன்றில் {எப்போதும்} சந்தேகம் ஏற்படும். ஒருவழியில் தீர்மானிக்கப்படுவது, முடியும்போது எப்போதும் வேறுபடுகிறது [2]. ஒழுக்கவியலாளர்கள் {moralists} கூட, தங்கள் சொந்தச் செயல்களை ஆராய்வதில் குழப்பமடைகின்றனர் [3]. என்றான் {துரியோதனன்}.\n[2] “இங்கே சொல்லப்படும் பொருள் சந்தேகத்திற்கிடமானது. அர்ஜுனன் எதிரியாக அங்கே தோன்றியது, அவன் {அர்ஜுனன்} பங்குக்கு அவன் செய்த முன்னாய்வற்ற செயல் என்று துரியோதனன் சொல்வதாகத் தெரிகிறது. “பதிமூன்றாவது வருட காலம் கழிந்துதான் பாண்டவர்கள் தங்கள் அரசைக் கோர வேண்டும். துரியோதனனாகிய நான் அவர்களது கோரிக்கைக்கு இணங்கவும் செய்யலாம்; இணங்காமலும் போகலாம். எனவே, நான் அர்ஜுனனை ஏற்கமாட்டேன் என்பது நிச்சயமில்லாத போது, அவனது {அர்ஜுனனின்} எதிரித் தோற்றம் {அவன் நமக்கெதிராக எதிரியாக வந்திருப்பது} விவேகமற்ற செயலாகும். வெற்றி நிச்சயம் என்று அவன் வந்திருக்கிறான். ஆனால், அவன் தோற்கடிக்கவும் படலாம்” என்று துரியோதனன் சொன்னதற்குப் பொருள் சொல்கிறார் கங்குலி.\n[3] “ஒழுக்கவியலாளர்களே கூடத் தங்கள் சொந்தச் செயல்களில் குழம்புவார்கள் எனும்போது, என்னதான் அறம்சார்ந்தவர்களாக இருந்தாலும், பாண்டவர்கள், தாங்கள் நம்புவதுபோலல்லாமல் பதிமூன்றாவது வருடம் உண்மையில் முடிவதற்கு முன்னரே இப்படித் தோன்றிய காரியத்தால் தவறு செய்துவிட்டார்கள்” என்றே இவ்வரி பொருள் தருவதாகத் தெரிகிறது. அல்லது “இங்கே நமது இருப்பைப் பொறுத்தமட்டில், ஒழுக்கவியலாளர்கள் குழப்பமடைவது போல, நாம் குழம்பாமல், எப்போதும் போலச் சரியான தீர்மானத்திற்கே வந்திருக்கிறோம்” என்றும் பொருள் கொள்ளலாம். அதை நியாயப்படுத்துவதற்காகவே துரியோதனன் பின்வரும் வாக்கியங்களைச் சொல்கிறான் என்றும் தெரிகிறது” என்கிறார் கங்குலி.\nகுறிப்பு முடிந்து பகுதி 47 தொடர்கிறது...\nநம்மைப் பொறுத்தமட்டில், மத்ஸ்யர்களிடம் போரிடவும், வடக்கு நோக்கி நிறுத்தப்பட்டிருக்கும் அவர்களது பசுக்களைப் பிடிக்கவும் இங்கே வந்திருக்கிறோம். அதே வேளையில், அர்ஜுனன் இங்கே வந்தான் என்றால், என்ன தவறு நம்முடன் இணையும் {இதில் நமது தவறு என்ன {இதில் நமது தவறு என்ன}. மத்ஸ்யர்கள் இழைத்த எண்ணிலடங்கா கொடுமையெல்லாம் நமக்குச் சொல்லப்பட்டதால், திரிகார்த்தர்கள் சார்பாக நாம் மத்ஸ்யர்களை எதிர்த்துப் போரிட இங்கே வந்திருக்கிறோம். அச்சத்தால் பீடிக்கப்பட்டிருந்த திரிகார்த்தர்களுக்கு இதன் காரணமாகவே நாம் துணைக்கு வருவதாக வாக்களித்தோம். மத்ஸ்யர்களின் அபரிமிதமான செல்வமான பசுக்களை ஏழாம் சந்திர நாளில் {சப்தமியில்}, மத்திய வேளையில், அவர்கள் {திரிகார்த்தர்கள்} முதலில் பிடிப்பதென்பதும், அப்படி முதலில் எடுத்துச் செல்லப்பட்ட பசுக்களைத் தொடர்ந்து மத்ஸ்ய மன்னன் {விராடன்} செல்லும்போது, எட்டாம் சந்திர நாளின் {அஷ்டமியின்} சூரிய உதய நேரத்தில், இந்தப் பசுக்களை நாம் பிடிக்க வேண்டும் என்பதும் நாம் அவர்களுடன் {திரிகார்த்தர்களுடன்} ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தமாகும்”, என்றான் {துரியோதனன்}.\n“திரிகார்த்தர்கள் பசுக்களை {இங்கே} இப்போது கொண்டு வரலாம்; அல்லது தோற்றுவிட்ட காரணத்தால், மத்ஸ்யர்களின் மன்னனுடன் (விராடன்) பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கலாம்; அல்லது, திரிகார்த்தர்களைத் துரத்திவிட்ட மத்ஸ்யர்கள் மன்னன் {விராடன்}, இம்மக்களின் தலைமையேற்று, கடும் வீரர்களைக் கொண்ட தனது மொத்தப் படையையும் அழைத்துக் கொண்டு, {இங்கே} காட்சியில் தோன்றி, நம்மீது இரவு தாக்குதல் நடத்த முன்னேறிக் கொண்டிருக்கலாம். அவர்களுக்கு மத்தியில் இருக்கும் ஏதோ ஒரு சக்திமிக்கத் தலைவன் நம்மை வீழ்த்துவதற்காக முன்னேறி வந்து கொண்டிருக்கலாம். அல்லது மத்ஸ்யர்களின் மன்னனே {விராடனே} கூட வந்து கொண்டிருக்கலாம். ஆனால், {வருவது} மத்ஸ்யர்கள் மன்னனாக இருப்பினும், பீபத்சுவாக {அர��ஜுனனாக} இருப்பினும் நாம் அனைவரும் {அவனிடம்} போரிட வேண்டும். இதுவே நமது வாக்காகும்”, என்றான் {துரியோதனன்}.\n“தேர்வீர்களில் முதன்மையான இந்தப் பீஷ்மர், துரோணர், கிருபர், விகர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர் அனைவரும் ஏன் துக்கத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர்கள் போலத் தங்கள் தேர்களில் அமர்ந்திருக்கிறார்கள் தற்போது போரிடுவதைத் தவிரச் சிறந்தது எதுவும் கிடையாது. எனவே, உங்கள் மனங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். நாம் பிடித்திருக்கும் கால்நடைக்காக வஜ்ரதாங்கியிடமோ {இந்திரனிடமோ}, ஏன் யமனிடமோ கூட ஒரு மோதல் ஏற்பட்டால், {இங்கே இருக்கும்} யார் ஹஸ்தினாபுரத்தை அடைய நேரிடும் தற்போது போரிடுவதைத் தவிரச் சிறந்தது எதுவும் கிடையாது. எனவே, உங்கள் மனங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். நாம் பிடித்திருக்கும் கால்நடைக்காக வஜ்ரதாங்கியிடமோ {இந்திரனிடமோ}, ஏன் யமனிடமோ கூட ஒரு மோதல் ஏற்பட்டால், {இங்கே இருக்கும்} யார் ஹஸ்தினாபுரத்தை அடைய நேரிடும் (எதிரியின்) குதிரைப்படையே தப்புவது சந்தேகம் எனும்போது, கணைகளால் துளைக்கப்படும் காலாட்படை வீரர்கள் ஆழ்ந்த கானகத்திற்குள் புறமுதுகிட்டோடி உயிருடன் எப்படித் தப்பிக்க முடியும் (எதிரியின்) குதிரைப்படையே தப்புவது சந்தேகம் எனும்போது, கணைகளால் துளைக்கப்படும் காலாட்படை வீரர்கள் ஆழ்ந்த கானகத்திற்குள் புறமுதுகிட்டோடி உயிருடன் எப்படித் தப்பிக்க முடியும்\nதுரியோதனனின் இச்சொற்களைக் கேட்ட கர்ணன் {துரியோதனனிடம்} , “ஆசானை {துரோணரை} அலட்சியம் செய்து அனைத்து ஏற்பாடுகளையும் செய். அவர் {துரோணர்}, பாண்டவர்களின் நோக்கத்தை நன்கு அறிந்து கொண்டு, நமது இதயங்களில் அச்சமூட்டுகிறார். அர்ஜுனனிடம் அவர் {துரோணர்} கொண்ட பாசம் மிகப் பெரிதென நான் காண்கிறேன். அவன் {அர்ஜுனன்} வருவதைப் பார்த்தாலே, அவனது புகழை இவர் பாடுகிறார். நமது துருப்புகள் உடையாதிருக்க உரிய ஏற்பாடுகளைச் செய். {அர்ஜுனனுடைய} குதிரைகளின் கனைப்பொலியைக் கேட்டே துரோணர் அனைவரையும் குழப்பிவிடுகிறார். இந்த வெப்பகாலத்தில் தொலைவான நிலத்தில் இருக்கும் இந்தப் பெரும் வனத்திற்கு மத்தியில் இந்தத் துருப்புகள் வந்திருக்கின்றன. எனவே அவை குழப்பமடைந்து எதிரிகளிடம் வீழாமல் இருக்கத் தக்க ஏற்பாடுகளைச் செய்.\nநமது ஆசானுக்குப் {துர��ணருக்கு} பிடித்தவர்களில் சிறந்தவர்களாக எப்போதுமே பாண்டவர்கள் இருக்கின்றனர். தன்னலம் கொண்ட பாண்டவர்கள் நமக்கு மத்தியில் துரோணரை நிறுத்தியிருக்கின்றனர். உண்மையில், இவர் தனது பேச்சால் தன்னைத் தானே வஞ்சித்துக் கொள்கிறார். ஒருவனது குதிரைகளின் கனைப்பொலியை மட்டுமே கேட்டு, யாரால் ஒரு மனிதனை இப்படிப் போற்ற முடியும் நடந்தாலும், நின்றாலும் எப்போதும் குதிரைகள் கனைக்கவே செய்யும்; காற்று எல்லாக் காலங்களிலும் வீசத்தான் செய்கிறது. இந்திரன் எப்போதும் மழையைப் பொழிந்து கொண்டுதான் இருக்கிறான். மேகங்களின் கர்ஜனை அடிக்கடி கேட்கப்பட்டே வருகிறது. இவை யாவற்றுக்கும் பார்த்தன் {அர்ஜுனன்} என்ன செய்தான் நடந்தாலும், நின்றாலும் எப்போதும் குதிரைகள் கனைக்கவே செய்யும்; காற்று எல்லாக் காலங்களிலும் வீசத்தான் செய்கிறது. இந்திரன் எப்போதும் மழையைப் பொழிந்து கொண்டுதான் இருக்கிறான். மேகங்களின் கர்ஜனை அடிக்கடி கேட்கப்பட்டே வருகிறது. இவை யாவற்றுக்கும் பார்த்தன் {அர்ஜுனன்} என்ன செய்தான் இவற்றுக்காக அவன் {அர்ஜுனன்} ஏன் புகழப்பட வேண்டும் இவற்றுக்காக அவன் {அர்ஜுனன்} ஏன் புகழப்பட வேண்டும் எனவே, (துரோணரின் பங்குக்கு), அவர் அர்ஜுனனுக்கு நல்லது செய்ய விரும்புகிறார் அல்லது கோபத்தால் நம்மீது வெறுப்புக் கொண்டிருக்கிறார்”, என்றான் {கர்ணன்}.\nவிவேகிகளும், பாவமற்றவர்களும், அனைத்துயிர்களிடமும் கருணை கொண்டவர்களும் தான் ஆசான்கள் ஆவார்கள். எனினும், ஆபத்துக் காலங்களில் அவர்களிடம் {ஆசான்களிடம்} எப்போதும் ஆலோசிக்கக் கூடாது. பேசும் வல்லமை பெற்ற கற்ற மனிதர்கள், ஆடம்பர மாளிகைகளிலும், சபைகளிலும், இன்பத் தோட்டங்களிலுமே தங்கள் நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. சபைகளில் அற்புதமான காரியங்களைச் செய்யும் கற்ற மனிதர்கள், அங்கேயோ அல்லது வேள்வி பொருட்கள் சரியாக வைத்து கழுவப்பட வேண்டிய இடங்களிலோதான் தங்கள் நிலையை அடைகின்றனர். பிறர் குறை அறிவது, மனிதர்களின் குணங்களைப் படிப்பது, குதிரைகள், யானைகள் மற்றும் தேர்களின் அறிவியல், கழுதைகள், ஒட்டகங்கள், ஆடுகள் மற்றும் பசுக்களின் நோய்களைக் குணப்படுத்துவது, கட்டடங்கள் மற்றும் நுழைவாயில்களைத் திட்டமிடுவது, உணவு மற்றும் பாணங்களில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டுவது ஆகியவற்றிலேயே உண்மையில் கற்ற மனிதர்கள் தங்கள் நிலையை அடைகின்றனர். எதிரியின் வீரத்தைப் புகழும் கற்ற மனிதர்களை அலட்சியம் செய்து, அவ்வெதிரி அழிக்கப்படுவதற்குத் தக்க ஏற்பாடுகளைச் செய். பசுக்களைப் பாதுகாப்பாக நிறுத்தி, போரிடுவதற்காக இந்தத் துருப்புகளை அணிவகுக்கச் செய். எதிரியிடம் நாம் போரிடும் வகையில், உரிய இடங்களில் காவலர்களை நிறுத்து” என்றான் {கர்ணன்}.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கர்ணன், கோஹரணப் பர்வம், துரியோதனன், துரோணர், விராட பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேர���் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் த��வசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் வ��விங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/02/tamillanguage.html", "date_download": "2019-05-21T08:35:24Z", "digest": "sha1:KENONHGNKUWYHMJDY573RZFLNEMG4BQZ", "length": 27314, "nlines": 57, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையமும் தமிழ்மொழியில் பொது நிர்வாகமும்; - ச. ஜேசநேசன்;. சட்டத்தரணி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » மலையமும் தமிழ்மொழியில் பொது நிர்வாகமும்; - ச. ஜேசநேசன்;. சட்ட���்தரணி\nமலையமும் தமிழ்மொழியில் பொது நிர்வாகமும்; - ச. ஜேசநேசன்;. சட்டத்தரணி\nவடக்கு கிழக்கு மாகாணங்களைத் தவிர தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மாவட்டம் நுவரெலிய மாவட்டமாகும். இங்கு 59.76 விழுக்காட்டினர் தமிழர்களாவர். நுவரெலியா மாவட்டத்தை அடுத்துள்ள பதுளை மாவட்டத்திலும் 27.59 விழுக்காட்டினர் தமிழர். கண்டி மாவட்டத்தில் 25.51 விழுக்காட்டினரும் தமிழர்களே. மாத்தளை மாவட்டத்தில் 19.48, கேகாலை மாவட்டத்தில் 14.30 மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் 13.27 விழுக்காட்டினர் தமிழர். முஸ்லிம் மக்களும் இத்தமிழ் பேசும் மக்களில் அடங்குவர். இம்மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்களில் 95 விழுக்காட்டிற்கு மேற்பட்டவர்கள் இந்தியவம்சாவளித் தமிழர்களாவர். அவர்கள் சமீபகாலம் வரை இந்தியத் தமிழர்கள் அல்லது இந்தியர்கள் என்று அழைக்கப்பட்டுவந்தனர். அரசியல் அடிப்படையிலும் அவர்கள் இந்தியத் தமிழர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர். ஆனால் படித்த இளைஞர் சமூகம் அவர்கள் மத்தியில் இன்று பலம் பெற்று வருகின்றது.\nஇந்தச் சமூகத்துக்கு இந்தியா பற்றிய அக்கறை இல்லை. அவர்கள் எல்லோரும் இலங்கையில் பிறந்தவர்களாகவும் இலங்கைக் குடியுரிமை உள்ளவர்களாகவும் இருப்பதால் தம்மை இந்தியத் தமிழர்கள் என்று அழைப்பதை அவர்கள் அவ்வளவாக விரும்புவதில்லை. அவர்கள் தம்மை இலங்கைத் தமிழர் என்றே அழைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் இலங்கைத் தமிழர் என்றொரு பிரிவு இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்துவருவதால் மத்திய மலை நாட்டில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களாக தம்மை \"மலையகத் தமிழர்' என்று அழைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அது நியாயமாகவேபடுகின்றது. தாம் வாழும் பிரதேசத்தை மையப்படுத்தி தம்மை அப்பிரதேசத்தின் மக்களாகவே பார்க்கின்றனர். இது இயல்பானதே. இதனால் தாம் வாழும் பிரதேசத்திற்கு ஏற்ப தம்மை \"மலையகத் தமிழர்' என்று அழைக்கின்றனர்.\nமலையகத்தில் கற்றோர், கல்லாதோர் யாவருமே தம்மை மலையகத் தமிழர் என்றே கடந்த அரை நுற்றாண்டுக்கும் மேலாக அழைத்து வருகின்றனர். சிங்களவரில் கண்டிச் சிங்களவர் என்ற பிரிவு இருக்கின்றது. அதுபோல தமிழரில் மலையகத் தமிழர் என்ற பிரிவு இருப்பதில் எந்தவித தவறும் பின்னடைவும் இருக்க முடியாது. அதனை ஏற்றுக்கொள்வதில் அரசுக்கு எந்தத் தயக்கமும் ஏற்பட வேண்டியதில்லை. மலையகத் தமிழரின் வரலாறு இங்கு 150 ஆண்டுகளுக்கு மேற்பட்டது. ஆனால் 1815 இல் ஆங்கிலேயரிடம் வீழ்ந்த கண்டி இராச்சியத்தில் தமிழரின் வரலாறு 300 ஆண்டுகளுக்கு மேற்பட்டது.\nஇவர்களின் வரலாறு இந்த இடத்தில் தேவைப்படாததால் அதனை இத்துடன் நிறுத்தி விடுவோம். அமெரிக்க, அவுஸ்திரேலியக் கண்டங்களில் புகுந்த ஐரோப்பியர் 200 ஆண்டுகளுக்குள் அக்கண்டங்களையே தமதாக்கிக் கொண்டனர். ஆனால் இலங்கையில் மலையகத்திற்கு வந்த தமிழர்கள் 150 ஆண்டுகளுக்கு மேலாகியும் தம்மை இங்கு நிலைநிறுத்திக்கொள்ள முடியாமல் இருக்கின்றார்கள். அதற்கு முக்கிய காரணம் அவர்கள் நாடுபிடிக்கும் எண்ணத்தோடு இங்கு வரவில்லை. பிழைப்புக்காகத்தான் வந்தார்கள் என்பதைவிட அழைத்து வரப்பட்டார்கள் அல்லது இழுத்து வரப்பட்டார்கள் என்பது தான் பொருத்தமாக இருக்கும். பிழைப்புக்காக வந்ததால் பிழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதுவும் மந்தைகளைப் போல நடத்தப்படுகின்றார்கள். குதிரைகளைக் கட்டிவைக்கும் இடம் குதிரை லாயம் எனப்படும். இவை வரிசையாக இருக்கும். இதைப் போன்ற லயங்களில்தான் (LINES) மலையக மக்களும் வாழ்கிறார்கள். இந்த 150 ஆண்டு வரலாற்றில் அவர்களின் லயத்து (LINE) வாழ்க்கை முறை இன்னும் மாறாவிட்டாலும் பல வித முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை. 1948 ஆம் ஆண்டு வரை இலங்கையில் ஆங்கிலேயரின் ஆட்சி நடைபெற்றதால் இலங்கையின் ஏனைய மக்களோடு பிரித்தானிய குடிமக்களாக (BRITISH SUBJECTS) இருந்தார்கள். சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கை அரசினால் அவர்கள் குடியுரிமை மற்றும் வாக்குரிமை பறிக்கப்பட்டு நாடற்றவர்களாக்கப்பட்டனர். அவர்களின் மரபுவழித் தாயகமான தமிழ் நாட்டினரும் அவர்களை நாடற்றவர்களாகக் கருதினர். அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. மிகப் பெரிய வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் முற்போக்கு வாதியும் என்று கருதப்பட்ட அன்றைய இந்தியப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு கூட அவர்களை நாடற்றவர்களாகவே கருதினார்.\nஅவர்கள் தமது மரபுவழித் தாயகமான தமிழ்நாட்டுக்குத் திரும்பி வருவதை தான் 1964 மே 27 இல் இறக்கும் வரை அவர் அனுமதிக்கவில்லை. அவர் அதற்குப் பல காரணங்களை முன்வைத்தார். அவற்றில் மனிதாபிமானம் உள்ளடக்கப்படவில்லை. எங்கோ 2000 மைல்களுக்கு அப்பால் உள்ள காஷ்மீரின் பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஜவஹர்லால் நேரு, தமிழ் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்குச் சென்றோர் திரும்பிவருவதை அனுமதிக்காதிருந்ததும், அவரைத் தட்டிக் கேட்கத் திராணியற்று தமிழகத் தலைமைகள் இருந்ததும் இன்றும் அது போலவே நடந்துகொள்வதும் தமிழரின் \"விதி' என்றே கூறலாம். நேருவின் பரம்பரையினர் தான் இன்றும் இந்தியாவை ஆண்டுகொண்டிருக்கின்றனர். அவர்கள் தமிழரைக் காப்பாற்றுவார்கள் என்பதை மலையகத் தமிழர்கள் என்றோ மறந்துவிட்டனர். ஆனால் என்ன புதுமை இந்திய ஆட்சியாளர்கள் தம்மைக் காப்பாற்றுவார்கள் என்று வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். புதுமையான குருட்டு நம்பிக்கை இந்திய ஆட்சியாளர்கள் தம்மைக் காப்பாற்றுவார்கள் என்று வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். புதுமையான குருட்டு நம்பிக்கை. சரியோ தவறோ நேருவின் மறைவிற்குப் பிறகு இந்தியப் பிரதமராக வந்த லால்பகதுர் சாஸ்திரியினால் தான் இலங்கையில் நாடற்றவர்கள் எனப்பட்ட மக்களுக்கு விடிவு காலம் பிறந்தது.\n1964 டிசம்பரில் அவர்களை 7:4 (ஏழிற்கு நான்கு) என்ற விகிதத்தில் பங்கு போட்டுக்கொள்ள அவரோடு அன்றைய இலங்கைப் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க ஒப்பந்தம் செய்தார். உண்மையில் அடிப்படை உரிமை, மனித உரிமை போன்ற அனைத்துலகக் கோட்பாடுகள் இவ் ஒப்பந்தத்தின் போது கவனிக்கப்படவில்லை. 17ஆம் 18ஆம் நுற்றாண்டுகளில் ஆபிரிக்க மக்களைப் பொருட்களாகக் (பண்டம்) கணித்து அமெரிக்காவுக்கு பண்ட மாற்றம் செய்தது போல சிறிமாவும் சாஸ்திரியும் மலையக மக்களைப் பண்டங்களாகக் கருதி தொகையை நிர்ணயித்துக்கொண்டனர். எதுவாயினும் இவ்வொப்பந்தம் ஒரு முடிவின் ஆரம்பமாக அமைந்தது. 1948 இல் ஆரம்பமான நாடற்றவர் பிரச்சினை ஓரளவு திருப்தியுடன் முடிவடைய 40 ஆண்டுகள் சென்றன. எனவே மலையகத் தமிழ் மக்கள் நாட்டின் ஏனைய சமூகத்தினைவிட 40 ஆண்டுகள் பின்தங்கி நிற்கின்றனர். (வடக்குகிழக்கில் ஏற்பட்டிருந்த விடுதலைப் போர் காரணமாக அவர்களுக்கு 30 ஆண்டுகள் பின்தங்கி நிற்கின்றனர் என்பது கவனிக்கத் தக்கது.)\nஇன்று மலையகத் தமிழ் மக்கள் பல வழிகளிலும் முன்னேறி வருகின்றனர். 1970 களில் விரல் விட்டு எண்ணக் கூடியதாக இருந்த அவர்களின் ஆசிரிய சமூகம் இன்ற��� ஆயிரக்கணக்கானோராக வளர்ந்திருக்கின்றது. ஆசிரியத்துறை தவிர்ந்த வேறு அரசதுறைகளில் அவர்களில் விழுக்காடு மிக மிகக் குறைவு. இதற்கான காரணம் மலையகத்தில் பெரும்பாலான பிரதேச சபைகளில் சிங்களத்தோடு தமிழும் சரிநிகரான நிர்வாக மொழியாக (PARALLEL, CO OR EQUAL LANGUAGE OF ADMINISTRATION) அரசாங்க வர்த்தமானிகள் (GOVT. GAZETTE) ஊடாகப் பிரகடனப்படுத்தப்பட்டும் இன்று வரை அவற்றில் எதிலுமே தமிழிலும் நிர்வாகம் நடைபெறுவதில்லை. இதில் அக்கறை கொள்ள வேண்டிய மலையகத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் மலையகத் தொழிற் சங்கங்கள், அரசியற்கட்சிகள் அத்துடன் மலையக சமூகப் பணி நிறுவனங்கள் ஆகியவற்றின் முக்கியஸ்தர்கள், தலைவர்கள் ஆகியோரின் வசதிக்காக குறிப்பிட்ட அரசாங்க வர்த்தமானிகளின் விபரங்களைக் கீழே தருகின்றேன்.\n1. அரசாங்க வர்த்தமானி இல.1105/25 திகதி 12.11.1999 I) நுவரெலியா மாவட்டம் முழுதும்: அதாவது இம்மாவட்டத்தினுள் அடங்கும் அனைத்து அரச மற்றும் அரச சார்பு நிறுவனங்களில் சகல நிர்வாக நடவடிக்கைகளும் தமிழிலும் இடம்பெறவேண்டும். அரச நிறுவனங்கள் எனும்போது மாவட்ட செயலகம், அதன் உபபிரிவுகள், பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள், கிராம அலுவலர் பிரிவு என்பனவற்றையும் அரச சார்பு நிறுவனங்கள் என்னும் போது அரசு கூட்டுத்தாபனங்கள், அரசாங்க வங்கிகள் போன்றவற்றைக் குறிக்கும். II) பதுளை மாவட்டத்தில் பண்டாரவளை, எல்லை, அல்துமுல்லை, அப்புத்தளை, ஆலிஎலை, மீசாகியுள மற்றும் பசறைப் பிரதேச செயலகப் பிரிவுகள்.\n2. அரசாங்க வர்த்தமானி இல.1283/3 திகதி 07.04.2003. I) பதுளை மாவட்டத்தில் பதுளை, லுணுகலை, வெலிமடை மற்றும் சொரணதோட்டை பிரதேச செயலாளர் பிரிவுகள். II) கண்டி மாவட்டத்தில் அக்குறணை, தெல்தோட்டை, பன்விலை, பஸ்பாகே, கோராளை மற்றும் உடபலாத்த பிரதேச சபைப் பிரிவுகள். அத்துடன் அதே வர்த்தமானிக்கமைய காலி மாவட்டத்தில் நான்கு கிராவெட்ஸ் (FOUR GRAVETS), களுத்துறை மாவட்டத்தில் பேருவளை, புத்தளம் மாவட்டத்தில் கற்பிட்டி, முந்தல், புத்தளம், வண்ணாத்திவில்லு ஆகிய பிரதேச சபைப் பிரிவுகளிலும் தமிழில் அரச நிர்வாகம் நடைபெறல் வேண்டும்.\n14.02.2001 திகதி 1171/18 ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானிப்படி கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மற்றும் திம்பிரிகஸ்யாய பிரதேச சபைப் பிரிவுகளிலும் தமிழில் ���ரச கருமங்கள் நடைபெறல் வேண்டும். ஆனால், என்ன பரிதாபம் வடக்கு, கிழக்கிற்கு வெளியேயுள்ள இந்த 29 பிரதேச சபைப் பிரிவுகளில் ஒன்றிலாவது தமிழிலும் அரச நிர்வாகம் நடைபெறுவதில்லை.\nதமிழ் பேசும் மக்கள் என்ன பாவம் செய்தார்கள். தமிழில் நிர்வாகம் நடத்தாமல் இருப்பது சட்ட முரணானது என்று முறையிட்டு யாருமே இன்று வரை நீதிகேட்டு நீதிமன்றம் செல்லவில்லை. 1956 இற்குப் பிறகு இன்று வரை ஒரு \"கோடீஸ்வரனாவது' பிறக்கவில்லை. மேலே குறிப்பிட்ட பிரதேசச் செயலகங்களிலும் அவற்றினை உள்ளடக்கும் மாவட்டச் செயலகங்களிலும் சிங்களத்தோடு தமிழிலும் நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். இதற்கான நடவடிக்கையை மேலே குறிப்பிட்ட மக்கள் பிரதிநிதிகள் எடுக்க வேண்டும். ஏனெனில் இது \"உரிமை' பற்றியது. இவ்வாறான உரிமைகளைக் காக்கவும் இவற்றுக்காகப் போராடவும், போராடிப் பெற்றவைகளை நடைமுறைப்படுத்தவுமே இவர்களை மக்கள் தெரிவு செய்கிறார்கள். அதனை விடுத்து தமக்குக் கிடைக்கும் பன்முக வரவு-செலவுத்திட்ட நிதியிலிருந்து கலாசார மண்டபம், பாடசாலைக் கட்டிடம், நினைவுத்தூபிகள் கட்டுவதும் கோவில் மணிகள், வாத்தியக் கருவிகள், கூரைத் தகரங்கள், விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றை வழங்குவதும் தாம் தமது கடமையென்று மக்கள் பிரதிநிதிகள் திருப்தியடைந்து விடமுடியாது. இவை அவர்களது இயலாமைக்கும் ஏமாற்றுத் தனத்துக்கும் சாட்சிகளாகவே அமைகின்றன.\nமேலே குறிப்பிட்ட அலுவலகங்களில் தமிழிலும் நிர்வாகம் நடைபெறுமானால் ஆயிரக்கணக்கான படித்த மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் பிள்ளைகளுக்குத் தொழில் வாய்ப்பு கிடைக்கும். ஆசிரியத் தொழிலை மட்டுமே நம்பிக்கொண்டிருக்க முடியாது. அஃது எல்லோருக்கும் கிடைத்து விடவும் மாட்டாது.\nச. ஜேசுநேசன் அவர்களின் முகநூலிலிருந்து நன்றியுடன் மீள்பதிவு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஈஸ்டர் படுகொலைகள்: முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள்\nநான்கு நாட்கள் கடந்தும் இதுவொரு கலவரமாக உருவெடுக்காமல் இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. வேகமாக வதந்தி பரப்பக் கூடிய அளவுக்...\nகண்டும் காணாது விட்டதன் விளைவு\nநடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பத���்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால்...\nபுர்கா, நிகாப் என்பவற்றை அணிவதற்கான தடை இப்போது அமுலுக்கு வந்துள்ளது. ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்னர் புர்கா அணிந்த பெண்களை பொதுப் போக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/03/blog-post_7700.html", "date_download": "2019-05-21T08:34:06Z", "digest": "sha1:K33QPA2AKS6JWUDRY3GXTBSKCRV33BPE", "length": 4523, "nlines": 46, "source_domain": "www.namathumalayagam.com", "title": "இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம் - பி.ஏ.காதர் (முழுமையான நூல் இங்கே) - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » நூல் » இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம் - பி.ஏ.காதர் (முழுமையான நூல் இங்கே)\nஇருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம் - பி.ஏ.காதர் (முழுமையான நூல் இங்கே)\nபி.ஏ.காதர் ஈரோஸ் அமைப்புக்காக மோகன்ராஜ் எனும் பெயரில் எழுதிய இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்துவம் என்கிற இந்த நூல் மலையக மக்கள் குறித்த ஆரம்பகால முக்கிய ஆய்வு நூலக கொள்ளப்படுகிறது. மலையக மக்கள் குறித்து அதன்பின் வெளிவந்த பல நூற்களின் ஆதார நூலாக இதனைக் கொள்ளலாம். இது கிடைக்க அரிதான நூல்களில் ஒன்று. முழுமையான நூலையும் இங்கு வாசிக்கலாம். தரவிறக்கலாம்.\nஇருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம் - பி.ஏ.காதர்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஈஸ்டர் படுகொலைகள்: முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள்\nநான்கு நாட்கள் கடந்தும் இதுவொரு கலவரமாக உருவெடுக்காமல் இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. வேகமாக வதந்தி பரப்பக் கூடிய அளவுக்...\nகண்டும் காணாது விட்டதன் விளைவு\nநடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால்...\nபுர்கா, நிகாப் என்பவற்றை அணிவதற்கான தடை இப்போது அமுலுக்கு வந்துள்ளது. ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்னர் புர்கா அணிந்த பெண்களை பொதுப் போக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/6213/", "date_download": "2019-05-21T07:46:33Z", "digest": "sha1:KUMZJNBULTC2ZRGJRPFJ6OJKBVORNLH6", "length": 6074, "nlines": 60, "source_domain": "www.tamilminutes.com", "title": "ராகவா உதவி செய்த பள்ளிக்கு விசிட் அடித்த ஓவியா | Tamil Minutes", "raw_content": "\nHome பொழுதுபோக்கு ராகவா உதவி செய்த பள்ளிக்கு விசிட் அடித்த ஓவியா\nராகவா உதவி செய்த பள்ளிக்கு விசிட் அடித்த ஓவியா\nராகவா உதவி செய்த பள்ளிக்கு விசிட் அடித்த ஓவியா\nராகவா லாரன்ஸ் இயக்கி வரும் ‘காஞ்சனா 3’ படத்தில் ஓவியா முக்கிய வேடத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளிவரவுள்ளது.\nஇந்த நிலையில் ராகவா லாரன்ஸ் சென்னை பாடி அருகிலுள்ள அரசாங்க பள்ளி ஒன்றையும் செஞ்சி அருகிலுள்ள பள்ளி ஒன்றையும் தத்தெடுத்து அந்த பள்ளிக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து சீரமைக்க உதவினார். பழைய கட்டிடமாக இருந்த பள்ளிகளை சீரமைத்து தனியார் பள்ளிக்கு நிகராக மாற்றி கொடுத்துள்ள இந்த பள்ளி இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு திறப்பு விழாவை கண்டது.\nஇந்த திறப்பு விழாவில் ராகவா லாரன்ஸ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நடிகை ஓவியா கலந்து கொண்டார். இந்த விழாவில் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசியபோது, ‘பள்ளிகள் தான் எதிர்கால சந்ததிகளை வடிவமைக்கும் கோவில், வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மாணவர்கள் மாணவிகள் கல்வி கற்க அடைக்கலமாகும் இடம் அரசாங்க பள்ளிகள் தான். அரசாங்கத்தோடு இணைந்து மக்களும் தரம் உயர்த்தினால் தான் பள்ளிகளில் படிக்கும் மாணவ – மாணவிகள் நல்ல கல்வியை கற்க முடியும்”\nதேசிய விருது வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\n25 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்\nதேசிய விருது வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/watch/67_126/20120629212520.html", "date_download": "2019-05-21T07:38:12Z", "digest": "sha1:ELBI7GTJDPVHFN2W3T6HKKQILLOTWMUO", "length": 2633, "nlines": 47, "source_domain": "tutyonline.net", "title": "கிராபிக்ஸ் ஈ கதநாயகனாக கலக்கும் நான் ஈ படத்தின் டிரைலர்", "raw_content": "கிராபிக்ஸ் ஈ கதநாயகனாக கலக்கும் நான் ஈ படத்தின் டிரைலர்\nசெவ்வாய் 21, மே 2019\nகிராபிக்ஸ் ஈ கதநாயகனாக கலக்கும் நான் ஈ படத்தின் டிரைலர்\nகிராபிக்ஸ் ஈ கதநாயகனாக கலக்கும் நான் ஈ படத்தின் டிரைலர்\nவெள்ளி 29, ஜூன் 2012\nதெலுங்கு இயக்குனர் ராஜமௌலி முதன்முறையாக தமிழில் அறிமுகமாகும் படம் நான் ஈ. இந்தப் படத்தின் நாயகன் ஈ. இந்தப் படத்தில் நானி, சமந்தா, சந்தானம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். மகதீரா படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகின் உச்சக்கட்ட வசூலை சந்திக்க வைத்த ராஜமௌளியின் நான் ஈ படத்தில் 60% கிராபிக்ஸ் காட்சிகள் தானாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2012/12/blog-post_10.html", "date_download": "2019-05-21T06:58:54Z", "digest": "sha1:Y24QEPYZFSW3YHE5EONVIPCMCB635I7A", "length": 16319, "nlines": 111, "source_domain": "www.nisaptham.com", "title": "நமக்கு கிடைத்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள் ~ நிசப்தம்", "raw_content": "\nநமக்கு கிடைத்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்\nபக்கத்து வீட்டில் புதுமனை புகுவிழா. கன்னடக்காரர்கள். இன்னமும் கட்டடம் முழுதாக முடியவில்லை. ஆனால் அவசர அவசரமாக விழாவை நடத்திவிட்டார்கள். அது முக்கியம் இல்லை. அந்த விழாவிற்கு வந்திருந்த பெண்தான் முக்கியம். பெண் என்றால் பதின்ம வயது. கல்லூரியின் ஆரம்ப வருடங்களில் இருக்கக் கூடும்.\nஎங்கள் வீட்டின் முற்றத்தில் நின்றால் அந்த புதிய வீட்டின் ஒரு அறை தெரிகிறது. அந்த அறையை ஒட்டித்தான் வரவேற்பறை. வரவேற்பறையில்தான் மொத்தக் கூட்டமும். வரவேற்பறையிலிருந்து ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறையும் இந்த அறைக்குள் வந்து சென்றாள் அந்தப் பெண். முதலில் அத்தனை பெரிதாக கவனிக்கவில்லை. ஆனால் அவள் அறைக்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் மிக இயல்பாக நடந்து கொள்வதும் அறைக்குள் பதட்டமடைந்தவளாக, உற்சாகமானவளாக, புன்னகைப்பவளாக, ஆச்சரியமடைபவளாக என பல உருவங்களை அவதரித்துக் கொண்டிருந்தாள்.\nஅவளது நடவடிக்கைக்கான பின்னணியை நீங்கள் இந்நேரம் அனுமானித்திருக்கலாம். ஒவ்வொரு முறை அறைக்குள் வரும்போதும் தனது ஃபேண்ட் பாக்கெட்டில் இருக்கும் மொபைல் போனை எடுத்து எஸ்.எம்.எஸ் படிப்பதும் அனுப்பவதுமாகத்தான் அத்தனை ��ர்பாட்டம் செய்து கொண்டிருந்தாள். அதுவும் வேறு யாருக்கும் தெரிந்துவிடாமல். செல்போனில் வாழ்ந்து எஸ் எம் எஸ்ஸை சுவாசித்துக் கொண்டிருக்கிறாள் போலிருக்கிறது. ஒரு கையடக்கக் கருவியில்தான் அவளது ஒட்டுமொத்த உலகமும் இருக்கிறது.\nTechnology addiction என்பது பொருத்தமானதாக இருக்கக் கூடும்.\nஅந்தப் பெண்ணை குறை கூற எனக்கு அந்த அருகதையும் இல்லை. ஏனென்றால் ஈமெயில் பார்க்காமல் அரை நாள் கூட என்னால் இருக்க முடிவதில்லை. Facebook ஐ திறக்காமல் ஒரு மணிநேரம் கூட இருப்பதில்லை. அழைப்பு வருகிறதோ இல்லையோ மொபைல் போனின் திரையை சில நிமிடங்களுக்கு ஒரு முறை கவனிக்கிறேன். அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு சென்றவுடன் இணையத்தில் கணினியை இணைப்பதுதான் முதல் வேலையாகச் செய்கிறேன். காலை எழுந்தவுடன், சில சமயங்களில், பல் துலக்குவதற்கும் முன்பாகக் கூட கணினித்திரையை பார்த்து விடுகிறேன்.\nநேற்று எத்தனை முக்கியமான அழைப்பாக இருந்தாலும் தொலையட்டும் என்று செல்போனை அணைத்து ஓரமாக வைத்திருந்தேன். பன்னிரெண்டு மணி நேரங்கள். ஆரம்பத்தில் பெரும் பதட்டமாக இருந்தது. எங்காவது ரிங் அடித்தாலும் கூட எனது ரிங் டோன் போலவே இருந்தது. நிழலை தொலைத்துவிட்டவனின் மனநிலை. கட்டைவிரலை இழந்துவிட்டவனின் பதட்டம் அது.\nநான் மிகச் சிறந்த அடிமையாக மாறியிருக்கிறேன். நேரம் கிடைக்கும் சமயங்களில் ஃபோனை எடுத்து காதில் செருகுவது வாடிக்கையாகிவிட்டது. போரடிக்கும் போதெல்லாம் யாராவது ஒருவரின் எண்ணை விரல்கள் பிசையத்துவங்குகின்றன. நான் மட்டுமில்லை, இந்த நகரத்தின் சாலைகளில் நடந்து செல்பவர்களில் எண்பது சதவீதம் பேர் அலைபேசியை நோண்டுகிறார்கள். பேருந்தில், தொடரூர்தியில் பயணிப்பவர்கள் அருகில் இருப்பவரிடம் பேசுவது என்பது மலையேறிவிட்டது. செல்போனோ, லேப்டாப்போ வழித்துணையாகிவிட்ட பருவம் இது.\nதினமும் எத்தனை அழைப்புகளை எதிர்கொள்கிறோம் என்று நினைக்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. குறைந்தபட்சம் ஒரு அழைப்பாவது நாம் விரும்பாத அழைப்பாக வந்து சேர்கிறது. ஒரு அழைப்பாவது நாம் சொல்ல விரும்பாத பதிலை எதிர்பார்க்கிறது. ஒரு அழைப்பாவது நாம் தப்பிக்க விரும்புவரிடமிருந்து வந்துவிடுகிறது. ஒரு அழைப்பாவது நம் வேலைக்கு குறுக்கீடாக வருகிறது.\nஇனி பன்னிரெண்டு மணி நேரங்களுக்கு எனது அத்��னை பிரச்சினைகளையும் ஒத்தி வைப்பதாக ஒரு நிம்மதி வந்த போது ஆசுவாசமாக இருந்தது. கேள்விகள் இல்லாத பிரபஞ்சத்திற்குள் பிரவேசித்துவிட்ட ஆசுவாசம் அது. அத்தனை எதிரிகளும் என்னை விட்டு விலகிவிட்டதான பிரக்ஞை. இனி எந்த அழைப்புக்கும் வழிய வேண்டியதில்லை. எந்த அழைப்பிற்கும் நடிக்க வேண்டியதில்லை. எந்த எண்ணுக்கும் பயப்பட வேண்டியதில்லை. ஆனால் அத்தனையும் அடுத்த பன்னிரெண்டு மணி நேரங்களுக்குத்தான்.\nஅறிவியலின் ஒவ்வொரு கண்டுபிடிப்புமே சொகுசான வாழ்க்கையைத் தருகிறேன் என்றுதான் உள்ளே நுழைகிறது. ஆனால் அது மெதுவாக தனது ஆக்கிரமிப்பை பரவச் செய்கிறது. தனது பிடியை இறுக்குகிறது. இறுதியில் நம்மை அடிமைப்படுத்திவிடுகிறது. எந்த அடிமைத்தனத்திலிருந்தும் ஒரு கட்டத்தில் வெளியேறிவிடும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் Technology addiction என்பதிலிருந்து எந்த காலத்திலும் நம்மால் வெளியேற முடியப்போவதில்லை மாறாக ‘அடிமையாக வாழ்வது எப்படி’ என பழகிக் கொள்வோம்.\nசக்கரம்தான் உலகின் அற்புதமான அறிவியல் கண்டுபிடிப்பு, E=MC2 தான் அட்டகாசமான சூத்திரம் என்று சொல்லிக் கொண்டு வருபவர்களை எதுவும் செய்ய வேண்டியதில்லை. உருட்டுக்கட்டை கிடைத்தால் எடுத்து மண்டையை பிளந்து விடலாம்.\nஇது நல்ல சகுனம் அனானிமஸ் :) இப்படி இருந்தாத்தானே இந்த கடையை என்னால் நடத்த முடியும்.. :)\nவெகுவாய் சிந்திக்க வைத்தது பதிவு...\nபரவாயில்லையே,, நான் அடிமையில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ளத்தான் அப்பப்போ 2, 3 நட்களுக்கு இணையத்துக்கு விடுமுறை அளித்துவிடுகிறேன்.\n//பேருந்தில், தொடரூர்தியில் பயணிப்பவர்கள் அருகில் இருப்பவரிடம் பேசுவது என்பது மலையேறிவிட்டது. செல்போனோ, லேப்டாப்போ வழித்துணையாகிவிட்ட பருவம் இது.//\n# நாங்களும் எழுதுவோம்ல :)\nஜெமோ எங்கோ எழுதியது போல் அறமற்ற அறிவு அகங்காரத்தில், அழிவில் முடியும்.\nஉண்மைதான் தொழில் நுட்பத்தின் அடிமைகளாகிக் கொண்டிருக்கிறோம்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவு��்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2014/08/blog-post_26.html", "date_download": "2019-05-21T07:26:26Z", "digest": "sha1:YHAZZ4R3XUD5FG7HOOOBQXY3PPRLEFT5", "length": 49979, "nlines": 765, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "இலங்கை அரசின் குற்றங்களை விசாரிக்கும் பன்னாட்டுப் புலனாய்வுக் குழுவுக்குத் தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்கள் சான்றுகள் அனுப்பத் தமிழக முதல்வர் தனி ஏற்பாடு செய்ய வேண்டும் - தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள் ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கை அரசின் குற்றங்களை விசாரிக்கும் பன்னாட்டுப் புலனாய்வுக் குழுவுக்குத் தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்கள் சான்றுகள் அனுப்பத் தமிழக முதல்வர் தனி ஏற்பாடு செய்ய வேண்டும் - தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்\nஇலங்கை அரசின் குற்றங்களை விசாரிக்கும் பன்னாட்டுப் புலனாய்வுக் குழுவுக்குத் தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்கள் சான்றுகள் அனுப்பத் தமிழக முதல்வர்\nதனி ஏற்பாடு செய்ய வேண்டும்.\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்.\nதமிழீழத்தில் சிங்கள இன வெறி அரசு நடத்திய தமிழினப் படுகொலைகள், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் முதலியவற்றை விசாரித்து அறிக்கை தருவதற்காக ஐ.நா.மன்றத்தின் மனித உரிமைப் பேரவையின் தீர்மானப்படி பன்னாட்டுப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஐ.நா. மனித உரிமை ஆணையரால் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவிற்கு, 21.02.2002 முதல் 15.11.2011 வரை இலங்கை அரசு ஈழத் தமிழர்களுக்கு இழைத்த குற்றங்கள் பற்றிய செய்திகள், சான்றுகள், புகைப்படங்கள், காணொலிகள் முதலியவற்றை அனுப்பிவைக்கலாம் என்றும், 30.10.2014க்கு முன்னதாக இவற்றை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nதமிழ்நாட்டில் ஏதிலியராக அரசு முகாம்களிலும், தனிவீடுகளிளும் இலட்சக் கணக்கான ஈழத்தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் பலர் 21.02.2002 முதல் 15.11.2011 வரையிலான காலங்களில் இலங்கையின் வடக்கு கிழக்கு மாநிலங்களில் வாழ்ந்து இலங்கை அரசின் நேரடித் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் ; இலங்கை அரசின் இனக்கொலை, போர���க்குற்றம், மனித உரிமை மீறல் போன்றவற்றை நேரில் பார்த்தவர்கள்; மேற்படிக் குற்றங்கள் நிகழ்ந்ததற்கான சான்றுகளைப் பல வடிவங்களில் வைத்துள்ளவர்கள்.\nஇவர்கள் அனைவரும் ஐ.நா.மனித உரிமை ஆணையர் அமைத்துள்ள பன்னாட்டுப் புலனாய்வுக் குழுவிற்குத் தங்கள் வசம் உள்ள சான்றுகளையும், விவரங்களையும் அச்சமின்றி சுதந்திரமாக அனுப்பி வைப்பதற்குத் தமிழக முதல்வர் அவர்கள் தனி ஏற்பாடு செய்து தந்தால் பேருதவியாக இருக்கும்.\nதமிழக சட்டப் பேரவையில் தமிழக முதலைமைச்சர் அவர்கள் தாமே முன்வந்து இலங்கை அரசு நிகழ்த்திய இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் ஆகியவற்றை விசாரிக்கப் பன்னாட்டுப் புலனாய்வு மன்றம் அமைக்க வேண்டும் என்று தீர்மானம் முன் மொழிந்து ஒரு மனதாக அதை நிறைவேற்றியுள்ளார்கள். இந் நிலையில் ஐ. நா. மனித உரிமை மன்றத் தீர்மானத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டுப் புலனாய்வு மன்றத்திற்கு அனுப்ப வேண்டிய சான்றுகளை, விவரங்களை அனுப்புவதற்குரிய ஏற்பாட்டைச் செய்து தருவது உலக நீதியின் பாற்பட்ட செயலாகும். எனவே மேற்படி வாய்ப்பை இங்கு உள்ள ஈழத்தமிழர்களுக்கு உருவாக்கித் தருமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nதலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்\nஉச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் பணி ஓய்வுக...\nஇலங்கை அரசின் குற்றங்களை விசாரிக்கும் பன்னாட்டுப் ...\nகேரளாவை பின்பற்றி தமிழகத்திலும் படிப்படியாக மதுவில...\nகுமாரபாளையம் தனியார் கல்லூரி மாநாட்டில் சிங்களப் ப...\nகுமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி மாநாட...\n“புலிப்பார்வை விழாவில் மாணவர்களைத் தாக்கியவர்களைக்...\n“தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி” - இனி “தமிழ்த் ...\nசெங்கிப்பட்டியில் ‘சமற்கிருத எதிர்ப்பு” தெருமுனைக்...\nபெண்ணாடத்தில் ‘சமற்கிருத எதிர்ப்பு” தெருமுனைக் கூட...\nஓசூரில் ‘சமற்கிருத எதிர்ப்பு” தெருமுனைக் கூட்டம்\nசென்னையில் ‘சமற்கிருத எதிர்ப்பு” தெருமுனைக் கூட்டம...\nசாமிமலையில்‘சமற்கிருத எதிர்ப்பு” தெருமுனைக் கூட்டம...\nபட்டீசுவரத்தில் ‘சமற்கிருத எதிர்ப்பு” தெருமுனைக் க...\nதமிழகமெங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார...\nஇலங்கை அரசு தமிழக முதலமைச்சரைக் கொச்சைப���படுத்தியதற...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (16)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (45)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடி��ைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (1)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி ���ா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபுறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு \nவீரச்சாவடைந்துள்ள தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கம் \nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nagaichuvai-list/tag/198415/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T06:47:56Z", "digest": "sha1:6CBB7L25L2PD2CSYJQEOAIWOJRPFE6SW", "length": 5987, "nlines": 222, "source_domain": "eluthu.com", "title": "வாசகர் விமர்சனம் நகைச்சுவைகள் | Nagaichuvaigal", "raw_content": "\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாதுன்னு பதுங்குறீங்களே\nஅப்பிடி போடு -போடு, போடு\nதட்டு நிறைய பூ கொடுத்தால் லட்டு எல்லாம் உனக்குத்தான்\nஇனப் படுகொலை வழக்குல நிறுத்தின மாதிரிங்களா\nவெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்\nமத்திய அரசு ஒபாமாகிட்டயா இருக்கு\nவாசகர் விமர்��னம் நகைச்சுவைகள் பட்டியல். List of வாசகர் விமர்சனம் Nagaichuvaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-05-21T07:26:20Z", "digest": "sha1:ZMTZIW3IWQONVXM4ZE4NPVYPRBS4NTTF", "length": 9164, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஈரெத்தில் கார்பனேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகார்பானிக் ஈதர்; எத்தில் கார்பனேட்டு; இயுஃபின்[1]\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 118.13 கி/மோல்\nஈயூ வகைப்பாடு தீப்பற்றி எரியும் (F)\nதீப்பற்றும் வெப்பநிலை 33 °C (91 °F; 306 K)\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஈரெத்தில் கார்பனேட்டு (Diethyl carbonate) என்பது (C5H10O3) அல்லது OC(OCH2CH3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும் கார்பானிக் அமிலம் மற்றும் எத்தனாலின் கார்பனேட்டு எசுத்தராக இச்சேர்மம் கருதப்படுகிறது. அறை வெப்பநிலையில் (25 பாகை செல்சியசு) ஈரெத்தில் கார்பனேட்டு தெளிவான நீர்மமாகவும் குறைவான தீப்பற்றும் வெப்பநிலையும் கொண்டதாக உள்ளது. எரித்ரோமைசின் தசையூடான ஊசியில் ஒரு கரைப்பானாக ஈரெத்தில் கார்பனேட்டு பயன்படுத்தப்படுகிறது. இலித்தியம் மின்கல அடுக்குகளில் மின்பகுளிப் பகுதிப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.\nபாசுகீனுடன் எத்தனால் வினைபுரிந்து ஈரெத்தில் கார்பனேட்டு உருவாகிறது. ஐதரசன் குளோரைடு ஒரு உடன் விளைபொருளாக உருவாகிறது. ஏனெனில் குளோரோஃபார்ம் ஆக்சிசனுடன் வினைபுரிந்து பாசுகீனை உருவாக்க முடியும். குளோரோஃபார்மை ஒரு பங்கு எத்தனாலுடன் 100 பங்கு குளோரோஃபார்மை சேர்ப்பதன் மூலம் குளோரோஃபார்மை நிலைப்புறச்செய்ய முடியும். இதனால் ஏதாவது பாசுகீன் உருவாகியிருந்தாலும் அதை ஈரெத்தில் கார்பனேட்டாக மாற்றலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅன��த்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-21T06:55:30Z", "digest": "sha1:JC577MUMYGIFQTLDGUZZANB2NM3MSZIB", "length": 6036, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:குதிரையேற்ற விளையாட்டுக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் குதிரையேற்ற விளையாட்டுகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: குதிரையேற்றம்.\n\"குதிரையேற்ற விளையாட்டுக்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 பெப்ரவரி 2018, 13:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/national/fresh-snowfall-drapes-jammu-and-kashmir-in-white-blanket-66369.html", "date_download": "2019-05-21T07:12:10Z", "digest": "sha1:XZQOZSGABLL7TVYC675PMPGO7ODAQKZ7", "length": 9737, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "வெள்ளை மழையில் நனையும் காஷ்மீர் - ஜில் கேலரி! | Fresh Snowfall Drapes Jammu and Kashmir in White Blanket– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » இந்தியா\nவெள்ளை மழையில் நனையும் காஷ்மீர்: குளிர்ச்சியான புகைப்படங்கள்\nஜம்மு காஷ்மீரில் குளிர்காலம் தொடங்கியதன் அறிகுறியாக அனேக இடங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குளிர்காலம் தொடங்கிவிட்டதன் அறிகுறியாக எங்கு காணினும் வெள்ளைப்போர்வை போர்த்தியது போல பனி படர்ந்திருக்கிறது. (Image: News18)\nகாஷ்மீர் பள்ளத்தாக்கை ஜம்மு உடன் இணைக்கும் சாலை பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்டுள்ளது. சாலைகளில் தங்கியுள்ள் பனியால் வாகனங்கள் நகரவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. (Image: News18)\nகாஷ்மீரின் பல பகுதிகள் பனிப்பொழிவால் உறைந்து போயுள்ளன. ஸ்ரீநகரில் 5.5 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் குறைந்த வெப்பநிலை பதிவானது. கு���்மார்க் பகுதியில் மைனஸ் 2 என்ற அளவிலும், கார்கில் பகுதியில் மைனஸ் 5.2 என்ற அளவிலும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. (Image: News18)\nஜம்மு பகுதியில் 15.8 டிகிரி செல்சியஸ், படோடே பகுதியில் 5.8, காத்ரா பகுதியில் 13 மற்றும் பதேர்வா பகுதியில் 5.6 என்ற நிலையில் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. (Image: News18)\nகாஷ்மீரை ஒட்டியுள்ள மாநிலமான இமாச்சலப் பிரதேசத்திலும் மிதமான பனிப்பொழிவு நிலவி வருகிறது. காஷ்மீர் அளவுக்கு உறைய வைக்கும் நிலையில் இல்லாமல் ரம்யமான சூழல் இமாச்சலில் நிலவுகிறது. (Image: News18)\nஇமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரபல சுற்றுலா பிரதேசமான மணாலியில் 5.8 டிகிரி செல்சியஸ் என்ற நிலையில் வெப்பநிலை உள்ளது. பனிப்பொழிவுக்கு இடையே அங்கு மிதமான மழையும் பெய்து வருகிறது. (Image: News18)\nபனிப்பொழிவு காரணமாக கடல்மட்டத்தில் இருந்து 11,575 அடி உயரத்தில் இருக்கும் ஸோஜிலா மலைப்பகுதியில் உள்ள ஸ்ரீநகர் - லே நெடுஞ்சாலை 6 மாதங்கள் (நவம்பர் - ஏப்ரல்) மூடப்படும். (Image: News18)\nஜம்மு காஷ்மீரில் உள்ள உயர்மட்ட பகுதிகளில் பனிப்பொழிவு மூன்று நாட்களுக்கு அதிகமான இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. (Image: News18)\nஜம்மு காஷ்மீரில் கண்ணுக்கு தெரிந்த அனைத்து இடங்களிலும் படர்ந்துள்ள பனி. (Image: News18)\nஐஸ்வர்யா ராய் மீம் விவகாரம்: மன்னிப்பு கேட்ட விவேகம் பட வில்லன்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் இவரா... ட்விட்டரில் வைரலான செய்தி\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nபள்ளி மாணவனை கொலை செய்த வழக்கில் பாஜக பிரமுகர் கைது\nஐஸ்வர்யா ராய் மீம் விவகாரம்: மன்னிப்பு கேட்ட விவேகம் பட வில்லன்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் இவரா... ட்விட்டரில் வைரலான செய்தி\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2122833", "date_download": "2019-05-21T07:59:46Z", "digest": "sha1:ZVXNKUKEBNEPG4LMUUW2LMDEBTB4LVWI", "length": 19849, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "மீம்ஸ் - டுவிட்டர்:* | Dinamalar", "raw_content": "\nமுகவர்களுக்கு மொபைல் அனுமதியில்லை: சாஹூ\nரயில்வே ஏஜென்ட் ஆனால் ரூ.80 ஆயிரம் சம்பாதிக��கலாம்\nசிறுமி கொலை: தாயார் கைது 2\nஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய மனு தள்ளுபடி\nசிறப்பான தேர்தல்: பிரணாப் பாராட்டு 8\nவிழிப்புடன் இருங்கள்: முதல்வர், துணை முதல்வர் அறிவுரை 1\nதேர்தல் அதிகாரியிடம் திமுக மனு 2\nமுலாயம், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் இல்லை: சிபிஐ 14\nகணிப்பால் நம்பிக்கை இழக்க வேண்டாம்: பிரியங்கா 10\nராஜிவ் நினைவுநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி 40\nஅந்துவான்உண்மையை காலம் சொல்லும் - வைரமுத்துஅதெல்லாம் இருக்கட்டும். நீ கைய புடிச்சி இழுத்தியா... இல்லையா-----சிறுதுளிஇப்போ தேர்தல் ஆணையர் வருவாரு...ஐ யாம் சாரி, மழைக்காலம் முடிச்சதும், தேர்தல் நடத்த, நாங்க எவ்வளவோ முயற்சி பண்ணோம்... ஆனா, கத்தரி வெயில்ல, எங்களால தேர்தல் நடத்த முடியலை... அதனால, மறுபடியும் தேர்தலை தள்ளி வச்சுட்டோம்னு சொல்லுவார் பாருங்க..-----சிறுதுளிஇப்போ தேர்தல் ஆணையர் வருவாரு...ஐ யாம் சாரி, மழைக்காலம் முடிச்சதும், தேர்தல் நடத்த, நாங்க எவ்வளவோ முயற்சி பண்ணோம்... ஆனா, கத்தரி வெயில்ல, எங்களால தேர்தல் நடத்த முடியலை... அதனால, மறுபடியும் தேர்தலை தள்ளி வச்சுட்டோம்னு சொல்லுவார் பாருங்க..----விப்பேடு வீரா:கவர்னர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்- - ஸ்டாலின்இதேபோலதான், பழனிசாமி தலைமையிலான ஆட்சி கவிழும் சொன்னீங்க... ஆட்சியே முடிஞ்சிடும் போல----இந்திய ரூபாய் மதிப்பு சரிவு - செய்திஒழுங்கா அடுக்கி வைச்சா... எப்படி சரியும்----விப்பேடு வீரா:கவர்னர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்- - ஸ்டாலின்இதேபோலதான், பழனிசாமி தலைமையிலான ஆட்சி கவிழும் சொன்னீங்க... ஆட்சியே முடிஞ்சிடும் போல----இந்திய ரூபாய் மதிப்பு சரிவு - செய்திஒழுங்கா அடுக்கி வைச்சா... எப்படி சரியும்----நாராயணன் திருப்பதி:தமிழகத்தில், கருத்து சுதந்திரம் மோசமாக உள்ளது : கருணாஸ்.கருத்து மோசமாக இருந்தால், சுதந்திரமும் மோசமாக தான் இருக்கும்----நாராயணன் திருப்பதி:தமிழகத்தில், கருத்து சுதந்திரம் மோசமாக உள்ளது : கருணாஸ்.கருத்து மோசமாக இருந்தால், சுதந்திரமும் மோசமாக தான் இருக்கும்---------கவர்னர் கண்ணத்தை தொட்டதுக்கே, கொதிச்சு எழுந்த, 'போராளிஸ்'...அந்த கவிஞரு... கட்டிப்பிடிச்சு கசமுசா பண்ண முயற்சி பண்ணிருக்காப்ல... எப்படி போராடுறாங்கன்னு பார்ப்போம்---------கவர்னர் கண்ணத்தை தொட்டதுக்கே, கொதிச்சு எழுந்த, 'போராளிஸ்'...அந்த கவிஞரு... கட்டிப்பிடிச்சு கசமுசா பண்ண முயற்சி பண்ணிருக்காப்ல... எப்படி போராடுறாங்கன்னு பார்ப்போம்----விப்பேடு வீரா:அ.தி.மு.க., தொண்டர்கள் எங்கள் பக்கமே உள்ளனர்; பொதுமக்களும், எங்களுக்கு ஆதரவாகவே உள்ளனர் -- முதல்வர்மக்கள்: யார் சொன்னா----விப்பேடு வீரா:அ.தி.மு.க., தொண்டர்கள் எங்கள் பக்கமே உள்ளனர்; பொதுமக்களும், எங்களுக்கு ஆதரவாகவே உள்ளனர் -- முதல்வர்மக்கள்: யார் சொன்னாஓ.பி.எஸ்., :நாங்களே சொல்லிக்கிட்டோம்------சதீஷ் பவுன்ராஜ்:டி.டி.வி.,தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவோர் மீது நடவடிக்கை உறுதி -- ஓபிஎஸ்இவரு மேலயே இவரு எப்படி நடவடிக்க எடுப்பாரு----------சாந்தி நாராயணன்:அடுத்தவன் வீட்டு தென்னை மரத்தில் ஏன் ஏறினாய்----------சாந்தி நாராயணன்:அடுத்தவன் வீட்டு தென்னை மரத்தில் ஏன் ஏறினாய்என் வீட்டு சொம்பு, அங்கே இருக்கிறதான்னு பார்க்கப் போனேன்.உன் வீட்டு சொம்பு, எப்படி அவன் வீட்டு தென்னை மரத்தில் இருக்கும்என் வீட்டு சொம்பு, அங்கே இருக்கிறதான்னு பார்க்கப் போனேன்.உன் வீட்டு சொம்பு, எப்படி அவன் வீட்டு தென்னை மரத்தில் இருக்கும்இருக்காது... அதனால் தான் இறங்கிவிட்டேன்# தினகரன் திருந்தி விட்டாரா என பார்க்க, தினகரனை சந்திக்கப்போன. ஓ.பி.எஸ்.,--------------ஷிவானி சிவக்குமார்பழனிச்சாமி அரசின் மீது தொடர்ந்து எழும் ஊழல் புகார்கள், தமிழகத்துக்கு பெரும் தலைகுனிவு --- தினகரன்சாதனை செஞ்சிட்டு, சசிகலா, பெங்களூர்ல இருக்காங்களா சென்றாயன்இருக்காது... அதனால் தான் இறங்கிவிட்டேன்# தினகரன் திருந்தி விட்டாரா என பார்க்க, தினகரனை சந்திக்கப்போன. ஓ.பி.எஸ்.,--------------ஷிவானி சிவக்குமார்பழனிச்சாமி அரசின் மீது தொடர்ந்து எழும் ஊழல் புகார்கள், தமிழகத்துக்கு பெரும் தலைகுனிவு --- தினகரன்சாதனை செஞ்சிட்டு, சசிகலா, பெங்களூர்ல இருக்காங்களா சென்றாயன்---------------வயதான கவர்னர், பொது இடத்துல, ஒரு பெண் பத்திரிகையாளர் கன்னத்தை தொட்டதை, 'ரேப்' நடந்த மாதிரியே, பில்டப் கொடுத்தாய்ங்க...கவிஞர் மேல, மூணு பொண்ணுங்க, பாலியல் புகார் கொடுத்திருக்கு... அத, இவனுங்க, சாதாரணமாக எடுத்துக்கிறாங்க... என்ன மாநிலம் இது---------------வயதான கவர்னர், பொது இடத்துல, ஒரு பெண் பத்திரிகையாளர் கன்னத்தை தொட்டதை, 'ரேப்' நடந்த மாதிரியே, பில்டப் கொடுத்தாய்ங்க...கவிஞர் மேல, மூணு பொண்ணுங்க, பாலியல் புகார் கொடுத்திருக்கு... அத, இவனுங்க, சா��ாரணமாக எடுத்துக்கிறாங்க... என்ன மாநிலம் இது-------------------புலிவெட்டி சித்தர்தினகரன் மறறும் ஸ்டாலினை சந்தித்தார், காமெடி நடிகரும், எம்.எல்.ஏ.,வுமான, கருணாஸ் - செய்தி'உங்கிட்ட வாங்குன காசுக்கு, உங்களுக்கு ஒரு குத்து; அவர்கிட்ட வாங்குனதுக்கு, அவருக்கு ஒரு குத்து. ஆக மொத்தம், ரெண்டு குத்து'கலாய்க்கிறாங்கப்பா பகுதிக்காககலாய்க்குறாங்கய்யா... பகுதிக்கு\nபூ கடைகளுக்கு, 'சீல்' ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nஇணையத் தமிழை வலிமை மிக்கதாக மாற்ற வேண்டும்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page எ���்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபூ கடைகளுக்கு, 'சீல்' ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nஇணையத் தமிழை வலிமை மிக்கதாக மாற்ற வேண்டும்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2261433", "date_download": "2019-05-21T07:53:03Z", "digest": "sha1:7LKS642SS37Z7Y2GFB7JPBIZYXDTCO6H", "length": 22034, "nlines": 298, "source_domain": "www.dinamalar.com", "title": "நடிகர்கள் இறக்குமதி; மம்தா கட்சி, பேஷ் திட்டம் | Dinamalar", "raw_content": "\nகூட்டணி தலைவர்களுக்கு நாளை அமித்ஷா விருந்து 3\nஅரசு பள்ளிகளில் புதிய சீருடை 1\nஎதிர்க்கட்சி கூட்டம் இருக்கா, இல்லையா\nபங்குச்சந்தையில் அதிரடி உயர்வு: 1000 புள்ளியை கடந்தது ... 1\nகருத்து கணிப்பு : இ.பி.எஸ்., ஸ்டாலின் கருத்து 8\nகமலுக்கு மதுரை ஐகோர்ட் கிளை முன்ஜாமின் வழங்கியது\nமீடியா மீது குமாரசாமி பாய்ச்சல் 11\nகாங்., ஒரு காலி பெருங்காய டப்பா : இல.கணேசன் 3\nஆந்திராவில் ஜெகனுக்கு ஆதரவு அலை 26\nசிங்கப்பூர் விமானத்தில் கோளாறு: அவசரமாக தரையிறக்கம்\nநடிகர்கள் இறக்குமதி; மம்தா கட்சி, 'பேஷ்' திட்டம்\nஎன்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது: கமல் 188\nஎந்த ஹிந்துவும் தீவிரவாதி கிடையாது: கமலுக்கு பிரதமர் ... 230\nதிண்டிவனத்தில் ஏசி வெடித்து 3 பேர் பலி 6\n கருத்து கணிப்பு முடிவு 143\nகமலை நடமாட விடமாட்டோம்: ஜீயர் ஆவேசம் 136\nமேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக, வங்க தேசத்தைச் சேர்ந்த, இரண்டு நடிகர்கள் பிரசாரம் செய்த போது பிடிபட்டனர். அவர் களை, நாட்டை விட்டு வெளியேறுமாறு, இந்திய உள்துறை மற்றும் வெளியுறவு துறை அமைச்சகங்கள் உத்தரவிட்டு உள்ளன.\nலோக்சபா தேர்தலில் இதுவரை, இரண்டு கட்ட ஓட்டு பதிவு முடிந்துள்ளது; மூன்றாம் கட்ட பதிவு இன்று ��டக்க உள்ளது. மூன்றாம் கட்ட ஓட்டு பதிவு நடக்கும் இடங்களில், தேர்தல் பிரசாரம் ஓய்ந்துள்ளது. மற்ற இடங்களில், பிரசாரம் தீவிரமாக நடக்கிறது. ஏழு கட்டங்களிலும் தேர்தலை சந்திக்கும், மேற்கு வங்கத்தில், வெளிநாட்டு நடிகர்கள் பேர் வந்து, முதல்வர் மம்தா பானர்ஜியின், திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் செய்தது, இந்திய அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது.\nமேற்கு வங்கத்தின் எல்லை நாடான, வங்க தேசத்தை சேர்ந்த பிரபல நடிகர்களான, பிர்தவுஸ் அஹமது மற்றும் காஜி அப்துல் நுார், திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, மேற்கு வங்கத்தின் பல இடங்களில் பிரசாரம் செய்துள்ளனர். இதுகுறித்து, ஆதாரப்பூர்வமாக புகார் வந்ததால், இரண்டு நடிகர்களையும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு, மத்திய உள்துறை மற்றும் வெளியுறவு துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்திய அரசு வழங்கிய, 'விசா' விதிகளை, வங்க தேச நடிகர்கள் மீறி விட்டதாக, வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, நடிகர் பிர்தவுஸ் அஹமது மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனாலும், விதியை மீறிய நடிகர்கள் இருவரையும், கிரிமினல் சட்டத்தில், போலீசார் கைது செய்திருக்க வேண்டும். ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், அதை செய்ய வில்லை.\n'இந்தியாவில் உள்ளவர்கள், இதேபோல், வங்க தேசம் சென்று, அங்குள்ள அரசியல்வாதிகளை ஆதரித்து பிரசாரம் செய்ய முடியுமா; அப்படி செய்தால், அங்குள்ள அதிபர், ஹசீனாவின் அரசு இந்தியர்களை விட்டு விடுமா' என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பிஉள்ளனர்.\n- சாந்தனு பானர்ஜி -\nஇலங்கை குண்டுவெடிப்பு: கர்நாடகாவைச் சேர்ந்த ஏழு பேர் பலி(31)\nஒட்டுப்பதிவு இயந்திர கோளாறு: பா.ஜ., மீது புகார்(44)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nanbu - London,யுனைடெட் கிங்டம்\nமம்தா பங்களாதேஷுக்கு பிரதமர் ஆக இருக்க வேண்டியவர் . அங்கு தேர்தல் வந்தா இவர் தான் பங்களாதேஷ் பிரதமர் அல்லது ஜனாதிபதி.\nமம்தா இப்படியும் மக்களை ஏமாற்ற பார்த்தார் போலும். தன்னிடம் உண்மை உழைப்பு இல்லாத தால் இப்படி ஓர் பிழப்போ ..இவரையும் நாட்டை விட்டு விரட்டனும் போல்தெரிகிறது.\nசரியாக சொன்னீர்கள். இப்படி மக்களை ஏமாற்ற நடிகர்களை இறக்குவது பிஜேபி மட்டுமே செய்யணும் இவர்கள் எப்படி செய்யலாம்\nபேகம் மும்தாஜ் அப்புறம் எப்படி செயல்படுவார் நம்ம ஜல்லடை ஓட்டை சட்டம் இதைப்பற்றி எல்லாம் கண்டு கொள்ளாது, மேற்கு வங்க போலீஸ் எல்லோரும் மேற்கு வங்க திரிணமூல் காங்கிரஸ் போலீசாக இருக்கின்றது .நமது சட்டம் உடனே திருத்தி அமைக்கப்படவேண்டும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇலங்கை குண்டுவெடிப்பு: கர்நாடகாவைச் சேர்ந்த ஏழு பேர் பலி\nஒட்டுப்பதிவு இயந்திர கோளாறு: பா.ஜ., மீது புகார்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2010/10/blog-post_09.html", "date_download": "2019-05-21T06:34:28Z", "digest": "sha1:AMRYLEMXKQVBDAYG2DQ3OCDW2OTG6SPT", "length": 9471, "nlines": 147, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : மனித இனம் அழிந்தால்! -கற்பனையே", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nபொதுவாக எல்லோருக்கும் தோன்றும் எண்ணம்தான் இது. மதவாதிகள் கூட அடிக்கடி உலகம் அழியப்போகிறது.. என்று கூறி தேதிகளும் குறித்து விடுவார்கள்.\nஅப்படி மனிதர்கள் முழுதும் அழிந்துவிட்டால்( நீங்களும் நானும் மட்டும் மிச்சம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்..)\n1.மனிதர்கள் மறைந்த இரண்டாம் நாளிலிருந்து சாக்கடை முழுவதும் வெள்ளம் ஓடும். மழை பெய்யும். நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கும். அணைக்கட்டுகள் உடையும்.\n4.மின்சாரம் நின்று உலகம் இருளில் மூழ்கும்.\n5.ஒரு வாரத்தில் அணு உலை வெடிக்கும்.\n6.நான்காமாண்டு சாலையெல்லாம் புல்பூண்டு முளைத்திருக்கும். அவினாசி சாலையில்கூட\n7.கோயம்புத்தூர், மதுரையெல்லாம் அடர்ந்த பசுமைக்காடாக மாறியிருக்கும். சென்னை சவுக்கும் முட்புதர்களும் நிரம்பிய அதிசயக்காடாக இருக்கும்\n8.ஐந்தாம் ஆண்டு நகரங்கள் தீக்கிரையாகியிருக்கும்.\n9.100 வது ஆண்டு கட்டிடங்கள் முழுவதும் தரைமட்டமாகிவிடும்.\n10.வீட்டுவிலங்குகள் காட்டு விலங்குகளால் தின்னப்பட்டுவிடும்.\n11.மனிதனால் ஏற்பட்ட உலக வெப்பமாதல் குறையும். 15000 ஆண்டில் உலகில் பனிசூழ ஆரம்பிக்கும். நீண்ட பனிக்காலம் உலகை பீடிக்கும்.\n12.மனிதனின் இடத்தை பபூன் போன்ற வாலில்லாக்குரங்குகள் பிடிக்கும். அவற்றின் எண்ணிக்கை பெருகும். அவற்றிடையே மீண்டும் மனிதன் போல புத்திக்கூர்மையுடைய இனம் தோன்றும். அந்த இனம் உலகை ஆளலாம்.\nஅது விஞ்ஞானத்தில் முன்னேறி மின்சாரம், செல்போன் கண்டுபிடிக்கப்பட்டவுடன் சாவகாசமாக நீங்களும் நானும் பிறப்போம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாழ்க்கை ஒரு வரபிரசாதம் .....\nதன்னம்பிக்கையுடன் வெற்றி பெற 50 வழிகள் ...\nஅவள் கண்களில் என் முகம்...........\nநான் கண்ட 99 வகையான மலர்கள்...(குறிஞ்சி பாட்டிலிர...\nநம் தமிழன் வெற்றியடையட்டும் ..........\nநம் \"கை\" தான் தன்னம்பிக்கை\nவணக்கம், ஹலோ சொல்லுங்க நண்பரே ...\nஒரு தமிழ்ப் பாடகன் -சிங்கப்பூர் ரயிலில் .\nதெரிந்து கொள்வோம் - நவராத்திரி\nவாழ்ந்து பார்க்கலாம் வாங்க .....\nமுயற்சி + தனித்திறமை =சாதனையாளன்\nஆஸ்கார் ஒயிஸ்ட் &லூயிஸ் ப்ரெய்ல்\nநீண்ட நாட்களாகிய தேடிய அறிவுத்தேடல்-2\nநீண்ட நாட்களாகிய தேடிய அறிவுத்தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://powermin.gov.lk/tamil/?p=4110", "date_download": "2019-05-21T07:56:42Z", "digest": "sha1:ROGWV7O6CPUVAHLPM2PMASXSD2KV3JON", "length": 18716, "nlines": 119, "source_domain": "powermin.gov.lk", "title": "Ministry of Power and Energy :: எமக்குள்ள பாரிய பிரச்சினை தான் தலைவர்கள் அச்சமின்றி திடகாத்திரமான தீர்மானங்களை எடுக்காமை வழமையாக தனக்கிருக்கின்ற பொறுப்புகளிலிருந்து நழுவிச் செல்வது மட்டும்தான் நடக்கின்றது….", "raw_content": "\nஇலங்கை மின்சார சபை (இமிச)\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nநிலை பெறுதகு சக்தித் துறை உதவிக் கருத் திட்டம்II\nலங்கா இலெட்ரிசிற்றி கம்பனி (ப்வைட்) லிமிற்றட்\nஅன்டி லெகோ மீற்றரிங் கம்பனி\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nலெகோ நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட்\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் தொடர்புகொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் லிமிற்றட் நிறுவனத்தைப் பற்றி\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை\nஇலங்கை நிலக்கரி கம்பெனி பிரைவேட் லிமிடெட்\nஇலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை (இநிவஅச)\nசக்தி வினைத் திறன் வாய்ந்த கட்டிடங்கள் பற்றிய விதிக்கோவை\nபுத்தளம் அனல் சக்தி உற்பத்திக் கருத்திட்டம்\nஎம��்குள்ள பாரிய பிரச்சினை தான் தலைவர்கள் அச்சமின்றி திடகாத்திரமான தீர்மானங்களை எடுக்காமை வழமையாக தனக்கிருக்கின்ற பொறுப்புகளிலிருந்து நழுவிச் செல்வது மட்டும்தான் நடக்கின்றது….\nஎனக்கும், ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் தேவை அச்சமின்றி திடகாத்திரமான அரசியல் தீர்வுகளை எடுப்பதுதான்.\nஇன்று சரியான ஒரு அரசியல் தீர்வை எடுக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் இருள் நிறைந்த ஒரு பயணத்தில்தான் நாம் பயணிக்க வேண்டியிருக்கும்.\nமின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர்\n“நாங்கள் தாவர மூல சக்தியை பாவித்தாக வேண்டும். அது மிகவும் சிறந்த சக்தி வளம். என்றாலும், அதில் செயல்முறை ரீதியான பல பிரச்சினைகள் இருக்கின்றன. இது எனக்கு புதிய ஒரு விடயம். என்றாலும், நான் மிகவும் சந்தோஷத்துடன் இந்த சவாலை ஏற்று முன்னெடுத்து செல்கின்றேன். நானும் எனது செயலாளரும் உள்ளிட்ட எமது குழுவினர் செல்லும் இந்தப் பயணத்தில் பல தடைகளும் மற்றும் முட்டுக்கட்டைகளும் இருக்கின்றன. அந்தத் தடைகள் சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். எனினும், இந்த சந்தர்ப்பத்தில் சரியான அச்சமின்றிய திடகாத்திரமான அரசியல் தீர்மானத்தை எடுக்க வேண்டும். இந்த தீர்மானம் எடுக்க வேண்டியிருந்தது இதற்கு 05 வருடங்களுக்கு முன்னர். அதற்கான காரணம்தான் 2015,2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் தேசிய மின்சார முறைமைக்கு ஒரு மெகாவொட்டு மின்சார அலகாவது சேர்க்கப்படாமை. எனினும், மின்சாரத்திற்கான கேள்வி 6%, 7% வீதங்களினால் அதிகரித்து வருகின்றது. அதனால், நாம் உண்மையாகவே பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்திருக்கின்றோம். இதற்கு இன்று சரியான ஒரு அரசியல் தீர்மானத்தை எடுக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் இருள் நிறைந்த ஒரு பயணத்தில்தான் நாம் பயணிக்க வேண்டி ஏற்படும். எமக்கு இருக்கின்ற பாரிய பிரச்சினைதான் தலைவர்கள் அச்சமின்றி திடகாத்திரமான அரசியல் தீர்வுகளை எடுக்காமை. ஒருவர் தனக்கிருக்கின்ற பொறுப்பை மற்றவருக்கு சாட்டி விட்டு, சாட்டுப்போக்குகளை சொல்லி நழுவுவதுதான் வழமையாக நடக்கின்றது. எனினும் எனக்கும், ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் தேவை, அச்சமின்றிய சரியான திடகாத்திரமான அரசியல் தீர்மானத்தை எடுப்பதுதான். எந்த வகையான அரசியல் விளைவுகளை சந்திக்க நேர்ந்தாலும், எதிர்காலத்திற்காக இன்று நாம் முதலீடு செய்ய வேண்டும். எனினும், அதனை சரியான முறையில் குறைந்த செலவில் செய்ய வேண்டும் என்பதை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்” என மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் ரவி கருனாநாயக்க குறிப்பிட்டார்.\nஇன்று (28) ஆம் திகதி முற்பகல் கொழும்பு 03 எனும் முகவரியில் அமைந்துள்ள ஜேர்மனியினது தூதுவரின் அலுவலகத்தில் நடைபெற்ற ‘தாவர சக்தி வீரர் – 2019’ என்ற போட்டியை பிரகடனப்படுத்தும் வைபவ நிகழ்வில் கலந்துகொண்ட வேளையிலேயே அமைச்சர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார். இந்தப் போட்டிகளினூடாக ஒரு புத்தாக்க மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி மின்னுற்பத்திக் கருத்திட்டத்தை தேர்ந்தெடுத்து, அதற்கு தேவையான நிதி வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளது. அரச மற்றும் தனியார் ஆகிய துறைகளிலிருந்தும் அதே போன்று சிவில் அமைப்புகளிடமிருந்தும் கருத்திட்டப் பிரேரணைகளை பெற்று சேகரித்துக் கொள்ள முடியும். நிலைபெறுதகு வலு அதிகார சபையினால் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகின்றது.\nஇங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரவி கருனாநாயக்க,\n“நான் மின்வலு சக்தி அமைச்சை பொறுப்பேற்றுக் கொண்ட முதல் வாரத்தினுள், பல இளைஞசர்கள் வந்து என்னிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தனர். அதுதான் எங்களுடைய சிறிய மின்னுற்பத்தி நிலையங்களை பாதுகாருங்கள் என்று. புதிதாக பாதகமான எதனையும் நிகழ்வதற்கு அனுமதிக்க வேண்டாம் என்று. காற்று சக்தி மூல மின்னுற்பத்தி நிலையங்களை உருவாக்க வேண்டாம் என்று. இதனால் எமது பறவை இனங்கள் பாதிக்கப்படுகின்றன என்று. இதை எல்லாம் பற்றி நாம் சிந்தித்தால், எமக்கு செய்ய வேண்டியிருப்பது மிகவும் மட்டுப்பட்ட அளவிலான அற்ப சொற்ப பணி மாத்திரம்தான். நாம் ஒரு மின்சார அலகை உற்பத்தி செய்வது ரூ.22.73 போன்ற ஒரு செலவில். என்றாலும், அந்த மின்சாரத்தை நாம் விற்பனை செய்வது ரூ.16.32 போன்ற ஒரு விலையில். இதனூடாக ஏற்படுகின்ற அநியாயத்தை அறிந்து கொண்டும், அதே விடயத்தை நாம் செய்வது என்றால், அதனை நாம் செய்கின்ற ஒரு பாவ செயல் என்றுதான் நான் கருதுகின்றேன். எமது இளைஞர்கள் யுவதிகளின் எதிர்காலத்தை பாதுகாப்பது அரசியல்வாதிகள் என்ற ரீதியில் எமது பொறுப்பும் கடமையும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இலங்கையை முன்னேற்றுவதற்கு ஒரு வழியை தேடிக் கொள்ள வேண்டும். ஒரு கேள்வி மனு ஒப்பந்தம், கேள்வி மனு தாரர் தரப்புகளுக்கு இடையில் ஒரு தரப்புக்கு மட்டுமே கிடைக்கின்றது. அந்த கேள்வி மனு ஒப்பந்தம் கிடையாத மற்றைய கேள்வி மனு தாரர்கள் கூடி, அந்தத் தீர்மானத்தை விமர்ச்சிப்பதும், அதன் மீது கேள்விகளை தொடுப்பதும் தான் வழமையான பிரச்சினைகளாக இருந்து வருகின்றன. நாம் இத்தகைய மனப்பாங்கிலிருந்து விலகி நடக்க வேண்டும். எதிர்காலத்தை நாம் வளமையானதாக பார்க்க வேண்டுமானால் இந்தியா, பங்காளதேஷம், மாலைதீவு, பாகிஸ்தான் போன்ற நாடுகள் துரிதமான முன்னேற்றம் அடைவதற்கு, அந்த நாடுகள் எடுத்த தீர்மானம் போல் சரியான முறையில் அச்சமின்றி திடகாத்திரமான தீர்மானங்களை நாடும் எடுக்க வேண்டும். அப்போதுதான் நாமும் அவ்வாறான வெற்றிப் பாதையில் பயணிக்க முடியும்” எனவும் கூறினார்.\n# 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை,\n© 2012 ஊடகப்பிரிவு mope\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil-video/ann-videos/news/ann-news-today-02-11-2016", "date_download": "2019-05-21T06:48:29Z", "digest": "sha1:LEE57FXQBJAWW7JNOS4VQ6GDFCA33FZZ", "length": 3207, "nlines": 60, "source_domain": "tamil.annnews.in", "title": "ann-news-today-02-11-2016ANN NewsTamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Ann news Tamil", "raw_content": "சிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு...\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/santhanam-is-in-ajiths-thala57-movie/", "date_download": "2019-05-21T07:00:11Z", "digest": "sha1:7QLTIFDMAZYUEXHYAWBHVXGJAY67C6GA", "length": 7369, "nlines": 95, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "அஜித்துக்காக தன் கொள்கையை மாற்றிய சந்தானம்..!", "raw_content": "\nHome » செய்திகள் »\nஅஜித்துக்காக தன் கொள்கையை மாற்றிய சந்தானம்..\nஅஜித்துக்காக தன் கொள்கையை மாற்றிய சந்தானம்..\nசில வருடங்களுக்கு முன்பு, ஹீரோக்களுக்கு நிகராக சந்தானத்திற்கும் வரவேற்பு பலமாக இருந்தது. அப்போது காமெடி ரோல்களை மட்டுமே செய்து வந்தாலும் இவருக்காக ஓடிய படங்களும் உண்டு.\nஆனால் இப்போது, நாயகனாக மட்டுமே நடித்து வருகிறார். இனிமே இப்படித்தான் என்று தடம் மாறாமல் நடித்தும் வருகிறார்.\nஇந்நிலையில் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள தல 57 படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.\nஹீரோ வேஷம் கட்டிய பிறகு காமெடி வேடத்தில் நடிக்க மாட்டேன் என்று கொள்கையை சந்தானம் வைத்திருந்தாலும், அஜித்துக்காக அதை தளர்த்தியுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.\nஇவர் இதற்கு முன்பே, அஜித்துடன் கிரீடம், பில்லா மற்றும் வீரம் ஆகிய படங்களில் நடித்திருந்த்து தங்களுக்கு நினைவிருக்கலாம்.\nகிரீடம், தல 57, பில்லா, வீரம்\nஅஜித் சந்தானம், இனிமே இப்படித்தான், காமெடி சந்தானம், கிரீடம், கொள்கை, சிவா-அஜித், தல 57, பில்லா, வீரம், ஹீரோ சந்தானம்\n‘நினைத்தேன்… தமன்னா, ஹன்சிகாவுடன் நடித்தேன்…’ எஸ்.எஸ்.சரவணன்..\nஸ்ரீ ஜா என பெயர் மாற்றிக் கொண்ட ஸ்ரீபிரியங்கா…\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nஅஜித்தின் ஜோடியானார் விஜய்-தனுஷின் நாயகி..\nஅஜித்துடன் கருணாகரன்… தல 57 பற்றிய புதிய தகவல்கள்..\nஏமாற்றுவதே இவங்களுக்கு வேலையா போச்சு… கடுப்பில் அஜித் ரசிகர்கள்..\nஅஜித்துடன் நடிக்க மறுத்த விஜய்சேதுபதி… ஏன்..\nசந்தானம், சூரியை தொடர்ந்து அஜித்துடன் இணையும் காமெடியன்..\nஅஜித்துடன் நடிக்க முடியாது… சந்தானத்தின் ‘தில்’லான முடிவு..\nஅதிகாரி செய்த தவறால், கையை உயர்த்தி காண்பித்த அஜித்.\nதனுஷை தொடர்ந்து அஜ���த்துடன் இணையும் விஜய்சேதுபதி.\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10678", "date_download": "2019-05-21T07:05:15Z", "digest": "sha1:2DM7XIXCSSIEWACYFTLMF5I42XAWHZ25", "length": 8717, "nlines": 54, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - அரங்கேற்றம்: ஓவியா பாலகிருஷ்ணன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | வாசகர் கடிதம்\nஅஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடித்தது\nசான் டியாகோ தமிழ்ப்பள்ளி: பொங்கல் விழா\nடொபீகா (கேன்சஸ்): பொங்கல் விழா\nமேரியட்டா தமிழ்ப்பள்ளி: பொங்கல் விழா\nசியாட்டில்: 'ஆண்டாள்' சங்கீத உபன்யாசம்\nகேட்டி (டெக்சஸ்): புத்தாண்டுக் கொண்டாட்டம்\n- கிருஷ்ணா சுகந்தராஜ் | பிப்ரவரி 2016 |\nடிசம்பர் 26, 2015 அன்று ஃபால்சம், கலிஃபோர்னியாவில் குரு திருமதி. மீனாட்சி பாஸ்கரின் மாணவியும், திருமதி. அனிதா, திரு. பாலகிருஷ்ணனின் புதல்வியுமான செல்வி. ஓவியா பாலகிருஷ்ணனின் நடனம் அரங்கேறியது. திருமதி நீரஜாவின் கணீர் குரலில் “அற்புத நர்த்தனம் ஆடும்” என்ற இறை வணக்கத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து பஞ்ச மூர்த்தி அஞ்சலியாகப் பாடிய கம்பீரநாட்டைப் பாடலுக்கு மிடுக்காக அரங்கத்தில் தோன்றி நடனம் ஆடினார் ஓவியா. பின்னர் அலாரிப்பும், சாவேரியில் ஜதீஸ்வரமும் ஆடினார். அடுத்து ஆடிய ஹம்ஸத்வனி ராக “கருணைக் கடலே” என்ற பதத்தில் கணபதியைப் பணிந்தார். தன்யாசி ராக வர்ணமான “நீ இந்த மாயம் செய்தால்” என்ற பாடலுக்கு ஆடுமுன் சபையோருக்கு அபிநயத்தின் மூலம் விளக்கிக் காட்டியது ரசிகர்களுக்கு உறுதுணையாக இருந்தது. நிகழ்ச்சிக்கு குருவின் நட்டுவாங���கமும் திரு. ஹரியின் மிருதங்கமும் பக்கபலமாக இருந்தன.\nஇடைவேளைக்குப் பின் புன்னாகவராளியில் “நாதர்முடி மேல் இருக்கும் நாகப்பாம்பே” பாடலுக்கு ராஜநாகத்தின் வளைவு நெளிவுகளைக் கண்முன் நிறுத்தினார். தொடர்ந்து குரு மீனாட்சியின் தாயாரும், குருவுமான திருமதி. சாந்தா பாஸ்கரின் நடன அமைப்பில் செஞ்சுருட்டி ராகத்தில் “கண்ணன் வருகின்ற நேரம்” பாடலுக்கு ஒய்யாரமாக அசைந்தாடினார். திரு. சச்சித்தின் வயலினும், திரு. அஸ்வினின் புல்லாங்குழல் இசையும் நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்தன. அடுத்து கமாஸில் “இடதுபதம் தூக்கி ஆடும்” பதத்துக்கு நடனசபாபதியின் நர்த்தனத்தைத் திறம்பட ஆடினார். பிரபலமான “வள்ளிக்கணவன் பேரை” பாடலுக்கு ஓவியாவின் அபிநயம் அற்புதம். இறுதியாகத் திலங்ராகத் தில்லானா நிகழ்ச்சிக்குத் சிகரம் வைத்தாற்போல அமைந்தது. திருமதி. ஸ்ரீப்ரியா அருமையாகத் தொகுத்தளித்தார்.\nசான் டியாகோ தமிழ்ப்பள்ளி: பொங்கல் விழா\nடொபீகா (கேன்சஸ்): பொங்கல் விழா\nமேரியட்டா தமிழ்ப்பள்ளி: பொங்கல் விழா\nசியாட்டில்: 'ஆண்டாள்' சங்கீத உபன்யாசம்\nகேட்டி (டெக்சஸ்): புத்தாண்டுக் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/140558-namaste-england-hindi-movie-review.html", "date_download": "2019-05-21T07:06:08Z", "digest": "sha1:ZLC22VVUMLANIHNLDHLQUXHOPFPXB5HN", "length": 13251, "nlines": 119, "source_domain": "cinema.vikatan.com", "title": "``லண்டனுக்கு அழகா வெச்சீங்களே, இங்கிலாந்துக்கு வைக்கிறப்போ ஏன் இத்தனை சொதப்பல்?’’ - 'Namaste England' படம் எப்படி?", "raw_content": "\n``லண்டனுக்கு அழகா வெச்சீங்களே, இங்கிலாந்துக்கு வைக்கிறப்போ ஏன் இத்தனை சொதப்பல்\n``லண்டனுக்கு அழகா வெச்சீங்களே, இங்கிலாந்துக்கு வைக்கிறப்போ ஏன் இத்தனை சொதப்பல்\nபஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்த பரம் (அர்ஜுன் கபூர்), ஜஸ்மீத் (பரினீத்தி சோப்ரா) இருவரும் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள். ஜஸ்மீத் திருமணத்துக்கு முன்பே தான் லண்டனுக்குச் சென்று வேலை செய்ய விரும்புவதாகவும், அதற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே திருமணம் செய்துகொள்வதாகவும் கூறுகிறாள். ஒருகட்டத்தில் லண்டனுக்குச் செல்லும் இவர்கள், ஒரு பிரச்னையில் சிக்கிக்கொள்கிறார்கள். அது அவர்களை எமோஷனலான பல முடிவுகளை எடுக்கச் செய்கிறது. அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதுதான் `நமஸ்தே இங்கிலாந்து' ப��த்தின் கதை. #NamasteEngland\nஎப்போதுமே நக்கல் நய்யாண்டி செய்துகொண்டு, காதலியிடம் ஒரண்டை இழுத்துக்கொண்டு கிராமத்தில் வலம் வரும் `வருத்தப்படாத வாலிபர் சங்கம்' போஸ் பாண்டியை நினைவுபடுத்துகிறார், பஞ்சாபி பரம். குறிப்பாக, எருமை மாட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் காட்சியில் கலர்ஃபுல் ஃபாரின் கனவுகளோடு துடிப்பாக இருக்கும் பஞ்சாபிப் பெண்ணாக, ஜஸ்மீத். திருமணமாகி கிட்டத்தட்ட ஒரு வருடம், இவர்களது கலாசார குடும்பத்தைத் தாண்டி எந்த முடிவையும் சுயமாக இவர்களால் எடுக்க முடியாத சூழ்நிலை. அப்போது, லண்டனில் வசிக்கும் தனது பள்ளித் தோழியை திடீரெனக் காணும் ஜஸ்மீத்துக்கு, அவள் மனம் விரும்பும்படியான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் அமைகிறது. லண்டனில் வேலை கிடைக்கிறது; வீட்டிலும் அனுமதி கிடைக்கிறது. மேலும், தன் கணவன் பரமை விட்டுச் செல்லும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. இருந்தும் அதைப் பொறுத்துக்கொண்டு கண்ணீரும் கம்பலையுமாகத் தன் மனைவியை வழியனுப்பி வைக்கிறான் பரம். அப்போது, ஜஸ்மீத் எந்த வழியை தேர்ந்தெடுத்து லண்டன் செல்கிறாள் என்பதுதான் சற்றே தலை சுற்றவைக்கிறது. வீசா வாங்க காலங்காலமாக இந்த ஐடியாவைத் தவிர வேற இல்லவே இல்லையா பாஸ் கலர்ஃபுல் ஃபாரின் கனவுகளோடு துடிப்பாக இருக்கும் பஞ்சாபிப் பெண்ணாக, ஜஸ்மீத். திருமணமாகி கிட்டத்தட்ட ஒரு வருடம், இவர்களது கலாசார குடும்பத்தைத் தாண்டி எந்த முடிவையும் சுயமாக இவர்களால் எடுக்க முடியாத சூழ்நிலை. அப்போது, லண்டனில் வசிக்கும் தனது பள்ளித் தோழியை திடீரெனக் காணும் ஜஸ்மீத்துக்கு, அவள் மனம் விரும்பும்படியான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் அமைகிறது. லண்டனில் வேலை கிடைக்கிறது; வீட்டிலும் அனுமதி கிடைக்கிறது. மேலும், தன் கணவன் பரமை விட்டுச் செல்லும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. இருந்தும் அதைப் பொறுத்துக்கொண்டு கண்ணீரும் கம்பலையுமாகத் தன் மனைவியை வழியனுப்பி வைக்கிறான் பரம். அப்போது, ஜஸ்மீத் எந்த வழியை தேர்ந்தெடுத்து லண்டன் செல்கிறாள் என்பதுதான் சற்றே தலை சுற்றவைக்கிறது. வீசா வாங்க காலங்காலமாக இந்த ஐடியாவைத் தவிர வேற இல்லவே இல்லையா பாஸ் ஓர் அரைகுறை வேலைக்காக இத்தனையும் செய்ய வேண்டுமா என்றால், `அது அவசியமில்லை' என்றுதான் தோன்றுகிறது. குறை���்தபட்சம் அந்தக் காட்சியில் ஜஸ்மீத் தரப்பு செயல்களுக்கு இயக்குநர் விபுல் அம்ருத்லால் ஷா கொஞ்சமாவது காரணம் கூறியிருக்கலாம்.\nபொதுவாக படங்களில் ஃபாரின் மாப்பிள்ளை கதாபாத்திரங்களைப் பாவம்போல் காட்டியிருந்தாலும், இதில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடித்தும் துவைத்திருக்கிறார்கள். கல்யாணம் என்பதை இவர்கள் சாதாரணமாகக் கையாண்டிருப்பினும், இதற்காக குடும்பத்தில் உள்ள மற்றவர்களை ஏமாற்றுவது என்பது அந்த கேரக்டர் மீது பார்ப்பவர்களுக்கு ஒருவித வெறுப்பைத் தருகிறது. ஜஸ்மீத்தின் வேடிக்கை செயல்கள் ஒருபுறம் என்றால், மறுபுறம் பரமின் ஆக்ஷன் காட்சிகள். `லண்டன் செல்வதற்கு எதற்கு எல்லையைத் திருட்டுத்தனமா தாண்டணும், அதுல குண்டடி படாம தப்பிச்சு வேற போறார், ஹீரோ என்ன தீவிரவாதியா' என்று அருகிலிருப்பவர்கள் முணுமுணுப்பதை தியேட்டரில் கேட்க முடிந்தது.\nசரி, லண்டனிலாவது இவர்களது வாழ்க்கை யதார்த்தமாக இருக்கும் என்றால், `இப்படியெல்லாம் தப்பா நினைக்காதீங்க. நாங்க எப்போவுமே இப்படித்தான்' என ஆறாவது கியர் போட்டு தூக்குகிறார் இயக்குநர். இவர்களின் செயல்களால் நல்ல காமெடிகூட செயற்கையாகத் தெரிகிறது. படத்தில் வரும் அலிஷா (அலங்க்ரித்தா சஹாய்), சாம் (ஆதித்யா சீல்) ஆகியோரின் கதாபாத்திரங்கள் தூய்மையாக வர்ணிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, தன் வாழ்க்கையை அடமானம் வைத்தாவது உடன் இருப்பவர்களைக் காப்பாற்றும் மீட்பர்கள்போல படம் ஆரம்பித்து 10 நிமிடத்துக்குள் கதை மொத்தத்தையும் கணித்துவிடும் அளவுக்கு தொய்வான திரைக்கதை மற்றும் பலவீனமான கேரக்டர்கள். இயக்குநர் விபுன் அம்ருத்லால் ஷாவின் முந்தைய படங்கள் என்று பார்த்தால் `நமஸ்தே லண்டன்', `லண்டன் ட்ரீம்ஸ்', `ஆக்ஷன் ரீப்ளே' போன்ற ரோம்-காம் படங்கள்தான். இப்படத்தில் ஏனோ திரைக்கதை மற்றும் பாத்திரப் படைப்பில் முற்றிலுமாகத் தவறவிட்டிருக்கிறார். சற்று ஈர்க்கும்படியான பாடல்கள் அவ்வப்போது இளைப்பாறலைத் தருவதுதான், படத்திலிருக்கும் ஒரே பாசிட்டிவ் விஷயம். காஸ்டியூம் தேர்வுகள் ஃப்ரேம்களை கலர்ஃபுல்லாக்கியிருக்கிறது. ஒரு 10 வருடங்களுக்கு முன்பு இது போன்ற கதை பாலிவுட்டில் வெளிவந்திருந்தால் ஒருவேளை ஹிட் ஆகியிருக்கும்\nலண்டனுக்கு அவ்வளவு அழகாக 'நமஸ்தே' வைத்த அம்ருத்லால் ஷா, அ���ே நமஸ்தேவை ஒட்டுமொத்த இங்கிலாந்துக்கும் வைக்கையில் தாறுமாறாகச் சொதப்பிவிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://doctor.ndtv.com/tamil/living-healthy/this-inexpensive-natural-shrub-can-be-a-cure-for-all-your-hair-problems-2008113", "date_download": "2019-05-21T08:00:51Z", "digest": "sha1:MCA2RAS7YYBLPBAN7AJL55SEK2ILLSWN", "length": 12539, "nlines": 114, "source_domain": "doctor.ndtv.com", "title": "This Inexpensive, Natural Shrub Can Be A Cure For All Your Hair Problems | முடிக்கொட்டுவதிலிருந்து காக்கும் இயற்கை!", "raw_content": "\nசெய்தி நீரிழிவு நோய் செக்ஸ் கர்ப்பம் ஆரோக்கியமான வாழ்வு புற்றுநோய் இதயம் கேலரி\nமுகப்பு » நலவாழ்வு » முடிக்கொட்டுவதிலிருந்து காக்கும் இயற்கை\nவறண்ட கூந்தல், முடி உதிர்வு, பொடுகு, முடி உடைதல் போன்ற பிரச்சனையை குறைந்த செலவில் சரிசெய்ய முக்கிய குறிப்புகள் உங்களுக்காக ஸ்வில்ஸ்டர் பரிந்துரைக்கிறோம்.\nவறண்ட தலை முடி, உடைந்த முடி நுனி, பொடுகுகள்... இவைதான் உங்கள் அழகான கூந்தலுக்கு முதலும் கடைசியுமான எதிரிகள். இந்த எதிரிகளிடமிருந்து காக்க இயற்கை நமக்கு பல அரிதான பொருட்களை தந்திருக்கிறது. அவற்றில் சில்வற்றை பற்றி பார்ப்போம்.\nகூந்தல் உடைவதை தவிர்க்க இவற்றை சாப்பிடலாம்\nஇந்த ஹேர் மாஸ்க் கொண்டு உங்கள் கூந்தலுக்கு ஆரோக்கியம் சேருங்கள். அடர்த்தியான மற்றும் பட்டு போன்ற கூந்தலுடன் அழகாக ஜொலித்திடுங்கள்.\nமழைக்கால கூந்தல் பிரச்னையைத் தீர்க்க நெய்யைப் பயன்படுத்துங்கள்..\nஆயுர்வேதத்தில் நெய்யானது கூந்தல் பிரச்சனைகளைக் போக்கும் சிறந்த தீர்வாக பார்க்கப்படுகிறது. இது கூந்தலை உள்ளிருந்து வலுவடையச் செய்வதோடு வெளியில் பளப்பளப்பாகவும் காட்சியளிக்கச் செய்கிறது. நெய்யால் கூந்தலுக்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா\n1) சீயக்காய் தலையை குளுமையாக வைக்க உதவுகிறது.\n2) சீயக்காய் ஒரு நல்ல ஆன்டி-ஃபங்கள் பொருளாக இருக்கிறது.\n3) தலைமுடி உடைவதைத் தடுக்கிறது.\nவறண்ட தலைமுடி, பொடுகுகள், குறிப்பிட்ட வயதுக்கு முன்பே பூப்படைதல், முடி உடைதல், சிக்கலான கூந்தல் இவை அனைத்தும் முடி உதிர்வதற்கான முக்கிய காரணிகளாகும். இப்பொழுதும் இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்துவதே சிறந்த ஒன்றாகும். உணவுப் பழக்க வழக்கம் மற்றும் பல காரணங்களால் வாழ்க்கை முறை மாறிவிட்டது. இதனால் பலவகையான பிரச்னைகளை நாம் சந்திக்கிறோம். அவற்றில் முக்கியமான ஒன்று முடி உதிர்தல். இயற்க�� முறையில் அவற்றை ஈஸியாக சரி செய்யலாம்.\nஇயற்கை முறையில் எப்படி சரி செய்வது\nநம் முன்னோர்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்டது சீயக்காய் தான். சீயக்காயை காயவைத்துப் பொடியாக்கி கொஞ்சம் சூடான தண்ணிரில் கலந்து பேஸ்ட் மாதிரி பத்ததில் வைத்து மஸாஜ் செய்வது போன்று தலையில் தேய்த்து கழுவலாம்.\nமுடிப்பராமரிப்பில் முக்கியமான ஒன்று உச்சந்தலையை சுத்தமாகவும், குளுமையாகவும் வைத்திருக்க வேண்டும். தூசி மற்றும் அழுக்குகள் சேரும்போது அது முடியின் வேரை வெகுவாக பாதிக்கும். இதனால், முடி உதிர்தல் சீக்கிரம் வந்துவிடும்.\n1) தலையை குளுமையாகவும், வறன்டு விடாமல் பாதுகாக்கவும் முக்கியப் பங்கு வகிக்கிறது.\n2) சீயக்காவில் இருக்கும் இயற்கை மூலப் பொருட்கள் பூஞ்சைகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.\n3) தலை அரிப்புக்கான சிறந்த நிவாரணி சீயக்காய் மட்டுமே.\n4) பலருக்கு முடி உதிர்தல் பெரிய பிரச்னையாக இருக்கும். ஆன்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த சீயக்காய் மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கும்.\n5) வைட்டமின் C,A,E மற்றும் K நிறைந்த சீயக்காய் முடியை பளபளக்க வைக்க உதவும்.\n6) இயற்கை முறையில் மென்மையான பட்டுப் போன்றதொரு கூந்தலாக்க சீயக்காய் சிறந்த ஒன்று.\n7) ஊட்டமிழந்த முடிகளை சரிசெய்ய, முடி உடைதலைத் தடுக்கும்.\n8) தலையில் இருக்கும் பேன்களை முற்றிலும் அழிக்கவும், பரவாமல் தடுக்க சியக்காய் நல்லது.\nநல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா ஆம் or இல்லை\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nமிகச்சரியான தகவல்கள் நிறைந்ததாக இருந்தது\nஇந்த விஷயம் குறித்து புரிந்து கொள்ள உதவியது\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nஇது தெளிவாக (அ) முழுமையாக இல்லை\nஇதில் தகவல் பிழை உள்ளது\nஎனக்குத் தெரிந்தவை தவிர, இதில் புதிதாக எதுவுமில்லை\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nகாக்லியர் இம்பிளான்ட் சிகிச்சை: செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு எப்படி உதவுகிறது\nஅன்னையர் தினம் ஸ்பெஷல் ; \"தாயின்றி அமையாது உலகு\"\nஇந்த சம்மரில் நீங்கள் மிஸ் செய்யக்கூடாத 10 உணவுகள்\nஉடல் எடை குறைக்க புரதம் நிறைந்த ஸ்நாக்ஸ் சாப்பிடலாம்\nகூந்தல் உடைவதை தவிர்க்க இவற்றை சாப்பிடலாம்\nநெஞ்செரிச்சலுக்கு 2 நிமிடத்தில் வாழ்க்கைமுறை நிபுணர் கொடுக்கும் தீர்வு\nநெஞ்சு எரிச்சலை தடுக்க வாழ்க்கை முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்\n இதோ சில வீட்டு வைத்தியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kathai-list/tag/46023/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-05-21T06:46:20Z", "digest": "sha1:TUEWN5WJGYQ5NU7DLUL5IAJJ56FXLRBW", "length": 5393, "nlines": 175, "source_domain": "eluthu.com", "title": "பரிவு கதைகள் | Kathaigal", "raw_content": "\nமனிதர்கள் ஒரு பொழப்பு பல வயிறு\nஉலக நடப்பு - உண்மை நிலவரக்கதை\nவெண்புறா தமிழ் சிறுகதை நளினி மகேந்திரன்\nஎனக்கு பிடித்த நிஜ மனிதர்கள் - கண்ணையா\nசந்தோஷமாக வைத்திருப்பவனே நல்ல நண்பன்\nஅருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் என்ன என்றாவது கேளுங்கள்\nஇன்றைய ஈராக் – ரம்மாதி நகரம் வீழ்ந்தபின்\nபரிவு கதைகள் பட்டியல். List of பரிவு Kathaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nகணினி தட்டச்சு மற்றும் பழங்களை அறுத்தல்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/490308/amp", "date_download": "2019-05-21T06:55:07Z", "digest": "sha1:NV5BICVTOAYBV6ZC26C4RGBGGACUQ4WG", "length": 8767, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "6.1 Magnitude Earthquake Hits Arunachal Pradesh, Tremors Felt In Tibet | அருணாசல பிரதேசத்தில் அதிகாலை பயங்கர நிலஅதிர்வு...... ரிக்டரில் 6.1 ஆக பதிவு | Dinakaran", "raw_content": "\nஅருணாசல பிரதேசத்தில் அதிகாலை பயங்கர நிலஅதிர்வு...... ரிக்டரில் 6.1 ஆக பதிவு\nடெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவான நிலநடுக்கம் அதிகாலை 1.45 மணிக்கு ஏற்பட்டது. அருணாசல பிரதேசத்தின் அலோங் பகுதியின் தென் கிழக்கே 40 கி.மீட்டர் ஆழத்தில் மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.\nஇந்தியாவின் மக்கள் தொகை குறைந்த மாநிலங்களில் ஒன்றாக அருணாச்சல பிரதேசம் திகழ்கிறது. அருணாசல பிரதேசத்தை ஒட்டியுள்ள திபெத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக சீனா தெரிவித்துள���ளது. அருணாசல பிரதேசத்துக்கு சீனாவும் உரிமை கொண்டாடி வருகிறது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அருணாசல பிரதேசம் இன்று இந்தியா திட்டவட்டமாக கூறி வருகிறது. ஆனால், அந்த பிராந்தியத்தில் உள்ள 90 ஆயிரம் சதுர கி.மீட்டர் பகுதிகளை தங்கள் நாட்டுக்கு சொந்தமானது என்று சீனா கூறி வருகிறது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nவாக்கு எண்ணும் பணி குறித்து தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனை\nஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை பாதுகாக்க கோரி அந்நிறுவன ஊழியர்கள் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு போராட்டம்\nதமிழக-கர்நாடக எல்லையில் விவசாய நிலத்தில் புகுந்த சிறுத்தைப்புலி: மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்\nதிருவனந்தபுரத்தில் வணிக வளாக கட்டிடத்தில் தீ விபத்து\nதேர்தலில் பதிவான வாக்குகளை 100 சதவீதம் ஒப்புகைச்சீட்டுடன் ஒப்பிட முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nவருமானத்திற்கு அதிகமாக அகிலேஷ் மற்றும் முலாயம்சிங் சொத்து சேர்த்ததற்கு ஆதாரமில்லை : சிபிஐ பிரமாண பத்திரம் தாக்கல்\nஒப்புகைச்சீட்டுடன் 100% வாக்குகளை ஒப்பிடமுடியாது : உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகொல்கத்தாவின் உத்தர் மக்களவை தொகுதியிக்குட்பட்ட 1 வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு\nராஜீவ் காந்தி நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி\nமேற்குவங்கத்தில் ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறு தேர்தல்\nராஜீவ் காந்தி நினைவு நாள்: ராகுல், பிரியங்கா, சோனியா காந்தி அஞ்சலி\nரீசாட் செயற்கைக்கோளுடன் நாளை விண்ணில் ஏவப்படுகிறது பிஎஸ்எல்சி சி-46 ராக்கெட்\nநிகோபார் தீவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.5 ஆக பதிவு\nகருத்துக்கணிப்பை ஐஸ்வர்யா ராயுடன் ஒப்பிட்ட ஓபராய்\nசட்ட பாதுகாப்பை நீட்டிக்க கோரி கொல்கத்தா மாஜி கமிஷனர் உச்ச நீதிமன்றத்தில் மனு\nதிருப்பதியில் ஓபிஎஸ் சுவாமி தரிசனம்\nபஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி குற்றவாளியை நாடு கடத்த எகிப்துக்கு இந்தியா கோரிக்கை\nஇழந்த அடையாளத்தை மீட்க புதிய அவதாரம் எடுக்கிறார் நிதிஷ்\nஓட்டு இயந்திர தில்லுமுல்லு விவகாரம் தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் இன்று மனு\nமன்னிப்பு கேட்கும் அளவுக்கு நான் என்ன தவறு செய்தேன்...நடிகர் விவேக் ஓபராய் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-21T06:51:46Z", "digest": "sha1:HRN5ESRKD47UQ3SCSK2AQFIDUF5RUWPV", "length": 6567, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "அபூப்சாகர் விலங்குகள் சரணாலயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅபூப்சாகர் விலங்குகள் சரணாலயம் (Abubshahar Wildlife Sanctuary) என்பது இந்தியாவின் அரியானா மாநிலத்திலுள்ள சிர்சா மாவட்டத்தில் அமைந்துள்ள விலங்குகள் சரணாலயம் ஆகும்.\n11530.56 எக்டேர்களில் பரவியுள்ள இச்சரணாலயம் மந்தி தாப்வாலி நகருக்கு 10 கிலோமீட்டர் தொலைவில் தாப்வாலி-சங்கரியா சாலையில் இருக்கிறது.[1] அரியானா அரசாங்கத்தின் அரசு வனத்துறை[2] 1987 ஆம் ஆண்டு சனவரி 30 நாள் முதல் இச்சரணாலயத்தை அலுவல்பூர்வமாக விலங்குகள் சரணாலயம் என்று அறிவித்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சனவரி 2016, 15:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-21T06:51:31Z", "digest": "sha1:KBPGCR5XWPS4WCOJX3IPZ3RQ6TMCHWAQ", "length": 5323, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மேற்கு வங்காளத்திலுள்ள மாநகரங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► கொல்கத்தா‎ (1 பகு, 27 பக்.)\n\"மேற்கு வங்காளத்திலுள்ள மாநகரங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nமேற்கு வங்காள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மார்ச் 2015, 07:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/tamilnadu/athiyaman_arrest_13092016/", "date_download": "2019-05-21T06:48:26Z", "digest": "sha1:PITPPVNQT3SGPQLM7Z6RLICG7M7TJU5J", "length": 8827, "nlines": 86, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –காவிரி பிரச்சனை : சென்னை பூந்தமல்லி அருகே கர்நாடக பேருந்து நேற்று உடைப்பு - தமுக தலைவர் அதியமான் மற்றும் அவரது தோழர் கைது! - World Tamil Forum -", "raw_content": "\nMay 21, 1101 3:58 pm You are here:Home தமிழகம் காவிரி பிரச்சனை : சென்னை பூந்தமல்லி அருகே கர்நாடக பேருந்து நேற்று உடைப்பு – தமுக தலைவர் அதியமான் மற்றும் அவரது தோழர் கைது\nகாவிரி பிரச்சனை : சென்னை பூந்தமல்லி அருகே கர்நாடக பேருந்து நேற்று உடைப்பு – தமுக தலைவர் அதியமான் மற்றும் அவரது தோழர் கைது\nகாவிரி பிரச்சனை : சென்னை பூந்தமல்லி அருகே கர்நாடக பேருந்து நேற்று உடைப்பு – தமுக தலைவர் அதியமான் மற்றும் அவரது தோழர் கைது\nகர்னாடாகாவில் சில தினங்களாக தமிழர்களுக்கு எதிரான போராட்டம், பேருந்து எரிப்பு போன்றவை நடந்தேறி வருகிறது. இதன் எதிர்வினையாக இங்கு தமிழர்கள் பலர் கன்னட கடைகள் பேருந்துகளை உணர்ச்சி வேகத்தில் உடைத்து வருகின்றனர்.\nஇந்நிலையில் சென்னை பூந்தமல்லி அருகே கர்நாடக தனியார் சொகுசு பேருந்தை நேற்று மாலை தமிழர் முன்னேற்ற கழக அதியமான் மற்றும் அவரது தோழர் ஒருவர் இடை நிறுத்தி கண்ணாடிகளை உடைத்துள்ளனர்.\nகர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டால் அங்குள்ள கன்னடர்கள் அங்குள்ள காவல்துறையிர் வேடிக்கை பார்த்து கொண்டு அமைதி காக்கின்றனர். மேலும், கலவரகாரர்களுக்கு, துணையாக அங்கு கன்னட காவல்துறை செயல்படுகிறது.\nஆனால், தமிழகத்தில் சட்ட, ஒழுங்கை காரணம் காட்டி, ஆர்ப்பாட்டம் நடத்தினாலே, அவர்களை காவல்துறை கைது செய்கிறது.\nதமிழர் முன்னேற்ற கழக தலைவர் அதியமான் மற்றும் உடனிருந்த தோழர் மீது கர்நாடக பேருந்தை அடித்து நொருக்கினர் என்றும், பொது சொத்துக்கு பங்கம் விளைவித்தார் என்றும், தமிழக காவல்துறை இன்று கைது செய்து வழக்கு போட்டு, புழல் சிறை அடைத்துள்ளனர்.\nஅவர் விரைவில் விடுதலையாக வேண்டும் எனவும் அதற்காக உறுதுணையாக உலகத் தமிழர் பேரவை செயல்படும் என்று இந்த நேரத்தில் நாம் சொல்லக் கொள்கிறோம்.\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் ப���ரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதிருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு\nயுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன\nமே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம் தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்\n‘மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’ – இலங்கை ராணுவ தளபதி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\n“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamil-language-oldest-language-india-high-court-madurai", "date_download": "2019-05-21T07:57:57Z", "digest": "sha1:DR7T4LAR4JAEZYZ56565VFHODEDONFJH", "length": 15714, "nlines": 176, "source_domain": "www.nakkheeran.in", "title": "தமிழ் மொழியே இந்தியாவின் பழமையான மொழி - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை | Tamil language is the oldest language of India - high court Madurai | nakkheeran", "raw_content": "\nதமிழ் மொழியே இந்தியாவின் பழமையான மொழி - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nதமிழின வரலாறு 3000 வருடத்திற்கு முந்தியது என கார்பன் சோதனையில் தெரியவந்தது என மத்திய அரசு மதுரை உயர்நீதி மன்றத்தில் தெரிவிதித்துள்ளது.\nஆதிச்சநல்லூர் அகழாய்வு மாதிரி பொருட்களின் கார்பன் பரிசோதனையில் ஒரு பொருளின் வயது கிமு 905 மற்றொன்றின் வயது கிமு 791 என தெரியவந்துள்ளது என மத்திய அரசு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.\nதமிழ் மொழியே இந்தியாவின் பழமையான மொழி என தெரிய வருகிறது என கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து, கார்பன் சோதனை முடிவுகளின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் அடுத்தகட்ட அகழாய்வு பணியை மத்திய அரசு மேற்கொள்ளுமா அல்லது மாநில அரசு மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுமா அல்லது மாநில அரசு மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுமா என மத்திய தொல்லியல்துறை பதிலளி��்கவும் உத்தரவிட்டுள்ளது.\nசெய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.\nஅதில்,\"தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்புமிக்க இடம். பாண்டிய நாட்டின் தலைநகரான கொற்கை, ஆதிச்சநல்லூரில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் அமைந்திருந்துள்ளது. இங்கு அழகாய்வு பணி 2004 பிப்ரவரியில் தொடங்கப்பட்டது.\nஇந்த ஆய்வில் ஆதிச்சநல்லூரில் 114 ஏக்கர் பரப்பளவில் இடுகாடு அமைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஏராளன பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.\nஆதிச்சநல்லூரில் இதுவரை 4 கட்ட அகழாய்வு நடைபெற்றுள்ளது. இந்த அகழாய்வு குறித்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. இங்கு எடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள் சென்னையிலும், வெளிநாடுகளிலும் உள்ளன.\nஎனவே ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்தவும், ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை வெளியிடவும், அந்த அறிக்கையின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைத்து பழங்கால பொருட்களை காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்\" என கூறப்பட்டிருந்தது.\nஇதேபோல தூத்துக்குடி சிவகளை, பரம்பு பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்தக்கோரியும் காமராஜர் தனி மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனுக்கள் ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கார்பன் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் கார்பன் பரிசோதனைக்கும் மாதிரி பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.\nஇந்நிலையில், இன்று வழக்கு நீதிபதிகள் கிருபாகரன்,எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது கார்பன் சோதனைக்காக புளோரிடாவிற்கு அனுப்பப்பட்ட இரண்டு பொருட்களின் முடிவுகள் வெளிவந்துள்ளது. ஒரு பொருளின் வயது கிமு 905 மற்றொன்றின் வயது கிமு 791 என தெரியவந்துள்ளது. இதனடிப்படையில் ஆய்வறிக்கை தயாரிப்பதற்கு கால அவகாசம் தேவை என மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.\nஅதேபோல் சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள் கி.மு 395 ஆண்டு பழமையானவை என தெரியவந்துள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதைய��ுத்து நீதிபதிகள், தமிழ் மொழியே இந்தியாவின் பழமையான மொழி என தெரிய வருகிறது என கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து, கார்பன் சோதனை முடிவுகளின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் அடுத்தகட்ட அகழாய்வு பணியை மத்திய அரசு மேற்கொள்ளுமா அல்லது மாநில அரசு மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுமா அல்லது மாநில அரசு மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுமா என்பது குறித்து மத்திய தொல்லியல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 11 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபெண்ணின் கூந்தலை அள்ளி முடிக்க ஐந்து வகைகள் உள்ளன - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 37\nஎரி என்னும் சிறுசொல்லுக்குப் பற்பல பயன்பாடுகளா - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 36\nஏழாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருங்கற்கால சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்- உயர்நீதிமன்றம் உத்தரவு\nகீழக்கரையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை\nஇளைஞர்களின் திடீர் போராட்டம் - இழுத்து சென்ற போலீஸ்\nபடிக்காமல் டிவி பார்த்ததால் சிறுமி அடித்து கொலை\nஆன்லைன் சூதாட்டத்தால் தம்பதிகள் தற்கொலையா - மதுரை அருகே சோகம்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nபுற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் உயிரிழப்பு...\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\nதிமுக ஆதரவை பாஜக எதிர்பார்க்கிறதா\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/119493.html", "date_download": "2019-05-21T06:31:45Z", "digest": "sha1:W4NGYHOTCTCXPYOR36OLR3FIX2ON5SPK", "length": 9694, "nlines": 58, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "எதிர்பார்ப்பை எகிற வைத்த துருவ நட்சத்திரம் டீசர்", "raw_content": "\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nஎதிர்பார்ப்பை எகிற வைத்த துருவ நட்சத்திரம் டீசர்\nகவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `துருவ நட்சத்திரம்’. கவுதம் மேனனின் கனவு படமான இதில் விக்ரம் நாயகனாகவும், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகிகளாகவும் நடிக்கின்றனர்.\nஇவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், சுரேஷ் மேனன், வம்சி கிருஷ்ணா, சலீம் பெய்க், சதீஷ் கிருஷ்ணன், முன்னா சிமோன், மாயா எஸ்.கிருஷ்ணன், ஷ்ரவந்தி சாய்நாத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2017 ஜனவரியில் துவங்கி நீண்ட நாட்களாக நடந்து வருகிறது.\nகடந்த ஆண்டே ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த படம், படப்பிடிப்பு முடியாததால் தள்ளிப்போயுள்ளது. பின்னர் இந்த ஆண்டு ஏப்ரலில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இன்னமும் படப்பிடிப்பு முடிவடையாததால் படம் ரீலீஸ் மீண்டும் தள்ளிப்போயிருக்கிறது.\nஇந்த நிலையில், இன்று படத்தின் டீசரின் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதனைத் தொடர்ந்து படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. டீசருக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து கவுதம் மேனன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,\n`ஒவ்வொரு படத்திற்கும் ஒரு பயணம் உண்டு. இந்த படத்திற்கும் தான் நீண்ட, அழகான பயணம் இருக்கிறது. நமது எதிர்பார்ப்பு பெரிதாகவும், வித்தியாசமாகவும் இருக்கும் போது நேரம் அதிகமாக தேவைப்படுகிறது. அது எளிதாக முடிந்து விடாது. இற���திக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது’ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஒண்ராகா என்டர்டெயின்மெண்ட், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.\n… இணையத்தில் உலா வரும் போஸ்டரால் பரபரப்பு\n‘கடைக்குட்டி சிங்கம்’ பாடல்கள் 11 ம் தேதி\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க...\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்....\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_176430/20190420113413.html", "date_download": "2019-05-21T06:58:53Z", "digest": "sha1:XDVAD26M7K3KVUIJEFWGXHABKILMVEZ5", "length": 7232, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடியில் மீனவர் கொலை? போலீஸ் விசாரணை", "raw_content": "\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடி கடற்கரையில் மீனவர் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டார என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதூத்துக்குடி திரேஸ்புரம் மாதவன் நாயர் காலனியைச் சேர்ந்தவர் ஜாஸ் மகன் முத்துசெல்வம் (23). மீனவரான இவர் இன்று காலை 9 மணியளவில் அப்பகுதி கடற்கரையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து தருவைகுளம் மரைன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் மற்றும் போலீசார் சம்ப இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அவரது உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்நிலையில், முத்து செல்வன் உடலில் சில காயங்கள் இருப்பதாகவும், அவர் மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் அவரது தந்தை ஜாஸ் போலீசில் புகார் செய்துள்ளார். இதுதொர்பாக மரைன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முத்து செல்வனுக்கு தேன்மொழி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். அவரது உடலைப் பார்த்து மனைவியும் குழந்தைகளும கதறி அழுது மிகவும் பரிதாபமாக இருந்தது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகணவர் பிரிந்து சென்றதால் இளம்பெண் தற்கொலை : தூத்துக்குடியில் சோகம்\nமனைவியின் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு: கணவருக்கு போலீஸ் வலை\nதூத்துக்குடியில் பைக் விபத்தில் பிளம்பர் உட்பட 2பேர் பலி\nகள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்தியவர் தற்கொலை - போலீசார் விசாரணை\nசீரான குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் போராட்டம் : மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் முற்றுகை\nஸ்டெர்லைட் போராட்டக்குழுவினர் 47பேர் மீது வழக்கு : சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு\nஜேசிபி, லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2013/08/2.html", "date_download": "2019-05-21T07:37:21Z", "digest": "sha1:3OVSBOCERZN7CDYN3KKP6FWG5EVPSZOM", "length": 38680, "nlines": 821, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: மாயவலை - பகுதி 2 !!!", "raw_content": "\nமாயவலை - பகுதி 2 \nமாயவலை - பகுதி 2 \nமுதல் பகுதியை படிக்க இங்கே க்ளிக்கவும். சில நொடிகள் ரேவதியை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்க திடீரென கரண்டும் வந்தது. பட்டென ரேவதியை பிடித்திருந்த கையை விடுவித்துக் கொண்டு வேகவேகமாக வெளியே வந்து இருபுறமும் சுற்றி பார்த்து விட்டு மொட்டை மாடிக்கு விரைந்தான். ��ுற்றும் முற்றும் தேட எவரும் கண்ணுக்கு அகப்பட்ட பாடில்லை. அதே வேகத்துடன் படிக்கட்டில் கீழிறங்கி ground floor ருக்கு வர, சீனிவாச ஐயர் கார் பார்க்கிங்கை ஒட்டிய கிரில் கேட்டை தாழிட்டு மூடிவிட்டு திரும்ப, எதிரில் மதன் வியர்க்க விறுவிறுக்க நின்றிருந்தான்.\n“என்னாச்சி… ஏன் இப்டி உங்களுக்கு வேர்த்து கொட்றது\nமூச்சிரைக்க மதன் பதட்டத்துடன் “சார்… சார்…. எங்க ஃப்ளாட்லருந்து யாரோ ஒருத்தர் வெளில ஓடுனாங்க சார்”\nசற்றே பதட்டத்துடன் ‘அய்யயோ… என்ன சொல்றேல்… திருடனா… இந்த ஃப்ளாட்ஸ்ல இதுவரைக்கும் திருட்டு தொல்லையே இருந்ததில்லயே…”\n“சார் அவன் திருட வந்தானா எதுக்கு வந்தான்னு தெரியல சார்… ஓடிவந்தா இந்த வழியாதான் வந்துருக்கனும்.. நீங்க எவ்வளவு நேரமா இங்க இருக்கீங்க…\n“நா ஒரு பதினைஞ்சி நிமிஷமா இங்க தான் இருக்கேன்… யாரும் அப்டி வரலியே… “\n“அப்டின்னா மாடி வழியா பின் பக்கம் ரயில்வே ட்ராக்ல குதிச்சிருப்பான்னு நெனைக்கிறேன்.. என் ஒயிஃப் வேற ரொம்ப பயந்துட்டா… சாயங் காலத்துலருந்து வீட்டுக்குள்ள யாருமே வரவே இல்லை… அதுக்கு முன்னாலயே வந்து தான் வீட்டுக்குள்ள பதுங்கியிருந்துருக்கனும். பூட்டின வீட்டுக்குள்ள எப்டி வந்தான்னு தெரியலை” என்று ஒருவித பதட்டத்துடனேயே கூறிக்கொண்டிருக்க\n“பக்கத்துலதான் போலீஸ் ஸ்டேஷன் இருக்கு. காலையில ஒரு கம்ப்ளைண்ட் ரிஜிஸ்டர் பண்ணிருங்கோ… அதான் சேஃப்.. “ என்று கூறிவிட்டே மெல்ல தனது வீட்டுக்குள் சென்று கதவை சாத்திக் கொள்ள, மதன் யோசனையுடன் படிக்கட்டில் ஏறி வீட்டிற்கு சென்றான்.\nவீடு முழுவதையும் இன்னொரு முறை நன்றாக அலசிப்பார்த்து விட்டு தூக்கத்திற்கு செல்ல மணி 12 ஐ தாண்டியிருந்தது. ரேவதிக்கு இன்னுமும் நடுக்கம் குறையவே இல்லை.\nமறுநாள் காலை க்ரோம்பேட்டை காவல் நிலையத்தில் கம்ளைண்ட் பதிவு செய்துவிட்டு அவர்கள் கேட்ட வழக்கமான சில டெம்ளேட் கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு 11 மணியளவில் வீடு திரும்பினர் மதனும் ரேவதியும். போலீஸ் காரர்களுக்கு இது பத்தோடு பதினொன்று.. அவர்கள் அனுகிய தோரனையிலிருந்தே திருடனை கண்டுபிடிக்கப்போகிற எந்த அறிகுறியும் இல்லாமலிருந்ததை மதனும் ரேவதியும் நன்றாகவே அறிந்திருந்தனர்.\nமாலை 6 மணியானதும் இரண்டு நாட்களுக்கு முன்னரே சத்யம் திரையரங்க்கில் புக் செய்யப்பட்டிருந்த டிக்கெட் ஞாபகம் வர, அடுத்த இரண்டு மணி நேரத்தில் டின்னரை வழியில் முடித்துக் கொண்டு சத்யம் தியேட்டரை அடைந்திருந்தனர். படம் முடிய இரவு 12.30 ஆகிவிட்டது.\nகொட்டும் பணியில் டூவீலரில் பயணம். குளிர் காதை அடைத்தது ரேவதிக்கு.\n“என்னங்க… நீங்க இப்புடி ஒரு க்ளைமேட்ல இப்டி ஒரு அருவை படத்துக்கு அழைச்சிட்டு வந்ததுக்கு நேத்து வந்த திருடனே மேல்… வீட்டுலயே பேசாம இருந்துருக்கலாம்” என்று சொல்லி சிரித்துக்கொண்டிருந்தாள். வாகனங்கள் அற்ற GST சாலையில் 80 ல் பயணித்த யமகா சரியாக 30 நிமிடத்தில் ஃப்ளாட்ஸை அடைந்தது.\nமுகப்பை அடைந்ததும், ரேவதி கீழறங்கி கேட்டை திறந்து விட்டு செல் ஃபோன் டார்ச்சை உயிர்ப்பித்துக் கொண்டு மாடிப்படிகளை நோக்கி நடக்க ஆரம்பிக்க மதன் யமகாவை மெல்ல போர்டிக்கோவில் ஏற்றி அதன் மூச்சை நிறுத்திக் கொண்டிருந்தான்.\nமெயிண்டனென்ஸ் வேலைகளை செவ்வனே செய்யும் சீனிவாச ஐயர் அத்தனை மின் விளக்குகளையும் அணைத்து மாடிப்படிகளை கும்மிருட்டுக்குள் மறைத்து வைத்திருந்தார். வீட்டின் சாவி ரேவதியிடமே இருக்க கதவை திறப்பதற்காக மாடிப்படிகளில் மெல்ல மெல்ல வெளிச்சத்தை பாய்ச்சி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தாள். ஒரு 7 படிகளி ஏறியதும் எதோ ஒரு வித்யாசமான துர்நாற்றம். எதையோ நெருப்பில் சுட்டதை போல. படிகளில் ஏதோ வித்யாசமாக இருப்பதை உணர்ந்து டார்ச்சை கூர்மையாக ஒரு படியின் மேல் பாய்ச்ச, தீயில் கருகியதை போன்ற ஒரு மனிதக் கால் தெரிந்தது. பக்கென தூக்கி வாரிப்போட மெல்ல டார்ச்சை மேலை உயர்த்த முக்கால் வாசி கருகிய நிலையில் ஒரு பெண் படிகளில் குத்துகாலிட்டு உட்கார்ந்து ரேவதியை கூர்மையான கண்ணால் வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருக்க…\nமறுபடியும் அலறல் சத்தம் கேட்ட மதன் அலறியடித்து ஓடிவர வேக வேகமாக படிகளிலிருந்து கீழிறங்கிய ரேவதி இறுக்கமாக கட்டிக்கொண்டு\n“என்னங்க படியில எதோ ஒரு…. ஒரு ….. பொண்ணு … பேய்….. பேய்யி…… “ நாக்கு குழறியது.\nஅவள் கையிலிருந்த டார்ச்சை வேகமாக பிடுங்கிக்கொண்டு விறு விறுவென மாடிப்படிகளில் தேடிக்கொண்டே ஏறி மேல் வீட்டு வாசற் படி அருகிலிருந்த சுட்சை உயிர்ப்பிக்க பளீரென மின் விளக்கு ஒன்று உயிர் பெற்று, மாடிப்படிகளை தெளிவாக கண்ணுக்கு காட்டியது.\nஎவரும் இருந்ததற்கான அறிகுறி கூட மாடிப்படிகளி���் தென்படவே “ ரேவதி… ரேவதி… யாரும் இல்லை பாரு… மேல வா” என கூப்பிட மெல்ல பயத்துடனே ரேவதி மேலேரி வந்து சரியாக ஒரு படிக்கட்டை சுட்டி காண்பித்து “என்னங்க சத்தியமா இங்க தாங்க பத்தேன்… எதோ நெருப்புல கருகுண மாதிரி முகத்தோட ரொம்ப கொடுரமான முகத்தோட தலைய விரிச்சி போட்டுகிட்டு ஒரு பொண்ணு இங்க இருந்துச்சிங்க… நிஜமா” என தான் கண்ணால் கண்டதை மெய்ப்பிக்க முயற்சி செய்தாள்.\n“ரேவதி… நீ நேத்து நடந்த சம்பவத்தால ரொம்ப கொழம்பி போயிருக்க… வா கொஞ்ச நேரம் நிம்மதியா வந்து படுத்து தூங்கு… எல்லாம் சரியாயிடும் “ என மதன் அழைக்க கண்களின் ஓரத்தில் லேசான கண்ணீர் எட்டிப்பார்க்க மாடிப்படிகளையே திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டு மேலேறி வீட்டுக்குள் செல்லும் போது அருகிலிருந்த வீட்டை பார்க்க அதில் தொங்கிக் கொண்டிருந்த பெரிய பூட்டு ரேவதியை பார்த்து புன்னகைத்தது.\nபடுத்த 7 வது நிமிடம் மதன் நித்திரையின் ஆழ்ந்தான். ரேவதிக்கு மட்டும் ஏனோ தூக்கம் வர மறுத்தது. நேற்று நடந்த சம்பவமும் இன்று படிக்கட்டில் பார்த்த பெண்ணின் முகமும் மாறிமாறி மனதில் வந்துபோனது. நேரம் போனதே தெரியவில்லை,. தூக்கம் கண்களில் எட்டிப்பார்க்க மறுத்த நேரத்தில் தொண்டை தாகத்தால் வறண்டிருந்து. மெதுவாக எழுந்து அருகிலுந்து டைம் பீஸை பார்க்க அது நள்ளிரவு மணி 3.20 ஐ காட்டிகொண்டிருந்தது.\nமெல்ல எழுந்து மின்விளக்குகளை உயிர்ப்பித்து விட்டு கிச்சனை நோக்கி நடந்து ஃப்ரிட்ஜினிலிருந்து பாட்டிலை எடுத்து ஜில்லென ஐஸ் வாட்டரை தொண்டைக்கு கொடுத்தாள். தாகம் அடங்கிய பின்னர் ஃப்ரிட்ஜை மூடி விட்டு திரும்ப, ப்ரிட்ஜ் கதவு மூடும் சப்தத்தை தொடர்ந்து “டொங்” என்ற சத்தமும் சேர்ந்து கேட்டது. சிறிது நேரம் அமைதியானாள். 10 வினாடி இடைவெளியில் மறுபடியும் ஒரு சத்தம்..”டொங்….” ஒரு வேளை பின்புறமிருக்கும் தண்டவாளத்தில் எவரேணும் அடிக்கின்றனரா என பார்க்க கிச்சன் கதவை திறக்க மறுபடியும் “டொங்ங்” என்ற சப்தம் கேட்டது.\nஆனால் அது தண்டவாளத்திலிந்து வரவில்லை என்பது மட்டும் உறுதியானது. கதவை மெல்ல சாத்திவிட்டு அடுத்த ஒலிக்காக காத்திருந்தாள். சில வினாடிகளில் “டொங்ங்ங்”……. சந்தேகம் வலுத்தது.\nமெதுவாக நகர்ந்து காதை மெல்ல இரண்டு வீட்டிற்கும் பொதுவான அந்த சுவற்றின் மேல் வைத்தாள்.\n“டொங்ங்க்ங்ங்ங்ங்ங்ங்ங்” என்ற சத்தம் கணீரென கேட்க ‘நிச்சயமாக சப்தம் பூட்டப்பட்டு அருகிலிருக்கும் அந்த மூணாவது வீட்டிலிருந்துதான் வருகிறது என்பதை உறுதிப்படுத்துக் கொண்டாள். நன்றாக உன்னிப்பாக சுவற்றில் காதை வைத்து கேட்க சீரான இடைவெளியில் சப்தம் கேட்டுக் கொண்டே இருக்க, எதோ ஒரு சுவற்றையோ அல்லது தளத்தையோ உடைக்கிற சப்தம் தான் அது என்பது மட்டும் சரியாக தெரிந்தது. கூடவே அடிவயிற்றில் உச்சகட்ட பயமும் தொற்றிக்கொள்ள வியர்த்து கொட்ட ஆரம்பித்திருந்தது.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: கதை, க்ரைம், சினிமா, படைப்புகள்\nமாயவலை - பகுதி 5 \nமாயவலை - பகுதி 4 \nமாயவலை - பகுதி 3 \nமாயவலை - பகுதி 2 \nதலைவா - ஆவாஸ் அஞ்சிங்\nTHE CONJURING (2013) - ப்ப்ப்ப்ப்ப்பாஆஆ\nபட்டத்து யானை – ஒரு கும்கி யானைய கூப்டு இத வெரட்டு...\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/nepal", "date_download": "2019-05-21T06:56:16Z", "digest": "sha1:HNHAR2G56FUDP7VKETOH3VVVQJKHPQMI", "length": 11467, "nlines": 147, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Nepal News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஇனி இந்தியர்கள் இஷ்டத்துக்கு வர முடியாது..\nசமீபத்தில் தான் நேபாளம் இந்தியாவுக்கு எதிராக ஒர் அதிரடி நடவடிக்கையை எடுத்தது. இந்திய ரூபாய் நோட்டுக்களைக் கொண்டு நேபாளத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நேபாள ர...\nமீண்டும் 2000, 500, 200 ரூபாய் நோட்டுக்களுக்குத் தடை...\nஅட ஆமாங்க, திரும்பவும் 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதுன்னு சொல்லிட்டாய்ங்க. ஆனா ஒரு சின்ன ட்வ...\nபணத்தை அச்சடிக்கும் மிஷின் தேவையா.. சீனாவை நாடும் இந்தியாவின் அண்டை நாடுகள்..\nநேபாளம், இலங்கை, வங்கதேசம், மலேசியா மற்றும் பிரேசில் நாட்டு நாணயங்களை(பணம்) அச்சிட்டு வழங்கி ...\nஇந்தியாவிற்கு இதை விட கேவலம் எதுவும் இருக்காது\nஇந்தியாவில் தொடர்ந்து 16வது நாளாகப் பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்ந்துகொண்டே சென்று கொண்டு ...\nமோடியிடம் பணமதிப்பு நீக்கப்பட்ட இந்திய ரூபாய் நோட்டுகளை மாற்றி அளிக்க நேபாள் பிரதமர் கோரிக்கை\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இரண்டு நாள் பயணமாக இன்று நேபாள் சென்றுள்ள நிலையில் நேப...\nஎங்களுக்கு இந்தியா வேண்டாம்.. சீனாவுடன் ஒப்பந்தம் போட்ட நேப்பால்..\nநேப்பால் அரசு இந்திய நிறுவனங்களுடன் இருந்து நீண்ட காலமாகப் பெற்றுவந்த இணையதளச் சேவையில் இர...\nஇந்தியாவில் பற்றாக்குறை இருக்கும் போது நேபாலுக்கு எண்ணெய்யை சப்ளை செய்யுதாம் இந்தியன் ஆயில்..\nபொதுத் துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப் நிறுவனம் திங்கட்கிழமை நேபாளத்திற்கு ஆண்டுக்கு ...\nநேபாள மறுசீரமைப்பு பணிகளுக்காக 500 மில்லியன் டாலர் நிதியுதவி: உலக வங்கி\nகாத்மாண்டு: தொடர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நோபளத்திற்கு உலக வங்கி அமைப்பு மறுசீர...\nஇந்திய சந்தையில் தங்க கடத்தல் 900% அதிகரிப்பு.. ஒரு வருடத்தில் 3,500 கிலோ தங்கம் பறிமுதல்\nடெல்லி: கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்திய சந்தையில் 1,000 கோடி ரூபாய் மதிப்பிற்கும் அதிகமான த...\nஆசிய வங்கியின் 3 புதிய திட்டங்களில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.. என்ன திட்டம் அது\nமும்பை: ஒரு வருடத்திற்கு முன்பு ஆசிய அபிவிருத்தி வங்கி உலகின் நகர்ப்புறம் மற்றும் கடலோர நா...\nநேபாள அரசுக்கு 630 வாகனங்கள் அன்பளிப்பு\nடெல்லி: இந்திய அரசிடம் இருந்து மஹிந்த்ரா அண்ட் மஹிந்த்ரா நிறுவனம் சுமார் 630 வாகனங்களை வழங்க அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B_%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-05-21T07:33:25Z", "digest": "sha1:74WQ2AY3DD67YZRYKAGVZ3VZSV4SM4PM", "length": 3360, "nlines": 16, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பப்லோ எசுகோபர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபாப்லோ எமீலீயொ யெஸ்கொபர் கவிரீயா (டிசம்பர் 1, 1949 – டிசம்பர் 2, 1993) கொலம்பிய போதை கடத்தல் கூட்டத் தலைவர். இதுவரை வாழ்ந்த அல்லது வாழும் போதை கடத்தல்க்காரர்களில் பெரும் புகழ் பெற்றவர்களுள் ஒருவர். உலக வரலாற்றில் வெற்றிகரமான குற்றவாளியாகவும் மிகப்பெரிய பணக்காரராகவும் திகழ்ந்துள்ளார்.[1] 1989ல் போர்ப்சு பத்திரிக்கை இவரை உலகப் பணக்காரர்களின் வரிசையில் ஏழாவது வரிசையில் இருப்பதாக கணக்கிட்டது. அப்போது அவருக்கு 25 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு சொத்துக்கள் இருந்ததாக கணக்கிட்டது.[2] 1986ல் கொலம்பியா அரசியலில் ஈடுபட ஆசைப்பட்டதுடன் கொலம்பியா அமெரிக்காவிடம் கடனாக வாங்கியிருந்த 10 பில்லியன் டாலர்களை தந்து கடனை அடைக்க விருப்பம் தெரிவித்தார்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/archive/index.php/t-11536-p-12.html", "date_download": "2019-05-21T07:23:06Z", "digest": "sha1:6VAK4LQ4VRNU525XWEIIVLCQGS2QQ56I", "length": 405639, "nlines": 2654, "source_domain": "www.mayyam.com", "title": "மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5 [Archive] - Page 12 - Hub", "raw_content": "\nView Full Version : மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5\nமெயின் நம்பர்னா . கலை குமார்... ராஜேஷ்....வாவ்....\nநம் நெஞ்சில் சிரஞ்சீவியாய் நிலைத்து விட்ட தேசிய நடிகர் சசிகுமார் பாடலை எடுத்ததற்காக உங்களுக்கு என் உளமார்ந்த நன்றி. நான் பல முறை குறிப்பிட்டது போல, சசிகுமார் என்றாலே உடனடியாக நடிகர் திலகம் தான் நினைவுக்கு வருவார் என்கிற அளவிற்கு அவர் பெயரை உச்சரித்தவர், சுவாசித்தவர்.\nஅவருடன் சந்தித்துப் பேச கிடைத்த அந்த எதிர்பாராத வாய்ப்பிற்காக மழைக்கும் இறைவனுக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். ராஜா அண்ணாலைபுரம் போட் கிளப் சாலையின் சந்திப்பில் இருக்கும் ஒரு பெட்ரோல் பங்��் அருகே அவரை பார்த்துப் பேச கிடைத்த வாய்ப்பு மிகவும் அபூர்வமானது. அதற்கு முன்னும் பின்னும் பல மேடைகளில் மன்றக் கூட்டங்களில் அவர் ஸ்தாபன காங்கிரஸை ஆதரித்துப் பேசியதையெல்லாம் கேட்டிருக்கிறேன். என்றாலும் நேருக்கு நேர் நின்று பேசும் வாய்ப்பு அன்று தான் வாய்த்தது. ஒவ்வொரு முறை தலைவர் பெயரை சொல்லும் போதும் அவருடைய முக மலர்ச்சியைப் பார்க்க வேண்டும். காணக் கண் கோடி வேண்டும் என்பார்கள். அது போல அதைப் பார்க்கும் நமக்கே உற்சாகமாய் இருக்கும்.\nசசிகுமாரைப் பற்றி சொல்லும் போதெல்லாம் ஏனோ என் மனம் நெகிழ்ச்சியடையும். போலித்தனமில்லாத நடிகர் திலக பக்தர். அவரை உள்ளத்தினால் வாழ்த்தியவர். நேசித்தவர்.\nஅதனால் அவருடைய பாடல்களை நீங்கள் எப்போது பகிர்ந்து கொண்டாலும் மனம் குதூகலிக்கும். அதுவும் அவள் அவரை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. ஒவ்வொரு சின்னச் சின்ன அசைவிலும் தலைவரை மனதில் நினைத்து செய்திருப்பார். ஆனால் அது ரசிக்கும் படி இருக்கும். அதற்கு சிறந்த உதாரணம் இப்பாடல். இதே போல இன்று வந்த இன்ப மயக்கம் பாடலிலும் அவருடைய மேனரிஸங்கள் தலைவரையே பிரதிபலிக்கும். இன்னொரு பாடலை அலசும் போது இன்று வந்த இன்ப மயக்கம் பாடலைத் தங்கள் எழுத்தில் படிக்க விரும்புகிறேன்.\nஅவள் படப்பாடலைத் தங்களுடைய எழுத்தில் வடித்து யாருமே தங்கள் அருகில் நெருங்க முடியாத அளவிற்கு உச்சாணிக் கொம்பில் ஏறி அமர்ந்து விட்டீர்கள். உங்கள் விவரணையின் முக்கிய அம்சம் எல்லோருக்கும் புரியும் எளிய தமிழில் தாங்கள் எழுதும் நேர்த்தி.\nசங்க்ர் கணேஷ் இரட்டையர்களின் பொற்காலம் 1967 மகராசி தொடங்கி 1975 வரை என்று தான் நான் கூறுவேன். குறிப்பாக ஆட்டுக்கார அ்லமேலு படத்திலிருந்து அவர்களின் பாணி வேறு திசையில் பயணிக்கத் தொடங்கி விட்டது. அது வரை சங்கர் கணேஷ் இசையில் இருந்த Innocence மறைந்து விட்டதாகத் தான் உணர்ந்தேன்.\nதாங்கள் சொன்னது போல் சங்கர் கணேஷின் புகழ்க்கிரீடத்தில் மேலும் ஒரு வைரக்கல் கீதா பாடல்.\nதங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.\nமுத்துப்போல் வாழ்வதற்கு மாலை சூடும் மணவிருந்து\nபொன்னைப் போல் நானிருந்து அன்னம் போல நடை நடந்து\nஎன்னத்தான் மடியிருந்து அள்ளி வைப்பேன் தேன் விருந்து.\nஇந்தப் பாட்டு படத்தில் இருந்த போது இருந்ததக நினைவில் இல்ல��.. அதுவும் தாமரை நெஞ்சம் குறைந்தபட்சம் ஐந்து முறையாவது பார்த்திருப்பேன்..டிவிடியில் இல்லை.. தவிர வீடியோவும் முழுதுமே இல்லை..ஜஸ்ட் 50 செகண்ட் தான் வருகிறது அப்புறம் ஆடியோ தான்..\nசுசீலாம்மாவின் வெகு இனிய பாடல்களில் இதுவும் ஒன்று லிரிக்ஸ் கண்ணதாசனா..\nமண்ணுலகம் விண்ணுலகம்.. நல்லா இருக்கே..முத தபா கேட்கிறேன்..போட்டாச் இல்லை தானே\nகாலையிலே நதி துள்ளிவரும் ம்ம்ம்ம்\nபார்க்கற பார்வையும் விளங்கலையா நான் பயப்படுறேனே புரியலையா\nகேட்கிற கேள்வியும் விளங்கலையே அந்தக் கேள்விக்கு பதிலும் தெரியலையே\nபின் கடைசியில் ரிப்பீட்டும் ஆகின்ற வரிகளில்..\nபார்க்கற பார்வையும் விளங்கலையா நான் பயப்படுறேனே புரியலையா\nஷாக்கடிச்சாப் போல் நடுங்கலையா நான் பேக்கடிச்சேனே புரியலையா\nசந்திரபாபு யங் சுகுமாரி.. என்னா ஸ்டெப்ஸ்..\nஎல் ஆர் ஈ யின் குரலில் உள்ள குழைவு.ம்ம்..\nஆஹா முன்னால் எப்போதோ கேட்ட பாடல்.. இப்போது கேட்க எவ்ளோ நன்றாக இருக்கிறது\nதட்டாமல் தந்தவளின் தாழம்பூக் கன்னத்தில்\nவாய்யா வா எப்படி இருக்கே..என்னது..ஓ..ம்ம் மாட்டேன் போய்யா சரி வந்து தொலை..லிஸ்ட்ரின்போட்டு வாய்கொப்பளிச்சயா இரு யாரும் பாக்கறாங்களான்னு பார்க்கறேன்..என்னதான் ஜீன்ஸ் ஸ்பாகட்டி டாப்ஸ்னு இருந்தாலும் பேஸிக்கலி ஐயாம் எ ஃபீமேல் யூ நோ “ அப்படின்னு இந்தக் காலப் பெண்கள் ஃபஸ் அடிச்சுக்கினு\nகிஸ் கொடுக்க அனுமதிப்பார்கள் என ஆன்றோர்கள் சொல்வார்கள்..\nஅந்தக்காலத்துல..என்னவாக்கும் சொல்லுதா இந்தப் பொண்..(ஆஃப்டர் த கிஸ்)\nகனி முத்தம் பதிந்தது கொடி மேலே\nபனி முத்தம் பதிந்தது மலர் மேலே\nவாங்கிண்டவ அவ..கொடுத்த ஃபாக்ஸ் தேன் குடித்த ஃபாக்ஸ் ஆ மாறி என்ன சொல்லுது..\nமுகில் முத்தம் பதிந்தது மலை மேலே\nஉன் முதல் முத்தம்பதிந்ததென் இதழ் மேலே\nவா வா என்னை ஆதரிக்க நீ வா (மறக்காம புதுப்படத்துக்கு நெட்ல புக் பண்ணிடு என்ன)\nவா வா என்னை காதலிக்க நீவா ( எனக்குத் தெரியும்டியர் ..ஏற்கெனவே பண்ணிட்டேன்)\nபூவிழியால் ஒரு ஓவியம் வரைந்தேன் காதலன் உள்ளத்திலே ( தாங்க்ஸ் பா..உனக்கு இந்த ஷார்ட் ப்ளூசெக்ட் ஷர்ட் நன்னாவே இருக்கு)\nபுன்னகையால் ஒரு காவியம் வரைந்தேன் காதலி நெஞ்சத்திலே ( தாங்க்யூ டியர்..எல்லாம் நீ செலக்ட் பண்ணினது தான்..ஆலன் ஸாலி.. நினைவிருக்கா)\nதேன் குடம் தாங்கிய மாந்தளிர் மேனியை\n��ான் தொடும் நேரத்திலே (குட்டி டச் தானே..ஏன் முறைக்கிறே)\nநூலிடை மேலொரு நாடகம் நடந்ததை\nகண் சொல்லும் நாணத்திலே ( நீகெட்ட படவாடா.. கொஞ்சம் அலோ பண்ணா லிமிட் மீறிடுவ அதனாலதான்)\nஇரவினில் ரகசியம் வெளிப்படுமோ ( மகாபலிபுரம்போய் பெளர்ணமி அலைகள்பார்த்துட்டு வருவோமா..என்னோட பைக்லதான்)\nஇளமையின் அதிசயம் புலப்படுமோ ( ஓ. நோ.. எனக்கு ஆன்லைன் ட்யூட்டி இருக்கு வீட்ல இருந்துபாக்கணும் (அப்பாடா தப்பிச்சேன்.. நம்பிடுச்சு இடியட்))\nவா வா என்னை ஆதரிக்க நீ வா (ஓகே டா டுமாரோ வி வில் மீட்.. என் தம்பி உன்னைப் பார்க்கணுமாம் இட்டாரேன்..)\nவா வா என்னை காதலிக்க நீவா ( ஓ.. அதுக்கென்ன.. பார்க்கலாமே..பைடா செல்லம் (போச்சுடா..அவனுக்கு வேற அழணுமா))\nபாட் ஆடியோ தான் கெடச்சுது..\n//நன்னாயிட்டு எழதரீங்கோ..// கோ :) :) :) இந்த வரி மட்டும் மிஷ்டேக்.. நன்னாயிட்டு எழுதறீங்கோ என வரவேண்டும்..எழுத்துப் பிழை கூடியவரையில் இல்லாமல் எழுத முயற்சிப்பவன் நான்..:)\nஹப்புறம் முயற்சித்து ஒரு வெண்பாவாவது எழுதியிருக்கலாம் .. நீங்கள் நான் எழுதுவதாக எழுதிய பாட்டில் ஏ தென்படுகிறது..:)\nரவா உப்மா என் டயட்டில் இல்லை\nஉங்கள் பதிவு 4 அப்புறம் முர்ளி பாணி பதிவு கண்ட் பிடித்..விட்டேன் :)\nஆனாலும் ரொம்பக் குறும்பு + கொழுப்பு தான்.. :)\nபெரிய காதன் பதிவுக்கு போபாலின் மறுமொழி\nநான் ஒருமுறை உ.வே சாமி நாதய்யரைச் சந்தித்த போது ஒருகுவளை மோர் கொடுத்து என்னை உபசரித்து விட்டு பிற்காலத்தில் தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக பாதியாகப் போனாலும் ஆச்சர்யமில்லை என்று சொன்னார்.. நான் மோர் குடிக்காமல் அவர் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்துவிட்டு கடைசியாய்க் கொடுத்த புளிப்பு மிட்டாயை வாயில் போட்டுக் கொண்டு விட்டேன்\nஅதேபோலத் தான் எழுதுவதை நீங்கள் ஒட்டி வெட்டி பாதியாக எழுதுகிறீர்கள்..அதுமட்டுமல்ல உங்கள் எழுத்தை மிகவும் மதிக்கிறேன் அது என் எழுத்தைப் போல உயரத்தில் இல்லாவிட்டாலும் கூட.. அதே சமயத்தில் நீங்கள் சொல்வதையும் செய்கிறீர்கள் சொல்லாததையும் செய்கிறீர்கள்..அது தான் தூஸ்ஸூ லாலலாலாவிற்கு அர்த்தமே சொல்லவில்லையே..\nபதிவைப் படித்து எழுதினால் பரவாயில்லை வீடியோ மட்டும் பார்த்து கற்பனையாய் எழுதுவது என்பது என்னால் மட்டுமல்ல, மற்ற நண்பர்களான தூஸ்ஸு,கேது, இன்ன பிறர்கள் ஏற்றுக் கொள்ள இயலாது.. நாங்கள் முழுக்கப் படித்துவிட்டு பின் அதில் நான் மட்டும் கோபித்து ஒருசிலரைக் கண்ட படி திட்டி விட்டு ஒருமாதம் கழித்து வந்து சில நீள் பதிவுகள் இடுவேன்..முன்பெல்லாம் எழுதியது யார் என்று இடுவேன்..இப்போது அது கூட செய்வதில்லை.. ஏனெனில் அது என் உரிமை என் கடமையும் கூட..எனில் இனிமேலாவது சொல்லாததை எழுதாதீர்கள்..//\nசிந்துபாத்தின் லைலாவை மந்திரவாதி மூஸா அவ்வப்போது ஒரு பொம்மை போல சிறுமியாக்கி சிறு பெட்டியில் அடைத்து முடிவில்லாத் தொடருக்கு சுவாரஸ்யம் ஏற்படுத்துவது போல இயக்குனர் ராமண்ணாவும் கலை நிலவையும் கலை செல்வியையும் சிறு பெட்டியிலோ காருக்குல்லோ அடைத்துப் பாடி ஆடி தண்டால் பஸ்கி எடுக்க வைப்பார்\nபோன வருடம் ஹேண்ட்புக்கில் ஸாரி :) முக நூலில் இட்டவை..இங்கும் இட்டேன் என நினைக்கிறேன்\nஅதனாலென்ன மறுபடி ஒருதடவை பாடலும் பாடலும் கேட்கலாம்.. :)\nஅவ்ளோ தாங்க ட்ரான்ஸ்லேட் பண்ண முடிஞ்சது..ம்ம் பாட் என்னான்னா..\nபோன வருடம் இதே நாள் இட்டது..இன்றும் வெயிலா ஹி ஹி.. :)\nபாயுங் கதிர்களினால் பக்குவத்தைக் கொள்ளாமல்\nகாயுமொளி கொண்ட கதிரவனே - மேவிநீ\nசுட்டெரிக்க மேனியும் சூடேறச் சந்தனத்தைப்\nஎன்னங்க பண்ண்றது ஒரே வெய்யில்.. வீட்டிலயும் நெட்டில்ல\nவெளியிலையும் வெய்யில் உள்ளேயும் தான் ..ஆமா என்ன செய்யலாம்\nமனசு குளிரணுமே.. சந்தனம் பத்தி எழுதிப் பார்த்தா..\nதளதள்க்கும் கன்னி தனியாய் இருந்தால்\nஅவன்; அவள்; இளமை; தனிமை என்றால் இல்லை..அம்மா வீட்டில்..\nநைஸாகக் கடத்தி வீட்டின் பின்புறம் கிணறு.. பின்னென்ன பாடலாம் தானே..\nசந்தனக் குடத்துக்குள்ளே பந்துகள் உருண்டு வந்து விளையாடுது\nசம்மதம் நடப்பதற்குத் தந்திரம் புரிந்ததென்ன மனமோ இது\nமனமோ இது என்ன குணமோ இது\nந.தி பாரதி.. + இளமை\nசந்தனம் தெய்வத்திற்கு பூஜை செய்யப் பயன் படும் பொருள்.. மணமிகு ச்ந்தனம் அழகிய குங்குமம் என்கிறார் மருதமலை\nமாமணியே முருகையா பாடலில் மதுரை சோமு.\nசத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடலில் நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன் என்கிறார் வைர முத்து..\nஅப்பொழுது தான் மலர்ந்த பெண்ணைப் பற்றி - அரச்சசந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெற்றியிலே என்கிறார் கங்கை அமரன்..\nசந்தனத்தில் நல்ல வாசமெடுத்து என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து ...ந.தி. சாவித்திரி + கண்ணதாசன்..\nதந்தச் சிலையழகாய் தங்கக் கரமழகாய்\n..சந்தக் கவியழகாய் சிந்தும் நகைகொண்டே\nவந்தாள் வனத்தினிலே வாகாய் வஞ்சியவள்\n..சொந்த மென்வெனக்கு சொர்க்கம் தனைக்காட்ட\nசெந்தேன் குரலினிலே சேலாம் விழியகல\n..சொக்கத் தான்வைத்தாள் சுந்தர பாவையெனை\nமின்னல் சுடுமென்பார் மங்கை யிவளழகோ\n..மேனி குளிர்விக்கும் சந்தனம் ஆச்சுதையா..\nஎன்கிறார் அந்தக்கால சின்னக் கண்ணனார்..\nஇங்க பாருங்கள்..கவிஞர் வாலி என்ன கேக்கறார்.. சந்தனமேடையுமிங்கே சாகச நாடகமெங்கே..\nஇன்பமே உந்தன் பேர் பெண்மையோ... ம.தி.. ராதாசலூஜா + இளமை ..படம்.இதயக்கனி..\nநிலாவே அழகு..அதுவும் கொஞ்சம் வெளிர் மஞ்சள்ள இருக்கறா மாதிரி இருக்கும் தூரத்தே இருந்துபாக்கறச்சே..\nஆமா நிலா எப்பவரும்..இது என்ன அபத்தக் கேள்வியா..இந்த இரவு நேரத்தை என்ன சொல்றார் கவிஞர்\nசந்தனம் பூச மஞ்சள் நிலாவும்\nவந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம்\nஓகே அது குட் ஈவ்னிங்க் சொல்லிச்சு சரி..அப்புறம் என்ன\nவிண்ணிலவு பாலூட்ட பெண்ணிலவு தாலாட்ட\nநீ பார்க்கும் நேரங்கள் நிலம் பார்க்கும் நாணங்கள்\nஇதமாக மைபோட்டு இமையென்னும் கைபோட்டு\nஉன் கைகள் என்னை கொய்தன… (ஹை.. நல்லா இருக்கே லைன்ஸ்..)\nகொஞ்சுதற்குத் தோதாய் குளிர்நிலவாய் வஞ்சியவள்\nமிஞ்சுகின்ற வெட்கத்தில் மேனியிலே அச்சமுடன்\nகெஞ்சுகின்றாள் கண்களினால் கேட்கின்றாள் ஓசையின்றி\nபல நாளின் பின் கேட்ட\n) விற்கும் அடுத்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை..ச்சும்மா அந்தாதி ட்ரை பண்ணினேன்..\nபொருத்தமாய் பாட்டா.. பொருத்தமில்லை ஆனா பாட் நன்னா இருக்கே\nஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை.. (இனிய உறவு பூத்தது படமாம் சுரேஷ் நதியா (படம் எப்படி இருக்கும்) பாட் இப்பத் தான் கேக்கிறேன் பார்க்கிறேன்..எனக்குப் பிடிச்சிருக்கே…(கொஞ்சம் ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை மெட்டின் சாயல் என நினைக்கிறேன்)\nசந்தனம் நறுமணப் பொருட்களில் ஒன்றாக விளங்குகிறது. இது மிக அரியதும், விலைமதிப்புள்ளதுமான ஒரு வாசனைப்பொருளாகும்.\n(ஹை என்ன கண்டு பிடிப்பு)\nதோல் சுருக்கங்கள், கறுப்பு தோல்கள் போன்றவற்றை மாற்றுகிறது.\nஉலர்ந்த சருமத்திற்கு லேசான ஈர உணர்ச்சியைக் கொடுத்து அதை மிருதுவாகவும்,\nபளபளப்பாகவும் செய்கிறது. சிறுநீர்க்குழாய்களில் உண்டாகும் சில வியாதிகள் இந்த வாசனை எண்ணெயினால் குணமாக்கப்படுகின்றன.\n//ஹை நிறைய உபயோகம் இருக்கே//\nஎனக்குத்தெரிந்த சந்தனம் ..ஒரு குட்டி வட்டமாய் ஒரு பலகை வீட்டில் மதுரையில் இருந்தது.. ஏதாவது ஆத்திர அவசரத்திற்கு\nஃபார் எக்ஸாம்பிள் ட்யூரிங் டிவாலி டைம் ஏதாச்சும் பட்டாசு சுட்டா அம்மா டபக்கென சிலசமயம்\nதண்ணீர் கொஞ்சம் அந்த வட்டக் கட்டையில் விட்டு அதை த் தேய்க்கும் சின்னக் கட்டையில் தேய்த்துத்\nதடவியிருக்கிறார்..மதுரை அக்னி நட்சத்திர நாட்களில் சில சமயம் கரெண்ட் வராத காலத்தில்\nகொஞ்சம் உடலில் பூசிக் கொண்டு தூங்கியதாக நினைவு (வெகு சின்ன வயதில்)\nவந்தனம் சொல்லியே வாகாக வெக்கையை\nஇங்க என்ன சந்தனக்காற்றே செந்தமிழூற்றே சந்தோஷப் பாட்டே வா..வா.. ரஜினி ஸ்ரீதேவி..+ இளமை..\nஇன்னிக்கு 42 என்று நெட்டில் (107) போட்டிருந்தாலும் 45 க்கும் மேலாகத் தான் இருக்கும் வெயில்..வெளியில் ஷாப்பிங்க் போய்விட்டு வந்தால் தோலெல்லாம் எரிகிறது..ம்ம் 45 என்றால் 113 பார்த்துக்கொள்ளுங்களேன்.. அனல் தகிக்கிறது.. மனமே ஒரு மந்திரச்சாவி என வேண்டி நின்று ஒரு பாட் கொடு ம்ஹூம் இனி இப்படி எழுத மாட்டேன்.. ஒரு பாட்டுக்கொடு எனக் கேட்டதில் கிடைத்தது மழைப் பாட்டு..சூர்யாவின் தந்தை அண்ட் ராதாவின் அக்கா..\nஅது நம் காதல் பூபாளமே..\nவ(ச)ம்பு சோ(ப்)பாலின் தழும்பு தரும் அ(ழு)ம்பு தாங்காமல் வெதும்பி கலங்கி குழம்பி தயங்கி மயங்கி பயந்து நயந்து ஏறி இறங்கி மிரண்டு வெருண்டு மருண்டு உருண்டு புரண்டு வெறித்து தெறித்து ஓடி ஒளிந்து வளைந்து நெளிந்து ஒதுங்கி பதுங்கி சுருங்கி விரிந்து குனிந்து நிமிர்ந்து குதித்து மிதித்து வேர்த்து விறுவிறுத்து பதறி உதறி கத்திக் கதறி துடித்து துவண்டு வெந்து புழுங்கி நொந்து நூலாகி நடுங்கி ஒடுங்கும் புதியபறவை கோ(ப்)பால் \nகட்டம் கட்டப்பட்ட இத்தனை முக பாவ வர்ண ஜாலங்களையும் கட்டுக்கடங்காமல் வெளிப்படுத்தி பின்னிப் பெடலெடுத்து வட்டமடித்திட நடிகர்திலகத்தினால் மட்டுமே முடியும்\nமின்னும் தாரகையே வெள்ளி நிலவே………\nஅம்புலி வேண்டுமென்றே அடம்பிடித்தே அழுவாய்\nபிம்பம் காட்டி உந்தன் பிடிவாதம் போக்கிடுவேன்\nஅந்த நாள் மறைந்ததம்மா ஆனந்தம் போனதம்மா\nநல்ல தங்காளில் ஏபி. நாகராஜன்.. திருவிளையாடலில் தாடி மீசையுடன் நக்கீரனாகப் பலமுறை பார்த்த உருவம்.... ம்ம்\nஇந்தப் பாட்டு சிறுவயதில் பலமுறை ரேடியோவில் கேட்டிருக்கிறேன்..சமீபத்தில் எப்போது கேட��டேன் என யோசித்தால்..ம்ஹூஹூம் கேட்டதில்லை..கொஞ்சம் 30 வருடங்களுக்கு மேலேயே இருக்கும்..\nதிடுதிப்புனு தேடறச்சே கிடைத்ததுஇந்தப் பாட்டு ஜெய்சங்கர், எல்.விஜயலஷ்மி () சோ வாணிஸ்ரீ பாடும் பாட்டு..\nஇதில் ஜெய்சங்கருக்கும் சோவுக்கும் டி.எம்.எஸ் அண்ட் எல்.விக்கும் வாணிக்கும் சுசீலா..\nநான் யார் தெரியுமா.. முன்னால் வாசு எழுதியிருக்கிறார் அல்லது யாரோ எழுதியிருப்பதைபடித்தது போல் புகையாய் நினைவு..\nபட் பாட் நன்னா இருக்கே..கருப்புக் கண்ணாடி போட்டுக்கிட்டதாலேயே வாணியை அடையாளம் தெரியலையாம்..ம்ம்\nஆங்கில லிரிக்ஸ் பார்த்து தமிழில் டைப்படித்தேனாக்கும்..\nஒரு துள்ளல் பாட்டு தான்..\nநினைத்தால் மணக்கும் கிடைத்தால் இனிக்கும்\nதங்க நிறம் வண்டாடும் பூ முகம்\nமஞ்சள் நிறம் தள்ளாடும் மெல்லிடை\nமுல்லை நிறம் என்னென்ன வண்ணங்களோ\n\\முத்தங்கள் சிந்தாதது முந்தானை பின்னாதது\nகன்னங்கள் பொன்னானது கையோடுதான் சேர்ந்தாடுது\nமானோ மீனோ மாங்கனி தானோ\nவாழைப் பூவில் ஊறிய தேனோ\nதித்திக்கும் செம்மாதுளை சிங்காரச் செண்டானது\nஅல்லிப்பூ பந்தாடுது அச்சாரம் கொள்ளாதது\nமேலும் மேலும் விளையுது ராகம்\nஈரேழு பருவத்திலே என்னென்ன வைத்தானம்மா\nபாலூறும் பெண்மையிலே பல்லாக்கு செய்தானம்மா\nநான் யார் தெரியுமாவில் வாணியும் இல்லை,எல்.வீயும் இல்லை.\nஇவ்வளவு எழுதி குவிக்கிறீர்கள். நாங்கள் அவதரித்த அதே பூமியில் எங்களுடன் அவதரித்து எங்களுடன் வளர்ந்தீர்கள். (இன்னும் கொஞ்சம் பட்டிகாட்டு சினிமா மோக மதுரையில்) சராசரி நடிக நடிகையர் பற்றி கூட தெரியாமலா இவ்வளவு அலட்டல்\n'கீதா... ஒரு நாள் பழகும் உறவல்ல' பதிவுகளை மனமுவந்து பாராட்டிய சின்னா, மதுண்ணா, ஆதிராம் சார், வினோத் சார், கோபால் சார், ராகவேந்திரன் சார் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\n'என்னென்னவோ நான் நினைத்தேன்' பாடலைப் பற்றிய தங்களது நினைவூட்டல் வியக்க வைக்கிறது. நல்ல ஞாபகசக்தி.\nஇது போன்ற அபூர்வ அட்டகாச பாடல்களுக்கு சிலர் மனதில் தனி இடம் உண்டு. அந்த வரிசையில் ராகவேந்திரன் சார், கோபால் சார், மதுண்ணா, ஜி, கார்த்திக் சார், முரளி சார் ஆகியோரும் கண்டிப்பாக இடம் பெறுவார்கள்.\n'தெய்வத்தின் கோவில்' பாடலும் அப்படியே. தாங்கள் எந்த அளவிற்கு அந்தப் பாடலை மனதில் வைத்துள்ளீர்கள் என்பது தங்களது உற்சாகப் பதிவிலேயே தெரிகிறது. தங்கள் உயரிய ரசனைக்கு எனது நன்றிகள். அப்படியே அப்பாடலைப் பற்றிய பாராட்டிற்கும் சேர்த்து.\nசசிகுமார் பற்றி தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. நடிகரே திலகத்திற்காகவே வாழ்ந்தவர் அவர். அவரை நினைக்கும் போதெல்லாம் நிச்சயம் நம் மனம் மகிழ்ச்சியடையும்.\nநான் யார் தெரியுமாவில் வாணியும் இல்லை,எல்.வீயும் இல்லை.\nஇவ்வளவு எழுதி குவிக்கிறீர்கள். நாங்கள் அவதரித்த அதே பூமியில் எங்களுடன் அவதரித்து எங்களுடன் வளர்ந்தீர்கள். (இன்னும் கொஞ்சம் பட்டிகாட்டு சினிமா மோக மதுரையில்) சராசரி நடிக நடிகையர் பற்றி கூட தெரியாமலா இவ்வளவு அலட்டல்\nகோ.. நான் எங்கே ஓய் அலட்டினேன்.. பிடிச்ச பாட்டு போட்டேன்.. இனிமேல் நடிக நடிகை என்று எழுதிவிடுகிறேன் சரியா..\nஹப்புறம் சாமி சத்தியமா எனக்குத் தெரியலை..இந்த விடியுமட்டும் பேசலாம்ல கூட ராஜஸ்ரீ மாதிரி இருக்கேன்னு நினச்சேன்.. கூகுள் தேடல்லையும் டீடெய்ல் கிடைக்கலை..இருந்தா கொஞ்சம் சரியா எடிட்டாவது செஞ்சுருப்பேன்..\nஅப்புறம் நேற்று ஈவினிங் ஆஃபீஸிலிருந்து வந்த பின்னர் வேறு வேலைகள்..கொஞ்சம் திருவாய்மொழி, அச்சுதம் கேசவம் ஒரு அத்தியாயம், புயலில் ஒரு தோணியில் ஒரு அத்தியாயம், ஒரு ஆங்கில புத்தகம் ஆல் யுவர்ஸ் ஸ்ட்ரேஞ்சர்னு அதில் ஒரு அத்தியாயம் ப்ளஸ் கொஞ்சம் கலிவிருத்ததிற்கான பாடங்கள் - எழுதிப் பார்க்க வேண்டும் என்று திடீர் ஆசை எனப் படித்துக் கொண்டிருந்தேனா டைம் சரியா இருந்தது..( நேற்று தான் இப்படி.. மற்ற நாட்களில் இரண்டு புத்தகங்கள் படித்தல் இரு பக்கங்கள் எழுதிப்பார்த்தல் குறைந்தபட்சம் ஒரு நாலு விருத்தம் வெண்பாவது எழுதிப்பார்ப்பேன்..உங்களிடமிருந்து ஏதாவது திட்டல் வந்தால் ஸ்பீட் ப்ரேக் போட்டது போல மனது அல்லாடும்..பின் நிமிர்ந்து நம்ம கோபால் என தேற்றிக்கொண்டு என் ரொட்டீன் தொடர்வேனாக்கும்..இன்ஃபேக்ட் உங்கள் ராகங்களுக்கு விழுந்து விழுந்து வேறுபாடல்கள் தேடிக் கேட்டு ப் போட்டதில் அன்று எதுவும் படிக்க இயலாமல் போனது..அதற்கேற்ப நீங்கள் மறு நாள் ஜஸ்ட் லைக் தட்கொஞ்சம் மென்மையான வன்மையுடன் திட்டி விட்டீர்கள்.. பரவாயில்லை.. ந.கோ. தா. ) அப்புறம் பதினொன்றரைக்கு மறுபடியும் செக்பண்ணலாம் என நினைக்கையில் உறக்கம் என்னைத் தழுவிக் கொண்டு விட்டது..பாடல் வரிகள் இரண���டு முறை பாட்டைக் கேட்டு டைப் செய்து இரண்டு விருத்தம் எழுதிப் பார்த்து பின் அதை இடாமல் விட்டு விட்டேன்..:) எனக்கு நடிக நடிகையரை விட( ந.தியை த் தவிர) மற்ற பாடல் வரும் இடங்களில் தமிழ் பிடிக்கும்..அதனால் தான்..\nஆன்லைன்ல அந்தப் படம் கிடைக்கவில்லை..கிடைத்தால் தாருங்களேன்..அப்படியே அந்தப் படத்தைப் பற்றி முன்பு நீங்களோ மற்றவரோ எழுதியிருந்தால், திட்டுவதைத் தவிர தேடுவதற்கும் நேரம் கிடைத்தால், கொஞ்சம் இடுங்களேன் குரு. நானும் அறிந்து கொள்கிறேன்..\nபட்டுவுடை பாவையவள் பட்டுடலை தொட்டணைக்க\nகொத்துமலர் கூந்தலிலே கொற்றமிட்டுத் தானிருக்க\nகட்டவிழ்த்த கோபத்தில் கன்னியவள் பார்வையதோ\nஈற்றடி- கடைசி அடி மட்டும் தென்றல் பத்திரிகையில்கண்ணதாசன் கொடுத்த வரி.. அதற்கு மற்றவெண்பாக்களைப் படிக்காமல் முன்பு எழுதிப் பார்த்திருந்தேன்..\nபொருத்தமாய்ப் போடுவதென்றால் சில நினைவுக்கு வருகின்றன\nராதே உனக்குக் கோபம் ஆகாதடி\nநிலவுக்கு என் மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது\nபொன் மானே கோபம் ஏனோ\nஇப்போது உமா ரமணன் குரல்கேட்க ஆவலாய் இருப்பதால்..\nபொ மா கோ ஏ\nபக்திப் பாடல் மெட்டுப் பாடல்கள் - 1\nரொம்ப காலத்துக்கு முன்னால சிக்கா இஸ்கோல்ல படிச்சுக்கிட்டிருந்தாப்லயாம்.. அதாவது இந்த ப்ளஸ் ஒன் நு சொல்வாங்கள்ள அந்தப் படிப்பாம்..ஆளப் பார்த்தா எப்படி இருப்பாங்கறீங்க.. ஒல்லிப்பிச்சு முருங்கைக்காய்க்கு பேண்ட் சொக்கா மாட்டினா மாதிரி, கொஞ்சம் முகத்தில அங்கங்க கரப்பு கடிச்சா மாரி தாடி.. கொஞ்சம் கரு கரு மீசை..அதுவும் இந்த பார்பர் பஞ்சமலை இருக்காரே அவர் போன தபா ஹேர்கட் பண்ணப்ப கிருதாவ வேற நீட்டமா வெச்சுட்டாரா சொம்மா துருதுருன்னு இருந்தானாம்..\nஅப்போ அந்த சான்ஸ்க்ரிட் வாத்யார் கூப்பிட்டாராம்.. இந்தாபா இந்த மாரி ஆண்டுவிழா இர்க்கு அதுக்கு நீ என்ன பண்றே\nசிக்காக்கு உதறலாம் நான் என்ன செய்யணும் சார்..\nகவலைப் படாதே நீயும் இன்னொரு பையனும் சேர்ந்து இந்த ஸ்லோகத்தை ஆரம்பத்துல பாடுங்கோ..அப்புறம்..\nஉங்க க்ளாஸ்லயே சாந்தகுமாரோ சத்யகுமாரோ கொஞ்சம் பொம்மனாட்டி போல இருப்பானேடா..\nஅவனோட டான்ஸ் வச்சுடலாம்னு டிராயிங் மாஸ்டர் சொல்லியிருக்கார்..\nஅவ்வளவு தான் சிக்கா ஒடனே தன்னோட பாடப்போற மோகன் புள்ளையாண்டானைத் தேடிப் போனானாம்.. மோகனா\nஅதெல்லாம்கவலிய வ���டு கொஞ்சம் ப்ராக்டீஸ் பண்ணிக்கலாம்..\nஅப்படியே கொஞ்ச நாள் ப்ராக்டீஸ் பண்ணி பாடின பாட்டு தான் கீழே வரும் பாட்டில ஆரம்பத்துல வர்ற ஸ்லோகம்\nஸ்டேஜ்க்கு போனவுடனே - முத ஸ்டேஜ் .. சிக்காகு மொத மாலை நேரம் . ஸோ கொஞ்சம் உதறல்தான்..ஆனா மோகனோட சேர்ந்து கோரஸா பாடினதுல வேகமா முடிஞ்சது..(கீழ வர்ற பாட்டுல அந்த ஸ்லோகம் ரெண்டு ஸ்டான்ஸா தான் வருதா..ஆனா நிஜத்துல நிறையவாக்கும்)\nகொஞ்சம் சொதப்பினாலும் யாரும் அதை நினைவுல வெச்சுக்கலை..எதனாலங்கறீஞ்களா\nபின்னாடி வந்த சாந்தகுமார்ப் பையன் ஜம்னு சூப்பர் ஆட்டம் போட்டான் பாருங்க பெண்வேஷத்துல..கலக்கலா இருந்துச்சு..அவன் ஆடின பாட்டு எதுக்குத் தெரியுமா.. மன்னவன் வந்தானடி தோழி.. அதனால எங்களை எல்லாரும் மறந்துட்டாங்க..\nமறு நாள் டிராயிங் மாஸ்டர் சிக்காவைக் கூப்பிட்டாரா.. என்னா சார்..\nபரவால்லைடா தைரியமா சொல்லிட்ட ஸ்லோகம்..\nஇந்தா என எடுத்துக் கொடுத்தது ஒரு பேனா - கருப்பு நிறத்தில் கொழுக் மொழுக்கென கொஞ்சம் தங்க நிறக் கொண்டை தரித்து - அந்தக் கால கிரீடம் வைத்த ப்ளாக் அண்ட் ஒய்ட் படஅரசகுமாரி போலவே இருந்ததாக்கும்.. ( கொஞ்சம் காஸ்ட்லி தான் பேர் தான் மறந்துவிட்டது)\nவீட்டிற்குப் போனால் ஒரே குஷி எனச் சொல்லவும் வேண்டுமா..\nஇந்தப் பாடல் இடம்பெற்ற படம் பார்ததில்லை ஆனால் கேட்டிருக்கிறேன் பலதடவை..இப்போது தான் பார்க்கவும் செய்கிறேன்..லிரிக்ஸ் வாலியாம்..\nபார்த்திபன் குஷ்பு தாலாட்டுப் பாடவா படம்.. அருண்மொழி ஜானகி..ஆனாக்க\nபார்த்திபனுக்கு லாங்க் ஷாட் வெச்சதுனால அவ்வளவா பயமுறுத்தலை..ஒல்லி குஷ்புவும் பரவாயில்லை..\nமுதாக ராத்த மோதகம் சதா விமுக்தி சாதகம்\nகலா தறாவ தம் சகம் விலாசி லோக ரக்ஷகம்\nஅனாயகைக நாயகம் வினாசி தேப்ர தைத்யகம்\nநதாசு பாசு நாஷ்யகம் நமாமி தம் விநாயகம்\nமுதாக ராத்த மோதகம் சதா விமுக்தி சாதகம்\nவராது வந்த நாயகன்.. ஒரே சிறந்த ஓர் வரன்\nவராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்\nதராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்\nவரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன் இவன் தலைவி நாயகன்\nதொடாமலும் படாமலும் உலாவும் காதல் வாகனம்\nவராமலும் தராமலும் விடாது இந்த வாலிபம்\nஉன்னோடுதான் பின்னோடுதான் வந்தாடும் இந்த மோகனம்\nகையோடுதான் மெய்யோடுதான் கொஞ்சாமல் என்ன தாமதம்\nஉன் பார்வை யாவும் நூதனம்\nஉன் வார்த���தை அன்பின் சாசனம் பெண் உள்ளம் உந்தன் ஆசனம்\nஅள்ளாமலும் கிள்ளாமலும் தள்ளாடும் இந்த பூவனம்\nகல்யாணமும் வைபோகமும் கொண்டாடும் நல்ல நாள் வரும்\nஅந்நாளிலே பொன்னாளிலே என் மாலை உந்தன் தோள் வரும்\nசல்லாபமும் உல்லாசமும் கண் காணும் நேரம் சொபனம்\nசொல்லமாலும் கொள்ளமாலும் திண்டாடும் பாவம் பெண்மனம்\nஇந்நேரம் அந்த ஞாபகம் உண்டாக நீயும் காரணம்\nகண்ணார நாமும் காணலாம் செவ்வாழை பந்தல் தோரணம்\nஎன் ஆசையும் உன் ஆசையும் அந்நாளில் தானே பூரணம்\nஇப்படிக் காதல் மயமாய் ஆன பக்திப் பாடல் இதோ கீழே.. :)\nபக்திப்பாடல் மெட்டுப்பாடல்கள் - 2\nஎன் வீட்டிற்கு அடுத்த வீடு ஒரு செட்டியார் வீடு..வட்டிக்கடை வைத்து அந்தக்காலத்திலேயே மூன்று மாடி கட்டியிருந்தார்..அவர் வீட்டுக்கு அடுத்த வீடு..அதுவும் செட்டியார் வீடுதான்..ஆனால் அந்தச் செட்டியார் ஒரு நகைக்கடையில் வேலை செய்துகொண்டோ பார்ட்னராகவோ இருந்தார்..அவருக்கு இரண்டு பெண்கள் மூன்று பிள்ளைகள்..அதில் மூத்தவன் சோமுதான் என் வயதொத்தவன்..ரெண்டு பேரும் நாலாப்போ அஞ்சாப்போ படிச்சுக்கிட்டு இருந்தோம்..\nசோமுவின் அம்மாவிற்கு கள்ளந்திரியில் கொஞ்சம் நிலங்கள் இருந்தன எனில் அறுவடை முடிந்து நெல் மூட்டைகள் வீட்டில் உள்ளே இரண்டு அறைகளில் அடுக்கப் பட்டு இருக்கும்..அந்தப்பக்கம் இந்தப்பக்கமென தாவி ஓடி விளையாடிக்கொண்டிருப்போம்..\nஇப்படி இருக்கையில் ஒரு நாள்..\nநாளைக்கு சோமவாரம்ப்பா நீயும் வந்துடு\nசோமு சொன்னான்..சோமாவாரம் அன்று திருப்பரங்குன்றத்தில் அன்னதானம் செய்வதாக அவன் அம்மா வேண்டிக்கொண்டிருக்கிறார்கள் என..\nநீ சும்மா வாவே.. பஸ்ஸுல போய்ட்டு வந்துடலாம்..வீட்ல தான் புளியோதரை செய்வாங்க..வேன்ல எடுத்துக்கிட்டு போய் அங்க கோவில்ல வச்சு டிஸ்ரிபூட் பண்ணிடலாம்\nடிஸ்ரிபூட் - போடா.. எனக்குதான் இங்க்லீஷ் வராதுல்ல..\nமறு நாள் காலை பத்து பதினோரு மணீக்கு அவன்வீட்டுக்குப் போனால்..\nகொல்லைப்புறத்தில் பெரிய அண்டாவில் சாதம் கொதித்துக் கொண்டிருக்க, செட்டியாரம்மா..வாடா கண்ணா.. சோமூ எலே சோமு..பாரு அய்யரூட்டுப் புள்ளைய சுறுசுறுப்பா இருக்கு..எழுந்திருடா..\nகொல்லைப்புறத்திலிருந்து இருவர் வந்தனர் (சமையல்காரர்கள்) கொஞ்சம் அகலமாக இருந்த சோமு வீட்டு ஹாலில் பெட்ஷீட்டாட்டம் இரண்டு ஓலைப்பாய்களை விரித்து பின் கொ;புறத்திலிருந்து இன்னொரு பாத்திரத்தில் சாதம், பின் இன்னொரு பாத்திரத்தில் புளிக்காய்ச்சல் என எடுத்து வந்து சாதத்தை ப் பரத்தி அதில்புளிக்காய்ச்சலை மரக்கரண்டியால் கலக்க..பார்த்துக்கொண்டிருந்த எனக்கு எச்சிலூறியது\nகண்ணைக்கசக்கி வந்தான் சோமு.. அம்மா கண்ணாக்குகொடு..\nஇப்ப கிடையாதுடா சாயந்திரம் கோவில்ல..சரியா..\nகிட்டத்தட்ட பல நாலோ ஐந்தோ பெரிய பெரிய பாத்திரங்களில் புளியோதரை ஏற்றப்பட்டு திருப்பரங்குன்றம் பயணித்தது..\nசொல்லமறந்துவிட்டேனே.. செட்டியாரம்மா ஆட்களை வேலை வாங்கி இன்ன பிற வேலைகள் செய்து கொண்டிருந்தாலும் அந்தத் தமிழ் பக்திப்பாட்டை மனப்பாடமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்..\nதிருப்பரங்குன்றம் போய் முருகன் வள்ளி தெய்வானை வணங்கி கோவிலில் இருந்து எல்லாருக்கும் ஒரு தொன்னை அல்லது இலை (சரியாக நினைவிலில்லை) கொடுத்து பின் சாப்பிட்ட புளியோதரையின் சுவை இன்னும் நெஞ்சகத்து நினைவில்..\n(அப்போதெல்லாம் காஸெட் வந்திருக்கவில்லை என நினைக்கிறேன்)\nபிற்காலத்தில் அந்தப் பாட்டையே மெட்டை மட்டும் எடுத்துக்கொண்டு திரைப்பாடலாக்கினார்கள்.. பக்திப்பாடலாய் சூலமங்கலம் சகோதரிகள் எல்பியில் பாடுவார்கள்..\nபதினெட்டு வயது இளமொட்டு மனது என்று ஜானகி அண்ட் கோ பாடுவது..இசை தேவா. நிறையப் பேர் கோபப்பட்டார்கள் இந்தப் பாட்டுக்கு..முதாகராத மோதகம் அவ்வளவு யாரும் கோபப்பட்டதாகத் தெரியவில்லை..\nபக்திப் பாடல் மெட்டுப் பாடல்கள் - 3\nமதுரையில் ஸ்ரீதேவி தியேட்டரின் வலதுபுற்முள்ள மெய்ன் ரோட்டில் கொஞ்சம் நடந்தால்சரேலென கனகவேல்காலனிக்குள் போகும் பாதை வரும்..மெய்ன்ரோட்டிலேயே இன்னும் நடந்தால் இடப்புறம் மங்கையர்க்கரசி ஸ்கூல் வலப்புறமும் அதன் ப்ராஞ்ச்..\nபட் அந்த க.வே.கா போவதற்கு முன்னாலேயே ஒரு குட்ட்டிக்கோவில் உண்டு ..வீரகாளியம்மன் என நினைக்கிறேன் ( நான் சொல்வது நாற்பது வருடங்களுக்கு முன்னால்)\nஅங்கு ஆண்டுவிழாவிற்கும் சரி, மார்கழி மாதமானாலும்சரி வாடகைக்கு ரெகார்ட்ப்ளேயர் அப்புறம் பச்சைப்பெயிண்ட் அடித்த கொண்டை கொண்ட ஒலிபெருக்கி வைத்துபக்திப்பாடல்கள், சரஸ்வதி சபதம் திருவிளையாடல் தில்லானா மோகனாம்பாள் வசனம் எனப் போடுவார்கள்\nபக்திப்பாடல்கள் என்று பார்த்தால் மார்கழி காலையில் எழுப்புவது எல்.ஆர். ஈஸ்வரிதான்..\nமாரி���ம்மா எங்கள் மாரியம்மா உன்னை வணங்குகிறோம் கருமாரியம்மா என ராகத்தில் குரல் மனதை உள்ளிழுக்கும்\nநெற்றியிலே குங்குமமும் நிலவ வேண்டும் அம்மா\nநெஞ்சில் உன் திரு நாமம் மலர வேண்டும்\nபக்திவளம் மென்மேலும் பெருக வேண்டும்... எனச்செல்லும் அந்தப்பாடல்..\nகற்பூர நாயகியே கனகவல்லி காளி மகமாயி கருமாரியம்மா என அழைக்கும் உருக்கம்..\nஅதிகாலை (அதாவது அஞ்சு அல்லதுஆறுமணி) அரைத்துக்கத்தில்பலமுறை சின்னக்கண்ணா கேட்டு விழித்திருக்கிறான்..\nபட் பிற்காலத்தில் அந்த மெட்டே திரைப்பாடலில் வந்து கொலைபடப்போவது அவனுக்குத் தெரியாது..\nம் பிற்காலம் என்றால் கொஞ்ச காலம் முன் வந்த பாடல்..\nகருப்பான கையாலே என்னைப் பிடிச்சான்..எனப் போகும் அப்பாடல்..\nவிஷால்..அப்புறம் அரை ஆழாக்கு உழக்குக்கு பாவாடை சட்டை தாவணி போட்ட மாதிரி துறுதுறுவென உயரம் கம்மியான பானு..\nகேக்கலாமா இப்போ.. வேறு வழியில்லை..:)\nபக்திப் பாடல்கள் மெட்டுப் பாடல்கள்- 4\nஅள்ளும் இளமையுடன் ஆழமாய் நெஞ்சிருக்கும்\nஸ்வீட் யூத் சின்னக்கண்ணா.. காலேஜ் மூன்றாம் வருடம் முடிக்கற சமயம்..\nதிடீர்னு எங்க கேங்க்ல சிலருக்கு டூர் போகணும்னு ஆசை காலேஜ் லெக்சரரை க் கூட்டிக்கிட்டு பெங்களூர் மைசூர்லாம் போய்ட்டு வந்தோம்..இல்லை வரும்வழியில் உடன் இருந்த சினேகிதன் ராஜாராமன் (பெயர் மாற்றியிருக்கிறேன்) அவனுக்கு அவனது காதலியைப் பார்க்க ஆசை..அவள் இருந்தது திருச்சியில் பொன்மலை என்னும் இடத்தில் இருந்தாள் அவனதுகாதலி.. செவந்த் டே ஸ்கூல் மதுரை ரயில்வே காலனிக்குள்ளாற இருக்கும்.. அந்த வகுப்பில் தான் ரா.ரா வும் அவன் காதலியும் ப்ளஸ் டூ படித்து பின் காதலானதென பலகதை சொல்வான்..\nஅவனைப் போகவிடவில்லை என்ன காரணத்தாலோ நாங்கள்..\nபட் சில மாதங்கள் கழித்து அவனுடனேயே போய் அவனது காதலியை சந்திக்க நேர்ந்தது..இந்த முறை அவன் காதலியின் தகப்பனார் கோயம்புத்தூருக்க்கு மாற்றலாகி இருந்தார்..\nஒரு இளங்காலையில் மதுரை டு கோயம்புத்தூர் அடைந்து பஸ்ஸில் போய் போத்தனூர் செல்கையில் குளிர்காற்று.. ஸ்டாப்பில் இறங்கி க்ராஸிங்க் கடந்து ரா.ரா வின் காதலி வீட்டுக்குப் போகையில் மெல்லிய தூறல் சாரல்..அவளைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் ரா.ராவின் மனதில் ஆரலாய்ப் பற்றிக்கொள்ள புஸு புஸு என மூச்சு விட்டான்\nசாரல் நனைத்தாலும் சத்தியமாய் ��ன் நெஞ்சம்\n(ஆரல் நெருப்பு) எனச் சொல்லாமல் வேகமாய் நடந்து செல்ல நானும் உடன் நடக்க வீடு சேர்வதற்குள் நல்லமழையில் நன்றாகவே நனைந்து விட்டோம்..\nவாசலில் “ஹாய் “ யுடன் அவன் காதலி.இஞ்சினியரிங்க் மாணவி.. பின் பின் என்ன..\nவெளியில் மழை பெய்து கொண்டிருக்க அவர்கள் வீட்டு வாசலில் இளமை மழை.. ஓ. நோ என் நண்பனின் காதலி அல்ல..அவளது தங்கை..\nப்ளஸ் ஒன் படிக்கிறாளாம்..பெயர் கல்பனாவோ காயத்ரியோ இப்போது நினைவிலில்லை (அதானே..சொல்லமாட்டேனே).. செவேலென்று -நன்றாககாரம் போட்ட கடலைமாவில் தோய்த்தெடுத்த வாழைக்காய்ப் பஜ்ஜி போல- கொஞ்சம் என்னுயரம் ப்ளஸ் செந்நிறம் கொண்டு சிரித்து ஹாய் சொன்னது தேவதை..(பின்ன நாங்கள் அங்கு சென்ற போது எங்களுக்கு நல்லபசி..பசியில் உவமைஇப்படித்தான் வரும்..\nஅந்த ஹாய் சொல்லித்தெரிந்த மூரலில் என் கவியுள்ளம் பொங்கி (பலவருடங்களுக்கு அப்புறம் இப்போது) எழுந்தது\nதூறல் வருடதற்போல் தூய உதட்டினிலே\nமெய்யாலுமே சிலிர்த்துட்டேங்க.. சொன்னா நம்பணும்..\nஉள்ளிருந்து இருவரின் அம்மா வந்து வாடா ராஜா, கண்ணா என அழைத்து டிஃபன் உப்புமாவோ என்னவோ கொடுக்க உண்டால்.. கொஞ்சம் ஒரு மணி நேரத்தில் கிளம்பணும் இன்னொரு இடத்தில் ஒருவரைப் பார்க்கவேண்டும் என கல்பனாவின் அம்மாவிடம் நான் சொல்லிக்கொண்டிருக்க, ரா ராவும் க.அக்காவும் கண்ணால் பேசிக்கொண்டிருந்தார்கள்.\nசரி சரி என்றான் ராஜா ராமன்..இடைமறித்து.. நாங்க கிளம்பறதுக்கு முன்னாடி நீங்க ரெண்டுபேரும் பாட்டுப் பாடணும் என்றான் கல்பனாவையும், காதலியையும் பார்த்து..\nகொஞ்சம் கூட ஃபஸ் அடித்துக்கொள்ளவில்லை அவர்கள்.. சுடிதார் போட்ட அக்காவும் பாவாடைசட்டை தாவணி தங்கையும் சப்பணம் கூட்டி தரையில் அமர்ந்து பாடிய பாட்டு என்றைக்கும் மறக்கமுடியாதாக்கும்..\nகாற்று சிலிர்த்திடக் காரிகையர் கானமது\nஅதன்பிறகு அந்தப் பெண் கல்பனாவை மதுரை வரும்போது ரா.ராவின் காதலியுடன் சில முறை பார்த்திருக்கிறேன்.. .. அப்போதெல்லாம் அந்த மென்சிலிர்ப்பு போய்விட்டிருந்தது.. ( நான் வளர்ந்தேனே மம்மி) ஏனெனில் ரா.ராவின் காதல் முறியும் நிலைமையில் இருந்து பின் முறிந்தே விட்டது..(அதெல்லாம் சாவகாசமா நாவல் எழுதினா சொல்றேன்..ஓ.கேயா )\nம்ம் அப்படி என்ன பாட்டு பாடினாங்க\nஎன்ன தவம் செய்தனை யசோதா..\nஎங்கும் நிறைபரப்பிரம்மம் அம்மா என்றழைக்க..\nபிற்காலத்தில் இந்தப்பாட்டு இறுதியில் அதே ஒருசில வரிகளுடன் வந்து கொஞ்சம் அழகாகவும் மிளிர்ந்தது ஹரிணியின் குரலாலும் சினேகாவாலும்\nபார்த்திபன் கனவு ஸ்ரீகாந்த் சினேகா..\nஆலங்குயில் கூவும் ரயில் ஆரீரரோ ஏலேலேலோ..\nயாவும் இசை ஆகுமடா கண்ணா..\nஇன்று பிறந்த நாள் கொண்டாடும் கே.ஜமுனா ராணி அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள். இறையருளால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்டு ஆயுள் பெற்று நீடூழி வாழ இறைவனிடம் வேண்டுவோம்.\nஅவரை வாழ்த்த விரும்புவோருக்காக அவருடைய கைப்பேசி எண் - 9886242556 - நன்றி சுக்ரவதனி வாட்ஸ்அப் குழு\nஜமுனா ராணி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..\nஆஹா நிறைய பாடல்கள் நினைவுக்கு வருகின்றன.. அதில் ஒன்று (கடவுளே ஜமுனா ராணி பாட்டா இது இருக்கணுமே :) )\nபடிக்கவேண்டும் புதிய பாடம் வாத்தியாஆரய்ய்யாஆ என இழுக்கும் குரல்..\nஎப்போதுமே ஜமுனாராணி குரல் சில சமயங்களில் ஈஸ்வரியை மனசுக்குள் கொண்டு வரும்... ( எனக்கு பல சமயங்களில் )\nஅவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பாடிய இந்தப் பாட்டைக் கேளுங்கோ...\n'ஊருக்கெல்லாம் ஒரே சாமி ஒரே சாமி ஒரே நீதி ஒரே நீதி ஒரே ஜாதி கெழவி கண்ணாத்தா----- இது 'ஜம்' ராணி\n'வூட்டுக்கெல்லாம் ஒரே காத்து ஒரே காத்து ஒரே தண்ணி ஒரே வானம் ஒரே பூமி ஆமடி பொன்னாத்தா'-----இது ராட்சஸி.\nஇரண்டு கான ஆத்தாக்களும்:) ஆளுமை செய்யும் பாடல். இருவருக்கும் குரல்கள் இளம் குருத்து போல் இனிக்கிறது.\nஆளுக்கொரு பாட்டாய் வீட்டிலிருந்து போட்டு விட்டோம்.. ஆனா வீடியோ பொசுக்குன்னு முடிஞ்சுட்டுது.\nவிஜயலஷ்மிக்கு ஜமுனாராணி குரல் தந்திருப்பார்.\nராகவேந்திரன் சாரில் உதவியால் ஜமுனாராணி அவர்களிடம் கைபேசியில் பேசி அவர்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். மனமகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு சிறிது நேரம் உரையாடினார்கள். 'வெகுளிப்பெண்'ணின் 'தித்திக்கின்றதா....முத்தமிட்டது' பாடலை அவர்களுக்கு நினைவுபடுத்தினேன். மிகவும் சந்தோஷப்பட்டார்கள். பிறகு நம் மதுர கானத்தைப் பற்றியும் அவர்களுக்குத் தெரிவித்தேன். ஆர்வமுடன் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.\nயோவ் எலெக்*ஷன் டைம் அதனால வந்தோம்..இப்ப தான் முடிஞ்சுபோச்சுல்ல வரமாட்டோம்ல..\nமாடி வீட்டு மாப்பிள்ளை ஜெயலலிதா ரவிச்சந்திரன்..படம் எப்படி இருக்கும்..\n//ராகவேந்திரன் சாரில் உதவ��யால் ஜமுனாராணி அவர்களிடம் கைபேசியில் பேசி அவர்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். // நைஸ் வாசு..\nசத்தியமே லட்சியமாய்க்கொள்ளடா தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா..\nஇப்ப எதுக்கு இந்தப் பாட்டு..\nஓட் போட்டுட்டேன் இனி அஞ்சு வருஷத்துக்கு ஒருத்தரும் நம்மைச் சீண்ட மாட்டாங்க..அதான்..\nஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே\nஓடம் போலே ஆடிடுவோமே வாழ் நாளிலே.. சே அன்னிக்கே சொல்லிவச்சுட்டாங்கய்யா. நமக்குச் சேஞ்சே கெடையாதுன்னு...\nயோவ்..அவர் பாடினது ஜெனரலா.. நீ சொல்றது இன்னித் தேதிக்கு..\n'ஊருக்கெல்லாம் ஒரே சாமி ஒரே சாமி ஒரே நீதி ஒரே நீதி ஒரே ஜாதி கெழவி கண்ணாத்தா----- இது 'ஜம்' ராணி\n'வூட்டுக்கெல்லாம் ஒரே காத்து ஒரே காத்து ஒரே தண்ணி ஒரே வானம் ஒரே பூமி ஆமடி பொன்னாத்தா'-----இது ராட்சஸி.\nஇரண்டு கான ஆத்தாக்களும்:) ஆளுமை செய்யும் பாடல். இருவருக்கும் குரல்கள் இளம் குருத்து போல் இனிக்கிறது.\nஆளுக்கொரு பாட்டாய் வீட்டிலிருந்து போட்டு விட்டோம்.. ஆனா வீடியோ பொசுக்குன்னு முடிஞ்சுட்டுது.\nவிஜயலஷ்மிக்கு ஜமுனாராணி குரல் தந்திருப்பார்.\nராகவேந்திரன் சாரில் உதவியால் ஜமுனாராணி அவர்களிடம் கைபேசியில் பேசி அவர்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். மனமகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு சிறிது நேரம் உரையாடினார்கள். 'வெகுளிப்பெண்'ணின் 'தித்திக்கின்றதா....முத்தமிட்டது' பாடலை அவர்களுக்கு நினைவுபடுத்தினேன். மிகவும் சந்தோஷப்பட்டார்கள். பிறகு நம் மதுர கானத்தைப் பற்றியும் அவர்களுக்குத் தெரிவித்தேன். ஆர்வமுடன் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.\nநான் காலையில் இரு முறை அந்த எண்ணுக்கு முயன்றேன். கிடைக்கவில்லை. அப்புறம் செய்யலாம் என்று நினைத்தேன். மற்ற வேலைகளால் முடியாமலே போச்சு.\nஹாஹாஹா... அது கெழவி கண்ணாத்தாவா \nஹாஹாஹா... அது கெழவி கண்ணாத்தாவா \nஅது 'கேளடி கண்ணாத்தா'தான். நைட் ஷிப்ட் கிளம்பற ஜோர்ல (நண்பர் வாசலில் நின்று கார் ஹாரன் அடிக்க) 'கேளடி' சரியா காதில் விழாம 'கெழவி' ஆயிடுச்சு.:) பின்னால 'ஆமடி பொன்னாத்தா' வந்தால் முன்னாடி 'கேளடி' தானே வரும். கொஞ்சம் காதை சரியா தீட்டலைன்னா 'கெழவி' ன்னு ஏமாற சான்ஸ் உண்டு. தாங்கள் இருக்க பயமேன்\nஆனா ஒன்னு....பாட்டு ரீங்கரமிட்டுகிட்டே இருக்கு காதுல. செமையோ செம.\nஓட் போட்டுட்டேன் இனி அஞ்சு வருஷத்துக்கு ஒருத்தரும் நம்மைச் சீண்ட மாட்டாங்க..அதான்..\nசி.க. சார்.. ஆனாலும் உங்களுக்கு அசாத்தியமான நம்பிக்கைதான்...\nஆளுக்கொரு பக்கமாய் பாடியவர்களையும் ஒன்றாக பாட வைத்த பாடல்களை பகிர்ந்து அசத்தி வருகிறீர்கள்.\n”வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்”\n:தலைவரே..தூக்கத்துலருந்து முழிச்சுக்குங்க.. எலெக்*ஷன் ரிசல்ட் நேத்துக்கே வந்துடுத்து..\nஆக இப்ப என்ன பண்ணலாம்..ஒரே டென்ஷனா இருந்த மனசு இப்போ பொங்குமோல்லியோ..பொங்கறதுன்னாலே காதல் தானே..\nவெள்ளமென நெஞ்சமதில் வேகமாகப் பாடலிலே\nஅந்தக்காலத்தில் ரேடியோல ஹிட் சாங்க்னு நினைக்கறேன்..முரளி ரஞ்சனி..மண்ணுக்குள் வைரம்\nகண்ணில் நிலா முகம் உலவியது\nஉந்தன் மனம் தினம் இளகியது\nரஞ்சனியைப் பற்றி வாசு தான் பழைய பக்கெட் போடாம சொல்லணும்..:)\nஅந்த இள நங்கை பாவம் தான்.. எதனால..இளமை அழகு பணம் எதிலயும் அவளுக்கு குறைச்சல் இல்லை..\nபழகிடும் கண்களும் பார்த்தவண்ணம் ரசிக்கும்\nயா அப்படி இருக்கையில எதனால பாவம் கறீங்களா..\nஅவளுக்கு க் காதல் வந்துடுத்து.. காதலித்தல் பாவம் என்றால் கண்களும் பாவமன்றோன்னுகண்ணதாசன் சொல்லியிருக்காரில்லை\nஇவள் காதலித்தது இவளுடையசித்தப்பா வயதிருக்கும் ஒரு வயதானவரை..\nகோட் சூட் எல்லாம் அணிந்து அவர் கடற்கரை வர அவருடன் ஆடிப்பாடுகிறாள்..இல்லை கற்பனை தான்\nஎன் கண்ணில் என் கண்ணில் பொன் முத்துப் போல் தோன்றும் அன்புவிளக்கு எனச் சொல்லி\nஅதிசய மேனகை இடையில் மேகலை\nஆடிட வாடுகிறாள் என்று அவள் சொன்னதுபோலக்கனவு..\nஆனால் அவள் நனவில் காண்பதென்ன அந்த பெரிய வயதுக் காரர் தன் சின்னபுத்தியைக் காட்டி இன்னொரு சின்னப் பெண்ணுடன் ஆடுகிறார்.. ஈகுட்டி கண்ணுல மனசுல கரையாணு...அழுவாச்சியா வருது..:)\nபொன்னும் மயங்கும் பூவும் மயங்கும்\nஇந்தப்பாடல் கேட்டால் உள்ளம் மயங்கும்\n(மேற்கண்ட கதைச்சுருக்கும் என்னுடைய கதையே..\nபொன்னும் மயங்கும் பூவும் மயங்கும்\nகன்னிபார்வை தனில் தெய்வம் விளங்கும்\nஎடுப்பார் கைப்பிள்ளை படத் தொடர்புடையவர்கள் உங்க கதையைக் கேட்டு தற்கொலை முயற்சி செய்யவும் வாய்ப்பு உண்டு. இல்லாட்டி கொலைவெறியோடு வந்தா சிக்காம ஓடிடுங்க..\nசட்டம் என் கையில் கமல் மாதிரி இங்கே ஜெய்சங்கரும் வக்கீல் பானுமதியின் மகனாகப் பிறந்து திருடனால் வளர்க்கப்படும் கதை.. திருடி (கன்னட) மஞ்சுளா அவர் தன்னைக் காதலிப்பதாக எண்ண உண்மையில் ஜெய் காதலிப்பது நிர்மலாவை...\nமதுண்ணா இந்த கீதாஞ்சலி ஷீலா போலவே கனண்ட மஞ்சுளா நான் அடிக்கடி கன்ஃபூஸ் ஆகும் ஒரு நடிகை...எல்லாவித வளங்களூம் உடலில்பெற்றிருந்தாலும் நடிப்பு என்ற மெய்ன் வளம் இல்லாததால் சி.க வால்புறக்கணிக்கப் பட்டவர்.\nக ம பற்றி ஏற்கெனவே வாசு வியாசம் எழுதியிருக்கிறார்..க்ருஷ்ணா ஜியும் என்று நினைவு..\nஎ கை பி நான் பார்த்ததில்லை..காரணம் டைம் இல்லை..\nதிருடி நிர்மலாவைக் காதலிப்பது ஓகே..க மபார்த்து ஏமாறுகிறார் என்பது உண்மை தானே..க.ம யாராக்கும்..\nக.ம புதுவெள்ளம் எல்லோரும் நல்லவரே என நினைவு உண்மையா இல்லையா..\nசிக்கா... ஏற்கனவே முறுக்கு .. அதை ஜாங்கிரியாக்கணுமா \n அதுவும் ஆண் வேஷத்தில் வந்து ஜெய்சங்கருடன் சேர்ந்து சுற்றுவார். பானுமதி வில்லனின் ( எம்.ஆர்.ஆர்.வாசு )மகனை சிறுவயதில் திருடன் என்று தண்டிப்பதால் அவர் பானுமதியின் குழந்தையை திருடி திருடனாக வளர்த்து ஜெய்சங்கர் ஆக்குகிறார். பின் ஸ்ரீகாந்தை பானுமதியின் மகனாக அனுப்பி விட்டு பானுமதியை விட்டே ஜெய்சங்கரை குற்றவாளியாக்கி தண்டனை பெறும் நிலைக்கு ஆக்குகிறார்.\n( முடிவை சொல்லணுமா என்ன \nபானுமதியின் \"கண்ணபெருமான் ஆளப்பிறந்தான் ( கிஸ் மீ சன்), வனவாசம் போயிருந்து (மீட் மை சன்) ஆகிய பாடல்களுடன் க.ம.வின் \"அழகு ராணி கதை இது\" பாடலும் உண்டு. அதைத்தவிர உங்க சிக்கா பாடலும் உண்டு.\nஅது சரி... ஜெய்சங்கர் வயசான சின்ன புத்திக்காரராகவா தெரியறாரு \nஎடுப்பார் கைப்பிள்ளை படத் தொடர்புடையவர்கள் உங்க கதையைக் கேட்டு தற்கொலை முயற்சி செய்யவும் வாய்ப்பு உண்டு. இல்லாட்டி கொலைவெறியோடு வந்தா சிக்காம ஓடிடுங்க..\nபானுமதியின் \"கண்ணபெருமான் ஆளப்பிறந்தான் ( கிஸ் மீ சன்),\nஇந்தப் பாட்டிலேயே வாசு ஐ மீன் எம்.ஆர்.ஆர்.வாசு:) பானுமதி குழந்தையை கடத்தி விடுவார்.\nஇப்படத்திற்கு இன்னொரு விசேஷம் உண்டு. எம்.பி.ஸ்ரீனிவாசன் இப்படத்திற்கு இசையைப்பாளர். இன்னொரு கொசுறு செய்தி. பின்னாளில் 'அச்சமில்லை அச்சமில்லை' படத்தில் செம ஹிட் பாடல்களை கொடுத்த வி.எஸ்.நரசிம்மன் இப்படத்திற்கு உதவி இசையமைப்பாளர்.\nவிஜயன் இயக்கிய 'புதுவெள்ளம்' படத்தின் இசையமைப்பாளரும் ஸ்ரீசீனிவாசனே. (துளித் துளி). என்.வி.ஆர் பிச்சர்ஸ், சிவக்குமார், கே.விஜயன், எம்.பி.ஸ்ரீனிவாசன் என்ற கூட்டணி அப்போது வெற்றிகளை பெற்றது.\n(எடுப்பார் கைப்பிள்ளை, மதன மாளிகை) எல்லாம் வண்ணப் படங்கள் மட்டுமல்ல... ஹை பட்ஜெட் படங்களும் கூட.\n'எல்லோரும் நல்லவரே' படத்தில் நடித்தது எனக்குப் பிடித்த 'டாக்டர்' சிவா மஞ்சுளா. கன்னட மஞ்சுளா அல்ல. ஜான் ஏறினா முழம் சறுக்குகிறீர். ஒரு நபர் உம்மை விடாமல் வாட்ச் செய்து வருகிறார். ஜாக்கிரதோ.:)\nமஞ்சுளாக்கள் பற்றி உமக்கு கிளாஸ் எடுத்து மண்டை பிஞ்சி பிஞ்சி போச்சே.:banghead: ஓய்... உம்ம பதிவுகளை இனி மே தான்:) உக்கார்ந்து படிக்கப் போறேன்.\nஇது 'மீட் மை சன்'\nசரி....மதுண்ணா தொடங்கியதை நாம் தொடர ஆரம்பிப்போம். ஆங்கில வரிகள் கலந்த தமிழ்ப் பாடல்கள் இனி மதுர கானங்களை அலங்கரிக்கட்டுமே.\nஅதே பானுமதி அப்போதைய சூப்பர் நிர்மலாவுடன் பத்து மாத பந்தத்தில் பாடிய சூப்பர் ஹிட் பாடல்.\n'மம்மி... மம்மி... இட்ஸ் ஸோ குட். அம்மா நிறுத்தாதீங்கம்மா... பாடுங்கம்மா' என்று பாடலின் நடுவே பானுமதியிடம் நிர்மலா சொல்லும் டயலாக் அப்போ ரொம்ப பாப்புலர்.\nஉமக்கு ஒரு வீட்டுப் பாடம். இப்பாடலின் லிரிக்ஸ் தமிழ் அர்த்தத்தோடு அதே ஆங்கில வரிகளோடு வேண்டும். உன்னால் முடியும் தம்பி தம்பி.\nநடிகர் திலகம் கிராக்கு டாக்டராக அமர்க்களப்படுத்தும் எவரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத 'மனிதருள் மாணிக்கம்' பாடல். 'ஐ வில் சிங் பார் யூ'\nவாசு சார் சொன்னால் உடனே கேட்கணும்... நன்றி வாசு சார்...\nதலைவரின் சூப்பரோ சூப்பர் புன்னகை தவழும் மதிமுகத்தில் மலரும் சூப்பர் ஸ்டைல்...\n//சிக்கா... ஏற்கனவே முறுக்கு .. அதை ஜாங்கிரியாக்கணுமா // மதுண்ணா:) பாருங்க மெஞ்ஞமெஞ்ஞேன்னு தயிர்சாதம் மாதிரி மெளனமா இருந்த இடம் எப்படி களைகட்டிடுச்சு..அதான்ச்சும்மா கொஞ்சம் கிளறி விட்டேன்..\nஅது சரி... ஜெய்சங்கர் வயசான சின்ன புத்திக்காரராகவா தெரியறாரு // கதைக்காகத் தானே சொன்னேன் :) ஷமிக்கணும்.. (ஒரு ஷணம் க.ம கிட்ட ஜொள்ளு விட்டுட்டு அடுத்த சீன்ல லாவகமா வெ.ஆ. நி யை லாகவமாத் தூக்கறதுக்குப் பேரு என்னவாம்..:)\nஅந்தக்காலத்துல ஏன் ஹீரோக்கள் கலர் கோட் போட்டுக்கறாங்க என்று இன்றுவரை எனக்குப் புரியவில்லை.. மீட்மை சன் பாடல் நினைவு படுத்தியமைக்கு நன்றி\nமஞ்சுளாக்கள் பற்றி உமக்கு கிளாஸ் எடுத்து மண்டை பிஞ்சி பிஞ்சி போச்சே// வாஸ்ஸீ ரொம்ப முட்டிக்காதீங்க..என்னா பண்றது..கொஞ்சம் ஓவர் ஃப்ளோ ஆகிடுத்து :)\n���ல்லோரும் நல்லவரே' படத்தில் நடித்தது எனக்குப் பிடித்த 'டாக்டர்' சிவா மஞ்சுளா. கன்னட மஞ்சுளா அல்ல. ஜான் ஏறினா முழம் சறுக்குகிறீர். ஒரு நபர் உம்மை விடாமல் வாட்ச் செய்து வருகிறார். ஜாக்கிரதோ// இப்படில்லாம் பச்சப் புள்ளய பயமுறுத்தப் படாது ஆமாம் சொல்லிட்டேன்..அது என்ன டாக்டர் சிவா மஞ்சுளா.. ம பி மஞ்சு வச்சு த்தானே பிள்ளையார் சுழியே போட்டீர்..:)\nநீங்க கொடுத்த ஹோம் வொர்க் நாளைக்குப்பண்றேன் சரியா :) இன்னிக்கு ஒர்ரே வெயிலா வெளியே போய் வந்தேனா.. தோலெல்லாம் பர்னிங்.. கொஞ்சம் உடம்பும் முடியாமப் போச்சா..ஒரு டேப்லட் போட்டுகினு தூங்கிக்கிட்டேன் ( எங்கிட்டிருந்தோ ரன்னிங் நோஸ் வந்துடுத்து :) ) மறுபடி உறக்கம் வருது..\nஇங்க்லீஷ் மிக்ஸ் பாட்டுன்னா என் பாடல் உனக்காக என்ற ஆங்கிலப் பாடல் நினைவுக்கு வருகிறது..அதை நீங்கள் எழுதுவேன் என்று சொன்னதும் தான்.. எப்போ அந்த பாலா பாட் எழுதுவீங்க..\nஇப்போதைக்கு என்னோட கான் ட்ரி ப்யூஷனா உஷாக்கா குரலில் :)\nமேல் நாட்டு மருமகள் ல வாணி கணபதிக்கும் ஒரு மேல் நாட்டுப் பொண்ணுக்கும் ஒரு இங்க்லீஷ் டாமில் சாங்க் உண்டோன்னோ.. சாங்க் ஃபர்ஸ்ட் லைன் மறந்நு போயி :)\nவேறுவேண்டும் எனக்கேட்டால் பதிலெதுவும் சொல்லாய்\n...விஷமக்கண் பார்வையினால் மெளனத்தால் கொல்வாய்\nமேருபோல நிமிர்ந்திருந்த முகத்தினையே சற்றே\n..மேவித்தான் இதழமுதம் பருகிடவே அழைத்தால்\nசேறுபட்ட சீலையினைப் பார்த்தாற்போல் பதறி\n..செவ்விதழைத் தான்மடித்துத் தள்ளலாமோ பெண்ணே\nதேருநிலை மாறியதே தங்கநிறப் பெண்ணே\n..தெனாவட்டாய் நிலைகொள்ளச் செய்திடுவாய் கண்ணே..\nகாண்கின்ற காட்சிகளில் தெரிகின்றாய் கண்ணாநீ\n...கண்டுவக்க நேரினிலே வரவில்லை கண்ணாநீ\nபூண்கின்ற அணிகலன்கள் சூடுகின்ற பூச்சரங்கள்\n..புடவையதன் வண்ணங்கள் உனக்காக த் தான்கண்ணா\nநோன்புதனை நான்கொண்டு நேர்விழிகள் பார்த்தபடி\n..நெகிழ்ந்திருப்ப தெதற்காக உனக்காகத் தான்கண்ணா\nவேண்டுவன நாந்தருவேன் விரைவினிலே வந்திந்த\n..வஞ்சியெந்தன் தாபமதைத் தீர்ப்பாயா கண்ணாநீ\nநிரந்தரமாய்க் கனவுகளில் நித்தம் வந்து\n...நீலவிழி தனையுருட்டி மிரட்டிச் செல்வாய்\nபுறந்தள்ளிப் போவென்றால் போகா மல்தான்\n..பூவிதழை விரித்துவொரு சிரிப்பைத் தந்து\nவரங்களெதும் வேண்டுமென்றால் கேளேன் என்பாய்....\n..வாய்திறந்து கூறுமுன்னே மறைந்து செல்வாய்\nதரவேண்டும் நனவினிலே எனக்கே கண்ணா\n..தக்கபடி ஒருபதிலை சொல்வாய் கண்ணா..\nகீதைக் கண்ணன் சொல்வது .....\nமாற்றம் ஒன்றே வாழ்வியலில் மாற்றம் இல்லாதது ....\nஜெமினி சிவாஜி பந்தபாசம் ....அப்படியொரு மாற்றம்\nநித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ ......\nமாற்றம் இப்படியும் இனிமையாகவும் இருக்குமோ\nபணமா பாசமா ....இப்படியொரு தோற்றம்\nமாறாத இளமைத் தோற்றத்தில் சரோஜாதேவி \nவளமையாய்ப் பூத்த வனப்பினில் மங்கை\nஇளமைக் கனவினில் இங்கே - உளத்தினில்\nஆற்றாகப் பொங்கி அழகாக ஓடிவரும்\nநல்ல மாற்றங்கள் பாட்டு தான் சி.செ.. நீங்கள் கட்டம் போட்டு வண்ணமயமாய் அழகாய் எழுதுவதிலும், நான் ஏதோ வெண்பா முயற்சி செய்து எழுதிப்பார்ப்பதிலும் மாறப் போவதில்லை தானே :)\nஅட .. நேற்று இல்லாத மாற்றம் என்னது\nகாதலில் முடியும் மோதல் ....\nஇயற்கையே ஆணையும் பெண்ணையும் முரணான தோற்றங்களில் படைத்திருந்தாலும் காந்தத்தின் பால் இரும்புத்துகள்கள் ஈர்க்கப் படுவது இயல்பே முதல் சந்திப்பில் மோதல் நிகழ்ந்தாலும் வரும் சந்திப்புகளின் சந்தர்ப்பசூழல்கள் காதல் முகிழ்த்திட காரணிகள் ஆவதும் இயல்பே வாழ்வியலில் \nகாதலான மோதல் 1 சாந்தி நிலலயம்\nஜெமினிகணேசன் படங்களிலேயே காதல் ஈர்ப்பு ரம்மியமாகவும் ரசிக்கத்தக்க விதத்திலும் திரைக் கதையோட்டம் அமைந்து அனைவரையும் ஈர்த்த மன மகிழ் காவியம் சாந்தி நிலையம் \nதான் ஆசிரியையாக சேரப்போவது ஜெமினியின் மாளிகையில் என்பதை அறியாது முதல் சந்திப்பிலேயே காஞ்சனா குதிரைவீரன் ஜெமினியுடன் மோதுவது சுவாரஸ்யம் அதுவே பின்னாளில் காதலாக மாற வித்திடும் சூழல்களும் காதல் மன்னரின் பிராண்ட் வழிசல்களும் சூப்பரோசூப்பர்\nஎனக்கு எப்போதும் பிடித்த ஆங்கில வரிகள் கொண்ட பாடல்..\nஎனக்கு எப்போதும் பிடித்த ஆங்கில வரிகள் கொண்ட பாடல்..\n எனக்கும் பைத்தியமான பாடல். நடிப்பவர் அதைவிட பைத்தியமாக்குபவர். அதனால் ஸ்பெஷல் கிரேடிலேயே இருக்கும் பாடல். எங்களவரின் ட்விஸ்ட் நடன அசைவுகள் வழக்கம் போல விளக்க இயலா பிரம்மிப்பே.\n'உனக்கும் எனக்கும் உருவம் பொருத்தமே'\nஎன்று ராஜஸ்ரீயிடம் கைகளைப் பக்கவாட்டில் பெருக்கி, தன்னைத்தானே உருவக் கிண்டல் அடித்து அதில் ராஜியையும் சேர்த்துக் கொண்டு சிரித்துக் கொள்ளும் இடம் என்னைக் கொல்லும் இடம்.\nபல்லவி முடிந்து முதல் சரணத��தில் அந்த கிடாரின் இனிதான இசை ஓசையில் ராஜஸ்ரீயின் சிறிய பேயாட்டத்திற்குப் பின்:) நடிகர் திலகம் கொடுக்கும் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் முக்காலமும் மறக்க முடியாதது. தொடைகளில் கைகள் பதித்து, கை,கால்கள் விரித்து, பின் இடுப்பில் சேலை கட்டுவது போன்ற பாவனையில் இரு ஒய்யார ஓடிசல்கள் அவர் செய்யும் போது ஆனந்த அதிர்வுகள் நம்மில் உண்டாகும். நடன அசைவுகளின் போது அவர் முகத்தில் தெறிக்கும் அந்த அலட்சியங்களை சொல்லி மாளாது. அவரை அள்ளியும் மாளாது. போங்க மதுண்ணா\nஇதிலும் ராஜஸ்ரீதான். ஆங்கில வரிகள் ஆரம்பம்தான். உடன் நாகேஷ், ஏ.எல்.ஆர். ஈஸ்வரி குரல் கேட்டால் கல்லும் கனியாதோ சும்மா பொறி பறக்கிறது. இசை இன்ப வெள்ள உற்சாகம்..\nபாடல் துவங்குமுன் ஒரு சொக்க வைக்கும் 'ஹா...ய்' சொல்வாரே ராட்சஸி\nபெண்ணும் பறவையும் free free\nடண்டண்டண் டண்டடண் டண்டண் டண்டண் டண்\n(சிப்பிக்குள் இருப்பதை தேடிப் பாருங்கள்)\nடண்டண்டண் டண் டடன் டண்டண் டண்டண் டண்\n(முத்தத்தைப் பார்த்தபின் மூடி வையுங்கள்)\nடண்டண்டண் டண் டடன் டண்டண் டண்டண் டண்\n(தித்திக்கும் வாலிபப் பாடல் பாடுங்கள்)\nவெள்ளி அலை கரையினில் துள்ளி வந்து விழுவதும் உள்ளிருந்த பொருள்களை அள்ளி வந்து தருவதும் தென்னை மரம் அசைவதும் தென்றலுக்கு இசைவதும் எல்லாம் நமக்காக\nசரண வரிகளை மேற்கண்ட டியூனோடு பொருத்திப் பாருங்கள்.\nஇடையிசையில் ஒலிக்கும் வாத்தியக் கருவிகளின் இனிமையை எடுத்துரைக்க வார்த்தைகள் வரவில்லை. என்ன ஒரு பிரம்மாண்டம்\n'பக்கத்துக் காத்துக்கு பருவம் ஏங்குது\nபட்டத்து ராணியின் இதயம் பொங்குது\nவெட்கத்தை ஆசைகள் விலைக்கு வாங்குது\nபச்சைக்கிளி பறப்பதும் இச்சைக்கிளி அழைப்பதும் முத்தமிட்டு மகிழ்வதும் முன்னும் பின்னும் அசைவதும் கட்டிக் கொள்ளும் உறவினை திட்டமிட்டு உரைப்பதும் எல்லாம் நமக்காக' ('முன்னும் பின்னும்' அடி தூள்):clap:\n...மூச்சு விடாமல் மூர்க்கத்தனமாய் இப்படி பாட அரக்கியால் மட்டுமே இயலும்.\nஒரு சின்ன சுவாரஸ்யம் இந்தப் பாட்டில். நீங்கள் கவனித்திருப்பீர்கள்.\nஇரண்டாவது சரணத்தின் இரண்டாவது வரியான\n'பட்டத்து ராணியின் இதயம் பொங்குது' என்ற வரி முதல் முறை வரும் போது ஈஸ்வரி 'பொங்குது' என்று பாடியிருப்பார்.\nஅதே வரி இரண்டாம் தரம் மீண்டும் வரும் போது 'பட்டத்து ராணியின் இதயம் தூங்குது' என்று ஈஸ்���ரி மாற்றிப் பாடியிருப்பார். காது கிழிந்துதான் சொல்கிறேன்.:) ராட்சஸி மாற்றிப் பாடி விட்டாரா... இல்லை... பாடலே அப்படித்தானா\n 'பொங்குது' 'தூங்குது' என்று மாறியதை தெரிந்து கொள்ள உள்ளத்தில் ஆசை பொங்குது.\nஉங்களுக்கு ஒரு கேள்வி. ராஜஸ்ரீ கோஷ்டியினர் கடற்கரை பாறைகளில் மேடான பகுதிகளில் களிநடனம் ஆடும்போது இறக்கத்தில் நிற்கும் நாகேஷ் திடுமென கீழே படுத்துக் கொண்டு எதையோ தேட எத்தனிக்கிறாரே என்னாது\nயெஸ்... நீங்க சொன்னது போல பொங்குது / தூங்குது என்பது போலத்தான் கேட்குது. ஆனால் கூல்டோடில் இருந்து mp3 இறக்கி கேட்டுப் பார்த்தேன். ஹிஹி.. அப்பவும் குழப்பம்தான். மனசில் பொங்குது என்று நினைத்துக் கொண்டு கேட்டால் இரண்டுமே பொங்குது என்பது போல கேட்குது. தூங்குது என்றால் தூங்குது என்று கேட்குது. என்ன செய்வது \nமதுண்ணா வாசு..ஓ லிட்டில் ப்ளவர் பாடல்+ அலசலுக்கு நன்றி.. இருந்தாலும் என்னன்னாக்க ஈ பாட்டில் ராஜஸ்ரீ கொஞ்சம் நன்னாயிட்டு இருக்கும் தேவிகாவை விட (தேவிகா சரவண பவன் தயிர் வடை என்றால் ராஜ ஸ்ரீ நார்த் இண்டியன் தயிர்வடை வித் குறுகுறு காராபூந்திக் கண்களுடன் இருப்பார் என ஆன்றோர்கள் சொல்வார்கள் :) )\nவாஸ்ஸூ.. இப்படிப் பண்ணிட்டீகளே..// உங்களுக்கு ஒரு கேள்வி. ராஜஸ்ரீ கோஷ்டியினர் கடற்கரை பாறைகளில் மேடான பகுதிகளில் களிநடனம் ஆடும்போது இறக்கத்தில் நிற்கும் நாகேஷ் திடுமென கீழே படுத்துக் கொண்டு எதையோ தேட எத்தனிக்கிறாரே\nஅள்ளும் அழகிகள் ஆர்ப்பரித்து ஆடுகையில்\nந்னு வேறு சில ஆன்றோர்கள் சொல்லியது போல் இருக்குமா இருக்கும் :)\nஎனக்குத் தூங்குமா பொங்குமான்னு கேக்கத் தோணலை..பாக்கத் தோணித்து :)\nசரீ ஈ.. நானும் வெய்ட் பண்ணி வெய்ட் பண்ணிப் பார்த்துட்டேன்..அந்த ஆங்கிலப் பாட்டை அடுத்தபோஸ்ட்ல போடறேன்...வாசு நீங்க தனியா விளக்கம் தாங்க :)\nஇன்று தெய்வீகப் பாடகர், பாடகர் திலகம், டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்களின் நினைவு தினம். அவர் பூவுடலால் மறைந்தாலும் தன் குரலால் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.\nநமது சகோதரர் ராஜேஷ்குமார் அவர்களின் மனைவி இன்று இறைவனடி சேர்ந்து விட்டார். அவர் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.\nதிரு ராஜேஷ் குமார் அவர்களின் துணைவியார் மறைவு செய்தி மிகவும் வருத்தமாக உள்ளது .அவரது ஆத்மா சாந்தி அடைய ��ிராத்திக்கிறேன் .\nநமது சினேகிதர் ராஜேஷ்குமார் அவர்களின் துணைவியாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.அதே இறைவன் அவருக்கு தைரியத்தைத் தந்தருளட்டும்.. மிக மிக வருத்தமாக இருக்கிறது..வெகு சின்ன வயது அவருக்கு..இறைவனின் செயல் புரிவதேயில்லை..:sad:\nமிக மிக துயரமான செய்தி.\nராஜேஷ்ஜி அவர்களின் துணைவியார் மரண செய்தி பேரதிர்ச்சியைக் கொடுத்து விட்டது. அவருக்கு, அந்த நல்ல மனதிற்கு, எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் திகைக்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் அவரது மனதிற்கு சாந்தியை அளிக்கட்டும். அவரது துணைவியாரின் ஆன்மா சாந்தியடைய கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.\nநெஞ்சைப் பிளக்கும் செய்தி வாசு சார்..\nராஜேஷ், உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. தாங்கும் துயரமா அது.. சில சமயம் இறைவனை மனம் வெறுக்கிறது என்கிறோமே.. அதற்கு இது ஒரு காரணம். அதுவும் அவ்வளவு இளைய வயதில் ... கொடுமை...\nராஜேஷ், இந்தத் துயரத்தைத் தாங்கும் வலிமையை இறைவன் உங்களுக்கு அளிக்க வேண்டும். இதிலிருந்து நீங்கள் மீண்டு வரவேண்டும். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். தங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமிகவும் வருத்தமான செய்தி . திரு ராஜேஷ் - வார்த்தைகளால் சொல்ல முடியாவிட்டாலும் , இந்த துயரத்தை தாங்கக்கூடிய சக்தியை அந்த இறைவன் உங்களுக்குத்தர வேண்டும் - கண்டிப்பாகத் தருவான் ...\nராஜேஷ் அவர்களின் துயருக்கு வருந்துகிறோம். காலம்தான் அவரை தேற்றி ,துயரிலிருந்து மீட்க வேண்டும்.\nநண்பர் ஒருவர் வினோத கேள்வி கேட்டார்.ஒரு இசையமைப்பாளரின் ஒரே ஒரு பாடலை உங்கள் best தேர்வு செய்ய வேண்டும். அவர் பெரிய ஆளாக இருந்தாலும் ,சாதாரணமாக இருந்தாலும் என்று சவால் விட மகா கஷ்டமான பணிதான். இருந்தாலும் சமாளித்தேன்.பாருங்களேன்.\nஜி.ராமநாதன்- உன்னழகை கன்னியர்கள் (உத்தம புத்திரன்)\nகே.வீ.மகாதேவன் -தூங்காத கண்ணென்று ஒன்று (குங்குமம்)\nஎஸ்.எம்.சுப்பையா நாயுடு-நீ எங்கே (மன்னிப்பு)\nவிஸ்வநாதன்-ராமமூர்த்தி-சொன்னது நீதானா (நெஞ்சில் ஓர் ஆலயம்)\nஏ.எம்.ராஜா - காவேரி ஓரம் (ஆடி பெருக்கு)\nராமமூர்த்தி- வசந்த காலம் வருமோ(மறக்க முடியுமா)\nவிஸ்வநாதன் - வெள்ளிக் கிண்ணந்தான் (உயர்ந்த மனிதன்)\nசங்கர்-கணேஷ்- விடியும் மட்டும் பேசலாம்(���ான் யார் தெரியுமா)\nசுதர்சனம்- அன்னை என்பவள் நீதானா (அன்னை)\nகோவர்த்தனம்-கண்ணில் கண்டதெல்லாம் (பட்டணத்தில் பூதம்)\nடி.ஜி.லிங்கப்பா - காணா இன்பம் கனிந்ததேனோ(சபாஷ் மீனா)\nவீ.குமார்- பறவைகள் சிறகினால் (நினைவில் நின்றவள்)\nவேதா- என்னென்னவோ நான் நினைத்தேன் (அதே கண்கள்)\nவெங்கடேஷ்- தொடுவதென்ன தென்றலோ (சபதம்)\nவிஜய பாஸ்கர் - மண மகளே உன் மணவறை (காலங்களில் அவள் வசந்தம்)\nஇளையராஜா- ஏ..பாடல் ஒன்று, ராகம் ஒன்று (பிரியா)\nதேவா- என்னென்ன (நேருக்கு நேர்)\nகார்த்திக் ராஜா - பார்த்து போ மாமா பார்த்து போ (நெறஞ்ச மனசு )\nரமேஷ் விநாயகம் -விழிகளின் அருகினில் (அழகிய தீயே)\nயுவன் சங்கர் ராஜா -தீபிடிக்க தீ பிடிக்க (அறிந்தும் அறியாமலும்)\nஉலகே மாயம்..... இந்த வாழ்வே மாயம்\nநிஜமேதும் நாம் காணா நிலையே மாயம்\nஜெமினி கணேசன் மதிமயங்(க்)கி கதிகலங்(க்)கிய மதுரகான காட்சியமைப்புக்கள் \nமகுடிக்கு நாகம் மயங்குமோ இல்லையோ நாக கன்னிகையையே பிராக்கட் போடும் காதல் மன்னரின் கட்டான உடற்கட்டும் வடிவழகும் வயது வித்தியாசமின்றி வசீகரிக்கும் புன்சிரிப்பும் பரதம் தெரிந்த தமிழ் சரளமான சாரை நாக கன்னிகையை மயங்க வைத்ததில் வியப்பென்ன.... தனிஒருவரே\nஜெமினிகணேசனுக்கு நன்றாகவே தெரியும் பாம்பாட்டம் ஆடுவது லலிதா என்னும் மானிடமங்கையே என்று ....\nஇருந்தாலும் இந்த அபாரமான மதிமயக்கும் பிரமிப்பான ஆட்டத்தில் படமெடுத்த பாம்பு போட்டுத் தள்ளி விடுமோ என்று காதல் மன்னர் கதி கலங்குவது அவரது முக பாவனைகளில் அப்பட்டமாகத் தெரியும் \nகண்ணாலே எந்தன் உள்ளம் கொள்ளைகொண்ட கள்வனே\nஎண்ணாத எண்ணமெல்லாம் எண்ணிஎண்ணி ஏங்குறேன்\nஎந்தன் ஆசை நிறைவேறும் நாளும் எந்த நாளோ \nஉலகே மாயம்..... இந்த வாழ்வே மாயம்\nநிஜமேதும் நாம் காணா நிலையே மாயம்\nஜெமினி கணேசன் மதிமயங்(க்)கி கதிகலங்(க்)கிய மதுரகான காட்சியமைப்புக்கள் \nராஜசுலோச்சனாவின் நடன அசைவுகளை அப்படியே பிரதியெடுத்து அசத்தியடிக்கும் காதல் மன்னரின் சௌந்தர்ய பிம்பம் \nஉலகே மாயம்..... இந்த வாழ்வே மாயம்\nநிஜமேதும் நாம் காணா நிலையே மாயம்\nஜெமினி கணேசன் மதிமயங்(க்)கி கதிகலங்(க்)கிய மதுரகான காட்சியமைப்புக்கள் \nஜெமினி கணேசன் மதிமயங்கி கதிகலங்கிய மதுரகான காட்சியமைப்புக்கள் \nகவலையின்றி காளைபோல துள்ளித்திரிந்த மன்னருக்கு வந்த சோதனை அண்ணன் முத்துராமன் வழியே....குடும்பபாரம் சுமக்க வேண்டிய சுமை தாங்கியாகிறார்.....முழு நேர வேலையான காதலுக்கு டாட்டா சொல்கிறார் காதல் பிர்லா \nசகிக்கமுடியாத மன்னரின் மனசாட்சி மனக்கூண்டை விட்டு வெளியேறி கார்பரேட் கனவான் தோற்றத்தில் ஜெமினிக்கு ஆறுதல் அளிப்பதோடு மனம் நொந்த இளைஞர்களின் சிரஞ்சீவித்துவ தன்னம்பிக்கைத் தத்துவப் பாடலை பாடி ரசிகர்களின் மனதை ஈர்க்கிறது\nஎத்தனை இடர் வரினும் மனசாட்சியால் மட்டுமே சிரித்துக் கொண்டிருக்க முடியும் மானிடரே \nஉலகே மாயம்..... இந்த வாழ்வே மாயம்\nநிஜமேதும் நாம் காணா நிலையே மாயம்\nஜெமினி கணேசன் மதிமயங்(க்)கி கதிகலங்(க்)கிய மதுரகான காட்சியமைப்புக்கள் \nநம்மவர்களின் கற்பனை வளமே அலாதிதான் டெலஸ் கோப் இல்லாத காலத்திலேயே மூன்றாவது கண்ணான ஞானக்கண்ணைப் பயன்படுத்தி கோள்களின் நடமாட்டம் நட்சத்திரங்களின் இருப்பிடம் கொண்டு பஞ்சாங்கம் கணித்த பார் போற்றும் பண்டிதர்களே ஜீரோ என்ற என்னையே உலகுக்கு அவர்கள் தந்திடாவிடில்.... நினைக்கவே அச்சமாக இருக்கிறது ஜீரோ என்ற என்னையே உலகுக்கு அவர்கள் தந்திடாவிடில்.... நினைக்கவே அச்சமாக இருக்கிறது முன்னோரின் வழியிலேயே சற்று அறிவுக் கண்ணோட்டம் தவிர்த்து மெய்ஞான பாதை விலகி ஜாலியானஅஞ்ஞான கதை கற்பனை விசித்திரங்களையும் நமது மனமகிழ்வு வேண்டி தோண்ட தோண்ட கப்சா சுரங்கங்களையும் அல்ளித் தந்திருக்கிறார்களாயிற்றே \nவிட்டலாச்சார்யர்களும் ராமாநாராயனர்களும் ரவிகாந்த் நிகாய்ச் என்னும் தந்திர மந்திர இந்திரஜித்தின் கைவண்ணத்தில் வாரிவழங்கிய ஜாலிகளில் முதன்மையானது பாம்பை வைத்து அள்ளிவிட்ட தெறித்து ஓட வைக்கும் மாயபிம்ப கட்டுக்கதைக் களஞ்சியமே \nபாம்பு பால்குடித்து முட்டையடிக்குமாமே.... பெண்ணாக மாறி பழிதீர்க்குமாமே...... மகுடி இசையில் தன்னை மறந்து படமெடுத்து ஆடி போட்டுத் தள்ளுமாமே....இதெல்லாம் விட தண்ணியடித்துவிட்டு விக்கிவிக்கி இசைக்கோர்வையாகப் பாடிக்கொண்டே தள்ளடிக்கொண்டே நடநாபிநயங்களை சுதிசுத்தமாக கடைப்பிடித்து மன்னரையே மண்டியிட வைக்கும் இந்த அபூர்வ நிகழ்வை நாமும் மூளைஎன்னும் முகமூடியை தூக்கிஎறிந்துவிட்டு ரசிப்போமே \nஉலகே மாயம்..... இந்த வாழ்வே மாயம்\nநிஜமேதும் நாம் காணா நிலையே மாயம்\nஜெமினி கணேசன் மதிமயங்(க்)கி கதிகலங்(க்)கிய மதுரகான காட்சியமைப்ப��க்கள் \nவாழ்க்கை மாயைகள் நிறைந்த பொய்போர்த்திய நிஜமாகவே இருந்து விட்டால் ...ஹை ..ஜாலிதான் \nஅடிமைப்பையனுக்கு வாய்த்த இந்த வாழ்வு நமக்கு கொட்டாவி விடவைக்கும்\n நமக்கும் இப்படியொரு ரோஜாமலர் ராஜாமகள் கனவிலாவது வந்து கன்னம் தடவிட ......\nஉலகே மாயம்..... இந்த வாழ்வே மாயம்\nநிஜமேதும் நாம் காணா நிலையே மாயம்\nஜெமினி கணேசன் மதிமயங்(க்)கி கதிகலங்(க்)கிய மதுரகான காட்சியமைப்புக்கள் \nகடவுளே காதல் மன்னனாக அவனியில் பவனி வருவதும் ஒருவகையான நிஜப்போர்வை மாயையானது ஒருசில நீதி பரிபாலனம் வேண்டியே \nமாயக்கண்ணனாக என் டி ராமராவுக்கப்புறம் ஜெமினியே இத்தோற்றத்தில் பொருந்துகிறார் பாடலும் ஆடலும் ஜெமினியின் காதல் மன்னர் பிம்பத்தை முன்னிலைப் படுத்தியே \n\"எனக்கென்னமோ ஜெமினி திரிக்குள் நுழைஞ்சிட்ட மாதிரியே ஒரு பீலிங்கு\"\nநெருப்புக்கு அஞ்சாமல் டூப் போடாமல் ரிஸ்க் எடுக்கும் நடிகர்திலகம் கும்பம் தலையிலிருந்து விழாமலே ஆடும் கரகாட்டமும் கனஜோர் \nசில நாட்களுக்கு முன் இங்கு இலக்கியம் பேச பட்டது. இது சம்பந்தமாக,என் தங்கை சித்ரா ரமேஷ் சிங்கப்பூர் நாட்டின் பேச படும் ஒரு எழுத்தாளர்.\nபல இலக்கியவாதிகள் அசோகமித்திரன்,நாஞ்சில் நாடன்,ஜெயமோகன் உள்ளிட்ட எழுத்தாளர்களால் பாராட்ட பெற்றவர்.\nசிங்கப்பூரின் கதை(உண்மை சரிதம்),பறவை பூங்கா(சிறுகதை -குறுநாவல் தொகுப்பு),ஆட்டோகிராப் (உண்மை புனைவு ),நிழல் நாடகம் (சினிமா)என்று பல புத்தகங்கள். சிகரம் ஆப்செட்,ஈரோடு பதிப்பித்தவை.\nபறவை பூங்கா தொகுப்பில் பறவை பூங்கா,சில மைனா குஞ்சுகளும் ஒரு பூனை குட்டியும்,மனுஷன்,ஒன்பதாவது திசை போன்றவை இன்று எழுத்தாளர் என்று திமிர்த்து நிற்கும் எவர்க்கும் சவால் விடும் குறு நாவல்கள்.ஆட்டோகிராப் ,உலக முழுதும் பல ரசிகர்களை குவித்த அற்புத ரசவாதம்.\nஎனது முன்னுரையுடன் வெளியான ஆட்டோகிராப் , அதில் எனது உண்மையான முன் சிந்தனைகள். உங்கள் பார்வைக்கு.\nஎன்னுடன் பயண பட்டவள் ,எங்க ஊரை பற்றி, மனிதர்களை பற்றி, எங்கள் விளையாட்டுகளை பற்றி, பொழுது போக்குகளை பற்றி,விந்தை குணங்களை பற்றி, தலைமுறையின் இயல்புகள் பற்றி, திருவிழாக்கள் பற்றி,புத்தகங்கள் பற்றி ,(என்னுடைய இடியோ சின்க்ரசி உட்பட )எனக்கு தெரிந்த இரண்டே ஊர்களான நெய்வேலி ,திருவிடைமருதூர் பற்றி எல்லாம் கிழித்து நாட்டிய பிறகு ,என்னை எழுத சொன்னால் கூறியது கூறல் என்றாகி விடுமே என் நட்புகளை,சுற்றத்தை விளக்க சொன்னால் ,இவள் பழகிய பெண் நண்பிகளின் அண்ணன்களே என் ஆண் நண்பர்கள்.\nஎனக்கு விட பட்ட சவாலை சமாளிக்க ஒரே ஆயுதம் ,ஆணாக நான் உணர்ந்ததை ஆணின் பார்வையில் விவரிப்பதே. அந்த காலத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருந்த ஒரே வித்யாசம் தினமும் அரைமணி தான். பெண் வீட்டிற்கு 6 மணிக்குள் வர வேண்டுமானால் ஆணிற்கு 6 1/2 மணி அவ்வளவே. வீட்டிற்குள் பெண்களை பூட்டிய சமூகத்தில் ஆண்கள் பிரத்யேக அனுபவம் பெற எங்கே சந்தர்ப்பங்கள்\nதேடி தேடி எழுத பார்க்கிறேன்.\nபடிக்க ஆரம்பிக்கும் போது ஒரு திமிருடன் தொடங்கினேன். நமக்கு தெரியாத எதை எழுதியிருக்க போகிறாள் என்று. ஏனென்றால் ஆண் -பெண் எல்லை கோடுகள் இல்லாத குடும்பத்தில், பொது விவாதமாக சினிமா,இலக்கியம், அரசியல்,தனி மனித வாழ்வு மிக மிக தீவிரமாகவோ,நகைசுவை முலாம் பூசியோ மிக மிக பேச படும். விவாதிக்க இயலாத பிரத்யேக அனுபவங்கள் பிரத்யேகமாக தங்க சாத்திய கூறுகளே இல்லை.என்றுதான் நினைத்து கொண்டிருந்தேன். என் தங்கை இத்தனை அன்னியமானவளா என்று ஆச்சர்யமே எஞ்சியது. திருவிடை மருதூர் அனுபவம் மூன்று வருடங்கள் ,தாத்தா -பாட்டியுடன் 6 வயதிலிருந்து 8 வயது வரை இருந்ததை சிறுமிக்கு என்ன பெரிய அனுபவங்கள் என்று அலட்சிய படுத்தி விட்டேன் பேச்சுக்களில் இவை மையம் கொள்ளவில்லை.அதே போல அவளின் விடலை மன உணர்வுகள். அப்போது விடலை பருவம் ,சிறு வயதின் நீட்சியே என்பதால், பருவ வயதின் பாற் பட்ட அந்நிய உணர்வுகள் தேக்கம் கொண்டு ,பகிர்தலை புறம் தள்ளும்.\nஇந்த இரண்டே விஷயங்களை வைத்து ஒரு கால கட்டத்தை,அதன் அழகுணர்வுகளை,பகிர்வுகளை,இழப்புகளை,கிணற்றிலிரு ந்து பருந்து பார்வையாய் பொதுமை படுத்தி,நகைச்சுவையால் வர்ணம் பூசி, உளவியல் ஊசி கொண்டு உலகத்தால் உணர்வு கீறி, கொஞ்சம் படிக்க ஆரம்பித்தவுடன் ,சகோதரியின் எழுத்து,நம்மை பற்றி என்ற எண்ணம் ப்ரக்னை தவறி ,என்னை ஈர்த்து,இழுத்து தள்ளி கொண்டது.\nஇது எந்த வகை எழுத்து பழமை சார்ந்த குழந்தைமைக்கு பயண படும் விழைவா,காலத்தின் கோல மாற்ற விவரணையா, சுருக்க பட்ட தன் கதையா, சிரிப்புடன் சிந்தை பகிரும் கிலேசமா, இழப்புகளை எடை போட்டு மதிப்பீடுகளை பொது மக்களிடம் முறையிடும் மென்சோகமா ,தன்னுடைய வாழ்காலத்தின் ப���ரத்யேக அடையாள குறிப்புகளா, உறவுகளின் நெருக்கம்-இறுக்கம்-தவிர்ப்பு-வெறுப்பு-துறப்பு சார் எண்ண நீட்சிகளா. இவை எல்லாமேவா பழமை சார்ந்த குழந்தைமைக்கு பயண படும் விழைவா,காலத்தின் கோல மாற்ற விவரணையா, சுருக்க பட்ட தன் கதையா, சிரிப்புடன் சிந்தை பகிரும் கிலேசமா, இழப்புகளை எடை போட்டு மதிப்பீடுகளை பொது மக்களிடம் முறையிடும் மென்சோகமா ,தன்னுடைய வாழ்காலத்தின் பிரத்யேக அடையாள குறிப்புகளா, உறவுகளின் நெருக்கம்-இறுக்கம்-தவிர்ப்பு-வெறுப்பு-துறப்பு சார் எண்ண நீட்சிகளா. இவை எல்லாமேவாஇவ்வளவு விருப்பு-வெறுப்பற்று ஒரு எழுத்து துறவு மனநிலையில் ,எழுத்துடன் வாழ்க்கையை விளையாட விட்டு ,எங்கு அத்து மீறலோ ,அதீத உணர்வுகளோ தலை நீட்டும் போது விசிலடிக்கும் நடுவராக ஒரு எழுத்தாளர் மாறிய அதிசயம் ,ரசவாதம் நிகழ்ந்துள்ளது.\nஎழுத்து என்பதே மனதை உறங்க வைத்து ,தன் வேலையை முடித்து கொள்ளையிடும் கள்ளதனமே. ஒரு கள்ளன் தனது கொள்ளைக்காக திட்டமிடும் கச்சிதம் ஒரு எழுத்தாளருக்கும் வேண்டும். அனுபவம்-எழுத்து திறன்-புதுமை இவற்றின் இணைவு சிறந்த எழுத்தை பிரசவிக்க இயலாது.பின்வரும் அதிசயங்களை இந்த தொடரில் கண்டேன்.\nஅறிவுக்கும் ,மனதுக்கும் உடன்பாடான பொருட்தேர்வு.\nவாசகர்கள் மேல் கொண்ட நல்லாதிக்கம்.\nபழகிய களம், புதிதான வேறுபட்ட உலக பார்வை.\nகோட்பாடுகளும்,எடுத்துக்காட்டுகளும் சரியான முறையில் இணைக்க படுதல்.\nஇவை எல்லாவற்றிலுமே சிறப்பான இணைப்பு புனை கட்டுரைகளாக வந்துள்ளன.\nநானும் ஒரு எழுத்தாளனாகும் விழைவு கொண்டவன் என்பதால் சில விஷயங்களை எடுக்கவே வேண்டியுள்ளது. thesis -anti thesis -synthesis முறை எழுத்துக்களையே அமைப்பு அழகியல் சார்ந்து துய்த்ததால்,புயலிலே ஒரு தோணி போன்று முழுமையற்ற உணர்வு. ஒரு வேளை எழுத்தாளரின் எந்திரன் 2க்கு பிரம்மாண்ட தந்திரமோ என்னவோ.\nஇதில் எழுதாத ஒன்றை ஒரு ஆணாக நான் அடைந்த சுதந்திரம் ,சைக்கிளை எடுத்து கொண்டு நண்பர்களுடன் ,தெரு தெருவாக ,சில பெண்களை குறி வைத்து, வெளி வரும் நேரம், குறித்து சைக்கிளை மிதித்து ஒர பார்வை பார்த்து ,நண்பர்களிடம் ஆபாச பகிர்வு செய்தது ஒன்று. எழுத்தாளரின் பெண் நண்பி ஒருத்தியிடம் அத்து மீறி முத்தமிட்டு(சம்மதத்துடன்தான்) ,எழுத்தாளரிடம் பிடிபட்டு கூசிய அனுபவம். இரண்டுமே நான் எழுத விழைவதால் சுயநலத்து��ன் சுருக்கி, இந்த தொகுப்பில் நைசாக டீசராக விட்டு வியாபார தந்திரமும் செய்து விட்டேன்.\nஎன்னதான் சொல்லுங்கள். ஒரு ஆணாதிக்க குறை பார்வை கொண்ட சமூகத்தில் ,ஒரு முழு திறமையான பெண்ணான அம்மாவின் இருப்பு சார்ந்த அன்னியமாதல் , அக்கால துன்பங்களையும் மீறி நூல் நிலையத்தில் எங்களை ஜெயகாந்தன்-ஜானகிராமன்-அசோகமித்திரன் என குறை வயதிலேயே தள்ளி, முறை சார் ஆதிக்க தினசரிகளில் சென்று உழன்ற சகலரிடம் இருந்து தீர்க்க-சமத்துவ-நட்பு பார்வை கொண்ட பெற்றோரால் விளைந்த புண்ணியங்களில் ஒன்று இந்த ஆட்டோ கிராப் .\nஎன்னை போல தேடலுள்ள அண்ணன் கிடைத்ததில் இவளுக்கு ஐந்து வருடங்கள் மிச்ச பட்டது.(எங்கள் வயது வித்யாசம்)தோளில் மீது ஏறி உலகம் பார்த்த அனுபவ பாத்யதை நற் கூறு .ஆனால் கண்ணை சுழற்றி பார்த்துள்ளார் நன்றாகவே.\nநெய்வேலி ஒரு சோஷலிச விந்தை. அறுபதுகளிலேயே ஒரே பள்ளியில் செல்வந்தரும்,குடிசை கோமான்களும் பயின்று ,ஜாதி-வித்தியாசமின்றி இணையும் சமத்துவ புரம். இது பார்வையை சீராக்கி வெறுப்புணர்வை சமன் படுத்தி சீராக்கும் அதிசயம். ஆனாலும் நிஜ புற உலகு ,பங்குனி உத்தர கருப்பு கண்ணாடியாகி பார்வையை திரையிட்டு விடும். இதனால் ஒரு தலை முறைகள்(சாதி சார்ந்த ,இனம் சார்ந்த ,மரபு சார்ந்த ),கோவேறு கழுதைகள் (புறம் தள்ள பட்டவனின் ஆதங்கம்,வெடிப்பு),மிதவை (குக்கிராமம்-நகர வாழ்வின் வெவ்வேறு விளிம்புகளின் முரண்பாட்டு அழகியல்) எங்களுக்கு கைவருமோ என்னவோ, ஒரு சமத்துவ இணைவு வாழ்வின் ,இழைவு அழகியல், பிற இழிவு அழகியல்களை வெற்றி கொண்ட எழுத்து எங்கள் ஊரின் தகைமைக்கு கிடைத்த வெற்றி. இரண்டுங்கெட்டான் வாழ்வு சமயத்தில் இரண்டையும் வென்ற அதிசயம்.\nஎதை எழுதினாலும் ,பெரும்பாலான வாசகர்களை சென்றடைய ,அவர்களுடைய ரசனையுடன் சிறிதே, மதிப்பு கூட்டு அழகுணர்ச்சியுடன் ,அவர்களையும் ,உயர் ரசனை மனங்களுக்கும் இணைப்பு பாலமாய் விளங்க போகும் எழுத்தாக நிச்சயம் இது இருக்கும்.முக்கியமாக தலைப்பு தேர்வுகள். தெரிந்த பாடல்கள். வாசகர்களை சுண்டியிழுத்து உள் வாங்கும். ஆனால் அந்த கவிதையை ,தன எழுத்தின் திறத்தால் புதுமை படுத்தி,வாசக மன நிலையில் மாற்றம் ஏற்படுத்தும் அழகு அலாதி.\nசித்ரா ரமேஷ் ,தான் படித்த உயர் இலக்கியங்களை மீறி சாதிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் செயல் படாமல்,தன்னுடைய முழு திறனையும் ஒரே படைப்பில் வெளியிட வேண்டும் என்ற துடிப்பை அடக்கி, தன் ரசனை படி ,சராசரி வாசகர்களுக்கான வாசலையும் திறந்து விட்டு,ஒரு வெகுஜன இணைப்பு இலக்கியம் ரசிக்கும் படி தந்து, தனக்கு தெரிந்த அனைத்தையும் சிதற விடாமல்,கட்டு கோப்பாய் ,திட்டமுடன் செயல் பட்ட விதம் என்னை கவர்ந்தது.\nமித பெண்ணியம் என்பது ,நாங்கள்;நாங்களும் சக மனுஷிகள்,உங்களுடன் நட்பானவர்களே என்று ஆடவரை சிநேகத்துடன் கை கோர்த்து,அவர்களை அந்நிய படுத்தாமல்,பழசுக்கு பழி வாங்கும் உணர்வு கொள்ளாமல், அவர்களின் ஆணாதிக்கத்தை ,நட்பாதிக்கமாக்கும் சாதனை ,இந்த மாதிரி எழுத்துக்களுக்கே சாத்திய படும்.\nஎனக்கு மட்டும் சகோதரியாக (என் சகோதரர்களுக்கும்)இருந்தவரை, பலருக்கும் சகோதரியாக மாற்றி விட்ட இந்த எழுத்தை இவ்வளவு சீராட்டும் பக்குவம் எனக்கு வந்து விட்டதா என்ன\nஅது சரி ,உலகத்துலேயே சிறந்த நடிகரின் பெயரை கோடி மட்டும் காட்டியதால்,அவர் உலகத்துலேயே சிறந்த நடிகர்தான் என்று காட்ட நான் ஒரு தொடரே எழுதி விட்டேன்.என்னையும் படைப்பிலக்கியம் எழுத தூண்டுகிறாள். (தூற்றவும் செய்கிறாள்).நிச்சயமாக செய்வேன். ஆனால் ஒரு கூட்டுக்குள் இருந்தவர்கள் என்று தெரிந்தவர்களை தவிர யாரும் யூகிக்க முடியாமல் பலவற்றை தந்து அவள் ஆசையை நிறைவேற்றும் எண்ணம் உண்டு.\nஇந்த தொடரை தொடரவும், ஒரு முழு நாவல் எழுதவும் ஆசிரியருக்கு விண்ணப்பித்து ,இந்த புத்தகத்துக்கு முதலாசி கூறுகிறேன்.\nகடற்கரை மணலில் நடப்போமா ...கதைகதையாகப் படிப்போமா....\n But learn only to eat தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்\nகாலாற நடப்போமே கடற்கரையிலே.... கட்டுவோமே கலைப்போமே மணல்வீடுகளை....... பொறுக்குவோமே கிளிஞ்சல்களை ...... மறப்போமே மனக்கவலைகளை..... அள்ளிவிடுவோமே தத்(துபித்)துவ முத்துக்களை...... சுத்துவோமே பீச் நடைக்குதிரையேறி .....அப்புறம் ....மெத்துவோமே தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலை.....\nகாதல் மன்னரின் நோதல் நிலை பொறுக்காத கலைநிலவு ஆறுதலுக்காக நாகேஷின் வழிகாட்டுதலில் விற்கிறார் தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் \nஇதுவே பீச் தேசிய கீதம் \nஇதைப்பற்றியெல்லாம் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் தனது வழக்கமான ஹாய் ஹாய் பாணியில் கடற்கரை மணலிலே காதலியை ஏற்றிக்கொண்டு பைக்ரவுண்டு கட்டி ஜெமினி ரவியை வெறுப்பேற்றுகிறார் ஜேம்ஸ்பாண்டு ஜெய் \nகடற்��ரை மணலில் நடப்போமா ...கதைகதையாகப் படிப்போமா....\n But learn only to eat தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்\nகாலாற நடப்போமே கடற்கரையிலே.... கட்டுவோமே கலைப்போமே மணல்வீடுகளை....... பொறுக்குவோமே கிளிஞ்சல்களை ...... மறப்போமே மனக்கவலைகளை..... அள்ளிவிடுவோமே தத்(துபித்)துவ முத்துக்களை...... சுத்துவோமே பீச் நடைக்குதிரையேறி .....அப்புறம் ....மெத்துவோமே தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலை.....\nபகுதி 2 நடிகர்திலகம் with முத்துராமன் and தேவிகா\nதன்னுடைய காதல் பங்களிப்புக்காக முத்துராமனையும் இழுத்துக்கொண்டு கடற்கரை மணலில் நடந்து கடல் அலைகளை ரசித்து காதலியின் நினைவுகளில் திளைக்கிறார் நடிகர்திலகம் முத்துராமனோ எப்படா இவர் ரவியிடம் சுண்டல் வாங்கித் தருவார் என்று ஏங்கித் தவிக்கிறார் .....\nகாதலி வந்தவுடன் முத்துராமனுக்கு ரவி ஸ்பெஷல் சுண்டல் வாங்கிக் கொடுத்து அவரைக் கழட்டிவிட்டு தேவிகாவை டாவடிக்கிறார் நடிகர்திலகம் ....சுண்டல் கிடைக்காத ஏமாற்றத்தில் கோபித்துக் கொண்டு வேகமாக நடந்து தப்பிக்க எண்ணும் தேவிகா நடிகர்திலகத்தின் கிண்டலால் தவிக்கிறார் \nகடற்கரை மணலில் நடப்போமா ...கதைகதையாகப் படிப்போமா....\n But learn only to eat தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்\nகாலாற நடப்போமே கடற்கரையிலே.... கட்டுவோமே கலைப்போமே மணல்வீடுகளை....... பொறுக்குவோமே கிளிஞ்சல்களை ...... மறப்போமே மனக்கவலைகளை..... அள்ளிவிடுவோமே தத்(துபித்)துவ முத்துக்களை...... சுத்துவோமே பீச் நடைக்குதிரையேறி .....அப்புறம் ....மெத்துவோமே தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலை.....\nதான் சுமைதாங்கியாக மாறியதும் தன்னைக் கழற்றிவிட்டு நடிகர்திலகத்துடன் அன்னை இல்லம் போக ரெடியாகும் தேவிகாவால் ஊரிலுள்ளவர் எல்லாம் தன்னைப் பார்த்து சிரிப்பதாகவும் குடும்ப உறவுகள் தன்னைப் பார்த்து அழுவதாகவும் மனம் வெதும்பிக் குமையும் ஜெமினி கடற்கரையில் அலைகள் ஆர்பரித்து மோதும் கடற்பாறைகளில் தாறுமாறாக எறி இறங்கி யார் சிரித்தால் என்ன இங்கு யார் அழுதால் என்ன என்று புலம்பித் தீர்க்கிறார் வாழ்க்கை பனித்திரையால் போர்த்தப் பட்டதே என்பதையும் போதிமரத்துப் புத்தராக உணர்ந்து கொள்கிறார் \nதேவிகாவைக் கண்டதும் சுண்டல் தந்து நடிகர்திலகம் தன்னைத் துரத்திவிட்ட விரக்க்தியில் காஞ்சனாவுக்கு போன்போட்டு கடற்கரைக்கு வரச் சொல்லி அவர் ஆட்டத்தை ரசித்துப் பாடிப் பொழு���ு போக்குகிறார் மொத்துராமனார் \nகடற்கரை மணலில் நடப்போமா ...கதைகதையாகப் படிப்போமா....\n But learn only to eat தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்\nகாலாற நடப்போமே கடற்கரையிலே.... கட்டுவோமே கலைப்போமே மணல்வீடுகளை....... பொறுக்குவோமே கிளிஞ்சல்களை ...... மறப்போமே மனக்கவலைகளை..... அள்ளிவிடுவோமே தத்(துபித்)துவ முத்துக்களை...... சுத்துவோமே பீச் நடைக்குதிரையேறி .....அப்புறம் ....மெத்துவோமே தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலை.....\nஇதுவரை நடந்ததெல்லாம் எதுவுமே தெரியாத மக்கள் திலகமோ கடலோரம் காற்றுவாங்க ரிக்ஷாவில் வருகிறார்....ரிக்ஷாவிலிருந்து மஞ்சுளாவின்கனவுக் கடலில் நுழைந்து நீந்தித் திளைக்கிறார்.....\nவிஜயநிர்மலாவோ கடற்கரை மணலில் இலந்தப் பழம் வித்து காதல் சூடேற்றுகிறார்....... இன்னும் வெறுபபாகிறார் ஜெமினி....... பைக்கில் காதலியோடு சுற்றும் தம்பி ஜெய்க்கும் புத்திபுகட்ட தானும் ரிக்ஷாவில் ஏறி சவாரிக்கு ஆளேயில்லாமல் தனியாகவே தத்துவப் பாட்டுப் பாடி புலம்பித்திரிகிறார் \nகடற்கரை மணலில் நடப்போமா ...கதைகதையாகப் படிப்போமா.... // அதுக்குள்ள முடிச்சுட்டீங்க சி.செ.. நன்னாயிட்டு இருந்தது..\nஎன்னைப் பார்த்த உன் கண்கள்..\nவாய் வலிக்க வலிக்கச் சொன்னது...\nஹாய் டாட் என நமஸ்காரம் பண்ணி\nபாவ் சூ பண்ணட்டுமா ஆண்ட்டி..\nஎனச் சொல்லிக் கால் தொட\nமாடியில் உன்னறை எனக் காட்டிய போது\nஷ் என்னடா இது கழுத்தில..\nஎன்னவெனத் தெரியாமல் நான் திகைக்க\nஎனக்கு லீவ் நாள் எனச் சும்மாச் சொல்ல\nஸாரிடா ஸாரிடா என நீ கொண்ட பதற்றம்..\nபொய் எனச் சொல்லலாமா எனத் தவித்து\nநான் இறங்கி என்னறைக்குச் சென்றது..\nபின் கழிந்த இரு நாட்கள்..\nபேல் பூரின்னா மும்பை தான் டாட்\nஆண்ட்டி வெங்காய சாம்பார் பிரமாதம்..\nகச்சேரி ரோட்ல ஒரு ஹோட்டல்\nஎனக்கு மலய மாருதம் பிடிக்கும்\nடாட்..நீங்க அந்த ஷேர்ஸ் வாங்குங்க\nதிறந்துவிட்ட குழாயாய் சளசளவெனப் பேச\nஎன்னடி இது என்னை ஆண்ட்டிங்கறான்\nபின் மறுபடி ஏர்போர்ட் செல்லும் வரை\nநான் தான் உன்னை வம்படியாகத்\nசும்மாவா சொன்னே சும்மாவா சொன்னே\nசென்னைல ரெண்டு நாள் ஆபீஸ்வேலை\nஎனிவே மூணுமாசம் கழிச்சு வரணும்ல\nஎனச் சொல்லிக் காட்டிய டாட்டா..\nரவி-பாரதி ,இணை அழகோ அழகு. இரண்டு இளமை அழகுகள் இணைந்தால் வாலிப விருந்துதானே\nஇந்த இணையை பார்த்தாலே தேடி வரும் தெய்வ சுகம். பிறகென்ன ஒத்தையடி பாதையிலே அத்தை மக��ை தேடித்தானே போவோம்\nவெள்ளி முத்துக்கள் நடனமாடும் தென்றல் இளங்காற்று தாலாட்ட சுண்டல் விற்றவர் கடற்கரையில் நீச்சல் அழகிகளுடன் கடலை போடும் காட்சி.\n ஒரு மரத்தில் குடியிருந்த சொந்த மாமனின் பெண்ணை, போட்டால் தெரியும் போடு என்று போட்டு புது வீட்டில் பொன்னான நேரத்தில் குடியேறுகிறார்.\nதாய்மையே பெண்மையின் முழுமை ....\nபூவா மரமும் பூத்ததே .....நான் பெற்ற செல்வம்\nபூவாகிகாயாகி கனிந்த மரம் ஒன்று .....அன்னை \nஅற்றமரத்தின் அறுநீர்ப் பறவைகளே ....யாரை நம்பி நான் பொறந்தேன் ...போங்கையா போங்க \nதென்னையைப் பெத்தா இளநீரு பிள்ளையைப் பெத்தா கண்ணீரு\nகல் ஒன்றே ,,,கனிதான் மூன்று \nகாவலர்களைக் கேவலர்களாக்கி ஏமாற்றும் டப்பாங்குத்துப் பாடல்கள்\nகிண்ணத்தில் நிரம்பி வழியும் தேன்மதுர கீதங்கள் \nஉணவு உட்கொள்வதில் கிண்ணமும் நமது வாழ்வங்கமே \nகுழந்தைகளுக்கு கிண்ணத்தில் பாலமுது பெரியவர்களுக்கோ தேனமுதும் மதுவும் .......\nவெள்ளிக் கிண்ணம்தான் தங்கக் கைகளில் ....\nதேன்கிண்ணம் தேன்கிண்ணம் பருவத்தில் பெண்ணொரு தேன்கிண்ணம் \nதாமரைக் கன்னங்கள் தேன்மலர் கிண்ணங்கள் எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது ....பொங்கிடும் எண்ணங்கள் \nபாலிருக்கும் கிண்ணம் மேலிருக்கும் வண்ணம் நீ செய்த மாயமென்னவோ .......\nஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் ...ஏன்...ஏன்...ஏன்\nகாதல்மன்னரின் கன்னமெனும் கிண்ணத்திலே எண்ணங்களை குழைத்தாயே ...பூவரையும் பூங்கொடியே\nகாசு பணம் துட்டு துட்டு.....நடிகர்திலகம் கூர்நோக்கில்\nகாசேதான் கடவுளடா ...ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே.....காசுகாரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே\nபொன்மகள் வருவாள் பொருள் கோடி தருவாள்....காசுபண மழையாக இதைவிட ஒரு கலர்புல் கனவு கண்டதுண்டா எவரேனும்\nகாசேதான் கடவுளடா ......பிற சகோதரக் கலைஞர்களின் சீர் தூக்கில்\nவிழிகளில் நீர் திரையிட வைத்திடும் கவிதை வரிகளின் கருத்தாழம் \nஹிந்தி திரை இசையுலக ஜாம்பவான்கள்\nசி.ராமச்சந்திரா, அனில் பிஸ்வாஸ், முஹமது ரஃபி, லதா மங்கேஷ்கர், மதன் மோகன், ஷீலா மதன் மோகன், ஜெய்கிஷன், சங்கர்.\nகாதல் மன்னரின் கேள்விக்கென்ன பதில் \nநேற்றுவரை நீ யாரோ நான் யாரோ .....\nமலரே மலரே நீ யாரோ ...வஞ்சனை செய்தவர் தான் யாரோ ....\nயார் யார் யாரவள் யாரோ \nயாருக்கு மாப்பிள்ளை யாரோ .....பைங்கிளியின் கேள்விக்கு நடிப்பின் பரம்பொருளின் பதில் \nஅங்கே வருவது யாரோ .....வசந்தத்தின் தேர் என்று பதிலளிக்கும் மக்கள் திலகம் ...\nஇறைவன் வருவான் என்றும் நல்வழி தருவான் .....ஜெமினியின் சாந்தி நிலையம் நம்பிக்கை \nஇறைவன் என்றொரு கவிஞன் .....அவன் வடித்த கவிதை மனிதன் \nபிள்ளைக்குத் தந்தை ஒருவன் ....நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் \nஇறைவன் உலகத்தை படைத்தானா ...ஜெமினியின் அவநம்பிக்கை \nமதுர கானங்களின் சிறப்பொலி சித்தர்கள் ஹம்மிங் விசிலிங் மற்றும் யோடலிங் ஒலிமயமான நிலாக்கால கனவுலகம் \nகுறுந்தொடர் பகுதி 1 ஹம்மிங் இடைசெருகல்கள் \nஹம்மிங் என்றதும் முதன்மையாக மனதில் தோன்றுவது நடிகர் திலகத்தின் பாலும் பழமும் பாடலில் துவக்கத்தில் வரும் TMS ஹம்மிங்கே\nம்ம்ம்ம்ம்ம்ம்ஹொஹொஹொ ......என்னவொரு மனதை வருடும் தேன்மதுர தென்றலிசைத் துவக்கம்\nஇப்பாடலின் தனித்தன்மை சிறப்பு என்னவென்றால்......பாலும்பழமும் பாலும்பழமும் பாலும்பழமும் என்றே முழுப்பாடலையும் பாடி முடித்து விடலாம்\nஅன்பு நண்பர் SSS என்று எங்களால் செல்லமாக அழைக்கப்படுகிற சுந்தர பாண்டியன் சார்,\nஉங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நடிகர் திலகத்தின் ஆசிகளும், துணையும், வாணி ஜெயராம் அம்மாவின் வாழ்த்துக்களும் இன்னும் நூறாண்டு காலம் தங்களை நலமுடனும், மகிழ்வுடனும் வாழ வைக்கும். தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும். நேற்று முழுக்க ஷிப்டில் இருந்ததால் நேற்றே வாழ்த்த இயலவில்லை. மீண்டும் தங்களுக்கு என் இதயபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nஅன்பின் சுந்தர பாண்டியன் சார். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.\nமதுர கானங்களின் சிறப்பொலி சித்தர்கள் ஹம்மிங் விசிலிங் மற்றும் யோடலிங் ஒலிமயமான நிலாக்கால கனவுலகம் \nகுறுந்தொடர் பகுதி 2 விசிலிங் இடைசெருகல்கள் \nபார் மகளே பார் திரைப்படத்தில் நடிகர்திலகத்தின் இப்பாடலின் விசிலாரம்பம் இன்றுவரை பிரசித்தம் ...சிறப்பொலி சித்தர் சதன் புண்ணியத்தில்\nWhere Eagles Dare ஆங்கில திரைப்படம் தமிழில் மொழிமாற்றமாகி வெளியிடப்பட்டபோது ரிச்சர்ட் பர்டன் ஒரு ராணுவ ரகசிய சந்திப்புக்காட்சியில் இதே விசிலை சங்கேத சங்கீதமாக அடிக்கும்போது தியட்டரில் ஆரவாரம் அமளி துமளி ....\nசந்திரபாபுவின் புத்தியுள்ள மனிதரெல்லாம் பாடலிலும் விசில் செருகல் அபாரம் \nகாதல் மன்னரின் தேன்நிலவு பாடல் பாட்டு பாடவா ஆரம்பத்தில் வரும் விசிலிசையும் சுகமே \nஅவனுக்கு அவளென்றும் அவளுக்கு அவன் என்றும் சிறுவயதிலேயே சொல்லி வைத்துவிட்டார்கள்..எனில்\nவளரவளர இருவருக்கும் உள்ள உறவும் நெருக்கமும் வளர்ந்ததில் ஒன்றும் வியப்பில்லையே..\nஅப்புறம் என்ன.. நெருக்கமாக பாசம் அன்பு காதல் எனக் கலந்து கட்டி ஊரெங்கும் ஆடிப் பாடிக் கொண்டிருக்கும் காதல் பறவைகளின் வாழ்வினில்..வழக்கம் போல யார் கண் பட்டதோ..நிச்சயம் நின்று விடுகிறது..இருவருக்கும் திருமணம் நடக்குமா நடக்காதா எனக் கவலை.. ஒருவரை ஒருவர் பார்த்து பேசி பழகக் கூடாது என்ற நிலை வேறு..\nசாதலில் கொள்கின்ற சங்கடம் தன்னையே\n) வாக்கிற்கேற்ப இருவருக்கும் மனக்கலக்க்ம், குழப்பம், நோதல்..எனப் போய்க் கொண்டே இருக்கிறது.. இதில் பெண்ணுக்கு கொஞ்சம் ஆற்றாமை ஜாஸ்தியாகப் பொங்குவதால் என்ன செய்கிறாள்..\nஉள்ளத்தின் வேதனையை ஓட்டிவிட எண்ணியே\n(யெஸ்..இதுவும் பெரியவங்க சொன்னது தான்\nஎதைத் தூது விடறா.. அழகாய் ரோஜாப்பூப் போன்ற சிவந்த மூக்குடன் சிரித்து காற்றிலாடும் பச்சை வயல்களைப் போன்ற நிறத்துடன் கூடிய உடம்பையும் கொண்ட கிள்ளைகளை..கிள்ளை\n(முறைப்பையனாக ந.தி - காதலன் -காதலின் பிரிவை கண்ணில் காட்டி உருக வைத்திருப்பார்-பின் காதலிக்கு நம்பிக்கை கொள்ளும் ( தன்னம்பிக்கை கொளவைக்கும் ) வார்த்தைகளைத் தொடுத்த பாட்டைப் பாடுவதாகட்டும் கலக்கி இருப்பார்..காத்லியாக..உஷா நந்தினி - கொஞ்சம் அகன்ற விழிகள், இளமைப் பருவம் என பார்க்க ஓகேயாக இருப்பார்)(படம்: பொன்னூஞ்சல்)\nநல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்\nதுள்ளி வரும் முத்து கிள்ளைகளே\nபச்சை வண்ண வெற்றிலை போல்\nகாதலன் :வெள்ளம் ஓடட்டும் பெண்ணிடம் கூறட்டும்\nஉள்ளம் வேலி கட்டை தாண்டி வந்து பூவாகட்டும்\nஅந்த மேகங்கள் பாடும் ராகங்கள்\nவண்ண பெண் பார்க்க போய் வரும் தூதாகட்டும்\nமஞ்சளுக்கு நாத்து வச்சா மணக்காதோ இங்கே\nமௌனத்திலே சேதி சொன்னா புரியாதோ அங்கே\n(இவளே.. நானும் தான் ஒன்னப் பத்தி நினச்சுக்கிட்டிருக்கேன்.. நீ கிளியை அனுப்பறியா..இதோ இந்த மேகத்தை அனுப்பறேன்..ஆமா மெளனம் என்ன ஒரு மொழி..அந்த சேதி ஒனக்குப் புரியலியா - நா இருக்கேன்மா..)\nதங்க மீன்களே தாமரை பூவிலே\nபொங்கும் தேன் உண்டு என்பதை நீர் அறிவீர்களோ\nஅந்த பொன் வண்டு இந்த பூ கண்டு\nஇந்த தேனுண்ணும் நாள் பார்த்து விடுவீர்களோ\nபந்தியிலே காத்திருக்கு பசியோடு சொந்தம்\nபக்கத்திலே நீ இருந்து பரிமாறு கொஞ்சம்\n(ஏதோ எனக்கு ஆத்தாமை தூது விட்டேன்.. சீக்கிரம் வாங்கமாமா..)\nவெகு அழகான பாடல்..பிக்சரைஸ் பண்ணிய விதமும் ந.தி, உ.ந நடிப்பும் நன்றாக இருக்கும்..(ரொமான்ஸ் பாட்டில காதலிக்கு தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் இது :) )\n(இரண்டு வருடங்களுக்கு முன் இதே நாளில் முக நூலில் எழுதியது..இங்கே இடவில்லை என நினைக்கிறேன்..)\nஐயாம் வெய்ட்டிங்க்னு சொன்ன விஜய்யாட்டமா நானும் வெய்ட் பண்ணிப் பார்த்தா..ம்ஹூஹூம்.. போடவே மாட்டேங்கறீங்களே சி.செ..ஒருவேளை அடுத்த போஸ்ட்க்குன்னு வச்சுருக்கீங்களோ..\nசரி போங்க நான் முந்திக்கறேன்..\nம்ம் கேள்வி பிறந்தது அன்று நல்லபதில் கிடைத்தது இன்று..\nஆரம்பத்தில் வரும் விசில் முடிவில் வரும் விசில் நாம் நடுவில் பாட்டிலும் பாடல் சூழலிலும் இருப்போம்..(ஏதோ வசனம் வருமில்லை..ஞானஒளில தானே.. ஆரம்பம் தான் முடிவு முடிவு தான் ஆரம்பம் நீ நடுவில் இருக்கிறாய்..சர்ச்..)\nம்ம் என்னமோ தெரியலை எனக்கும் நெய்வேலியாருக்கும் (என்னை ஏன்யா இழுக்கறே) வி.குன்னா அவ்ளோ பிடிக்குமாக்கும்.. வேணாம்னு நினைச்சாலும் வந்துட்டாங்க இந்தப் பாட்டிலயும்..\nசும்மா வந்தா பரவால்லை..ஊசியால வேற குத்தி வேற பார்க்கறாங்க.. பட் ரிலாக்ஸ் மூட்ல ந.தி ரயில்வே லைன் பின்னணின்னு.. நைஸ்.. திஸ் ரிமைண்ட்ஸ் மி ஆஃப் மை ஓல்டன் டேஸ். அதாவது ஸ்கூல் டேல ப்ளஸ்டூ படிச்ச ஸ்கூலுக்குப் பின்னால ரயில்வே ஸ்டேஷன்..அதுக்குள்ளாற போய் ப்ரிட்ஜ் ஏறி இறங்கினா ரயில்வே காலனி அதன் ஊடாடிப் போய் அந்த ரயில்வே ட்ராக் ஓரமா கரிக்குப்பைகள் கருமையா இருக்க (பின்ன எப்படி இருக்குமாம்..ஷ்ஷ் மன்ச்சு) பொடி நடையா நடந்தா லேபர்ஸ்கூல் கேட் க்ராஸிங்க்..அங்க கடந்து டபக்குன்னு வீட்டுக்கு எவ்ளோ நாள் போயிருப்பேன்.. ரொம்ப அமைதியா ஆள்லாம் இல்லாம..இருக்குமாக்கும்..\nயாருமில்லை என்றுநான் யாதொன்றும் எண்ணாமல்\nவேறுபட்ட சிந்தனையில் விந்தையுடன் – ஊறுகின்ற\nஉள்ளத் துவகை உடலினிலே நேர்ந்துபட\nஅதுவும் சம்டைம்ஸ் மழை விட்டு ஈரமா இருக்கும் ரயில்வே காலனி செம்மண் பாதைகள் பின் கருமண் சரள்கள் கொண்ட ட்ராக்..மறக்க இயலாது..\nதிடுமென பிரம்மாண்டமான மண்புழு ஊர்ந்து வருவது போல் ஒரு இன் ஜின் மட்டும் ஓட்டி வருவார்கள்..அது வேறு ஊ ஊ என பயமுறுத்தி குப் குப்ப��ன புகைவிடும்..நன்னாயிட்டு இருக்கும்\n(இவையெல்லாம் பார்த்து முப்பது வருடங்களுக்கு மேல் ஆயிற்று..ம்ம்)\nம்ம் இப்ப பாட் போகலாமா..\nகேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று.\nஇதையும் சேர்த்துக்கலாம் சி க \nமதுர கானங்களின் சிறப்பொலி சித்தர்கள் ஹம்மிங் விசிலிங் மற்றும் யோடலிங் ஒலிமயமான நிலாக்கால கனவுலகம் \nகுறுந்தொடர் பகுதி 3 யோடலிங் இடைசெருகல்கள் ஒட்னே ஒட்னே ஓஹூ ....யாஹூ.....\nபேசும்போதோ பாடும்போதோ குரல் குழைவை கொண்டுவருவதே யோடலிங் கலையாகும்\nஎம் ஆர் ராதா வசனக் குழைவு மாறுபடுத்தலிலும் எஸ் பி பி மற்றும் கிஷோர்குமார் ரபி போன்றவர்கள் பாடலினிமைக் குழைவு மாற்றங்களிலும் வல்லுனர்கள் \nநமது நகைச்சுவை சிறப்பொலி சித்தர் சதன் முதலானோர் நடிகர்திலகம் முன்னிலையில் ஜமாய்க்கும் யோடலிங் துள்ளாட்டம்\nஎன்ன தான் இருந்தாலும் அந்தக் காலத்து () குச்சி ஐஸ் அழகுதான்... அந்த யோடலிங் பண்ணினஆள் யாராக்கும்..\nநெ நீ க்கு ரைட் அப் எழுதலாம்னு இருந்தேனாக்கும்..ம்ம் நற நற.. ஹல்லோ மிஸ்டர் எதிர்க்கட்சி..(உங்களைச் சொல்லலைங்க்ணா :) பாட் சொன்னேன்)\nஅருமையான விசில் யோடலிங் பாடல்கள் சி.செஜி, சிக்கா...\nயோடலிங் என்றதும் நினைவுக்கு வரும் பாடல்களில் இதுவும் ஒன்று... சந்திரபாபு ( ஆனா அந்தக் காலத்திலேயே படம் பார்க்கிறப்போ இப்படி அடல்ட்ஸ் ஒன்லி மூவ்மெண்ட்ஸ் வச்சு படம் பிடிச்சிருக்காங்கன்னு எங்க சொந்தக்காரர் ஒர்த்தர் திட்டிகிட்டே இருந்தது நினைவுக்கு வருது ... ஸோ... அப்பப்ப கண்ணை மூடிக்குங்க.. இந்தக் காலத்து படங்களுக்கு முன்னால் இது ஒண்ணுமில்லேதான் )\nரவியின் சோலோ பாடல்கள், அனாவசிய தற்பெருமை, அரசியல் ,சோகம்,அலட்டல் இல்லாத இளமை உற்சாகம். திலகங்களின் சோலோ பாடல்களால் விஷ ஜுரம் கண்டு ,உதறி கொண்டிருந்த இளைஞர்களுக்கு, ரவியின் சோலோ பாடல்கள் உற்சாக டானிக் ஆக மீட்சி தந்தது 60களின் பிற்பகுதியில்.இதை கேட்டாலே இன்றும் துள்ளி எழுவோம் .\nகாதலிக்க நேரமில்லாத இளைஞரின் பொன்னான கைகளை புண்ணாக்கி, மகிழ்ச்சி பெருக்கினால் இதயம் பொங்கி ,சிரித்து மகிழ்ந்து ரசிகர்களின் இதயம் புண்ணானதே .\nகுமரி பெண்களின் கொட்டத்தை அடக்க கோட்டையில் புகுந்து எச்சரிக்கும் துடிக்கும் இளமை.அடடா ,இதை ரசிக்காதவன் நரகத்தில் வாழ கடவதாக.\nஅடபாதங்களே கல்லு பட்டு மண்ணு பட்டு நோகாமல் , நான்தான் காக்க உள்ளேனே என்று வண்ண வெள்ளிவிழா நாயகனின் அழைப்பிலே ,பாதங்களா, இதயங்களும் கல்லு பட்டு மண்ணு பட்டு துடிக்காமல்,இளமை கொள்ளுமே.\nகண்ணுக்கு தெரியாதா,பெண்களுக்கு புரியாதா, ரவி என்ன வேஷத்தில் வந்தாலும் ,கல்லூரி பெண்களின் மயக்கம் காட்டி கொடுத்து விடாதா பேரழகு காளையனை.\nமணமகள் தேவை நல்ல மணமகள் தேவை,இந்த ஆணழகன் ஒருவனுக்கு ,அரும்பு மீசை காரனுக்கு.(விமலா,ஷீலாவுக்கு தெரியாமல்)மணமகள் கிடைத்த பின் வாலிப விருந்துதானே\nசுஜாதாவின் விதி கதையின் ஆர்ம்பத்தில் ஒரு விபத்தை வர்ணித்து.. அந்த் பஸ் உருண்டு விழுந்த பிறகும் உள்ளிருந்த வீடியோ .எப்டி எப்டி’ என்றது என்று எழுதியிருப்பார்..\nஅந்தப்பாட்டு அந்தக்காலத்தில் வெகு பிரபலமான ஒன்று இருப்பினும் அந்தப் படத்தை இன்றுவரை முழுக்க ப் பார்த்ததில்லை.. டிவி சேனல் மாற்றும் போது சிக்கிய தருணங்களில் பத்து நிமிடங்கள் அந்தப் படம் பார்த்த நினைவு..\nயோடலிங்கில் எப்டி எப்டியையும் சேர்க்கலாமா எனக் கேட்பதற்காக ப் பார்த்தேன்.. வெகு அப்பாவியாய் ஒரு கார்த்திக் இன்னொரு கார்த்திக்கிடம் அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே எனச் சொல்லிச் சொல்லியே சுலோச்சுவைத் தோய்த்து க் காயப்போடுவதைக் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள்..ம்ம்\nபோனவருடமா இந்தவருடமா நினைவில்லை..முக நூலில் ராதிகாவிற்கு ஐம்பது வயது ஆனதாக எழுதியிருந்த நினைவு...இப்போ ஒரு பாட் பார்த்தேனா..\nரொம்ப ஃபேமஸ் பாட்டு..அந்தக்காலத்தில் பட்டி தொட்டி டீக்கடைகளிலெல்லாம் காஸெட்டாக டேப்ரிகார்டரிலும் சிலோன் ரேடியோவிலும் அலறிய பாடல்..ஐ திங்க் வீடியோ இப்போ தான் பார்க்கிறேன்.. தைப்பொங்கல் படம் வெளியான வருடம் 1980.. ஆகப் பதினாலு வயதிலேயே நடிக்க வந்துவிட்டாரா என்ன..\nஇந்தப் பாட்டும் ஃபேமஸ் தான்.. கேட்ட நினைவு இதைப் பார்த்தபிற்கு தான் வந்தது..அதுவும் சில ஃபேவரிட் டீக்கடைகள் மதுரையில் எனக்கு உண்டு..அதில் ஹிக்கின்பாத்ம்ஸிற்குஎதிரில் கார்னரில் நடராஜா காஃபி யோ என நினைவு..அங்கு டீ குடித்த போது இந்தப் பாட்டு கேட்டிருக்கிறேன்..படம் அபூர்வ சகோதரிகள்..தங்கம் தியேட்டரா..கார்த்திக் ராதா ஊரிவசி சுரேஷ்..\nஎங்கெங்கே நீ தான் நான் அங்கங்கே\nஎன் என்பேன் அன்பே நான் உன் அன்பை\nசொந்தங்கள் பந்தங்கள் வாழ்த்திட இங்கே வா வா வா\nபுதுப்புது சுகம் தொடத்தொட வரும்..\nபோனவருடமா இந்தவருடமா நினைவில்லை..முக நூலில் ராதிகாவிற்கு ஐம்பது வயது ஆனதாக எழுதியிருந்த நினைவு...இப்போ ஒரு பாட் பார்த்தேனா..\nரொம்ப ஃபேமஸ் பாட்டு..அந்தக்காலத்தில் பட்டி தொட்டி டீக்கடைகளிலெல்லாம் காஸெட்டாக டேப்ரிகார்டரிலும் சிலோன் ரேடியோவிலும் அலறிய பாடல்..ஐ திங்க் வீடியோ இப்போ தான் பார்க்கிறேன்.. தைப்பொங்கல் படம் வெளியான வருடம் 1980.. ஆகப் பதினாலு வயதிலேயே நடிக்க வந்துவிட்டாரா என்ன..\nராதிகா பிறந்தது ஆகஸ்ட் 21, 1962 என்று போட்டிருக்காங்க... கி.போ.ர. வெளியானது 1978. அப்படின்னா பதினாறு வயதினிலே நடிக்க வந்ததாத்தன் அர்த்தமாகுது\nராதிகா பிறந்தது ஆகஸ்ட் 21, 1962 என்று போட்டிருக்காங்க... கி.போ.ர. வெளியானது 1978. அப்படின்னா பதினாறு வயதினிலே நடிக்க வந்ததாத்தன் அர்த்தமாகுது// அவரது சமீபத்திய தொடர்களுக்கு தினசரி வசனம் எழுதும் ஒரு எழுத்தாளர் முக நூலில் போனவருடம் தான் மேடத்திற்கு ஐம்பதாவது வயது என எழுதியிருந்த நினைவு. சரி சரி பதினாறு வயதுகிபோர பதினெட்டு வயது தைப்பொங்கல் எனவே வைத்துக் கொள்ளலாம்...\nமிகச் சிறியவயதில் கதானாயகியாக அறிமுகமானவர் எனப் பார்த்தால் இளவரசி தான் என் நினைவுக்கு வருகிறார்..பதின் மூன்று வயது என ஒரு பேட்டியில் சொன்ன நினைவு..சரிதானே. .\nமாலைப் பொழுதில் தமிழ்த்திரை மூவேந்தரின் மயங்கிய நினைவுகள்\nகதிர் மங்கி குளிர் விரவும் மாலைப்பொழுது காதலர் உலகின் கந்தர்வம்\nஅங்கே மாலைமயக்க தாக்கத்தில் நடிகர்திலகம்\nஇங்கே மாலைப்பொழுதின் மயக்கத்தில் காதல்மன்னரின் தயக்கம்\nமயக்கும் மாலைப் பொழுதின் வருகையின் உவகையில் \nமாலைப் பொழுதில் தமிழ்த்திரை மூவேந்தரின் மயங்கிய நினைவுகள்\nமாலை நேரத்து மயக்கம் வேந்தர்களுக்கு மட்டும்தான் வருமா \nதமிழ்த் திரையில் மற்றவர்க்கும் வரும்\nசேர நாட்டுப் பெண்ணைக் கண்ட கன்னட இளைஞருக்கும் வரும்\nநம்ம வாத்தியாரையாவுக்காக வடுவூராரின் கருங்குயில் குன்றத்துக் கொலை நாவலின் திரை வடிவத்திலிருந்து நாட்டியப் பேரொளி\nஒருசொல் இருபொருள் மதுர கீதங்கள் \nமாலை நேரமும் திருமண மாலையும் \nமாலையும் கழுத்துமாக காதல் மன்னரைக் கல்யாண மன்னராக \nநம்ம வாத்தியாரையாவுக்காக வடுவூராரின் கருங்குயில் குன்றத்துக் கொலை நாவலின் திரை வடிவத்திலிருந்து நாட்டியப் பேரொளி\nபாடல் காட்ச���களிலும் டூப் சமாளிபிகேஷன்ஸ் \nமாலை ப் பாடல்கள் ஜோர்..காலைல கேட்க நல்லா இருக்கு\\\nமாலைப் பொன் மாலை நான் போகின்ற சாலை எல்லாம்\nஒரு மாலை இளவெயில் நேரம்..அவள் முகம் பார்த்தேன் அன்றே தொலைந்தவனானேன்\nஇது ஒரு பொன் மாலைப் பொழுது\nகல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே (ஓ இது பூமாலை)\nமாலை வண்ண மாலை இந்த உலகத்தில் ஆயிரம் மாலை ( இதுவும் பூ தான் குண்டுப் பூ மாலை தொடுக்கும் பூ மாலை) (ஜெய்யா)\nநிலவும் மாலைப் பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே ந்னு இந்தப் பொண்ணு காலையில் பாடுது..\\\\\nபூத்திருந்த பாவையவள் பொங்கியே பாட்டினிலே\nகாத்திருந்த தன்மை கவிநெய்தே – வார்த்துவிட்டாள்\\\nவண்ணமிகு உள்ளத்தின் வாகான ஏக்கமதை\nகண்ணன் வரும் வேளை அந்தி மாலை நான் காத்திருந்தேன்..(அழகிய தெற்றுப்பல் பாவனா..)\nமாலையை அந்தின்னும் சொல்வாங்க..முன்னாலேயே எழுதியிருக்கேன்னு நினைக்கிறேன்\nஎன கவிக்கோ அப்துல் ரகுமானின் மறக்க இயலாத கவிதை ஒன்று உண்டு..\nஅந்தி மயங்குற நேரத்துல ஆத்தங்கரை ஓரத்திலே\nஅத்தை மக ஏக்கத்தில காத்திருப்பேன்..\nகவலையில் மூழ்கி நடிகர்திலகத்தின் ஆறுதல் அரவணைப்பில் சோக முத்தெடுக்கும் க(ட)வலை மன்னர் \nபேலன்ஸ் தவறாமல் கவலையோட்டி நீரிறைக்கும் காதல் விவசாய விஞ்ஞானி ஜெமினி கணேசன் \nஜேம்சுபாண்டு பெட்டியுடன் இயற்கையை எதிர்கொண்டு கவலை நீரேற்றத்தையும் கண்டு களிக்கும் சிபிஐ ராஜன் \nநாலு நாள் ல பர்த்டே வருதுங்க.. யாருக்கு யாருக்கோ :)\nஅதனால் கவுண்ட் டவுன் பண்ணி கொண்டாட ஆரம்பிக்கலாமா..\nஎல்லா நண்பர்களும் ஒரு ரெண்டுவரி நாலுவரி ஆறுவரி இல்லைன்னா நல்ல நீளமான ரைட் அப் (மீள் பதிவெல்லாம் நாட் அலெளட்) எழுதி கொண்டாட்டத்தை ஆரம்பிக்கலாமா...\\\\\nஇப்போ என்ன பண்ணலாம்.. லஞ்ச் டைம் கடந்துட்டுது..லேட்டா ஒரே ஒரு ஃபிலாஃபில் எனப்படும் சில வடைகளை மைதா மாவு குப்பூஸ் எனச்சொல்லப்படும் சப்பாத்திக்குள் வெஜிடபிள்கள் சீஸ் எல்லாம் வைத்து லெபானீஸ் ஃபிலாபில் உண்டாயிற்று..அதனால் பரவாயில்லை கொஞ்சம் வயிறு திம் என்று தான் இருக்கிறது\nஇந்த உண்டாயிற்று என்ற் சொற்றொடர் பார்த்தால் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது இல்லியோ\nகுண்டாய் உடம்பிருந்தால் கூடும் களைப்பதுவும்\nகன்னா பின்னா எனச் சாப்பிட்டால் பொசுக்குனு எடைகூடும்..அட.. உண்பது சாப்பிடுவது என்றும் வரும்.. பின் என்ன சொல் வரு��்..\nஅந்தப் பெண் அழகி என்று சொன்னால் அழகுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து நம்மிடம் வந்து “யோவ் கண்ணாடி மாத்திக்கோய்யா.. அவ சாதாரண அழகில்லை..பேரழகியாக்கும்” எனக் கோபித்துக் கொண்டு வக்கணை காட்டிவிடும்\nஅப்பேர்க்கொத்த அழகு நங்கை அவள்.. கூடவே நல்ல படிப்பாளி..யெஸ்..டாக்டருக்குப் படிப்பவள்.. அவள் வீட்டில் குடியிருக்கும் வாலிபன் அவளுடன் சினேகமாகவே பழகுகிறான்..அவளும் அப்படியே எனத் தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள்..\nஆனால் அந்த வாலிபன் அவளீடம் வந்து “யோவ் ஜூனியர் டாக்டர்.. நான் இந்தபஸ்ஸில் வரும் பெண்ணை க் காதல் பண்ணுகிறேன்..அஸ் எ ஃப்ரெண்ட் நீ என்ன நினைக்கிறே” எனும் போது அவள் அடிமனத்தில் வேதனை சுருள்கிறது..இது என்ன என யோசித்தால்..அட இந்தாள நாம் லவ் பண்ணுவது மாதிரி இருக்கே இவன் என்னடான்னா இன்னொருத்தியைக் காதலிப்பதாகச் சொல்கிறானே என நினைத்து சதுரங்கம் ஆட ஆரம்பிக்கிறாள்..\nகடைசியில் அவனிடம் சொல்லியும் விடுகிறாள்.. கண்ணா நீ எனக்குத் தான் ..அந்த பஸ் பொம்மனாட்டியை மறந்துடு.. பாரு ஒங்க அப்பா அம்மா கிட்ட கூட நீ என்னைக் காதலிக்கிறேன்னு சொல்லி சம்மதம் வாங்கியாச்சு..ஸோ.. யூ ஹேவ் டு மேரி மி..\nவாலிபன் பார்க்கிறான்.. தான் நண்பி என நினைத்தவள் காதலியா.. கொஞ்சம் உற்றும் நோக்குகிறான்..ஓ.. வாவ்..வாட் எ பியூட்டி..ஆனால் இவள் இத்தனை அருகிருந்தும் அது என்ன எனக்கு இவள் மேல் ஒரு ஈர்ப்பு தமிழில் அட்ராக்*ஷன் வரவில்லையே.. மனதுக்குள் உட்கார்ந்து இவளொன்றும் மணி அடிக்கவில்லையே.. கண்கள் சிரித்தபடி வாய் பேசாமல் இருந்த பஸ்ஸில் சென்ற நங்கை தானே எனக்குப் பிடித்திருக்கிறது..இவள் என்னடாவென்றால் இப்படிக் கூறுகிறாளே எனயோசித்து யோசித்து மண்டைகாய்ந்ததில் அவனுக்குப் பாடல் வருகிறது..\nசுட்டு விழியில் என்னை சுட்டு தின்னாதே (ஹப்பாடி சாப்பிடறது உண்பது தின்பது எல்லாம் ஒன்று தானே\nபாட்டின் வரிகளும் நன்றாகவே இருக்கின்றன..\nநீ சைவம் தானே பெண்ணே என்னை தின்னாதே\nஜோடி கண்ணில் என்னை கொத்தி\nஜோடி மார்பில் என்னை குத்தி கொன்றவளே\nஎனச்சொல்ல அவளா சளைத்தவள்..என்னவாக்கும் சொல்கிறாள்\nசீ .. சீண்டாதே என்னை சீண்டாதே\nதின்னுவதை விடவும் இங்கு தின்னபடுதல்\nஇன்னும் இன்பம் அல்லவா ..அல்லவா .\nஎனச் சொல்ல பாடல் மூலம் உரையாடலில் தீப் பிடிக்கிறது...\nபெண் வாடை அறியாத முனிய��க நானிருந்தேன்\nமுந்தானை பூவாசம் காட்டி விட்டாயே\nஒரு பாவம் அறியாத பூவாக நான் இருந்தேன்\nபூ மீது பெட்ரோலை ஊற்றிவிட்டாயே\nபூவுக்குள்ளே தீ பிடித்தால் கொதிக்க கொதிக்க தேன் கிடைக்கும்\nசுட சுட குடித்து விடு தீர்ந்த பிறகும் தேன் சுரக்கும்\nபார்வை என்னும் ஈட்டி போட்டு\nகொன்று என்னை கூறு போட்டு\nஉதட்டு மீது அடுப்பு மூட்டி சமைப்பவளே\nஒரு நூறு பேராறு உள்நாட்டில் ஓடுகையில்\nஉன் தாகம் தீர என் குருதி கேட்டாயே\n(இப்படிச் செய்யலாமாம்மா நீ.. நான் லவ் பண்றது இன்னொரு பெண்.. நீ இல்லையேம்மா)\nசுவையாறு என்பார்கள் சுவை ஏழு என்பேன் நான்\nஇதழ் கொண்ட சுவை சொல்ல மறந்து விட்டாரே\nஅ… குடலுக்கு பசி எடுத்தால் உணவு கொடுக்க அடங்கிவிடும்\nஉடலுக்கு பசி எடுத்தால் கொடுக்க கொடுக்க வளர்ந்துவிடும்\n(சும்மா புலம்பாதய்யா.. அவள விட நான் எல்லாவிதத்திலும் பெட்டர்..படிப்பு அழகு கண் அப்புறம் அதான் நீயே பார்க்கறேல்ல)\nவண்டு விழியில் என்னை கொன்று\nசுண்டு விரலில் துண்டு செய்து\nமார்பு சூட்டில் என்னை சுட்டு சமைத்தவளே\nசீண்டாதே என்னை சீண்டாதே எனப் பாடலில் சொல்பவர் சிம்ரன்.. தின்னாதே எனப் புலம்புவ்து பிரஷாந்த.. பார்த்தேன் ரசித்தேன் படம்..\nசிம்ரன் க்ளாமர் என்ச் சொன்னவர்களைப் பேச்சற்றுப் போகும் படி செய்த ஒரு படம்..இன்னொருபடமும் இருக்கிறது..அது அப்புறம்..\nலிரிக்ஸ் வாலி என நினைத்திருந்தேன்.இல்லை வைர முத்துவாம்..இசை பரத்வாஜ்..\nயெஸ் எட்டாம் தேதிக்கு முன்னால் ஆறாம் தேதி செலிப்ரேட் பண்ணலாம் தான்..\nஇயற்கை எழில் கொஞ்சுகின்ற இளமடந்தை ஜெ.சித் பாடல் கிடைக்கவில்லை\nஎனில் வாணி துள்ளிக் குதித்து ஓடும் பாடல்.. வானிலே மண்ணிலே வழியிலே விழியிலே\nஎல்லாம் நீ தானம்மா செல்வம் நீ தானம்மா..\nஎன்ன பிறந்த நாள்.. கண்டு பிடித்தீர்களா சி.செ..:)\nஉலக சுற்றுச் சூழல் பாதுகாப்பு தினம்\nஆயிரம் கண் போதாதே வண்ணக்கிளியே தென்றல் இசை பாடிவரும் தேனருவி ஆடிவரும் இயற்கை அழகை பசித்து புசித்து ருசித்து ரசித்திட \nஎஸ்.பீ.பாலசுப்ரமணியம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஅப்போது அந்த படத்தின் பெயர் வேறு. ஒரு புது பாடகர் நடிகர்திலகத்துக்கு அறிமுகம் செய்து வைக்க பட்டார். பேசிய விதத்தை வைத்து யூகித்த ந.தி ,என்ன கொல்டியா என கேட்டு ,இத பாரு நீ பாடற மாதிரி பாடு. நான் பாணிய மாத்தி அட்ஜஸ்ட் பண்ணிக்க���றேன் என்றாராம். பாடும் விதத்தை கூர்ந்து கவனித்து ,நடிகர்திலகம் நடித்த அதிசயத்தை கண்ட பாடகர் அப்படியே மெய் மறந்தாராம். திராவிட மன்மதனின் ரசவாத பாடல்.சுமதி என் சுந்தரி பிறகு சூட்ட பட்ட நாமகரணம்.\nமுழுக்க முழுக்க தேவ் ஆனந்த் பாணி படம்.பாபு போன்ற படங்களில் நடித்து கொண்டிருந்த நடிகர்திலகம்,தன்னுடைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ராஜாவில் ,தேவ் ஆனந்தை விட அழகாக,இளமையாக,புதுமையாக,energetic ஆக ,நடைக்கு நடை ,காட்சிக்கு காட்சி புது மெருகுடன் நடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற ராஜாவின் இரண்டில் ஒன்று. இன்னொரு தகவல், இதன் வெற்றிதான் இன்னொரு நடிகரை அரசியலில் பாய வைத்ததாம்.\nஎனது favourite erotic காட்சி. திராவிட மன்மதனும், அவருக்கென்றே ஸ்பெஷல் ஆக பிரம்மா படைத்த அழகியும் .புலமை பித்தன் வேறு படத்திற்கு எழுதிய பாடலை மெல்லிசை மன்னர் இதற்கு பயன் படுத்தி ,உயிரூட்டி உள்ளார்.\nஎஸ்.பீ.பாலசுப்ரமணியம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nமுதல் முதல் கலை நிலவுக்கு ,பாடும் நிலாவின்\nபொட்டு வைத்த முகத்தோடு சேர்ந்து வெளியான ரெட்டை சகோதரன்.எம்.எஸ்.வியின் சிஷ்ய நண்பர் ,கலை நிலவுக்கும் பாடும் நிலவுக்கும் தந்த அதிசய பரிசு.\nகலை நிலவு கதாநாயகன் . இயக்குனர் சிகரத்தின் முதல் வண்ணம்.அழகனும் ,அழகியும் மைனாக்களாக .\nமயக்கும் மாலைப் பாடல்களை தந்த அனைவருக்கும் நன்றி. தென் மாநில அன்றைய ஹீரோக்களின் மாலை மயக்கத்தை மது அண்ணா அருமையாகத் தந்து விட்டார். சின்னாவும், சிவாஜி செந்தில் சாரும் தங்கள் பங்குகுக்கு அசத்தல் மாலைகள் தந்ததால் அனைவருக்கும் என் பாராட்டு மாலைகள் போய் சேரக் கடவது.\nஎனக்கு பிடித்த இன்னொரு 'நிலவே மலரே' மாலை பாடல். 'சிக்' நதியாவும், மலையாள ரகுமானும் மெல்லிசை மன்னரின் இசையில் வாணி, யேசுதாஸ் குரலில் நம்மை மயக்கும் பாடல். பாடல் முழுதும் சீராக செல்லும் ஜோரான இசையும், மெட்டும் மனதை வருடுவது நிஜம்.\nராஜாவின் ஆதிக்கம் அப்போது கொடி நாட்டி மன்னர் மகுடம் இழக்கும் தருவாயில் இருந்தாலும் மன்னராட்சி மன்னராட்சிதானே மெலடி மன்னர் கோலோச்சுவது எக்காலத்திலும் தொடரவே செய்யும். முடிவில்லாத மகிழ்வு தரக் கூடிய மன்னராட்சி அது.\nபல்லவி வரிகள் திரும்ப திரும்ப காதில் நுழைந்து நுழைந்து இன்ப இம்சை செய்கின்றன.\nஇளம் பூவே நீ வந்த வேளை\nதினம் பாடும் ஆனந்தத�� தேனே\nஅப்படியே தேஸட்டனின் 'லைவ்' அமர்க்களத்தையும் உடன் சேர்ந்து அனுபவியுங்கள். ஒல்லிக்குச்சி சுடிதார் குயில் சித்ராதானே\nதொடர் கொடுத்த்தும் சந்தேகம் தொடர்ந்து விட்டதே.:) நேரமின்மையே காரணம். பாலாவின் முதல் ரசிகன் நானே. இருந்தாலும் நினைவூட்டியதற்கு நன்றி ராஜ்ராஜ் சார்.\nஏ எம் ராஜா பி பி ஸ்ரீனிவாஸ் வரிசையில் தேன்மதுர கானங்களின் இளமை இளவரசனாக கோலோச்சிய வாசு சாரின் பாடும் நிலா எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு காதல் மன்னரின் திரி சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழில் எஸ்பிபி முதலில் பாடி பெருமை பெற்றது ஜெமினிக்கே மறக்க முடியுமா ஆயிரம் நினைவு ஆயிரம் கனவுகளில் ஜெமினியோடு சேர்ந்து நம்மையும் மகிழ்ச்சி மழையில் நனையவிட்டவரை \nசாயந்திரம் யாரும் இடவில்லை எனில் ஒரு நல்ல பாட்டோடு வருகிறேன்.. :)\nபர்த்டே கண்டு பிடிக்க - மது வாசு கோபால் ராஜ் ராஜ் முயல்வார்களாக.. :)\nமாலை மயக்கம் போய் இரவில் மங்கிய நிலவில் கனவிலிது கண்டேன்.\nடி.எம்.எஸ் குரல் குழலோசையுடன் இழைந்து இதயம் இனிக்கச் செய்யும் பாடல். நடிகர் திலகத்திற்கு கிடைத்திருந்தால் நானிலம் முழுதாகச் சென்று சேர்ந்திருக்கும். கற்பனையில் கண்டு இன்புறுகிறேன்.\nமங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்\nமங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்\nமங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்\nவயது பதினாறிருக்கும் இளவயது மங்கை\nவயது பதினாறிருக்கும் இளவயது மங்கை\nபொங்கி வரும் பெரு நிலவு போன்ற ஒளி முகமும்\nபுன்னகையின் புது நிலவும் போற்ற வரும் தோற்றம்\nமங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்\nதுங்கமணி மின் போலும் வடிவத்தாள் வந்து\nதுங்கமணி மின் போலும் வடிவத்தாள் வந்து\nதூங்காதே எழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்\nஅங்கதனிற் கண்விழித்தேன் அடடா ஓ அடடா\nஅழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன்\nமங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்\nகாலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ என்றேன்\nகாலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ என்றேன்\nகாலமே மதியினுக்கோர் கருவியாம் என்றாள்\nஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன்\nநாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்றாள்\n'.... பாடலில் வரும் இவ்வரிகளே இப்பாடலுக்கு புகழுரை. பாடலாசிரியரைப் பற்றி கூறவும் வேண்டுமோ\n//தமிழில் எஸ்பிபி முதலில் பாடி பெருமை பெற்றது ஜெமினிக்கே//\nமுந்தா நாள் மாலை என் வேதனை பாடல் பார்த்து வைத்திருந்தேன்..சோகம் என்பதால் சொல்லவில்லை..மங்கியதோர் நிலவினிலே காலங்காலையில் மனசுக்குள் பாடவைத்தவர்க்கு நன்றி..\nகாலங்கார்த்தால வெண்பா எழுத வச்சுட்டீங்களேப்பா..\n//பர்த்டே கண்டு பிடிக்க - மது வாசு கோபால் ராஜ் ராஜ் முயல்வார்களாக.// ஒரு சின்னக்ளூ.. இந்த நான்கு பேரில் ஒருவர் அந்த பர்த்டேக்குச் சொந்தக் காரர்..:)//\nபொறியாளர் என்றால் புலப்படுமோ இல்லை\nநெறியாளர் இங்கே நிஜத்தினில் - ஆர்வமுடன்\nசொல்வார் பலபாடல் சொத்தாக நம்திரிக்கு\nராஜ் ராஜ் சார் பர்த்டேயா..\nகோபம் குறைவில்லை கொள்ளை கொளும்பாடல்\nதாபத்தைத் தீர்க்கவே தந்திடுவார் - சாபம்\nகொடுத்தாலும் கோபாலைக் கொண்டாடி இங்கே\nஒற்றைக்கண் தோற்றத்தில் ஊர்மிரட்ட நின்றாலும்\nசற்றும் தடுமாறாச் சார்புடனே - பற்றுடன்\nஓடி உழைத்திடும் உற்சாக வாசுவும்\nஇம்மென்றால் இங்கே இருநூறு பாடலினை\nதம்முடைய ஞாபகத்தில் தானாக - விம்மியே\nதேர்ந்தே தருவார் தெளிவான நண்பரிவர்\nஜெனரலாய்ச் சொல்வேன் ஜெமினிபோல் யார்தான்\nமனதிலே நின்றபடி ஆள்வார் - எனப்பலவாய்\nவண்ணக் கருத்தும் வளமையாய்ச் செந்திலவர்\nசிவாஜி செந்தில் பர்தேட்யா..அதான் இல்லைல..:)\nகூட்டத்தில் இருப்பான் கண்டுபிடி :)\nசொல்லு / சொல்லாதே பாடல்கள்\nபணம் பணம் பணம்.. அது தான் அந்த வாலிபனின் மூச்சு பேச்சு சிந்தனை எல்லாம்..\nஅப்படி சீரியஸாக செய்யும் தொழிலைத்தவிர எதுவும் தெரியாத அந்த இளைஞனின் வாழ்வில் குறிக்கிடுகிறாள் அந்த நங்கை..அதுவும் எப்படிமோதலுடன்..\nஅதாகப்பட்டது நம்ம வாலிபனை ஒரு நாட்டியத்துக்குத் தலைமை தாங்க அழைக்கிறார்கள்..இவனுக்கோ பிஸினஸ் வியாபாரம் முக்கியம்.. தன் தந்தை பெயர் சொன்னதால் அரை மனதாக ஒரு அரை மணி நேரம் ஒதுக்கி அந்த நாட்டியத்தை பார்த்துவிட்டு தலைமை தாங்குகையில் என்னவாக்கும் சொல்கிறான்..\n“ நமக்கு பிஸினஸ் தாங்க தெரியும்..யாரோ ஒரு பொண்ணு வந்து கையைக் காலை ஆட்டிச்சு.. இவங்கல்லாம் நாட்டியம்கறாங்க..” எனப் பேச அந்தச் சலஙகையிட்ட ஆரணங்கிற்குக் கொதிக்கிறது...” நாட்டியம் பற்றித் தெரியாதவரிடம் பரிசெல்லாம் வாங்க மாட்டேன்” எனச் சொல்லிவிடுகிறாள்..\nஅப்புறம் உங்களுக்குத் தெரியாதா பாட்டும் பரதமும் கதை எப்படிச் செல்லுமென்று.. அந்த ப் பணக்கார இளைஞனுக்கு ந.தி ���னப் பொருத்தம்.. நாட்டியமாடும் நங்கையாக ஜெயலலிதா..\nஅவரை லவ்விய பாவத்திற்காக தானும் கற்றுக் கொண்டு ந.தி ஆட பின் என்ன காதலர்கள் இணைந்தார்களா என்றால்..ம்ம் இல்லை..வழக்கம் போலப் பிரிந்து பின் ஆண்டுகள் பல சென்று பார்த்தால் அந்த இளைஞனின் பிள்ளையாக வருவது இன்னொரு ந.தி..( அந்த அப்பா மீசையையே பையனுக்கும் வைத்திருக்கலாம்) வந்து ஆடி..ஒல்லி முருங்கைக்குக் கவுன் போட்டாற்போல இருக்கும் ஸ்ரீப்ரியாவை வம்பிற்கிழுத்து வயதான ந.தி வர பின் இருவரும் ஆட ஜெயலலிதாவும் வர.. வயதான ந.தியும் ஜெயும் இணைய சின்ன ந.தி ஸ்ரீப்ரியா இணைய...சுபம்..\nந.தி நடிப்பில் குறையொன்றுமில்லைதான் வழக்கம்போல.. இதை கடந்த சில நாட்களாக விட்டு விட்டுப்பார்த்தேன்..சின்ன ந.தி பாடும் பாட்டின் சூழலைத்தெரிந்து கொள்வதற்காக..\nபடம் முன்பு பார்த்ததில்லை..வசனம் சிலோன் ரேடியோவிலோ என்னவோ கேட்ட நினைவு..\nபாடல் பாடியவர் எஸ்.பி.பி. இசை மெல்லிசை மன்னர்..\nஅழகுக் கூந்தல் கொண்டாள் அவள் ஒரு சிக்ஸ்டீன்\nஆனாலும் அவள் எந்தன் கண்ணில் செக்ஸ்டீன்\nஸ்வீட் சிக்ஸ்டீன் ஹோ செக்ஸ்டீன்\nஅடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு\nசிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு\nபாட்டின் கடைசியில் என்னடி ராக்கம்மா வரும்.. இந்த வீடியோவில் இல்லை..\nந.தி நடனம் நன்றாக இருக்கிறது.. போட்டி நடனத்தைக் காட்டிலும்...(அங்கே முகபாவங்கள் ஜாஸ்தி)\nஅடுத்து என்ன . நல்ல பாட்டுப் போடலாம் என்று தேடினால் கிடைக்கவே இல்லீங்க..ஆமாம்ங்க இல்லை தாங்க..நோ நோ நோ...\nந தி லஷ்மி உனக்காக நான்.\n. ஐ வாண்ட் யு சே நோ\nநோ நோ நோ நோ. நோ,...\nஅழைக்கின்ற மான் கண்ணோ .. நோ\nஅணைக்கின்ற பூம்பெண்ணோ.. நோ.. நோ\nதடை சொல்ல ஏனோ சுகம் அங்கு தானோ\nதடை சொல்ல ஏனோ சுகம் அங்கு தானோ\nமோகம் தாளாமல் முத்ததில் நீராடி\nமுன்னூறு நான் கொள்வேனோ.. நோ\nதாகம் தீராமல் தள்ளாடி தள்ளாடி\nநோ நோ நோ நோ. நோ,...\nஇடை கொண்ட தேனோ எனக்காகதானோ\nவெள்ளை மான் குட்டி துள்ளட்டும் துள்ளட்டும்\nகன்னி பூங்காற்று என் மீது வீசட்டும்\nநோ.. நோ... ஏய்... நோ..\nஐ வாண்ட் யூ சே நோ\nஐ வாண்ட் யூ சே யுநோ\nநோ நோ நோ நோ..\nஇந்தப் பாட்டின் விஷூவல் இப்போ தான் பார்க்கறேன்.. உனக்காக நானும் நான்பார்க்காத ஒரு படம்..\nந.தி கறுப்பு ஸாரி லஷ்மி.. மற்ற காஸ்யூம்கள் நடனம் நல்லாத் தான் இருக்கு..விரிவாக வாசு எழுதுவார் என நினைக்கிறேன்..\nஹை சந்தடி ச���க்கில ரெண்டு ஆங்கிலக் கலப்பான பாட்ஸ் போட்டாச் :) ஆமா இந்த நோ பாட் முன்னாடி போட்டிருக்கோமா..\nபேசு / பேசாதே பாடல்கள் \nநான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் ...\nபேசாதே வாயுள்ள ஊமை நீ\nகூறு / கூறாதேக்கு கூறுகூறாக / கூறுகெட்ட பாட் கீட் ஏதாவது போட் விட்லாமாங்க சி க\nமெல்ல பேசுங்கள் பிறர் கேட்க கூடாது\nயாரோடும் பேச கூடாது ஆகட்டும்\nபேசி பேசியே பொழுதும் சாய்ந்தது போதும் போதும் அம்மா அம்மா\nபிள்ளை செல்வமே பேசும் தெய்வமே\nபேசு விற்கு என் காண்ட்ரிப்யூஷன்\n//செல்லக் கிளியே மெல்லப் பேசு\nதென்றல் காற்றே மெல்ல வீசு//\nவெச்சாலும் வெக்காம போனாலும் மல்லிவாசம்..குற்றால சுகவாசம்..\nசொல்லவா கதை சொல்லவா பிறந்த கதை சொல்லவா..\nசொல்லட்டுமா சொல்லட்டுமா ரகசியத்தைச் சொல்லட்டுமா\nதலையில் எலுமிச்சம்பழ சாறு தேய்த்து சித்தம் தெளிய வைக்கும் கனவுப் பித்தங்கள்\nகனவின் மாயா லோகத்திலே கலங்கடித்து கிறங்கடித்த சொப்பன சுந்தரிகள் \nநனவுலகில் நிச்சயமாக நிறைவேறாத நினைத்துக்கூடப் பார்க்க இயலாத நிகழ்வுகள் கனவுலகில் எவ்வளவு எளிதாக சாத்தியம் .....\nஅந்தக்கால அழ்குமயில்களின் அபாரமான தோகைவிரிப்பு......சொப்பன வாழ்வில் மகிழ்வோம் ஸ்வாமீஸ்\nயாரேனும் வந்து ஒரு பக்கட் தண்ணீரை\nஎல்லாமே காசு பணம் துட்டு மணி மணி ஸ்வாமீ \nஅப்படி ஆரம்பித்து இப்படி முடியும் கனவு வாழ்க்கை ,,,வாழ்வதற்கே\nநீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்\nஅது சரி ஃபேமஸ் பாட்டோட ஃபேமஸ் ஆரம்பம் தானேன்னு தானே கேக்கறீங்க..\nஇதுக்கு முன்னாலேயே இந்த வரியைப் போட்டுக் கண்ணதாசன் பாட்டு எழுதியிருக்காராக்கும் (உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும்.. நா இப்பத் தான் பார்த்தேன்) (சி.செ கூட போட்டிருக்கலாம் அவர் இழையில்) (பார்த்தாய் பார்த்தேன் எனக்கு ரொம்பப் பிடிக்கும்)\nபாவம் சரோஜாதேவி சோகத்தில் நல்ல முகபாவங்கள் காட்டியிருக்காங்க..\nநீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்\nஎன்னைத் தவிக்க விட்டா நீ போகின்றாய்\nஎன் உயிரை எடுத்தே பறக்கின்றாய்\nஎன் உள்ளத்தில் நின்றே சிரிக்கின்றாய்\nஇசை எனக்கு மிகப் பிடித்தது..\nசரி..இந்த மாதிரி வரிகள் ரிப்பீட் ஆகும் பாடல்கள் இருக்கா..\nபேசாத மொழி ஒன்று உண்டு\nஆடிய ஆட்டமென்ன பேசிய வார்த்தை என்ன\nகண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை\nதீபங்கள் பேசும் திருக்கார்த்திகை மாசம்\n��லரே பேசு மௌன மொழி\nமெல்லப் பேசு மெல்லப் பேசு\nபேசாமல் வா என் பக்கம் நெருங்கு\nகண்ணும் கண்ணும் பேசியது உன்னாலன்றோ\nஇதயம் பேசினால் உன்னிடம் ஆயிரம் பேசுமோ\nகொஞ்சி கொஞ்சிப் பேசி மதி மயக்கும்\nமனதில் ஒரு களங்கமில்லை ஒரே கொண்டாட்டம்..\nநமது ராஜ சபையிலே ஒரே சங்கீதம். அங்கு இரவு பகல் தூக்கமில்லை ஒரே சந்தோஷம் (ஹச்சோ ரெண்டாவது க்ளூகொடுத்துட்டேனே..) எட்டாம் தேதி ஜூன்க்கு ரெடியா..\nஇப்ப என்ன பண்ணலாம்.. நிலாவை ப் பாடச் சொல்லலாம்..\nநிலவே நிலவே சரிகம பதநி பாடு\nஎன் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு\nஉன்னை ஒவ்வொரு இரவிலும் தேடுகிறேன்\nநீ தேய்கின்ற நாளில் வாடுகிறேன்\nஉன் மௌனத்தில் ஆயிரம் பாட்டு\nநான் மயங்குகிறேன் அதைக் கேட்டு\nநீ மாலையில் வருவதும் காலையில் மறைவதும்\nஹை லிரிக்ஸ் நன்னா இருக்குங்க்ணா..\nகொஞ்சம் மாளவிகா கொஞ்சம் ப்ரத்யுக்*ஷா சாயல்ல இருக்கற ஹீரோயின் பெயர் மானஸாவாம்..படம் பெரியண்ணாவாம்.. நான் பார்த்ததில்லை பாட்டுக் கூட இப்பதான் கேக்கறேன்..\nஇது சரோஜாதேவியோட முதல் படத்தோட பாட்டாமே..\nபேசும்கிளியே வானில் பறந்தாய்.. ம்ம் இதை ஏன் ராஜ் ராஜ் சார் போடலை..\nஇருந்தாலும் கொஞ்சம் வளர்ந்ததுக்கப்புறம் தான் சரோஜாதேவி அழகாயிருப்பார் போல.முதல் படத்தில் ரொம்பப் பச்சைப் புள்ளையா இருக்கார்..\nகூறு / கூறாதேக்கு கூறுகூறாக / கூறுகெட்ட பாட் கீட் ஏதாவது போட் விட்லாமாங்க சி க\nகூறு க்கு நிறைய இருக்கே.. மாங்குயிலே பூங்குயிலே சேதியென்ன கேளு மாலையிடச் சேதிசொலும் நாளும் என்ன கூறு\nதூக்கம் விழிக்கிறேன், பூக்கள் வளர்க்கிறேன்\nசில பூக்கள் தானே மலர்கின்றது\nபல பூக்கள் ஏனோ உதிர்கின்றது\nபதில் என்ன கூறு, பூவும் நானும் வேறு\nஆறும் அது ஆழம் இல்லை அது சேரும் கடலும் ஆழமில்லை\nஆழம் எது ஐயா அது பொம்பள மனசு தான்யா\nஅடி அம்மாடி அதன் ஆழம் பார்த்ததாரு\nஅடி ஆத்தாடி அதை ப்பார்த்த பேரைக் கூறு நீ..\nகூறு கெட்ட பாட்டுன்னா.. கெட்ட பாட் வேணும்னா சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா காதலில் நீ எந்த வகை கூறு\nஊறுகின்ற கற்பனை உள்ளத்தில் பொங்கியே\nகூறுமே காகிதத்தில் கொஞ்சலாய நு பாதி வெண்பா மட்டும் வருது.. :)\nதாலி கட்டும் வீரனவன் அவன் யாரு ஹய் எந்த ஊரு\nமாலை கட்ட வேணும் கொஞ்சம் கூறு ஹய் என்ன பேரு\nமானைத் தேடி மச்சான் வரப் போறான் ஹய் இன்னிக்கு சரோஜாதேவி பாட்டா வ���ுதே..\nமையம் திரியில் 4000 பதிவுகளைக் கடந்தமைக்கு சிவாஜி செந்தில் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.\nமையம் திரியில் 4013 பதிவுகளைத் தொட்ட சிவாஜி செந்தில் ஜி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.\nஆடிய ஆட்டமென்ன பேசிய வார்த்தை என்ன\nவீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு\nஊமைப் பெண்ணை பேசச் சொன்ன் உறவோ\nமௌனம் பேசும் வார்த்தை யாவும்\nவீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா பேசும் கண்ணுக்கு\nவிழியே விழியே பேசும் விழியே\nஅன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ\nகண்ணாலே பேசும் காதல் நிலையாகுமா\nகனிய கனிய மழலை பேசும் கண்மணி\nசந்தைக்கு வந்த கிளி சாடை சொல்லி பேசுதடி\nதொட்டு தொட்டு பேசும் சுல்தானா\nஇரண்டு கண்கள் பேசும் மொழியில்\nவித விதமான கான்செப்ட்கள் எடுத்து, வித்தியாச தலைப்புக்கள் தந்து அறிவுபூர்வ ரத்ன சுருக்கமாக விளக்கங்கள் தந்து, மதுர கானங்களை அள்ளி வழங்கும் சிவாஜி செந்தில் சார் 4000 பதிவுகளை நச்சென்று கடந்து தொடர்வதற்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.\n4000 பதிவுகள் - பல்வேறு தலைப்புகளில் பல மொழி படங்களின் பாடல்களை ஒப்பிட்டு அருமையான வீடியோ பதிவுகளை வழங்கிய நண்பர் திரு சிவாஜி செந்தில் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .\nவித்யாச சிந்தனைகளுடன் வித விதமான தலைப்புகளில் வெகு அழகாய் உழைத்து பாடல்களையும் காணொளிகளையும் வழங்கி இப்போது 4000 பதிவுகளைக் கடந்திடும் சிவாஜி செந்தில் அவர்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகள். தொடரட்டும் அவரது நற்பணி..\nஇரண்டும் இருந்தால் அழகு வளரும்\nஆமா எதுக்கு இந்தப் பாட்டு திடீர்னு என உங்கள் புருவங்கள் நெளிகின்றன..அஃது எனக்கு நன்றாகவே புரிகிறது..\nஇந்தப் பாடலிலேயே வரும் வரிகள்...\nஎஸ் க்வரும் என்ற சொல்லிற்காகத் தான்.. கவர்வது என்றால் மனதிற்குப் பிடிப்பது என்றும் பொருள் கொள்ளலாம்..\nஅப்படிக் கவர்ந்ததினால் தான் மயக்கம் வரும் இல்லியோ..\n08.06.14 அன்று மிக அழகாக திரு. நெய்வேலி வாசுதேவன் அவர்கள் இந்த இழையைத் துவக்கினார்கள்..மனதை மயக்கும் மதுர கானங்கள் என்றதலைப்பில்..அதுவே விரைந்து வந்த இரண்டாம் பாகத்தில் மனதைக் கவரும் மதுரகானங்கள் என்று மாறி இன்றுவரை ஐந்தாவது பாகத்தில் தொடர்கிறது வெற்றிகரமாக நம் நண்பர்கள் அனைவருடைய அருமையான பங்களிப்புடன்..\nஎனில் நாளை நமது இந்தத் திரி���ின் இரண்டாவது பிறந்த நாள் விழா..\nதிரு நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி..அவரது உழைப்பும் பங்களிப்புகளும் குறைவில்லை..\nஅது மட்டுமல்ல..இங்கு வந்த பிறகு கிடைத்த மனமொத்த நண்பர்களின் எண்ணிக்கை எத்தனை எத்தனை..அவர்கள் இட்ட பல அருமையான பதிவுகள் என்றும் எண்ணி எண்ணி மகிழத் தக்கவை..\nஇங்கு வந்தாலே டபக்கென ஈஸி சேரில் சாய்ந்து ரிலாக்ஸ் செய்வது போன்ற உணர்வு..அவ்வப்போது பதிவுகளின் இடையே ஊடாடும் நகைச்சுவை மிகச் சிறப்பு\nஎனில் மனதைக்கவரும் மதுர கானங்கள் திரியின் இரண்டாவது பிறந்த நாள் விழாவைக் கொண்டாட ஆரம்பிக்கலாமா ( பிறந்த நாளைக்குச் சொந்தக் காரர் நெய்வேலி வாசுதேவன் அவர்கள்.( ஹப்பா க்ளூவை ஜஸ்டிஃபை பண்ணிட்டேன்)).அவருக்கும் சிறப்பாக பங்களித்த அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள் அண்ட் நன்றிகள் (எனக்கும் தான்\nயார் முதலில் பக்கெட்டில் பர்த் டே கேக் கொண்டு வரப் போவது..:)\nமனதை கவரும் மதுர கானங்கள் - மூன்றாவது ஆண்டு விழா துவக்கம் . 8.6.2016\nகடந்த இரண்டு ஆண்டுகளில் இத்திரியில் பல அருமையான பழைய பாடல்கள் , காட்சிகள் ,வீடியோ\nகவிதைகள் , கட்டுரைகள் , என்று நண்பர்கள் அனைவரும் தங்களின் பங்களிப்பை தந்து சிறப்பித்து\nஇருப்பது மிகவும் பெருமையாகும் . அனைவருக்கும் நன்றி. வாழ்த்துக்கள்\nமாற்றி யோசித்தால் ..மதுரகான மக்களே\nவாழ்க்கை என்னும் கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் கணக்கேட்டில் இறுதிப் பக்கத்தில் மிஞ்சுவது பூஜ்ஜியமே \nஎனவே இந்த நீர்க்குமிழி வாழ்க்கையை இனிமையாக அனுபவித்திட அப்படி இருந்த நாம் இப்படி மாறலாமே என்று யோசித்து முடிவெடுக்கிறார்கள் திரையுலக மூவேந்தர்கள் \nபற்றற்றவராக புண்பட்ட மனதை ஆற்றி ஆற்றி பண்படுத்திட்டநடிகர்திலகம் ......\nஎப்படியிருந்த நடிகர்திலகம் ஜெமினி கணேசனின் வாழ்க்கை வாழ்வதற்கே போஸ்டரைப் பார்த்து இப்படியும் இனிமையாக வாழ ஏன் அப்படியிருக்கணும்...ஏன் ஏன் ஏன் என்று ஞானோதயம் வந்தவுடன் இப்படி ஆ(கி)டிவிட்டாரே \nஎன்ன இந்த கட்டழகான வஞ்சிக்கோட்டை வாலிபன் இவ்வளவு இல்லற பற்றற்றவராக இருக்கிறாரே என்று சாம்பார் என்ற பட்டப்பெயரை ஆழமாக முத்திரை குத்தி தமிழ் மக்கள் இட்லிதோசை மீல்ஸ் சாப்பிடும் போதெல்லாம் என்னையே நினைத்து சிரித்து தொலைக்கிறார்களே என்ற விரக்தியில் இருந்த ���ன்னர்.....\nவாழ்க்கை பொருட்காட்சியில் வாங்கி நடந்துகொண்டே தின்று தீர்க்கும் பஞ்சுமிட்டாய் மற்றும் டெல்லி அப்பளமே என்ற ஞானோதயம் வந்ததும் .. ஒன்றுக்கு ரெண்டாகவே ஜோடி தேடுகிறாரே\nஉண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு கொண்டாந்து போட்டவர்கள் நாலுபேரு என்றெல்லாம் தத்துவ முத்தெடுக்கும் மக்கள் திலகம் ....\nருக்குமணியே பரபர ....பறபற.....வாழ்க்கையில் குறிக்கோளை அடைய எத்தனை சக்கர வியூகங்களுக்குள் புகுந்து மீண்டு வரவேண்டியிருக்கிறது ......வண்ணமயமாக தொங்கலாட்ட வாழ்க்கையை ஒளிவிளக்கின் ஞானோதயத்தில் உணர்ந்து அனுபவிக்கிறாரே\nவாழ்த்துக்கள். நீங்கள் retire ஆனதில் பலன் ஜெமினிக்கு நிறைய. கொஞ்சம் நடிகர்திலகத்துக்கு.\nஇந்த திரியை ஆரம்பித்து பிறந்த நாள் கொண்டாடுவதில் மகிழ்ச்சியே. ஆனால் இப்போ ரொம்ப போரடிக்குது. எல்லாம் செஞ்சதையே செய்வதை போன்ற உணர்வு. இரண்டே பங்காளர்கள்.\nபொதுவாக மையம் ரொம்பவே நமத்து கொண்டு வருகிறது. இது வலை தள மாற்றங்களின் அறிகுறியோ\n இப்போதுதான் ஆரம்பித்தது போல் இருக்கிறது. அதற்குள் வருடங்கள் ஓடியே விட்டன 'தத்தக்கா பித்தக்கா' என்று ஆரம்பித்த மதுர கானம் இப்போது பாய்ச்சலில் கலக்கிக் கொண்டிருக்கிறது. இந்த மதுர கான வயலுக்கு உரம் போட்டு, நீர் பாய்ச்சி, விதை நட்டு, செழிக்கச் செய்த அத்துணை பேருக்கும் என் மனமார்ந்த நன்றி.\nமதுரகானங்களுக்கு மயங்கி உடனே ஓடோடி வந்த கிருஷ்ணா சார், அற்புத அரிய பாடலகளை இரவு பகல் பாராமல் வழகிய ராகவேந்திரன் சார், அளப்பரிய ராகக் கட்டுரைகளை அள்ளித் தந்த கோபால் சார், கொஞ்சமே வந்தாலும் 'நச்'சென்று பதிவுகளைத் தந்த முரளி சார், 'கான்செப்ட்' புகழ் சிவாஜி மற்றும் ஜெமினி செந்தில் சார், பத்திரிகைகளில் இருந்து கட்டுரைகள் வழங்கி சிறப்பிக்கும் சித்தூர் வாசுதேவன் சார், மலையாளக் கரை பாடல்களில் தனி ஆர்வம் காட்டி அற்புதமான இளையராஜா படலகளைத் தேடி எடுத்துத் தரும் ராகதேவன் சார், எங்களுக்கெல்லாம் குருவாக விளங்கும் அற்புத பழைய இந்தி, தமிழ்ப் பாடல்களை தனக்கே உரிய பாணியில் அள்ளி வழங்கும் ராஜ்ராஜ் சார், எந்த நேரம் எந்த பாடல் கேட்டாலும், எந்த பாடல் வரிகளைக் கேட்டாலும் சிறிதும் கால தாமதமின்றி அள்ளித் தரும் அற்புத மனிதர்... என் கண்ணான அண்ணன் மது அண்ணா, இசையரசியின் புகழ் பாடும் என் உயிரான ஜி, கிடைக்காத பாடல்களை 'சுக்ரவதனி' யிலிருந்து அள்ளி வழங்கும் சுந்தர பாண்டியன் சார், எப்போதோ ஒருமுறை வந்தாலும் நல்ல ரசனை மனம் கொண்ட காட்டுப் பூச்சி சார், சிறந்த ராஜாவின் பாடல்களைத் தந்து அசத்திய வெங்கிராம் சார், வெண்பா, விருத்தம், கவிதை புதுக்க்கவிதை, நகைச்சுவை, நயமான கட்டுரை, ரசிக்கத்தக்க சந்தேகங்கள் என்று பல்வேறு விஷயங்களை அள்ளித் தரும் பல்துறை விற்பன்னர் என் ஆருயிர் சின்னக் கண்ணன் சார், பத்திரிக்கைகளில் இருந்து அபூர்வ நிழற்படங்களை அள்ளி வழங்கும் இனிய நண்பர் வினோத் சார், நல்ல விளம்பரங்ளை தந்து சிறப்பித்த குமார் சார், அத்தனை பேருக்கும் 'லைக்'குகள் தந்து உற்சாகப்படுத்தி வரும் கோபு சார், தற்போது திரிக்கு வராவிட்டாலும் அந்தக் நாளைய திரைப்படங்களைப் பற்றிய விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் கிருஷ்ணா சார், நல்ல ரசனை பிளஸ் நல்ல சினிமா அறிவு இரண்டையும் ஒரு சேரப் பெற்ற அருமை ஆதிராம் சார், என் கடலூர் பாசக்கார 'பூ' புகழ் நண்பர் கல்நாயக் சார், ஆரம்ப காலங்களில் மதுர கானங்களில் பெரும் பங்காற்றிய உயிர் நண்பர் கார்த்திக் சார், அத்தனை பதிவுகளையும் இடைவிடாமல் படித்து வரும் ஸ்டெல்லா மேடம், முத்தான பாடலகளை சத்தாக தந்த கலை வேந்தன் சார், (பெயர் வீட்டுப் போன நண்பர்கள் பொறுத்தருள்க) இன்னும் மதுர கானங்களில் பங்கு கொண்ட அன்பு நண்பர்கள் ஏராளம்...அளித்த ஆதரவுகளும் தாராளம்.\nமதுர கானங்கள் தழைக்கப் பாடுபட்ட அத்துணை நல் இதயங்களுக்கும், திறமைசாலிகளுக்கும் என் கோடானு கோடி நன்றிகள்.\nஇதே ஆதரவோடு கானங்கள் தொடர வேண்டும்...அனைவரும் களிப்புற வேண்டும் என்பதே என் விருப்பம்.\nஇதோ மதுர கானங்கள் தொடங்கிய இதே நாளில் பதித்த பதிவு. மீண்டும் இங்கே நினைவு படுத்தலுக்காக\nமனதை மயக்கும் மதுர கானங்கள்\nஅதுவும் பழைய பாடல்கள் விரும்பிகளுக்கு என் ஸ்பெஷல் வணக்கங்கள்.\nஇது ஒரு புது இழை.\n'மனதை மயக்கும் மதுர கானங்கள்'\nதமிழ்ப் படங்களில் நம் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்ற மதுர கானங்களைக் கண்டும், கேட்கவும், மகிழவும் இந்த இழை தொடங்கப்பட்டுள்ளது.\nநம் மனதில் பல பாடல்கள் எப்போதும் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கின்றன. சில பாடல்களை நம்மை அறியாமல் வாய் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும். ஆனால் படம் என்னவென்று தெரியாது. படத்தின் பெயர் த��ரியும். பாடல் நினைவுக்கு வராது.\nஇதற்கெல்லாம் இந்த இழை ஒரு தீர்வாக அமையும் என்று நினைக்கிறேன்.\nஇதில் இன்னொன்று. மிடில் சாங்ஸ் என்று நாம் செல்லமாகப் பெயரிட்டு அழைக்கும் பல பாடல்களை நாம் இங்கே நினைவு கூற இருக்கிறோம். அவ்வளவு அற்புதமான பாடல்கள் இருக்கின்றன. திரையிசைப் பாடல்களைப் பற்றி அறிந்த ஜாம்பவான்கள் பலர் நமது ஹப்பில் இருக்கிறார்கள். நிச்சயம் அவர்கள் இந்த இழையில் பங்கு கொண்டு தங்களுக்குத் தெரிந்த பல அபூர்வ விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொள்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்..\nவெறுமனே யூ டியூபிலிருந்து பாடலை இழுத்துப் போட எனக்கு உடன்பாடில்லை. அது போரடிக்கவே செய்யும். அப்பாடல்களைப் பற்றிய சுவையான தொகுப்புகளை நாம் நமக்குத் தெரிந்தவற்றை மற்றவர்களுக்கு தெரிவித்தால் இத்திரியின் சுவாரஸ்யம் வெகுவாகக் கூடும். மேலும் அரிய, மிக அரிய பாடல்களை நாம் இங்கே அலசலாம்.\nஅனைவரது ஒத்துழைப்பும் இங்கு கிடைக்கும் என்று பரிபூரணமாக நம்புகிறேன்.\nமுதலில் 'மறுபிறவி' படத்திலிருந்து ஒரு பாடல்.\nமுதலில் இந்தப் படத்தைப் பற்றிய சிறு குறிப்பு. 1973-இல் வெளியான இத்திரைப்படம் விஜயா சூரி கம்பைன்ஸ் தயாரிப்பு.\nமுத்துராமன், மஞ்சுளா, அசோகன், தேங்காய் ஸ்ரீனிவாசன் போன்றோர் நடித்திருந்த இத்திரைப்படம் நிஜமாகவே ஒரு புதுமைத் தயாரிப்புதான். டாக்டர் கோவூர் அவர்களும் இப்படத்தில் மனநல மருத்துவராகவே நடித்திருந்தார்.\nஅப்போதே 'அடல்ட்ஸ் ஒன்லி' அதாவது 'A' செர்டிபிகேட் பெற்ற படம் இது. மலையாளத்தில் வந்து பெரும் வெற்றி பெற்ற 'புனர்ஜென்மம்' என்ற திரைப்படத்தின் தமிழாக்கமே 'மறுபிறவி' ஆகும். மலையாளத்தில் பிரேம்நசீர், ஜெயபாரதி பிரதான பாத்திரங்களில் நடித்திருந்தனர்.\nசிக்கலான முள் மேல் நடப்பது போன்ற கதையமைப்பு கொண்ட அருமையான திரைப்படம் இது.\nஒரு வரியில் கதையை சொல்ல வேண்டுமென்றால்\nகல்லூரி பேராசிரியர் ஒருவர் அக்கல்லூரி மாணவியை விரும்பியே மணந்து கொள்கிறார். ஆனால் அவளுடன் தாம்பத்ய உறவு கொள்ள மட்டும் அவர் உடலும், மனமும் நடுங்குகின்றது. உடலில் அவருக்குக் குறையில்லை. தனக்கு உடல்சுகம் தேவைப்படும் போது தன் வீட்டு வேலைக்காரியுடன் அவர் உறவு வைத்துக் கொள்கிறார். மனதில்தான் அவருக்குக் குறை. மனைவியோ தன் கணவனின் போக்கை எண்ணி செய்வதறியாது திகைக்கிறாள். கண்ணீர் வடிக்கிறாள்.\nஇறுதியில் மருத்துவரை நாடும் போது கணவனின் பலவீனத்துக்குக் காரணம் புரிகிறது. கணவனின் தாயின் உருவமும், அவன் தாரத்தின் உருவமும் ஒத்துப் போவதால் அவன் தன் தாரத்தை நெருங்கும் போதெல்லாம் மனைவியின் முகத்தில் தன் அன்னையின் உருவத்தைப் பார்க்கிறான். அதனால் மனைவி உறவு கொள்ள வரும்போதெல்லாம் அவளை விட்டு விலகுகிறான்.\nஇறுதியில் அருமையான மனநல மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு நார்மலாகிறான் கணவன்.\n\" என்று பொய்யாக எல்லோரும் வெறுத்த படம் இது.\nஏனென்றால் படத்தின் கதை அமைப்பிற்குத் தேவையான காட்சி அமைப்புகள். இளமை பொங்கும் மனைவியாக மஞ்சுளா தன் தாம்பத்ய உறவிற்காக கணவன் முத்துராமனிடம் ஏங்கும் காட்சிகள் அப்போது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டன. மஞ்சுளாவும் சற்று தாராளமாக நடித்திருந்தார். முத்துராமனுக்கு முற்றிலும் புதுமையான வேடம். அமிர்தம் அவர்களின் ஒளிப்பதிவு பௌர்ணமி நிலவின் ஒளி போல பளிச்சோ பளிச்.\n18 வயதுக்குக் கீழே வரும் சிறுவர், சிறுமிகள், மாணாக்கர்களுக்கு தியேட்டரில் டிக்கெட் தர மாட்டார்கள்.\nஇந்த லிஸ்டில் சேர்ந்த வேறு இரண்டு படங்கள். ஒன்று 'அவள்'. இன்னொரு படம் பாலச்சந்தரின் 'அரங்கேற்றம்'.\nஇலங்கையை சார்ந்த 'டாக்டர் கோவூர்' எழுதிய இந்த கதையை அற்புதமாகப் படமாக்கியிருந்தார் இயக்குனர் ராமண்ணா. டி .ஆர் பாப்பா என்ற அற்புத இசையமைப்பாளரின் பங்கை இப்படத்தில் என்னவென்று சொல்ல\nஒவ்வொரு பாடலும் தேன் சொட்டும் ராகம்.\nடி.என்.பாலு வசனம் எழுதிய இப்படத்தை இப்போது பார்க்கும் போது மிகவும் ரசிக்க முடிந்தது. அப்போது ஆபாசம் மட்டுமே தென்பட்டது. இப்போது மனநல ரீதியாக பல விஷயங்கள் இப்படத்தின் மூலம் புரிய வந்தது.\nபடத்தின் நாயகன் சிறுவனாக இருக்கும்போது கணவனை இழந்த அவனது தாய் தன் மகனைக் கொஞ்சிப் பாராட்டுவது போல் அமைந்த இந்தப் பாடலில்\nஅந்த இளம் வயதிலேயே எந்த ஈகோவும் பார்க்காமல் நெற்றியில் விபூதி அணிந்து விதவைத் தாயாக மஞ்சுளா நடித்திருந்தார். (இப்போதுள்ள ஹீரோயின்கள் அப்படி நடிக்கத் துணிவார்களா\nமஞ்சுளாவின் சிறுவயது மகனாக வருபவர் நடிகர் பப்லு. என்ன ஒரு அழகு இந்த சிறுவன்\nஇந்தப்பாடலைப் பாடியவர் சூலமங்கலம் ராஜலஷ்மி. ஆஹா ஒரு தாயின் பரிவையும் பாசத்தையும் இக்குரல் என்ன���ாய் பிரதிபலிக்கிறது ஒரு தாயின் பரிவையும் பாசத்தையும் இக்குரல் என்னமாய் பிரதிபலிக்கிறது கேட்க கேட்க அவ்வளவு சுகம். மனதை தாலாட்டும் இப்பாடலைக் கேட்டு மயங்காதவர் இருக்கவே முடியாது.\nநல்ல பாவேந்தர் பாராட்டும் மொழியோ\nநீங்களே பார்த்து உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்.\nமதுர கானங்களின் பிறந்த நாளுக்கான என்னுடைய பரிசு.\nநேற்று முன்தினம் என்னைப் பொறுத்தவரை வருடம் மீண்டும் 1972. தேதி 26 ஜனவரி. 'ராஜ'போக தினம். காலை ஷிப்ட் முடிந்து வந்து மதியம் 2.15 க்கு சாப்பிட உட்கார்ந்தால் ஜெயா மூவிஸில் 'ராஜா'. அப்புறம் சாப்பாடு இறங்குமா முழு கவனமும் நம் 'ராஜா' மீதே. கூடவே விஸ்வத்தின் மீதும். அந்தக் கணமே கோபாலும், கிருஷ்ணாவும், கார்த்திக் சாரும், முரளி சாரும், ஆதிராம் சாரும் நெஞ்சில் 'டபக்'கென புகுந்து குந்திக் கொண்டார்கள். 'சாப்பிடுங்க...சாப்பிடுங்க' என்று மனைவி படுத்த, கைவிரல்கள் தட்டில் கோலம் போட, எதையுமே செய்யத் தோணாமல் மெய் மறந்து 'மெய்யழ'கனை இமையாமல் மெய்யாக ரசித்துக் கொண்டிருந்தேன். என்னவோ அப்போதுதான் பார்ப்பது போல அனைத்துக் காட்சிகளையும் புத்தம் புதுமையாக உணர முடிந்தது. பிரிண்ட் வேறு பளிங்கு போல இருந்ததால் பேராண்மை மிக்க 'ராஜா' பேரழகன் இன்னும் நங்கூரமிட்டு நெஞ்சில் புதைந்தார்.\n'ராஜா'வின் ஹேர் ஸ்டைலும், டிரெஸ் கலக்கல்களும், குறும்பு கொப்பளிக்கும் கண்களும், நீள்கிருதாவும் ஒரு காதலி அவள் காதலனை இன்ப இம்சை செய்வதை விடவும் அதிகமாக நம்மை இம்சை செய்பவை. பிறந்தால் 'ராஜா' போல பிறக்க வேண்டும். வாழ்ந்தால் அவனைப் போல ஜாலியாக வாழ வேண்டும். கிருஷ்ணனின் குறும்பும், சகுனியின் தந்திரமும் கலந்த வித்தியாசக் கலவை 'ராஜா'. 'தேவி சொர்க்க'த்தின் ஒரே வசூல் ராஜாவும் இவனே.\nஎத்தனயோ முறை அலசி விட்டாலும் அலுக்காத காட்சிகள். ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. 'ராஜா'வுக்கு கீழே ராஜாங்கம் பண்ணும் விஸ்வம், நாகலிங்க பூபதி, தர்மலிங்க பூபதி, தாரா டார்லிங், 'ராஜா'வின் ராதா டார்லிங், குமார், பட்டாபி, சீதா, ஜானகிராமன்கள், எதிரணி 'கவர்ச்சி வில்லன்' ஜம்பு, செம்பட்டைத்தலை பின்தொடர்பவர், சந்தர் என்ற பாபு, அந்த வயசிலும் கூட ஊசியில் நூலைக் கோர்த்து விடும் நம்பிக்கை கொண்ட தாய் பண்டரி, காரியத்தில் கண்ணாயிருக்கும் போலீஸ் கமிஷனர் சி.கே.பிரசாத் என்று பார்த்து பார்த்து செதுக்கப்பட்ட ராஜேந்திரன் சி.வி.ஆரின் வார்ப்புகள். சொல்லாமல் விட்டதும் நிறைய.\nஉண்மை அசலை விட இந்த நகலுக்கு பவர் ஜாஸ்தி. வசூல் ஜாஸ்தி. வரவேற்பும் ஜாஸ்தி. அசலை நகலாக்கவும், நகலை அசலாக்கவும் என் 'ராஜா'வுக்குத் தெரியாதா என்ன கை தேர்ந்த கில்லாடி கிட்டு அல்லவா அந்த அழகன் கை தேர்ந்த கில்லாடி கிட்டு அல்லவா அந்த அழகன் 'ஜானி'யை மண்ணைக் கவ்வச் செய்தவன் இந்த 'ராஜா'.\nபார்க்கும் போதே பரவசத்தின் உச்சத்தில் டைப் செய்ய கை பரபரத்தது. 'மெல்லிசை மன்னரி'ன் வல்லிசையில் கேப் அணிந்த பச்சைக் கலர் உருவ கார்ட்டூன் மனிதர்கள் திகிலூட்ட டைட்டிலில் ஓடிவரும் போதும், 'ராஜா ராஜா ராஜா ராஜா' என்ற ஆண்களின் பின்னணி கோரஸ்களின் மத்தியில் 'ததததததம் ததததததம் தஜதம்...'ததததததம் ததததததம் தஜதம்' என்ற ஆரவார சத்தங்களுக்கிடையில் மன்னரின் பிரம்மாண்ட இசைப் பின்னணி புகுந்து விளையாட, இதுவரை நாம் அனுபவிக்காத இன்பமெல்லாம் ஒன்று சேர அனுபவிப்பது போன்ற பிரமை இந்த ராஜாவின் டைட்டிலில் மட்டும்தான் கிடைக்கும். மன்னரின் பேங்கோஸ் உருட்டல்கள் மிரட்டல்கள்தானே அப்படியே 'ஜெமினி கலர் லேப்' என்று டைட்டில் பச்சை நிற பட்டை சூர்யக் கதிர்களுக்கிடையில் ஒளிரும்போது அந்த பிரம்மாண்ட இசை அப்படியே தடம் புரண்டு வெறும் விசில் ஒலியாக பியானோவுடன் மட்டுமே இணைந்து மாயாஜாலங்கள் செய்யுமே அப்படியே 'ஜெமினி கலர் லேப்' என்று டைட்டில் பச்சை நிற பட்டை சூர்யக் கதிர்களுக்கிடையில் ஒளிரும்போது அந்த பிரம்மாண்ட இசை அப்படியே தடம் புரண்டு வெறும் விசில் ஒலியாக பியானோவுடன் மட்டுமே இணைந்து மாயாஜாலங்கள் செய்யுமே விதவிதமான வண்ண வண்ண சுழலும் கட்டங்களுக்கிடையே டைட்டில் ஏற்படுத்தும் பரவசத்தை இதுவரை உலகில் எந்தப் படத்திலுமே நான் கண்டதில்லை. டைட்டில் என்றால் அது 'ராஜா' மட்டுமே. அது போல 'ராஜா' என்ற டைட்டிலுக்கு 'அவர்' ஒருவர் மட்டுமே.\nமுக்கியமாக அந்த வீராணம் குழாய் வடிவிலான தொடர் வட்ட வளையங்கள் படுவேகமாக நம்மை நோக்கி நகரும் காட்சி. 'கலை R.B.S.மணி, தோட்டா' என்ற டைட்டில் வரும் போது இந்த அற்புத காட்சி நம் கண்களுக்குள்ளே விரியும். அதே போல 'மெல்லிசை மன்னர்' என்று டைட்டில் போடும்போது வந்து அலங்கரித்து படுக்கை வாக்கிலும், குறுக்கிலும், நெடுக்கிலுமாக அசையும் ரிங்குகள் இன்��ும் பிரமாதம். சி.வி.ஆருக்கு பருந்து ஷேப்பில் வடிவங்கள். நடிகர் திலகத்துக்கும் அப்படியே.\nடைட்டில் முடிந்து சேகரும், சந்தரும் சிறுவர்களாய் 'பாக்ஸிங்' மோதும் அந்த ஆரம்ப நொடிக் காட்சியிலிருந்து இறுதியில் ஒன்று சேர்ந்து இளைஞர்களாக நடிகர் திலகமும், 'சுஜாதா சினி ஆர்ட்ஸ்'காரரும் முன்னம் மோதிய விளையாட்டை மீண்டும் ஒரு தடவை 'லெப்ட்.. ரைட்' சொல்லி விளையாட்டாக மோதிப் பார்க்கும் அந்த 18 ரீல்களுமாகிய 4543.34 மீட்டர் படச் சுருள்களும் நம்மை அப்படியே சுகத்தில் சுருள வைப்பவை.\nஅந்த திகிலான பயமுறுத்தும் இரவுப் பின்னணியில் நாயகர்களின் இன்ஸ்பெக்டர் தந்தையை அவர்கள் கண்முன்னமேயே கருப்பு கம்பளி அணிந்த, சின்னப்ப தேவரை முக ஜாடையில் ஞாபகப்படுத்தும் வில்லனின் கையாள் தன் கையால் கூர்வாள் கொண்டு முதுகில் குத்தும் போது அதைப் பார்க்கும் பலரில் ரத்தம் உறையாமல் இருப்பவர்கள் குறைவு. அந்த கத்தியின் கூர்மை போலவே அர்த்தம் பொதிந்த ரசமான வசன கூர்மைகள் நம்மை அவை வசமாக்குகின்றன.\nநடிகர் திலகம் அறிமுகமாகும் காட்சிக்கு முன்னர் வரை 'மன்னர்' என்னவோ நம் 'விஸ்வம்'தான். ஆரம்பக் காட்சிகளை அப்படியே குத்தகை எடுத்துக் கொள்வார். மீதியை பின்னணியில் 'மெல்லிசை மன்னர்' பார்த்துக் கொள்வார். ரீரிக்கார்டிங் காதுகளில் இன்றும் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும்.\nவிஸ்வம் சூயிங்கம் மென்றபடி tennis racquet டைப் பிடித்து 'இண்டர்நேஷனல் டிபார்ச்ச'ருக்கு வெளியே 'சிகப்பு விக்' களவாளி போலிஸ் எச்சரிக்கை செய்ததும் கொஞ்சமும் பதறாமல் சர்வ அலட்சியமாக டாக்ஸியில் ஏறும் 'கெத்'தே தனிதான் போங்கள்.\nதங்கியிருக்கும் ஹோட்டலின் பால்கனியிலிருந்து தன்னை கழுகாக வட்டமிடும் காவலர்களை நோட்டமிட்டு அவர்களுக்கு தண்ணி காட்டும் 'தண்ணி' மாஸ்டர் விஸ்வம் செய்யும் விபரீத விளையாட்டுத்தனங்கள் விழுந்து விழுந்து ரசிக்கக் கூடியவை. டென்னிஸ் பிளேயர் உடையில் ஹோட்டலிலிருந்து வெளியே டென்னிஸ் கோர்ட்டுக்கு வந்து அவர் எம்.எஸ்.வியின் 'டடடடடடங் டங் டங் டங்' கிடார் பிரம்மாண்டங்களுக்கு நடுவே கவலையில்லாமல் டென்னிஸ் விளையாடுவது ஜோரான ஜோர்.\nகாவலாளிகள் விஸ்வத்தின் அறையை 'செக்' செய்து ஏமாந்து திரும்புகையில் tennis விளையாடிவிட்டு வரும் விஸ்வம் 'ராஜா'வை இயக்கிய இளம் ராஜேந்திரன் பில்லியர்ட்ஸ் ��ார்வையில் பட்டு, அங்கு விளையாடிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு விளையாட்டு நுட்பத்தை சொல்லிக் கொடுத்து செல்வது ஆபத்து சூழ்ந்திருக்கும் விஸ்வத்துக்கு இருக்கும் மகா நெஞ்சுத் துணிவை நமக்கு உணர்த்தும்.\nRacquet ஸ்டாண்டில் அந்த குறிப்பிட்ட சிகப்பு கைப்பிடி போட்ட tennis racquet டை வைத்துவிட்டு கண்ணாடியில் வேறு தன்னைப் பார்த்து வேர்வையை ரிலாக்ஸாக டவலால் துடைத்துக் கொண்டு, கழுத்திலும் மப்ளர் அணிந்து, ஸ்டாண்டிலிருந்து வேறு ஒரு racquet டை எடுத்து யாராவது கவனிக்கிறார்களா என்று கவனிக்கும் விஸ்வத்தின் ராஜ்ஜியம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.\nதன் ரூமை சோதனை செய்து விட்டு கேண்டீனில் ஜூஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் 'மப்டி' காவலர்கள் இருவர்களுக்கு மத்தியில் அனாயாசமாக புகுந்து, வாயில் சிகெரெட்டை வைத்து, அவர்களிடமே சிகரெட்டுக்கு நெருப்பு கேட்கும் விஸ்வத்தின் துணிவை அவன் கெட்டவன் என்றாலும் அவனுடைய சாமர்த்தியத்திற்காக அவனை மனதார பாராட்டலாம். சற்று வயதான வழுக்கைக் காவலர் ஒன்றும் செய்யத் தோன்றாமல் விஸ்வத்தின் சிகரெட்டுக்கு மேட்சஸ் கொண்டு நெருப்பு பற்ற வைக்க, அருகில் இருக்கும் பரிதாபமான அந்த இளம் காவலரைப் பார்த்து வாயில் சிகரெட்டுடன் விஸ்வம் விடும் நக்கல் நையாண்டி சிரிப்பு ஓஹோஹோ அந்த காவலர்கள் இருவருமே விஸ்வத்தின் கிண்டலால் படா பரிதாபம்.\nஅதே போல விஸ்வத்தை ஏதாவது காரணம் காட்டி உள்ளே தள்ள போலீஸ் கமிஷனர் பிரசாத் ஐடியாவின்படி கான்ஸ்டபிள் பட்டாபி, இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் இருவரும் விஸ்வம் மதுவிலக்கின் போது பெர்மிட் இல்லாமல் குடித்துக் கொண்டு இருக்கையில் அவனிடம் செய்யும் கலாட்டாக்கள்.... அதையும் மீறி விஸ்வம் முதலில் செய்யும் புத்திசாலித்தனமான தப்பித்தல் முறை கையாளுமை முயற்சிகள் ...(கான்ஸ்டபிள் பட்டாபி சரக்குக்கு ஆசைப்படுவதை 'சட்'டெனப் புரிந்துகொண்டு \"நீங்களும் சாப்பிடுங்களேன்...ஆளுக்கொரு பெக்\" என்று குழைந்து பின் அதைத் தனக்கு சாதகமாக்கி கொள்ள பின்னும் சாமர்த்தியத் தந்திர வலை)\nபின் கான்ஸ்டபிள் பட்டாபியின் எரிச்சல் போக்கை தாங்க முடியாமல் ('டியூட்டில நான் குடிக்கறதே இல்ல...டியூட்டி ஆர் நோ டியூட்டி..--நாம குடிக்கறதே இல்லே'):) விஸ்வரூப விஸ்வமாய் மாறி கோபத்தில் தன்னையே இழந்து, போலீஸை அடித்து 'ஆத்திர���்காரனுக்கு புத்தி மட்டு' என்று அந்த இடத்தில் மட்டும் ஆத்திரம் காட்டி மாட்டிக் கொள்ளும் (பின்னால் கிளைமாக்ஸிலும் படுபுத்திசாலித்தனமாக நடக்கும் விஸ்வம் இதே போல கோபத்தில் அவசரப்பட்டு ராஜா, கமிஷனர் இவர்களின் சிலந்தி வலைப் பின்னலில் மாட்டும் ஈயாக கொஞ்ச நேரம் மாட்டி, நாகலிங்க ரங்காராவின் நம்பிக்கையை தற்காலிகமாக இழப்பது விஸ்வத்தின் கேரக்டரை ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஒரே சீராக அழகாக நமக்கு உணர்த்தும். அதற்கேற்றார் போன்று அருமையான காட்சி அமைப்புகள் தப்பு தவறு என்னவென்றே தெரியாமல் அழகாக பொருள்பட எடுக்கப்பட்டிருக்கும்) என்று அதுவரை நம்மை ஆளும் விஸ்வத்தின் ஆளுமையை தகர்த்தெறிய வருவார் தோன்றும் முதல் சிறைக் காட்சியிலே எல்லாவற்றிலும் சிகரம் தொட்டுவிடும் நம் ஸ்டைல் 'ராஜா'. ஆர்ப்பாட்ட அறிமுகம். அப்புறம் விஸ்வமென்ன... யாராயிருந்தாலும் என் 'ராஜா'விடம் 'பஸ்பம்'தான்.\nஎன்னடா இது 'ராஜா' திலகத்தைப் பற்றி எழுதுவான் என்று பார்த்தால் 'நாடகக் காவலரை'ப் பற்றி எழுதுகிறானே என்று நினைக்கிறீர்களா எப்படி திரையுலகிற்கு ஒரே ஒரு 'ராஜா'வோ அது போல விவகாரமான வில்லனுக்கு ஒரே ஒரு சுவாரஸ்ய 'விஸ்வம்'தான். அதனால்தான் தலைவர் படத்திலும் கூட அவனுக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பு. இரண்டாவது படத்தின் ஓப்பனிங் காட்சிகள் விறுவிறுப்பு விஸ்வத்தை நம்பியே.\nநடிகர் திலகத்தின் நடிப்பு பிளஸ் ஸ்டைல் அக்கிரமங்களைப் பற்றி எழுத நாள் போதுமா என்ன ஒரு ஆள் போதுமா என்ன ஒரு ஆள் போதுமா என்ன அதுவும் 'ராஜா'வாக அவர் செங்கோலோச்சும் போது கேட்கவும் வேண்டுமோ\nஅலங்கார் தியேட்டரில் அந்தப் படத்தைப் பார்த்து விட்டு வந்த நண்பன் சொன்னான்.. ரொம்ப நல்லா இருக்கு கண்ணா.. ப்ளஸ்டூ பருவம் என நினைக்கிறேன் முதலாவதோ இரண்டாவதோ நினைவில்லை..\nஆனால் அவன் பார்த்த மறு நாளே விகடனில் வந்த விமர்சனத்தால் கிளர்ந்தெழுந்தது கூட்டம் அந்தப் படத்திற்கு.. இரண்டு நாள் கழித்து சென்ற எனக்கு நல்ல வேளை சைக்கிள் டிக்கட் கிடைத்தது..போய் ப்பார்க்க லொங்கு லொங்கு என்று அவ்வளவு தூரம் போன கஷ்டம் தெரியவில்லை ..(ரொம்ப தூரம் எனச் சொல்லமுடியாது.. இரண்டு மூன்று கிலோ மீட்டர்கள் மேபி) படமும் பிடித்துத் தான போனது..பின் அது ஓடிய ஓட்டத்தில் அலங்கார் தியேட்டரில் சீட், பெய்ண்ட் எல்லாம் மாற்���ினார்கள்.என நினைவு..படம் ஒரு தலை ராகம்..\nபல பாடல்கள் இருந்தாலும் கவர்ந்தது கூடையில கருவாடுகூந்தலிலே பூக்காடு.. ஒரு அழகான மெலடிகொண்ட கோரஸ் பாட்டு..சலசலவெனச் செல்லும்..\nஇசை டி.ராஜேந்தர் ஏ.ஏ. ராஜ் எனப் போட்டிருந்தார்கள்..பின்னால் நான் தான் இசைத்தேன் என டி.ஆர் சொல்லி பல படங்கள் எடுத்து இசை கொடுக்க ஆரம்பித்தார்..ஆனால் இருவரும் சேர்ந்து இசை அமைத்த பாடல்களைக் கொண்ட ஒ த ரா போல இல்லை அதுவும் எஸ்பெஷலி போதோடு கோழி கூவுற வேலை மெலடி..\nகாரணம் ஏ.ஏ.ராஜ் எனப் புரிந்தது நேற்று இந்தப் பாட்டைக் கேட்ட போது\nநம் மக மகா வில் போடாத பாடல்கள் இல்லை எனும் அளவிற்கு ஆகிவிட்டது.. அந்தப் பாடலின் வரிகளுக்காக கூகுளிட்டால் மமகா முதல்பாகம் பேஜ் என வர வந்து பார்த்தால் கிருஷ்ணா வரிகள் மட்டும்கொடுத்திருந்தார்.. பின்னூட்டத்தில் மிஸ்டர் கார்த்திக் அந்தப் படம் தண்டம் என எழுத நான் பாட்டைத்தானே சொன்னேன் என கிருஷ்ணா பதில் சொல்லியிருந்தார்..பட் பாடல் காணொளி இல்லாததினால் நான் கேட்கவில்லையோ என்னமோ..பட் சின்ன வயதில் இந்தப் பாட் கேட்டிருக்கிறேன்.. நன்றாகவும் இருக்கும்..\nஏ.ஏ. ராஜ் இசையமைத்த படம் தணியாத தாகம்.. பி. நா. கொண்டாட்டத்திற்காகத் தேடியதில் அகப்பட்ட பாடல் இது. இதுவரை மூன்று முறை கேட்டுவிட்டேன்..காலையிலிருந்து இது ஒரு பின்னணியாய் மனதிற்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது..\nஏ.ஏ ராஜ் பற்றியும் இந்தப் பாடலைப் பற்றியும் எழுத்தாளர் ஜெயமோகனின் பதிவு..\nபாடல் வரிகளைப் பார்க்கலாமா..(க்ருஷ்ணா ஜியிடமிருந்து கட் பேஸ்ட்)\nயார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்\nநான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்\nநான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்\nஉன்னோடு பாடிட வந்த புது மலர் .. புது மலர்\nயார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்\nஇவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்\nஇவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்\nஉன்னோடு பாடிட வந்த புது மலர் .. புது மலர்\nநீ கோவில் கொண்ட அந்த கண்ணனுக்கோ\nஎன் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ\nஎன் தேவன் தேர் ஏறி வருகின்றான்\nஎன் தேவன் தேர் ஏறி வருகின்றான்\nபுன்னகையில் உன்னை அள்ளி தருகின்றான்\nகோவில் கலசம் போல் என் தேவி\nஆஹ (ஜானகி யின் சிலிர்ப்பு )\nஇவள் கூந்தலில் ஆடிடும் உன் மேனி\nபூவிலும் பூ அவள் பொன் மேனி\nபூவிலும் பூ அவள் பொன் மேனி\nஇவள் புது உடல் தழுவிடும் என் மேனி\nஎன் மைவ��ழி மயங்கிட சீராட்டு\nஅஹ (மீண்டும் ஜானகியின் சிலிர்ப்பு )\nஇவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்\nநான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்\nஉன்னோடு பாடிட வந்த புது மலர் ..\nபுது மலர் புது மலர் ..\nஇன்னொரு அற்புதமான பாடல் கேட்டு என் கண்கள் கலங்கின.. வீணையும் புல்லாங்குழலும் ஜுகல் பந்தி செய்தபாடல்..கண்கள் கலங்கியகாரணம் என்னவென்றால்...\nபட்டிக் காட்டானின் மிட்டாய்க்கடை: மனம் இனித்திடும் தேன்மதுர கானங்களின் தனித்துவ காணொளிப் பெட்டகம் \nசிறுவயதில் நமது தமிழ் படப் பாடல் காட்சிகள் அவ்வப்போது காந்தாராவின் தெலுங்கு டப்பிங் மற்றும் ஷம்மிகபூர் போன்ற இந்தித்திரை மின்னல்களின் இசை நடன பாடல்கள் எப்போதாவது அபூர்வமாக செம்மீன் போன்ற மானச மயிலான மலையாள மதுரங்கள் ....இப்படிச் சென்றுகொண்டிருந்த இந்தப் பாமர ரசிகனுக்கு பிரமிப்பூட்டும் வண்ணம் வந்து சேர்ந்தன பொக்கிஷமான சில ஆங்கில இசை நடன பாடல் கோர்வைகள் ....பிரபஞ்சத்தின் மாபெரும் நடனமேதைகள் பிரெட் ஆஸ்டையர் மற்றும் ஜீன் கெல்லியின் பங்களிப்பில் ...பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடை பார்த்து வாய்பிளந்தது போல....அந்தக் காலத்திலேயே (1952) அதிதுல்லியமான வண்ணக்குழைவில் அதிரடி இசையமைப்பில் இணையற்ற நளினநடன அசைவுகளில் அபாரமான கேமிரா கோணங்களில்......சிங்கிங் இன் தி ரெயின் போன்ற வாழ்நாளில் மறக்க முடியாத ஆராதனைக்குரிய ஆங்கிலத் திரைப்படங்கள் \nஇப்படத்தின் எல்லாப் பாடல் நடனக் காட்சிகளுமே இன்றுவரை ஈடு இணையற்றவையே.....நிச்சயம் நமக்குப் பட்டிக்காட்டானின் மிட்டாய்க்கடைகளே\nபருவமழை தொடங்கி விட்டதே..... நமது மனதிலும் மழையில் குடை மடக்கி குதூகலமாக சிறு குழந்தைகளாக மாறி நனைந்து ஆடிப்பாடி மகிழும் ஆசையை தூண்டிவிட்டாரே ஜீன் கெல்லி \nஇதோ 'ராஜா'வின் இசை ரசிகர்களுக்காக 'யூ டியூபி'ல் முதன்முறையாக இன்று தரவேற்றப்பட்ட 'ராஜா' டைட்டில் மியூஸிக்.\nவாசுசாரின் திரி Profile Photo நடிகர் திலக ஞான ஒளி ஸ்டில் கண்ணுறும் போ து எனக்கு நினைவில் நிழலாடுவது ஷான் கானரியின் தண்டர்பால் ஜேம்ஸ் பாண்ட் பட அடால்போ சீலி என்னும் நடிகரின் தோற்றமுமே கண் அறுவை சிகிச்சைக்குப் பிறகோ மாற்றுக்கண் பொருத்தப்பட்ட பிறகோ இவ்வகை ஒருபக்க சீரமைப்புக் கறுப்புக் கண்ணாடிகளை அணிவது ஸ்டைலாக இருக்கும் கண் அறுவை சிகிச்சைக்குப் பிறகோ மாற்றுக்கண் பொரு��்தப்பட்ட பிறகோ இவ்வகை ஒருபக்க சீரமைப்புக் கறுப்புக் கண்ணாடிகளை அணிவது ஸ்டைலாக இருக்கும் ஞான ஒளியில் நடிகர்திலகத்துக்கு கதைப்போக்கின்படி இவ்வகை ஒற்றைக்கண் கண்ணாடி அற்புதமாகப் பொருந்தியது\nதீம் மியூசிக் அல்லது டைட்டில் மியூசிக் என்பது பொதுவாகவே தமிழ்த் திரைப்படங்களில் அபூர்வமே ராஜா திரைப்படத்தில் ஹாலிவுட் பாணியில் ஜேம்ஸ் பாண்ட் மற்றும் கௌபாய் படங்களின் தீம் இசை பின்பற்றி எம் எஸ் வி சிறப்பானதொரு டைட்டில் இசைக் கோர்ப்பை முயற்சி செய்தார். அந்தகால கட்டத்தில் ராஜா திரைப்படத்தின் பரபரப்பான வெற்றியின் பின்னணியில் இந்த இசை நேர்த்தியும் ஒரு சிறிய பங்கை வசித்தது. அதற்கப்புறம் வெகு நீண்டகாலம் கழித்து சூது கவ்வும் திரைப்படத்தின் தீம் இசையும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது \nமுன்னோக்கி மட்டுமே பயணிக்கிறது. கடந்த காலம் நினைவுகளில்...நிகழ்காலம் நிஜங்களில்....எதிர்காலமோ கனவுகளில்\nகாலச்சக்கரத்தின் கடிகார முள்சுற்றுவழி சுழற்சியில் வசந்தகாலங்களும் குளிர்காலங்களும் கோடைகாலங்களும் இலையுதிர் காலங்களும் இடையிடையே மழைக்காலங்களும் தளிர்விடு பயிர்க்காலங்களும் பலன்பெறும் பழமுதிர் அறுவடைக் காலங்களும் இயற்கையின் நியதியே\nஆண்டொன்று போனால் வயதொன்று போவதும் பிறப்பும் மனித மற்றும் பிற ஜீவராசிகளின் குல வளர்ச்சிப் பருவங்களும் முதுமையும் மரணமும் சகஜமே \nபூந்தென்றலும் புயலும் இன்பமும் துன்பமும் வரவும் செலவும் வாழ்வியலே மனிதன் மட்டுமே சிந்திப்பதோடு சிரிக்கவும் தெரிந்த விலங்கினமானது எவ்வளவு வசதியானது மனிதன் மட்டுமே சிந்திப்பதோடு சிரிக்கவும் தெரிந்த விலங்கினமானது எவ்வளவு வசதியானது மறதிஎன்னும் மாமருந்தும் துன்பம் தணிந்திட இறைவன் வரமே\nவாழ்வியல் வசந்தங்களில் அன்பே காட்சிசாட்சியான காதலும் நல்லறமான இல்லறமும் நினைவில் நிற்கும் தேனலைகளே \nவசந்தம் கடந்த நினைவலைகளால் அழியாத கோலங்கள் \nகாதலில் வீழும்போது நிகழ்காலக் கன்னியரெல்லாம் வசந்தகால முல்லைப்பூக்களே\nஇது வாத்தியாரையாவுக்காக வண்ணமயமாக்கப்பட்ட ஓல்டு வசந்த காலம்\n//இன்னொரு அற்புதமான பாடல் கேட்டு என் கண்கள் கலங்கின.. வீணையும் புல்லாங்குழலும் ஜுகல் பந்தி செய்தபாடல்..\nதணியாத தாகத்தில் ஏ.ஏ. ராஜ் இசையில் இன்னொரு பாடல்..அவள் ஒரு மோகன ராகம்..\nஅவள் ஒரு மோகன ராகம்\nஎன்னை விட்டு தனியே.. பிரிந்திட்ட போதும் என் மனக்கோவிலின் தீபம்\nஇறைவா என்னிடம் ஏன் இந்த கோபம்..\nநிலவில்லா வானம் அழகில்லா கோலம்\nஅவள் இல்லா நெஞ்சம் தனிமையில் வாடும்\nஎனக்கென்ன பாடல் அதற்கென்ன ராகம்\nஎன் இதயத்தின் பாடல் அவள் நினைவையே பாடும்\nஎன் ஆசை எல்லாம் ஒன்றாக சேர்த்து\nஉன் மீது வைத்தேன் மாலையாய் கோர்த்து\nபூஜைக்கு வந்தேன் நீ அங்கு இல்லை..\nஎன் பாடல் கேட்பார் யார் இங்கு கண்ணே...\nகெல்லியின் கால் கில்லி விளையாட்டுக்களை மீண்டும் பார்த்து ரசிக்க வைத்ததற்கு நன்றி பின்னாளைய மழை, குடை பாடல்களுக்கு கெல்லிதானே முன்னோடி பின்னாளைய மழை, குடை பாடல்களுக்கு கெல்லிதானே முன்னோடி அந்தக் கால்கள் எப்படியெல்லாம் ஜாலம் புரிகின்றன அந்தக் கால்கள் எப்படியெல்லாம் ஜாலம் புரிகின்றன வான் மேகம் பூப்பூவாய்த் தூவ, மேகம் கொட்ட, கெல்லியின் இந்த மழைப்பாடல் ஆட்டத்திற்கு என்றும் நம் மனதில் நீங்கா இடம் உண்டு. மனிதர் குடையிலும் அற்புதங்கள் நிகழ்த்துகிறார் அனாயாசமாக. நடிகர் திலகத்திற்கு இப்படி ஓர் பாடல் இல்லையே என்று அடிக்கடி என் மனம் ஏங்கும். ஆனால் மழைக்குப் பதிலாக உச்சி மண்டை பிளக்கும் வெயிலில் நடனம் தெரியாத நண்பர்கள் இருவரையும் உடன் இழுத்துக் கொண்டு, பேலன்ஸ் செய்து, சென்னையின் சாலைகளில் நடனத்திலும், நடையிலும், நடை ஓட்டத்திலும் வெற்றிக்கொடி நாட்டி, உருவத்தில் வறட்சி காட்டி, இடுப்பொடி நடனத்தில் மிரட்சி காட்ட நடிகர் திலகத்தை விட்டால் ஆளேது வான் மேகம் பூப்பூவாய்த் தூவ, மேகம் கொட்ட, கெல்லியின் இந்த மழைப்பாடல் ஆட்டத்திற்கு என்றும் நம் மனதில் நீங்கா இடம் உண்டு. மனிதர் குடையிலும் அற்புதங்கள் நிகழ்த்துகிறார் அனாயாசமாக. நடிகர் திலகத்திற்கு இப்படி ஓர் பாடல் இல்லையே என்று அடிக்கடி என் மனம் ஏங்கும். ஆனால் மழைக்குப் பதிலாக உச்சி மண்டை பிளக்கும் வெயிலில் நடனம் தெரியாத நண்பர்கள் இருவரையும் உடன் இழுத்துக் கொண்டு, பேலன்ஸ் செய்து, சென்னையின் சாலைகளில் நடனத்திலும், நடையிலும், நடை ஓட்டத்திலும் வெற்றிக்கொடி நாட்டி, உருவத்தில் வறட்சி காட்டி, இடுப்பொடி நடனத்தில் மிரட்சி காட்ட நடிகர் திலகத்தை விட்டால் ஆளேது 'நெஞ்சிருக்கும் வரை' மறக்க முடியாத நடனமாயிற்றே\nநடிகர் திலகம் அவன்தான் மனிதன், அன்பளிப்பு, ஆண்டவன் கட்டளை, தங்கப்பதக்கம் படங்களில் குடையை நடிக்க வைத்திருப்பார்.\nநடிகர் திலகம் அவன்தான் மனிதன், அன்பளிப்பு, ஆண்டவன் கட்டளை, தங்கப்பதக்கம் படங்களில் குடையை நடிக்க வைத்திருப்பார்.// அந்த ஆண்டவன் கட்டளை குடை தான் முதல் இடம்.. என்னா ஒரு மிடுக்கா இருக்கும்..\nமழை, குடைப் பாடல்களில் இந்தப் பாடல் இல்லாமல் போனால் அதற்கு அர்த்தமே இல்லை. என் மனம் கவர்ந்த 'ஸ்ரீ 420' 'Pyar Hua Ikrar Hua Hai Pyar Se' பாடல். பிரமாதமான ஒளிப்பதிவு மற்றும் படமாக்கல். ஒரு காலத்தில் பைத்தியமாக கேட்ட பாடல். மன்னா டே மற்றும் லதா கலக்கல்.\nசாரல் காட்சிகள் அருமை. டீ பாய்லரில் இருந்து ஆவி பறக்க டீ பிடித்து, 'கப்'பிலிருந்து சாஸரில் ஊற்றி அந்த குளிரில், மழையில் அந்த மாற்றுக் கண்ணாளி:) கபூரையும், நரகீஸையும் பார்த்து ரசித்தபடி ருசித்து டீ அருந்துவது (நமக்கு ஒரு கப் கிடைக்காதா என்று மனம் கிடந்து ஏங்கும்) மறக்கவொண்ணா கவிதைக் காட்சி. தெரு விளக்குகள் ஒளிர்வு, வழக்கமான ஆனால் திகட்டாத ராஜின் அப்பாவித்தன இசைக் கருவிகளின் ஈர்ப்பு இசைப்பு, நர்கீஸின் உதடும், கண்களும் துடிக்கும் குளிர் மோக, விரக தாபம் 'திடு'மெனக் கிளம்பும் அந்த 'ஆஹாஹா' சப்த உற்சாகம், பாதைகளில் தேங்கி நிற்கும் மழைத் தண்ணீர், தூரத்தில் தெரியும் தொழிற்சாலை கட்டிடங்கள், குட்டி குட்டியாய் மழைக் கோட்டு அணிந்து வரும் அழகு 'அஞ்சலி' செல்வங்கள்,\n தமிழில் ஏன் இது போல காவிய பாடல் காட்சிகள் அமையவில்லை எனும் போது வருத்தம் மேலிடும்.\nஎன் நெஞ்சமெல்லாம் நிறைந்த காவிய பாடல்.\n கரெக்ட். ஆனால் நடிகர் திலகம் குடை பிடித்தாலே கோபால் திட்டுவார். ஏனென்று தெரியுமா குடை வயதானவர்களுக்கு மட்டும்தானாம். ஒரு வகையில் அதுவும் உண்மைதான். 'தேரு வந்தது போல் இருந்து நீ வந்தபோது' என்று சரோவிடம் வயலில் குடை பிடித்தபடி பாடி வரும்போது காதல் சீண்டல்கள் இல்லாமல் போகுதாம். குடை டிஸ்டர்பாம்.:) அதே போல 'அன்புக்கரங்க'ளில் 'உங்கள் அழகென்ன... அறிவென்ன குடை வயதானவர்களுக்கு மட்டும்தானாம். ஒரு வகையில் அதுவும் உண்மைதான். 'தேரு வந்தது போல் இருந்து நீ வந்தபோது' என்று சரோவிடம் வயலில் குடை பிடித்தபடி பாடி வரும்போது காதல் சீண்டல்கள் இல்லாமல் போகுதாம். குடை டிஸ்டர்பாம்.:) அதே போல 'அன்புக்கரங்க'ளில் 'உங்கள் அழகென்ன... அறிவென்ன' என்று தேவிகா ந���ிகர் திலகத்தை கொஞ்சும்போது பொய்க்கோபத்தில் குடையைப் பிடித்துக் கொண்டு அவர் நடப்பதும் கோபாலருக்கு மகா எரிச்சலைத் தருமாம்.\nஆனால் 'அவன்தான் மனித'னில் 'அன்பு நடமாடும் கலைகூடமே'வில் அந்த மழையில் குடையை விரித்து, கால்கள் சரியாகி விட்ட குஷியில் சின்னப் பையன் போல் ஒரு ஓட்டம் ஓடி வருவாரே என்னா அழகாக ஓடி வருவார் என்னா அழகாக ஓடி வருவார் ஓட்டத்திலும் திலகமே. அதை யாராவது குறை சொன்னால் எனக்கு பொல்லாக் கோபம் வரும்.\n கலர் பாகவதர் நன்றாகத்தான் இருக்கிறார். இப்போ நான் ஒரு 'வசந்தம்' தரேன் என்னுடைய குருதட்சணையாக.\nஇனி புதிதாய் மணமே பெறுவோமே'\n'மெல்லிசை மன்னர்' இசையமைத்த முதல் பாட்டாமே\n//ஆனால் 'அவன்தான் மனித'னில் 'அன்பு நடமாடும் கலைகூடமே'வில் அந்த மழையில் குடையை விரித்து, கால்கள் சரியாகி விட்ட குஷியில் சின்னப் பையன் போல் ஒரு ஓட்டம் ஓடி வருவாரே என்னா அழகாக ஓடி வருவார் என்னா அழகாக ஓடி வருவார் ஓட்டத்திலும் திலகமே. அதை யாராவது குறை சொன்னால் எனக்கு பொல்லாக் கோபம் வரும்.// வாஸ்ஸூ.. ஸாரி.எனக்கு அப்போ ’மஞ்சு’ மயக்கம் :)\nசரி அந்த மே பாட் இன்னொரு தடவை பார்த்தா போச்சு.. :)\nஎண்ணிட வாரா எழில்பாடல் தோரணத்தில்\nமுன்னூறு போதாது போ (ங்கள்)\nஅயணம் என்றால் பயணம் என்று அர்த்தமாம்..நமக்கெல்லாம் ராமாயணம் தெரியுமில்லையா.. ராமாயணம் என்றால் ராமனின் பயணம்.. என அர்த்தம்..\nஎனில் நாமும் இன்னொரு அயணம் எழுதிப் பார்க்கலாமா..\nசிம்ரனயனம். – 2 (ஹை.. சிம்ரனின் நயனம் என்றும் வ்ருகிறதே\nதேவிகாவைப் பற்றி முன்பு எழுதியிருந்த போது – உண்மையான ரசிகன் நடிகையின் பெர்ஸனல் லைஃப் பற்றிப் பார்க்க மாட்டான்..அவர் திரையில் எப்படித் தோன்றுகிறார் … நடிக்கிறார் என்பது மட்டுமே பார்ப்பான் என எழுதியிருந்தேன்..\nஅதுவே சிம்ரனுக்கும் பொருந்தும்..அவரது பெர்ஸனல் லைஃப் எல்லாம் இங்குபார்க்க வேண்டாம்..அழகு நடிப்பு அழகான பாடல்..மட்டும் பார்க்கலாம் என்னாங்கறீங்க..\nவிம்மி வருமெழிலோ விண்மீன் விழிமலரோ\nசிம்ரன் இடையோ சிறிதாமோ – தெம்மாங்காய்\nபாடலுடன் அங்குதான் பாவை நடிப்பினிலும்\nஎன்னது அத்தியாயம் 2 ஆ.. அதான் முன்னால தின்னாதே பாட் கொடுத்தேனே.. எனில் இது இரண்டு.:).\nஆக்சுவலா அவர் நடிக்க ஆரம்பித்த படங்கள் பற்றி எழுத வேண்டும்..இடையில் வரும் இந்தப் படப் பாடலை எடுத்ததற்கு என்னகாரணம்.. இடை தான்..\nஇந்தப்பாட்டு கேட்டதே இல்லை நான்..பட் தேடியதில் கிடைத்ததாக்கும்.. நல்ல மெலடி.. நல்ல காதல் பாடல்.. தவிக்கிறேன் தவிக்கிறேன் பாடல் மட்டுமல்ல இன்னொருபாட்டும் காதல் நீதானா காதல் நீதானா\nஇரண்டிலும் பிரபு தேவா தான்..\nஉள்ளத்தில் ஒளிந்துகொண்டு உணர்வினைச் சீண்டி\n….ஓடாமல் நின்றென்னைச் சோதனையாய்த் தூண்டி\nகள்ளமது செயலாமோ கண்ணாநீ உந்தன்\n…காரிகையும் நான் தானே கனவினிலே மேலும்\\\nஅள்ளுகின்றாய் துள்ளியெனை அணைக்கின்றாய் இன்னும்\n…ஆர்வமாய்ப் பலவாறாய் மாயங்கள் செய்தே\nகொள்ளைகொளும் வண்ணமயக் கோலத்தில் வந்தே\n…கோதையெனை வதைக்காமல் ஆட்கொள்ளேன் நேரில்…\nஅப்படின்னு விருத்தத்தில பாடாம பாட்டாப்பாடறாங்க சிம்மு..\n//ஓடி வா ஓடி வா இயங்கவில்லை இதயத்தில் ஒரு பாதி\nதேடி வா தேடி வா இரு உயிரும் ஒன்றாகும் ஒரு தேதி\nகாதலே காதலே மேகத்தால் வானில் வீடு கட்டு\nதவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே....//\nஉள்ள முரசுகையில் ஏற்பட்ட மாற்றமது\nவெள்ளப் பெருக்கெடுத்து வேகமாய் – சொல்லினில்\nவண்ணமாய்க் காதலாய் வாகாக வந்ததுவே\nநீ வந்தாய் முத்தம் தந்தாய்\nபோ போ போ சொல்ல மாட்டேன் போ //\nஅடுத்த பாட்டில் சிம்ரனின் இடையிருக்கும் நடை இருக்காது ஒரே ஓட்டம் தானாக்கும்..:) அது என்னான்னாக்க……\nஉங்க பதிவுகளைப் பற்றிய ஹோம் ஒர்க் கொஞ்சம் பாக்கி இருக்கிறது. முடிச்சிடலாமா\nதணியாத தாகம் சாங்ஸ் ஏனோ என் நெஞ்சில் அப்போதிலிருந்தே ஒட்டவில்லை. டெல்லியாரை நாயகராக பார்க்கவும் கஷ்டம்.\nசிம்ரன் நினைவில் சிதைந்து போய் இருக்குமெங்கள் சின்னா:) இப்போதய சிம்ரனின் பக்கெட் ஒன்று போட்டு கனவை கலைக்கவா:) இப்போதய சிம்ரனின் பக்கெட் ஒன்று போட்டு கனவை கலைக்கவா 'சிம்'ரன் என்ன மைக்ரோவா இல்லை நானோவா 'சிம்'ரன் என்ன மைக்ரோவா இல்லை நானோவா:) ஆனா கவிதை கொட்டுதே\n//ஆக்சுவலா அவர் நடிக்க ஆரம்பித்த படங்கள் பற்றி எழுத வேண்டும்..இடையில் வரும் இந்தப் படப் பாடலை எடுத்ததற்கு என்னகாரணம்.. இடை தான்..\n'டைம்' பார்த்து 'தவிக்கிறேன்' சாங் தந்ததற்கு ஒரு ஓஹோ உங்களுக்கு. ராஜாவின் நல்ல பாடல் இது. அப்போது சூப்பர் ஆனால் ராஜா ஒதுக்கப்படும் சமயம். மினுமினு நீல உடையை பிரபுதேவா அணிந்து இப்போது பார்க்கையில் ச்சிப்பு வருது.\nமயக்கத்தைத் தரும் 'மயக்கத்தை தந்தவன் யாரடி' பாடலை குறுகிய இடைவெளியில் கொடுத்தாலும் அனுபவித்து வழக்கம் போல ரசிக்க முடிகிறது. நிச்சயம் ஆதிராம் சாரும் ரசித்திருப்பார். தேங்க்ஸ் சின்னா\nராட்சஸியின் 'ஆடுவது உடலுக்கு விளையாட்டு' பாடலை ஒரே பாடல் வரி விளக்கத்தில் தந்த உம்மை....உம்மை.... சின்னா இதே பாணியில் ஜோதிலஷ்மி 'தேடிவந்த மாப்பிள்ளை'யில் ஈஸ்வரியின் குரலில் ஒரு பாடல் பாடுவார். அதுவும் தூள். என்ன சொல்லுங்கள் பார்க்கலாம் ரெண்டும் ஒரே மாதிரி இருப்பதால் கொஞ்சம் குழப்பும்.\n300 பக்க வாழ்த்துக்கும், ஜாலியான கவிதை நடை பதிவுகளுக்கும், ஜம் பாடல்களுக்கும் 'சபாஷ்' கண்ணா.\n//அடுத்த பாட்டில் சிம்ரனின் இடையிருக்கும் நடை இருக்காது ஒரே ஓட்டம் தானாக்கும்.. அது என்னான்னாக்க……//\n//சிம்ரன் நினைவில் சிதைந்து போய் இருக்குமெங்கள் சின்னா இப்போதய சிம்ரனின் பக்கெட் ஒன்று போட்டு கனவை கலைக்கவா இப்போதய சிம்ரனின் பக்கெட் ஒன்று போட்டு கனவை கலைக்கவா 'சிம்'ரன் என்ன மைக்ரோவா இல்லை நானோவா 'சிம்'ரன் என்ன மைக்ரோவா இல்லை நானோவா ஆனா கவிதை கொட்டுதே // தாங்க்யூ வாசு.. பக்கெட்டா கனவே கலையாதே வா.. :)\nஆடுவது உடலுக்கு விளையாட்டு பாட்டு ரொம்ப நாள் முன்னால் கேட்டிருந்தது.. அதை ஃகோட் பண்ணிய போது பார்க்கவில்லை..எனில் கொஞ்சமாய் விட்டு விட்டேன்..\nஆமாம் டெல்லி கணேஷ் பார்க்க முடியாது தான்.. ஆனால் இந்த பூவே நீ யார் சொல்லி அந்தப் பாட்டுக்கு ஒரு ரீமிக்ஸ் போட்டிருந்தார்கள்பாருங்கள் அது பானுசந்தர் அர்ச்சனா..எப்படி இருக்கும் நீங்களே சொல்லுங்கள்\nஅப்புறம் இன்னும் நான் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்னவர்களுக்கு நன்றி சொல்லவில்லை.. முதலாய் எஸ்வி சார், சிவாஜி செந்தில், ராகவேந்தர் சார் மதுண்ணா அப்புறம் விலாவாரியாக (அவ்ளோ நல்லாவா எழுதறேன்) என்னை புகழ்ந்து மயக்கத்தில் ஆழ்த்திய நீங்கள்..எல்லாருக்கும் ஒரு நன்றி..\nஅப்புறம் பதிவுகளைப் படித்துப் பாராட்டி எண்ணங்களைச் சொன்ன உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.. நைட் ஒரு ஸ்பெஷல் பாட் கிடைக்குதான்னு பார்க்கறேன்..:)\nஎல்லார் ஈஸ்வரியின் பாடல் நைட் வந்து செக் பண்ணிப் போடறேன்.\nஆமாம் இந்த ஓடற பாட் இப்படியா போட் உடைக்கறது..அது என்னா இடம்.. கல்கத்தாவாக்கும்... :)\nராட்சஸியின் 'ஆடுவது உடலுக்கு விளையாட்டு' பாடலை ஒரே பாடல் வரி விளக்கத்தில் தந்த உம்மை....உம்மை.... சின்னா இதே பாணியில் ஜோதிலஷ்மி 'தேடிவந்த மாப்ப��ள்ளை'யில் ஈஸ்வரியின் குரலில் ஒரு பாடல் பாடுவார். அதுவும் தூள். என்ன சொல்லுங்கள் பார்க்கலாம் ரெண்டும் ஒரே மாதிரி இருப்பதால் கொஞ்சம் குழப்பும்.\nஹ்லோ சார்... கமான் சார்... சலாம் சார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljokes.info/tamil-jokes/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T06:37:13Z", "digest": "sha1:GTO6J3DKL4VZEXKX362AVCRY2QD7DTB6", "length": 7565, "nlines": 106, "source_domain": "www.tamiljokes.info", "title": "ராமராஜன் - சாப்ட்வேர் கம்பெனி காட்சி 1 -", "raw_content": "\nராமராஜன் – சாப்ட்வேர் கம்பெனி காட்சி 1\nஇது நம்ம எல்லோரும் பார்த்து ரசித்த “கரகாட்டக்காரன் ” பார்ட் – II\nநம்ம டவுசர் புகழ் கி ” ராமராஜன் ” ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிச்சிருக்கார் .\nசெந்தில் – டீம் லீட்\nஜுனியர் பாலைய்யா – சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியர் .\nகோவை சரளா – சாப்ட்வேர் இஞ்சினியர்.\nபுதுசா ஒரு மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் வாங்கியிருக்கிறார்கள் . மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் என்பதால் அதில் சேர அனைவரும் தயங்குகிறார்கள் .\nராரா: ஏன்னா நமக்கு இந்த பிராஜக்ட் தேவையா வேற யாருக்காவது அவுட் சோர்ஸ் பண்ணிடலாம்னு சொன்னாலும் கேக்கமாட்றிங்க வேற யாருக்காவது அவுட் சோர்ஸ் பண்ணிடலாம்னு சொன்னாலும் கேக்கமாட்றிங்க வேலை செய்யறதுக்கு எவனும் வர மாட்றான்னு கிளைண்டுக்கு சொல்ல சொல்லி மானத்தை வாங்கறிங்க \nகவுண்ட்ஸ் : என்ன தம்பி அப்படி சொல்லிட்ட . இந்த பிராஜக்ட்டை யார் யார் பண்ணாங்கனு தெரியுமில்லை .\nகவுண்ட்ஸ்: முதல்ல அசன்ச்சர் மெயிண்டயின் பண்ணாங்க அப்பறம் டி .சி. எஸ் பண்ணாங்க அப்பறம் டி .சி. எஸ் பண்ணாங்க அப்பறம் இன்போஸிஸ் பண்ணாங்க அப்பறம் இன்போஸிஸ்ல இருந்து பிரிஞ்ஜி போன ஐ -கதவு மெயிண்டெயின் பண்ணாங்க இப்ப கடைசியா நம்ம கைல வந்து சேர்ந்திருக்கு \nசெந்தில் கவுண்டர் காதில் ஏதோ சொல்ல கவுண்டர் டென்ஷனாகி ஒரு அரை விடுகிறார் .\nகவுண்ட்ஸ் : யாரப் பார்த்து இந்த கேள்வியக் கேட்ட …\nரா. ரா: ஏன்ன அடிச்சிங்க \nகவுண்ட்ஸ் : ஏன் அடிச்சனா இவன் என்ன கேள்வி கேட்டான் தெரியுமா இவன் என்ன கேள்வி கேட்டான் தெரியுமா அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வியக் கேட்ட \n[ 2 நிமிடம் கழித்து ]\nகவுண்ட்ஸ் :அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வியக் கேட்ட இத்தனை பேர் இருக்காங்களே அவுங்களை கேக்க கூடாதா \n[1 நிமிடம் கழித்த�� :]\n அது ஏன்டா என்ன பாத்து கேட்ட \nமீண்டும் செந்திலுக்கு ஒரு அரை விழுகிறது .\nரா . ரா: ஏன்னா சும்மா போட்டு அடிச்சிட்டே இருக்கீங்க\nகவுண்ட்ஸ் : என்ன கேட்டானா பிராஜக்ட்ட நம்ம மெயிண்டயின் பண்றோம் … ஐ – கதவு முதலாளி மேல கேஸ் பொட்டுச்சே ஒரு பொண்ணு அதை யாரு மெயிண்டயின் பண்றாங்கனு கேக்கறான் .\nஜி . பாலையா : ஹாஹாஹா\nகவுண்ட்ஸ் : அந்த பொண்ண யாரு மெயிண்டேயின் பண்றாங்கனு கணக்கெடுக்கறதா என் வேலை . இல்லை இதுக்கு முன்னாடி நான் அந்த வேலையப் பாத்துட்டு இருந்தனா . ஒரு பிராஜக்ட் மேனஜரைப் பார்த்துக் கேக்கறக் கேள்வியாய இது கேக்கறதையும் கேட்டுட்டு ஒன்னுமே தெரியாதவன் மாதிரி ஒக்காந்திருக்கான் பாரு பேரிக்கா மண்டையன் .\nராமராஜன் – சாப்ட்வேர் கம்பெனி காட்சி 2 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tamil-isai-soundharrajan-and-visu-issue/16502/", "date_download": "2019-05-21T07:45:08Z", "digest": "sha1:TLBYJ3SIERIR34BCSGHGDZW6LNOI45Y6", "length": 6300, "nlines": 63, "source_domain": "www.tamilminutes.com", "title": "தமிழிசைக்கு மட்டும் பிரச்சாரம் செய்யவில்லை- விசு | Tamil Minutes", "raw_content": "\nHome பொழுதுபோக்கு தமிழிசைக்கு மட்டும் பிரச்சாரம் செய்யவில்லை- விசு\nதமிழிசைக்கு மட்டும் பிரச்சாரம் செய்யவில்லை- விசு\nதமிழ் சினிமாவில் முக்கிய நடிகராகவும் ஒரு காலத்தில் மிக சிறந்த அற்புதமான படங்களான சம்சாரம் அது மின்சாரம், வரவு நல்ல உறவு, பெண்மணி அவள் கண்மணி, மணல் கயிறு உள்ளிட்ட முக்கிய படங்களை இயக்கிய இயக்குனராகவும் இருந்தவர் விசு.\nதனியார் டிவிக்களில் மக்கள் அரங்கம், அரட்டை அரங்கம் நிகழ்ச்சிகளின் மூலமும் அதிக ரசிகர் கூட்டத்தை பெற்றிருந்தார் இவர்.\nமுன்பு அதிமுகவில் தீவிரமாக பணியாற்றிய விசு தற்போது சில வருடங்களாக பிஜேபிக்கு ஆதரவாக உள்ளார்.\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி அனைத்து கட்சியினரும் முக்கிய நடிகர்கள், அரசியல்வாதிகளை வைத்து பிரச்சாரம் செய்ய இருக்கின்றனர்.\nவிசுவும் அவ்வாறு எல்லா வேட்பாளர்களுக்கும் குறிப்பாக பாஜக வேட்பாளர்கள் அனைவருக்கும் பிரச்சாரம் செய்கிறார்.\nஆனால் ஒரே கட்சியாக இருந்தாலும் தமிழிசைக்கு மட்டும் பிரச்சாரம் செய்யப்போவதில்லை என கூறி இருக்கிறார். காரணம் என்னவெனில் கடந்த 3 வருடத்துக்கும் மேலாக தான் அப்பாயின்மெண்ட் கேட்டும் தமிழிசையை நேரில் சந்திக்கவே முடியவில்லையாம்.\nஎன்னை போன்றவர்களாலேயே நேரில் சந்திக்க முடியவில்லை என்றால் மற்ற எளிய மக்கள் நிலை என்ன என்று வினவியுள்ளார் விசு. அதனால் தமிழிசைக்கு மட்டும் பிரச்சாரம் செய்யவில்லை என்றிருக்கிறார்.\nதேசிய விருது வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\n25 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்\nதேசிய விருது வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev/2012-/913-2015-11-19-06-24-51", "date_download": "2019-05-21T07:34:20Z", "digest": "sha1:2HWVUWZ3UNW6BMC4GGN7PEOI26BKAZI6", "length": 4387, "nlines": 37, "source_domain": "tamil.thenseide.com", "title": "புதுச்சேரியில் தமிழகத் திருநாள் பொதுக்கூட்டம்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nபுதுச்சேரியில் தமிழகத் திருநாள் பொதுக்கூட்டம்\nவியாழக்கிழமை, 19 நவம்பர் 2015 11:53\nதமிழர் தேசிய முன்னணி சார்பாக தமிழகத் திருநாள், புதுச்சேரி விடுதலை நாள் விழா புதுச்சேரி, மங்கலலட்சுமி நகர், சூரிய விசயகுமாரி இல்லத்தில் நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில் கலைமாமணி கோவி. கலியபெருமாள் மொழி வாழ்த்துப் பாடினார். த.தே.மு. செயலர் கோ. தமிழுலகன் வரவேற்புரை ஆற்றினார். த.தே.மு. தலைவர் பேராசிரியர், ம.இலெ. தங்கப்பா தலைமையுரை ஆற்றினார். த.தே.மு. துணைத் தலைவர் பெ. பராங்குசம், த.தே.மு. பொருளாளர் தமிழ்மாமணி, துரை.மாலிறையன் ஆகியோர் முன்னிலை உரை ஆற்றினார்கள். முனைவர் நா. இளங்கோ, நவம்பர் 1 இல் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட நாளைப் பற்றியும், முனைவர் சிவ. இளங்கோ, புதுச்சேரி விடுதலை நாளைப் பற்றியும் சிறப்புரை ஆற்றினார்கள். முடிவில் த.தே.மு. துணைச் செயலர் இளமுருகன் நன்றி கூறினார்.\nஇந்நிகழ்ச்சியில் தமிழ்மாமணி சீனு. இராமச்சந்திரன், கலைமாமணிகள�� வேல்முருகன், பூங்கொடி பராங்குசம், இலக்கியன், அரங்க.நடராசன் மற்றும். அரங்க. விசயரங்கம், திருநாவுக்கரசு, லுய்சியன், தேவராசு, இரா. தேவதாசு உட்பட 50க்கு மேற்பட்டவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/world/97220", "date_download": "2019-05-21T06:57:10Z", "digest": "sha1:UM2J3TJH5UBPJVSBDRGV7ZJRUGF3NFMQ", "length": 6649, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "பாலியல் புகார் எதிரொலி – போப் ஆண்டவரின் நிதி ஆலோசகருக்கு 6 ஆண்டுகள் சிறை!", "raw_content": "\nபாலியல் புகார் எதிரொலி – போப் ஆண்டவரின் நிதி ஆலோசகருக்கு 6 ஆண்டுகள் சிறை\nபாலியல் புகார் எதிரொலி – போப் ஆண்டவரின் நிதி ஆலோசகருக்கு 6 ஆண்டுகள் சிறை\nபோப் ஆண்டவரின் நிதி ஆலோசகரான ஆஸ்திரேலியாவை சேர்ந்த கார்டினல் ஜார்ஜ் பெல்லுக்கு எதிரான பாலியல் வழக்கில் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nபோப் ஆண்டவர் பிரான்சிஸ்சின் நிதி ஆலோசகர் கார்டினல் ஜார்ஜ் பெல் (வயது 75). ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த இவர் போப் ஆண்டவரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்.\n40 வயதைக் கடந்து விட்ட 2 ஆண்கள், 1970-ஆம் ஆண்டுகளில் நீச்சல் குளம் ஒன்றில் வைத்து, கார்டினல் ஜார்ஜ் பெல், தங்களிடம் தவறாக நடந்ததாகவும், முறையற்ற விதத்தில் தொட்டதாகவும் புகார் கூறினர்.\nஇதே போன்று 1980-ம் ஆண்டுகளில் 3 சிறுவர்கள் முன்பாக ஜார்ஜ் பெல், தன் முழு உடலையும் நிர்வாணமாக காட்டியவாறு நின்றார் எனவும் புகார் எழுந்துள்ளது.\nமேலும், மெல்போர்ன் நகரில் ஆர்ச் பிஷப்பாக பணிபுரிந்தபோது, உள்ளூர் மத குருமார் மீது வந்த பாலியல் புகார்களை அவர் சரியான விதத்தில் கையாள வில்லை என்றும் புகார் கூறப்பட்டது.\nஇந்த வழக்கு குறித்த விசாரணை மெல்போர்ன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தீவிரமாக நடந்து வந்த நிலையில், இரு ஆண்களை துன்புறுத்தியதாக கார்டினல் ஜார்ஜ் பெல்லுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்தது.\nமென்பொருளின் கோளாறே விபத்துக்களுக்கு காரணம் – ஒப்புக்கொண்டது போயிங்\nபாகிஸ்தான் பெண்களுடன் சீன ஆண்கள் திருமணம்: ‘சர்வதேச பாலியல் தொழிலுக்கு\nஆப்கானிஸ்தான் – பெண் பத்திரிகையாளர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை\nநட்ச���்திர ஹோட்டலில் துப்பாக்கிச்சூடு – பாகிஸ்தானில் பரபரப்பு\nஉருவாகிறது தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய புத்தர் சிலை\nசண்டையிட விரும்பினால் ஈரான் முடிந்து விடும் - டிரம்ப் எச்சரிக்கை\nஊழலில் துணைப்பிரதமர் பதவி விலகல் : ஆஸ்திரியாவில் திடீர் தேர்தல்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/48325-5-year-old-banned-from-entering-house-after-she-damaged-eggs-of-a-bird.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-05-21T07:47:16Z", "digest": "sha1:ANBI3CI55WZOHUTRBFU7LNGURWQ2DZXU", "length": 13253, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பறவை முட்டையை உடைத்த சிறுமி : வீட்டில் நுழைய முடியாத அவலம் ! | 5 Year Old Banned from entering house after she damaged eggs of a bird", "raw_content": "\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nபறவை முட்டையை உடைத்த சிறுமி : வீட்டில் நுழைய முடியாத அவலம் \nபறவை முட்டையை உடைத்த சிறுமிக்கு வீட்டில் நுழைய 11 நாட்கள் தடை விதித்த கிராம பஞ்சாயத்திற்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளன.\nராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டத்தில் உள்ள கிராமம் கோடா. இங்கு கடந்த ஜூலை மூன்றாம் தேதி குஷ்பு என்ற சிறுமி முதன் முதலில் பள்ளிக்கு முதலாம் வகுப்பு சென்றுள்ளார். அதற்காக அங்கிருந்த கோயில் ஒன்றில் ஊர்மக்கள் முன்னிலையில் பூஜை செய்யப்பட்டுள்ளது. பூஜையின் போது கூட்டமாக இருந்தத���ல் தடுமாறி விழுந்த சிறுமி பறவை ஒன்றின் முட்டையை எதிர்பாராத விதமாக உடைத்துவிட்டார். அது மழையை கணிக்கும் பறவையின் முட்டை என அந்த ஊர் மக்களால் நம்பப்பட்டு வருகிறது. இதனால் குழந்தை முட்டையை உடைத்ததால் தெய்வக்குத்தம் ஆகிவிட்டது, அதை போக்க பரிகாரங்கள் செய்ய வேண்டும் என ஊர் மக்கள் கூறியுள்ளனர்.\nபரிகாரமாக சிறுமியை அங்கிருக்கும் கோயில் ஒன்றில் குளிக்க வைக்க வேண்டும். அதன்பிறகு ஒரு கிலோ உப்பு, ஒரு லிட்டர் வாசனை திரவியம், ஒரு வகை மீன், மதுபாட்டில்கள் ஆகியவற்றை படைக்க வேண்டும். பின்னர் பசு மாடுகளுக்கு உணவளிக்க வேண்டும். புறாக்களுக்கு உணவளிக்க வேண்டும். அத்துடன் குழந்தையை 8 நாட்கள் வீட்டிற்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. இதைக்கேட்ட சிறுமியின் தந்தை, கடுமையாக எதிர்த்துள்ளார். அத்துடன் நீண்ட நேரம் வாக்குவதாம் செய்துள்ளார். அவர் செய்த வாக்குவாதத்தால் குழந்தை வீட்டில் நுழைய வேண்டும் என்ற 8 நாட்கள் தடை, 11 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.\nஊரின் பகையை எதிர்த்து ஒன்றும் செய்யமுடியாமல் சிறுமியின் குடும்பத்தினரும், பரிகாரத்தை செய்து வருகின்றனர். இதனால் கடந்த ஜூலை 3ஆம் தேதி முதல் சிறுமி வீட்டிற்கு அனுமதிக்கப்படாமல் வீட்டிற்கு வெளியே இருக்கும் மரத்தடி ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் நேற்று காவல்துறை மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, சிறுமியின் வீட்டில் அனுமதிக்குமாறு சமரசம் பேசியுள்ளனர். ஆனால் கிராம மக்கள் ஒப்புக்கொள்ளவில்லை. சிறுமியை செய்த பாவத்திற்கு, அவரை தூய்மைப்படுத்தவே இவ்வாறு செய்வதாக கிராம மக்கள் வாதம் செய்துள்ளனர். இதையடுத்து விவகாரம் ஊடங்களின் பார்வைக்கு வர, கிராம மக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநில மனித உரிமையை ஆணையம் மற்றும் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலவாரியம் புகார் அளிக்கவுள்ளனர்.\nமாயமான ஜேஸ்னா திரும்பக் கிடைப்பதற்கான அறிகுறி: விசாரணையில் முன்னேற்றம்\nகுழந்தைக் கடத்துவதாக பெண்ணை கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n5 வயது சிறுமி மரணம்.. தாய், இரண்டாவது கணவர் கைது..\n5 வயது சிறுமி மரணம்... தாயின் இரண்டாவ���ு கணவருக்கு தொடர்பு\nபிஎஸ்எல்வி சி46 ராக்கெட் ஏவப்படுவதை நேரடியாக பார்க்கலாம் \n3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை : காஷ்மீரில் மக்கள் நீதிப்போராட்டம்\nசிறுமியை வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 70 வயது முதியவர் கைது\nபடிப்பதற்காக வீட்டிற்குள் பூட்டி வைத்த சிறுமி தீயில் கருகிய சோகம்\nசிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது\nசிறுமியின் திருமணத்தை தடுத்ததால் ஆட்டோ ஓட்டுநர் கொலை\n22ஆம் தேதி விண்ணில் பாயும் ரிசாட் 2பி - இஸ்ரோ அறிவிப்பு\n“எனது கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை”- தேர்தல் ஆணையர் அசோக் லவாசா\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாயமான ஜேஸ்னா திரும்பக் கிடைப்பதற்கான அறிகுறி: விசாரணையில் முன்னேற்றம்\nகுழந்தைக் கடத்துவதாக பெண்ணை கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/49380-internet-crime-detectives-have-warned-the-public.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-21T07:13:41Z", "digest": "sha1:TXRLFRMBIZSCKCUAKGY7O5W3FWTJHDKI", "length": 11511, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வரித்தொகை திரும்பத் தருவதாக குறுஞ்செய்தி : சைபர்கிரைம் எச்சரிக்கை | Internet crime detectives have warned the public", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\n���ென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nவரித்தொகை திரும்பத் தருவதாக குறுஞ்செய்தி : சைபர்கிரைம் எச்சரிக்கை\nமுன்கூட்டி செலுத்திய வருமான வரியை திரும்ப அளிக்க வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டு வரும் குறுஞ்செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு இணைய தள குற்றத் தடுப்பு அமைப்புகள் பொதுமக்களை எச்சரித்துள்ளன.\nமாதச் சம்பளதாரர்களுக்கு அலுவலகம் மூலமாக வரிப்பிடித்தம் செய்து வருமான வரித் துறைக்கு செலுத்தப்படுகிறது. அதேபோல மற்ற பிரிவினர் தங்கள் வருமானத்துக்கேற்ப முன்கூட்டி வருமான வரி செலுத்துவது வழக்கம். நிதியாண்டு முடிவில் வருமானக் கணக்கை தாக்கல் செய்யும்போது, பலருக்கு முன்கூட்டி செலுத்திய அல்லது பிடித்தம் செய்து செலுத்தப்பட்ட வரித்தொகையில் குறிப்பிட்ட அளவு திரும்பக் கிடைக்க வாய்ப்புள்ளது.\nஇந்த தொகையைப் பெற வங்கிக் கணக்கு விவரங்களைத் தருமாறு பலருக்கு குறுஞ்செய்தியை சிலர் மோசடியாக அனுப்பி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதன்மூலம், ஆதார் உள்ளிட்ட சுயவிவரத் தகவல்களைத் திருடி மோசடியில் ஈடுபட நடக்கும் முயற்சி குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இணைய தள குற்றத் தடுப்பு அமைப்புகள் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. வருமான வரித் துறை பெயரில் வரும் இதுபோன்ற குறுஞ்செய்திகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், சுயவிவரத் தகவல்களை அளிக்க வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. வரித் தொகையை திரும்ப அளிக்க வருமான வரித் துறை சார்பில் எந்த குறுஞ்செய்தியும் அனுப்பாமல், நேரடியாக அவரவர் வருமான வரித் தாக்கல் படிவத்தில் அளித்துள்ள வங்கிக் கணக்கில் வருமான வரித்துறை வரவு வைப்பது வழக்கம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n திருச்சி கலெக்டர் பி.ஏ கொலையில் கைதான பெண் திடுக்\nஒரு லட்சம் கோடி டாலர் மதிப்பை தொட்ட ஆப்பிள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nலாட்டரி அதிபர் ம��ர்டின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் - வீடியோ பதிவு\n“நகை; பணம் கைப்பற்றப்பட்டதை நிரூபிக்க முடியுமா” - முதல்வருக்கு துரைமுருகன் சவால்\nவருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்த புகார்: அமமுக நிர்வாகி மேலும் ஒருவர் கைது\n\"கைப்பற்றப்பட்டது வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த பணம்தான்\"- வருமான வரித்துறை\n“சோதனையில் ஒன்றையும் கைப்பற்றவில்லை” - கனிமொழி பேட்டி\nகனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் சோதனை - தூத்துக்குடியில் பரபரப்பு\nவேலூரில் தேர்தலை ரத்து செய்ய பரிந்துரைக்கவில்லை: வருமான வரித்துறை\nஎம்.எல்.ஏ விடுதி சோதனை - ஆர்.பி.உதயகுமாருக்கு வருமானவரித்துறை சம்மன்\n“670 கோடி வங்கி இருப்பு” - இந்திய அளவில் பகுஜன் சமாஜ் கட்சி முதலிடம்\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n திருச்சி கலெக்டர் பி.ஏ கொலையில் கைதான பெண் திடுக்\nஒரு லட்சம் கோடி டாலர் மதிப்பை தொட்ட ஆப்பிள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50532-minister-calls-for-those-who-educated-government-school.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-21T07:41:02Z", "digest": "sha1:HRKSZRO3IDCDACONUM3V2RZAOIKO3PPI", "length": 10190, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரசுப் பள்ளியில் பயின்றோருக்கு செங்கோட்டையன் அழைப்பு | Minister calls for those who Educated government school", "raw_content": "\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nஅரசுப் பள்ளியில் பயின்றோருக்கு செங்கோட்டையன் அழைப்பு\nஅரசுப்பள்ளிகளில் படித்து உன்னத நிலை அடைந்துள்ள மாணவர்கள், அரசுப்பள்ளிகளுக்கு உதவ பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு எவ்வளவுதான் நிதி ஒதுக்கினாலும் இது என் பள்ளி என்ற எண்ணத்தை இதயத்தில் ஏந்திய நல்லோரின் துணையும், அனைத்து அரசுப்பள்ளிகளையும் மேலும் மெருகூட்டிட‌ வழிவகை செய்திடும் என செங்கோட்டையன் கூறியுள்ளார்.\nபள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணைய வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்த முன்வர அழைப்பு விடுத்துள்ளார். தாமாக முன்வருபவர்களுக்கு எவ்வித தாமதமுமின்றி உடனடியாக அனுமதி வழங்க வேண்டுமென்று நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்‌.\nஅன்பு உள்ளமும், தர்ம சிந்தனையும் கொண்ட அனைவரும் தாங்கள் விரும்பும் அரசுப்பள்ளிகளுக்கு உதவிட முன்வருமாறு செங்கோட்டையன் அழைப்புவிடுத்துள்ளார்.\nதடையை மீறி சாதித்த டூட்டி சந்த்: நெகிழ்கிறார் கோபிசந்த்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அறிமுகம்\nகேதர்நாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு\n“பாஜக ஆட்சியை தடுக்க பிரதமர் பதவியை விட்டுத் தருவோம்” - குலாம் நபி ஆசாத்\nஅமைச்சர் பதவியிலிருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்க வேண்டும் - மநீம கோரிக்கை\nதிமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் சந்திரசேகர் ராவ்\n''பிரதமர் யார் என கூடிப் ப��சி முடிவு'' : சந்திரபாபு நாயுடு\nஏதாவது ஒரு மொழிப்பாடத்தை தேர்வு செய்யலாமா - அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு\nசித்து மீது செருப்பு வீச முயன்ற பெண் கைது\n“குடிநீர், மருத்துவம், மின்சாரம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்” - மத்திய அமைச்சர் பேச்சு\n“எனது கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை”- தேர்தல் ஆணையர் அசோக் லவாசா\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதடையை மீறி சாதித்த டூட்டி சந்த்: நெகிழ்கிறார் கோபிசந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/View+Image?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-21T06:24:33Z", "digest": "sha1:6AVTPVU7QAHRBQMDEPNSMD37LC745NG5", "length": 9913, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | View Image", "raw_content": "\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப���பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதிரிணாமூல் கட்சி; மம்தா பானர்ஜி ட்விட்டர் புகைப்படங்கள் அதிரடி மாற்றம்\n5 பின்புற கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போன் : நோக்கியாவின் புதிய படைப்பு\n‘தேவராட்டம்’ – திரைப் பார்வை\nமாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பணிபுரிய வாய்ப்பு\nமுறையாக குழந்தைகளை தத்தெடுக்கும் விதிமுறைகள் என்ன - ஒரு சட்டப் பார்வை\n“அடுத்து பாலிவுட்டில் நடிகராக முயற்சிக்கிறார் மோடி” - காங். விமர்சனம்\nஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை - அதிகபட்சமாக 45 ஆயிரம் சம்பளம்\n‘ஜான் சீனா’ பற்றி அறியாத 10 சுவாரஸ்ய தகவல்கள்..\nஐஏஎஸ் நேர்முக தேர்வில் இந்திய அளவில் தமிழகப் பெண் முதலிடம்\n“அண்டர் கவர் ஆபரேஷன் சூர்யா” - ‘காப்பான்’ டீசர் ஒரு அலசல்\nரஃபேல் ஆவணங்கள் மீது விசாரணை நடத்தப்படும் மத்திய அரசின் கோரிக்கை நிராகரித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nபிரதமர் மோடி பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் சுனாமி போல் மக்கள் கூட்டமா \nசுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் எஃப்-16 விமானம் - ரேடார் ஆதாரத்தை வெளியிட்டது இந்தியா\n‘நட்பே துணை’ – திரைப் பார்வை\nதவறவிட்ட சாதனையை இன்று நிறைவேற்றுவாரா விராட் கோலி\nதிரிணாமூல் கட்சி; மம்தா பானர்ஜி ட்விட்டர் புகைப்படங்கள் அதிரடி மாற்றம்\n5 பின்புற கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போன் : நோக்கியாவின் புதிய படைப்பு\n‘தேவராட்டம்’ – திரைப் பார்வை\nமாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பணிபுரிய வாய்ப்பு\nமுறையாக குழந்தைகளை தத்தெடுக்கும் விதிமுறைகள் என்ன - ஒரு சட்டப் பார்வை\n“அடுத்து பாலிவுட்டில் நடிகராக முயற்சிக்கிறார் மோடி” - காங். விமர்சனம்\nஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை - அதிகபட்சமாக 45 ஆயிரம் சம்பளம்\n‘ஜான் சீனா’ பற்றி அறியாத 10 சுவாரஸ்ய தகவல்கள்..\nஐஏஎஸ் நேர்முக தேர்வில் இந்திய அளவில் தமிழகப் பெண் முதலிடம்\n“அண்டர் கவர் ஆபரேஷன் சூர்யா” - ‘காப்பான்’ டீசர் ஒரு அலசல்\nரஃபேல் ஆவணங்கள் மீது விசாரணை நடத்தப்படும் மத்திய அரசின் கோரிக்கை நிராகரித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nபிரதமர் மோடி பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் சுனாமி போல் மக்கள் கூட்டமா \nசுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் எஃப்-16 விமானம் - ரேடார் ஆதாரத்தை வெளியிட்டது இந்தியா\n‘நட்பே துணை’ – திரைப் பார்வை\nதவறவிட்ட சாதனையை இன்று நிறைவேற்றுவாரா விராட் கோலி\nதேர��தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/inbam-enum-sol-3-3/", "date_download": "2019-05-21T06:43:14Z", "digest": "sha1:P5VSYVJZXPZBV56FIX5WX5GBWDKYD7ZZ", "length": 10566, "nlines": 102, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsஇன்பம் எனும் சொல் எழுத 3 (3)", "raw_content": "\nஇன்பம் எனும் சொல் எழுத 3 (3)\nகொஞ்சமாய்த்தான் தண்ணீர் வந்து கொண்டிருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாய் கால் ஊன்றி இருக்கும் தரையில் தண்ணீரின் அளவு உயர்வது தெரிகிறது இவளுக்கு,\nஎன்ன செய்ய வேண்டும் இவள்\nதண்ணீர் கணுக்காலைத் தாண்டும் போது, இங்கயே இவ்வளவு தண்ணினா வெளியே எவ்வளவு இருக்கும் என கேள்வி வந்து கிடுகிடு என ஆடுகிறது உடம்பு. நடு நடுங்கிப் போகிறது மனது.\nஇன்னும் என்ன செய்றான் அவன்\nஅவன் காலில் இருந்த காயம் நியாபகம் வர, மயங்கி எதுவும் விழுந்திருப்பானோ என்ற அடுத்த பயக் கேள்வியில்,\n“துங்கவ் சார், துங்கவ் சார்” என கூப்பிட ஆரம்பித்தவள்,\nஅடுத்த 17 ஆம் நிமிடம் 22 வது நொடி, இடுப்பு அளவு தண்ணீரில் இறங்கி அவனைத் தேடி ஓடிக் கொண்டிருந்தாள்.\nமுன்பு அவன் வந்தானே அந்த திசையிலேயே ஓடினாள்.\nடேம்ல இருந்துதான் தண்ணி திறந்து விட்ருப்பாங்க, முதலை வரும்னு சொன்னானே, இவன் கால்ல வேற ரத்தம், ரத்தவாடைக்கு இவனை அது…\nஎன்னதெல்லாமோ மனதில் அலை மோத, பதறியடித்து அவன் பேரைச் சொல்லி அலற அலற ஓடியவள், ஒரு கட்டத்தில்,\n“ஹேய், இங்க எங்க வந்த வீட்லதான இருக்க சொன்னேன்” என்ற அவன் பதிலில்,\n“முதலை… ரத்த வாடை… கால்ல உங்களுக்கு…”\nமூச்சிளைப்பதிலும் இருக்கும் பயம் மற்றும் பதற்றத்திலும் எதையும் முழுதாய் சொல்ல முடியாமல், கடைசியில் அழுது வைத்தவள்,\nஇதற்குள் அவசர அவசரமாய் இவளிடம் வந்திருந்தவன் கையை அப்பிப் பிடித்தாள்.\nஅவனைப் பிடித்த அவள் கை மீது தன் மறுகையை வைத்த அவனோ,\n“அனிச்சா, ப்ளீஸ், ரிலாக்‌ஸ், எனக்கு ஒன்னும் இல்ல” என மென்மையாய்ச் சொன்னவன்,\n“இதுக்குப் போய் யாராவது அழுவாங்களா” எனும் போது குழந்தையிடம் பேசும் தொனிக்கு வந்திருந்தான்.\n“என்னை பிடிக்கிற முதலை உன்னைப் பிடிக்காதா ��ப்படியா ஓடி வருவ” அவன் கேட்கும் போதுதான் அதுவே தோண, இவளுக்கு இப்ப என்ன சொல்லவென தெரியாத நிலை.\nஇவள் பே பே என முழிப்பதை அந்த இருட்டிலும் உணர்ந்தானோ\n“உண்மையிலேயே தண்ணி ரொம்ப அதிகமாவே உள்ள வருது, என்ன இஷ்யூன்னு தெரியலை, கவ்ஸை இனியும் இங்க வைக்க முடியாது, பாவம் தண்ணில போய்டும், அதனால வீட்டுக்கு ஷிஃப்ட் செய்ய போறோம்” என பேச்சை மாற்றினான்.\n“எமெர்ஜென்சி லேம்பல சார்ஜ் ஓவர்” விளக்கினான்.\n“வீட்லயும் தண்ணி” இவளும் சொல்ல வேண்டியதைச் சொன்னாள்.\nஅடுத்து அந்த செக்யூரிட்டி இரண்டு பேரும் இவனுமாக சேர்ந்து மாடுகளை ஒன்றொன்றாக மொட்டை மாடிக்கு கொண்டு போய் சேர்த்தனர்.\nகூடவே முடிந்த வரை அதுக்கு தீவனம் வேற எடுத்து வைந்து வைத்தார்கள்.\nஇவள் ஃபர்ஸ்ட் ஃப்ளோர் வாசலில் நின்று அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.\nஅவன் ஓட்டி வந்த ஹம்மருக்கும், இவளது அண்ணா சொன்ன இவனது பேக்ரவ்ண்டிற்கும்,\nபேண்ட்ஸை மடித்து விட்டுக் கொண்டு தொப்பல் தொப்பலாய் நனைய மாடுகளை காப்பாத்தி வைக்க அவன் செய்யும் வேலைக்கும்,\nஅண்ணாக்கு இவனை எதுக்கு பிடிக்குது என இவளுக்கு புரிவது போல் இருக்கிறது.\n“எங்க வீட்டுக்குள்ள தண்ணி வராதுங்கய்யா, ஆனாலும் நாங்க போகனும்” கேட்ட செக்யூரிட்டீஸை அனுப்பி வைத்தவன்,\nஅவங்க வீடெல்லாம் என்ன ஆகும் என முழித்துக் கொண்டு நின்ற இவளிடம்,\n“இங்க பூர்வீகமா ஊர் இருக்ற எந்த இடத்துக்கும் தண்ணி வராது, ஏரில அணை கட்றதுக்கும் முன்னமே உள்ள ஊர் அதெல்லாம், மேடான இடத்துல மட்டும்தான் ஊரே இருக்கும், அதனால அங்க தண்ணி போகாது” என விளக்கம் சொன்னவன்,\n“அதனால அவங்களை நினைச்சும் பயந்துட்டு இருக்காத” என முடித்த போது தனக்கே இவனை எதற்கு பிடிக்கிறது என்பது சற்று புரிந்தது போல் இருந்துது அனிச்சாவுக்கு.\nஇன்பம் எனும் சொல் எழுத 4\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nநனைகின்றது நதியின் கரை 2\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/hollywood-news/91842-the-mummy-2017-movie-review.html", "date_download": "2019-05-21T07:07:04Z", "digest": "sha1:QCGPNXOBV6UGUCIL5CF46ZNVUNDPBDI7", "length": 13787, "nlines": 121, "source_domain": "cinema.vikatan.com", "title": "மம்மி பாவம்... விட்ருங்க ப்ளீஸ்! TheMummy படம் எப்படி?", "raw_content": "\nமம்மி பாவம்... விட்ருங்க ப்ளீஸ்\nமம்மி பாவம்... விட்ருங்க ப்ளீஸ்\nஉயிரோடு புதைக்கப்பட்ட ஒரு பெண், 1,000 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மியாகச் செய்யும் அட்டகாசங்களே `தி மம்மி 2017'.\n`தி மம்மி' என்ற போஸ்டரைப் பார்த்ததும், அந்தத் திகில் கிளப்பும் இசையும் பாலைவனக் காட்சிகளும், ப்ரெண்டன் ஃப்ரேசர், ரேச்சல் வெய்ஸ், ஹமுனாபுத்ராவ் செல்வதும், அங்கு இருக்கும் மம்மி தற்செயலாக எழுவதும் என திகில் காட்சிகள்தான் நினைவு வரும். அதற்குப் பிறகு `தி மம்மி ரிட்டன்ஸ்', `தி மம்மி: டாம்ப் ஆஃப் தி டிராகன் எம்பரர்' எனப் பல மம்மிகள் எழுப்பப்பட்டன. 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு மம்மி படம். அதுவும் ஆக்‌ஷன் ஹீரோ டாம் க்ரூஸ், ரஸ்ஸல் க்ரோவ் எல்லாம் நடிக்கிறார்கள் என்றதும், நடிகர்களுடன் புது மம்மியின் எதிர்பார்ப்பும் கூடியது.\nஎப்படி இருக்கிறது `தி மம்மி (2017)'\nதன் நாட்டுக்கு அரசியாக விரும்பும் இளவரசி அமனெட், வழக்கம்போல் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் கொன்று, கடைசியாகக் காதலரையும் 'செட்' கடவுளுக்குப் பலியிட முயல்கையில், உயிரோடு புதைக்கப்படுகிறாள். தற்போதைய ஈராக்கில் நிக் மார்ட்டனும் ( டாம் க்ரூஸ்) அவன் நண்பரும் புதையலைத் தேடிக் கிளம்ப, அவர்களுக்கு இந்த மம்மியின் கல்லறை கிடைக்கிறது. அதற்குள் சென்று மம்மியை எடுத்துக்கொண்டு லண்டனுக்குக் கிளம்ப, மம்மியும் உயிருடன் கிளம்புகிறது. பிறகு, லண்டனில் நடக்கும் அதிரடிதான் மீதிப்படம்.\nபுதைக்கும்போது கட்டப்பட்ட துணியோடுதான் வில்லி சோஃபியா படம் முழுக்க வருகிறாள். ஃப்ளாஷ்பேக் காட்சிகள் முழுக்க மாண்புமிகு சென்சார் போர்டு கறுப்பு மையைப் பூசி, சோஃபியாவின் காட்சிகளை மறைத்திருக்கிறார்கள். ( ஸ்பாய்லர்ஸ்க்கு நன்றி சொல்லலாம்). ஒவ்வொரு கண்ணிலும் இரண்டு கருவிழிகள் என வில்லத்தனத்துக்கு மை பூசி இருக்கிறார்கள். வில்லி மீண்டும், உலகை ஆள, தன் காதலரை அதே கத்தியால் கொல்ல வேண்டும். அதன் தற்போதைய காதலர் டாம் க்ரூஸ், மம்மி டாம் க்ரூஸை ரொமான்ட்டிக்காக அணுகும்போதெல்லாம், `ஜெகன்மோகினி' படம்தான் ஞாபகம் வந்தது. முதலில் இந்த மம்மியை யார் ��ழுப்பியது என்பதற்கான காட்சிகள்கூட தெளிவாக இல்லை.\nஇதுபோக, படத்தில் டாக்டர் ஜெக்கில்லாக வரும் ரஸ்ஸல் க்ரோவ், அவ்வப்போது வில்லன் கதாபாத்திரமான எட்வார்டு ஹைடாக மாறுவார் (இந்தக் கதாபாத்திரத்தைத் தனிப்படமாக எடுக்க இருக்கிறார்கள்). ஆனால், அவர் நல்லவரா... கெட்டவரா என இறுதிவரையில் கண்டுபிடிக்க முடியவில்லை. முதல் பாதி முழுக்க `ஜெயம்' பட க்ளைமாக்ஸ் கோபிசந்த் போல், டாம் க்ரூஸை அடைய வில்லி சோஃபியா நடந்துகொண்டே இருப்பார். அதிலும் இறுதியில் தண்ணீருக்குள் ஹீரோ, ஹீரோயின், வில்லி, 'மம்மி அடியாள்கள்' எல்லாம் தண்ணீருக்குள் சண்டையிடுவது எல்லாம் கிச்சுக் கிச்சு ரகம். அதிலும் `ஓர் அடியாள் மம்மி', நீச்சல் தெரியாமல் தண்ணீருக்குள் மூழ்கிவிடும். (பாலைவனத்தில் இருந்த மம்மி, அதுவும் 1,000 வருஷங்கள் ஆகிருச்சு. நீச்சல் மறந்துபோயிருக்கும்போல). அதுவும் அந்த க்ளைமாக்ஸ் காட்சி யோசித்ததற்கே, திரைப்படக் குழுவைத் தனியாகப் பாராட்டலாம்.\n1999-ம் ஆண்டு வெளியான `மம்மி'யில் பாலைவன மண்ணிலிருந்து வில்லன் இம்ஹோடெப் கிளம்பி, ஹீரோ குழுவின் ஹெலிகாப்டரை அழிப்பான். அதை மீள் உருவாக்கும் செய்கிறேன் என லண்டன் தெருக்களில் வில்லியை மண் மூலம் வாய் பிளக்க வைத்திருக்கிறார்கள். ஆனால், மண் விழுந்ததென்னவோ படத்தில்தான்.\n54 வயதிலும் டாம் க்ரூஸ் அதிரடியில் கலக்குகிறார். கட்டடங்களில் தாவுவது, துப்பாக்கிக் குண்டுகளுக்கு இடையே சிக்கிக்கொள்ளாமல் ஓடுவது, சண்டைக் காட்சிகளில் தூக்கி எறியப்படுவது... என சில நிமிடம் நாம் பார்ப்பது `மம்மி'யா அல்லது `மிஷன் இம்பாசிபிளா' என்னும் அளவுக்கு அதிரடியாகச் சண்டைபோடுகிறார். `சல்லி' படத்தில் பறவைகள் விமானத்தைத் தாக்குவதுபோல், காக்கைக் கூட்டம் ஒன்று லண்டன் நோக்கி விமானத்தைக் கிழித்தெறியும். அதேபோல் லண்டனிலிருக்கும் அந்தக் கட்டடத்தின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்குவது என, சில காட்சிகளின் விஷுவல்ஸ் செம. டாம் க்ரூஸின் நண்பராக வரும் ஜேக் ஜான்சனும் சில ஒன்லைனர்கள் சொல்லி சிரிக்கவைக்கிறார்.\nடிசி தன் `எக்ஸ்டெண்டட் யுனிவெர்ஸ்' மூலம் `தி மேன் ஆஃப் ஸ்டீல்', `பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன்' போன்ற படங்களை எடுப்பதுபோல், யுனிவெர்சல் நிறுவனம் டார்க் யுனிவெர்ஸை ஆரம்பித்திருக்கிறது. அதன்படி யுனிவெர்சலின் பழைய படங்களான `தி இன்விசிபிள் மேன்', `தி ஹன்ச் பேக் ஆஃப் நோட்ர் டேம்' (The Hunchback of Notre Dame), `டிராகுலா' போன்ற படங்களை மீண்டும் தயாரிக்க இருக்கிறார்கள். ஆனால், `தி மம்மி'யை அவர்கள் மீள் உருவாக்கம் செய்திருப்பதைப் பார்த்தால், 'ஃபர்னிச்சர் மேல கைய வெச்ச... மொத டெட்பாடி நீதான்' என்னும் வடிவேலு வசனம்தான் நினைவுக்குவருகிறது.\nடாம் க்ரூஸ் அறிமுகமாகும் முதல் காட்சிதான் படத்தின் இறுதிக்காட்சியும். அடுத்த பாகமும் இப்படித்தான் இருக்கும் என்றால், மம்மிகள் நிம்மதியாக உறங்கட்டும் பாஸ், ப்ளீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhyanamalar.org/articles-and-sermons/", "date_download": "2019-05-21T07:42:41Z", "digest": "sha1:MNFZDKDKL42T7N4IECKZ64CHPVFJLBCA", "length": 4374, "nlines": 65, "source_domain": "dhyanamalar.org", "title": "Articles and sermons | Dhyanamalar", "raw_content": "\nகண்ணியமாக உடுத்துதலில் சுவிசேஷத்தைப் பிரதிபலித்தல்\nஅன்பு மகனின் நலம் குறித்த கவலையான விசாரிப்பு\nமுந்தினோர் பிந்தினோராயும், பிந்தினோர் முந்தினோராயும்\n1. நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் (Introductory part of series)\n2. மறுபிறப்பில் என்ன நிகழ்கிறது\n3. மறுபிறப்பில் என்ன நிகழ்கிறது\n4. நாம் ஏன் மறுபடியும் பிறக்க வேண்டும்\n5. நாம் ஏன் மறுபடியும் பிறக்க வேண்டும்\n6. “பிசாசின் கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்” நாம் ஏன் மறுபடியும் பிறக்க வேண்டும்\n7. என்றென்றைக்கும் நிற்கிறதும், ஜீவனுள்ளதுமான தேவவசனத்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்கள்\n8. மறுஜென்ம முழுக்கின் மூலமாக\n9. மறுபிறப்பில் மனிதன் என்ன செய்கிறான்\n10. விசுவாசம்: மறுபிறப்பின் பிரத்தியேகமான விளைவு\n11. தேவனால் பிறந்தவனெவனும் உலகை ஜெயிக்கிறான்\nபரிசுத்தமில்லாத ஒருவன் பரலோகம் செல்ல நேர்ந்தால் . . .\nஅளவுகடந்த பாவமுள்ளதாகும் பாவம் (மத்தேயு 5:27-28)\nஇடுக்கமான வாசல் வழியாகப் பிரவேசித்தல் (மத்தேயு 7:13-14)\nஇரண்டு மனிதர்களும் இரண்டு வீடுகளும் (மத் 7:24-27)\nஉண்மைக்குப் புறம்பான சமாதானம் (மத்தேயு 7:21-23)\nகள்ளத் தீர்க்கதரிசிகள் (மத்தேயு 7:15, 16a)\nதன்னையறியாத மாய்மாலம் (மத்தேயு 7:21-23)\nதன்னையே ஏமாற்றிக் கொள்ளுதலுக்கு அடையாளங்கள் (மத் 7:21-23)\nபாவத்தை ஒழித்துக்கட்டுவது (மத்தேயு 5:29-30)\nமரமும் அதன் கனியும் (மத்தேயு 7:15-20)\nவிசுவாசத்தைப் பதம் பார்க்கும் சோதனைகள் (மத் 7:24-27)\nமலைப்பிரசங்க வியாக்யானத்தின் முடிவுரை (மத்தேயு 7:28, 29)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nagaichuvai-list/tag/26905/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%A9%E0%AF%8D--%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-05-21T07:21:28Z", "digest": "sha1:E6GOLNNHIVM75I3KWULEPU6GSFX4JJNJ", "length": 6012, "nlines": 222, "source_domain": "eluthu.com", "title": "கணேஷ் ன் நகைச்சுவை நகைச்சுவைகள் | Nagaichuvaigal", "raw_content": "\nகணேஷ் ன் நகைச்சுவை நகைச்சுவைகள்\nகணேஷ்-ன் நகைச்சுவை கதைகள் - 101\nகணேஷ்-ன் நகைச்சுவை கதைகள் - 100\nகணேஷ்-ன் நகைச்சுவை கதைகள் - 99\nகணேஷ்-ன் நகைச்சுவை கதைகள் - 98\nகணேஷ்-ன் நகைச்சுவை கதைகள் - 97\nகணேஷ்-ன் நகைச்சுவை கதைகள் - 96\nகணேஷ்-ன் நகைச்சுவை கதைகள் - 95\nகணேஷ்-ன் நகைச்சுவை கதைகள் - 94\nகணேஷ்-ன் நகைச்சுவை கதைகள் - 93\nகணேஷ்-ன் நகைச்சுவை கதைகள் - 92\nகணேஷ்-ன் நகைச்சுவை கதைகள் - 91\nகணேஷ்-ன் நகைச்சுவை கதைகள் - 90\nகணேஷ்-ன் நகைச்சுவை கதைகள் - 89\nகணேஷ்-ன் நகைச்சுவை கதைகள் - 88\nகணேஷ்-ன் நகைச்சுவை கதைகள் - 87\nகணேஷ்-ன் நகைச்சுவை கதைகள் - 86\nகணேஷ் ன் நகைச்சுவை நகைச்சுவைகள் பட்டியல். List of கணேஷ் ன் நகைச்சுவை Nagaichuvaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nagaichuvai-list/tag/4734/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:19:53Z", "digest": "sha1:CWBW3KSHHOIUUY5TTFHNRY6K72EXANA4", "length": 5585, "nlines": 214, "source_domain": "eluthu.com", "title": "டாக்டர் நகைச்சுவைகள் | Nagaichuvaigal", "raw_content": "\nபிளீஸ் டாக்டர் xxதீபாவளி ஸ்பெஷல்xxx\nசாயம் வெளுத்த டாக்டர் - குமரி\nதப்பான டாக்டர் - குமரி\nடாக்டர் என் கணவர் பேனாவை விழுங்கி விட்டார்\nடாக்டர் நகைச்சுவைகள் பட்டியல். List of டாக்டர் Nagaichuvaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-21T06:56:57Z", "digest": "sha1:AD3OLIXN2A755CPC3R3HNTTHRZTTJWE5", "length": 11648, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுந்தா சிறு தீவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசுந்தா சிறு தீவுகள் (Lesser Sunda Islands) அல்லது நூசா தெங்காரா (Nusa Tenggara)[1] (\"தென்கிழக்குத் தீவுகள்\") ஆத்திரேலியாவிற்கு வடக்கே கடல்சார் தென்கிழக்காசியாவில் உள்ள தீவுக் கூட்டமாகும். மேற்கிலுள்ள சுந்தா பெருந்தீவுகளுடன் இவை சுந்தா தீவுகள் எனப்படுகின்றன. இவை சாவகக் கடலில் சுந்தா கடலடிப் படுகுழி ஒட்டி கீழமிழ்ந்து உருவான சுந்தா வளைவு எனப்படும் எரிமலை வளைவின் அங்கமாக உள்ள தீவுகளாகும்.\nபந்தா கடல், புளோரெசு கடல், திமோர் கடல், தென்கிழக்காசியா\nமாலுக்கு (பரத் தய்யா தீவுகள் , தனிம்பர் தீவுகள் மட்டுமே)\nசுந்தா சிறு தீவுகளின் நிலப்படம்\nசுந்தா சிறு தீவுகளின் செய்மதி ஒளிப்படம்\nசுந்தா சிறு தீவுகளின் பந்தா தீவு\nசுந்தா சிறு தீவுகளில் முதன்மையானவை மேற்கிலிருந்து கிழக்காக: பாலி, லொம்போ, சும்பாவா, புளோரெஸ், சும்பா, திமோர், அலொர் தீவுக்கூட்டம், பரத் தய்யா தீவுகள், மற்றும் தனிம்பர் தீவுகள்.\nசுந்தா சிறு தீவுகள் பல தீவுகளை உள்ளடக்கி உள்ளது; இவற்றில் பெரும்பாலானவை இந்தோனேசியாவின் அங்கமாகும். இந்தோனேசிய மாகாணங்களான பாலி, மேற்கு நூசா தெங்காரா, கிழக்கு நூசா தெங்காரா மற்றும் மாலுக்கு இவற்றை நிர்வகிக்கின்றன.\nதிமோரின் கிழக்குப் பகுதி, தனிநாடான கிழக்குத் திமோரின் அங்கமாகும்.\nசுந்தா சிறு தீவுகள் நிலவியலில் இரண்டு தனித்த தீவுக்கூட்டங்களால் ஆனது.[2] பாலி, லொம்போ, சும்பாவா, புளோரெஸ் மற்றும் வெதார் அடங்கிய வடக்குத் தீவுக்கூட்டம் எரிமலை வலயத்தில் உள்ளது. இதில் லொம்போவிலுள்ள ரிஞ்சனி எரிமலை இன்னமும் செயற்பாட்டில் உள்ளது; ஆனால் புளோரெசிலுள்ள கெலிமுத்து எரிமலை, மூன்று வண்ணமிக்க எரிமலைக்குழிகளில் உருவான ஏரிகளுடன், செயலற்று உள்ளது. வடக்குத் தீவுக்கூட்டம் சுமார் 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஆத்திரேலிய புவித்தட்டுக்கும் ஆசியப் புவித்தட்டுக்கும் இடையேயான மோதலால் உருவானவை.[2] சும்பா, திமோர் மற்றும் பாபர் தீவுகளடங்கிய தெற்குத் தீவுக்கூட்டம் எரிமலைகளற்ற தீவுகளாகும்; இவை ஆத்திரேலியப் புவித்தட்டைச் சேர்ந்தவை.[3] வடக்குத் தீவுக்கூட்டத்தின் நிலவியலும் சூழலியலும் தெற்கு மலுக்குத் தீவுகளுடன் வரலாறு, பண்புகள், செயற்பாடுகளுடன் ஒன்றிணைந்துள்ளது; இவை ஒரே எரிமலை வளைவில் உள்ளன.\nஇந்தோனேசியாவில் டச்சுக் குடியேற்ற காலம் முதல் இப்பகுதியில் பல நிலவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும் நிலவியல் உருவாக்கமும் முன்னேற்றமும் இதுவரை முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் இந்த தீவுகளின் உருவாக்கம் குறித்த நிலவியல் கோட்பாடுகள் பல பெரும் மாற்றங்களை எதிர்கொண்டுள்ளது.[4]\nஇரண்டு தட்டுப் புவிப்பொறைகளின் மோதலால் உருவான சுந்தா சிறு தீவுகள் நிலவியலில் உலகின் மிகவும் சிக்கலான, செயற்பாட்டிலுள்ள பகுதியாக விளங்குகின்றன. [4]\nசுந்தா சிறு தீவுகளில் பல எரிமலைகள் உள்ளன.[5]\nசாவகம் அல்லது சுமாத்திரா போன்றன்றி சுந்தா சிறு தீவுகள் பல சிறு தீவுகளால் ஆனவை; சில தீவுகளுக்கிடையே ஆழமான கடலடிப் பள்ளங்கள் உள்ளன. தீவுகளுக்கிடையே தாவர, விலங்கின வகைகளின் நடமாட்டம் குறைந்தளவிலேயே உள்ளது. இதனால் மிக உயர்ந்தளவில் உள்ளக இனங்கள் உருவாகியுள்ளன; மிகவும் அறியப்பட்ட கொமோடோ டிராகன் இத்தகையதொன்றாகும்.[4] மலாய் தீவுக்கூட்டம் என்ற தமது நூலில் ஆல்ஃவிரடு அரசல் வாலேசு விவரித்துள்ளபடி பாலிக்கும் லொம்போவிற்குமிடையே வாலசு கோடு செல்கின்றது; லொம்பாக் நீரிணையின் கிழக்கிலுள்ள பகுதிகளில் ஆசியா மற்றும் ஆஸ்திரேலேசிய இனங்களை துவக்கமாகக் கொண்ட உயிரின வகைகளைக் காணலாம்.[6] சுந்தா சிறு தீவுகளில் வெபர் கோட்டிற்கு கிழக்கில் ஆசிய உயிரின வகைகள் மிகுந்துள்ளன. இந்தத் தீவுகள் இந்தோனேசியாவிலேயே மிகவும் வறண்ட காலநிலையை கொண்டுள்ளது.\nவிக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: சுந்தா சிறு தீவுகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/ttv-dinakaran-loksabha-election-campaign", "date_download": "2019-05-21T07:49:43Z", "digest": "sha1:XHEQIVKELN6YHRUGU7YODG5WXPFCB6A5", "length": 13466, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "அதிமுக கூட்டணி மக்கள் விரோத கூட்டணி; திமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி - தினகரன் பேச்சு | TTV dinakaran loksabha election campaign | nakkheeran", "raw_content": "\nஅதிமுக கூட்டணி மக்கள் விரோத கூட்டணி; திமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி - தினகரன் பேச்சு\nபுதுச்சேரி தொகுதியில் அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் தமிழ்மாறன் மற்றும் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் முருகசாமி ஆகியோரை ஆதரித்தும், கடலூர் தொகுதி வேட்பாளர் காசி. தங்கவ���லை ஆதரித்தும் டி.டி.வி.தினகரன் புதுச்சேரி, கடலூரில் நேற்று பிரச்சாரம் செய்தார்.\nஅப்போது பேசிய அவர், \"புதுச்சேரியில் இரண்டு சாமிகள் சண்டை போட்டுகொண்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கப்படைய செய்துள்ளார்கள். மக்கள் சாமிகளை நம்பாமல் புதிய மாற்றத்திற்கான வழியை தேட வேண்டும்\" என்றார்.\nஅரியாங்குப்பம் - கடலூர் சாலையில் டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த பொழுது கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் டிடிவி தினகரன் பேசிக்கொண்டிருக்கும்போதே பிரச்சார வாகனத்தை ஓரமாக செல்லும்படி கூறியதால் தினகரன் ஆதரவாளர்கள் கோபம் அடைந்தனர். இதனால் அரியாங்குப்பம் போலீசாருக்கும் தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 'போலீஸ் அராஜகம் ஒழிக' முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபின்னர் கடலூர் வந்த தினகரன், கடலூர், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் ஆகிய ஊர்களில் பேசினார். அப்போது அவர், \"கலைஞர் மறைவுக்கு பிறகு திமுக வாக்கு வங்கி குறைந்துவிட்டது. எனவே பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து மீடியாக்கள் மூலமாக வெற்றி பெற போவதாக மாயையை ஏற்படுத்துகிறார்கள். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் நம்பிக்கையை திமுக இழந்துவிட்டதால் தற்போது நாங்கள் இந்துகளுக்கு எதிரானவர்கள் இல்லை என்று ஸ்டாலின் கூறி வருகிறார்.\nபதினைந்து ஆண்டுகள் மத்திய ஆட்சியில் பங்கு வகித்த திமுக தமிழகத்திற்கு எந்த நன்மையும் திமுக செய்யவில்லை. சென்ற தேர்தலில் விஜயகாந்தின் அரசியலை முடித்துவைத்த திருமாவளவனும், வைகோவும் ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையை இந்த தேர்தலில் முடித்துவைத்து விடுவார்கள். ஈழத்தமிழர் படுகொலைக்கு துணை போனவர்கள் காங்கிரஸ் - திமுக. தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதையும் காங்கிரஸ் வேடிக்கை பார்த்தது. கலைஞர் தமிழர்களின் பாதுகாவலன் என்று கூறி ஏமாற்றியது போல ஸ்டாலினும் பேசி ஏமாற்ற பார்க்கிறார்.\nஎடப்பாடி கம்பனியின் ஆட்டத்தை முடிப்பதற்கான வாய்ப்பை மக்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். மானங்கெட்ட ஆட்சியாளர்கள் எனக் கூறிய பா.ம.க.வுடன் கூட்டணி வைத்துள்ளார்கள்.\nஅதிமுக தலைமையிலான கூட்டணி மக்கள் விரோத கூட்டணி. திமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. இந்த இரண்ட��� அணிகளையும் தமிழக மக்கள் விரட்டியடிக்க வேண்டும்\" என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\nவாக்கு எண்ணிக்கையின்போது கவனமாக இருக்க வேண்டும்- கட்சியினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\nதிமுக ஆதரவை பாஜக எதிர்பார்க்கிறதா\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nபுற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் உயிரிழப்பு...\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\nதிமுக ஆதரவை பாஜக எதிர்பார்க்கிறதா\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/119627.html", "date_download": "2019-05-21T06:26:52Z", "digest": "sha1:RDAVXHSVYIPWYA3VOA24CODVZFSBKMNV", "length": 7941, "nlines": 55, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "BIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்", "raw_content": "\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, ப��ுப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nபிக்பாஸ் வீட்டில் வெகுளி என்ற பெயரை பெற்றவர் நடிகர் சென்ராயன். இவர் செய்யும் விஷயங்கள் எல்லாமே கொஞ்சம் சின்ன பிள்ளை தனமாக இருக்கும், ஆனாலும் ரசிகர்கள் அவரை ரசிக்கிறார்கள்.\nகடந்த 2 நாட்களாக பிக்பாஸ் பிரபலங்களின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வந்து செல்கின்றனர். இன்று காலை வந்த புதிய புரொமோவில் சென்ராயன் மனைவி வருகிறார். பின் தான் கர்ப்பமாக இருப்பதை அவர் கூற சென்ராயன் துள்ளி குதித்து கத்துகிறார்.\nஅவரின் அந்த சந்தோஷத்தை பார்த்த மக்களும் சந்தோஷப்படுகிறார்கள்\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க...\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்....\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljokes.info/category/lovers-jokes/", "date_download": "2019-05-21T07:19:52Z", "digest": "sha1:FNJTSCO2Y23NAU6PE3QQ4GS7V6XL6TTN", "length": 11411, "nlines": 117, "source_domain": "www.tamiljokes.info", "title": "Lovers Jokes Archives - Tamil Jokes Collection, TamilJokes, Tamil Mokka Jokes", "raw_content": "\n“கணவனும் மனைவியும் ஒருத்தரை ஒருத்தர் நல்லாப் புரிஞ்சிக்கிட்டு நடந்துக்கிட்டா வாழ்க்கையிலே எந்தச் சிக்கலும் வராது சார் விட்டுக் கொடுக்கிற மனப்பான்ம… வேணும்… எங்க வீட்டுலே பாருங்க… எப்பவும் அப்படித்தான்.. சின்னச் சின்ன பிரச்சனைகளை அவகிட்டே விட்டுடுவேன்.. பெரிய பிரச்சனைகளையெல்லாம் நான் எடுத்துக்குவேன் விட்டுக் கொடுக்கிற மனப்பான்ம… வேணும்… எங்க வீட்டுலே பாருங்க… எப்பவும் அப்படித்தான்.. சின்னச் சின்ன பிரச்சனைகளை அவகிட்டே விட்டுடுவேன்.. பெரிய பிரச்சனைகளையெல்லாம் நான் எடுத்துக்குவேன்” “சின்ன பிரச்சினைன்னா எது..” “சின்ன பிரச்சினைன்னா எது..” ““பையனை கல்லூரியிலே சேர்க்கறது.. ‌பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடரது ..புதுசா வீடு கட்டறது.. இதெல்லாம்தான்…” ““பையனை கல்லூரியிலே சேர்க்கறது.. ‌பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடரது ..புதுசா வீடு கட்டறது.. இதெல்லாம்தான்…” “பெரிய பிரச்சினைன்னா..” “இலங்கைப்பிரச்சனை.. காஷ்மீர்ப் பிரச்சனை… ஈராக்.. ஈரான்… இது மாதிரி”….. =========== …\nஇன்று மழை வரும்னு செய்தியிலே சொன்னாங்க நீங்க கேட்டீங்களா நான் கேக்கலைங்க அவங்களேதான் சொன்னாங்க வாங்க வாங்க நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா இல்லை பெண் வீட்டுக்காரரா இல்லைங்க நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரருங்க சோமு : கடவுளே எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு. ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு. கோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு. சோமு – ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு. ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு. கோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு. சோமு – ராமு : \nநண்பர் : “ உங்க படத்தில, சம்பந்தமே இல்லாமே, பாட்டி ஒரு பையனுக்கு கதை சொல்ற மாதிரியான சீனை எதுக்கு சார் சேர்த்திருக்கீங்க” டைரக்டர்: “ படத்தில கதையே இல்லைன்னு யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க…” டைரக்டர்: “ படத்தில கதையே இல்லைன்னு யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க…” … மனைவி : “ என்னங்க” … மனைவி : “ என்னங்க இதுவரைக்கும் ரெண்டு பேரா இ��ுந்து வந்த நாம, இனிமே மூணு பேரா ஆகப் போறோம்” கணவன் : “ அடி கள்ளி… எங்கிட்ட சொல்லவே இல்லையே…. எத்தனை மாசம் இதுவரைக்கும் ரெண்டு பேரா இருந்து வந்த நாம, இனிமே மூணு பேரா ஆகப் போறோம்” கணவன் : “ அடி கள்ளி… எங்கிட்ட சொல்லவே இல்லையே…. எத்தனை மாசம் \nமனைவி; ஏங்க‌ நாலுக்குனாள் உங்க‌ தொப்ப‌ அதிகமாயிட்டே போகுதே போய் டாக்டர்_கிட்ட‌ காட்டக்கூடாதா.. கனவர்; அடி நீ வேர‌. டாக்டர் இப்பதான் எனக்கு ‘எட்டு மாசம்’னு சொல்லியிருக்காரு.. மனைவி; கனவர்; அடி நீ வேர‌. டாக்டர் இப்பதான் எனக்கு ‘எட்டு மாசம்’னு சொல்லியிருக்காரு.. மனைவி; ========================================= கோடை விடுமுரையில்… மகன்; அப்பா அப்பா எனக்குதான் லீவு விட்டுட்டாங்களே, எப்ப‌ ப்பா டூரு போகபோறோம் ========================================= கோடை விடுமுரையில்… மகன்; அப்பா அப்பா எனக்குதான் லீவு விட்டுட்டாங்களே, எப்ப‌ ப்பா டூரு போகபோறோம் அப்பா; இருடா, உங்க‌ பக்கத்து வீட்டு ஆன்டீக்கு லீவு விடலையாம்… (இப்படியும் ப்ளான் பன்னுவாங்க‌ போல‌) ========================================= தந்தை : நான் உன்னை அடிச்சுட்டா உன் கோபத்தை நீ […]\nநண்பன் 1: நான்தான் மிகவும் சிக்கனக்காரன், என்னுடைய தேனிலவுக்குக் கூட தனியாகத்தான் போனேன். பாதி செலவை மிச்சப்படுத்திவிட்டேன். நண்பன் 2: ஹாஹா… நான் மொத்த செலவையும் மிச்சப்படுத்தினேன், என் நண்பன் டார்ஜிலிங் போனான். அவனோட என் மனைவியை அனுப்பி விட்டேன். இப்ப சொல்லு, யார் ரொம்ப சிக்கனம்\nஅனகோண்டாவிற்கும் அலுமினிய குண்டாவிற்கும் என்ன வித்யாசம் பதில் : தண்ணிக்குள்ள இருந்தா அது அனகோண்டா உள்ள தண்ணி இருந்தா அது அலுமினிய குண்டா பதில் : தண்ணிக்குள்ள இருந்தா அது அனகோண்டா உள்ள தண்ணி இருந்தா அது அலுமினிய குண்டா AFTER HEARING NEWS, “GANGULY INTO COMMENTARY”: எங்க ஊரு ரவுடி பேரு சங்கிலி… கமெண்டரி பக்கம் போயிடானமே கங்குலி AFTER HEARING NEWS, “GANGULY INTO COMMENTARY”: எங்க ஊரு ரவுடி பேரு சங்கிலி… கமெண்டரி பக்கம் போயிடானமே கங்குலி AFTER HEARING NEWS, “VENKATESH PRASAD AS A BOWLING COACH”: ரஜினி நடிச்ச படம் பாட்சா.. பிரசாத்’லாம் ஒரு கோச்சா\nகாதலி பிரிந்து செல்லும்போது ஒரு உண்மையான காதலனின் நெஞ்சை தொடும் பஞ்ச்…. . . “ஊருல நீ ஒருத்தி தான் பிகரா போடி ..” அவளை நினைத்து கவிதை எழுதி அவளிடம் கொடுத்தேன் வாங்கி படித்து விட்டு கேட்ட பாரு ஒரு கேள்வி “அண்ணா யாரையாச்சு லவ் பண்ணுறியா…. போடி ..” அவளை நினைத்து கவிதை எழுதி அவளிடம் கொடு���்தேன் வாங்கி படித்து விட்டு கேட்ட பாரு ஒரு கேள்வி “அண்ணா யாரையாச்சு லவ் பண்ணுறியா….\nஎத்தனை வயதில் குழந்தை பிறக்கும்\nஒரு யானை ஒரு எறும்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2-5/", "date_download": "2019-05-21T06:45:21Z", "digest": "sha1:AQAFAEIHIGHMMP5PCBGHBF4MVL3RYIYS", "length": 16837, "nlines": 162, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 9", "raw_content": "\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 9\nஅடுத்தென்ன, இன்னுமாய் தொடர்ந்த பேச்சு வார்த்தைகளில் திருமணம் முடிவாகியதன் அடையாளமாக இன்னும் இரு தினத்தில் ‘கை மாறுதல்’ எனும் சிறு விழாவை வைத்துக் கொள்வதென்றும்,\nஇவளது அப்பா மற்றும் அவளது விடுமுறை முடியும் முன் வெகு விமரிசையாக நிச்சயதார்த்த விழாவை நடத்திக் கொள்வது என்றும் முடிவானது.\nமூன்று வருடத்திற்குப் பின்தான் திருமணம் என்பதில் பெரியவர்கள் யாருக்குமே உடன்பாடு இல்லை என்றாலும்,\nபிஜு மறுத்த விதத்திலும் அவனது ராதி அமைதியாக இருந்த விதத்திலும் நிச்சயத்திற்கு பிறகு திருமண தேதியை முடிவு செய்து கொள்ளலாம் என பேச்சை முடித்தனர் அவர்கள்.\nஅடுத்து வந்தவர்களுக்கு ஆராதனாவின் அத்தை வீட்டிலியே விருந்து நடைபெற,\nஅதில் இவளை பிஜுவுக்கு அடுத்து அமர வைத்தனர்.\nஅப்பொழுதும் சரி அடுத்தும் சரி ராதி அவனை திரும்பிக் கூட பார்க்கவில்லை.\nஆனால் மற்ற எல்லோரிடமும் சிரிக்க வேண்டிய நேரத்தில் சிரித்து, பேச வேண்டிய விதமாய் பேசி இவள் கோபத்தை யாரிடமும் காண்பித்துக் கொள்ளாமல் சமாளித்தாள்.\nஇதில் பிஜுவாக வந்து இவளிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் பெருந்தீயாய் இவளுக்குள் வளர்ந்து கொண்டிருக்க… கிளம்பும் வரையுமே அவன் அதை செய்யவில்லை.\nஅதோடு விடைபெறும் நேரமும் பிஜுவின் அம்மாவெல்லாம் இவளது இரண்டு கையைப் பற்றிக் கொண்டு ஆசை ஆசையாக அத்தனை பேசி விடை பெற, பிஜுவிடமிருந்து ‘கிளம்புறேன் ராதி’ என்ற இரண்டு வார்த்தைகள் கூட வரவில்லை.\nஆம் அவன் இவள் அப்பாவிடம் இணைந்து பேசியபடியே வீட்டின்போர்டிகோவிற்கு போனவன் அப்படியே காரில் ஏறி சென்றுவிட்டான்.\nஅலையாய் அலைக் கழிந்தது இவள் மனம்.\nஇதில் அனைவரும் விடை பெறவும் இவளது அருகில் நின்றிருந்த இவளது அம்மா இ���ளை இறுகி அணைத்திருந்தார். அத்தனை ஆனந்தம் அவருக்கு.\nரொம்ப நாள் கழிச்சு பார்க்கிறாங்க, அதோட பொண்ணுக்கு கல்யாணம் வேற நிச்சயம் ஆகி இருக்கே\nமுதல் சில நொடி அம்மாவின் ஆசையை நோகடிக்காமல் அப்படியே அசையாமல் நின்று கொண்டிருந்த ராதி,\nஅடுத்து அவர் “மாப்ளட்ட அப்படி என்ன ஆரு சொன்ன… மூனு வருஷம் கழிச்சுதான் மேரேஜ்னு பிடிவாதமா சொல்றார்” என முகத்தில் முறுவல் குறையாமலே அடுத்து கேட்ட போது வெடித்துவிட்டாள்.\n“என்ட்ட கூட கேட்காம யார் யார்ட்டயோ என் மேரேஜப் பத்தி பேசி முடிச்சுட்டு, இப்ப வந்து நான் என்ன சொன்னனா” இது முதல் கேள்வி,\n“அதான் மாப்ள மாப்ளன்னு சொல்றீங்கல்ல உங்க தங்க மாப்ள… அவர்ட்டயே போய் என் பொண்ணு அப்படி என்ன சொன்னா ஏன் இப்படி மூனு வருஷம்னு தெரிச்சு ஓடுறீங்கன்னு கேட்க வேண்டியதுதானே ஏன் இப்படி மூனு வருஷம்னு தெரிச்சு ஓடுறீங்கன்னு கேட்க வேண்டியதுதானே” இது இரண்டாவது கேள்வி…\nகுண்டு போடும் போர் விமான பாவனையில் கேள்வியை வீசியவள் தடதடவென மாடி நோக்கி படியேற துவங்கிவிட்டாள்.\nசற்றும் இதை எதிர்பாராத இவளது அம்மா மொத்தமாய் ஸ்தம்பிப்பும் பதற்றமுமாய்\n“ஏ..ஏய் ஆரு… ஆதிக்ட்ட மாப்ளய பிடிச்சுருக்குன்னு சொன்னியாமே…” என கேட்டு முடிக்கும் போது மாடியிலிருந்த தன் அறைக்குள் நுழைந்திருந்தாள் இவள்.\nஅம்மாவின் குரலில் இருந்த எந்த தவிப்பும் துளி கூட இல்லாமல்\n“இப்பவும் அவ என்ன மாப்ளய பிடிக்கலைனா சொல்றா…” என மகிழ்ச்சியும், ஏன் சின்னதாய் கிண்டலும் தொனிக்கும் குரலில் இப்போது அப்பா கூற,\nஅதுவும் சற்றாய் காதில் விழுகிறது இவளுக்கு.\nஅப்போதுதான் ராதிக்கு தன் கேள்வியின் அர்த்தமே மெல்லமாய் புரிகிறது. மூன்று வருடம் கழித்துதான் திருமணம் என்பது இவளுக்கு பிடிக்கவில்லை என இவளது அப்பாவுக்கு புரிய இது போதாதாமா\nஒரு கணம் ஐயோ என்றிருக்கிறது இவளுக்கு.\nகிண்டல் செய்ய மட்டுமா செய்வாங்க… எப்படியும் இதை சொல்லி கல்யாணத்தை சீக்கிரம் நடத்த வேற பார்ப்பாங்களே…\nஅவனே மூனு வருஷம் கழிச்சுன்னு சொல்லிட்டு கொஞ்சம் கூட கண்டுக்காம போன பிறகு… இவளுக்கு இப்பவே மேரேஜ் செய்ய இஷ்டம்னு சொல்லி கல்யாணத்தை ப்ரீபோன் செய்றதாமா\nநோஓஓஓஓ என்றது இவளது தன்மானம்… கூடவே ஈகோவும்.\nஆனால் அடுத்த நொடியே அந்த எண்ணத்தை அப்படியே விட்டுவிட்டு, தன் முக்கி��� கோபத்துக்கு வந்தாள்.\n‘எது என்னதா இருக்கட்டும், இவ அப்பா இவட்ட கேட்காம கல்யாணம் பேசுனது தப்புதானே… அதுவும் ஒரு மாசத்திலயாம்’ என மனம் அங்கேயே கனன்றது.\n‘அதைப் பத்தி முதல்ல அப்பாவும் அம்மாவும் இவட்ட சமரசம் பேச வரட்டும்… மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம்’ என காத்திருந்தாள்.\nஎப்படியும் இவள் பின்னாலயே மாடியேறி ஓரிரு நிமிடத்திற்குள் அவர்கள் இருவரும் இவளது அறைக்கு வந்துவிடுவார்கள் என இவள் எதிர்பார்த்திருக்க… அப்படி ஒன்று நடைபெறவே இல்லை.\nகால் மணி நேரம் போல் முட்டு கூட்டி அமர்ந்து காத்திருந்தவள்…\n‘வீட்டுக்கு யாரும் கெஸ்ட் வந்துட்டாங்களோ… ஒரு வேள அந்த பஜ்ஜி பையனே இவட்ட சாரி கேட்க திரும்பி வந்துட்டானோ ஒரு வேள அந்த பஜ்ஜி பையனே இவட்ட சாரி கேட்க திரும்பி வந்துட்டானோ அவனை பிடிச்சு வச்சு அம்மாவும் அப்பாவும் பேசிட்டு இருக்காங்களோ அவனை பிடிச்சு வச்சு அம்மாவும் அப்பாவும் பேசிட்டு இருக்காங்களோ’ எனவெல்லாம் வந்த நப்பாசையிலும்…\nஅந்த நினைவில் அவளை மீறி குறைந்து போன கோபத்திலும்… அவள் அறையைவிட்டு வெளியே எட்டிப் பார்க்க,\nவீட்டிலோ இவளது அத்தையை தவிர யாருமே இல்லை.\nநாளை மறுநாள் நடை பெற இருக்கும் விழாவுக்கு இவளுக்கு தேவையான புடவையும் நகையும் வாங்கவென கிளம்பிப் போயிருந்தனர் இவளது பெற்றோர்.\nஅந்த தகவலைக் கூட அத்தைதான் இவளுக்கு சொன்னது.\n பிஜு தன்னவளின் மாதந்திர சுழற்சி போது எற்பாடு இன்னலை தாங்குவது இதம்.\nஎன்னவொரு நல்ல வளர்ப்பு,பிஜுவின் புரிந்துணர்வு நிறைய ஆண்களிடம் இல்லை,ஒருவர் மற்றொருவரின் நிலையில் யோசிக்கும்போது அவர்கள் நடு நிலையாகவும் மற்றவரை புரிந்துகொள்வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் யோசிப்பார்கள்,அந்தக்குணம் பிஜுவிடம் இருக்கின்றது, கண்டிப்பாக இவர்களது திருமணவாழ்க்கை சிறப்பாகத்தான் இருக்கும்.\nஅவளது கோப மேகத்தின் மீது சந்தோஷ வர்ணம் படரத் துவங்குகிறதே.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nநனைகின்றது நதியின் கரை 2\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nagaichuvai-list/tag/5331/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-05-21T06:44:13Z", "digest": "sha1:KBN3V2C4T6HPPSRBWGLOAQILXPIUWRLZ", "length": 5485, "nlines": 197, "source_domain": "eluthu.com", "title": "மனைவி நகைச்சுவைகள் | Nagaichuvaigal", "raw_content": "\nபொண்டாட்டி ரண்டுவகை - குமரி\nமனைவியின் முத்தம் - குமரி\nகொடுத்து வைத்தவர் - குமரி\nகனவன் Vs மனைவி 555\nசிரிப்பு - மணியன் 10\nமனைவி நகைச்சுவைகள் பட்டியல். List of மனைவி Nagaichuvaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/481902/amp?ref=entity&keyword=Indian%20Air%20Force", "date_download": "2019-05-21T07:05:26Z", "digest": "sha1:XUFF3SABKM5UGND5LNYSUTI5SDBMAREB", "length": 10334, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Indian Air Force, ready to launch a Pakistani attack | பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் விரட்டியடிக்க தயாராகும் இந்திய விமானப்படை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் ப��ரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் விரட்டியடிக்க தயாராகும் இந்திய விமானப்படை\nஜம்மு: எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம், F-16 போர் விமானங்களை நிறுத்துவதாக கூறப்படுவதால், புதிய வெடிபொருட்களை உடனடியாக வழங்குமாறு, இந்திய விமானப்படை கோரியிருப்பதாக, தகவல் வெளியாகியிருக்கிறது. எல்லையில் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது. இதன் எதிரொலியாக, வட அரபிக்கடல் பகுதியில் போர்க்கப்பல்களை இந்தியா குவித்திருக்கிறது. பாகிஸ்தானும் தன் பங்கிற்கு, எல்லையையொட்டி தனது விமானப்படைத் தளங்களில், F-16 போர்விமானங்களை தயார் நிலையில் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், கடுமையான பதில் தாக்குதல் நடத்தி, விரட்டியடிப்பதற்கு ஏதுவாக, புதிய வெடிபொருட்களை உடனடியாக வழங்குமாறு, மத்திய அரசிடம் இந்திய விமானப்படை கோரியிருப்பதாக, தகவல் வெளியாகியிருக்கிறது.\nபாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை, இந்திய கடலோர காவல்படை ரத்து செய்துள்ளது. 2005ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில், இருநாடுகளின் கடலோர காவல்படையினர் சந்தித்து, பரஸ்பர பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து பகிர்ந்து கொள்வர். இந்த வகையில், இந்தாண்டும், இருநாடுகளின் கடலோர காவல்படை உயர் அதிகாரிகள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்தச்சூழலில், புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, எல்லையில் எழுந்துள்ள பதற்றத்தின் எதிரொலியாலும், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும், பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை, இந்திய கடலோர காவல்படை ரத்து செய்திருக்கிறது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nவாக்கு எண்ணும் பணி குறித்து தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனை\nஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை பாதுகாக்க கோரி அந்நிறுவன ஊழியர்கள் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு போராட்டம்\nதமிழக-கர்நாடக எல்லையில் விவசாய நிலத்தில் புகுந்த சிறுத்தைப்���ுலி: மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்\nதிருவனந்தபுரத்தில் வணிக வளாக கட்டிடத்தில் தீ விபத்து\nதேர்தலில் பதிவான வாக்குகளை 100 சதவீதம் ஒப்புகைச்சீட்டுடன் ஒப்பிட முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nவருமானத்திற்கு அதிகமாக அகிலேஷ் மற்றும் முலாயம்சிங் சொத்து சேர்த்ததற்கு ஆதாரமில்லை : சிபிஐ பிரமாண பத்திரம் தாக்கல்\nஒப்புகைச்சீட்டுடன் 100% வாக்குகளை ஒப்பிடமுடியாது : உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகொல்கத்தாவின் உத்தர் மக்களவை தொகுதியிக்குட்பட்ட 1 வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு\nராஜீவ் காந்தி நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி\nமேற்குவங்கத்தில் ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறு தேர்தல்\n× RELATED பாகிஸ்தான் வழியாக இந்திய வான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-05-21T07:22:07Z", "digest": "sha1:INZEIUNSOZBSUVCAT3AIH243CQOGX2YL", "length": 17642, "nlines": 259, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி\nகுடியாத்தம், வேலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\nஅரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி (Govt. Thirumagal Mills College) தமிழ்நாடு, வேலூர் மாவட்டத்தில், குடியாத்தம் நகரத்தில் உள்ளது. இக்கல்லூரியில் கலை, அறிவியல், வணிகம் ஆகியத் துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இக்கல்லூரி, 1964-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது[1]. இக்கல்லூரி, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டக் கல்லூரியாகும்.\nகாலை 9.00 மணி முதல் பிற்பகல் 01.10 வரை முதலாவது சுழற்சியும், பிற்பகல் 01.20 முதல் 05.30 வரை இரண்டாவது சுழற்சியும் வகுப்புகள் நடைபெறுகிறது.\n1 கணிதம் 1965-66 சுழற்சி 1\nசுழற்சி 2 தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி\n2 பொருளியல் 1965-66 சுழற்சி 1 ஆங்கில வழி\n3 தாவரவியல் 1969-70 சுழற்சி 1\nசுழற்சி 2 தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி\n4 இயற்பியல் 1969-70 சுழற்சி 1 தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி\n5 வேதியியல் 1980-81 சுழற்சி 1\nசுழற்சி 2 தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி\n6 வணிகவியல் 2005-06 சுழற்சி 1 ஆங்கில வழி\n7 தமிழ் 2012-13 சுழற்சி 1 தமிழ��� வழி\n8 ஆங்கிலம் 2012-13 சுழற்சி 1 ஆங்கில வழி\n9 கணினி அறிவியல் 2012-13 சுழற்சி 1 ஆங்கில வழி\n10 கணினி பயன்பாட்டியல் 2013-14 சுழற்சி 1 ஆங்கில வழி\n11 வரலாறு 2013-14 சுழற்சி 1 ஆங்கில வழி\n12 விலங்கியல் 2013-14 சுழற்சி 1 ஆங்கில வழி\nஅன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்\nடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்\nடாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்\nஅறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகம்\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை\nஇந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி\nஇந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்\nஇந்திய மேலாண்மை கழகம் திருச்சிராப்பள்ளி\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி\nதென்னிந்திய ஹிந்தி பிராச்சார சபை\nராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம்\nகாந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்\nசண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாதமி\nசிறி சந்தரசேகரேந்தரா சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயா\nதிரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்\nபி. எஸ். அப்துர் ரகுமான் பல்கலைக்கழகம்\nஇராமகிருசுணா மிசன் விவேகானந்தா பல்கலைக்கழகம்\nஆம்பூர் வட்டம் · அரக்கோணம் வட்டம் · ஆற்காடு வட்டம் · குடியாத்தம் வட்டம் · காட்பாடி வட்டம் · வாணியம்பாடி வட்டம் · வேலூர் வட்டம் · திருப்பத்தூர் (வேலூர்) வட்டம் · வாலாஜாபேட்டை வட்டம் • நெமிலி வட்டம் • பேரணாம்பட்டு வட்டம் • அணைக்கட்டு • நாட்ராம்பள்ளி\nஆம்பூர் · அரக்கோணம் · ஆற்காடு · குடியாத்தம் · வாணியம்பாடி · வாலாசாபேட்டை · திருப்பத்தூர் · ஜோலார்பேட்டை · ராணிப்பேட்டை · மேல்விஷாரம் · பேரணாம்பட்டு\nஆலங்காயம் · கலவை · காவேரிப்பாக்கம் · நட்ராம்பள்ளி · நெமிலி · பள்ளிகொண்டா · சோளிங்கர் · திமிரி · அம்மூர் · ஒடுகத்தூர் · பனப்பாக்கம் · பெண்ணாத்தூர் · தக்கோலம் · திருவலம் · உதயேந்திரம் · விளப்பாக்கம்\nஅரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி · இசுலாமியா கல்லூரி · ஊரிசு கல்லூரி · கிருத்தவ மருத்துவக் கல்லூரி · தூய நெஞ்சக் கல்லூரி (திருப்பத்தூர்) · மஸ்ஹருல் உலூம் கல்லூரி · ஆக்சிலியம் மகளிர் கல்லூரி · தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரி\nதமிழ்நாட்டு அரசினர் கலைக் கல்லூரிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 திசம்பர் 2017, 16:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-05-21T07:33:27Z", "digest": "sha1:47QWYRXAH6RUWNGDMI5FRGLYDRML5OVG", "length": 6231, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கிமு நான்காம் நூற்றாண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கிமு 310கள்‎ (1 பகு)\n► கிமு 320கள்‎ (2 பகு)\n► கிமு 370கள்‎ (2 பகு)\n► கிமு 380கள்‎ (2 பகு, 1 பக்.)\n► கிமு 390கள்‎ (2 பகு)\n\"கிமு நான்காம் நூற்றாண்டு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 பெப்ரவரி 2008, 11:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/06/13/centre-give-interest-free-loans-farmers-ram-vilas-paswan-004251.html", "date_download": "2019-05-21T07:16:48Z", "digest": "sha1:RUFPBIIBTSRZTL2DOF4QQUMUIJH3EORV", "length": 22013, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் அளிக்க ரூ.6,000 கோடி ஒதுக்கீடு: ராம் விலாஸ் பஸ்வான் அறிவிப்பு | Centre to give interest-free loans to farmers: Ram Vilas Paswan - Tamil Goodreturns", "raw_content": "\n» விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் அளிக்க ரூ.6,000 கோடி ஒதுக்கீடு: ராம் விலாஸ் பஸ்வான் அறிவிப்பு\nவிவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் அளிக்க ரூ.6,000 கோடி ஒதுக்கீடு: ராம் விலாஸ் பஸ்வான் அறிவிப்பு\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\njust now ஏப்ரல் மாச வீட்டு வாடகை 15,000 ரூபாய நாய் தின்றுச்சுங்க.. கடுப்பில் வீட்டு (நாயின்) முதலாளி..\n2 hrs ago ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\n2 hrs ago 9 புற்றுநோய் மருந்துகளின் விலை 87% குறைப்பு - 22.5 லட்சம் பேர் பயனடைவார்கள்\n என்னங்க மோடிஜி ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே வேலைய காட்ட ஆரம்ப���ச்சிட்டீங்களே..\nNews பிரணாப் முகர்ஜி பேசியது வெறும் பேச்சல்ல.. ராகுல்காந்திக்கு விட்ட பளார்.. தமிழிசை ஆவேசம்\nEducation தேர்வுகளை ஒத்திவைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nSports முன்னாள் கார் பந்தய வீரர் நிக்கி லௌடா மரணம்.. ஃபார்முலா 1 அரங்கில் தவிர்க்க முடியாத நபர்\nAutomobiles உலகின் கவனத்தை ஈர்த்த சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு... வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் அசத்தல்...\nLifestyle உங்கள் ராசிப்படி உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையேயான உறவு எப்படி இருக்கும் தெரியுமா\nMovies ஐஸ்வர்யா ராய் பற்றி சர்ச்சை மீம்ஸ் வெளியிட்ட விவகாரம்... மன்னிப்பு கோரினார் நடிகர் விவேக் ஓபராய்\nTechnology ஏர்டெல் அதிரடி: குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா அறிவிப்பு.\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இந்தியாவில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகள் கடன் கடலில் முழ்கி தவிப்பதை தவிர்க்கவும், வட்டியில்லாக் கடன் அளிக்க மத்திய அரசு 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.\nநாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள விவசாயக் கடன் திட்டத்தின் மூலம் விவசாயிகள் வட்டியில்லாக் கடன் பெற முடியும் என நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சக தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் செய்தியாளர்களிடம் கூறினார்.\nநில கையகப்படுத்தும் சட்டம் விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கு இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவினாலும், இப்புதிய திட்டம் கண்டிப்பாக விவசாயிகளுக்குப் பலன் அளிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nமோடி தலைமையிலான அரசு அறிவித்துள்ள நில கையகப்படுத்தும் சட்டத்தின் படி, மக்களிடம் உள்ள காலி நிலத்தை 4 மடங்கு அதிக மதிப்பிற்குப் பெற்று அதைத் தொழிற்சாலை அமைப்பதற்குப் பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால் இத்திட்டத்திற்கு மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஏப்ரல் மாச வீட்டு வாடகை 15,000 ரூபாய நாய் தின்றுச்சுங்க.. கடுப்பில் வீட்டு (நாயின்) முதலாளி..\nசேமிப்பை பெருக்க சில பொன்னான வழிகள்.. கொஞ்சம் மாற்றி யோசித்தால் நாமும் சேமிக்கலாம்\nஎன்னாது.. வங்கிகளுக்கே பணப் பஞ்சமா\n100 ரூபாய் திருட்ட��� வழக்குக்கு 8,50,000 ரூபாய் ஜாமீன் தொகை கேட்ட நீதிமன்றம்..\nDemonetization-ஆல் 88,00,000 பேர் வருமானவரி தாக்கல் செய்யவில்லை 20 ஆண்டு வரலாற்று உச்சம்\n43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\n30 லட்சம் ரூபாய் பணத்துடன் ஏடிஎம் திருடிய திருடர்கள்..\n15,000 ரூபாய் பள்ளிக் கட்டணம் இல்லாததால் என் குழந்தைகளை வெளியே அனுப்பிவிட்டார்கள்..\nசொகுசு வாழ்கைக்காக 5 பேரை ஏமாற்றி 5 கோடி சம்பாதித்த பெண்கள்..\nஉலகின் 36-வது பெரிய பணக்காரர் தற்கொலை.. பிசினஸ் நஷ்டம் தான் காரணமாம்..\nஉங்கள் எஸ்பிஐ கணக்கிலிருந்து தவறுதலாகப் பணம் குறைந்துள்ளதா.. திரும்பப்பெற இதைச் செய்திடுங்கள்.\nஎஸ்பிஐ இணையதள வங்கி சேவையில் ‘beneficiary’ சேர்க்காமல் பணம் அனுப்புவது எப்படி\nஉங்களிடம் உள்ள பணத்தினை 10 வருடத்தில் இரட்டிப்பாக்குவது எப்படி\nஅமெரிக்கா சீனா வர்த்தகப் போர்: ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா என்ன செய்ய வேண்டும்\nH1B Visa: ஒர் இந்தியனுக்காக ட்ரம்பை எதிர்க்கும் ஐடி நிறுவனம் உன்ன நசுக்குறேண்டா கடுப்பில் ட்ரம்ப்\nஇதுதான் சந்துல சிந்து பாடுறதோ.. சவுதி அராம்கோ எண்ணெய் இறக்குமதி.. ஈரானின் கதி அதோகதியா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2019-05-21T07:39:46Z", "digest": "sha1:6AHGTW6FMGIKNGYRGC74LUKPNCZMLIZL", "length": 8005, "nlines": 131, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest பிரிட்ஜ் News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nவிரைவில் ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட 19 பொருட்களின் விலை உயர வாய்ப்பு..\nமத்திய அரசு நடப்பு கணக்குப் பற்றாக்குறையினைச் சரிசெய்யப் புதன்கிழமை இறக்குமதி செய்யக்கூடிய 19 பொருட்கள் மீதான சுங்க வரியினை உயர்த்தியுள்ளது. இதனால் காலாணிகள், ஏசி, க...\nடிவி, பிரிட்ஜ், வாஷிங் மேஷின் வாங்க வேண்டுமா சாம்சங், கோத்ரேஜ் என விலையைக் குறைக்கும் நிறுவனங்கள்\nஜூலை 21-ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல பொருட்கள் மீதான வரி விகிதத்தினைக் குறைத்துள...\nஜிஎஸ்டி வரியில் மீண்டும் மாற்றம்.. மக்களுக���கும் மீண்டும் லாபம்..\nஜூலை மாதம் முதல் இந்தியாவில் அமலாக்கம் ஜிஎஸ்டி என அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-sivakarthikeyan-vijay-sethupathi-dhanush-movies-release-on-christamas-75745.html", "date_download": "2019-05-21T07:37:15Z", "digest": "sha1:LCDLOBOWK2LPF2TE5MUQUIFNUEN6UDV3", "length": 11677, "nlines": 177, "source_domain": "tamil.news18.com", "title": "Sivakarthikeyan ,Vijay Sethupathi, Dhanush Movies Release on Christamas– News18 Tamil", "raw_content": "\nமுதன்முறையாக தனுஷுடன் நேரடியாக மோதும் சிவகார்த்திகேயன்\nஐஸ்வர்யா ராய் மீம் விவகாரம்: மன்னிப்பு கேட்ட விவேகம் பட வில்லன்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் இவரா... ட்விட்டரில் வைரலான செய்தி\nபோலி ட்விட்டர் பக்கம்... சிக்கித் தவிக்கும் பிரியா பவானி சங்கர்\nமுதலிடத்தில் ரஜினி... 2-வதாக விஜய் - ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ரிப்போர்ட்\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nமுதன்முறையாக தனுஷுடன் நேரடியாக மோதும் சிவகார்த்திகேயன்\nநடிகர் விஜய் சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்கள் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.\nநடிகர் விஜய் சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்கள் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.\nகடந்த 2015 -ம் ஆண்டு வெளியான ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘மாரி 2’ படம் உருவாகியுள்ளது. பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.\nயுவன்சங்கர் ராஜா இசையில் படத்தின் முதல் பாடலை வெளியிட்டிருக்கும் படக்குழு டிசம்பர் 21-ம் தேதி படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nமாரி 2: தன்ஷ் - சாய் பல்லவி\nஅதேநாளில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் கனா படமும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் நண்பர் அருண்ராஜா காமராஜா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இது சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாகியுள்ள முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n'மாரி 2' ரிலீஸ் தேதியை அறிவித்த தனுஷ் - ரசிகர்கள் உற்சாகம்\nகனா பட ட்ரெய்லர் ரிலீஸ்\nடிசம்பர் 21-ம் தேதி இந்த இரு படங்கள் திரைக்கு வர உள்ள நிலையில் வி���ய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படம் டிசம்பர் 20-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 80 வயது முதியவராக விஜய் சேதுபதி நடித்திருக்கும் இந்தப் படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார்.\nசீதக்காதி வெளியாகும் அதேநாளில் ஜெயம் ரவி நடித்திருக்கும் அடங்க மறு படமும் வெளியாகிறது. டிசம்பர் மாத இறுதியில் வரவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் விடுமுறையை கருத்தில் கொண்டு வெளியாகும் இந்தப் படங்களில் வசூலைக் குவிப்பது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.\nபெண்கள் விடுதியில் கேமரா பொருத்தி பார்த்தவர் கைது\nசம்மரில் மிஸ் பண்ணக்கூடாத 7 நீர் சத்து நிறைந்த உணவுப் பொருட்கள்\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nசம்மரில் மிஸ் பண்ணக்கூடாத 7 நீர் சத்து நிறைந்த உணவுப் பொருட்கள்\nபள்ளி மாணவனை கொலை செய்த வழக்கில் பாஜக பிரமுகர் கைது\nஐஸ்வர்யா ராய் மீம் விவகாரம்: மன்னிப்பு கேட்ட விவேகம் பட வில்லன்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் இவரா... ட்விட்டரில் வைரலான செய்தி\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/program/A78055", "date_download": "2019-05-21T06:59:10Z", "digest": "sha1:T5ZMVOQEGPMDINY3K22OULI2BA256RF6", "length": 16283, "nlines": 198, "source_domain": "globalrecordings.net", "title": "LLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர் - Jola: Fogny - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர் - Jola: Fogny\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது\nமொழியின் பெயர்: Jola: Fogny\nநிரலின் கால அளவு: 22:15\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.5MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (0.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.3MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (0.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.4MB)\nமுழு கோப்பை ��ேமிக்கவும் (0.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.3MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (0.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.4MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (0.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.4MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (0.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.3MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (0.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.4MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (0.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.4MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.5MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (0.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.4MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.5MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.4MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (0.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.4MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (0.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.4MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (0.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.4MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (0.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.4MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (0.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.3MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (0.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.3MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (0.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.3MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.4MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.4MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (0.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.4MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (0.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.4MB)\nஇறுக்கிய கோப்பை பதிவிறக்கம் செய்க MP3 (18.8MB)\nஇறுக்கிய கோப்பை பதிவிறக்கம் செய்க MP3 (7.7MB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும�� சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\n\"பார்க்க,கேட்க,வாழ\" ஆடியோ காட்சி - நற்செய்தியும் கிறிஸ்தவ போதனைகளை பற்றிய 24 படங்கள் கொண்ட 8 நிகழ்ச்சி நிரல்கள் ஒரு தொகுப்பாக உள்ளது. இதில் வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டின் முக்கிய நபர்கள், இயேசுவின் வாழ்க்கை, மற்றும் ஆரம்பகால சபைகளைப் பற்றி அடங்கியுள்ளது.\nஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல் - இந்த பகுதி GRN இன் ஒலியுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பல்வேறு வழிகளில் சிறப்பாக ஊழியத்தில் பயன்படுவது பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்கிறது.\nGRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல் - இந்த கட்டுரையில் மக்கள் எப்படி கதைகள் மூலம் கற்று கொள்கிறார்கள் மேலும் ஏன் கதைகளில் நிறைய வருணனை இருப்பதில்லை என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/tamilnadu/the-injunction-is-violated-the-action-is-allowed-jallikattu-competition-the-federal-government-in-the-supreme-court/", "date_download": "2019-05-21T07:35:43Z", "digest": "sha1:LKWDMJWJZLU2UTCH5WOLZZULQTL4SLVB", "length": 23945, "nlines": 98, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளித்த நடவடிக்கையில் உத்தரவு மீறப்படவில்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு! - World Tamil Forum -", "raw_content": "\nMay 21, 3938 3:58 pm You are here:Home தமிழகம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளித்த நடவடிக்கையில் உத்தரவு மீறப்படவில்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு\nஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளித்த நடவடிக்கையில் உத்தரவு மீறப்படவில்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு\nஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளித்த நடவடிக்கையில் உத்தரவு மீறப்படவில்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு\nஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை ஈடுபடுத்த வகை செய்யும் மத்திய அரசின் அறிவிக்கையை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டதன் மூலம் நீதிமன்ற உத்தரவு மீறப்படவில்லை’ என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை விதித்தது. தமிழக அரசின் வற்புறுத்தலால், மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த கடந்த ஜனவரி 8ம்தேதி அனுமதி வழங்கி அறிவிக்கை வெளியிட்டது. ஆனால், இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதித்தது.\nநீதிபதிகள் கருத்து: இதைக் கேட்ட நீதிபதிகள் கூறியது;\nபசுக்களிடம் இருந்து 50 முதல் 60 சதவீத பாலை கறந்து கொள்ளலாம் என சாஸ்திரங்களிலே கூறப்பட்டுள்ளது. விலங்கியல் பூங்காவில் விலங்குகளை வைத்துக் கொள்ள சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் பொழுதுபோக்கிற்காக காளைகள் பயன்படுத்தப்படுவதை “கலை’ என வரையறுக்கிறீர்கள். ஆனால், விலங்குகள் அனுபவிக்கும் துன்பம், வலி ஆகியவற்றை அவை கண்கள் மூலம் வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்கவை. ஜல்லிக்கட்டில் காளைகள் பங்கேற்க நீதிபதிகளின் இக்கருத்தை விலங்குகள் நல வாரியம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் அஞ்சலி சர்மா ஆமோதித்தார்.\nஉச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் மத்திய அரசு பதில் மனுவை தாக்கல் செய்தது. தமிழக அரசு தரப்பிலும் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன;\nஇந்த மனுக்களின் மீதான இறுதி விசாரணை புதன்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக்மிஸ்ரா, ரோகின்டன் பாலிநாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. விலங்குகள் நல வாரியத்தின் தரப்பில் மூத்��� வக்கீல் கணேஷ், ஏற்கனவே உச்சநீதிமன்றம் விதித்த தடையை மீறும் வகையில் அரசின் அறிவிக்கை அமைந்துள்ளது, இது மிருகவதை தடை சட்டத்துக்கு எதிரானது என்றார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்டே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பெருமளவில் மிருகநல வாரியம் கூறுவதைத்தான் கூறியுள்ளது. ஆனால் நாங்கள் இதனை வேறுவகையில் பார்க்கிறோம் என்று வாதிட்டார். அதற்கு நீதிபதிகள் ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்று விளக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார்கள். இதற்கு தமிழக அரசு வக்கீல் யோகேஷ்கன்னா, ஜல்லிக்கட்டு பற்றி மதுரை பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதியை நீதிபதிகளிடம் அளித்தார். தமிழர்களின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக காளைகளை அடக்குவது. இந்த விளையாட்டில் எக்காரணம் கொண்டும் காளைகள் காயம் அடைவது இல்லை என்று விளக்கினார்.\nஇதற்கு நீதிபதிகள் காளைகள் காயப்படுவது இல்லை என்றால் மனிதர்கள் காயம் அடைகிறார்கள் என்று கூறினார்கள். தமிழக அரசு வக்கீல் சேகர் நாப்டே, ஜல்லிக்கட்டில் வீரமான இளைஞர்களால் காளையின் மிதிலை தழுவி காளை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்படும். ஒரு காளையுடன் மொத்தம் 3 நிமிடங்கள் மட்டுமே செலவிடப்படுகின்றது. இப்படி ஒவ்வொரு காளையுடன் செலவிடப்படும் நேரம் 10 நிமிடங்களில் இருந்து 15 நிமிடங்களாகும்.\nஅரசியல் சட்டத்தின் அடிப்படையில் ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் நினைத்தால் மிருககாட்சி சாலைகளுக்கும் தடை விதிக்க வேண்டும். காட்டில் சுதந்திரமாக அலைந்து கொண்டிருக்கும் சிங்கத்தை பிடித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து கூண்டில் அடைத்து மனிதர்களின் காட்சிப் பொருளாக வைக்கப்படுகிறது. அதேபோல, குதிரைகளை வைத்து பந்தயம் நடத்தப்படுகிறது. அதற்காக இவற்றையும் தடை செய்ய முடியுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசின் அறிவிக்கை ஒதுக்கிவைக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசின் அறிவிக்கை ஒதுக்கிவைக்க முடியுமா என்பது தான் கேள்வி என்றனர்.\nகூடுதல் சொலிசிட்டர் நரசிம்மா, மத்திய அரசின் அறிவிக்கை எந்த வகையிலும் தீர்ப்புக்கு எதிராக அமைய��ில்லை, கலாசார உரிமை என்ற விஷயத்தையும் நம்மால் ஒதுக்கித்தள்ள முடியாது என்றார். இந்த வழக்கின் மீதான விசாரணை 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சார்பில் வாதாட சுப்பிரமணியன் சுவாமி சம்மதம் தெரிவித்துள்ளார். விலங்குகள் நலவாரியம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 7ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் சுப்பிரமணியன் சுவாமி வாதாட சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், டெல்லியில் சுப்ரமணியன் சுவாயை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்தே சுப்ரமணியன் சுவாமி ஜல்லிக்கட்டு வழக்கில் ஆஜராக சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சுப்ரமணியன் சுவாமியின் பூர்வீகம் மதுரை மாவட்டம் சோழவந்தான் என்பதால்தான் அடிக்கடி மதுரை மாவட்டத்தில் பிரச்சினை என்றால் கிளம்பிவிடுவார். சோழவந்தானுக்கு அருகில்தான் ஜல்லிக்கட்டுக்குப் பெயர் பெற்ற அலங்காநல்லூர் உள்ளது. அதேபோல மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில்தான் ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்த ஆண்டு பொங்கலுக்காவது ஜல்லிக்கட்டு நடைபெறும் என்பதே ஜல்லிக்கட்டு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்….\nஇது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோஹிங்டன் ஃபாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை விசாரணை நடத்தியது. அப்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ். நரசிம்மா ஆஜராகி முன்வைத்த வாதம்:\nஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக மத்திய அரசு கடந்த ஜனவரியில் வெளியிட்ட அறிவிக்கையில், காளைகள் வதைபடுவதைத் தடுக்கவும் அவற்றின் நலன்களைப் பாதுகாக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.\nஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற காளைகள் பங்கேற்கும் போட்டிகள் வரலாற்றுப் பாரம்பரியம் மிக்கவை. குறிப்பாக ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையின் போது மட்டுமே இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படும். இதுபோன்ற பண்டிகைகள் மீதான மக்களின் நம்பிக்கையை ஒரே நாளில் கைவிட முடியாது.\nஜல்லிக்கட்டு போட்டிக்காக வளர்க்கப்படும் காளை இனத்தைப் பராமரிக்கும் பணியில் பல்வேறு குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன. ஒரு காலத்தில் காளைகள் வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்டன. தற்போது டிராக்டர் உள்ளிட்டவை இருப்பதால் விவசாயத்துக்கான காளைகளின் பயன்பாடு குறைந்துவிட்டது.\nஇத்தகைய போட்டிகளை அனுமதிக்க விலங்குகள் வதை தடுப்புச் சட்டப் பிரிவு 22(1)-ம், போட்டிகளுக்கு தடை விதிக்க பிரிவு 22(2)-ம் மத்திய அரசுக்கு அதிகாரம் அளித்துள்ளது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் வதைக்கப்படுவதாகக் கூறி அவை போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும் எனக் கோருவது ஏற்புடையதாக இல்லை. பால் கறப்பதால் பசுக்களுக்கு வலிக்கத்தான் செய்யும். இருப்பினும் தேவைக்காக பால் கறக்கத்தான் செய்கிறோம். காட்டில் உள்ள விலங்குகள் சிலவற்றை நகரில் உள்ள விலங்கியல் பூங்காவில் கூண்டுக்குள் வைத்துள்ளோம். அவை துன்பத்துக்கு ஆளாவதாகக் கூறுகிறோமா\nஜல்லிக்கட்டு தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே நடத்தப்படுகிறது என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதே கண்ணோட்டத்துடன்தான் ஜல்லிக்கட்டில் காளைகளை ஈடுபடுத்த வகை செய்யும் அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. இதில், எந்த வகையிலும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மீறவில்லை என்றார் நரசிம்மா.\nஇதற்கிடையே, இந்த வழக்கு விசாரணையில் காளைகள் வளர்ப்போர் கருத்தையும் கேட்க வேண்டும் என்று, காளைகள் வளர்ப்போர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஜெகதீஷ் குப்தா கேட்டுக் கொண்டார். ஆனால், அதை நீதிபதிகள் நிராகரித்தனர்.\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதிருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு\nயுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன\nமே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம் தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்\n‘மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’ – இலங்கை ராணுவ தளபதி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\n“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-05-21T07:34:20Z", "digest": "sha1:IQL3HRDHVU3MSSSINSVUTCGDDF4E7E5Z", "length": 10301, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "பெரிய வியாழன் தினத்தன்று பிறந்தநாள் பரிசு வழங்கிய மகாராணி! | Athavan News", "raw_content": "\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nபெரிய வியாழன் தினத்தன்று பிறந்தநாள் பரிசு வழங்கிய மகாராணி\nபெரிய வியாழன் தினத்தன்று பிறந்தநாள் பரிசு வழங்கிய மகாராணி\nபிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் பிறந்தநாளினை முன்னிட்டு அன்பளிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.\nஎதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிரித்தானிய மகாராணி எலிசபெத் தனது 93வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.\nஇந்தநிலையில் நேற்றைய தினம் St George’s Chapel தேவாலயத்தில் இடம்பெற்ற பெரிய வியாழன் ஆராதனைகளில் பங்கேற்ற அவர், அன்பளிப்புகளை வழங்கியுள்ளார்.\nஇதன்போது பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் 93 வயதினை குறிக்கும் வகையில், 93 ஆண்களுக்கும் 93 பெண்களுக்கும் அன்பளிப்புகளை வழங்கியுள்ளார்.\nஇரண்டு அன்பளிப்பு பொட்டலங்களை பிரித்தானிய மகாராணி எலிசபெத் இதன்போது வழங்கியுள்ளார்.\nவழங்கப்பட்ட ஒரு பொட்டலத்தில் 200 ஆண்டுகள் பழமையான பிரித்தானிய மகாராணி விக்டோரியாவின் ஆட்சியில் பயன்படுத்தப்பட்ட 50 பென்ஸ் நாணயமும், மற்றுமொரு பொட்டலத்தில் 1,2,3 மற்றும் 4 வெள்ளி பென்ஸ் நாணயங்களும் காணப்பட்டுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nயாழ்ப்பாணம்- வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் விழாவுக்காக வானில் சென்ற எங்களை சோதனைக்கு உட்படுத்திய பொல\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nஉலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஆசிய சம்பியனாக பங்குபற்றவுள்ள இலங்கை வலைபந்தாட்ட அணி, நேற்று(தி\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிப்பெற்று பிரதமர் நரேந்திர மோடி பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பார் என\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nஜெர்மனி அணியின் மிட் ஃபீல்டரான டோனி குரூஸ் ரியல் மெட்ரிட் அணியுடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nநடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான ‘மாரி 2’ படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று ஒருமாத பூர்த்தியை முன்னிட்டு அதில் உயிரிழந்த மக்களுக்காக கிளி\nமாணவர்களின் வருகையை ஊக்குவிக்க எதிர்க்கட்சி தலைவர் நடவடிக்கை\nபாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைநகரில் இன்று (ச\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இ\nதற்காலிகமாக மூடப்பட்டது ஈஃபில் டவர்\nபிரான்ஸிலுள்ள உலகப்புகழ் பெற்ற ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் த\nவிக்ரமின் 58ஆவது திரைப்படம் குறித���த அறிவிப்பு\n‘கடாரம் கொண்டான்’, ‘மஹாவீர் கர்ணா’ படங்களை தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிப்பில\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/76836-old-tamil-serials-intro-songs-list.html", "date_download": "2019-05-21T07:33:24Z", "digest": "sha1:T3KZUE7MPVD6S7MMR5BRYOAYCH5VS5EM", "length": 9432, "nlines": 121, "source_domain": "cinema.vikatan.com", "title": "இந்த சீரியல் பாடல்கள் எல்லாம் நினைவிருக்கிறதா? (வீடியோ)", "raw_content": "\nஇந்த சீரியல் பாடல்கள் எல்லாம் நினைவிருக்கிறதா\nஇந்த சீரியல் பாடல்கள் எல்லாம் நினைவிருக்கிறதா\nஜாலியாகவோ, சோகமாகவோ எப்படி இருந்தாலும் நமக்கான ஃபேவரைட் நேரங்களை அதிகமாக இசையுடன் தான் கொண்டாடுவோம். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானில் தொடங்கி இன்று சந்தோஷ் நாராயணன் பாடல்கள் வரை பல திரைப்பாடல்கள் நம்முடைய மியூசிக் ப்ளேயர்களை அலங்கரிக்கும். நம்முடைய செல்ஃபோன்களில் தரவிறக்கம் செய்திடாத, ஆனால் அடிக்கடி கேட்டுப்பழகியிருக்கும் தமிழ் சீரியல்களின் இன்ட்ரோ பாடல்கள் என்னென்ன என்று பார்ப்போம். அதில் சில பாடல்கள் நம்முடைய ரிங் டோனாக கூட இருந்திருக்கும். நாஸ்டாலஜிக் மெமரியில் ஒளிந்திருக்கும் பெஸ்ட் டிவி சீரியல் பாடல்கள் சில...\nஅண்ணாமலை, சித்தி, செல்வி, செல்லமே, அரசி என்று ராதிகாவின் நடிப்பிலும் தயாரிப்பிலும் வெளியான எல்லா சீரியல்களுமே ஹிட் ரகம். அதில் சித்தி எல்லோருக்குமே ஸ்பெஷல். சிவக்குமார், விஜய் ஆதிராஜ், ராதிகா நடித்திருக்கும் ‘கண்ணின் மணி கண்ணின் மணி’ என்ற சித்தி பாடல் எப்போதுமே இல்லத்தரசிகளுக்கு பூஸ்ட் கொடுக்கும் ஃபேவரைட் பாடல்.\nஒரு பக்கம் ராதிகா அசரடிக்க, அதற்கு போட்டியாக சன் டிவியில் 7 மணிக்கு ஒளிபரப்பான சீரியல் தான் கோலங்கள். நடிகை தேவயானியின் சீரியல் முகம், இன்றுவரை அழியாத கோலங்களில் ஒன்று.\nஒரு காலத்தில் ஏ.வி.எம். புரொடக்‌ஷன் தொடர்ந்து சென்டிமென்டல் சீரியல்களாக எடுத்தது போல, சரிகம தயாரிப்பில் அடுத்���டுத்து பக்தி சீரியல்களாக வெளியானது. சூலம், வேப்பிலைக்காரி வரிசையில் தி பெஸ்ட் இந்த “ராஜராஜேஸ்வரி”.\n“ஒவ்வொரு மலருக்கு வசந்தம் வருகிறது....” பாடலின் ஸ்பெஷல் என்னவென்றால் டி.இமான் இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இப்பாடலைப் பாடியிருப்பார். அன்றைய காலத்தில் சினிமா பாடலுக்கு இணையாகப் பேசப்பட்ட பாடல் இது.\nநான்கு மணிக்கு பள்ளி முடிந்துவிட்டால் பசங்க ஐந்து மணிக்கெல்லாம் வீட்டில் ஆஜர் ஆகிவிடுவார்கள். சிறார்களை டார்கெட் செய்து சன் டிவியில் ஒளிபரப்பான மாயாஜால சீரியல் மைடியர் பூதம்.\nமுழுக்க முழுக்க காதலுக்காக மட்டும் தயாரிக்கப்பட்ட விஜய் டிவி சீரியல். ‘என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு’ என்ற இந்த பாடல் நிச்சயம் இப்பொழுதும் பலரின் ரிங்டோனாக இருக்கும்.\nயூத்களை இழுத்துப் பிடித்து நாடகத்தை பார்க்கவைத்த முதல் சீரியல் “ கனாகாணும் காலங்கள்”. விஜய் டிவி ஒளிபரப்பிய நாடகம். இந்த நாடகத்தை மறுஒளிபரப்பவும் தற்பொழுது விஜய் டிவி திட்டமிட்டுள்ளது.\nஅமெரிக்காவில் படு ஃபேமஸான டிவி சீர்யலை தமிழில் டப் செய்து ஒளிபரப்பியது அன்றைய விஜய் டிவி. குட்டி சுட்டி ரோபோவின் அட்டகாச ரகளை தான் சீரியல்.\nதிருமணமும், திருமணம் சார்ந்த நிகழ்வுகளுமே மெட்டி ஒலி சீரியலின் அடி நாதம். ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு சந்திக்கும் பிரச்னைகளை வைத்து உருவானது இந்த சீரியல். 800க்கும் மேலான எபிசோட்களைத் தாண்டி வெற்றி பெற்றது. பாடல் வரிகள் தான் இப்பாடலின் ப்ளஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/05/Mahabharatha-Santi-Parva-Section-177.html", "date_download": "2019-05-21T07:25:13Z", "digest": "sha1:DZUVV62SVAIVTDN6RIM76GPGYGIZBTNN", "length": 64154, "nlines": 120, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மங்கி! - சாந்திபர்வம் பகுதி – 177 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 177\nபதிவின் சுருக்கம் : ஒரு மனிதன் ஏழையாக இருந்தால் அவன் எவ்வாறு மகிழ்ச்சியை அடைய வேண்டும் என்று கேட்ட யுதிஷ்டிரன்; தன் காளைகளை இழந்த மங்கியின் அவதானிப்புகள்; கவலைகள் நிறைந்ததே இ��்பம் என்ற மங்கியின் அறிவுரையையும், அவர் அழிவின்மையை அடைந்த தகவலையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\nயுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, \"(ஈகை மற்றும் வேள்விச்) செயல்களை நிறைவேற்ற விரும்பி, (தேவையான) செல்வத்தை அடையத் தவறும் எந்த மனிதனும், அவனை மூழ்கச் செய்யும் செல்வ தாகத்தை அடக்கவும், இன்பத்தை அடையவும் என்ன செய்ய வேண்டும்\" என்று கேட்டான்.(1)\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"(இன்பம், துன்பம், மதிப்பு, அவமதிப்பு போன்ற) அனைத்தையும் சமமாகப் பார்ப்பவனும், (பூமிசார்ந்த விருப்பங்களை நிறைவு செய்ய) ஒருபோதும் முயலாதவனும், பேச்சில் வாய்மை பயில்பவனும், அனைத்து வகைப் பற்றுகளில் இருந்தும் விடுபட்டவனும், செயல்பாட்டில் {காரியத்தில்} விருப்பம் இல்லாதவனுமான ஒருவனே மகிழ்ச்சியான மனிதனாவான்.(2) இந்த ஐந்தும் முற்றான அமைதி, அல்லது விடுதலைக்கான {முக்தி /மோக்ஷத்துக்கான} வழிமுறைகள் எனப் பழங்காலத்தவர் சொல்லியிருக்கின்றனர். இவையே சொர்க்கமென்று அழைக்கப்படுகின்றன. இவையே அறம். இவையே பேரின்பம்.(3) பற்றுகளில் இருந்து விடுபட்ட போதும் மங்கியால் பாடப்பட்ட பழைய கதை ஒன்று இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது. ஓ\nசெல்வத்தை விரும்பியவரான மங்கி, ஏமாற்றங்களால் தாம் மீண்டும் மீண்டும் தண்டிக்கப்படுவதைக் கண்டார். இறுதியில் சிறிதாக எஞ்சியிருந்த தன் உடைமையைக் கொண்டு, இளம் காளைகள் இரண்டை (உழவில் ஈடுபடுத்த) பயிற்றுவிப்பதற்காக நுகத்தடியுடன் சேர்த்து வாங்கினார்.(5) ஒரு நாள் நுகத்தில் பூட்டப்பட்ட இரு காளைகளும், பயிற்சிக்காக (வயலுக்குக்) கொண்டு செல்லப்பட்டன. சாலையில் படுத்திருக்கும் ஓர் ஒட்டகத்தைக் கண்டு மிரண்ட அந்த விங்குகள் திடீரென அந்த ஒட்டகத்தை நோக்கி ஓடி,(6) அதன் கழுத்தின் மீது விழுந்தன. காளைகள் தன் கழுத்தில் விழுந்ததைக் கண்டு சினந்த ஒட்டகம், தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஆதரவற்ற அந்த இரண்டு உயிரினங்களையும் சுமந்து கொண்டே, விரைவான எட்டுகளை வைத்து, பெரும் வேகத்துடன் ஓடியது.(7)\nதன் காளைகள் இரண்டும் அந்தப் பலமிக்க ஒட்டகத்தால் சுமந்து செல்லப்படுவதைக் கண்டும், அவை மரணத்தருவாயில் இருப்பதைப் பார்த்தும் மங்கி, \"செல்வமானது விதியால் விதிக்கப்படவில்லையெனில், கவனத்துடன் முயன்று, சாதிக்கத் தேவைப்படும் திறனும், நம்பிக்கையும் உள்ள ஒ���ு புத்திசாலியால் கூட அஃதை {செல்வத்தை} ஒருபோதும் அடையமுடியாது.(9) செல்வத்தை ஈட்டுவதில் அர்ப்பணிப்புடன் கூடிய நான், இதற்கு முன்பே பல்வேறு வழிமுறைகளில் முயன்றுவிட்டேன். நான் கொண்ட உடைமைக்கு விதியால் கொண்டுவரப்பட்ட தீப்பேற்றைப் பார்.(10) அந்த ஒட்டகம் சமமற்ற பாதையில் ஓடிக் கொண்டிருப்பதால் என் காளைகள் விழுவதும் எழுவதுமாகச் சுமந்து செல்லப்படுகின்றன. இந்நிகழ்வு ஒரு விபத்தாகத் தெரிகிறது[1].(11) ஐயோ, என் அன்புக்குரிய காளைகள் இரண்டும் அந்த ஒட்டகத்தின் கழுத்தில் இரண்டு ரத்தினங்களைப் போலத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இது விதியின் விளைவு மட்டுமே. {சூழ்நிலைக்கேற்ப மாறும்} வாய்ப்புக்குரியவற்றில் முயற்சி பயனற்றதாகும்.(12) அல்லது, முயற்சி போன்ற (விளைவுகளை உண்டாக்கும் காரணியான) ஏதாவது ஒன்றின் இருப்பும் ஏற்றுக் கொள்ளப்பட்டால், ஆழ்ந்த தேடலின் அதன் அடியில் விதி இருப்பது கண்டடையப்படலாம்[2].(13) எனவே இன்பத்தை விரும்பும் மனிதன் பற்றுகள் அனைத்தையும் துறக்க வேண்டும். பற்றுகள் ஏதும் இல்லாமல், செல்வமீட்டும் ஆசையேதும் இல்லாமல் உள்ள மனிதன் மகிழ்ச்சியாக உறங்கலாம்.(14)\n[1] காகதாலியம் Kakataliyam என்பது, \"காகம், பழம்பழம் கதையைப் போல\" என்ற பொருளைக் கொண்டது. ஒரு காகம் பனைமரத்தில் அமர்ந்தபோது, (கனிந்திருந்த) ஒரு பழம் கீழே விழுந்தது. அந்தக் கனி அதன் கனிந்த தன்மையால் விழுந்தது. காகம் பனைமரத்தில் அமர்ந்ததால்தான் அந்தக் கனி விழுந்தது என்று ஏற்பது பிழையாகும். காகம் வந்து அமர்ந்தது ஒரு விபத்து. எனினும், காரணங்களைக் கண்டுபிடிக்கும் மனிதர்கள், விபத்துகளையே காரணமாக எடுத்துக் கொள்கின்றனர். அத்தகைய மனிதர்கள், \"காகம் மற்றும் பனம்பழம் சம்பந்தமான மூட நம்பிக்கையால்\" வஞ்சிக்கப்படுகின்றனர் என்று சொல்லப்படுகிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[2] முயற்சி வெற்றியடைவது சூழ்நிலைகளைச் சார்ந்ததாகும். சூழ்நிலைகளின் சேர்க்கையே விதியாகும் என்பது பொருள்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"பலாத்காரமாகச் செய்வதில் பௌருஷமானது பயனுள்ளதே அன்று. பௌருஷமென்பது ஒரு ஸமயத்தில் இருக்கக்கூடுமானாலும் அதுவும் விசாரிக்கப்பட்டால் தெய்வத்தை அடுத்ததாகவே இருக்கும்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"இது நிச்சயம் வ���தியால் ஏற்பட்டது, ஆண்மையென்பது இருப்பில் இல்லை என்பதை நான் அறிவேன். ஆண்மையென்ற பெயரில் ஏதாவது இருந்தால், அஃதை ஒருவன் ஆராயப் புகுந்தால், அதுவும் விதியைச் சார்ந்ததே என்பதைக் கண்டடைவான்\" என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் பௌருஷம் என்றும், பிபேக்திப்ராயின் பதிப்பில் ஆண்மை என்றும் குறிப்பிடப்படுவதைக் கங்குலி முயற்சி என்று விளக்கியிருக்கிறார்.\nசுகர், அனைத்தையும் துறந்து, தன் தந்தையின் {வியாசரின்} வசிப்பிடத்தில் இருந்து பெருங்காட்டுக்குச் சென்ற போது[3],(15) \"தன் விருப்பங்கள் அனைத்தின் கனிகளையும் அடைந்தவன், தன் விருப்பங்களைக் கைவிட்டவன் ஆகிய இருவருக்கிடையில் அனைத்தையும் துறந்தவனான பின்னவனே அனைத்தின் கனிகளையும் அடைந்த முன்னவனைக் காட்டிலும் மேன்மையானவன்.(16) எவராலும் ஆசையின் எல்லையை அடைய முடியாது. அறிவும், தீர்மானமும் அற்ற ஒருவன் மட்டுமே, தன் உடலையும், உயிரையும் பாதுகாத்துக் கொள்வதில் ஓர் ஆர்வத்தை உணர்வான்\" என்றார்.(17)\n[3] \"சாந்தி பர்வத்தின் பல வாக்கியங்கள் பின்னர்ச் சேர்க்கப்பட்டவையே என்ற நம்பிக்கையைத் தடுப்பது கடினம். சுகர் வியாசரின் மகன் ஆவார். இந்த வாக்கியத்தின் உண்மை எழுத்தாளர் வியாசராக இருந்தால், சுகரின் (சுகதேவ கோஸ்வாமி என்ற அழைக்கப்பட்டவரின்} மொழியை மேற்கோள் காட்டுவது சந்தேகத்திற்குரியது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். நாம் இப்போதும் படித்துக் கொண்டிருப்பது நைமிசாரண்ய வனத்தில் சூத முனிவரான சௌதி சொன்ன \"மஹாபாரதம்\" ஆகும். வியாசரின் சீடர் வைசம்பாயனர், ஜனமேஜயனின் நாக வேள்வியில் உரைத்த மஹாபாரதத்தையே, சௌதி நைமிசாரண்ய முனிவர்களுக்குச் சொன்னார் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.\nசெயல்படும் விருப்பம் ஒவ்வொன்றையும் தவிர்ப்பாயாக. ஓ காமம் கொண்ட என் ஆன்மாவே, பற்றுகள் அனைத்திலிருந்தும் உன்னை விடுவித்துக் கொண்டு அமைதியை அடைவாயாக. (ஆசையாலும், நம்பிக்கையாலும் {எதிர்பார்ப்பாலும்}) நீ மீண்டும் மீண்டும் வஞ்சிக்கப்படுகிறாய். அவ்வாறிருப்பினும், நீ ஏன் இன்னும் பற்றுகளில் இருந்து விடுதலையடையவில்லை காமம் கொண்ட என் ஆன்மாவே, பற்றுகள் அனைத்திலிருந்தும் உன்னை விடுவித்துக் கொண்டு அமைதியை அடைவாயாக. (ஆசையாலும், நம்பிக்கையாலும் {எதிர்பார்ப்பாலும்}) நீ மீண்டும் மீண்டும் ���ஞ்சிக்கப்படுகிறாய். அவ்வாறிருப்பினும், நீ ஏன் இன்னும் பற்றுகளில் இருந்து விடுதலையடையவில்லை(18) நான் உன்னால் அழிவடையத்தகாதவன், உன்னோடு விளையாடி களிக்கத் தகுந்தவன் என்றால், ஓ(18) நான் உன்னால் அழிவடையத்தகாதவன், உன்னோடு விளையாடி களிக்கத் தகுந்தவன் என்றால், ஓ செல்வத்தில் ஆசை கொண்ட ஆன்மாவே, என்னைக் காமத்தை நோக்கித் தூண்டாதே.(19) நீ திரட்டிய செல்வத்தை மீண்டும் மீண்டும் இழந்தாய். ஓ செல்வத்தில் ஆசை கொண்ட ஆன்மாவே, என்னைக் காமத்தை நோக்கித் தூண்டாதே.(19) நீ திரட்டிய செல்வத்தை மீண்டும் மீண்டும் இழந்தாய். ஓ செல்வத்தில் ஆசை பேராசை கொண்ட என் மூட ஆன்மாவே, செல்வத்தில் உள்ள ஆசையில் இருந்து எப்போதும் நீ விடுதலையடையப் போகிறாய் செல்வத்தில் ஆசை பேராசை கொண்ட என் மூட ஆன்மாவே, செல்வத்தில் உள்ள ஆசையில் இருந்து எப்போதும் நீ விடுதலையடையப் போகிறாய்(20) என் மடமையில் நான் நாணுகிறேன். நான் உனது பொம்மையாகிவிட்டேன். இவ்வாறே ஒருவன் பிறருக்கு அடிமையாகிறான்.(21) பூமியில் பிறந்த எவரும் இதற்கு முன்பு ஆசையின் எல்லையை அடைந்ததில்லை, இனி பிறக்கப் போகும் எவரும் அஃதை அடையப்போவதுமில்லை. செயல்கள் அனைத்தையும் கைவிடும் நான், இறுதியாக உறக்கத்தில் இருந்து விழிக்கிறேன். நாம் இப்போது விழித்துவிட்டேன்.(22) ஓ(20) என் மடமையில் நான் நாணுகிறேன். நான் உனது பொம்மையாகிவிட்டேன். இவ்வாறே ஒருவன் பிறருக்கு அடிமையாகிறான்.(21) பூமியில் பிறந்த எவரும் இதற்கு முன்பு ஆசையின் எல்லையை அடைந்ததில்லை, இனி பிறக்கப் போகும் எவரும் அஃதை அடையப்போவதுமில்லை. செயல்கள் அனைத்தையும் கைவிடும் நான், இறுதியாக உறக்கத்தில் இருந்து விழிக்கிறேன். நாம் இப்போது விழித்துவிட்டேன்.(22) ஓ ஆசையே, நூறு துன்பங்களால் எவ்வளவுதான் பாதிப்படைந்தாலும் நீ நூறு துண்டுகளாக உடைந்து போவதில்லை, ஆகையால் உன் இதயம் வஜ்ரம் போலக் கடினமானது என்பதில் ஐயமில்லை.(23) ஓ ஆசையே, நூறு துன்பங்களால் எவ்வளவுதான் பாதிப்படைந்தாலும் நீ நூறு துண்டுகளாக உடைந்து போவதில்லை, ஆகையால் உன் இதயம் வஜ்ரம் போலக் கடினமானது என்பதில் ஐயமில்லை.(23) ஓ ஆசையே, உன்னையும், உன் அன்புக்குரியவை அனைத்தையும் நான் அறிவேன். உன் அன்புக்குரியவற்றை நாடுவதால், நான் எனக்குள் மட்டுமே மகிழ்ச்சியை அடைவேன்[4].(24) ஓ ஆசையே, உன்னையும், உன் அன்புக்குரியவை ��னைத்தையும் நான் அறிவேன். உன் அன்புக்குரியவற்றை நாடுவதால், நான் எனக்குள் மட்டுமே மகிழ்ச்சியை அடைவேன்[4].(24) ஓ ஆசையே, நான் உன் வேரை அறிவேன். நீ விருப்பத்தில் இருந்து உதிக்கிறாய்[5]. எனவே, நான் விருப்பத்தைத் தவிர்ப்பேன். அப்போது நீ வேர்களோடு அழிக்கப்படுவாய்.(25)\n[4] \"உனக்கு நன்மை செய்யும் நோக்கில், நான் பற்றுகள் அனைத்திலும் இருந்து என்னை விடுவித்துக் கொடு அமைதியான அருள்நிலையை அனுபவிக்கப் போகிறேன் என்பது பொருள்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[5] இங்கே ஆசையின் கோட்பாடு தலைகீழாகத் தெரிகிறது. ஆசை என்பது எதையும் விரும்புவதே ஆகும். அதன் நிறைவு நாடப்படும்போது, அது மனோ உறுதி, அல்லது மனோ விருப்பம் என்ற வடிவத்தை அடைகிறது. எனினும், குறிப்பிட்ட பொருட்களில் ஆசை என்பது காமமாகக் கொள்ளப்பட்டால், ஒருவேளை, விருப்பம் என்பது அதன் அடித்தளமாகக் கருதப்படலாம், குறைந்தது துன்பங்கள் நேர்கையில் மட்டுமாவது அவ்வாறு கொள்ளப்படலாம்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nசெல்வத்திற்கான ஆசை ஒருபோதும் மகிழ்ச்சியால் நிறைந்ததல்ல. {செல்வம்} அடையப்பட்டால், அஃதை {செல்வத்தை} அடைந்தவன் பெரும் துன்பத்தை அனுபவிக்கிறான். அடைந்த பிறகு தொலைத்தால், அது மரணம் என்றே உணரப்படுகிறது. இறுதியாக, {செல்வத்தை} அடைவது என்பதே உறுதியற்ற ஒன்றாகும்.(26) ஒருவன் சரணடைவதாலேயே செல்வத்தை அடையமுடியாது. இதைவிட வேறு எது வலிநிறைந்ததாக இருக்க முடியும் அடையப்படும்போது, அதன் அளவில் ஒருவன் ஒருபோதும் நிறைவடைவதில்லை, ஆனால் {மீண்டும் மீண்டும்} அடைய முனைவதைத் தொடர்கிறான்.(27) கங்கையின் இனிய நீரைப்போலச் செல்வமானது ஒருவனுடைய ஆவலை மட்டுமே தூண்டும். அதுவே என் அழிவாகும். நான் இப்போது விழித்துவிட்டேன். ஓ அடையப்படும்போது, அதன் அளவில் ஒருவன் ஒருபோதும் நிறைவடைவதில்லை, ஆனால் {மீண்டும் மீண்டும்} அடைய முனைவதைத் தொடர்கிறான்.(27) கங்கையின் இனிய நீரைப்போலச் செல்வமானது ஒருவனுடைய ஆவலை மட்டுமே தூண்டும். அதுவே என் அழிவாகும். நான் இப்போது விழித்துவிட்டேன். ஓ ஆசையே, என்னைவிட்டு அகல்வாயாக. (ஐந்து) பூதங்களின் தொகையான {ஐம்பூதங்களாலான} என் உடலைப் புகலிடமாகக் கொண்ட அந்த ஆசை விரும்பிய இடத்திற்குச் சென்று அது விரும்பியவாறு மகிழ்ச்சியாக வாழட்டும்[6].(29) ஆன்மா இல்லாதவர்களே, நீங்கள் ஆசை மற���றும் காமத்தைப் பின்தொடர்வதால் எனக்கு உங்களிடம் இன்பமில்லை. உங்கள் அனைவரையும் கைவிட்டு, நற்பண்பின் குணத்திடம் {சத்வ குணத்தை} என் புகலிடமாகக் கொள்ளப் போகிறேன்[7].(30)\n[6] \"இதற்கான பம்பாய் உரை பிழையானதென நினைக்கிறேன். பூதகிராமகம் Bhutagramak என்பது பூதகிராமம் Bhutagramam என்றிருக்க வேண்டும். இங்கே குறிப்பிடப்படும் யா Yah என்பது காமமாகும். ஆசையே விரும்பிய இடத்திற்குச் செல்ல வற்புறுத்தப்படுகிறது. இவ்வாறு பூதங்கள் வற்புறுத்தப்பட்டால், பேசுபவர் மரணத்தை விரும்புகிறார் என்று பொருள். இஃது இந்த வாக்கியத்தின் அமைப்புக்கு ஒவ்வாததாக இருக்கும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"காமமே, என்னை விடு. என்னுடைய சரீரத்தை அடைந்திருக்கிற (பிருதிவி முதலிய) பூதக்கூட்டமானது இஷ்டம் போல இச்சரீரத்திலிருந்து போகட்டும்; அல்லது ஸுகம்போல இதில் வஸிக்கட்டும்\" என்றிருக்கிறது.\n[7] \"பன்மையான யுஷ்மாஷு Yusmashu பயன்படுத்தப்பட்டிருப்பது, முதல் பார்வையில் பூதங்கள் என்ற பொருளைத் தரும். எனினும், அது ராஜஸ, தாமஸ குணங்களில் காணப்படும் பண்புகள் அனைத்தையும் குறிக்கிறது என்பது வெளிப்படை\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"காமத்தையும், லோபத்தையும் அனுஸரித்தவைகளும், இச்சரீரத்தில் உள்ளவைகளுமான உங்களிடம் எனக்குப் பிரியமில்லை. ஆகையால், நான் உங்களெல்லாரையும் தள்ளிவிட்டு ஸத்வகுணத்தையே அடையப்போகிறேன்\" என்றிருக்கிறது.\nஎன் உடல் மற்றும் மனத்திலேயே அனைத்து உயிரினங்களையும் கண்டு, யோகத்தில் என் அறிவையும், நல்லோரின் அறிவுரைகளில் என் வாழ்வையும், பிரம்மத்தில் ஆன்மாவையும் அர்ப்பணிக்கப்போகிறேன்.(31) எந்தப் பற்றும் இல்லாமல், எவ்வகை துன்பங்களும் இல்லாமல், இத்தகைய கவலைகளில் என்னை மீண்டும் நீ மூழ்கடிக்காதவாறு நான் இவ்வுலகில் இன்பமாகத் திரியப் போகிறேன்[8].(32) ஓ ஆசையே, நான் தொடர்ந்து உன்னால் கலங்கடிக்கப்பட்டால், (என் மீட்பை அடையும்) பாதை ஏதும் அற்றவனாக இருப்பேன். ஓ ஆசையே, நான் தொடர்ந்து உன்னால் கலங்கடிக்கப்பட்டால், (என் மீட்பை அடையும்) பாதை ஏதும் அற்றவனாக இருப்பேன். ஓ ஆசையே, நீயே தாகத்தையும், துயரத்தையும், களைப்பையும், உலைவையும் உண்டாக்குகிறாய்.(33) செல்வ இழப்பில் ஒருவன் உணரும் துயரமானது, வேறு எந்தச் சூழ்நிலையில் உணரப்படுவதைவிடக் கூரியதாகவும், பெரியதாகவும் இருக்கிறது என நான் நினைக்கிறேன். செல்வம் இழந்தவனை உற்றாரும், நண்பர்களும் அவமதிக்கின்றனர்.(34) பல்வேறு வகைகளில் ஆயிரக்கணக்கான அவமதிப்புகளும், அதற்கு மேலான வலிநிறைந்த குற்றங்கள் பலவும் உடைமையிலேயே உள்ளன. மறுபுறம், செல்வத்தில் வசிக்கும் சிறு மகிழ்ச்சியும் கூட வலி மற்றும் துன்பத்துடன் கலந்தே இருக்கிறது[9].(35)\n[8] \"அனைத்து உயிரினங்களையும் என் உடல் மற்றும் மனத்தில் காண்பது என்பது, அனைத்து உயிரினங்களிலும் தன்னைக் கண்டு, அவற்றுக்கும் தனக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் உணராதிருப்பதாகும்; வேறு சொற்களில், உலகளாவிய அன்புக் கொள்கையைப் பயின்று, போதிப்பதாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[9] இந்த இரண்டு வரிகளும் ஒன்றுக்கொன்று முரணானவை. உடைமையில் துன்பம் இருந்தாலும், அந்தச் செல்வாக்கில் உண்மையில் எந்த மகிழ்ச்சியும் கிடையாது. எனவே, நீலகண்டர், முதல் வரியின் இறுதி வார்த்தையை அதனே Adhane என்று கொள்ளாமல் தனே dhane என்றும் அர்ஷம் Arsha என்பதைச் சந்தி Sandhi என்றும் கொள்கிறார்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"பொருளில்லாதவனுக்குப் பலவாயிரம் அவமதிப்புக்களாலுண்டாகும் மிகக் கஷ்டமான தோஷங்களுண்டு. பொருளில் சிறிது ஸுகபாகமிருப்பதும் துக்கங்களாலுண்டுபண்ணப்படுகிறது\" என்றிருக்கிறது.\nசெல்வம்படைத்தவன் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கள்வர்களால் கொல்லப்படுகிறான், அல்லது பல்வேறு வகைக் கடுமைகளால் அவன் பீடிக்கப்படுகிறான், அல்லது எப்போதும் அச்சத்தால் நிறைந்திருக்கிறான்.(36) நீண்ட காலத்திற்குப் பிறகு, இறுதியாக, செல்வத்தில் விருப்பம் என்பது துன்பத்தால் நிறைந்தது என்பதைப் புரிந்து கொண்டேன். ஓ ஆசையே, எந்த நோக்கத்தில் நீ உன் இதயத்தை நிலைக்கச் செய்திருக்கிறாயோ, அதையே நீ என்னைத் தொடரும்படி வற்புறுத்துகிறாய். நீ தீர்மானமில்லாமல் இருக்கிறாய். நீ ஒரு முட்டாள். நீ நிறைவடைவதற்குக் கடினமானவன். உன்னை நிறைவு செய்ய முடியாது. நீ நெருப்பைப் போல எரிந்து கொண்டிருக்கிறாய்.(37) (ஒரு பொருளைத் தொடர்வதில்) அடைவதற்கு அஃது எளிதானதா, கடினமானதா என்று நீ விசாரிப்பதில்லை. நீ பாதாளத்தைப் போலவே விளிம்பு வரை நிறைவுசெய்யப்பட முடியாதவன். நீ என்னைத் துன்பத்தில் மூழ்கடிக்க விரும்புகிறாய். ஓ ஆசையே, எந்த நோக்கத்தில் நீ உன் இதயத்தை நிலைக்கச் செய்திருக்கிறாயோ, அதையே நீ என்னைத் தொடரும்படி வற்புறுத்துகிறாய். நீ தீர்மானமில்லாமல் இருக்கிறாய். நீ ஒரு முட்டாள். நீ நிறைவடைவதற்குக் கடினமானவன். உன்னை நிறைவு செய்ய முடியாது. நீ நெருப்பைப் போல எரிந்து கொண்டிருக்கிறாய்.(37) (ஒரு பொருளைத் தொடர்வதில்) அடைவதற்கு அஃது எளிதானதா, கடினமானதா என்று நீ விசாரிப்பதில்லை. நீ பாதாளத்தைப் போலவே விளிம்பு வரை நிறைவுசெய்யப்பட முடியாதவன். நீ என்னைத் துன்பத்தில் மூழ்கடிக்க விரும்புகிறாய். ஓ ஆசையே, இந்த நாள் முதல் நான் உன்னுடன் வாழ இயலவனாகிறேன்.(38) என் உடைமையை இழந்ததால் முதலில் துன்பமடைந்த நான், இப்போது பற்றுகளில் இருந்து முற்றாக விடுபடுவதில் உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறேன். உன்னையும், உன்னைத் தொடர்ந்து வருபவற்றையும் நான் இந்தக் கணமுதல் ஒருபோதும் நினைக்க மாட்டேன்.(39) உன் காரியத்தில் இந்தப் பெருந்துன்பத்தை ஏற்கனவே நான் உணர்ந்திருக்கிறேன். (இப்போது) நுண்ணறிவற்றவனாக நான் என்னைக் கருதவில்லை. என் உடைமையை இழந்ததன் விளைவால் துறவைப் பின்பற்றப் போகும் நான், அனைத்து வகை நோயிலிருந்தும் விடுபட்டவனாவேன்.(40)\n ஆசையே, என் இதயத்தில் இருக்கும் விருப்பங்கள் அனைத்தையும் உன்னோடு சேர்த்து நான் கைவிடப்போகிறேன். நீ மீண்டும் என்னுடன் வசிக்கமாட்டாய், அல்லது என்னோடு விளையாட மாட்டாய்.(41) என்னைக் குறித்துத் தவறாகப் பேசுவோரையோ, அவதூறாகப் பேசுவோரையோ நான் மன்னிப்பேன். தீங்கிழைக்கப்படும்போதும் நான் தீங்கிழைக்க மாட்டேன். வெறுப்புணர்வால் எனக்கு ஏற்பில்லாத வார்த்தைகளை யாரும் பேசினாலும், அவ்வார்த்தைகளை அலட்சியம் செய்து, ஏற்புடைய வார்த்தைகளிலேயே நான் அவனிடம் பேசுவேன். நிறைவான இதயத்துடனும், சுகமான புலன்களுடனும் என்னால் அடையப்படுபவற்றைக் கொண்டு மட்டுமே நான் எப்போதும் வாழப்போகிறேன்.(42) என் எதிரியான உன்னால் ஊக்குவிக்கப்படும் எந்த விருப்பத்திலும் நான் பங்கேற்கமாட்டேன். பற்றிலிருந்து விடுதலை, ஆசை துறப்பு, மனநிறைவு, அமைதி, வாய்மை, தற்கட்டுப்பாடு, மன்னிக்கும் தன்மை, உலகளாவிய கருணை ஆகிய பண்புகள் இப்போது என்னிடம் வந்திருக்கின்றன.(43) எனவே, ஆசை, காமம், தாகம், துயர்மிக்கநிலை ஆகியன என்னைத் தவிர்���்கட்டும். நான் இப்போது நற்பண்பின் பாதையைப் பின்பற்றுகிறேன்.(44) ஆசை, காமம் ஆகியவற்றைக் கைவிட்ட எனக்கு இப்போது மகிழ்ச்சி பெரிதாக இருக்கிறது. காமத்தின் ஆதிக்கத்துக்கு ஒருபோதும் இனி வசப்படாமல், தூய்மையற்ற ஆன்மா கொண்ட ஒரு மனிதனைப் போல இனி துன்பத்தில் உழலமாட்டேன்.(45)\nஒருவன் கைவிடப்போகும் ஆசைகளின் அளவின்படி அவன் நிச்சயம் மகிழ்ச்சியை அடைவான். உண்மையில், ஆசையின் ஆதிக்கத்திற்கு வசப்படுபவன் எப்போதும் துன்பத்திலேயே உழல்கிறான்.(46) ஆசை தொடர்பான எந்த விருப்பங்களையெல்லாம் ஒரு மனிதன் கைவிடுகிறானோ, அவை அனைத்தும் ஆசையின் பண்பைக் கொண்டவை {ரஜோ குணத்தைச் சார்ந்தவை}. கவலை, நாணமின்மை, நிறைவின்மை ஆகிய அனைத்தும் ஆசை மற்றும் செல்வத்தில் இருந்தே எழுகின்றன.(47) கோடை காலத்தில் குளிர்ந்த தடாகத்தில் மூழ்கும் மனிதனைப் போல நான் பிரம்மத்திற்குள் இப்போது நுழைகிறேன். செயலை நான் தவிர்க்கிறேன். துயரத்தில் இருந்து நான் விடுபட்டுவிட்டேன். என்னிடம் இப்போது தூய மகிழ்ச்சி வருகிறது.(48) ஆசையின் நிறைவின் மூலம் விளையும் இன்பநிலை, அல்லது, சொர்க்கத்தில் ஒருவன் அனுபவிக்கும் தூய இன்ப நிலை ஆகியவை, தாக வகைகள் அனைத்தையும் கைவிடுவதால் எழும் பேரின்பத்தின் பதினாறில் ஒரு பங்குக்கும் ஈடாகாதவையாகும்.(49) ஆசையின் கொள்கையைக் கொன்று, கசந்த எதிரியான உடலை ஏழின் தொகையாக்கி, பிரம்மம் எனும் அழிவில்லா நகரத்திற்குள் நுழைந்து ஒரு மன்னனைப் போல நான் என் நாட்களைக் கடத்தப்போகிறேன்\" என்றார் {மங்கி}[10].(50)\n[10] கும்பகோணம் பதிப்பில், \"நான் உத்தமமான சத்ரு போன்றதும் ஸ்தூல தேஹத்திலிருந்து ஏழாவதுமான காமத்தைக் கொன்று கொல்ல முடியாத ப்ரம்மமென்னும் பட்டணத்தையடைந்து அரசன் போல வஸிக்கிறேன்\" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், \"அன்னமயம், ப்ராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம், ஸானந்தம் மஹத்தத்வம் என்று ஏழு; இந்த மஹத்தத்வமே காமமென்று சொல்லப்படும்\" என்றிருக்கிறது.\nஇத்தகைய நுண்ணறிவைச் சார்ந்த மங்கி, பற்றுகள் அனைத்தில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு, ஆசைகள் அனைத்தையும் கைவிட்டு, உயர் இன்ப நிலையின் வசிப்பிடமான பிரம்மத்தை அடைந்தார்.(51) உண்மையில், மங்கி தன் காளைகள் இரண்டை இழந்ததன் விளைவால் அழிவின்மையை அடைந்தார். உண்மையில், அவர் ஆசையின் வேர்களை அற��த்ததால், அதன் மூலமே அவர் அந்த உயர்ந்த பேரின்பத்தை அடைந்தார்\" என்றார் {பீஷ்மர்}.(52)\nசாந்திபர்வம் பகுதி – 177ல் உள்ள சுலோகங்கள் : 52\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், பீஷ்மர், மங்கி, மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்த��யபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன��� பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-05-21T06:27:00Z", "digest": "sha1:4QXFKO5BMOXPJGRQZNKACU6UOOY7FWMR", "length": 59943, "nlines": 604, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "தயாரிப்பு | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on நவம்பர் 26, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nஎனக்கு வேலை போகும் போதுதான் உத்வேகம் பிறக்கும். அன்றாட உத்தியோகத்தில் உழலும்போது எந்த வித செயலூக்கமும் இன்றி ஒன்பதில் இருந்து ஐந்து வரை உழைத்துக் கொட்டும் செக்குமாடாக இருப்பேன். வேலையை விட்டு நீக்கப்படும்போதோ, புதிய வேலையை தேடும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகும்போதோ, புத்துணர்ச்சியும் சந்தோஷமும் தைரியமும் நிறைந்து இருக்கும்.\nஜெராக்ஸ் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அது ஆரம்பிக்கப்பட்டது அமெரிக்காவின் தொழில்துறையின் கஷ்டதிசையில்.\nகூகிள் எல்லோரும் உபயோகிக்கிறோம். அது துவங்கியது அமெரிக்காவின் டாட் காம் நம்பிக்கையின்மையின் உச்சகட்டத்தில்.\nஇப்பொழுது அமெரிக்காவும் ஐரோப்பாவும் கடனில் தத்தளிக்கும் காலகட்டம். 2007ல் துவங்கிய பொருளாதாரத் தேக்கத்தில் இருந்து தள்ளாடி எழுந்திருக்க முடியாமல் ஸ்பெயினும் இத்தாலியும் இன்ன பிற அண்டை நாடுகளும் கடன் சுமையில் மஞ்ச நோட்டிஸ் தரும் காலம். சீனாவின் கடன் கொடையினால் அமெரிக்காவே அடிமைப்பட்டு ஏற்றுமதிக்கு புதிய நாடுகளைக் கோரும் காலம். இந்தோனேசியாவும் பிரேசிலும் உலகத்தின் போக்கை நிர்ணயிக்கும் காலம்.\nஇந்த நேரத்தில் எந்த புதிய துறைகள் அமெரிக்காவிற்கு மீண்டும் பிராணவாயு கொடுக்கும் எந்த முன்னேற்றங்கள் உடனடி லாபமும் தொலைதூரப் பார்வையும் கொண்டு செல்வாக்கை நிலைநாட்டும்\nசில தூரதிருஷ்டி பார்வைகளும், சகுனங்களை முன்வைத்த கணிப்புகளும், பத்தாண்டு பலன்களும்:\nசவுதி அரேபியாவை நம்பி மட்டும் இருந்தால் பிரயோசனமில்லை என்பது ஒபாமா கட்சி வாதம். உள்நாட்டில் அமெரிக்காவின் அலாஸ்காவில் இருந்து எண்ணெய்க் கிணறுகளை முழு மூச்சாக தோண்டி உபயோகிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சி ரிபப்ளிகன் வாதம். கனடாவை உபயோகிக்கலாம்; பெட்ரோல் அதிகம் குடிக்காத கார்களை பயனுக்கு கொணரலாம் என்பது ஒபாமா வாதம்.\nஎது எப்படியோ இந்த எரிவாயு மற்றும் இயற்கை சக்தி துறைகளில் நிறைய முதலீடு நடந்திருக்கிறது. ஒபாமா மீண்டும் அரியணை ஏறாவிட்டால், அவை எல்லாம் அப்படியே முடங்கி பாதியில் வயிறுடைத்த காந்தாரி மகன்கள் கௌரவராக பாண்டவர் பூமியான இரான்+இராக் இடம் தோற்று இருக்கும். ஆனால், சகுனி எக்ஸான் மோபில் எண்ணெய் நிறுவனங்கள் ஆதரவுடன் புதிய பராக்கிரமத்துடன், பீஷ்மர் டெட்ராயிட் ஜெனரல் மோட்டார்ஸ் வழிகாட்டுதலுடன் ரத கஜ பலத்துடன் களத்தில் சின்னப் பையலாய் குதிக்கும்.\nவாகன தயாரிப்பின் மாற்றங்களும் சுற்றுச்சுழல் அச்சுறுத்தல்களும் கரியமில கட்டுப்பாடுகளும் உள்ளூர் எண்ணெய் வர்த்தகமும் அமெரிக்காவை மீண்டும் கார் துறையின் மூலம் வால் ஸ்ட்ரீட்டை உயர்த்தி ஷாங்காயை தட்டி வைக்கும்.\n1930களின் மின்ஒளிவரைவியல் துறையில் கால்பதித்த ஜெராக்ஸ் ஐம்பதாண்டுகளாக தொழில்துறையில் முன்னோடியாக இருந்த மாதிரி, அடுத்த ஜாக்பாட் – 3டி அச்சுப்பொறி.\nஎனக்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் உருவான தண்ணீர்க் குடம் வேண்டும். இரண்டு கேலன் கொள்ளளவு இருக்க வேண்டும். எனக்குப் பிடித்த வடிவமைப்பாளர் கொடுக்கும் உருவில் தயாராக வேண்டும். இதெல்லாம் இப்பொழுது ஆயிரக்கணக்கில் பணம் செல்வழித்தால் ஒழிய சாத்தியமில்லை. ஆனால், வெகு கூடிய விரைவில் சிகாகோவில் தயாரகும் கேட்/கேம் (கணிப்பொறிவழி வடிவமைப்பு) ஓவியங்கள் கொண்டு சிவகாசியிலும் சீனாவிலும் சல்லிசான விலையில் திடப் பொருட்கள் எனக்கே எனக்காக உருவாகும். மின்னல் வேகத்தில் வந்தடையும்.\nஇன்றைக்கு கூகிள் செய்திகளை நம் வசதிக்கேற்ப மாற்றிக் கொள்வது மாதிரி. நம் விழைவிற்கேற்ப வீட்டுப் பொருட்களை வாங்கலாம்.\nஒபாமா என்றாலே அமெரிக்கர்களுக்கு எப்போதும் நினைவில் வரும் சொல்லாக ஒன்றை நிலை நாட்டியிருக்கிறார்: ஒபாமா கேர் – அவரின் எதிராளிகளும் இந்தச் சொல்லாலேயே ஒபாமாவை தூஷணை செய்து, ஒபாமாவின் உடல்நல காப்பீடு திட்டம் பெரிய அளவில் எதிர்பார்ப்புகளையும் சமூக சீர்திருத்தங்களையும் உருவாக்கி இருக்கிறது.\nஇருபது வருடங்களாக நடந்து வரும் மனிதகுல மரபுரேகைப் பதிவு திட்டம் ஆகட்டும். சமீபத்திய மருத்துவ முன்னேற்றங்கள் ஆகட்டும். மரபியல் சார்ந்து மருந்துகளை பரிந்துரைக்கும் உத்தி வெகு விரைவில் பரவலாக பிரபலமடையும்.\nஎனக்கு இருக்கும் கொழுப்பு; எனக்கு இருக்கும் எதிர்ப்பு சக்தி; அன்றாடம் உட்கொள்ளும் மது; முட்டி வலியின் தீவிரம் போன்ற ஆயிரத்தி முன்னூற்றி அறுபத்தியெட்டு விஷயங்களையும் கணக்கில் கொண்டு, எனக்கே எனக்கான அனாசின் மின்னல் வேகத்தில் தயாராகும்.\nஉங்களுக்கும் அதே டைலனால்; எனக்கும் அதே இருநூறு மில்லிகிராம் டைலனால் என்னும் காலம், கூடிய சீக்கிரமே காலாவதியாகும். இதை எல்லாம் வாங்கும் பலம் நடுத்தர வர்க்கத்திற்கும் சென்றடைய ஒபாமாவின் சேமநல காப்புறுதி திட்டம் கால்கோள் இடும்.\nமனிதனுக்குத் தெரிந்து இந்த மண்ணில் ஒண்ணே முக்கால் மில்லியன் ஜந்துக்கள் இருக்கின்றன. ஆனால், கடந்த ஐம்பதாண்டுகளில் அதை விட பன்மடங்கு உயிரினங்களை சோதனைச்சாலைகளில் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்��ி இருக்கிறார்கள்.\nகாருக்கு பெட்ரோல் வேண்டுமா… அதற்கு ஒரு உயிரினம் தயாரிக்கலாம்.\nசுற்றுச்சூழல் கெடுகிறதா… அதற்கு ஒரு உயிரினம் உருவாக்கலாம்.\nஇவை எல்லாம் இன்றே கிட்டத்தட்ட சாத்தியம் என்றாலும், பலருக்கும் அணுக்கமாக கிடைக்குமாறும் குறைந்த பொருட்செலவில் உருவாக்குதலிலும் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் விலகவும் சோதனைச் சாவடிகளில் விடை கிடைக்கும் என்று முதலீட்டாளர்கள் எண்ணுகிறார்கள்.\nஅடுத்த இருபதாண்டுகளில் நல்ல நீருக்கான தேவை இரட்டிப்பாகும். உலகெங்கும் சுத்த குடிநீருக்கான அவசியம் விஞ்ஞானத்தை நோக்கி விடை கோரி கையேந்துகிறது.\nகரிமம் மூலம் உண்டான கிராஃபீன் தகடுகள் கடல்நீரில் நிறைந்திருக்கும் உப்புகளை நீக்கி குடம் குடமாக தண்ணீரை வெகு எளிதாக அதிவிரைவாக தயாரிக்கும் முறைகள் பரிசோதனையில் வெற்றி கண்டிருக்கிறது. நீராலான உலகை உப்பு நீரில்லாத உவப்பான நீராக மாற்றும் வித்தையில் கண்ட வெற்றி பொருளாதார மாற்றங்களை பல இடங்களுக்கு கொண்டு செல்லும்.\nநானோ தொழில்நுட்பம் மூலம் சில்லுகளை சேர்ப்பது முதல் கடைகளில் பொருள்களை கண்காணிப்பது வரை பல பயன்கள் நம்மை சென்றடைந்திருக்கிறது. கார்பன் நுண்ணிய டியுப்கள் மூலமாக கிடைக்கும் லாபாங்கள் எல்லாம் பொதுமக்களுக்கு வரத்துவங்கினால் இண்டெர்னெட் புரட்சி போல் அடுத்த பூதாகாரமான வளர்ச்சியும் வரப்பிரசாதங்களும் பிரமிக்கவைக்கும்.\nஅதற்கெல்லாம் எதிர் நீச்சல் போடும் தைரியமும் துணிச்சலாக ஆபத்தான செலவுகளை செய்து பார்க்கும் தன்னம்பிக்கையும் வேண்டும்.\nசிறு தொழில் முதலீடுகளில் பின்னடைந்தாலும் சரி… நசிவு கண்ட முனைவோர்களையும் சரி… அமெரிக்காவில் எப்போதுமே எள்ளி நகையாடாமல், அடுத்த வாய்ப்பு தந்து தட்டிக் கொடுத்து அவர்களிடம் இருந்து வெற்றியை வரவழைக்கும் வித்தையை தக்க வைத்திருக்கும் வரை, இந்த முன்னோடி + முதலிடம் தட்டிப் போகாது.\nகுறிச்சொல்லிடப்பட்டது அமெரிக்கா, அறிவியல், ஆயில், எண்ணெய், எதிர்காலம், எரிசக்தி, கண்டுபிடிப்பு, கரிமம், கரியம், கார், கார்பன், குடிநீர், சக்தி, தண்ணீர், தயாரிப்பு, துறை, தொழில், நீர், நுட்பம், நேனோ, பணம், பெட்ரோல், பொருளாதாரம், மருத்துவம், மருந்து, முதலீடு, யுஎஸ்ஏ, வருங்காலம், வருவாய், வளர்ச்சி, வாகனம், விஞ்ஞானம், Dow, Engg, Engineering, Future, Growth, Innovation, Invest, Investment, Manufacturing, Nano, Predictions, Science, Stock, Tech, Technology, VC, Water\nPosted on ஜனவரி 9, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\n1. விகடன் விருதுகள் – 2010\n2. விகடன் அவார்ட்ஸ் 2008\n8. டாப்டென் – 2005\n9. பிடித்த 10 படங்கள்\nசிறந்த இயக்குநர்: வெற்றிமாறன் – ஆடுகளம்\nசினிமா (திரைப்படம்): ஆடுகளம் – ஃபைவ் ஸ்டார் ஃபிலிம்ஸ்\nகதாநாயகர் (நடிகர்): விக்ரம் – தெய்வத் திருமகள்\nகதாநாயகி (நடிகை): அஞ்சலி – எங்கேயும் எப்போதும்\nதுணை கதாபாத்திரம் (குணச்சித்திர) நடிகர்: இளவரசு – முத்துக்கு முத்தாக\nவில்லி, குணச்சித்திர நடிகை: உமா ரியாஸ் – மௌன குரு\nகாமெடி, நகைச்சுவை நடிகர்: சந்தானம் – வேலாயுதம், தெய்வத் திருமகள்\nஜோக்ஸ், நகைச்சுவை நடிகை: கோவை சரளா – காஞ்சனா\nவில்லன்: ஜாக்கி ஷெராஃப் – ஆரண்ய காண்டம்\nமுதற்பட புதுமுக நடிகர்: விஜய் சேதுபதி – தென்மேற்கு பருவக்காற்று\nகன்னி புதுமுக நடிகை: இனியா – வாகை சூட வா\nபேபி ஸ்டார் (குழந்தை நட்சத்திரம்): சாரா – தெய்வத் திருமகள்\nபாடல், மியூசிக், இசையமைப்பாளர்: ஜி வி பிரகாஷ்குமார் – ஆடுகளம், மயக்கம் என்ன\nகேமிராமேன் (ஒளிப்பதிவாளர்): வேல்ராஜ் – எங்கேயும் எப்போதும், ஆடுகளம்\nஎடிட்டிங் (படத்தொகுப்பு): கிஷோர் – ஆடுகளம்\nச்டோரி, மூலக்கதை, கதை: வெற்றிமாறன் – ஆடுகளம்\nஸ்க்ரீன்ப்ளே, திரைக்கதை: தியாகராஜன் குமாரராஜா – ஆரண்ய காண்டம்\nடயலாக், வசனம்: சமுத்திரக்கனி – போராளி\nஃபைட் சீக்வன்ஸ் (சண்டைப் பயிற்சி): அனல் அரசு – ரௌத்திரம்\nடான்ஸ், பாடல் ஆட்டம், குத்துப் பாடல், நடன இயக்குநர்: ராஜு சுந்தரம் – ’வள்ளியே சக்கரவள்ளியே’: எங்கேயும் காதல்\nகலை (ஆர்ட் டைரக்‌ஷன்): ராஜீவன் – 7ஆம் அறிவு\nஒப்பனை (மேக்கப்): ஆ கோதண்டபாணி – பானு – ஏழாம் அறிவு\nஆடை வடிவமைப்பு, உடை (ட்ரெஸ், காஸ்ட்யூம்ஸ்): ஸ்வேதா – கோ\nபாடலாசிரியர் (சாங் ரைட்டர், கவிஞர்): அறிவுமதி – ’விழியும் விழியும்’: சதுரங்கம்\nபின்னணிப் பாடகர்கள் (சிங்கர்): எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ்பிபி சரண் – ’ஐயையோ நெஞ்சு அலையுதடி’: ஆடு களம்\nபாடகி: சைந்தவி – ’பிறை தேடும் இரவிலே’: மயக்கம் என்ன\nதயாரிப்பு (ப்ரொடக்‌ஷ்ன்ஸ், டிஸ்ட்ரிப்யூஷன்): ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் – ஏ ஆர் முருகதாஸ் புரொடக்சன்ஸ்: எங்கேயும் எப்போதும்\nஇலக்கியம், கதை, புனைவு, ஆக்கம், எழுத்தாளர்\nநாவல் (நெடுங்கதை): ஆண்பால் பெண்பால் – தமிழ்மகன்\nசிறுகதைத் தொகுப்பு (ஷார்ட் ஸ்டோரி): காண்டாமிருகம் – ஜீ முருகன்\nபுதுக் கவிதை (பொயம், கவிஞர், பா, தளை, பாடல்): சபரிநாதன்: களம் – காலம் – ஆட்டம்\nகட்டுரைத் தொகுப்பு (பத்தி, கருத்து, சிந்தனை): அனுபவங்களின் நிழல் பாதை: ரெங்கையா முருகன் – வி ஹரி சரவணன்\nமொழிபெயர்ப்பு (ட்ரான்ஸ்லேஷன், மொழியாக்கம்): சிறைபட்ட கற்பனை – க பூர்ணசந்திரன்\nபுத்தகம், வெளியீடு, ஓவியம், கலை, சிற்பம், புகைப்படம், நிழற்படம், ஒளிப் படம்: வாளோர் ஆடும் அமலை – ட்ராட்ஸ்கி மருது – தடாகம் பதிப்பகம்\nசிறு பத்திரிகை (சிற்றிதழ்) : மணல் வீடு – மு. ஹரிகிருஷ்ணன்\nவிளையாட்டு வீரர் (க்ரிக்கெட், ஸ்போர்ட்ஸ்): ரவிச்சந்திரன் அஷ்வின்\nவீராங்கனை: நீச்சல் – ஜெயவீணா\nபயிற்சியாளர்: (ட்ரெயினிங்) நீச்சல் – கிரீஷ்\nடிவி சேனல்: தொலைக்காட்சி மிடையம்: புதிய தலைமுறை\nடிவி நிகழ்ச்சி: (ப்ரொகிராம்): பெரிதினும் பெரிது கேள் – விஜய் டிவி\nநெடுந்தொடர் (சீரியல்): திருமதி செல்வம் – சன் டி.வி.\nதொகுப்பாளர் (ஹோஸ்ட், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்): சிவகார்த்திகேயன் – ஜோடி நம்பர் #1 சீஸன் 5 (விஜய் டிவி)\nதொகுப்பாளினி (பெண்): திவ்யதர்ஷினி: ஹோம் ஸ்வீட் ஹோம் – விசய் தொலைக்காட்சி\nபண்பலைத் தொகுப்பாளர்: மா கா பா ஆனந்த் – ரேடியோ மிர்ச்சி, சென்னை\nஎப்.எம். தொகுப்பாளினி: ரேடியோ: ஹலோ எப்.எம்., மதுரை\nவிளம்பரம் – அட்வர்டைஸ்மெண்ட்: ஏர்டெல்: ஒவ்வொரு ஃப்ரெண்டும் தேவை மச்சான்\nமோட்டார் பைக் – டூ வீலர்: ஹோண்டா சி பி ஆர் 250 ஆர்\nகார்: நாற்சக்கர வாகனம்: மகிழுந்து: மாருதி சூஸூகி – மாருதி ஸ்விஃப்ட் நியூ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nஆனந்த நிலைய விமானம்: வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nராஜிவ் காந்தியும் மண்டல் கமிஷனும்\nகலாச்சார இந்து-----------------ஆன்மீகம், கலாச்சாரம், கேள்வி பதில், தத்துவம், மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/most-desirable-women-2016/", "date_download": "2019-05-21T07:04:10Z", "digest": "sha1:E5XO4VQYRM2P6NENCDS76YK5TPNDBOLM", "length": 7765, "nlines": 100, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரசிகர்களால் மிகவும் விரும்பத்தக்க நடிகை யார்?கருத்துக்கனிப்பில் டாப்-10 லிஸ்ட் ரிசல்ட் இதோ - Cinemapettai", "raw_content": "\nரசிகர்களால் மிகவும் விரும்பத்தக்க நடிகை யார்கருத்துக்கனிப்பில் டாப்-10 லிஸ்ட் ரிசல்ட் இதோ\nரசிகர்களால் மிகவும் விரும்பத்தக்க நடிகை யார்கருத்துக்கனிப்பில் டாப்-10 லிஸ்ட் ரிசல்ட் இதோ\nதென்னிந்தியா சினிமாவில் ரசிகர்களால் மிகவும் கவரப்பட்ட ஹீரோயின் யார் என வருடா வருடம் ஒரு கருத்துக்கணிப்பு நடக்கும். அந்த வகையில் தமிழகத்தின் முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பு ரிசல்ட் வெளிவந்துள்ளது.இதில் நடிகை நயன்தாராவே பலராலும் விரும்பப்படும் நாயகியாக முதல் இடத்தில் உள்ளார். இந்த கருத்துக்கணிப்பில் முதல் 10 இடங்களில் வந்தவர்களின் லிஸ்ட் இதோ\nRelated Topics:அனுஷ்கா ஷெட்டி, எமி ஜாக்சன், காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ், சமந்தா, சாய் பல்லவி, தமன்னா, த்ரிஷா, நயன்தாரா, ஸ்ருதி ஹாசன்\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெர���யுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/rafael-details-theft-says-central-government/", "date_download": "2019-05-21T07:30:20Z", "digest": "sha1:QTSLTFKZHJ5RAK3Z5CTOVHGE3PONUAKM", "length": 13687, "nlines": 160, "source_domain": "www.sathiyam.tv", "title": "ரஃபேல் ஒப்பந்த ஆவணங்கள் திருடப்பட்டுள்ளது - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பரபரப்பு குற்றச்சாட்டு - Sathiyam TV", "raw_content": "\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Tamil News India ரஃபேல் ஒப்பந்த ஆவணங்கள் திருடப்பட்டுள்ளது – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பரபரப்பு குற்றச்சாட்டு\nரஃபேல் ஒப்பந்த ஆவணங்கள் திருடப்பட்டுள்ளது – உச்சந���திமன்றத்தில் மத்திய அரசு பரபரப்பு குற்றச்சாட்டு\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து களவாடப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பரபரப்புக் குற்றச்சாட்டை கூறியுள்ளது.\nரபேல் போர் விமான கொள்முதலில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி தள்ளுபடி செய்தது.\nஇந்த தீர்ப்பு தொடர்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உள்ளிட்ட சிலர் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்னிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ரபேல் போர் விமான பேரம் தொடர்பான முக்கிய அம்சங்களை கணக்கில் கொள்ளாமல் அவை மறைக்கப்பட்டு இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, விசாரணையும் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டினார்.\nமத்திய அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ராணுவ அமைச்சகத்திடம் இருந்த ரபேல் போர் விமான பேரம் தொடர்பான அதிமுக்கிய ஆவணங்கள் திருடப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.\nஇருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ‘ரபேல் ஒப்பந்தம் தொடர்பான அதிமுக்கிய ரகசிய கோப்புகள் திருடப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nதொடரும் குமாரசாமி – காங்கிரஸார் மோதல் – எச்சரித்த ராகுல் காந்தி\n நகராட்சி நிர்வாகத்தின் அதிரடி முடிவு\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/indian2/", "date_download": "2019-05-21T07:46:37Z", "digest": "sha1:WJV4ZCTY7QYG3V5HG4GVWFYPAYVMAVG6", "length": 2105, "nlines": 34, "source_domain": "www.tamilminutes.com", "title": "indian2 Archives | Tamil Minutes", "raw_content": "\nஇந்தியன் 2 வருகிறதா இல்லையா\nதேசிய விருது வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://findtamilmp3.blogspot.com/2009/05/", "date_download": "2019-05-21T07:32:50Z", "digest": "sha1:DNOQJP2UJZ2JOLOQDS5FUR3UA5ZXT5KE", "length": 10621, "nlines": 226, "source_domain": "findtamilmp3.blogspot.com", "title": "Find Tamil MP3 - World of Tamil mp3 music: May 2009", "raw_content": "\n\"அங்காடி தெரு\" - வசந்த பாலனின் இரண்டாவது படைப்பு. \"வெயில்\" படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்திற்கும் எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. மேலும் இந்த படத்திற்கு இரு இசை அமைப்பாளர்கள். விஜய் ஆண்டோனி மற்றும் G.V.பிரகாஷ்.\nகற்றது தமிழ் மூலம் அறிமுகம் ஆன கதையின் நாயகி அஞ்சலி தான் இந்த படத்தின் கதா நாயகி . படத்தில் பாடல்கள் எல்லாமுமே ரசிக்கும் வகை. \"அவள் அப்படி ஒன்றும் அழகில்லை\" பாடலின் வரிகள் நம்மை வெகுவாக கவரும் விதத்தில் உள்ளது. \"கண்ணில் தெரியும் வானம்\" பாடல் ஏழ்மையின் நிலையை பற்றியது. \"உன் பேரை சொல்லும்\" பாடல், கேட்க வைக்கும் பாடல். அவ்வளவு அருமையான குரல் ஸ்ரேயா கோஷலுக்கு. மொத்தத்தில் கண்டிப்பாக பேசப்படும் பாடல்கள்...\n\"எக்ஸ்கியுஸ் மீ\" மற்றும் \"மியாவ் மியாவ்\" பாடல்கள் மட்டும் பரவாயில்லை என்று சொல்லும் படி உள்ளது. சீயான் விக்ரம் நடித்து வெளிவர போகும், மிகவும் எதிர்பார்ப்புக்கு உரிய படம் என்பதால் முதல் நாளிலேயே பாடல்களை கேட்டு ரசித்தேன்(). ஆனால் என் எதிர்பார்ப்பு பொய்யாக்க பட்டதே உண்மை. எனினும் இப்பட பாடல்கள் வெற்றி பாடல்கள் ஆக்கப்படும் என்பதில் இயக்குனருக்கு உள்ள நம்பிக்கையை போலவே நாமும் நம்புவோம் \nஇசைஞானி இளையராஜா வின் இசையில் மொத்தம் 7 பாடல்கள். இதில் 3 பாடல்களை அவரே பாடியும் உள்ளார். வால்மீகி படத்தின் பாடல்களில் எனக்கு பிடித்த 3 பாடல்களை மட்டும் பதிவிறக்கம் செய்ய என் வலை பதிவினில் முகவரியினை கொடுத்துள்ளேன்.\nஇனிமையான மெல்லிசைக்கு இளையராஜா படைக்கும் விருந்தில் பஞ்சமே இருக்காது என்பது யாராலும் மறுத்திட முடியாத கருத்து. அதை மீண்டும், தனது இனிய மெல்லிசைகளால், வால்மீகி யில் நிருபித்து இருக்கிறார். \"கூட வருவியா\" பாடலில் ஷிண்டே வின் குரல் நம்மை தாலாட்டுகிறது. \"தென்றலும்\" பாடலில் ஸ்ரேயா கோஷலின் குரலும் கண்டிப்பாக ஈர்க்கவே செய்யும் படி உள்ளது.\nTamil Title : மாஸ்கோவின் காவேரி\nஇந்த படத்தில் மொத்தம் 6 பாடல்கள். தேர்ந்து எடுக்கப்பட்ட 3 பாடல்களுக்கு மட்டுமே பதிவிறக்கம் செய்ய என் வலை பதிவினில் முகவரியினை கொடுத்துள்ளேன்.\n3 பாடல்களுமே S.S.தர்மனின் இசையை ரசிக்க வைக்கும் ரகங்கள். \"நீ ஒன்றும் அழகி இல்லை\" பாடல் கவிதை போல தொடங்கினாலும், பாடல் வரிகள் \"அவள் அப்படி ஒன்றும் அழகில்லை\" என்று அங்காடி தெரு படத்தில் வரும் பாடலை நியாபகபடுத்துகிறது... \"கோரே\" பாடல் நிச்சயம் இளைநர்களை முணு முணுக்க வைக்கும்.\nதமிழ் பகிர்வுகள் (Tamil Pagirvugal)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/crime/news/tirupati-train-Mumbai-Businessman-gold-robbery-police", "date_download": "2019-05-21T07:45:58Z", "digest": "sha1:DAWQLL3YNU46XLEJD2QQJ6YPISHWTNDX", "length": 6364, "nlines": 95, "source_domain": "tamil.annnews.in", "title": "tirupati-train-Mumbai-Businessman-gold-robbery-policeANN News", "raw_content": "திருப்பதி ரெயிலில் 3½ கிலோ தங்கம் கொள்ளை....போலீசார் விசாரணை...\nதிருப்பதி ரெயிலில் 3½ கிலோ ���ங்கம் கொள்ளை....போலீசார் விசாரணை\nதிருப்பதி ரெயிலில் மும்பை தொழிலதிபரிடம் 3½ கிலோ தங்கம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மும்பையை சேர்ந்தவர் ராஜி. இவர் மும்பையில் தயார் செய்யப்பட்ட நகைகளை பல மாநிலங்களில் உள்ள நகை கடைகளுக்கு சப்ளை செய்து வருகிறார்.சம்பவத்தன்று ராஜி பெங்களூருக்கு சென்று அங்கு ஆர்டர் பெற்ற நகை கடைகளுக்கு நகைகளை சப்ளை செய்துவிட்டு, பின்னர் திருப்பதிக்கு ரெயிலில் சென்றார். அவர் ஒரு பையில் 3½ கிலோ எடையுள்ள தங்க நகைகளை வைத்திருந்தார்.\nரெயில் ரேணிகுண்டா வந்தபோது ரெயிலில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். மீண்டும் வந்து பார்த்தபோது அவர் வைத்திருந்த நகை பையை திருடிச் சென்று விட்டனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜி திருப்பதி ரெயில்வே டி.எஸ்.பி. ரமேஷ் பாபுவிடம் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த ரெயில்வே இன்ஸ்பெக்டர் அசோக்குமார் அவருடன் பயணம் செய்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இவர் நகைகள் திருடு போனதாக நாடகமாடுகிறாரா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nபிரசாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது தேர்தல் ஆணையம்\nவிரைவில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஸ்டாலின்\nகேரளா பெண் கலெக்டரை திட்டிய எம்.எல்.ஏ.\nபாஜக தேசிய துணை தலைவர்கள் நியமனம்\nசபரிமலையில் மீண்டும் பெண் தரிசனம்\nசபரிமலை வன்முறை: 750 பேர் கைது\nசபரிமலை; ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அணி வகுப்பு\nஜெயலலிதா மரணம் சிபிஐ விசாரணை வேண்டும் - ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29811", "date_download": "2019-05-21T07:51:59Z", "digest": "sha1:F5AGI4B5Z4DIRPVO5JSJIGPCVYDWFSLV", "length": 8886, "nlines": 90, "source_domain": "tamil24news.com", "title": "அரசிடம் மனம் இருக்கிறது", "raw_content": "\nஅரசிடம் ��னம் இருக்கிறது: ஆனால் பணம் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nதிருவொற்றியூரை அடுத்த எண்ணூர் காசி விஸ்வநாதர் கோவில் விஸ்தரிப்பு பகுதியில் நேற்று முன்தினம் காலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் 60-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாயின.\nதீ விபத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.\nஅப்போது அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் அலெக் சாண்டர், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.\nபின்னர் அமைச்சர் ஜெயக் குமார் நிருபர்களிடம் பேட்டியளித்தபோது கூறியதாவது:-\nஇந்த தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பசுமை வீடுகள் கட்டித்தர அதிகாரிகள் மற்றும் ஊர் மக்களோடு கோட்டையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.\nஇரட்டை இலை தள்ளாடுகிறது; தாமரை இல்லை என்றால் இலை இல்லை என்று கூறுபவர்கள் உலகை உணராதவர்கள். மக்களின் மனநிலை புரியாதவர்கள். கற்பனை உலகில் வாழ்பவர்கள்தான் இது போன்ற கருத்துகளை கூறுவார்கள்.\n27 வருடங்களாக அரியணையில் இருக்கும் கட்சி அ.தி.மு.க. தான். எனவே தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் தாமரைக்கோ, மக்கள் நீதி மய்யத்திற்கோ, புதிதாக முளைத்திருக்கும் கட்சிகளுக்கோ இடம் இல்லை.\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே ரூ.14 ஆயிரம் கோடி சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.\nஅரசின் நிதி நிலைமையை பொறுத்துத்தான் மேற்கொண்டு முடிவு செய்ய முடியும். அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க அரசிடம் மனம் இருக்கிறது; ஆனால் பணம் இல்லை. ஊதியக்குழு முரண்பாடு, ஓய்வூதியம் போன்றவைகளுக்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\nவாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்திட தேர்தல் ஆணையத்திற்கு திமுக......\nஓட்டு எண்ணும் பணியை அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி......\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019...\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nதனுஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு...\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெ���்ற பதாகை கண்காட்சி.\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/agriculture/14236-coimbatore-students-achieves-in-agriculture.html", "date_download": "2019-05-21T07:18:58Z", "digest": "sha1:EFVYT5O2QPFBMM4EQHIJXBCBAFK5JGFW", "length": 8207, "nlines": 69, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விவசாயத்தில் இறங்கி வியக்க வைக்கும் சகோதரிகள்..! | Coimbatore students achieves in Agriculture", "raw_content": "\nவிவசாயத்தில் இறங்கி வியக்க வைக்கும் சகோதரிகள்..\nவிவசாயிகளே தங்களது தொழிலை கைவிட்டு பட்டணத்தை நோக்கி படையடுத்து வரும் நிலையில், பட்டப்படிப்பு முடித்த கோவை பெண்கள் இருவர் விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்டு சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்களது விவசாய பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nகடந்த 25 ஆண்டுகளுக்கு முன்புவரை, விவசாயத்திற்கு பெயர்பெற்ற மண்தான் கோவை மாவட்டம். நெல், வாழை, மஞ்சள், கரும்பு என இங்கு விளையாத பயிர்களே இல்லை. ஆனால் நகர விரிவாக்கம், ரியல் எஸ்டேட் ஆதிக்கம் போன்ற காரணங்களால் பயிர்சாகுபடி இங்கு படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த 2005-ஆம் ஆண்டு 2 லட்சத்து 6 ஆயிரம் ஹெக்டேர் என இருந்த விவசாயப் பரப்பளவு தற்போது ஒரு லட்சத்து 43 ஆயிரம் ஹெக்டேராகக் குறைந்துள்ளது.\nஇந்நிலையில், எம்பிஏ மற்றும் சிவில் எஞ்சினியரிங் பட்டம் பெற்ற மேட்டுப்பாளையம் சம்பரவள்ளிப்புதூர் கிராமத்தை சேர்ந்த சகோதரிகள் காயத்ரிதேவி, பிரியங்கா ஆகியோர் மேற்படிப்பை விட்டு விட்டு விவசாயத்தை கையில் எடுத்துள்ளனர்.\nவேறு எந்த பணியை காட்டிலும் கடுமையான உடல் உழைப்பு விவசாயத்திற்கு தேவைப்படும். இதற்காக, அதிகாலையிலேயே எழும் சகோதரிகள், இரு சக்கர வாகனம் மூலம் தங்களது தோட்டத்திற்கு சென்று அங்கு களை பறிப்பது, உரம் தெளிப்பது, நீர் பாய்ச்சுவது என சுட்டெரிக்கும் வெயிலில் அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.\nஐடி துறைகளில் தங்கள் பிள்ளைகள் வேலை பார்த்தால் தான் மதிப்பு என கருதும் பல பெற்றோர்களுக்கு மத்தியில், விவசாயத்துறையில் பெண்களும் சாதிக்க வேண்டும் என தனது மகள்களை வாழ்த்தி, அவர்களது விருப்பப்படியே விவசாயம் செய்ய அனுமதி அளித்திருக்கிறார் அவர்களின் தாயார் அருள் மொழி.\nஇந்த சகோதரிகளைப் போன்று பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் விவசாயத்தை கையில் எடுக்கத் தொடங்கினால் நாடு செழிக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nபுதிய விடியல் - 21/05/2019\nஇன்றைய தினம் - 20/05/2019\nபுதிய விடியல் - 20/05/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 21/05/2019\nநேர்படப் பேசு - 20/05/2019\nகிச்சன் கேபினட் - 20/05/2019\nடென்ட் கொட்டாய் - 20/05/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/05/2019\nபிரபாகரன் எனும் போராளி - 18/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (ஆர். கே. சண்முகம் செட்டியார்) - 11/05/2019\nஅகம் புறம் களம் - 11/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (டாக்டர்.ப.சுப்பராயன் ) - 04/05/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/47586-people-have-been-telling-me-that-losing-weight-will-do-wonders-to-my-career-manjima.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-21T06:33:38Z", "digest": "sha1:KKU7QP47PXQ4S6FG5NRA7QDQYNOVYL7E", "length": 18136, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஒரு ஹீரோவால் பட வாய்ப்பு கை நழுவிப் போனது”- மஞ்சுமா மோகன் வைத்த பஞ்ச் | People have been telling me that losing weight will do wonders to my career: Manjima", "raw_content": "\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\n“ஒரு ஹீரோவால் பட வாய்ப்பு கை நழுவிப் போனது”- மஞ்சுமா மோகன் வைத்த பஞ்ச்\n‘தள்ளிப் போகாதே’ பாடலை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. மஞ்சுமா மோகனுக்கும் சிம்புவிற்கும் அந்தளவுக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம் ‘அச்சம் என்பது மடமையடா’. பெரிய அளவுக்கு பேசப்பட்ட அவர் பேச்சு மூச்சே இல்லாமல் மெளனமாகி போனார். என்ன ஆனது அவருக்கு ஏன் அதிகம் அவர் தமிழில் கவனம் செலுத்தவில்லை. இப்படி பல பேச்சுக்கள், சந்தேகங்கள். இப்போது பல கதைகளுக்கு அவரே பதில் கொடுத்திருக்கிறார்.\nமீண்டும் கோலிவுட் பக்கம் திரும்பி இருக்கிறீர்கள். தமிழ்ப் படங்களை நீங்கள் ஏற்று கொள்ளாததற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா\n“அப்படி எந்தக் காரணமும் இல்லை. நான் மிகச் சிறப்பானதை எதிர்பார்க்கிறேன் என மக்கள் நினைக்கலாம். ஆனால் அது உண்மை இல்லை. ‘அச்சம் என்பது மடமையடா’ வெளியானதற்கு பிறகு என மூன்று வாய்ப்புக்கள் கிடைத்தன. அந்த மூன்று வாய்ப்புக்களும் மிகப் பெரிய வாய்ப்புக்கள். நான் ரொம்பவே சந்தோஷப்பட்டேன். மூன்று வாய்ப்பு சம்பந்தமாகவும் பேச்சு வார்த்தை நடந்தது. அந்த மூன்று படங்களும் நிச்சயம் என்ற அளவுக்கு போனது. ஆனால் அடுத்தடுத்து அந்த மூன்று வாய்ப்புக்களும் கைவிட்டு போனது. ஒரு படத்தை இழந்ததற்கு பின்னால் நடிகர் ஒருவர் இருந்தார். இன்னொரு படத்தை இழந்ததற்கு காரணம் வேறு. பெரிய டைரக்டர், பெரிய நடிகர் படம் அது. டைரக்டருக்கு என்னுடன் வேலை செய்ய விருப்பம். நடிகரும் விரும்பினார்.\nஆனால் மூன்று நாள் கழித்து என் மேனேஜருக்கு டைரக்டர் போன் பண்ணார். ‘என் முன்னால் ஒரே ஒரு வாய்ப்புதான் உள்ளது. தயாரிப்பாளர் வேறு நடிகையை நடிக்க வைக்க விரும்புகிறார்’ என்று சொல்லிவிட்டார். எனக்கு வந்த மூன்றாவது வாய்ப்பு உறுதியாகும் அளவுக்கு போனது. நானும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு தேதியையும் கொடுக்க போய்விட்டேன். டைரக்டர் ‘எனக்கும் தயாரிப்பாளருக்கும் ஓகே.. ஆனால் நடிகர் பெரிய நடிகை இருந்தால் நன்றாக இருக்கும்’ என நினைக்கிறார் என்றார். ஆகவே அதுவும் போய்விட்டது. என் கேரியரையே இந்த விஷயங்கள் இப்போது மாற்றிவிட்டது. ஆனால் என்னால் மாற முடியவில்லை. ஏனென்றால் இது என்னுடைய தவறுகள் கிடையாது. ‘குயின்’ படத்தை மலையாளத்தில் ரீமேக் செய்கிறார்கள். அதன் தலைப்பு ‘ஸம் ஸம்’. அதில் நடிக்க இருக்கிறேன். பிரான்சில் ஒரு மாதம் படப்பிடிப்பு நடிக்க உள்ளது.”\nதேவராட்டம் படத்தில் நீங்கள் எப்படி வந்தீர்கள்\n“திடீரென்று நடந்தது. நான் எந்தத் தமிழ் படத்திலும் கடந்த ஒரு வருடமாக ஒப்பந்தமாகவில்லை. நான் எந்த வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கவில்லை. ஒரு நாள் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மேசேஜ் அனுப்பினார். முத்தையா பேச விரும்புகிறார் என கூறியிருந்தார். அவரும் பேசினார். ‘நாங்க எங்க படத்தில் நீங்க இருக்கனும்ணு விரும்புகிறோம். ஆனால் உங்கள் தோற்றம் இப்போது எப்படி இருக்கிறது என எனக்கு தெரியவில்லை. நாங்கள் பார்ப்பதற்காக உங்களின் புதிய புகைப்படங்கள் சிலவற்றை அனுப்புங்கள்’ என்றார். நான் என் புதிய படங்களை அனுப்பி வைத்தேன். உடனே அவர் வந்து கதையை சொன்னார்.\nஆனால் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட வேண்டாம் என இருந்தேன். ஏனென்றால் அவர் தனது ‘கொடிவீரன்’ படத்திற்கு கூட பேசினார். அப்போது நான் ‘சத்ரியன்’ செய்து கொண்டிருந்தேன். ஆகவே முடியாமல் போனது. தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள் வலைதளத்தில் என் படத்தை தேடுவார்கள். உடனே புதிய படம் கேட்டு மெசேஜ் அனுப்புவார்கள். அது வழக்கமானதுதான். அதே போல செய்யவில்லை முத்தையாவும் ஞானவேல்ராஜாவும். அவர்கள் என்னை கொஞ்சம் உடல் எடையை குறைக்க சொன்னார்கள். நானும் அதை காரணமாக வைத்து என் எடையை குறைக்க முடிவு செய்தேன்.”\nமுத்தையா நீங்கள் பருமனா�� இருக்கிறீர்களா என பார்க்க வேண்டும் என்பதற்காகவே புகைப்படங்களை கேட்டிருக்கிறார். சினிமா துறை நடிகைகள் எல்லோரும் ஒன்றுபோலவே இருக்க வேண்டும் என எதிர்ப்பாக்கிறதா\n“இல்லை. நடிகைகள் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள் என்று நான் சொல்லவில்லை. அது கதாபாத்திரத்தை பொருத்தது. இது ஒரு எடுத்துக்காட்டு. முத்தையாவின் படங்கள் பெரும்பாலும் கிராம பின்புலத்தை கொண்டுள்ளன. அவரது படங்களுக்கு பருமனான நடிகைகள் பொருந்தமாட்டார்கள். அவர் பார்த்தது என் பழைய படங்களை. என் புதிய படங்களை பார்த்த பின்பு அவர் நான் சரியாக இருப்பதாக கூறினார். நான் ஒரு வருடமாக தமிழ்ப் படம் நடிக்கவில்லை. என் தோற்றம் எப்படி உள்ளது என்பதை பலரும் பார்க்க முடியவில்லை. பொது விழாக்களிலும் என் தோற்றத்தை பார்க்க வாய்ப்பில்லை. ஆகவே அவர்கள் என் சரியான தோற்றத்தை எப்படி பார்க்க முடியும்” என்று மிக வெளிப்படையாக பேசி இருக்கிறார் மஞ்சுமா.\nகுரூப் 4 தேர்வு முடிவுகள் ஜூலை இறுதியில் வெளியீடு\n10 கோடி லஞ்சம்: போக்குவரத்து அலுவலர் உட்பட 17 பேர் மீது வழக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“அது என் பாட்டு இல்லை” - லீக் ஆன ‘மாநாடு’ பாடல் பற்றி யுவன்\n“வாக்களிக்க முடியாமல்போனது சிம்புக்கு வருத்தம்” - டி.ராஜேந்தர்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் டி.ராஜேந்தர் மகன்\nதனுஷுடன் பிறந்தநாள் கொண்டாடிய சிம்பு\n‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ – திரைப்பார்வை\n'என் பேச்சை சர்ச்சையாக்க சிலர் முயற்சிக்கிறார்கள்' நடிகர் சிம்பு\n‘இது சும்மாதான்’ - சிம்பு பேனருக்கு அண்டாவில் பால் ஊற்றிய ரசிகர்கள்\n“என் கட்அவுட்டிற்கு அண்டாவில் கொண்டு வந்து பால் அபிஷேகம் செய்யுங்கள்”- சிம்பு ஆவேசம்..\nபெரியார் குத்து பாடலுக்காக நடிகர் சிம்புக்கு விருது..\nRelated Tags : சிம்பு , மஞ்சுமா மோகன் , Manjima , Simbu , அச்சம் என்பது மடமையடா\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கர���த்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுரூப் 4 தேர்வு முடிவுகள் ஜூலை இறுதியில் வெளியீடு\n10 கோடி லஞ்சம்: போக்குவரத்து அலுவலர் உட்பட 17 பேர் மீது வழக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/47602-michael-jackson-s-dad-passes-away-at-89.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-05-21T07:12:44Z", "digest": "sha1:F5CA75ULWBX3RMFV57QGJY2ASYMX72ME", "length": 9724, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மைக்கேல் ஜாக்சனின் தந்தை மறைவு | Michael Jackson’s dad passes away at 89", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nமைக்கேல் ஜாக்சனின் தந்தை மறைவு\nபாப் இசை கலைஞர் மைக்கேல் ஜாக்சனின் தந்தை ஜோ ஜாக்சன் காலமானார்.\nபாப் இசை கலைஞர் மைக்கேல் ஜாக்சன் தந்தை ஜோ ஜாக்சன். 89 வயதான அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததை அவரது பேரன்களான ரேண்டி ஜாக்சனும், தாஜ் ஜாக்சனும் டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர். அவர் குடும்பத்தினர் அனைவராலும் நேசிக்கப்பட்டவர் என தாஜ் ஜாக்சன் டிவிட்டரில் கூறியுள்ளார். மிகவும் கண்டிப்பான தந்தையாக அறியப்பட்ட ஜோ ஜாக்சன் தனது குழந்தைகளை கொண்டு தி ஜாக்சன் 5 இசைக்குழுவை உருவாக்கினார். இந்த இசைக்குழு மிகவும் பிரபலமாக இருந்தது. இந்த குழுவில் இருந்தே மைக்கேல் ஜாக்சன் தனது இசைப் பயணத்தை தொடங்கினார்.\nஆனால் தந்தையின் கண்டிப்பு மைக்கேல் ஜாக்சனுக்கு கால்மெல்லாம வலியாகவே இருந்தது. தனது தந்தை தம்மை பெல்டால் அடித்து துன்புறுத்தியது குறித்து மைக்கேல் ஜாக்சன் பலமுறை வெளிப்படையாக பேசி உள்ளார். தனது தந்தையை மன்னித்துவிட்டதாக கூறியிருந்த மைக்கேல் ஜாக்சன், கடைசிவரை அவரை தமது உயிலிலிருந்து நீக்கியே வைத்திருந்தார்.\n'12 ஆண்டுகளில் திறமைசாலிகளுக்கு டிமாண்ட்' - அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை\nபணம் தராததால் 15 ஆண்டு நட்பு கொலையில் முடிந்தது \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n5 வருடத்துக்குப் பிறகு வீடியோவில் தோன்றிய ஐஎஸ் தலைவர் அல்-பக்தாதி\nதற்கொலைக்கு முயன்றாரா மைக்கேல் ஜாக்சன் மகள்\nபழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு காலமானார்\n“எவ்வளவு துணிச்சலுடன் பேசுகிறான் பாருங்கள்\" - விமானி அபிநந்தனின் தந்தை\nதேசிய விருது பெற்ற மலையாள இயக்குனர் பி.பி.கோவிந்தன் மரணம்\n“மேகதாதுவை ஆய்வு செய்ய மட்டுமே அனுமதி” - தமிழிசை\nமேகதாது அணை விவகாரம் - பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nகிரிக்கெட் வீரர்கள் அரசியல் கருத்துகளை தவிர்க்க வேண்டும்: மியான்தத்\nகனடாவில் தமிழக மாணவர் பலி.. வெளிப்படையான விசாரணைக்கு கோரிக்கை\nRelated Tags : Michael Jackson , Dad , Passes away , மைக்கேல் ஜாக்சன் , ஜோ ஜாக்சன் , பாப் இசை , ரேண்டி ஜாக்சன்\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'12 ஆண்டுகளில் திறமைசாலிகளுக்கு டிமாண்ட்' - அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை\nபணம் தராததால் 15 ஆண்டு நட்பு கொலையில் முடிந்தது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E2%80%8C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-21T06:25:30Z", "digest": "sha1:NVAYOZFINBQKWA2GVPSJUFU5FK6765V7", "length": 5799, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அரசுப்பணியாளர் தே‌ர்வாணையம்", "raw_content": "\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nமருந்து ஆய்வாளர் பணியில் சேர ஆர்வமுள்ளவரா நீங்கள்\nகுரூப்-4 தேர்வுக்கு சிறப்பு ஏற்பாடுகள்\nகுரூப் IV: தேர்வாணையத்தின் செய்தி வெளியீடு...\n2018ம் ஆண்டுக்கான பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nகுரூப் 4, வீஏஒ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்\nமருந்து ஆய்வாளர் பணியில் சேர ஆர்வமுள்ளவரா நீங்கள்\nகுரூப்-4 தேர்வுக்கு சிறப்பு ஏற்பாடுகள்\nகுரூப் IV: தேர்வாணையத்தின் செய்தி வெளியீடு...\n2018ம் ஆண்டுக்கான பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nகுரூப் 4, வீஏஒ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-21T07:32:42Z", "digest": "sha1:TC7JCHAHMSHPRGSMK5JOEASRKCNGHOXI", "length": 4331, "nlines": 70, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சோம்வீர்", "raw_content": "\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nதங்க மங்கை வினேஷூக்கு ஏர்ப்போட்டில் நடந்த நிச்சயதார்த்தம்\nதங்க மங்கை வினேஷூக்கு ஏர்ப்போட்டில் நடந்த நிச்சயதார்த்தம்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/whats+app?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-21T07:40:07Z", "digest": "sha1:WPOSM3CBAG37KAVJOKHZUZ6K5AQ4BBNO", "length": 9148, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | whats app", "raw_content": "\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்��ு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\n“எடப்பாடி ஆட்சிக்கு எந்தப் பிரச்னையும் வராது” - தமிழிசை\n“பழனிசாமி நயவஞ்சகம் நிறைவேறப் போவதில்லை.” - டிடிவி தினகரன்\nமீண்டும் சர்ச்சையில் வாட்ஸ் அப்: விதிகளை மீறி பயன்படுத்தப்பட்டதாக புகார்\nவாட்ஸ் அப் மூலம் முத்தலாக்: கணவரை தேடும் போலீசார்\n“நெசவாளர்களின் வீட்டுக்கடன் தள்ளுபடி” - முதல்வர் பழனிசாமி வாக்குறுதி\nவாட்ஸ் அப் அப்டேட் ஏன் - ஹேக்கர்கள் ஊடுருவுவது எப்படி\n“திமுக, அமமுக ரகசிய கள்ளத்தொடர்பு வைத்துள்ளது” - முதல்வர் பழனிசாமி\nஉடனடியாக அப்டேட் செய்ய வாட்ஸ்அப் எச்சரிக்கை\nசிறுவனை கடத்தியதாக பெண் ஒருவர் காவல்நிலையத்தில் ஒப்படைப்பு\n''ஹேக்கர்ஸ் ஊடுருவ முயற்சி; உடனடியாக அப்டேட் செய்யுங்கள்'' - வாட்ஸ் அப் நிறுவனம்\nசிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது\nதண்ணீர் பிரச்னையை அரசு உடனடியாக தீர்க்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்\nசபரிமலை கோயில் நடை வரும் 14 ஆம் தேதி திறப்பு\n“எடப்பாடி ஆட்சிக்கு எந்தப் பிரச்னையும் வராது” - தமிழிசை\n“பழனிசாமி நயவஞ்சகம் நிறைவேறப் போவதில்லை.” - டிடிவி தினகரன்\nமீண்டும் சர்ச்சையில் வாட்ஸ் அப்: விதிகளை மீறி பயன்படுத்தப்பட்டதாக புகார்\nவாட்ஸ் அப் மூலம் முத்தலாக்: கணவரை தேடும் போலீசார்\n“நெசவாளர்களின் வீட்டுக்கடன் தள்ளுபடி” - முதல்வர் பழனிசாமி வாக்குறுதி\nவாட்ஸ் அப் அப்டேட் ஏன் - ஹேக்கர்கள் ஊடுருவுவது எப்படி\n“திமுக, அமமுக ரகசிய கள்ளத்தொடர்பு வைத்துள்ளது” - முதல்வர் பழனிசாமி\nஉடனடியாக அப்டேட் செய்ய வாட்ஸ்அப் எச்சரிக்கை\nசிறுவனை கடத்தியதாக பெண் ஒருவர் காவல்நிலையத்தில் ஒப்படைப்பு\n''ஹேக்கர்ஸ் ஊடுருவ முயற்சி; உடனடியாக அப்டேட் செய்யுங்கள்'' - வாட்ஸ் அப் நிறுவனம்\nசிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது\nதண்ணீர் பிரச்னையை அரசு உடனடியாக தீர்க்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்\nசபரிமலை கோயில் நடை வரும் 14 ஆம் தேதி திறப்பு\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/2019/02/16/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95/", "date_download": "2019-05-21T06:57:26Z", "digest": "sha1:EZDT7ZOZJWT5MQU5JNWVZ3CIN5IL3ME2", "length": 9092, "nlines": 158, "source_domain": "www.thamilnaatham.media", "title": "அமரர். திரு.சிவஞானம் சிவகுமார் | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome மரண அறிவித்தல்கள் அமரர். திரு.சிவஞானம் சிவகுமார்\nயாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் சிவகுமார் அவர்கள் 15-02-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், சிவஞானம், காலஞ்சென்ற சந்திரகாந்தா(சந்திரா) தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்ற நந்தகுமாரி, விக்கினேஸ்வரி(நோர்வே), சிவச்சந்திரன்(ஜேர்மனி), திருமால், செல்வறாஜி(மாதகல்), சோபிகா(மாதகல்), ஈஸ்வரி(ஜேர்மனி), செந்தூரன்(மாதகல்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,தயாளன்(நோர்வே), சுகந்தன்(சுவிஸ்), விஜயகுமார்(மாதகல்), மோகனதாஸ்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,தரணி, சஜானி, தாரங்கி, கிஷாந், சீரன், சுஜித், சீர்விழி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார். அன்னாரின்இறுதிக்கிரியை 18-02-2019 திங்கட்கிழமை அன்றுமு.ப 09:00 மணிமுதல்மு.ப 11:00 மணிவரைநடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nPrevious articleஇலங்கையில் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற 14 பேரின் பெயர்கள் முன்மொழிவு\nNext articleவிடுதலைப் புலிகளை அழிக்க உதவியதற்கு ஆதாரமாக இருந்த 400 இராஜதந்திர கோப்புகள் அழிப்பு\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nஅமரர். திருமதி.வினோதினி சன்ரியூட் அன்ரனி\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nமரண அறிவித்தல்கள் April 26, 2019\nஅமரர். திருமதி.வினோதினி சன்ரியூட் அன்ரனி\nமரண அறிவித்தல்கள் February 22, 2019\nமரண அறிவித்தல்கள் February 18, 2019\nமரண அறிவித்���ல்கள் February 16, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nமிருசுவில் படுகொலை – இராணுவ அதிகாரிக்கு மரணதண்டனை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nமுக்கிய செய்திகள் May 21, 2019\nஇலங்கை அரசாங்கம் நீதியை வழங்கத் தவறிவிட்டது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nமுக்கிய செய்திகள் May 19, 2019\nதமிழினப் படுகொலையின் தசாப்த நிகழ்வு – முள்ளிவாய்க்கால் மண்ணில் கதறி அழுத உறவுகள்\nதாயக செய்திகள் May 18, 2019\nஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகப் பெண்\nஉலக செய்திகள் April 25, 2019\nவிளையாட்டுத் துறையில் சாதனைகளை படைத்துவரும் ஈழத்துச் சிறுமி:\nஇலங்கை கிரிக்கெட் அருங்காட்சியகம் திறந்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/03/10/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-05-21T06:56:08Z", "digest": "sha1:JVQHE3VFMB3DAR52CM5TWMRNOY5W6X7R", "length": 28911, "nlines": 530, "source_domain": "www.theevakam.com", "title": "குதிகால் வெடிப்பை குணமாக்கும் வழிகள்..!! | www.theevakam.com", "raw_content": "\nநடிகை பிரியா பவானிசங்கர் பெயரில் மோசடி…\nஇலங்கையில் இடம்பெற்ற சைபர் தாக்குதலை அடுத்து தீவிர பாதுகாப்பில் அரச இணையத்தளங்கள்\nதமிழகத்தில் காதலி தன்னிடம் பேசவில்லை என்று கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த காதலன்\nஈஸ்டர் தாக்குதல் ஒரு மாத பூர்த்தி\n: வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் கைது…\nஇமாச்சல பிரதேசத்தில் பீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு..\nஉத்தர பிரதேசத்தில் கள்ளக்காதலன் உதவியுடன் கணவனை கொன்ற பெண்\nதற்கொலை தாரிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nயாழ்ப்பாணம் பளை பகுதியில் வெடிபொருட்களுடன் ஐவர் கைது\nஉங்களுக்கு கை நடுக்கம் இருக்கிறதா\nHome அழகுக்குறிப்பு குதிகால் வெடிப்பை குணமாக்கும் வழிகள்..\nகுதிகால் வெடிப்பை குணமாக்கும் வழிகள்..\nகால்களை நன்கு சுத்தம் செய்தபின் காட்டன் துணியால் ஈரமில்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள். பின் பாதிக்கப்பட்ட இடத்தில் வெஜிடபிள் எண்ணெயைத் தடவுங்கள்.\nபின் சாக்ஸ் அணிந்து கொண்டு இரவு அப்படியே தூங்கிவிடுங்கள். இவ்வாறு தினமும் செய்தால் வெடிப்புகள் தானாக மறைந்துவிடும்.\nஎலுமிச்சை சாறை வெது வெதுப்பான நீரில் பிழிந்து கலந்து கொள்ளுங்கள்.\nஅதில் 20 நிமிடங்கள் கால்களை சுத்தம் செய்தபின் ஊற வையுங்கள். வெடிப்புகளோடு கால்களில் இருக்கும் இறந்த செல்களையும் நீக்கிவிடும்.\nஒரு மேசைக் கரண்டி பெட்ரோலியம் ஜெல்லில் ஒரு மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு பிழிந்து நன்குக் கலக்கிக் கொள்ளுங்கள். பின் கால்களை சுத்தம் செய்தபின் கலவையை கால்களில் தடவி நன்கு தேயுங்கள்.\nஅந்த கலவையை கால்கள் உள்ளிழுக்கும் வரை தேய்க்கவும். பின் கழுவாமல் அப்படியே சாக்ஸ் அணிந்து இரவு தூங்கிவிடுங்கள். தினமும் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.\n3 மேசைக் கரண்டி பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து கால்களை 15 நிமிடங்கள் ஊற வையுங்கள்.\nபின் சொர சொரப்பான கல்லைக் கொண்டு கால்களை நன்கு தேய்க்க குதிகால் வெடிப்பு நீங்கி, அழுக்கு, இறந்த செல்களும் நீங்கும்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் தந்தையை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆப்பிளை தோலோடு சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஉங்களை அழகாக பராமரிக்க சில எளிமையான வழிகள்..\nவயதான தோற்றத்தை மாற்றியமைக்க, இந்த பேஸ்டை முகத்தில் தடவுங்க\nஇந்த வருடம் எந்தெந்த நாட்களில் முடி வெட்டலாம் தெரியுமா\nகேரளத்து பைங்கிளிகள் என்றும் அழகுடன் இருக்க இந்த 2 பொருட்கள் தான் காரணமாம்..\nவெயில் காலத்தில் கூந்தலுக்கு கட்டாயம் ஏன் எண்ணெய் வைக்க வேண்டும் தெரியுமா..\nவெயிற்காலத்தில் பொழிவிழந்து விட்ட முகத்திற்கு இதை செய்யுங்கள்\nரோஜா இதழ் போல சிவப்பழகு பெற வேண்டுமா\nதயிருக்குள் ஒழிந்திருக்கும் அழகு குறிப்புகள்..\nநீங்கள் இளமையா இருக்கத் தினமும் இதைச் சாப்பிட்டாலே போதும்..\nகண்ணில் உள்ள கருவளையத்தைப் போக்கும் 5 கண் மாஸ்க்குகள்\nபூண்டை இதோடு கலந்து குடிச்சா போதும் முடி உதிர்வை முற்றிலும் தடுக்கலாம்…\nமொட்டை விழுற தலையில அடர்த்தியா முடி வளரணுமா\nவிஷ வாயு தாக்கி இளைஞர் பலி\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருந்த அறையை திறந்த அதிகாரிகள் – சி.சி.டி.வி காட்டிய பகீர் காட்சி.\nகடற்கரையில் வேடிக்கை பார்த்த சிறுவன்\nஉலகக்கோப்பையை வெல்லப்போவது இந்த அணிதான்.\nரத்தத்தை உறிஞ்சும் மர்ம விலங்கு..\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nஹிஸ்புல்லாவின் மகனிற்க��� இப்படி ஒரு பதவியா\nசீனாவில் வடகொரிய பெண்கள் எதிர்கொள்ளும் அவலம்\nஅரசு பள்ளி ஆசிரியை கொடுத்த தண்டனை\nவிஷ வாயு தாக்கி இளைஞர் பலி\n – சி.சி.டி.வி பதிவு காட்டிய பகீர் காட்சி.\n அடித்து கூறும் ரிக்கி பாண்டிங்.\nரத்தத்தை உறிஞ்சும் மர்ம விலங்கு..\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nஹிஸ்புல்லாவின் மகனிற்கும் இப்படி ஒரு பதவியா\nமோடியும் 17 மணிநேர தியானமும்\nவடகொரிய பெண்கள் எதிர்கொள்ளும் அவலம்\nசிறுமி தொடர்ந்து டிவி பார்த்ததால் அரசு பள்ளி ஆசிரியை கொடுத்த தண்டனை\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nசன்னி லியோன் தனது வாழ்க்கை குறித்து எவரும் அறியா சில தகவல்கள்\nதனது சினிமா வாழ்க்கை குறித்து மனம் திறந்த காஜல்\nநடிகர் விக்ரமுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இயக்குனர்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபல நோய்களுக்கு தீர்வு தரும் மூலிகை செடி\nஇதை செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய் வரும்…\nஇந்த டீ குடிச்சா… சர்க்கரை நோய்க்கு பய் பய் சொல்லலாம்\nஇந்த எண்ணெய்களில் ஒன்றை கூட சமையலுக்கு பயன்படுத்தாதீங்க\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ஷாக் கொடுத்த சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nகண்முன்னே கடத்தப்பட்ட மகள்… உதவி கேட்டு கதறிய தாய்\nவேத்தின் திறமையை புகைப்படத்துடன் வெளியிட்ட செளவுந்தர்யா..\nசாட்டை பட ஹீரோயின் வெளியிட்ட அதிரடி வீடியோ\nஇந்த பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீங்க….\nஇனி முடி அகற்ற இந்த பொடி போதும்\nசமையல் செய்யும் பொருட்களை வைத்தே அழகு பெற\nகேரளத்து பைங்கிளிகள் என்றும் அழகுடன் இருக்க இந்த பொருட்கள் தான்…\nஆயுர்வேத முறையில் நரைமுடியை கருகருவென மாற்ற\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். ���ுங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljokes.info/tamil-jokes/tamil-mokkai-jokes-september-2012/", "date_download": "2019-05-21T06:46:09Z", "digest": "sha1:L77XNWQFA4MWDX7RIIREVABXAA6CDP4V", "length": 4362, "nlines": 93, "source_domain": "www.tamiljokes.info", "title": "Tamil Mokkai Jokes September 2012 collections -", "raw_content": "\nநேத்து ஒரு பழைய படத்தில, தலையில ஏதோ ஒன்னு மாட்டி ஹீரோவுக்கு எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கிற மாதிரி ஒரு ஸீன்..\nஇப்போயெல்லாம், கரண்ட் வந்துருச்சுன்னு சொன்னாலே பெரிய ஷாக் ட்ரீட்மென்ட்தான்\nகாதலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது\nஆனால் வேறு ஃபிகருக்கு மாற்றிக் கொள்ள முடியும்\n கரெக்டா ஃபிப்ரவரி 14த்-காதலர் தினம்(VALENTAIN’S DAY)லிருந்த்து பத்தாவது மாதம், நவம்பர் 14த்- குழந்தைகள் தினம்.(CHILDRENS DAYலிருந்த்து பத்தாவது மாதம், நவம்பர் 14த்- குழந்தைகள் தினம்.(CHILDRENS DAY.)\nஇட்லிக்கும் தோசைக்கும் என்ன வித்தியாசம்…..\nஇட்லி கூட்டம் கூட்டமா வரும்.\n இன்னைக்கி ரொம்ப சோகமா இருக்கீங்க\n“அது வந்து, ஒண்ணுமில்லை, எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வந்துடுச்சு, ஒரு மாசம் என்னோட பேசமட்டேன்னு சொல்லிட்டா”\n சந்தோசமான விசயத்திற்கு போய் இம்புட்டு கவலைப்படுறீங்களே\n இன்னைக்குத்தான் அந்த மாசத்தோட கடைசி நாள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/business-directory-hosur-yellow-pages/business-tag/hosur-crackers/", "date_download": "2019-05-21T08:02:13Z", "digest": "sha1:YHFZMRP32YSUVEQ5MXKII4ZFBFEDMZM6", "length": 14808, "nlines": 232, "source_domain": "hosuronline.com", "title": "Hosur Crackers Archives - தமிழில் அறிவியல் கட்டுரைகள் - ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசனிக்கிழமை, மே 18, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட ��ரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி. கூகுள், தனது கூகுள் பிளே என்ற தளத்தின் மூலம் ஆண்ட்ராய்டு செயலி -களை பதிவிறக்கி திறன் பேசிகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது. தனது கூகுள் பிளேவில்...\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nவியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/06/26/periyava-golden-quotes-851/", "date_download": "2019-05-21T07:11:59Z", "digest": "sha1:4VJRSLZWHD4GXEFEO7V4URZBBGAKE2WC", "length": 7900, "nlines": 83, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-851 – Sage of Kanchi", "raw_content": "\nஒரு பதார்த்தத்தைத் தள்ளுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, அதிலே ஜீவஹிம்ஸை இருக்கக் கூடாது. இரண்டு, அது நம் சித்தத்தைக் கெடுக்கப்படாது. பாலைக் கறப்பதால் நாம் பசுவுக்கு ஹிம்ஸை பண்ணவில்லை. ஈஸ்வர ஸ்ருஷ்டியிலேயே, தான் ஈனுகிற குழந்தைகளுக்கு வேண்டிய அளவு பால் கொடுக்க மட்டுமில்லாமல் உபரியாகவும் மற்றவர்களுக்குக் கொடுக்கிற அளவுக்குப் பசுவுக்கே பால் சுரக்கிறது. அதன் பால் முழுவதையும் கன்றுக்குட்டியே குடித்தால் வயிறு முட்டிச் செத்துப் போய்விடும். யஜ்ஞாதிகளுக்காகவும் புஷ்டி வேண்டிய மற்ற ஜனங்களுக்காகவும் சேர்த்துத்தான் அது இத்தனை பாலைக் கொடுக்கும்படியாக பகவான் அதைப் படைத்திருக்கிறான். பால் தருவதால் நமக்கும் பசு தாய். அதனால்தான் “கோமாதா” என்பது. அச்வமாதா, கஜமாதா என்பதில்லை. அன்னையின் க்ஷீரத்தைச் சாப்பிடுவது மாம்ஸ போஜனமாகாது. கன்றுக்கு வயிறு நிரம்ப ஊட்டுக் கொடுத்தபின், பசு கஷ்டமில்லாமல் சுரப்பு விடுகிற வரையில் எஞ்சியுள்ள பாலைக் கறந்து நாம் எடுத்துக் கொள்வதில் தப்பேயில்லை. இதிலே பசுவுக்கு ஹிம்ஸை இல்லை. கறக்காவிட்டால்தான் பால் கட்டிக் கொண்டு மடி கனத்துக் கத்தும். இரண்டாவதாகச் ���ொன்ன சித்த விகாரம் க்ஷீரத்தால் உண்டாவதில்லை. பாலையும் அதிலிருந்து உண்டாகிற மற்ற பதார்த்தங்களையும் ஸாத்விகம் என்றே சொல்லியிருக்கிறது. சொல்லியிருப்பது மட்டுமில்லை. பரம ஸாத்விகர்கள் பல பேர் இவற்றைச் சேர்த்துக் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/458577/amp?ref=entity&keyword=Sindhu", "date_download": "2019-05-21T06:56:07Z", "digest": "sha1:6DLRXTMNPFU6OLHYW6B7LDDB2EIR6EUA", "length": 6287, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "PV Sindhu advanced to the final of the World Badminton Pains Series | உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து\nஉலக பேட்மின்டன் பைன்ஸ் தொடர்\nஉலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரின் இறுதி���் போட்டிக்கு பி.வி.சிந்து முன்னேறியுள்ளார். தாய்லாந்து வீராங்கனை ரட்சனோக் இன்டானனை 21-16, 25-23 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nபாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து ஆதிக்கம்: 4-0 என தொடரை வென்றது\nதேசிய ஜூனியர் பேட்மின்டன் சென்னையில் இன்று தொடக்கம்\nகேரம் வீரர் ‘சீனியர்’ ராதாகிருஷ்ணன் மரணம்\nஉலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் ஆமிர், ரியாஸ் தேர்வு\nஅயர்லாந்து அணியிடம் ஆப்கானிஸ்தான் அதிர்ச்சி\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் 9வது முறையாக நடால் சாம்பியன்\nமகளிர் ஹாக்கி தென் கொரியாவை வீழ்த்தியது இந்தியா\nதடகள வீராங்கனை டூட்டீ சந்தின் சொத்துக்களை பறிக்க முயற்சி\n× RELATED முத்தரப்பு தொடர் பைனல் மழையால் ஆட்டம் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/movies/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2019-05-21T07:29:53Z", "digest": "sha1:YGKOTYEWVRHBRYNKZXL3BYMGL7RE6JAP", "length": 4130, "nlines": 80, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "சிவாஜி", "raw_content": "\nபாதையை மாற்றிய ஹீரோக்கள் ரஜினி-விஜய்-அஜித்-சிம்பு..\n13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கரின் ‘பாய்ஸ்’..\nரஜினி ரசிகர்களை ஏமாற்றும் ஷங்கர்-ஏ.ஆர்.ரஹ்மான்..\n‘பாட்ஷா’வுக்கு பிறகு சூப்பர் ஸ்டாரின் அதிரடி ரிலீஸ்.\nரஜினியுடன் பாலிவுட், ஹாலிவுட் இணையும் ‘எந்திரன் 2.0’\n‘எந்திரன் 2’ ஆரம்பம்… ரஜினி, ஷங்கரை வாழ்த்திய தனுஷ்\nசூப்பர் ஸ்டாருக்கு அடுத்த இடத்தில் தல அஜித்\nரஜினி பிறந்த நாளைக் குறிவைக்கும் விஷால்\n‘படையப்பா’வை விட பத்து மடங்கு வியாபாரத்தில் ‘கபாலி’\nரஜினியை முந்தி தமிழ் சினிமாவில் சாதித்த விஜய்\nட்ரெண்டிங்கில் எந்திரன்-2; ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தொடங்கியது\nஎந்திரன்-2 – ரஜினிக்கு ஜோடி கத்ரீனா; வில்லன் அர்னால்ட்\nபிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் பிறந்தநாள்\nரஜினி-ரஞ்சித் இணையும் படம் இப்போ இல்லையாம்\nவில்லனாகும் ஹீரோக்கள்; ரஜினிக்கு விக்ரம்; விஜய்க்கு சத்யராஜ்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-05-21T07:30:55Z", "digest": "sha1:AFJM66Y2UT7Z7PEXV3PVJMMIC6XGZJVV", "length": 2857, "nlines": 65, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "தமிழ் English", "raw_content": "\nPosts tagged “நயன்தாரா சிம்பு”\nநயன், ஆண்ட்ரியா தவிர வேற லவ்வும் இருக்கு… சிம்பு சீக்ரெட்ஸ்..\nவிக்ரம், நயன்தாரா ஜோடியுடன் இணையும் நித்யா மேனன்\n‘நயன் வேண்டாம், ஆண்ட்ரியாவைக் கேளுங்க…’ சிம்பு அதிரடி முடிவு\n‘என் வாழ்க்கை உங்கள் பொழுதுபோக்கா\n‘நடிப்பு போரடித்துவிட்டது..’ அலுத்துக் கொண்ட சிம்பு\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2018/05/28/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88_%E2%80%93_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/ta-1375231", "date_download": "2019-05-21T06:57:41Z", "digest": "sha1:MLP3KWOE2XLM6D6UM5IQEGM3HD732RHG", "length": 4811, "nlines": 6, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "இமயமாகும் இளமை – விண்வெளி கனவில் மாற்றுத்திறனாளி", "raw_content": "\nஇமயமாகும் இளமை – விண்வெளி கனவில் மாற்றுத்திறனாளி\nஇளைஞர் எட்வர்டு டோப்பு(Eddie Ndopu) அவர்கள், தென்னாப்ரிக்க கறுப்பின மாற்றுத்திறனாளி. மாற்றுத்திறனாளர்களை சமுதாயம் நோக்கும் பார்வையை மாற்ற விரும்பும் சமூகப் போராளி. உலக அளவில் புகழ்பெற்ற மாற்றுத்திறனாளிகளின் சமூக நீதி ஆர்வலர். இப்புவியில் மிகவும் சக்திமிக்க மாற்றுத்திறனாளிகளில் ஒருவர் என, MTV இசை தொலைக்காட்சியால் அண்மையில் பெயரிடப்பட்ட இவர், Shaw அறக்கட்டளையால், உலகில் மிகவும் நல்தாக்கத்தை ஏற்படுத்தும் ஐம்பது மாற்றுத்திறனாளர்களில் ஒருவராகவும், Pacific Standard இதழால், உலகின் முப்பது வயதுக்கு உட்பட்ட முப்பது சிந்தனையாளர்களில் ஒருவராகவும் அடையாளம் காட்டப்பட்டுள்ளார். உலகளாவிய Amnesty International மனித உரிமைகள் அமைப்பின் ஆப்ரிக்க இளையோர் திட்ட முன்னாள் பொறுப்பாளர் மற்றும் உலக பொருளாதார அமைப்பின் முன்னாள் ஆய்வாளர். இலண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில், படித்த முதல் ஆப்ரிக்க மாற்றுத்திறனாளி. கானடா Carelton பல்கலைக்கழகத்தில் மிக உயர்ந்த மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டயம் பெற்றுள்ளவர். இளைஞர் எட்வர்டு டோப்பு அவர்கள், இரண்டு வயதில் Spinal Muscular Atrophy என்ற அரிதான நரம்பு சார்ந்த நோயால் தாக்கப்பட்டார். இவர், ஐந்து வயதுக்குள் இறந்து விடுவார் என்று மருத்துவர்கள் கூறினர். ஆனால், ஏழு வயதில் சக்கர நாற்காலியில் தன் வாழ்வைத் தொடங்கிய இவருக்கு, தற்போது வயது 29. மாற்றுத்திறன்கொண்ட மக்கள், தங்களின் குறைகளுக்கு மத்தியில், மகிழ்வாக, தன்னுறுதியோடு, சொந்த காலில் நிற்க வேண்டுமென இவர் விரும்புகிறார், அதற்காக முயற்சித்து வருகிறார். 2018ம் ஆண்டின் உள்தூண்டுதல் தரும் நபர்களில் ஒருவராகப் பெயரிடப்பட்டிருக்கிறார் இவர். சக்கர நாற்காலியில் வாழ்ந்த அறிவியல் மேதை Stephen William Hawking அவர்களே தனக்குத் தூண்டுதல் எனவும், அவரின் விண்வெளிக் கனவை நனவாக்க விரும்புவதாகவும் கூறும் எட்வர்ட் டோப்பு அவர்கள், விண்வெளிக்குப் பயணம் மேற்கொள்ளும் திட்டத்தில் உள்ளார் என செய்திகள் கூறுகின்றன.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljokes.info/tamil-jokes/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-21T06:30:48Z", "digest": "sha1:H4VJYEEISEWAKUECSCTX5ELRAMYJEQIB", "length": 4587, "nlines": 91, "source_domain": "www.tamiljokes.info", "title": "அப்பா நான் லவ் பண்ணறேன் -", "raw_content": "\nஅப்பா நான் லவ் பண்ணறேன்\nபெண் : அப்பா நான் லவ் பண்ணறேன்..\nஅப்பா : பையன் எந்த ஊரு..\nபெண்: UK ல இருக்கான்…\nஅப்பா : நீ இங்க இருக்க, அவன் அங்கே.. எப்படி\nபெண் : FACE BOOK மூலமா நண்பர்கள் ஆனோம் … WEBSITE மூலமா நானும் அவனும் டேட்டிங் கூட போய் இருக்கோம் …… WHATSAPP ல ரெம்ப நாளா சாட் பண்ணறோம்… நாங்க லவ் I ஷேர் பண்ணினது SKYPE ல, அப்புறும் VIBER மூலமா கணவன் மனைவியா வாழறோம் .. அப்பா, எங்களுக்கு உங்க ஆசிர்வாதம் வேண்டும் …\n அப்பறம் என்ன TWITTER மூலமா கல்யாணம் பண்ணிக்கோங்க… ONLINEல ஜாலியா இருங்க… E – BAY 2 ல குழந்தைகளை வாங்கிக்கோங்க… G MAIL மூலமா அவனுக்கு அனுப்பு… எப்போ வாழ்க்கை பிடிக்கலையோ, அப்போ குழந்தைகளை OLX மூலமா வித்துடு…. அவ்வுளவுதான்….\nமுதல் இரவு அறையில் கணவன் மனைவியிடம் ……\nஇந்த வீட்ல நீ எல்லார் கிட்டேயும் அன்பா இருக்கணும் அனுசரணையா நடந்துக்கணும் ….\nபெரியவங்க கிட்ட மரியாதையா இருக்கணும் … அடிக்கடி மொபைல் போன்ல பேசக்கூடது ….\nகாலைல சீக்கிரமா எழுந்துடணும் …….\nமணப்பெண் க��வை திறந்து எல்லோரையும் அழைக்கிறாள் ….\nஎல்லாரும் வந்து கலந்துக்கோங்க – இங்கே நடக்கறது முதல் இரவு இல்ல ” உபன்யாசம்”\nஎத்தனை வயதில் குழந்தை பிறக்கும்\nகணினி ‘ – ஆணா… பெண்ணா..\nமாடு போல மாடு இல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2007/03/blog-post_13.html", "date_download": "2019-05-21T06:32:11Z", "digest": "sha1:MUJNPCY3O6GLFTEMXTYMLTBQBES523SL", "length": 76566, "nlines": 952, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "புதிய பொருளாதாரக் கொள்கையின் சீரழிவுகள் ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபுதிய பொருளாதாரக் கொள்கையின் சீரழிவுகள்\nபுதிய பொருளாதாரக் கொள்கையின் சீரழிவுகள்\nஇந்தியாவின் வறுமைக்கும் நோய்களுக்கும் கல்லாமைக்கும், சமுக - பொருளியல் எற்றத்\nதாழ்வுகளுக்கும் ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய ஆட்சியே காரணம் என்று இந்தியத்\nதேசியவாதிகள் 1947க்கும் முன் கூறி வந்தனர்.\nசுதந்திர இந்தியாவில், சோசலிசவாதி என்று சொல்லப்பட்ட நேருவின் ஆட்சியில், ஒரு\nசனநாயக அரசமைப்பில் அளிக்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் நமக்குத் தரப்படும்\nஎன்று உழைக்கும் மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஏமாற்றமே எஞ்சியது. அடுத்து\nஆட்சிக்கு வந்த இந்திராகாந்தி ''மன்னர் மானிய ஒழிப்பு'' பெரிய தனியார் வங்கிகளை\nநாட்டுடைமையாக்கல்'' என்ற திட்டங்களைச் செயல்படுத்தினர். ''வறுமையே வெளியேறு''\nஎன்று முழங்கினார். நேரு 19 ஆண்டுகளும் இந்திரா காந்தி 17 ஆண்டுகளும் முடிசூடா\nமன்னர்களாக ஆட்சி செய்தனர். ஆனால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள்\nநிறைவேற்றப்படவில்லை. உழைக்கும் மக்களின் வாழ்வில் பெரிய முன்னேற்றம்\nநேருவின் பேரன் இராசிவ் காந்தி 1984இல் ஆட்சிப் பொறுப்பேற்றார். தன்னுடைய\nஅம்மாவைவிட பாட்டனை விட வேகமாகப் பேசினார். இந்தியா, அய்ரோப்பாவில் ஏற்பட்ட\nதொழிற்புரட்சிக் காலத்தைத் தவறவிட்டு விட்டது. இப்போது தகவல் தொழிழ்நுட்ப\nயுகம். இதை இந்தியா தவறவிடக் கூடாது. 21ஆம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக\nஇருக்க வேண்டும் என்று கூறி மக்களிடையே புதிய நம்பிக்கையை ஊட்டினார்.\nதாராளமயம், தனியார் மயம், உலகமயம் என்கின்ற புதிய பொருளாதாரக் கொள்கை\nஇந்தியாவில் நடைமுறைப்படுத்துவதற்கான வலிமையான அடித்தளம் அமைத்தவர் அவ���ே\nகுப்பை மேட்டிலிருந்த ஒன்று கோபுரக் கலசமானதுபோல் 1991இல் இராசிவ்காந்தி\nகொலையுண்டதால் நரசிம்மராவ் தலைமை அமைச்சரானார். உலக வங்கியிலும் பன்னாட்டு\nநிதியத்திலும் பெரும் பதவிகள் வகித்த மன்மோகன் சிங் நிதியமைச்சரானார். இவர்கள்\nஇருவரும் உலகவங்கியும், பன்னாட்டு நிதியமும் அமெரிக்காவும் இடுகின்ற\nகட்டளைகளைத் தலைமேல் ஏற்று இந்தியாவின் சந்தையை ஏகாதிபத்திய நாடுகளின்\nபெருந்தொழில் வணிக நிதிக்குழுமங்களுக்கு முழுமையாகத் திறந்துவிட்டனர்.\n1989 இல் பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு\nஅறைகூவலாகவும், உலகம் முழுவதும் உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கை ஒளியாகவும்\nவிளங்கிவந்த சோவியத் ஒன்றியம் 1990இல் வீழ்ந்தது. பனிப்போர் முடிவுக்கு வந்தது.\nஇந்தப் பின்னணியில் உலக மயத்திற்கு மாற்று இல்லை என்ற பரப்புரை வளர்முக\nநாடுகளின் மக்களிடையே ஊடகங்களாலும், படித்த- பணக்கார ஆளும் வர்க்க\n மரத்தின் உச்சியில், கிளையில் தேன் கூடு இருக்கிறது; அதற்கு நேர்\nகீழகாக நின்று கொள்; தேன் சொட்டும் என்று சொல்வது போல் இருக்கிறது\nஆட்சியாளர்களின் வாக்குறுதிகள். இப்பிறவியில் வருணாசிரம் உனக்கு விதித்துள்ள\n என்று இந்து ஆதிக்க வாதிகள் உழைக்கும்\nகீழ்ச்சாதி மக்களுக்குச் சொன்னதையே சற்று மாற்றிச் சொல்கிறார் இன்றைய\nஇற்தியாவின் மொத்த தேசிய உற்பத்தியின் வளர்ச்சி (2007-2012) 8 விழுக்காட்டை\nஎட்டிவிட்டது. 11 ஆவது அய்ந்தாண்டு திட்டக்காலத்திற்குள் இது 10 விழுக்காடு\nஎன்ற நிலையை எய்திவிடும். கடந்த இரண்டு ஆண்டுகளில் பங்குச் சந்தையின்\nகுறியீட்டு எண் 7000 என்ற நிலையிலிருந்து 15000 என்று உயர்ந்துள்ளது. இந்தியப்\nபொருளாதாரம் உறுதிப் பாடான வளர்முக நிலையில் இருப்பதன் அடையாளம் இது.\nவெளிநாட்டு மூலதனம் குவிதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. அந்நியச் செலவாணிக்\nகையிருப்பு தேவைக்கு மேல் உள்ளது. மொத்த விற்பனை விலை உயர்வு என்பது 5\nவிழுக்காட்டிற்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா அணு ஆயுத\nவல்லரசாகிவிட்டது. 2020 இல் மாபெரும் வல்லரசு நாடாக உருவெடுக்கும் என்பன போன்ற\nசெய்திகள் நாள்தோறும் முதன்மைப்படுத்தப்படுகின்றன. ஆனால் இவற்றால் ஏழை எளிய\nமக்களாக இருக்கும் குப்பனுக்கும் சுப்பனுக்கும் என்ன பயன் கிடைத்துள்ளது என்பதே\nவேல��� வாய்ப்பை உருவாக்காத வளர்ச்சி\nபுதிய பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டதாகக் கூறப்படும்\nவளர்ச்சி என்பது புதிய வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்பது புதிய வேலைவாய்ப்பை\nஉருவாக்கவில்லை என்பதே கண்கூடான உண்மையாக இருக்கிறது. எனவே இது வேலைவாய்ப்பு\nஇல்லா வளர்ச்சி (Jobless Growth) என்று கூறப்படும் குற்றச் சாட்டை\nஉலகமயமாக்கலின் தீவிர ஆதரவாளர்களால் கூட மறுக்க முடியவில்லை. மேலும் இது\nஇருக்கின்ற வேலை வாய்ப்புகளையும் பறித்துக் கொண்டு வருகிறது. அமெரிக்காவில்\nகடந்த பத்து ஆண்டுகளில் முப்பது இலக்கத்திற்கு மேற்பட்டவர்கள் தம் வேலையை\nஇழந்துள்ளனர். அதிக மூலதனமும் உயர் தொழில் நுட்பமும் கொண்டதாக உற்பத்தி முறை\nமாற்றப்படுவதால் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. பொருள்களின்\nஉற்பத்தி என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு சேவைப்பிரிவு முதன்மை நிலையைப்\nபெற்றுவிட்டது. இதனால் தொழிலாளர்களும், தொழிற்சங்க இயக்கமும் தன் செல்வாக்கை\nமொத்த உழைப்பாளர் எண்ணிக்கையில் தொழிற்சாலைகளில் வேலை செய்வோரின் விழுக்காடு\n1950-70 காலத்தில் மின்னணுவியல் தொழில்நுட்பம் முதன்மையானதாக இருந்தது.\nஅதன்பின், தகவல் தொழில்நுட்பமே (Information Technology-IT) உலகப்\nபொருளாதாரத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. எல்லா நாடுகளிலும் மேல்\nதட்டினராக, பணம் படைத்தோராக உள்ளவர்களின் துய்ப்பிற்காக பொருள்கள் உற்பத்திச்\nசெய்யப்படுகின்றன. தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப்பெட்டிகள், இரு சக்கர\nவாகனங்கள், கார்கள், தொலைபேசி, கைபேசி கணிணி, மற்ற ஆடம்பரப்பொருள்கள் முதலானவை\nஉற்பத்தி செய்யப்படுகின்றன. இவையனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களால் உற்பத்தி\nசெய்யப்படுகின்றன. உலகச் சந்தை முதல் நிலையில் உள்ள 200 பன்னாட்டு\nநிறுவனங்களின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளது. 200இல் 83 அமெரிக்காவின் பன்னாட்டு\nமுதலாளிய உற்பத்தி முறையுடன் உருவான தொழிலாளர் வர்க்கம் 1800க்குப்பின்\nதொடர்ந்து கடுமையாகப்போராடிப் பெற்ற 8மணிநேர வேலை, சங்கம் அமைக்கும் உரிமை,\nவேலை நிறுத்த உரிமை, நிலையான வேலை, குறிப்பிட்ட அளவு ஊதியம், ஊதிய உயர்வு,\nபோனசு, மருத்துவ வசதி, வீட்டு வசதி, வைப்பு நிதி முதலானவை புதிய பொருளாதாரக்\nகொள்கையால் பறிக்கப்படுகின்றன. சேவைப்பிரிவுகளில் சங்கம் அமைக��கும் உரிமை\nமறுக்கப்படுகின்றது. அரியானா மாநிலம் குர்கானில் உள்ள சப்பான் பன்னாட்டு\nநிறுவனமான ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்கும்\nதொழிற்சாலையில் 2005 சூலை மாதம் சங்கம் அமைக்க முயன்ற தொழிலாளர்களை அரியானா\nகாவல்துறை கடுமையாகத் தாக்கியது. தங்கள் சங்கத்தை ஹோண்டா நிர்வாகம் அங்கீகரிக்க\nவேண்டும். வேலை செய்யும் இடத்தின் சூழ்நிலையை மேம்படுத்த வேண்டும் என்று\nமட்டுமே தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். 63 தொழிலாளர்களின் மண்டை உடைந்தது.\n400 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். தொழிலாளர்களின் மனைவியரும் அன்னையரும்\nகாவல் துறையுடன் மோதிடத் துணிந்து நின்றனர். இதைப் பற்றியெல்லாம் மய்ய அரசு\nவருந்தவில்லை. சப்பான் நாட்டின் மோட்டார் தொழிற்சாலையில் தொழிலாளர்கள்\nகிளர்ச்சி செய்தால் அந்நிய நாட்டு மூலதனம் இந்தியாவுக்கு வருவது தடைப்படுமே\nஎன்று நாடாளுமன்றத்தில் தன் கவலையைத் தெரிவித்தது. தகவல் தொழில்\nநுட்பத்துறையில் தொழிற்சங்கம் என்பது பெயரளவில் மட்டுமே இருக்க வேண்டும் என்று\nகூறுகிறார் மேற்கு வங்க முதுலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா\n100 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களை\nவேலையிலிருந்து நீக்கவோ, கதவடைப்புச் செய்யவோ, தொழிற்சாலையை மூடவோ அரசின் முன்\nஅனுமதியைப்பெற வேண்டும் என்று தொழிற்தகராறு சட்டத்தில் உள்ள பிரிவை (V(b))\nநீக்கிவிட மத்திய அரசு முயன்று வருகிறது. 100 தொழிலாளர்கள் என்ற வரம்பை 1000\nதொழிலாளர்கள் என்று உயர்த்த வேண்டும் என்று 2001-02 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு\nதிட்டத்தை நாடாளுமன்றத்தின் முன்வைத்து ஆற்றிய உரையின் போது அன்றைய நிதி\nஅமைச்சர் யசுவன் சின்கா கூறினார். இப்படிச் செய்தால் 90 விழுக்காடு\nதொழிற்சாலைகள் தொழிற்தகராறுச் சட்டத்திலிருந்து விடுபட்டுவிடும். 300\nதொழிலாளர்கள் வரை உள்ள தொழிற் சாலைகளுக்கு இச்சட்டம் பொருந்தாது என்று முடிவு\nஎடுக்கப்பட்டுள்ளது. இது 60 விழுக்காடு தொழிற்சாலைகளுக்கு விலக்கு\nஅளித்துவிடும். தொழிற்சங்க இயக்கம் அடியோடு முடங்கிவிட்டது. மே நாள் ஊர்வலங்கள்\nகூட நடத்தப்படுவதில்லை. மக்கள் திரள் போராட்டங்களில் முன்னிலை வகித்த நாட்டின்\nசனநாயகக் கட்டமைப்பில் பெரும் பங்காற்றிய தொழிலாளர் இயக்கம் நலிந்து\nமய்ய அரசும், மாநில அரசும், நீதித்துறையும் தொழிற் சங்க இயக்கங்களை\nஒடுக்குகின்றன. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தின் போது முதலமைச்சராக\nஇருந்த செயலலிதா ஒன்றரை இலக்கம் அரசு ஊழியர்களை ஒரே சமத்தில் பணியிலிருந்து\nதூக்கி எறிந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் முதலமைச்சரின் சனநாயக\nஉரிமைப் பறிப்புப் போக்கைக் கண்டிப்பதற்குப் பதிலாக வேலை நிறுத்தம் செய்த அரசு\nஇந்தியாவில் இன்று 15 வயது முதல் 59 வயதில் 40கோடி பேர்கள் உள்ளனர். இவர்கள்\nஉழைக்கும் வயதினர் (Work force) எனப்படுகின்றனர். 0-15 வயதில் 20 கோடிக்\nகுழந்தைகளும் சிறுவர்களும் உள்ளனர். இவ்விருபிரிவினரும் சேர்ந்து 60கோடி.\nஎனவேதான் உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா என்று பெருமையுடன்\nபேசப்படுகிறது. ஆனால் தற்போது அழைக்கும் வயதினராக இருப்பவர்களுக்கு\nவேலைவாய்ப்பும் மற்ற அடிப்படை வாழ்க்கை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளனவா\nஇளைஞர் பருவத்தை நெருங்கிக் கொண்டீருப்பவர்களுக்கு கல்வியும் வேலைவாய்ப்பும்\nஉழைக்கும் வயதினராக உள்ள 40கோடி மக்களுள் மய்ய அரசு, மாநில அரசுகள், பொதுத்துறை\nநிறுவனங்கள் மற்றும் தனியார்துறையில் அமைப்புசார் தொழிலாளர்களாக உள்ளவர்கள்\n3கோடி பேர்கள் உள்ளனர். தனியார் துறைகளில் முறையாக மாத ஊதியம் பெறுகின்ற ஆனால்\nஅமைப்பு சாரா தொழிலாளர்களாக இருப்பவர்கள் 3கோடி. இந்த 6 கோடிப் பேர்களும்\nஅவர்களின் குடும்பங்களும் தரமான அடிப்படை வசதிகளைப் பெறும் நிலையில் உள்ளனர்.\nசுயதொழில் செய்வோராக 20 கோடிப்பேர்களும் அன்றாடம் கூலி வேலைசெய்து பிழைப்போராக\n14 கோடி மக்களும் இருக்கின்றனர். கூலி வேலை செய்வோராக இருப்பவர்களில் 95\nவிழுக்காட்டினர் பட்டியல் குலத்தினர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினரே\nஆவார். சுயதொழில் செய்வோருள் வெரும்பான்மையினர் சிறு விவசாயிகளாகவும்,\nகுத்தகைக்குப் பயிரிடுவோராகவும் சிறிய அளவில் தொழில்கள், வணிகம் செய்வோராகவும்\nஉள்ளனர். 40 கோடிப்பேர்களில், 4 கோடிப்பேர்கள் இந்திய அளவில் வேலைவாய்ப்பு\nஅலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் வேலைக்காக 54 இலக்கம் பேர்\nபதிவு செய்துள்ளனர். மேற்கு வங்கத்தில் 70 இலக்கம் பேர் வேலைக்காகப் பதிவு\nவாஜ்பாய் பிரதமராகப் பதவி ஏற்றதும் 10ஆவது அய்ந்தாண்டு திட்டக் காலத்திற்குள் 5\nகோடி வேலைகளைப் புதியதாக உருவாக்கி நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தையே\nஒழித்துவிடப் போவதாக அறிவித்தார். வேளாண்மை போன்ற அடிப்படைத் தொழிழ்களில்\n92.6இலக்கம், தொழிற் துறைகளில் 145 இலக்கம், சேவைப்பிரிவுகளில் 252\nவேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று விரிவானதோர் பெரிய நூலை வாஜ்பாய் அரசு\nவெளியிட்டது. ஆனால் வேலையில்லாதார் எண்ணிக்கைதான் பெருகிவருகிறது.\nபுதியதாக உருவாகின்ற வேலைவாய்ப்பு என்பது பெரிய மூலதனத்துடன் பன்னாட்டு\nநிறுவனங்களால், இந்தியப் பெருமுதலாளிகளால் தொடங்கப்படும் சேவைப்பிரிவுகளிலும்,\nதானியங்கிவகைத் தொழிழ்களில் மட்டுமே உருவாகிறது. சில ஆயிரம் இடங்களுக்கான\nவேலையாக மட்டும் இவை உள்ளன. செயலலிதாவும் கலைஞர் கருணாநிதியும் நோக்கியா, ஹ\"ரோ\nஹோண்டா, மோட்டரோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் சில நூறு கோடிகள் முதலீட்டில்\nதொழில்கள் தொடங்குவதற்கு ஒப்பந்தம் போடப்படும் காட்சிகள் ஊடகங்களில்\nமேற்கு வங்கத்தில் இந்தோனேசியாவின் சலீம் பெருங்குழுமம் ரூ.44,000 கோடிக்கு\nமுதலீடு செய்வதற்கு ஒப்பந்தமாகியுள்ளது. இதனால் 30,000 பேர்களுக்கு வேலை\nகிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1.5கோடி முதலீடு செய்தால் ஒருவருக்கு\nவேலை என்பது எவ்வளவு கொடிய நிலை சலீம் குழுமம் என்ன தொழிலில் முதலீடு\n தொழில்நுட்பப் பூங்கா, அறிவுப்பூங்க, (Knowledge park) பெரிய\nவணிகவளாகம், உடல்நலப்பூங்கா (Health park) போன்றவைகளைத் தொடங்க மேற்கு வங்க\nஅரசு 5400 ஏக்கர் நிலத்தை அளிக்கிறது. இவற்றால் மேற்கு வங்கத்தில் உள்ள\n கொல்கத்தாவில் உள்ள வெகுமக்களுக்கு என்ன பயன்\nகொல்கத்தாவில் உள்ள அரசுப் பொது மருத்துவ மனையில் மருத்துவம் செய்து கொள்ளக்\nகொண்டு வரப்படும் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் இறக்கின்றன. பெரிய செய்தியாக\nஇது வெளிவருகிறது. சலீம் குழுமம் தொடங்கும் நட்சத்திர மருத்துவமனைகளில் ஏழை\nஎளிய மக்களின் குழந்தைகளுக்கு இலவச மருத்துவம் செய்யப்படுமா\nஅமெரிக்காவில் 1950இல் 60இலக்கம் வேளாண் பண்ணைகள் இருந்தன. இவற்றைச் சார்ந்து\n25 விழுக்காடு மக்கள் இருந்தனர். இப்பண்ணைகள் தமக்குள் இணைந்து 2000இல் 20\nஇலக்கம் பணைகளாகி விட்டன. 2 விழுக்காடு மக்களே இவற்றைச் சார்ந்து வாழ்கின்றனர்.\nஅமெரிக்காவில் வேளாண்மை, வணிக வேளாண்மை (Agro-bussiness) யாகிவிட்டது. இந்திய\nநாட்டிலும் வணிக வேளாண்மையை உ���ுவாக்கிடவே பன்னாட்டு நிறுவனங்களுடன் கூட்டுச்\nசேர்ந்து கொண்டு மாநில அரசுகள் அதற்கான செயலில் ஈடுபட்டு வருகின்றன. பன்னாட்டு\nநிறுவனங்களை கார்க்கில், கான்டினன்டல் போன்றவை வணிக வேளாண்மையில் ஈடுபட்டுள்ளன.\nஉலக தானியச் சந்தையில் 3இல் 2 பங்கு இவ்விரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில்\nஉள்ளது. பூச்சி மருந்துச் சந்தையில் 84% பத்து பன்னாட்டு நிறுவனங்களிடம்\nஉள்ளது. அமெரிக்காவின் மொத்த உற்பத்தி மதிப்பில் வேளாண்மையின் பங்கு 2\n ஆனால் சேவைப்பிரிவின் பங்கு 72%.\nஇதேபோல் மொத்த உற்பத்தி மதிப்பில் வேளாண்மையின் பங்கு பிரான்சில் 2%\nசெருமனியில் 1%, பிரிட்டனில் 2% இந்நாடுகளில் வேளாண்மையைச் சார்ந்து வாழ்வோர்\nஎண்ணிக்கை முறையே 6%, 3%, 3% (உலக வங்கி அறிக்கை 2000) ஆகும். ஆனால்\nஅமெரிக்காவிலும் அய்ரோப்பிய நாடுகளிலும் ஓராண்டில் 360 மில்லியன் டாலர் (ரூ.\n15,20,000 கோடி) வேளாண் மானியம் தரப்படுகிறது. தொழில் வளர்ச்சி பெற்ற\nஇந்நாடுகளின் வேளாண்மையின் உயர் விளைச்சல் அதிக அளவில் இடுபொருள்கள்\nசார்ந்ததாகவும், முழுவரும் இயந்திரமயமானதாகவும் ஆகிவிட்டது. இடுபொருள்களான\nவிதை, உரங்கள், பூச்சிக் கொல்லி, களைக்கொல்லி, இயந்திரங்கள் ஆகியவற்றைத்\nதயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கே பெரும்பகுதி வேளாண் மானியம் போய்ச்\nஇந்தியாவிலும் முதலாளிய உற்பத்தியில் தயாரிக்கப்படும் இடுபொருள்கள் சார்ந்ததாக\nவேளாண்மை ஆக்கப்பட்டுவிட்டது. 1960களின் இறுதியில் தொடங்கப்பட்ட பசுமைப்பருட்சி\nமூலம் மேலைநாட்டு வேளாண்மை முறைகள் இங்கே புகுத்தப்பட்டன. இதனால் புன்செய்\nவேளாண்மை žர்குலைந்துவிட்டது. அந்தந்த பகுதிகளுக்குரிய, சூழலுக்கு ஏற்ற,\nவிதைகள் அழிந்து விட்டன. இரசாயன உரங்கள், பூச்சி மருந்துகளின் நஞ்சால் நிலமும்,\nநீரும் சுற்றுச் சூழலும் பாழ்பட்டுவிட்டன. இயந்திர மய வேளாண்மை வேளாண்\nதொழிலாளர்களின் வேலை வாய்ப்பைப் பறித்தது. விளைச்சலில் பெரும் தேக்கம்\nஏற்பட்டுவிட்டது. 1998 முதல் 2003 காலத்தில் 1,10,000 விவசாயிகள் தற்கொலை\nதமிழின் முதல் மின்னணுவியல் கருவூலம்\nபுதிய பொருளாதாரக் கொள்கையின் சீரழிவுகள்\nகாவிரித் தீர்ப்பும் களவு போன உரிமையும்\nகாவிரித் தீர்ப்பை எதிர்த்து மனிதச்சங்கிலி\nகாவிரி நகல் எரிப்புப் போராட்டம்:: சிதம்பரம்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சி��்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (16)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (45)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (1)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபுறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு \nவீரச்சாவடைந்துள்ள தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கம் \nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/117253-11-years-of-paruthiveeran-movie-special-article.html", "date_download": "2019-05-21T07:08:27Z", "digest": "sha1:TVAZZWI2CUSFFJWMXHS2DDI5O3BZ6R74", "length": 20041, "nlines": 131, "source_domain": "cinema.vikatan.com", "title": "’’என்னால செய்ய முடியாததை நீங்க செஞ்சுட்டீங்க அமீர்..!’’ - ’பருத்திவீரனை’ சிலாகித்த கமல் #11YearsOfParuthiveeran", "raw_content": "\n’’என்னால செய்ய முடியாததை நீங்க செஞ்சுட்டீங்க அமீர்..’’ - ’பருத்திவீரனை’ சிலாகித்த கமல் #11YearsOfParuthiveeran\n’’என்னால செய்ய முடியாததை நீங்க செஞ்சுட்டீங்க அமீர்..’’ - ’பருத்திவீரனை’ சிலாகித்த கமல் #11YearsOfParuthiveeran\nதமிழ் சினிமாவில் பாரதிராஜாவின் அறிமுகத்திற்குப் பிறகே யதார்த்தவாதம் என்கிற ஒரு கோட்பாடு மெல்ல பரவ ஆரம்பித்தது. நடிகர், நடிகைகளைப் படப்பிடிப்பு அரங்கிலிருந்து வெளியே வர வைத்தார் பாரதிராஜா. மேலும், அவர்களைக் களத்தில் நிற்க வைத்து, உண்மையான கிராமத்து மனிதர்களின் சாயலையும், பேச்சு வழக்கையும் திரையில் கொண்டுவர மிகவும் மெனக்கெட்டார். அப்படி, கேமராவை கிராமம் நோக்கிக் கொண்டுபோன வகையில்,’16வயதினிலே’ மிகப்பெரிய டிரெண்ட் செட்டராகப் பார்க்கப்படுகிறது. அவர் வந்த முப்பது வருடங்கள் கழித்து, அதேபோல, அதுவரை கிராமத்து சினிமாக்களின் மீதிருந்த அத்தனை பொதுப்புத்தியையும் வழக்கமான ஃபார்முலாக்களையும் உடைத்து தமிழில் ஓர் உலக சினிமாவாக வெளிவந்தது அமீருடைய ‘பருத்திவீரன்’. இந்த படம் வெளிவந்து 11 வருடங்கள் ஆனபின்னும் இன்றும் பேசுபொருளாய் இருப்பதற்கான காரணங்களை இனி காணலாம்.\nதிருவிழாவும் தெம்மாங்குமாய் தொடங்கும் படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே புறப்படுகிறது மண்ணின் புழுதிவாசம். ஊர்த் திருவிழாவில் தாரைத்தப்பட்டை முழங்க, ஆட்டம், பாட்டம் என பட்டையைக் கிளப்ப, நம்மைக் கொண்டுபோய் அமர்க்களமாய் பருத்தியூர் மண்ணில் இறக்கிவிட்டுக் கதையைச் சொல்ல ஆரம்பித்தார் அமீர்.\n‘பருத்திவீரன்’, சாதாரணமாக நம் ஊரில் சுற்றித்திரியும் ஒரு சண்டியரின் கதைதான். ஆனால்,இந்தப் படம் அதையெல்லாம் தாண்டி மனதுக்கு நெருக்கமானதற்குக் காரணம் பாத்திரத்தேர்வும், மண்வாசனைப் பேச்சும்தான். மேலும், சாதிய வேர்பிடித்த மண்ணில் வெட்டும் குத்தும் எவ்வளவு மலிவானவை என்பதை நேர்த்தியான திரைக்கதையின் மூலம் சொன்ன விதத்தில் அது ஒரு மாயாஜாலமாகப் பார்க்கப்பட்டது. இசையிலும் ஒளிப்பதிவிலும் நிறைய மாற்றங்கள் எனத் தமிழ் சினிமா புது திசையில் தன் பயணத்தை பருத்திவீரனில் இருந்து தொடங்கியது.\nமுதல் படத்திலேயே மிகப்பெரிய ஓப்பனிங், முந்நூறு நாள் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் மற்றும் ரசிகர் மன்றம் எனத் தமிழில் கார்த்திக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. \"ஏன் சார் நீங்கதான் சாமி கும்படணுமா.. நாங்கள்லாம் கும்புடக் கூடாதா நீங்கதான் சாமி கும்படணுமா.. நாங்கள்லாம் கும்புடக் கூடாதா எங்களை என்னை ஒதுக்கியா வெச்சிருக்காங்க\" என்னும் அறிமுகமும் அதன்பின் குஸ்தி வாத்தியாரைக் குத்துவதும் என ஆரம்பமே அதகளம். மதுரை பாஷை, சண்டியர்த்தனம், வாய்ச்சவடால்னு வெயிலிலும், புழுதி மண்ணிலும் மற்றும் முள்ளுக்காடுகளிலும் பருத்திவீரனாகவே சுற்றித் திரிந்தார் கார்த்தி.\n'அது ஒரு கனாக்காலம்' படத்தில் நன்றாக நடித்திருந்தாலும் யாராலும் கவனிக்கப்படாமலே இருந்தார் பிரியாமணி. கிராமம்னா கிலோ என்ன விலைன்னு கேட்கும் நிஜ சிட்டி பெண்ணான பிரியாமணி, ‘பருத்திவீரனில்' முத்தழகாக மாறியதை அவதாரம் என்றுகூடச் சொல்லலாம். அப்பாவிடம் மிதி வாங்கிவிட்டு கண்ணீரும் கம்பலையுமாக இருக்கும் சமயத்தில், \"ஏய்.. கிழவி.. இங்க என்ன எழவா விழுந்துருக்கு. இப்படி அழுதுட்டு இருக்க. வா வந்து கறியை எடுத்து வை\" என அதட்டிவிட்டு, \"உன் மவன் அடிக்கிறதையும் மிதிக்கிறதையும் தாங்க உடம்புல தெம்பு வேணாம் வந்து கறியை எடுத்து வை\" என அதட்டிவிட்டு, \"உன் மவன் அடிக்கிறதையும் மிதிக்கிறதையும் தாங்க உடம்புல தெம்பு வேணாம்\" எனப் பாட்டியிடம் கூறிவிட்டு சோற்றை அள்ளிச் சாப்பிடும் அந்த ஒற்றைக் காட்சியில் ஏகபட்ட உணர்ச்சிகளை ஜஸ்ட் லைக் தட்டில் செய்திருப்பார் பிரியாமணி. எண்ணெய்த் தலை, ரெட்டை ஜடை, பூப்போட்ட பாவாடை தாவணி, ஹேர்ஸ்டைல், காஸ்ட்யூம், பாடி லாங்வேஜ், பேச்சு என சகலமும் அடியோடு மாறி குரலிலிருந்து உடல்மொழி வரை பெண்மையின் சாயலே தெரியாமல் கம்பீரமாக கிராமத்து முத்தழகுவைக் கண்முன் நிறுத்தினர் பிரியாமணி.\nபருத்திவீரனுக்கு முன்பு இருபது படங்கள் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் புறக்கணிக்கப்பட்ட நடிகராகவே இருந்த சரவணன், கார்த்தியின் சித்தப்பூவாக செய்ததெல்லாம் அதகளம்.மேலும், கழுவச் சேர்வை பொன்வண்ணன், சுஜாதா, 'டக்ளஸ் 'கஞ்சா கருப்பு,' பொணந்தின்னி' செவ்வாழைராஜ், 'குட்டிச்சாக்கு 'விமல்ராஜ் என அத்தனை பேரும் படத்தோடு படு இயல்பாகப் பொருந்திப்போனார்கள்.\nபருத்திவீரனின் இரு பெரும் பலங்கள் ஒளிப்பதிவும் இசையும்.சின்னச் சின்ன ஷாட்களில்கூட ராம்ஜி இயல்பு மீறாத நுணுக்கமான ஒளிப்பதிவை தனது உழைப்பின் மூலம் கொட்டிக் கொடுத்தார்.\n'பருத்திவீரன்' திரைப்படத்திற்கு இசையமைக்கும் சமயத்தில் யுவனின் ரெக்கார்டிங் தியேட்டருக்கு தினமும் லாரியில் நூற்றுக்கணக்கான கிராமியக் கலைஞர்கள் அழைத்து வரப்படுவார்கள். அந்தக் கலைஞர்கள் பாடும் முறை, அந்தப் பாடல்களின் தாளமுறை என அத்தனையையும் உன்னிப்பாகக் கவனிப்பார் யுவன். பின் தான் இசையமைத்து வை���்திருந்த பாடல்களுக்குத் தேவையான குரலையும், வாத்தியக் கோர்ப்புகளையும் அவர்களையே வாசிக்கக் கேட்டு அதிலிருந்துதான் 'பருத்திவீரன்' பாடல்களை உருவாக்கினார்.\n`டங்காடுங்கா தவுட்டுக்காரி' பாட்டுல ஆரம்பிக்குற படம், முழுக்க முழுக்க ஒரு மியூசிகல் ட்ரீட்டாகப் பார்வையாளனை லயிக்கச் செய்தது.படத்தின் பின்னணி இசையும் சரி, பாடல்களும் சரி; அந்த மண் சார்ந்த இசையாகவே அள்ளித் தந்தார் யுவன். நாட்டுப்புறக் கலைக்கும், பாடல்களுக்கும் 'ஊரோரம் புளியமரம்' மற்றும் 'டங்காடுங்கா' பாடல்களின் மூலம் புத்துயிர் தந்தார் யுவன்.\nஅமீரின் பெஸ்ட் `பருத்திவீரன்' தான். தமிழில் இயல்பான சினிமா எடுக்கும் இயக்குநர்கள் பட்டியலில் தனது மூன்றாவது திரைப்படத்திலேயே பளிச்சென இடம் பிடித்தார் அமீர். புழுதியும் வேர்வையுமாக, தான் பார்த்த கிராமத்தை, அந்த மக்களுடைய கோபத்தை, பாசத்தை, காதலை, உறவுகளைக் காட்டுகின்ற முயற்சியில் கலப்படம் இல்லாமல் இருநூறு சதவிகிதம் இரத்தமும் சதையுமாக பதிவு செய்தார் அமீர்.\n'பருத்திவீரன்' படம் எடுக்கும்போதே \"இது உன்னுடைய பாடி லாங்குவேஜ். நீ பார்த்து, கேட்டு ரசித்த விஷயம். நீயே நடி’’ன்னு நிறைய பேர் அமீரை வற்புறுத்தினார்களாம். அமீர்தான் நடிக்க மறுத்து, பருத்திவீரன் கதாபாத்திரத்தைக் கார்த்தியிடம் இறக்கி வைத்தார். 'பருத்திவீரன்’ படத்திற்குத் தேவையான அனைத்துக் கதாபாத்திரங்களையும் மிக நேர்த்தியாகவும் நம்பகத்தன்மையுடனும் படைத்து இருப்பார் அமீர். மேலும், படத்தில் வரும் வசனங்கள் அனைத்தும் கிராமத்து நையாண்டி நக்கலுடன் எழுதப்பட்டு இருக்கும். படம் முழுக்கவே ஒவ்வொரு காட்சியையும் நுணுக்கமாகவும் குறியீடாகவும் பதிவு செய்து இருப்பார் அமீர்.\nபடத்தின் முடிவு, பார்த்த அனைவரின் இதயத்தையும் கனக்க வைத்தது.’பருத்திவீரன்’ படம் வந்த சமயத்தில், அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி, படத்தை பார்த்துவிட்டு, படம் தந்த தாக்கத்தில் மூன்று நாள்கள் தூக்கத்தைத் தொலைத்தார். சில நாள்களில், படக்குழுவினரை அழைத்து, \"அந்த க்ளைமாக்ஸ் காட்சி பார்த்ததுல இருந்து என்னால ஒண்ணும் பண்ண முடியலைப்பா\" எனப் பாராட்டி மகிழ்ந்தார். கமலின் மிகப்பெரிய ரசிகர் அமீர். ‘தசாவதாரம்’ படப்பிடிப்பில் கமலைச் சந்தித்த அமீரிடம், \"விருமாண்டியில் என்னால் செய்ய முடியாததையெல்லாம் நீங்க பருத்திவீரனில் செய்துட்டீங்க\" என கமல் கூறினார். அதன்பிறகு ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி, \"எப்படி... எப்படி கார்த்தியை அப்படிக் கொண்டுவந்தீங்க... சொல்லுங்க, சொல்லுங்க. மூணு தடவை... மூணு தடவை பருத்திவீரனைப் பார்த்துட்டேன்\" என அமீரிடம் குழந்தைபோல படத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தாராம் ரஜினி. இவ்வாறு கலைஞர்,ரஜினி, கமல், பாரதிராஜா என அன்றைய அனைத்து ஆளுமைகளும் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் அமீரையும் பருத்திவீரனையும் தூக்கி வைத்துக் கொண்டாடியது.\nதமிழ் சினிமாவில் பருத்திவீரனுக்கு எப்போதுமே தனி இடம்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/474695/amp?ref=entity&keyword=Maldives", "date_download": "2019-05-21T06:45:16Z", "digest": "sha1:JFQVT5PPBZDVNG6AKFM7JZGQ46TVRZJH", "length": 9140, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Maldives former president Abdul Yameen arrested in cash fraud case: Assets freezing | பண மோசடி வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல் யாமீன் கைது: சொத்துகள் முடக்கம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்���ுடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபண மோசடி வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல் யாமீன் கைது: சொத்துகள் முடக்கம்\nமாலத்தீவு: பண மோசடி வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல் யாமீன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன். இவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். தேர்தலின்போது சட்ட விரோதமாக ரூ.10 கோடி பணம் பெற்றதாக இவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. அது தொடர்பான வழக்கு விசாரணை கிரிமினல் கோர்ட்டில் நடந்து வந்தது.\nஇந்த நிலையில் அப்துல்லா யாமீன் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் தலைநகர் மாலேவில் அருகே யுள்ள தூனிட்கோ தீவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் யாமீனுக்கு 15 வருட ஜெயில் தண்டனையும், மோசடி செய்த பணத்தை விட 3 மடங்கு அபராத தொகையும் விதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மாலத்தீவில் உள்ள யாமீனின் வங்கி கணக்குகளையும் ரூ.45 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் கோர்ட்டு முடக்கி வைத்துள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇனி எடைக்கற்களுக்கு குட்-பை : எடைக்கற்கள் அளவீட்டு முறையை ரத்து செய்ய இந்தியா கையெழுத்து\nகனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்பு\nபார்முலா ஒன் கார் பந்தயத்தில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற நிக்கி லவுடா உடல்நலக் குறைவால் காலமானார்\nபுகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தில் பக்கவாட்டில் ஏறிய இளைஞரால் புதிய பார்வையாளர்களுக்கு தடை\nஇந்தோனேசியாவில் அதிபர் தேர்தலில் 55.5% வாக்குகள் பெற்று ஜோகோ விடோடா வெற்றி: அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தேர்தல் ஆணையம்\nபார்முலா ஒன் கார் பந்தய முன்னாள் சாம்பியன் நிக்கி லவுடா காலமானார்\nஅரபு நாட்டில் இப்தார் விருந்து இந்திய அறக்கட்டளை சாதனை\nபோர்க்கப்பல் பயிற்சி மூலம் ஈரானை எச்சரித்த அமெரிக்கா\nஅமெரிக்க கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு மெகா அதிர்ஷ்ட பரிசு: தொழிலதிபர் ராபர்ட் அறிவிப்பால் ஒரு நொடியில் வாழ்க்கை மாறியது\nதஜிகிஸ்தான் சிறையில் கலவரம் ஐஎஸ் தீவிரவாதிகள் உட்பட 32 பேர் பலி\n× RELATED தடகள வீராங்கனை டூட்டீ சந்தின் சொத்துக்களை பறிக்க முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-05-21T06:27:29Z", "digest": "sha1:NFXIKBQGLP2V7VTVF5RVKGQL5ASLBYJE", "length": 105736, "nlines": 739, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "மபி | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nதமிழ் மின் இதழ்: ஒரு பார்வை\nPosted on ஓகஸ்ட் 23, 2015 | 4 பின்னூட்டங்கள்\nதமிழ் மின்னிதழ் பிடிஎஃப் வடிவில் வருகிறது. இது போன்ற முயற்சிகளுக்கு 2003ல் தமிழோவியம் தீபாவளி, பொங்கல், ஆண்டு விழா சிறப்பிதழ் மலர்களையும் ஸ்ரீதர் நாராயணன் தயாரித்த பண்புடன் மடலாடற் குழும சிறப்பிதழ்களையும் முன்னோடியாகப் பார்க்கிறேன்.\nஎழுத்தாளர்களுக்கு சிறப்பிதழ் கொண்டு வருவது நல்ல விஷயம். ஆனால், கருப்பொருள் சார்ந்து, ஒரே ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு இரு பக்க எண்ணங்களையும் மாற்றுக் கருத்துக்களையும் ஆழமாக அலசுவது அதனினும் சாலச் சிறந்தது.\nஅந்த மாதிரி ஏன் — தமிழ் மேகசின், பதாகை போன்ற தமிழில் வரும் சிற்றிதழ்கள் செய்வதில்லை\nஇதழை வெளியிட்ட ‘காலச்சுவடு’ கண்ணன் இவ்வாறு சொல்லி இருக்கிறார்:\nபெருமாள் முருகன் சிறப்பிதழாக, அவர் படைப்புகளை விவாதித்து இந்த இதழ் வெளிவருவது பெரு மகிழ்ச்சி.\nநிஜமாகவே பெருமாள் முருகனை அலசி ஆராய்ந்து இருக்கிறார்களா அல்லது\nஅவர் எழுதிய நாவலை விதந்தோதுதல்,\nஏற்கனவே இணையத்தில் கிடைப்பதை வைத்து வாந்தியெடுத்தல்,\nகதைச் சுருக்கத்தை மட்டும் சொல்லி விமர்சனம் என்று பஜனை செய்யுதல்,\nசம காலத்தின் மற்ற ஒப்புமையான படைப்புகளுடன் சீர்தூக்கி அலசுதல்,\nஎழுத்தாளனின் வளர்ச்சி: துவக்க காலப் படைப்புகளுக்கும் பிற்கால ஆக்கங்களுக்கும் இடையே உள்ள ஒப்பீடு,\nஎழுத்தாளரின் சிறுகதைகளுக்கும் நெடுங்கதைகளுக்கும் உள்ள வித்தியாசங்கள் / ஒற்றுமைகள்,\nஎழுதியவரின் நடை, கதைக்கரு, களன், உத்தி போன்றவை சார்ந்த குறுக்குவெட்டுத் தோற்றம்,\nபோன்றவையும் அலசப்பட்டிருக்கிறதா என்று இனிதான் ஆராய வேண்டும்.\nஇப்போதைக்கு புறத்தோற்றம் பற்றிய குறிப்புகள். புறத்தோற்றம் ஏன் முக்கியம் ஆகிறது\nமத நம்பிக்கையாளருக்கு அந்த மதத்தின் சின்னங்கள் முக்கியம். இஸ்லாமியருக்கு தொப்பியும் தாடியும். வைணவருக்கு திருமண். பௌத்தருக்கு அவர்களின் சிவப்பும் ஆரஞ்சும் கலந்த வஸ்திரம். இறைவரை பின்பற்றுவர்களுக்கும் இலக்கியத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று விட்டுவிட்டாலும், கல்யாணம் / காட்சி என்றால் ஒவ்வொருவருக்கும் ஒரு உடை பாவனை இருக்கிறது. மோதிரம் மாற்றிக் கொள்வது, வேட்டி கட்டுவது என்று ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அலங்காரம் தேவைப்படுகிறது.\n கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு கோடைகாலத்தில் கடற்கரைக்கு சென்றால், எப்படி எடுத்துக் கொள்ளப்படும் ஒன்று அங்கிருக்கும் பிகினி அழகர்களை தரிசிக்க வந்த பரதேசி என நினைத்து தர்ம அடி வழங்கப்படும். இரண்டாவது, அத்தனை வெயில் அடிக்கும் அந்தச் சூழலுக்கு, அவ்வளவு தடிமனான மேலாடை தேவை கிடையாது.\n“தமிழ் பத்திரிகை”யின் வடிவமைப்பும் சோபையாக இருக்கிறது. அட்டைப்படம் எடுப்பாக இருப்பது போல், பிடிஎஃப் கோப்பின் உள்ளே, சுவாரசியமான, கவர்ச்சியான, பக்க அமைப்பு கிடைக்கவில்லை.\n– தலைப்புகளுக்கு சிறிய எழுத்துரு, அதே தடிமனில் எழுத்தாளரின் எழுத்துரு என்று ஏனோ தானோ என்று அவசரகதியில் போட்டிருக்கிறார்கள்.\n– ஒவ்வொரு கட்டுரையும் தனித் தனிப் பக்கங்களில் துவங்காமல், முந்தைய கட்டுரை முடிந்த சடுதியில், அடுத்த கட்டுரை, முக்கால் பக்கத்தின் இறுதியில் உட்கார்ந்து இருக்கிறது.\n– கவிதா முரளிதரனுக்கு பெருமாள் முருகனை விட மிகப் பெரிய புகைப்படம் போட்டு இருக்கிறார்கள். சுரேஷ்கண்ணன் போன்ற ஆண்களுக்கு தபால்தலை அளவு ஒளிப்படம் கூட கிடையாது.\n– திடீரென்று @iAgarshana எல்லாம் வருகிறது. அது ஃபேஸ்புக் முகவரியா, எல்லோருக்கும் இது போல் சுட்டல் உண்டா, எந்த வலையகத்தின் உரல் இது என்று எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை. இந்த மாதிரி இடங்களில் இந்தப் படைப்பு குறித்த சிறு முன்னோட்டத்தையும் அது எந்த மாதிரி ஆக்கம் (புனைவு, கட்டுரை, டிவிட் தொகுப்பு) என்பது குறித்த அறிமுகமும் அவசியம். அவை போன்ற எதுவும் இல்லாமல், அந்தப் படைப்பும் மேலெழுந்தவாரியாக சேமிக்கப்பட்டிருக்கிறது. கண்டதையும் கண்ட மேனிக்குத் தொகுக்க, இது நோட்டு புத்தகம் அல்ல. காலாண்டுக்கு ஒரு முறை வரும் அச்சிதழ். அதற்குரிய சிரத்தையும் பொறுப்புமில்லாமல் வெளியாவது உள்ளடக்கத்தையே ஏளனம் செய்கிறது.\n– மேலே இருக்கும் பக்கத்தின் இறுதியில் ஒருவரின் ஒளிப்படம் இருக்கிறது. அவர��� யார் அவரின் கதையை எப்படி இந்த இதழுக்குத் தேர்ந்தெடுத்தார்கள் அவரின் கதையை எப்படி இந்த இதழுக்குத் தேர்ந்தெடுத்தார்கள் எழுதியவரே அந்தக் கதையை ‘தமிழ்’ மின்னிதழுக்காக மொழிபெயர்த்தாரா எழுதியவரே அந்தக் கதையை ‘தமிழ்’ மின்னிதழுக்காக மொழிபெயர்த்தாரா ஏன் இந்தப் புனைவை மொழிபெயர்த்தார் ஏன் இந்தப் புனைவை மொழிபெயர்த்தார் இப்படி எதுவும் இல்லாமல், ‘எடுத்தோமா… சிரைத்தோமா இப்படி எதுவும் இல்லாமல், ‘எடுத்தோமா… சிரைத்தோமா’ என்பதற்கும் வலைப்பதிவில் கண்டதையும் கிறுக்குவதற்கும் என்ன வித்தியாசம்\n– அதே போல் இந்தப் படத்தையும் எடுத்துக் கொள்ளலாம். நாகராஜ் இதை எவ்வாறு உருவாக்கினார் அவரே வரைந்தததா எந்த வகை உத்திகளை வைத்து எத்தனை கால அவகாசத்தில் இந்தப் படத்தை உருவாக்கினார் ஃபோட்டோஷாப் போன்ற கருவிகளை உபயோகித்தாரா ஃபோட்டோஷாப் போன்ற கருவிகளை உபயோகித்தாரா தாளில் வரைந்தாரா நாகராஜின் மற்ற படைப்புகள் எங்கே கிடைக்கும்\n– சுதந்திரம் என்று பக்கத்திற்கு பக்கம் அடிக்குறிப்பு இட்டிருக்கிறார்களே… எது சுதந்திரம், எப்பொழுது சுதந்திரம், யாருக்கு சுதந்திரம், எதற்கு சுதந்திரம் என்று ஒரு குவிமையம் கிடைக்காமல், தமிழ் சினிமாவிற்கு தமிழில் தலைப்பு வைப்பது போல், இந்த இதழுக்கும் ஏதோவொரு தலைப்பு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇரண்டாவது இதழை வெளியிட்டிருக்கும் மனுஷ்யபுத்திரன் இவ்வாறு சொல்கிறார்:\nசமீபத்தில் ஒரு நேர்காணலில் தமிழில் சிற்றிதழ் இயக்கதிற்கு எதிர்காலம் இருக்கிறதா என்று என்னிடம் கேட்டார்கள். நான் அதற்கு ‘நிச்சயம் இருக்கிறது. ஆனால் அச்சு வடிவிலான சிற்றிதககள் பெருமளவு மறைந்து அவை இணைய இதழ்களாக நீடித்திருக்கும்’ என்று சொன்னேன். இந்த இதழை பார்க்கும்போது அந்த எண்ணம் வலுப்படுகிறது. பத்திரிகை நடத்துவதன் லெளகீக கஷ்டங்கள் இல்லாமல் படைப்பு சார்ந்து மட்டும் ஒரு இதழாளன் முக்கிய கவனம் செலுத்த இந்த தளம் பெரிதும் பயன்படும்.\nமின்னிதழ்களையும் படைப்பாளிக்கும் வாசகருக்கும் இடையே இருக்கக்கூடிய அச்சிடுபவர், விநியோகஸ்தர், கடைக்காரர் என்ற சக்திகளைத் தவிர்த்து நேரடியாக உறவு கொள்ள உதவும் முக்கிய வடிவமாகவே நான் பார்க்கிறேன். இந்த முயற்சியில் எந்த வணிக சமரசமும் ஊடுருவாமல் இயங்கும் வசதி படைப்பாளிகளுக்குக் கிட்டுவது என்பது மிக முக்கியமான மாற்றமாகும். நவீன தொழில்நுட்பம் என்பது வணிக நுகர்வுக் கலாசாரத்துக்குத்தான் பயன்படும் என்ற புரிதலையும் இது மாற்றியமைக்கிறது. இதழ் நடத்துதல், படம் எடுத்தல் ஆக்கியவற்றையெல்லாம் மேலும் ஜனநாயகப்படுத்துகிறது. எனவே இதை நாம் எல்லாரும் வரவேற்கவேண்டும்.\n– எல்லாமே தெரிந்த, புழக்கமான பெயர்கள், இணையப் பிரமுகர்கள். இந்த மாதிரி பிரபலங்களை மட்டும் வைத்து மின்னிதழ் எதற்காக நடத்த வேண்டும் அறியாத எழுத்துக்களை, புகழ் பெறாத எழுத்தாளர்களை, தெரியாத ஆக்கங்களை முன்னிறுத்துவதற்கு சிற்றிதழ் வாயிலாக இருக்க வேண்டும். அச்சிதழ்கள் போல், நாலாயிரம் ஃபாலோயர்ஸும் நாற்பது வலைப்பக்க வாயிலும் கொண்டவர்களை வைத்து வாந்தி எடுக்கக் கூடாது.\nசம காலத்தில் ஆங்கிலத்தில் வெளிவரும் சில பத்திரிகைகளை இங்கு ஒப்பிட்டு பார்க்கலாம். கீழே ஆறு பத்திரிகைகளின் சமீபத்திய இதழ்களின் முகப்பும் அமைப்பும் பார்க்கலாம்:\nதமிழ் மின்னதழின் ஆசிரியர் சரவணகார்த்திகேயன் இவ்வாறு சொல்கிறார்:\nஅச்சிதழில் ஒவ்வொரு பக்கமாய்ப் புரட்டித்தான் குறிப்பிட்ட படைப்பை அடைவோம். ஒருவேளை உள்ளடக்கம் கொடுக்கப்பட்டிருந்தால் அதன் மூலம் பக்க எண்ணை அறிந்து கொண்டு குறிப்பிட்ட படைப்புக்குத் தாவலாம். இது வரை தமிழ் இதழிலும் சாத்தியம். உள்ளடக்கம் கண்டு, பக்க எண் அறிந்து, நீங்கள் பயன்படுத்தும் PDF reader-ல் பக்க எண் கொடுத்தால் அழைத்துச் சென்று விடும். ஹைப்பர்லிங்க் கிடையாது\nசுருங்கச் சொன்னால் ஓர் அச்சு இதழை நீங்கள் எப்படிக் கையாள முடியுமோ அப்படியே இதையும் கையாள வேண்டும்.\nஇந்தக் கருத்து ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. ஓலைச்சுவடியில் ஒற்றெழுத்து இல்லாமல் எழுதினோம், நாலு வரி மட்டுமே எழுதினோம் என்று இன்றும் தொங்கிக் கொண்டிருக்கவில்லை. நவீன சாதனங்களை, புதிய நுட்பங்களை, வசதியான வடிவங்களை கையாள்கிறோம். கியாஸ் அடுப்பு வந்தபிறகும் கரி அடுப்பில்தான் சமைப்பேன் என்று அடம்பிடிப்பது முட்டாள்தனமானது.\nஎழுதுபவர்களுக்கு காசும் தரமாட்டேன்; எழுதியவற்றை வெளியிடுவதிலும் புதுமை செய்ய மாட்டேன்; எழுதுபவர்களிலும் புதியவர்களை அடையாளம் காட்ட மாட்டேன்; எழுதப்படும் கருத்திலும் சிதறலாக, கிடைப்பதை வைத்து ஒப்பேற்றுவேன் – என்ற முன்முடிபை இதன் தயாரிப்பாளர்கள் கைவிட வேண்டும்.\nஅன்பர்களுக்கு நான் மீண்டும் நினைவூட்ட விரும்புவது ஒன்றைத் தான். தற்போதைக்கு தமிழ் தீவிர இலக்கிய இதழ் அல்ல; போலவே வெகுஜன இதழும் அல்ல. இடைப்பட்டது. ஆனால் இதன் எதிர்காலப் பயணம் தீவிர இலக்கிய இதழ் என்பதை நோக்கியதாகவே இருக்கும். அதுவரை கசியவிருக்கும் சுஜாதாத்தனங்களை தீவிரர்கள் பொறுத்தருளலாம்.\nஇந்த இதழில் எழுதியவர்களில் பார்த்தவுடன் பரிச்சயமான வலை / அச்சுப் பத்திரிகைப் பெயர்கள் சிலவற்றை இங்கு சொல்லிப் பார்க்கிறேன்\nஇதழ் பெரும்பாலும் என் உழைப்பில் மட்டுமே வெளியாகப் போகிறது என்பதால் லேஅவுட் எளிமையானதாகவே அமையும். படைப்பிற்குப் பொருத்தமான‌ ஓவியம், புகைப்படம் சேர்த்திருக்கலாம் எனக் குறைப்பட வேண்டாம்.\n‘செய்வன திருந்தச் செய்’ என்பது ஆத்திச்சூடி. வேலையை எடுத்துக் கொண்டால் அதில் நம்முடைய 100% மின்ன வேண்டும். சால்ஜாப்பு சொல்வதை விட்டுவிட்டு, பொருத்தமான நபர்களிடம் பொறுப்புகளை பகிர்ந்தளித்தல், ஆக்கங்களில் மேலும் செப்பனிடுதலை — அதே இதழில் வெளியாகும் சக படைப்பாளிகளிடம் கருத்து கேட்டு செதுக்குதல் என்று இந்த விஷயம் மேன்மையுற வேண்டும்.\nஇணையத்தில் உதிரி குறிப்புகளாக வெளியாகிக்கொண்டிருக்கும் எழுத்துக்களை ஒரே இடத்தில் பிரசுரிப்பது இதன் நோக்கம். பொதுவாக இணையதளம் என்பதே இணையஇதழாக இங்கே கொள்ளப்படுகிறது. ஆனால் இவ்விதழ் இணையம் மூலம் வாசிக்கக் கிடைக்கும் இதழ். தரவிறக்கம் செய்தோ நேராகவோ வாசிக்கலாம்.\nஇணையத்தில் கிடைக்கும் வலைப்பதிவு ஒருங்கிணைப்பாளர்களையும் திரட்டிகளையும் இணையப் பத்திரிகைகளையும் பார்க்கலாம்:\nஇவை எல்லாம் விகடன் மாதிரி ஒரே தரத்தில், கொள்கையோடு இயங்காவிட்டாலும், அட்டையில் ஏமி ஜாக்ஸனின் கவர்ச்சிப்படம் போட்டுவிட்டு, நடிகையின் பாகங்களை மறைக்குமாறு ‘மதுவருந்தி சீரழியும் தமிழன்’ என்று போலி பம்மாத்துகளில் ஈடுபடுவதில்லை.\nகீழே விகடனின் ஃபேஸ்புக் பக்க உரையாடலும் சாம்பிள் அட்டைப்படமும்:\nஆனந்த விகடன் மாதிரி இதழ்களுக்கு அகம் போன்ற மின்னிதழ்கள் நல்ல மாற்று என்பதில் விகடன் குழுமத்திற்கே சந்தேகம் இருக்காது. ’தமிழ்’ இதழை விட, வடிவமைப்பில் ‘அகம்’ போன்ற மின்னிதழ்கள் மிளிர்கின்றன என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது\nமீண்���ும் பெருமாள் முருகன் + சுதந்திரம் + தமிழ் மின்னிதழ் விமர்சனத்திற்கே வருவோம்.\nதமிழில் வரும் சிற்றிதழ்கள் என்று தமிழ் ஸ்டூடியோ பக்கத்தில் இவற்றைச் சொல்லி இருக்கிறார்கள்:\nஇவற்றில் பல – இன்று வெளியாகவில்லை. இவற்றில் சில பெரும் குழுமங்களான குமுதம் போன்றவற்றில் இருந்து அதற்கான நிதியாதாரங்களுடன் வெளியாகின்றன. இவற்றில் – மனுஷ்யபுத்திரன் வெளியிடும் உயிர்மை போல் சில பத்திரிகைகள் அரசியல் கட்சி சார்பானவை. அவற்றின் கொள்கைகளை, தலைவர்களை, சித்தாந்தங்களை – விமர்சன நோக்கு இல்லாமல் முன்னிறுத்தி வெளியிடப்படுபவை.\nஆனால், பலவும் தனி மனிதரின் விருப்பத்தால் உண்டாகுபவை. அவற்றில் காணக் கிடைக்காத நேர்த்தியும் வெரைட்டியும் இணைய இதழ்களில் கிடைக்க வேண்டும். அச்சுக்குரிய நிர்ப்பந்தந்தங்களும் பொருட்செலவும், வலைவெளியில் கிடையாது.\n– விக்கிப்பிடியா போன்ற இந்தப் பக்கத்தின் அவசியம் என்ன ஆங்கில எழுத்துக்களை எல்லாம் பெரிய அப்பர்கேஸ் எழுத்துக்களாகவே போடுதல் போன்றவை சிறிய பிழைகள். காலச்சுவடு ஆசிரியர் குழுவில் எப்போது இணைந்தார் போன்ற தகவல் விடுபடுதல்கள் இன்னும் ஆபத்தானவை. எளிதில் தவிர்க்கக்கூடியவை.\n– மோசமான புற உருவத்தை வைத்து அகத்தை மதிப்பிட முடியாது. முழுக்க படித்துவிட்டு, உள்ளடக்கத்தின் செறிவை தனியாக எழுத முயல்கிறேன்.\nநான் எழுத நினைப்பதை எல்லாம், ஜெயமோகன் எண்ணியும் எழுதியும் வைத்திருக்கிறார்:\nபெரும்பாலான இணைய இதழ்களில் எதுவும் வெளியாகும் என்ற நிலை உள்ளது. அதை அதன் ஆசிரியர்களே வாசிப்பதில்லை. அதில் ஒரு தேர்வு இல்லை. விளைவாக ஏராளமான தரமற்ற பக்கங்கள் முன்வைக்கப்படும்போது வாசகன் காலப்போக்கில் சலித்து விலகிவிடுகிறான்\nசமீபத்தில் வாசித்த ஆங்கில சிறு பத்திரிகைகள், குறுகிய வட்டத்திற்குள் வெளியாகும் சஞ்சிகைகள் குறித்த என்னுடைய பதிவு: நூலகம் – 2015 புத்தகங்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது Anandha Vikadan, Anantha Viktan, AV, அச்சு, ஆனந்த விகடன், இணையம், இதழ், இலக்கியம், உயிர்மை, எழுத்தாளர், காலச்சுவடு, சஞ்சிகை, படிப்பு, பத்திரிகை, பிடிஎஃப், மனுஷ்யபுத்திரன், மபி, வலை, வாசிப்பு, விகடன், விமர்சனம், வெளியீடு, Blog Aggregators, Collections, PDF, Readers, Tamil Magazines, Uyirmmai, Vikadan, Vikatan\nபுதுமைப்பித்தனை புத்தகம் போட்டது யார் காலச்சுவடு & ஆ.இரா வெங்கடாசலபதி x தமிழினி & வேதசகாய���ுமார்\nPosted on பிப்ரவரி 17, 2011 | 6 பின்னூட்டங்கள்\nஅ) துவக்கம் இங்கே: புதுமைப் பித்தன் படைப்புகள் செம்பதிப்பு : சில கேள்விகள் – கோபால் ராஜாராம்\n1. புதுமைப்பித்தன் படைப்புகள் -என் ஆய்வின் கதை – எம் வேதசகாய குமார்\n2. புதுமைப்பித்தன் – கோபால் ராஜாராமின் கேள்விகளுக்கான பதிலும் இன்னும் பிற குறிப்புகளும் :: கண்ணன் (காலச்சுவடு ஆசிரியர்)\n3. ‘அன்னை இட்ட தீ ‘ புத்தகத்தின் முன்னுரை :: ஆ. இரா. வேங்கடாசலபதி\n4. ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1 | ஜெயமோகன்.in\nஜெயகாந்தன் மீதான இன்றைய நவீனத்துவ நோக்கை சுந்தர ராமசாமியை முன் ஏராகக் கண்டு வேதசகாய குமார் உருவாக்கினார் என்றால் அது மிகை அல்ல. பலகாலமாக வேதசகாய குமார் எழுதிய கட்டுரைகளுக்கு ஆதாரமாக அமைந்த அவரது [முனைவர்பட்ட ]ஆய்வுநூல் ‘புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ‘ [தமிழினி பதிப்பகம் சென்னை] இக்கருத்துக்களை விரிவாக தொகுத்துக் காட்டுகிறது. அது முழுக்க சுந்தர ராமசாமியின் வரிகள் மேற்கோள்களாக நிரபியிருக்கின்றன.\nதமிழின் தேர்ந்த விமரிசகர்களில் ஒருவரான எம்.வேதசகாய குமாரின் ஆய்வு நூல் இவ்வகையில் மிக பிழையான பார்வையை வெளிப்படுத்துகிறது. எந்தவித வரலாற்று போதமும் இல்லாமல் அன்று பிரபலமாக இருந்த வடிவ ஆய்வையே அடிப்படையாகக் கொண்டு துரதிருஷ்டவசமான இறுதி முடிவுகளுக்கு வந்து சேர்கிறது.\n5. முதுநிலை ஆய்வுப்பேராசிரியர் கட்டுரையும், சில கேள்விகளும் :: K.ரவி ஸ்ரீநிவாஸ்\nவேதசகாய குமாரின் முனைவர் பட்ட ஒட்டு மொத்த ஆய்வில் அவரது சுயமான பங்களிப்பு, அவரது சிந்தனைகளின் பங்கு என்ன என்ற கேள்வி எழுகிறது.அது எத்தனை சதவீதம் என்ற கேள்விக்கு யார் பதில் தரப்போவது யார் – ஜெயமோகனா இல்லை குமாரா \n6. புதுமைப்பித்தன் இன்று… | jeyamohan.in\n7. வேதசகாயகுமாரின் கலைக்களஞ்சியம் | செயமோகன்.in :: Encyclopedia Tamil Criticism\n8. விரியும் கருத்துப் புள்ளிகள் :வேதசகாயகுமாரின் பண்பாட்டு விமரிசனங்கள். | [27- 9- 2009 அன்று நாகர்கோயில்வேதசகாயகுமார் 60 கூட்டத்தில் எழுத்தாளர் ஜெய மோகன் ஆற்றிய உரை\n9. வேதசகாயகுமார் விழா | ஜெயமோஹன்.in\n10. சொல்புதிது பற்றி… | எம்.வேதசகாயகுமார் எழுதிய [எம்.வேதா] நாய்களைப்பற்றிய ஒரு உருவகக் கதை சுந்தர ராமசாமியைப் பற்றியது என்று சொல்லப்பட்டு பெரும் பிரச்சாரம் கிளப்பப்பட்டது. [நாச்சார் மடத்து விவகாரங்கள்]\n11. ஒரு முழுப் பூசணிக்காயும், சில சோற்றுப் பருக்கைகளும் :: K. ரவி ஸ்ரீநிவாஸ்\n12. எம் வேதசகாயகுமார், ஆர்.எம் .சதக்கத்துல்லா / மற்றும் சொல்புதிது ஆசிரியர் குழு\nஅன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு ,\nஎஸ்.வேதா என்பது எஸ்.வேதசகாயகுமார் என்பதன் சுருக்கம். இப்பெயரில் நான் கதைகள் முன்பு எழுதியதுண்டு. இனியும் எழுதலாம் தனிப்பட்ட முறையில் இன்றைய அரசியல் சூழலைப்பற்றிய என் மனச்சோர்வையும் உயரிய மதிப்பீடுகள் என நான் பலகாலமாக நம்பியவற்றின் வீழ்ச்சியையும் சொல்கின்ற கதை ‘நாச்சார் மடவிவகாரங்கள் ‘ . அந்த வீழ்ச்சியை குறிக்க என் முன் தூலமாக உள்ள சொந்த அனுபவம் சார்ந்த உதாரணம் சுந்தர ராமசாமி .\nசுந்தர ராமசாமி மீது நான் கொண்ட குருசீட உறவுக்கு நீண்ட முப்பதுகால வரலாறு உண்டு. அவர் கல்வித்துறை மீது வைத்த கடுமையான விமரிசனங்களை உண்மையென நம்பி கல்வித்துறையுடன் கடுமையாக மோதி பலர்வெறுப்பையும் கோபத்தையும் சம்பாதித்தவன் நான். அதற்காக நான் அடைந்த இழப்புகள் சாதாரணமல்ல . வசந்திதேவியை மாபெரும் கல்வித்துறை சக்தி என்று சித்தரித்து அவர் எழுதிய நூல எனக்கு அதிர்ச்சி அளித்தது . வசந்தி தேவியையும் , சுந்தர ராமசாமி அப்படி எழுதியதற்கான காரணங்களையும் அறிந்த எனக்கு ஏற்பட்டது ஆழமான மனச்சோர்வு .\nவசந்தி தேவியே பெரிய கல்வியாளர் என்றால்\nவ .செ குழந்தை சாமி\nபோன்றவர்கள் என்ன குறைந்து விட்டார்கள் யாருக்காக இந்த ஆட்டத்தை ஆடினோம் \nஇது ஓர் உதாரணம்தான். வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் வெற்றுப்பேச்சுகளால் ஏமாற்றப்பட்டவனாக உணர்கிறேன். அதேபோல நான் நம்பிய அரசியலிலும் என் ஏமாற்றம் பெரிது.\n‘நாச்சார் மட விவகாரங்கள் ‘ கதை தொடங்கும் புள்ளி இதுதான். அது ஓர் அங்கதம். அக்கதை கதைகளுக்குரிய வழக்கப்படி வளர்ந்து மேலும் பல இடங்களை தொட்டுசெல்கிறது. இக்கதையை காலச்சுவடு அவர்கள் மீதானவிமரிசனமாக காட்டும் முன்புவரை எவருக்குமே அப்படி படவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் . திண்ணையில் கூட விமரிசனம் வந்ததை படித்தேன்.\nநவீனத்துவ மரபைச்சேர்ந்த கதைகளின் அழகியல் கடுமையும் தீவிரமும் கொண்டதுதான். உதாரணமாக சுந்தர ராமசாமியின் நடுநிசி நாய்கள் என்ற தொகுப்பில் உள்ள கவிதைகளையே எடுத்துக் கொள்ளலாம். இந்தக் கதையேகூட ‘வானம் வந்திறங்கியதும் இளைப்பாற ஒரு கட்டில் செய்தேன் ‘ என்ற பசுவய்யா கவிதையின் மறுவடிவம்தான். வந்திறங்கிய வானம் ‘கழிப்பறை எங்கே ‘ என்று கேட்பதுதான் அக்கவிதை. என் கதையை வேண்டுமென்றே திரித்து சிக்கல்களை உருவாக்க சிலர் முயல்வது இலக்கியத்துக்கு ஆபத்தானது . அப்படிப் பார்த்தால் சுந்தர ராமசாமி எழுதிய ‘ நடு நிசி நாய்கள் ‘ , ‘நாய்கள் ‘ , ‘ ஆந்தையை பார்த்து நாளாச்சு ‘ போன்ற கவிதைகள் எல்லாம் யாரைப்பற்றியவை என்று நாம் கேட்க வேண்டி வரும். அவை கசடதபற என்ற இலக்கியக் குழுவினரையும் க. நா. சுப்ரமணியத்தையும் குறித்தவை என்று இலக்கிய உலகில் அன்று பேசப்பட்டதுண்டு. ‘ஒரிஜினல் ஆந்தை ‘ என க நா சு பலகாலம் உள்வட்டத்தால் வசைபாடப்பட்டதும் , அவர் மிக மனம் வருந்தி பதினேழு வருடம் சுந்தரராமசாமியின் தொடர்பை துண்டித்திருந்ததும் நடந்தது. இது எனக்கு நன்கு தெரிந்ததே. அப்படி பொருள் கொண்டால் எந்த இலக்கியமும் ஆபத்தானதாக மாறிவிடும்.\nபடைப்பாளிகள் மீதான வன்முறை பற்றி காலச்சுவடு பேசுகிறது. காலச்சுவடுதான் அவதூறுகளுக்கென்றே ஒரு பகுதியை ஆரம்பித்த முதல் சிற்றிதழ் . அவதூறுகளை தமிழிலேயே அதிகமாக வெளியிட்ட இதழ். நீதிமன்றம் செல்ல வசதியாகவா அதில் அவதூறுகளை வெளியிட்டனர் உதாரணமாக ஆர் பி ராஜநாயகம் எழுதிய கட்டுரையையே சொல்லலாம். அதை தொடர்ந்து கண்ணன் எழுதிய குறிப்பில் ‘மற்ற நண்பர் ‘ என்று சொல்லி என் சாதியைப்பற்றி தேரோட்டி என உள்ளர்த்தம் வைத்து நக்கல் செய்து எழுதிய இதழ் அது. தெரியாமல் கேட்கிறேன், சுந்தர ராமசாமியை விமர்சிக்கும்போதுமட்டும்தான் படைப்பு வன்முறையாகிறதா உதாரணமாக ஆர் பி ராஜநாயகம் எழுதிய கட்டுரையையே சொல்லலாம். அதை தொடர்ந்து கண்ணன் எழுதிய குறிப்பில் ‘மற்ற நண்பர் ‘ என்று சொல்லி என் சாதியைப்பற்றி தேரோட்டி என உள்ளர்த்தம் வைத்து நக்கல் செய்து எழுதிய இதழ் அது. தெரியாமல் கேட்கிறேன், சுந்தர ராமசாமியை விமர்சிக்கும்போதுமட்டும்தான் படைப்பு வன்முறையாகிறதா கையெழுத்திட்ட மகாஜனங்களில் எத்தனைபேர் இவ்விஷயங்களை கண்டித்தார்கள் கையெழுத்திட்ட மகாஜனங்களில் எத்தனைபேர் இவ்விஷயங்களை கண்டித்தார்கள் விஷத்தை நாசூக்காக உமிழ்ந்தால் அது வன்முறை இல்லையா \nஇலக்கியப் படைப்பு நன்றாக வரலாம், சரியாக வராமலும் போகலாம். அது எழுதுபவனின் திறனைப்பொறுத்த விஷயம். அதை இம்மாதிரி கொச்சைப்படுத��துவது நோய்க்கூறான மனநிலை .\nநான் எழுதிய ‘ நாச்சார்மடம் ‘ உண்மையில் மிக எளிமையான ஒரு கதை. அதில்பெரிதாக வசை ஏதும் இல்லை. அதன் தொடக்கம் என்னவாக இருந்தாலும் கடைசியில் நான் உத்தேசித்தது ராமர்கோவில் விஷயமும் வாஜ்பாயும்தான்.\nசுந்தரராமசாமி எழுதிய வசைக்கவிதைகள் கதைகள் ஆகியவை தோண்டி எடுக்கப்பட்டு பேசப்படுகின்றன. புதிய காற்று பத்திரிகையில் சுந்தர ராமசாமி எழுதிய தனிநபர் வசைகளின் ஒரு பட்டியல்தரப்பட்டுள்ளது .\nகாலச்சுவடு அளித்த கோரிக்கைமனுவுக்கு பதிலாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் சுந்தர ராமசாமி நிகழ்த்திய கீழ்த்தரமான தனிநபர் தாக்குதல்களை பட்டியலிட்டு எழுதி காலச்சுவடுக்கு அனுப்பி அது பிரசுரிக்க மறுத்த கடிதத்தின் நகலும் எங்கும் கிடைக்கிறது.\nபுளியமரத்தின் கதையில் வரும் இசக்கி உண்மையில் நாகர்கோவிலில் உள்ள பி எஸ் மணி என்ற சிறு பத்திரிகையாளர்தான் என்ற செய்தியும், இது அக்காலத்தில்பெரிய பிரச்சினையாகி அடிதடி விளிம்புவரை போய் சக்கைபுளிக்கறி பயத்தால் கைவிடப்பட்டது என்பதும் எனக்கே இப்போதுதான் தெரிந்தது.\nஅதைவிட முக்கியமான விஷயம் எல்லாருமே ‘நாச்சார்மடம் ‘ என்று சாதாரணமாக சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் என்பது தான். உண்மையில் எனக்கே வருத்தமாக இருக்கிறது. நான் இதை கண்டிப்பாக உத்தேசிக்கவில்லை. காலச்சுவடு பிரசுரித்த அறிக்கையில் கையெழுத்திட்ட ஒரு எழுத்தாளரே ஒரு கூட்டத்தில் ‘நாச்சார் மட விமரிசனமுறை ‘ என்று சொன்னதாக கேள்விப்பட்டேன். நாகர்கோவிலில் நடந்த ஓர் இலக்கியக் கூட்டத்தில்பல பேச்சாளர்கள் சாதாரணமாக ‘நாச்சார்மடங்களின் பார்வை ‘ என்றெல்லாம் பேசுவதைக் கேட்டேன்.\n13. படைப்பின் வன்முறை – எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்களின் கூட்டறிக்கை\nசொல்புதிது (ஏப்ரல்-ஜூன், 2003) இதழில் எம். வேதா என்பவர் எழுதியதாகப் பிரசுரிக்கப்பட்டுள்ள ‘நாச்சார் மட விவகாரங்கள்’ என்ற ‘சிறுகதை’ மிக மோசமான தனிமனித அவதூறாக உள்ளது. கீழே கையொப்பமிட்டுள்ள எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்களாகிய நாங்கள் அதைக் கண்டிக்கிறோம்.\n14. இயல் விருது சில விவாதங்கள்\nரோஜா முத்தையாச் செட்டியார் எம்.வேதசகாயகுமாருக்கு நெருக்கமானவர். அவருக்கு பல நூல்களை கொடுத்தவர். தன் முனைவர் ஆய்வுநாட்களில் வேதச��ாயகுமார் பெரும்பாலும் செட்டியார் வீட்டில்தங்கி ஆய்வுசெய்திருக்கிறார். கையில் காசு இல்லாத குமாருக்கு செட்டியார் சாப்பாடுபோட்டு உதவியிருக்கிறார். தன்னைத்தேடிவந்தவர்களை எல்லாம் உபசரிப்பவர் அவர்.\nரோஜா முத்தையாச் செட்டியார் வாழ்நாளெல்லாம் சேர்த்த நூல்கள் அவர் மரணத்துக்குப் பின்னர் சிகாகோ பல்கலை உதவியுடன் சென்னையில் ஒரு நூலகமாக அமைக்கப்பட்டது. ஒரு கதைக்காக எனக்கு சில பழைய கிறித்தவ வெளியீடுகள் தேவைப்பட்டன. அவற்றை வேதசகாயகுமார் சேர்த்து செட்டியாருக்குக் கொடுத்ததாகச் சொன்னார். ஆகவே நான் ரோஜா முத்தையா செட்டியார் நூலகத்துக்குச் சென்றேன்.’பொதுமக்களுக்கு’ அனுமதி இல்லை என்றார்கள். அங்கே இருந்த நூலகர் சங்கரலிங்கம் என்பவரைச் சந்தித்தேன். அவர் என் முகம் பார்த்தே பேசவில்லை. ஒரு ·பைலை புரட்டியபடி ஏதாவது கல்வி நிறுவன அடையாள அட்டை தேவை என்றார் அவர். நான் ஓர் எழுத்தாளன் என்றேன் – அப்போது விஷ்ணுபுரம் வந்துவிட்டது. ”ஆமா, அப்டி சொல்லிட்டு தினம் ஒருத்தன் வாறான்…”என்று சொல்லி வெளியேபோகும்படி கைகாட்டினார். இந்த ஆசாமி ஒரு புகழ்பெற்ற நூலகர் என்று பிற்பாடு கேள்விப்பட்டேன்.\n15. பிரமைகளும், பிரகடனங்களும்-2 :: K.ரவி ஸ்ரீநிவாஸ்\nஅவதூறு என்ற வார்த்தையைச் சிறுமைப்படுத்தும் அநாகரிகத்தின் உச்சமான இந்தக் கதை சுந்தர ராமசாமி, கண்ணன், மனுஷ்ய புத்திரன் ஆகியோரைப் பெயரிட்டுத் திட்டவில்லை. மற்றபடி வெட்கம், கூச்சம் ஆகியவற்றை முற்றாகத் துறந்த அப்பழுக்கற்ற கேவலமான மொழியில் இவர்கள் மூவரையும் திட்டித் தீர்க்கிறது இந்தக் கதை. சுந்தர ராமசாமியின் வீடு, வீட்டில் வேலை செய்யும் பெண்கள் உள்பட அவர் சம்பந்தப்பட்ட பல அம்சங்களை, செய்திகளை, நபர்களைக் கேவலப்படுத்தியிருக்கும் இந்த ‘எழுத்தாளரை ‘ தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது சொல் புதிது.\nஇந்தக் கதை எழுதப்பட்டதன் பின்னணியை இங்கு நினைவுபடுத்திக்கொள்வது நல்லது. மு. தளையசிங்கம் குறித்து ‘சொல் புதிது ‘ நடத்திய கருத்தரங்கு பற்றி ராஜநாயஹம் என்பவர் எழுதிய கட்டுரையைக் ‘காலச்சுவடு ‘ சென்ற ஆண்டு பிரசுரித்தது. பலர் அந்தக் கட்டுரையைக் கண்டித்தார்கள். நாஞ்சில் நாடன் போன்ற சிலர் தங்களது கண்டனத்தை எழுத்துபூர்வமாக (காலச்சுவடிலேயே) பதிவு செய்தார்கள். அதையடுத்து அ���்தக் கட்டுரை வெளியிடப்பட்டதன் பின்னணியை விளக்கி காலச்சுவடு ஆசிரியர் கண்ணன் ஒரு குறிப்பை எழுதினார். ‘சொல் புதிது ‘ இதழில் ராஜ நாயஹத்தின் கட்டுரையை ஒட்டி ஒரு குறிப்பு வந்திருந்தது. அதில் மனுஷ்ய புத்திரனின் மதத்தைக் குறித்த ஒரு சொற்றொடர் இருந்தது. ‘காலச்சுவடி ‘ன் அடுத்த இதழில் இதற்கான எதிர்வினையை மனுஷ்ய புத்திரன் பதிவுசெய்தார்.\nஇதுவரையிலும் வெளிப்படையாக நடைபெற்றுவந்த இந்த மோதலை நிழல் யுத்தமாக மாற்ற முயன்றிருக்கிறது ‘சொல் புதிது ‘. எம். வேதா என்ற ‘புத்தம்புதிய ‘ எழுத்தாளர் ஒருவர் ‘காலச்சுவடு ‘, சுந்தர ராமசாமி, மனுஷ்ய புத்திரன், கண்ணன் ஆகிய பெயர்ச்சொற்களை நேரடியாகக் குறிப்பிடாமல் ஆனால் படிப்பவர்களுக்கு இந்தச் சொற்களைத் தவிர வேறு எதுவும் நினைவுக்கு வந்துவிடாத அளவுக்கு வெளிப்படையான குறிப்புகளுடன் ஒரு கதை எழுதுகிறார்.\nஓர் எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய ஈரமும் தார்மீக உணர்வும் சிறிதேனும் அவரிடம் எஞ்சியிருக்குமெனில் ‘கால்கள் சூம்பிப்போன நொண்டி நாய் ‘ என்ற தொடரை எழுதியதற்காக அல்லது எழுத அனுமதித்ததற்காக அவர் பல நாள் தூக்கத்தை இழப்பார் என்பதில் சந்தேகமில்லை.\n‘நாச்சார் மட விவகாரங்கள்’ சிறுகதையை நான்தான் எழுதினேன் என்கிறார் வே.ச.கு. தனது கூற்றுக்கு வலுசேர்க்க, இதற்கு முன்பும் கதைகள் எழுதியிருக்கிறேன் என்று அறிவிக்கிறார். இனிமேலும் எழுதுவேன் என்று மிரட்டுகிறார். அவர் கூறவது பொய் என்று கூற நான் விரும்பவில்லை. ஆனால் இந்தக் கதையில் – அதன் சகல கீழ்மைகளையும் தாண்டி – வெளிப்பட்டிருக்கும் புனைவு அம்சத்தை அவரால் சாதித்திருக்க முடியும் என்பதற்கான எந்த அடையாளமும் இதுவரை வெளிப்பட்டதில்லை. இதற்கு முன்பும் கதைகளை எழுதியிருக்கிறேன் என்று அடக்கமாகச் கூறிக்கொள்ளும் வே.ச.கு. அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்று கோருகிறேன்.\nஜெயமோகன் காலச்சுவடின் ஆரம்ப இதழ் ஒன்றில் எருமை மாட்டை வைத்து ஒரு கவிதை எழுதியிருந்தார். தமிழக அரசியல்வாதி ஒருவரைப் பற்றிய சித்திரமாக அதைப் பார்க்க முடியும் என்று அவர் என்னிடம் அப்போது கூறினார்.\nமனுஷ்ய புத்திரனின் ‘அரசி’ கவிதை,\nஎஸ். ராமகிருஷ்ணனின் ‘ராமசாமிகளின் வம்ச சரித்திரம்’ என்ற சிறுகதை,\nசுராவின் ‘ஜே. ஜே. சில குறிப்புகள்’,\nநீல. பத்மநாபனின் ‘தேர��டும் வீதியிலே’,\nசாரு நிவேதிதாவின் ‘ஜீரே டிகிரி’ என்று பல உதாரணங்களை இந்த வகையில் அடுக்கிப் பார்க்கலாம்.\nபுற உலகை அழுத்தமாக நினைவுபடுத்தும் இத்தனை பிரதிகளுக்கு மத்தில் ‘தேரோடும் வீதியிலே’ நாவல் மட்டும் சில எழுத்தாளர்களின் கண்டனத்திற்கு உள்ளானது ஏன் என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும்.\n1. சுராவின் கருத்துக்களை நம்பி மோசம்போனேன் என்று சிறு குழந்தை போல அழும் வே.ச.கு., கல்வித்துறையில் அவர் என்ன செய்தார், அதன் விளைவாக என்னதான் நடந்தது என்பதை பகிரங்கப்படுத்த முன்வருவாரா\n2. ‘ஒரிஜினல் ஆந்தை’ பற்றி இப்போது எழுதும் வே.ச.கு., சுராவைத் தனது குருவாக வரித்திருந்த 30 ஆண்டுகளில் இந்த ஆந்தை பற்றி வாய் திறக்காமல் இருந்தது ஏன் குருநாதரின் ‘குற்றம்’ அப்போது கண்ணில்படவில்லையா குருநாதரின் ‘குற்றம்’ அப்போது கண்ணில்படவில்லையா அல்லது பக்தி விசுவாசம் கையைக் கட்டிப்போட்டு விட்டதா\n3. பு.பி. செம்பதிப்பு தொடர்பாகத் திண்ணை ஆசிரியர் குழு எழுப்பிய கேள்விகளுக்கான பதில்களைக் கண்ணன் முன்வைத்திருந்தார். அதில் அவர் வே.ச.குவுக்கும் சொல்புதிதுக்கும் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அதற்கு இன்றுவரை யாரும் பதில் சொல்லவில்லை. பதில் சொல்ல முடியாத கையறு நிலைதான் வன்மமாக வெளிப்படுகிறது என்று நான் எடுத்துக்கொள்வதில் மதிப்பீடுகளின் பிதாமகர் வே.ச.குவுக்கு ஏதேனும் ஆட்சேபணை உண்டா\nசொல்புதிதின் முன்னாள் ஆசிரியர் குழு உறுப்பினர் திருமதி எஸ். அருண்மொழி நங்கை (ஜெயமோகனின் மனைவி) சொல்புதிதில் ‘என்ன ஆனது இந்த எழுத்தாளர்களுக்கு ‘ என்ற கட்டுரையை எழுதியுள்ளார். இதைப் படித்துப் பார்த்து சொல்புதிதுக்கு எழுத்தாளர்கள் மேல் இருக்கும் மரியாதையை அறிந்துகொள்ளலாம். அதிலிருந்து ஒரு வாக்கியம்: ‘வீட்டுக்கு வரும் பெரும்பாலான எழுத்தாளர்கள் அலுப்பூட்டக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ‘ (சொல்புதிது 11, பக். 7).\nஅன்று விஷ்ணுபுரம் மிக பரபரப்பாக பேசப்பட்ட ஓர் வருகை. எம் வேதசகாயகுமாரும் எஸ் ராமகிருஷ்ணனும் நாவலை கடுமையாகத் தாக்கிப் பேசினர்.\nவேதசகாயகுமார் அன்று காலச்சுவடு அருகில். இருவரும் சொல்லிவைத்தது போல விஷ்ணுபுரத்தை வசைபாடினார்கள். ஜெயமோகனுக்கு இலக்கிய நுண்ணுணர்வே இல்லை என்றார் வேதசகாயகுமார் . எஸ் ராமகிருஷ்ணன் அதை ஓர் ஆர். எஸ��� எஸ் பிரச்சாரம், அது ஒரு ஸ்தலபுராணத்தின் உல்டா என்றெல்லாம் சொன்னார்.\nஅங்கே தேவதேவன் மட்டுமே விஷ்ணுபுரத்தின் காவியத்தன்மையை சுட்டிக்காட்டி பாராட்டிபேசினார்.\n19. பதிப்பியல் நோக்கில் புதுமைப்பித்தன் கதைகள் :: ஆ. இரா. வேங்கடாசலபதி\nஎம். வேதசகாயகுமார், புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும், தமிழினி, நூலின் பின்னிணைப் பில் வெளியிட்டுள்ள புதுமைப்பித்தன் கதைகள் அட்டவணைக்கும் நான் பின்னிணைப்பு 3இல் கொடுத்துள்ள தகவல்களுக்குமிடையே உள்ள வேறுபாடுகளை வாசகர்களே ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். நான் சேகரித்த மூல ஆவணங்கள் கலைகளுக்கான இந்திய மையத்தின் நல்கையோடு நுண்படச் சுருளிலும் குறுந்தகட்டிலும் பதிவு செய்யப்படு கின்றன. இப்பதிவுகள் சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திலும், காலச்சுவடு அறக்கட்டளை அலுவலகத்திலும் ஆர்வ முள்ளவர்கள் பார்ப்பதற்கு 1 ஜுலை 2001 முதல் வைக்கப்படும். யாரு டைய தகவல்கள் ஆதாரபூர்வமானவை என்பதை வாசகர்களே நேரில் கண்டு தெரிந்துகொள்ளலாம்.\n20. புதுமைப்பித்தன் செம்பதிப்பு பற்றிய கேள்விகளுக்கு என் பதில்கள் :: இரா. வேங்கடாசலபதி\nவேதசகாயகுமார் அல்லது ‘எனக்கு பொறத்தாலே போ பிசாசே\n(ஆர்வி – புதுமைப்பித்தன் படைப்புகள் – வேதசகாயகுமாரின் ஆய்வின் கதை :: RV)\nகுறிச்சொல்லிடப்பட்டது A Eraa Venkatachalapathy, Accuracy, அரவிந்தன், ஆ இரா வெங்கடாசலபதி, ஆசிரியர், இலக்கியம், உயிர்மை, எடிட்டர், எழுத்தாளர், எஸ் ராமகிருஷ்ணன், எஸ்ரா, கண்ணன், கல்லூரி, கா.சு. கண்ணன், காலச்சுவடு, சலபதி, சாநி, சாரு நிவேதிதா, சீரியா, சுரா, சூர்யா, சொல் புதிது, ஜெமோ, ஜெய மோகன், ஜெயமோகன், திண்ணை, தேவதேவன், நாகர்கோவில், நாச்சார், நாச்சார் மடம், புதுமைப் பித்தன், புதுமைப்பித்தன், புபி, பேராசிரியர், மனுஷ்யபுத்திரன், மபி, ரவி ஸ்ரீனிவாஸ், வெங்கடாசலபதி, வேசகு, வேத சகாய குமார், வேதசகாய குமார், வேதசகாயகுமார், Chalapathi, Chalapathy, Historian, Jeyamohan, Pudhumai Pithan, Puthumai Pithan, Research, Vedhaya Sagaya Kumar, Veracity, Vetha sahaya Kumar, Vethasahaya Kumar\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந��துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nஆனந்த நிலைய விமானம்: வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nராஜிவ் காந்தியும் மண்டல் கமிஷனும்\nகலாச்சார இந்து-----------------ஆன்மீகம், கலாச்சாரம், கேள்வி பதில், தத்துவம், மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/MaalaimalarVideos/cineevents/2019/04/16180329/Radha-ravi-speech.vid", "date_download": "2019-05-21T07:48:36Z", "digest": "sha1:QAMCIIPM3YM4LAUEKLMPD3MRV4QELHZ4", "length": 4381, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema videos | Tamil Celebrity interview videos - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-05-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nதமிழ்நாட்டில் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது\nஇயக்குனர் மகேந்திரனின் இறப்பு சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்தும் - ராதாரவி\nரபேல் விமானங்கள் இருந்தால் இன்னும் நமக்கு சாதகமாக அமைந்திருக்கும் - விமானப்படை தளபதி தகவல்\nஇயக்குனர் மகேந்திரனின் இறப்பு சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்தும் - ராதாரவி\nநடிகர் ராதாரவிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்- திமுகவில் இருந்தும் சஸ்பெண்ட்\nமுடிந்தால் படத்தை ரிலீஸ் செய், இல்லையென்றால் தமிழ் ராக்கஸுக்கு விற்று விடு - ராதாரவி\nரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் கோடியில் ஒன்றாகி இருக்கும்- ராதாரவி\nவிஷால் என் லெவலே கிடையாது - ராதாரவி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொட���்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/27232539/Passengers-panicked-by-the-narcotics-driver-in-Erode.vpf", "date_download": "2019-05-21T07:12:34Z", "digest": "sha1:UTUCDME2KLOUQSD7NU5KYH7T5HCLWMS6", "length": 14680, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Passengers panicked by the 'narcotics' driver in Erode bus passenger from Coimbatore: They stopped by the shouting || கோவையில் இருந்து ஈரோடு சென்ற பஸ்சில் ‘போதை’ டிரைவரால் பயணிகள் பீதி: கூச்சல்போட்டு நிறுத்தியதால் தப்பினர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகோவையில் இருந்து ஈரோடு சென்ற பஸ்சில் ‘போதை’ டிரைவரால் பயணிகள் பீதி: கூச்சல்போட்டு நிறுத்தியதால் தப்பினர்\nகோவையில் இருந்து ஈரோடு சென்ற பஸ்சில் போதை டிரைவரால் பயணிகள் பீதிஅடைந்தனர்.\nகோவை மத்திய பஸ்நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 1.45 மணியளவில் ஈரோட்டுக்கு தனியாருக்கு சொந்தமான பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சை சதீஸ்குமார் (வயது 40) என்பவர் ஓட்டினார். இந்த பஸ், மத்திய பஸ்நிலையத்தில் இருந்து கிளம்பியது முதலே டிரைவர் தள்ளாடியபடியே இருந்தார்.\nபல இடங்களில் எதிரே சென்ற வாகனங்கள், முன்னால் சென்ற வாகனங்கள் மீது மோதுவது போல் பஸ்சை ஓட்டினார். இதனால் பயணிகள் பீதியடைந்து கூச்சல் போட்டனர். இதனை பார்த்த கண்டக்டர், டிரைவரிடம் சென்று பஸ்சை நிறுத்துமாறு கூறினார். அப்போது அவர் குடிபோதையில் பஸ்சை இயக்கியது தெரியவந்தது.\nஇதனை தொடர்ந்து அந்த பஸ் அவினாசி ரோடு அண்ணா சிலை சிக்னல் அருகே ஓரம் கட்டப்பட்டது. அத்துடன் அந்த டிரைவரால் பஸ்சை விட்டு இறங்க முடியவில்லை. இதனால் அவர் பஸ் உள்ளேயே இருக்கையில் அமர்ந்தபடி தலையை தொங்கவிட்டவாறு போதையில் தூங்கினார். பின்னர் பயணிகள் பஸ்சை விட்டு கீழே இறங்கி வேறு பஸ்களில் சென்றனர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு டிரைவர் சதீஸ்குமாருக்கு மது அருந்தியிருப்பதை கண்டுபிடிக்கும் கருவி மூலம் சோதனை செய்தனர். அதில் அவர் மது அருந்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் டிரைவர் சதீஸ்குமாரை போலீஸ்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.\nஇதுகுறித்து அந்த பஸ்ச��ல் பயணம் செய்தவர்கள் கூறியதாவது:-\nகோவை மத்திய பஸ்நிலையத்தில் இருந்து பஸ் வெளியே வந்தபோதே அதிகளவு சத்தத்துடன் தான் கிளம்பியது. அப்போது நாங்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் போகப்போக டிரைவர் தள்ளாடியபடி பஸ்சை ஓட்ட ஆரம்பித்தார். இதனால் அவர் மதுபோதையில் பஸ்சை இயக்குகிறாரா என்று சந்தேகம் அடைந்தோம். பின்னர் அவர் அருகே சென்று பார்த்த போது அவரது கண்கள் சிவப்பு நிறத்தில் இருந்தது. இதனால் அவர் மது போதையில் தான் பஸ்சை இயக்குகிறார் என்று உறுதி செய்தோம். இதையடுத்து அந்த டிரைவரிடம் பஸ்சை ஓரம்கட்ட கூறினோம். ஆனால் அவர் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை.\nஇதனால் அதிருப்தி அடைந்த நாங்கள் பஸ்சை நிறுத்துமாறு கூச்சலிட்டோம். இதனை தொடர்ந்து அந்த பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. இதுபோன்று குடிபோதையில் வாகனத்தை இயக்குபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஇதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறும்போது, குடிபோதையில் பஸ்சை இயக்குவது சட்டப்படி குற்றமாகும். இவ்வாறு பஸ்சை இயக்கிய டிரைவர் சதீஸ்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கோவையில் சில தனியார் பஸ் டிரைவர்கள் பஸ்சை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்துகின்றனர். பயணிகளின் உயிரை கவனத்தில் கொண்டு டிரைவர்கள் வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும் என்றனர்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\n2. திண்டிவனத்தில் 3 பேர் பலியான சம்பவம், மனைவியுடன் மூத்த மகன் கைது - பெட்ரோ���் குண்டுகளை வீசி கொன்று விட்டு ஏ.சி. வெடித்ததாக நாடகமாடியது அம்பலம்\n3. பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை\n4. ஆடம்பர திருமண ஏற்பாடு, “தம்பிக்கு அதிக சொத்து கொடுப்பதாக கூறியதால் கொன்றேன்” - கைதான கோவர்த்தனன் பரபரப்பு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/09045840/Modi-to-visit-Karnataka-today-for-parliamentary-elections.vpf", "date_download": "2019-05-21T07:13:04Z", "digest": "sha1:GH6WM3NXEFWRIU6E7VDRXEZKXP7FGZK4", "length": 18091, "nlines": 148, "source_domain": "www.dailythanthi.com", "title": "Modi to visit Karnataka today for parliamentary elections campaign || நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரசாரத்திற்காக மோடி இன்று கர்நாடகம் வருகை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரசாரத்திற்காக மோடி இன்று கர்நாடகம் வருகை + \"||\" + Modi to visit Karnataka today for parliamentary elections campaign\nநாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரசாரத்திற்காக மோடி இன்று கர்நாடகம் வருகை\nநாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி இன்று (செவ்வாய்க் கிழமை) கர்நாடகம் வருகிறார். அவர் சித்ரதுர்கா, மைசூருவில் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.\nகர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக வருகிற 18 மற்றும் 23-ந் தேதிகளில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது.\nபெங்களூரு, சித்ரதுர்கா, மைசூரு உள்பட தென் கர்நாடகத்தில் உள்ள 14 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக வருகிற 18-ந் தேதி ஓட்டுப் பதிவு நடக்கிறது.\nமுதல்கட்ட தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் 241 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த நிலையில் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு அதாவது சிவமொக்கா, தார்வார், சிக்கோடி, பெலகாவி உள்ளிட்ட பகுதிகளில் 2-வது கட்ட தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது.\nகர்நாடகத்தில் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். பிரதமர் மோடி ஏற்கனவே, தார்வார், கலபுரகி ஆகிய நகரங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.\nஇந்த நிலையில் பிரதமர் மோடி இன்று (செவ்வாய்க் கிழமை) கா்நாடகம் வரு கிறார். அவர் மதியம் 1 மணிக்கு சித்ரதுர்காவில் நடைபெறும் கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பா.ஜனதாவுக்கு வாக்கு சேகரிக்கிறார்.\nஅதை மு��ித்துக் கொண்டு மோடி மைசூருவுக்கு வருகிறார். அவர் மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இதற்காக அங்கு மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nமேலும் பிரசார கூட்டத்தை தொண்டர்கள், பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருக்கைகள் போடப்பட்டு உள்ளது. மேலும் பொதுக்கூட்ட நுழைவாயில்களில் மெட்டல்-டிடெக்டர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. கூட்டத்திற்கு வரும் பொதுமக்களை தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nமேலும் மைசூரு மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பணியில் 7 போலீஸ் சூப்பிரண்டுகள், 11 கூடுதல் போலீஸ்சூப்பிரண்டுகள், 50 இன்ஸ்பெக்டர்கள், கர்நாடக ஆயுதப்படை போலீசார் 12 குழுவினர், குதிரைப்படையினர், ரோந்துக்குழுவினர் என சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.\nஅதுபோல் மோடி வருகையையொட்டி இன்று மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை மைசூருவில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.\nமண்டஹள்ளி விமான நிலையத்தில் இருந்து மைசூரு-ஊட்டி சாலை, அரண்மனை அருகில் உள்ள கன்ஹவுஸ் சர்க்கிளில் இருந்து சாமராஜா டபுள்ரோடு, ராமசாமி சர்க்கிள், ஜே.எல்.பி. ரோடு, ஆர்.டி.ஓ. சர்க்கிள், மகாத்மா காந்தி ரோடு ஆகிய சாலைகளில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு உள்ளது.\nசித்ரதுர்கா மற்றும் மைசூரு தேர்தல் பிரசாரத்தில் மோடியுடன் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா உள்பட முன்னணி தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.\nஇந்த பிரசாரத்தை முடித்த பிறகு பிரதமர் மோடி மீண்டும் 12, 13-ந் தேதிகளில் பிரசாரம் செய்ய கர்நாடகம் வருகிறார்.\nஅதன் பிறகு 18-ந் தேதி (முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெறும் தினம்) வட கர்நாடகத்தில் வாக்கு சேகரிக்க மோடி திட்டமிட்டுள்ளார்.\nமோடி வருகையையொட்டி பா.ஜனதா தலைவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் மத்தியில் பாரதீய ஜனதா கூட்டணி மீண்டும�� ஆட்சியை பிடிக்கும் என்றும், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்து உள்ளது.\n2. நாடாளுமன்ற தேர்தலில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு\nநாடாளுமன்ற தேர்தலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 59 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\n3. அரவக்குறிச்சி தொகுதியில் பணப்பட்டுவாடா தொடங்கி விட்டது தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளுமா\nஅரவக்குறிச்சி தொகுதியில் பணப்பட்டுவாடா தொடங்கி விட்டது. இதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளுமா என கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் கேள்வி எழுப்பினார்.\n4. அரவக்குறிச்சி தொகுதியில் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரத்திற்கு 8 இடங்கள் அனுமதி\nஅரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம் செய்ய 8 இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாக தி.மு.க. வேட்பாளர் கூறினார்.\n5. ஊழல்வாதிகள் ஆட்சிக்கு வருவதை தடுக்க அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தாருங்கள் கிருஷ்ணசாமி பேச்சு\nஊழல்வாதிகள் ஆட்சிக்கு வருவதை தடுக்க அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தாருங்கள் என அரவக்குறிச்சி பிரசாரத்தில் கிருஷ்ணசாமி பேசினார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\n2. படிக்காமல் டி.வி. பார்த்த சிறுமி அடித்துக்கொலை தாயிடம் போலீசார் விசாரணை\n3. பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை\n4. குழந்தையில்லாததால் ஆத்திரம் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது\n5. ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்கள் சேர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/10282-gaja-ttv.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-05-21T06:58:45Z", "digest": "sha1:ATGGWTJ4J7VXKZWZ6NYQLTP6DH2ZJLKE", "length": 23936, "nlines": 121, "source_domain": "www.kamadenu.in", "title": "தமிழக அரசு செய்ய வேண்டிய, செய்யத் தவறிய 15 அம்சங்கள்; டிடிவி.தினகரன் பட்டியல் | gaja ttv", "raw_content": "\nதமிழக அரசு செய்ய வேண்டிய, செய்யத் தவறிய 15 அம்சங்கள்; டிடிவி.தினகரன் பட்டியல்\nகஜா புயல் நிவாரணம் தொடர்பாக தமிழக அரசு செய்யத் தவறிய, செய்ய வேண்டிய 15 அம்சங்களை அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பட்டியலிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:\n''கஜா புயலால் பேரழிவைச் சந்தித்துள்ள நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களிலும், பாதிக்கப்பட்ட கிராமங்களிலும் சந்தித்தேன்.\nகஜா புயலானது பெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்தபோதும், குறைந்தபட்சம் பத்து நாட்களாவது முகாம்களில் மக்கள் தங்கும்படி நேரும் என்பதை முன்கூட்டியே யோசித்து முறையான திட்டமிடல் இல்லாததால், அம்முகாம்களில் உள்ள மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளான உணவு, குடிநீர், குழந்தைகளுக்கான பால், மின்சார ஜெனரேட்டர், மருத்துவ வசதி போன்ற முன்னேற்பாடுகளை இந்த அரசு செய்யத் தவறிவிட்டது என்பதை அறிய முடிந்தது.\nசெய்யத் தவறிய, செய்ய வேண்டிய 15 அம்சங்கள்\n* போதிய அளவில் நடமாடும் மருத்துவ முகாம்கள் செயல்பாட்டில் இருப்பதாக அரசு சொல்கிறது. ஆனால், செல்லும் இடங்களிலெல்லாம் ஒரு சுகாதார குழுவைக்கூட பார்க்க முடியவில்லை என்று எங்களிடம் மக்கள் புலம்புகின்றனர்.\n* பாதிப்புகளுக்குள்ளான பகுதிகளில் இறந்துபோன கால்நடைகளை உரிய முறையில் அடக்கம் செய்ய இயலாததாலும், மீட்புப் பணிகளை விரைந்து செயல்படுத்தாததாலும் அனைத்து பகுதிகளிலும் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்ய ஆரம்பித்துள்ள இந்த சூழலை மனதில்கொண்டு தொற்று நோய் பரவாமல் தடுக்கவேண்டிய கடமையும் அரசுக்கு இருக்கிறது.\n* கிணற்றில் நீர் இருக்கிறது. ஆனால், அதை நீர்தொட்டிக்கு மேலேற்ற மின்சார வசதியில்லை. தனிநபர் வீடுகளில் மட்டுமல்ல, ஊர் பொது குடிநீர் தொட்டிக்கும் இதுதான் நிலைமை. இந்த விஷயத்தில் கவனம் செலுத்தவேண்டிய உள்ளாட்சித்துறையின் செயல்பாடு மக்களை மேலும் கொந்தளிக்க வைத்துள்ளது.\n* வேளாண் தொழிலையே நம்பி வாழ்ந்துக்கொண்டிருக்கும் டெல்டா பகுதி மக்களின் பாதிப்பை பார்வையிடவோ, மேற்கொண்டு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை அறியவோ வேளாண்மைத் துறையும், கிராம நிர்வாக அதிகாரிகளையாவது உடனடியாக கிராமங்களுக்கு அனுப்பி கணக்கீடு பணியை விரைந்து செய்திட வருவாய்த்துறையும் முன்வரவில்லை.\n* புயலின் காரணமாக இதுவரை சுமார் 90,000 மின் கம்பங்கள் சாய்ந்தும், பாதிக்கப்பட்டும் உள்ளதாக அரசு சொன்னது. ஆனால், 10,000க்கும் குறைவான புதிய மின்கம்பங்களே இருப்பில் உள்ளதாக மின்துறை அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் சொல்கிறார்கள். இதை வைத்து எப்படி பாதிப்பை சரிசெய்து, மின் விநியோகத்தை சீராக்க முடியும் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.\n* வெறுமனே புள்ளிவிவரங்களை மட்டுமே வெளியிடுவதை நிறுத்திவிட்டு, வருவாய், மின்சாரம், சுகாதாரம், உள்ளாட்சி, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் என்னென்ன பாதிப்பு இருந்தது எங்கே, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது எங்கே, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தனித்தனியாக வெளிப்படையாக ஒரு வெள்ளை அறிக்கை மூலம் வெளிப்படுத்தி மக்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை போக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.\n* அரும்பாடுபட்டு வளர்த்தெடுத்த தென்னை, வாழை, கரும்பு, நெல் போன்ற பயிர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் புயலுக்கு பலியானதை அம்மக்களால் இன்னும் மறக்க முடியவில்லை. மக்கள் விரும்பாத திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் உபயோகமில்லாத பணிகளுக்கு நிதியை அள்ளி இறைக்கும் அரசு, இயற்கை பேரிடரால் வாழ்வாதாரத்தைத் தொலைத்து நிற்கும் மக்களுக்கு உரிய நிவாரணத்தை கொடுக்க மறுக்கிறது. தென்னை விவசாயிகள் மட்டுமின்றி, அதைத் சார்ந்த கூலித் தொழிலாளிகளும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். அவர்களுக்கும் தகுந்த நிவாரணத்தை இந்த அரசு வழங்கி அவர்கள் வாழ்வை மறு சீரமைக்கவேண்டும்.\n* ஒவ்வொரு புயல்வரும் போது மாநில அரசுக்கு தேவையான உதவிகளைச் செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று சொல்வதும், ஆனால், மாநில அரசு கேட்கும் நிதியை உரிய நேரத்தில் தராமல் தமிழக மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் வஞ்சிப்பதும் மத்திய அரசின் வாடிக்கையாக இருக்கிறது. மத்திய அரசோடு இணக்கமாக இருந்து மாநில அரசுக்கு தேவையான திட்டங்களைப் பெற்றுத்தருவதாக சொல்லிக்கொள்ளும் இந்த அரசு ஏன் இடைக்கால நிவாரணம் கேட்கவில்லை\n* பசிக்கு உணவு இல்லை, உடுத்த உடை இல்லை, படுத்துறங்க வீடு இல்லை, குடிக்க தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, இருட்டில் ஒளியேற்றிட மெழுகுவர்த்தி இல்லை, இப்படி அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் இல்லாமல், நிம்மதியும் இல்லாமல், வாழ்வாதாரத்தைப் புயலுக்கு காவு கொடுத்துள்ள அப்பாவி மக்களுக்கு ஏனென்று கேட்க அரசுமில்லை என்று வெம்பி அழும் ஓலங்களே போகுமிடமெல்லாம் கேட்க முடிகின்றது.\n* கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ள சூழ்நிலையில், ஏற்கெனவே முகாம்களில் உள்ளவர்கள் மட்டுமல்லாது உட்புற நகர, கிராமப் பகுதிகளில் வீடுகளை இழந்து பலர் தவித்து வருகின்றனர். உடனடியாக போர்கால அடிப்படையில் செயல்பட்டு, அவர்களுக்கும் தங்குமிட வசதி, உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகள் அனைத்தையும் ஏற்படுத்தித் தருவதோடு அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை மூன்று மடங்கு உயர்த்தி அனைத்துக் குடும்பங்களுக்கும் உடனடியாகச் சென்று சேர வழிவகை செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.\n* இந்நிலையில், கஜா புயலால் மீனவர்களும் அத்தொழிலைச் சார்ந்தவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது அன்றாட வாழ்வாதாரமான மீன்பிடித் தொழில் முற்றிலுமாக சிதைந்து போய் உள்ளது. குறிப்பாக பேராவூரணி தொகுதி, சேதுபாவாசத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட புதுப்பட்டிணம், மல்லிப்பட்டிணம், சேதுபாவாசத்திரம், கழுமக்குடா, காரகுடா, சம்பைபட்டிணம் (இராவுத்தன்வயல்), செந்தழைப்பட்டிணம், மந்திரிப்பட்டிணம், சோமநாதபட்டிணம், திருவதேவன், அடைக்கத்தேவன், கள்ளிவயல்தோட்டம், பிள்ளையார்திடல், செம்பியன்மாதேவிபட்டிணம், கணேசபுரம் மற்றும் பட்டுக்கோட்டை தொகுதி, பட்டுக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட அதிராமபட்டினம், ஏரிப்புரக்கரை, கீழத்தோட்டம், மறவன்காடு, தம்பிக்கோட்டை, மங்கலகாடு ஆகிய கடலோர கிராமங்களில் 1700க்கு மேற்பட்ட நாட்டு படகுகளும், 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் முற்றிலும் சேதமடைந்துள்ளன.\n* மீனவர்களின் சேதமடைந்த விசைப்படகு, பைபர் படகு நாட்டுப் படகு, இன்ஜின்கள் மற்றும் வலைகள் ஆகியவற்றை \"முழு சேதம், பகுதி சேதம்\" என தரம் பிரிக்கப்பட்டு, சிறிய அளவிலான நிவாரணம் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மீனவர்களின் வாழ்க்கையை மறுசீரமைப்பதற்கு போதுமானதாக இருக்காது என்று அவர்கள் கூறுகின்றனர்.\n* மீன்பிடித் தொழிலைச் சார்ந்த கூலித் தொழிலாளிகளும், தங்களது உடைமைகளை இழந்து வீதியில் நிற்கின்றனர், அரசு இதனை உடனடியாக கவனத்தில் கொண்டு, மீன்பிடி தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரண தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் புதிய படகுகளையும், மீன்பிடி வலைகளையும் வழங்குவதற்கு நீலப்புரட்சித் திட்டத்தின் கீழ் மீனவர்களின் பங்கையும் அரசே செலுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.\n* மீனவர்கள் மட்டுமின்றி உப்பளம் தொழில் சார்ந்தவர்களின் வாழ்வாதாரமும் இப்புயலுக்கு பலியாகியுள்ளதை காணும்போது மிகவும் வேதனையாக உள்ளது. சிதிலமடைந்த உப்பளங்களுக்கும், அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும் உரிய நிவாரணத்தை வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.\n* உரிய நேரத்தில் நிவாரணம் கிடைக்காத பொதுமக்கள் தன்னெழுச்சியாக ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். அமைச்சர்களோ, அரசு அதிகாரிகளோ கிராம நிர்வாக அதிகாரிகளோ புயல் பாதித்த பகுதிகளை உடனடியாக சென்று மக்களுக்கு தேவையானவற்றை அறிய தவறியதன் காரணம்தான் அவர்களை கண்டாலே மக்கள் கொதிக்கின்றனர்.\n* இதனை உணராமல், எதிர்க்கட்சியினர் தூண்டிவிடுவதால்தான் மக்கள் போராடுகிறார்கள் என்று வெட்டி அரசியல் செய்வதும், கேள்வி கேட்பவர்களை கைது செய்வதும், மக்களுக்காக குரல் கொடுக்கும் எதிர்கட்சியினரின் செய்திகளை ஊடகங்களை மிரட்டி இருட்டடிப்பு செய்வதும், கண்டனத்திற்குரியதாகும். மேலும், மக்கள் விரோத அரசு என்று முத்திரை பெற்றபின், மற்ற மாநிலங்களைப் போல் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து பணியாற்றவேண்டுமென சொல்வது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.\nஆகவே, இனியாவது பழனிசாமி அரசு தங்களது பொறுப்பை உணர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஆக்கபூர்வமான பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்''.\nகஜா புயலால் 63 பேர் உயிரிழப்பு; ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டது ஏன்\nஈவிரக்கமற்ற அரசியலும் ,பிஜேபியும் பிரிக்கமுடியாதவை\nசுஷ்மாவின் அறிவிப்பால் ட்விட்டரில் எச்.ராஜா, ப.சி வார்த்தைப் போர்\nகஜா பேரிடர்: எப்படி உதவலாம்\nமோசமான திசையில் செல்லும் ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன\nதமிழக அரசு செய்ய வேண்டிய, செய்யத் தவறிய 15 அம்சங்கள்; டிடிவி.தினகரன் பட்டியல்\nகஜா புயலால் 63 பேர் உயிரிழப்பு; ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டது ஏன்\nபுயல் பாதித்த பகுதிகளில் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்களா\nயார் இந்த யதீஷ் சந்திரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=41440", "date_download": "2019-05-21T07:52:24Z", "digest": "sha1:7ORKBN27NJWOJD3XYQ3PWRSB6YZW6F2S", "length": 7929, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "பெண்ணுடன் தகாத உறவு – தட�", "raw_content": "\nபெண்ணுடன் தகாத உறவு – தட்டிக்கேட்ட கணவருக்கு நடந்தது என்ன\nபெண்ணுடன் தகாத உறவு தொடர்பாக தட்டிக் கேட்ட கணவரைப் பொலிஸார் வீட்டுச் சிறையில் வைத்த சம்பவம் ஒன்று சேலம் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,\nசேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்த மலைவாசன், அவரது மனைவி மணிமேகலை இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து அவ்வப்போது பொலிஸ் நிலையத்தில் மணிமேகலை முறைப்பாட்டை வழங்கி வந்துள்ளார்.\nஅப்போது அங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் கலைசெல்வம் உடன் தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த மலைவாசன் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால் பொலிஸ் அதிகாரியான கலைசெல்வம் அவரது கணவரை கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் மலைவாசனை அவரது வீட்டிலேயே சிறை வைத்துள்ளார்.\nஇந்நிலையில் ஜன்னல் வழியாக அப்பகுதி மக்களிடையே உதவி கேட்டு அங்கிருந்து வெளியேறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஇது குறித்து பொலிஸ் நிலையத்தில் மலைவாசன் முறைப்பாடு வழங்கியிருந்தார். ஆனால் வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.\nஇந்நிலையில��� பொலிஸ் ஆய்வாளர் கலைசெல்வம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஉலகிலேயே முதன் முறையாக Flip Camera.. வருகிறது அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன்\nவாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்திட தேர்தல் ஆணையத்திற்கு திமுக......\nஓட்டு எண்ணும் பணியை அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி......\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019...\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி.\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhyanamalar.org/hymns-spiritual-songs/xx-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88take-the-full-gods-armour/", "date_download": "2019-05-21T07:24:56Z", "digest": "sha1:ZIWXZS3ZQCWU75FN6ZX6LRINXN2U65GE", "length": 4708, "nlines": 105, "source_domain": "dhyanamalar.org", "title": "சர்வாயுத வர்க்கத்தை (Take The Full God’s Armour) | Dhyanamalar", "raw_content": "\n1. சர்வாயுத வர்க்கத்தைத் தரித்துக் கொள்\nசத்திய ஆவியின் வாளும் ஏந்திக் கொள்\nகர்ஜிப்பான் இருளின் சிங்கம் கவனி\nகருத்துடன் போர் செய் நீ\nதீயோன் சேனை சேர்ந்துன்னை எதிர்த்தாலும்\n2. வேதத்தைப் புரட்டி பலர் மாற்றுவர்\nவிரும்பும் சத்தியம் இதுவே என்பார்\nஎதிரியும் இயேசு பின்னால் ஒளிவார்\n3. உலகின் பெருமை பலர் நாடுவர்\nஉண்மை தேவ வார்த்தை சிலர் தேடுவர்\nசிலரே இயேசுவின் வெற்றி தமக்காய்\n4. கண்ணை மூடித் தேடி வாழ்வைக் காணாமல்\nகலங்கித் தவித்து மரணம் காண்பார்\nகல்வாரி நற்செய்���ி பாவம் போக்கிடும்\n5. உண்மை அறிந்தால் கடமையும் உண்டு\nஉந்தன் அன்பு வளர தினம் வேண்டு\nஉன்னை தேவ ராஜ்யத்துக்கு ஒப்புவி\nஉந்தன் தேவன் உன் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/926963/amp", "date_download": "2019-05-21T07:27:25Z", "digest": "sha1:IXVN3NLH7IXQQXIUCRNCZTZMU2O27RKO", "length": 7851, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "என்ஆர் காங். பிரமுகரை தாக்கிய கும்பல் மீது போலீஸ் வழக்குபதிவு | Dinakaran", "raw_content": "\nஎன்ஆர் காங். பிரமுகரை தாக்கிய கும்பல் மீது போலீஸ் வழக்குபதிவு\nபுதுச்சேரி, ஏப். 19: ரெட்டியார்பாளையத்தில் என்ஆர் காங்கிரஸ் பிரமுகரை தாக்கிய கும்பல் மீது 6 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குபதிந்து தேடி வருகின்றனர்.புதுவை நாடாளுமன்ற தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் கட்சியில் தேர்தல் பணிக்காக கொடுக்கப்பட்ட பணத்தை நிர்வாகிகளிடம் வழங்காதது குறித்து அக்கட்சியின் நிர்வாகியான மேரி உழவர்கரையில் வசிக்கும் தெய்வீகன் (36), சமூக வலைதளத்தில் ஒரு தகவல் பதிவிட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்கள் கடந்த 15ம்தேதி நள்ளிரவில் அஜீஸ் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகில் தெய்வீகனை தாக்கியதாகவும் தகவல் பரவியது.இதில் காயமடைந்ததாக கூறப்படும் தெய்வீகன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானது. அதேவேளையில் இத்தகவல் உண்மைக்கு புறம்பானது என தெய்வீகன் மறுத்து பேசும் வீடியோவும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக புதுச்சேரி ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் தெய்வீகன் புகார் அளித்தார். வடக்கு எஸ்பி ஜிந்தா கோதண்டராமன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் தலைமையிலான போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.இதுதொடர்பாக லெனின் பாஸ்கர், பாலு, சங்கர், செய்யது, பூபேஷ், சிவக்குமார் உள்ளிட்ட கும்பல் மீது ஜாமீனில் வெளிவர முடியாத 6 பிரிவுகளின்கீழ் வழக்குபதிந்த போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.\nபொதுஇடத்தில் மது அருந்திய 3 பேர் கைது\nமின்விளக்கு இல்லாமல் இருண்டு கிடக்கும் அவலம்\nஇலவச சைக்கிளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசன்டே மார்க்கெட் வியாபாரி தற்கொலை\nரயில் தண்டவாளம் அருகே முட்புதரில் ஆண்குழந்தை வீச்சு\nகடைகளை அகற்ற எதிர்ப்பு நடைபாதை வியாபாரிகள் மனு\nதொழிலதிபர், உறவினர்களை தாக்கி கொலை மிரட்டல்\nகருத்து கணிப்புகள் நம்ப தகுந்ததாக இல்லை\nபுதுச்சேரி தேர்தல் முடிவுகள் உடனே தெரியாது\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு\nடெங்கு இல்லாத மாநிலமாக புதுச்சேரியை மாற்ற நடவடிக்கை\nமுன்னாள் ராணுவ வீரர் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை\nமாணவி குளிப்பதை செல்போனில் படம் பிடித்த ஊழியர் அதிரடி கைது\nதடை உத்தரவை மீறி ஊருக்குள் நுழைந்த ரவுடி ைகது\nவிதிமீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை\nவாகனங்களை வர்த்தக வாடகைக்கு பயன்படுத்தினால் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/927090/amp", "date_download": "2019-05-21T06:47:40Z", "digest": "sha1:GNCPZU3YRU6YYJ4TUXG477TJFA6FAN7D", "length": 9287, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "பூத் சிலிப் வழங்கிக்கொண்டிருந்த அதிமுக.,பாமகவினர் 5 பேர் இடி தாக்கியதில் படுகாயம் | Dinakaran", "raw_content": "\nபூத் சிலிப் வழங்கிக்கொண்டிருந்த அதிமுக.,பாமகவினர் 5 பேர் இடி தாக்கியதில் படுகாயம்\nமேச்சேரி, ஏப்.19: மேச்சேரியில் இடி தாக்கியதில் பூத் சிலிப் வழங்கிக்கொண்டிருந்த அதிமுக, பாமக பிரமுகர்கள் 5 பேர் உடல்கருகி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதி, தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் வருகிறது. மேச்சேரி பஸ் ஸ்டாண்ட் அருகே சந்தைப்பேட்டை அரசு பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நேற்று காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனையொட்டி, அருகில் உள்ள அதிமுக கூட்டணி கட்சி அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, மாலை 4 மணி முதல் அப்பகுதியில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. அந்த சமயத்தில் கட்சி அலுவலகத்தில் இடி தாக்கியது. இதில், பூத் சிலிப் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த எர்ரப்பட்ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ்(50), குமார்(40), சூரன்காட்டு வளவு லோகநாதன்(33), பெரியசாமி(31) ரெட்டியூர் பிரபு(36) ஆகியோர் படுகாயமடைந்தனர்.\nஅவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மேச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். முகம் மற்றும் தலை, நெஞ்சு பகுதியில் படுகாயமடைந்த கோவிந்தராஜ் மேல் சிகிச்சைக்காக சேல���்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மேச்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர். இடி தாக்கியதில் பூத் சிலிப் வழங்கிக்கொண்டிருந்த அதிமுக, பாமக பிரமுகர்கள் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேட்டூர் அருகே டூவீலர் மீது லாரி மோதி சப் இன்ஸ்பெக்டர் பலி\n5 டன் பிளாஸ்டிக் குப்பை அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பு\nசித்தேரி ஏரியில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வலியுறுத்தல்\nகடும் வறட்சியால் குடியிருப்பு பகுதிக்கு இரைதேடி வரும் மயில்கள்\nஆத்தூர் அருகே பைக் மீது தனியார் பஸ் மோதி 2 பேர் படுகாயம்\nகாடையாம்பட்டி அருகே பணிபுரியும் அரசு பள்ளியிலேயே மகள்களை சேர்த்த ஆசிரியை\nதாய் குக்கரால் தாக்கியதில் 5 வயது பள்ளி சிறுமி பலி\nகோடையில் பயிர் சாகுபடிக்கு முன் விதைகளை கடினப்படுத்தி விதைக்க வேண்டும்\nஇலை வாழை சாகுபடி செய்யலாம்\nசுடுபால் ஊற்றியதில் காயமடைந்த மாணவனுக்கு ₹2.23 லட்சம் நிதியுதவி\nமீன் பிடி தடைக்காலம் எதிரொலி கடல் மீன்கள் விலை உயர்வால் வெறிச்சோடிய சேலம் மார்க்கெட்\nஆத்தூர் ஜி.ஹெச்சில் மருத்துவ கழிவுகள் அற்றம்\nபைக் மீது மோதி கீழே தள்ளி பெண்ணிடம் 9 பவுன் நகை பறித்துச் சென்ற கொள்ளையர்\nசேலம் உடையாப்பட்டி கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் சிலைகள் திருட்டு\nவீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 17 பவுன் கொள்ளை\nஇடைப்பாடி அருகே தண்ணீரின்றி காய்ந்த தென்னை மரங்கள்\nசேலத்தில் நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை ஒரு சுற்றுக்கு 14 இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்\nதேர்தலை காரணம் காட்டி கைவிரித்த அதிகாரிகள் சான்றிதழ்கள் கிடைக்காமல் பறிபோகும் 25சதவீத இட ஒதுக்கீடு\nஇளம்பெண்ணை மானபங்கம் செய்த சகோதரர்களை கைது செய்வதில் அலட்சியம்\nஉத்தரவை மதிக்காத சிபிஎஸ்இ பள்ளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/film-fare-63/", "date_download": "2019-05-21T07:22:12Z", "digest": "sha1:ZJBS5OYHE2N7W2TR35O2N7ULJPODEKFZ", "length": 8392, "nlines": 152, "source_domain": "www.cinemapettai.com", "title": "Film Fare-63 பரிந்துறையில் பட்டியலில் அஜித்-ஜெயம் ரவி இடையே போட்டி - முழு லிஸ்ட் இதோ - Cinemapettai", "raw_content": "\nFilm Fare-63 பரிந்துறையில் பட்டியலில் அஜித்-ஜெயம் ரவி இடையே போட்டி – மு��ு லிஸ்ட் இதோ\nFilm Fare-63 பரிந்துறையில் பட்டியலில் அஜித்-ஜெயம் ரவி இடையே போட்டி – முழு லிஸ்ட் இதோ\nதென்னிந்திய சினிமாவை கௌரவிக்கும் விதமாக வருடா தோறும் Film Fare விருது விழா நடைப்பெறும். 63வது வருடமாக இந்த வருடம் விருதிற்காக பரிந்துறை செய்யப்பட்ட படங்கள் மற்றும் கலைஞர்கள் முழு லிஸ்ட் இதோ…\nRelated Topics:அஜித், ஜெயம் ரவி, தனி ஒருவன்\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/mersal-team-will-take-care/", "date_download": "2019-05-21T06:31:24Z", "digest": "sha1:IZRCZXP44Q767YVCSCGXKUUTVYJPFLI2", "length": 7993, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "என்ன நடந்தாலும் நாங்க பார்த்துக்கறோம்! கிளம்ப சொன்ன மெர்சல் விஜய்.. - Cinemapettai", "raw_content": "\nஎன்ன நடந்தாலும் நாங்க பார்த்துக்கறோம் கிளம்ப சொன்ன மெர்சல் விஜய்..\nஎன்ன நடந்தாலும் நாங்க பார்த்துக்கறோம் கிளம்ப சொன்ன மெர்சல் விஜய்..\n‘விவேகம்’ ரிசல்ட் ‘மெர்சல்’ படத்தை சங்கடத்திற்கு உள்ளாக்கியிருக்கிறதாம். விலைபேச வரும் விநியோகஸ்தர்கள், “சார் உங்களுக்கு தெரியாததா விவேகம் தாக்கு புடிக்க ரொம்ப கஷ்டபட்டுச்சி. இந்தப்படம் அதைவிட பட்ஜெட் அதிகம். என்ன பண்ணப் போறீங்க விவேகம் தாக்கு புடிக்க ரொம்ப கஷ்டபட்டுச்சி. இந்தப்படம் அதைவிட பட்ஜெட் அதிகம். என்ன பண்ணப் போறீங்க” என்று லாக் போட…. அந்த லாக்குக்கே லாக் போட்டு அலற விடுகிறதாம் மெர்சல் நிறுவனம்.\n“உங்க சகவாசமே வேணாம். படத்தை நாங்களே நேரடியாக தியேட்டர்களில் போட்டுக்குறோம். நஷ்டமோ, லாபமோ அது எங்களோட போகட்டும்” என்று கூறிவிட்டதாம்.\nவிஜய்யின் ஒவ்வொரு படத்திற்கும் டிசைன் டிசைனாக பிரச்சனை கொடுத்துவந்த விநியோகஸ்தர்கள், இந்த பதிலை எதிர்பார்க்கவில்லையாம். மெர்சலுக்கே மெர்சல் கொடுக்கலாம்னு பார்த்தா…. அந்த மெர்சலையே பேக் பண்ணி நம்ம தலையில வச்சுட்டாங்களே என்று முணுமுணுப்போடு கிளம்பியிருக்கிறது வி.வட்டாரம்.\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ooty-moyar-dam/", "date_download": "2019-05-21T06:32:02Z", "digest": "sha1:33OJ5E4SRMZHPOECHWKGKJLSRGDSY7EW", "length": 9000, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஊட்டியில் அணை கட்ட 1955ல் திட்டம் போட்டு..! 1972ல் கைவிடப்பட்டது.. தடுத்து நிறுத்திய கேரளா..!! - Cinemapettai", "raw_content": "\nஊட்டியில் அணை கட்ட 1955ல் திட்டம் போட்டு.. 1972ல் கைவிடப்பட்டது.. தடுத்து நிறுத்திய கேரளா..\nஊட்டியில் அணை கட்ட 1955ல் திட்டம் போட்டு.. 1972ல் கைவிடப்பட்டது.. தடுத்து நிறுத்திய கேரளா..\nதமிழகத்தின் ஊட்டியில் மோயர் ஆற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இங்கு அணை கட்டுவதன் மூலம் தண்ணீர் செல்வதை தடுத்து நாம் அவர்களிடம் கையேந்தி நிற்பதை தவிர்க்க முடியும். மேலும் பல லட்சம் ஏக்கர் விவசய நிலங்கள் பாசன வசதி பெறும்.\nஇந்த நிலையில் கடந்த 1955ம் ஆண்டு ஊட்டியில் அணை கட்ட திட்டமிடப்பட்டது. பாண்டியாறு பொன்னம்புழா நீர்தேக்க திட்டமான இதற்கு கூடலூரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அடிக்கல் நாட்டப்பட்டது.\nஅதன்பிறகு இது குறித்து கேரளா பல்வேறு பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வந்ததால் 1972ம் ஆண்டு கைவிடப்பட்டது. இந்த திட்டம் மட்டும் நிறைவேற்றப்பட்டிருந்தால் ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் உள்ள பல லட்சம் வேளாண் நிலங்கள் பலன் அடைந்து இருக்கும்.\nகூடலூர் உள்ளிட்ட பகுதிகள் சிறந்த சுற்றுலா தலமாகி இருக்கும். 40 மெகாவாட் நீர்மின் உற்பத்தி செய்வதோடு அந்த நீரை பெரிய குழாய்களில் மோயர் ஆற்றோடு இணைத்து பவானி ஆற்றோடு கலக்க செய்திருந்தால் அந்த பகுதியில் வேளாண் தொழிலையும் பெருக்கி இருக்க முடியும்.\nஇதுவரை ஆட்சியில் இருந்த திராவிட கட்சிகள் இதனை செயல்படுத்தவில்லை. அதற்கான நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nRelated Topics:சினிமா கிசுகிசு, தமிழ் செய்திகள்\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vj-sethupathi-celebrated-his-bday-on-karuppan-shooting/", "date_download": "2019-05-21T07:31:14Z", "digest": "sha1:B64OUJG6I3WFXOXGTMF5YKV5EDQAQG4G", "length": 7867, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "\"கருப்பன்\" பட ஷூட்டிங்கில் விஜய் சேதுபதி பிறந்தநாள் கொண்டாட்டம் - Cinemapettai", "raw_content": "\n“கருப்பன்” பட ஷூட்டிங்கில் விஜய் சேதுபதி பிறந்தநாள் கொண்டாட்டம்\n“கருப்பன்” பட ஷூட்டிங்கில் விஜய் சேதுபதி பிறந்தநாள் கொண்டாட்டம்\n2016-ம் ஆண்டில் பிஸி நடிகராக வலம் வந்த நடிகர் விஜய் சேதுபதி, 2017-ம் ஆண்டிலும் அதே பிஸியோடு வலம் வருகிறார். தற்போது, அவர் ரேணிகுண்டா பன்னீர் செல்வம் இயக்கத்தில் “கருப்பன்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன்படப்பிடிப்பு திண்டுக்கல் அருகே நடந்து வருகிறது.\nஇந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதிக்கு இன்று 39வது பிறந்தநாள். தனது பிறந்தநாளை “கருப்பன்” பட ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே கேக் வெட்டி கொண்டாடினார். அதோடு படப்பிடிப்பில் பணியாற்றிய அனைவருக்கும் தனது செலவில் பிரியாணி விருந்து கொடுத்தார். விஜய்சேதுபதியின் பிறந்தநாளையொட்டி பல்வேறு இடங்களில் அவரது ரசிகர்கள் ரத்ததானம் உள்ளிட்ட சேவைகளை செய்தனர். கேரளாவிலும் கூட அவருக்கு ரசிகர்கள் உருவாகியுள்ளதால் அங்கும் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் விமரிசையாக கொண்டாடினர்.\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/why-kattappa-killed-bahubuali/", "date_download": "2019-05-21T06:43:45Z", "digest": "sha1:27ZANAV44MYHMDSZ7P6BN3H7X45EOI2Z", "length": 6903, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "உயிருடன் இருக்கும் பாகுபலி ? பிரபலம் கிளப்பிய பரபரப்பு - Cinemapettai", "raw_content": "\nபாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் இது தான் தற்போது பலரின் கேள்வியும். அதற்கு விடை எப்படியும் அடுத்த வருடம் நமக்கு தெரிந்துவிடும்.\nஆனால், ராஜமௌலியின் தந்தை சமீபத்தில் ஒரு பேட்டியில் இதுக்குறித்து மனம் திறந்துள்ளார். இதில் பாகுபலியை ஏன் கட்டப்பா கொன்றார் என அவரிடம் கேட்டனர்.\nஅதற்கு அவர் ஏன் பாகுபலி இறந்திருக்க வேண்டும் உயிரோடு கூட இருக்கலாம் அல்லவா உயிரோடு கூட இருக்கலாம் அல்லவா என கூறி புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார்.\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/29784-.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category", "date_download": "2019-05-21T07:29:38Z", "digest": "sha1:BY3XSDFXTATEO43UVWVCVNYPZK3LOBYG", "length": 10430, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "ஜெ. மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆணையத்தின் விசாரணையை நாங்கள் தாமதப்படுத்தவில்லை: அப்போலோ தலைவர் பிரதாப் சி.ரெட்டி தகவல் | ஜெ. மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆணையத்தின் விசாரணையை நாங்கள் தாமதப்படுத்தவில்லை: அப்போலோ தலைவர் பிரதாப் ���ி.ரெட்டி தகவல்", "raw_content": "\nஜெ. மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆணையத்தின் விசாரணையை நாங்கள் தாமதப்படுத்தவில்லை: அப்போலோ தலைவர் பிரதாப் சி.ரெட்டி தகவல்\nமுதல்வர் ஜெயலலிதா மரணம்தொடர்பாக விசாரித்து வரும்நீதிபதி ஆறுமுசாமி ஆணையத்தின் விசாரணையை நாங்கள்தாமதப்படுத்தவில்லை என்று அப்போலோ மருத்துவமனைகள் குழும செயல் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி தெரிவித்தார்.\nஎலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஓமன் நாட்டைச் சேர்ந்த 36 வயது செவிலியருக்கு சென்னையில் உள்ள அப்போலோ ப்ரோட்டான் புற்றுநோய் மையத்தில் நாட்டிலே முதன்முறையாக முழுமையான எலும்பு மஜ்ஜை கதிரியக்க சிகிச்சை அளித்து சாதனைநிகழ்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்குபிரதாப் சி.ரெட்டி மருத்துவர்கள் குழுவுடன் பேட்டி அளித்தார்.\nஅதையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் ஆணையம் தொடர்பாகஅவர் கூறியதாவது: முதல்வர்ஜெயலலிதா உடல்நலக்குறைவு ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, அவருக்கு தேவையான சிகிச்சைகள் அனைத்தும் சிறப்பாக அளிக்கப்பட்டன. நானும் நான்குவாரங்கள் உடனிருந்து அவருக்குஅளிக்கப்பட்ட சிகிச்சைகளை மேற்பார்வையிட்டேன். முடிந்தவரை அவருக்கு சிறப்பான சிகிச்சை அளித்தோம். ஆனால், துரதிருஷ்டவசமாக ஜெயலலிதாவுக்கு மரணம் ஏற்பட்டது.\nஇதுதொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஒருநபர் விசாரணை ஆணையத்தில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து எங்கள் மருத்துவர்கள் கூறியதையும், நாங்கள் வழங்கிய மருத்துவ ஆவணங்களையும் தமிழில் மொழி பெயர்த்தபோது சில வார்த்தைகள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டன. அதனால் மருத்துவம் சார்ந்த நிபுணர்கள் குழுவே இதனைக் கையாள வேண்டும். அதற்காக மருத்துவ நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், ஆணையம் விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்துள்ளது. நாங்கள் எந்தவிதத்திலும் ஆணையவிசாரணையை தாமதப்படுத்தவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்பலோ மருத்துவமனைகள் குழுமத் துணைத்தலைவர் டாக்டர் ப்ரீத்தாரெட்டியும் அப்போது உடனிருந்தார்.\nகருத்துக் கணிப்பை நம்ப வேண்டியதில்லை; வாக்கு எண்ணிக்கை ���ையத்தில் முனைப்பு தேவை: நாராயணசாமி அறிவுறுத்தல்\nமுற்றும் இரான் - அமெரிக்கா மோதல்\nஅந்தமான் நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை\nஉ.பி. பிஹாரில் நள்ளிரவில் வாக்குப்பதிவு எந்திரங்கள் இடமாற்றம்: பகுஜன் சமாஜ், சமாஜ்வாதிக் கட்சியினர் எதிர்ப்பு\nஅப்பாதான் எப்பவுமே என் ஹீரோ: ட்விட்டரில் பழைய புகைப்படத்தை பகிர்ந்து பிரியங்கா காந்தி நெகிழ்ச்சி\n சங்கடஹர சதுர்த்தியில் ஆனைமுக வழிபாடு\nஜெ. மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆணையத்தின் விசாரணையை நாங்கள் தாமதப்படுத்தவில்லை: அப்போலோ தலைவர் பிரதாப் சி.ரெட்டி தகவல்\nகமலுக்கு தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு: மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் குற்றச்சாட்டு\nமழை வேண்டி கோயில்களில் யாகம் நடத்துவதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: மத நம்பிக்கையில் தலையிட முடியாது என நீதிபதிகள் கருத்து\nபிளஸ் 2 வகுப்புக்கான தமிழ்வழி பாடபுத்தகங்கள் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு: ஒரு வாரத்தில் விற்பனை தொடங்கும் என பாடநூல் கழக அதிகாரிகள் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000026282.html?printable=Y", "date_download": "2019-05-21T07:19:54Z", "digest": "sha1:R2GZTKOA4WU6S6WNCKLBGJT34SG3U2QD", "length": 2751, "nlines": 46, "source_domain": "www.nhm.in", "title": "சிறுவர்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: சிறுவர் :: கல்கியின் பொன்னியின் செல்வன் காமிக்ஸ்-2\nகல்கியின் பொன்னியின் செல்வன் காமிக்ஸ்-2\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகல்கியின் பொன்னியின் செல்வன் காமிக்ஸ்-2, நிலா காமிக்ஸ், Nila Comics\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/kgf-chapter-2-shooting-start/", "date_download": "2019-05-21T07:34:23Z", "digest": "sha1:YJ7OBBECZZL33EC7VODGYXOBKRBWQKAL", "length": 9431, "nlines": 141, "source_domain": "www.sathiyam.tv", "title": "பூஜையுடன் தொடங்கிய KGF 2 - Sathiyam TV", "raw_content": "\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Cinema பூஜையுடன் தொடங்கிய KGF 2\nபூஜையுடன் தொடங்கிய KGF 2\nபிராஷாந்த் நீல் இயக்கத்தில் ராக் ஸ்டார் யஷ் நடிப்பில் கே.ஜி.எஃப் படம் இரண்டு பாகங்களாக உருவாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கே.ஜி.எஃப் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கன்னட சினிமா மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் படம் வசூல் குவித்துள்ளது. கன்னடத்தில் ரூ.100 கோடி வசூலை தாண்டிய முதல் படம் என்ற பெருமை கே.ஜி.எஃப் படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த படத்தின் தமிழ் பதிப்பை நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் வெளியிட்டார்.\nஇந்த நிலையில், கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியிருக்கிறது. பூஜையில் பிரசாந்த் நீல், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.\nகேஜிஎப் 2 பூஜையுடன் தொடங்கியது\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nகுட்டி விமான விபத்தில் சுற்றுலாப்பயணிகள் 5 பேர் பலி\n“அனைத்து தரப்பினருக்கும் நன்றி” – தேர்தல் ஆணையர்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nவிளம்பரம் செய்ய தொடர்���ு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/10/15185052/1011919/Actress-Sexual-Harassment-Actor-Sahanmugarajan.vpf", "date_download": "2019-05-21T07:02:59Z", "digest": "sha1:INNFPB7QQMZUBHX4JB77Z3EHYAWYNYQJ", "length": 11054, "nlines": 90, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைப்பட நடிகைக்கு பாலியல் தொந்தரவு - நடிகர் சண்முகராஜன் மீது காவல் நிலையத்தில் புகார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைப்பட நடிகைக்கு பாலியல் தொந்தரவு - நடிகர் சண்முகராஜன் மீது காவல் நிலையத்தில் புகார்\nமாற்றம் : அக்டோபர் 15, 2018, 07:50 PM\nநடிகர் சண்முகராஜன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை ராணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\n* நாட்டாமை, வில்லுப்பாட்டுக்காரன், ஜெமினி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ராணி. தமிழ் சீரியல் ஒன்றில் அவருக்கு கணவராக நடிகர் சண்முகராஜன் நடித்து வருகிறார்.\n* நடிகர் சண்முகராஜன், ஏற்கனவே விருமாண்டி, அந்நியன், எம் மகன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். திருவள்ளூர் மாவட்டம் கொரட்டூர் பகுதியில் டிவி சீரியலுக்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\n* இந்த நிலையில் படப்பிடிப்புக்கு வந்த ராணியின் கணவர் பிரசாந்தை சண்முகராஜன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ராணிக்கும் சண்முகராஜனுக்கும் இடையே பிரச்சினை அதிகரித்துள்ளது.\n* இந்த நிலையில், நடிகை ராணி, செங்குன்றம் காவல் நிலையத்தில் சண்முகராஜன் மீது புகார் அளித்தார். சண்முகராஜன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அது தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் எனவும் ராணி குறிப்பிட்டுள்ளார். புகார்\n* குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் : புகார் அளித்ததால் பலாத்கார வீடியோ வெளியீடு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ���ள்ளி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசெல்போனை தட்டிவிட்ட விவகாரம் - இளைஞருக்கு புது போன் வாங்கிக் கொடுத்த சிவக்குமார்\nசெல்போனை தட்டிவிட்ட விவகாரம் - இளைஞருக்கு புது போன் வாங்கிக் கொடுத்த சிவக்குமார்\n\"ஆபாச உடை அணிந்து வந்தேனா\" - பாடகி சின்மயி விளக்கம்\n\"ஆபாச உடை அணிந்து வந்தேனா\" - பாடகி சின்மயி விளக்கம்\nசினிமாவில் பாட்டு பாட ஆசைப்படும் நடிகை\nசினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகளுக்கு மத்தியில், பாட்டு பாட ஒரு சில நடிகைகள் மட்டுமே விரும்பம் தெரிவிக்கிறார்கள்.\nபீகார் : இளைஞர் மீது கிராம மக்கள் சரமாரி தாக்குதல்\nபெண்ணிடம் தவறான உறவு என புகார்... இளைஞர் மீது கிராம மக்கள் சரமாரி தாக்குதல்\nநயன்தாராவின் கொலையுதிர் காலம் ஜூன் 14ல் ரிலீஸ் ஆகிறது\nநடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள கொலையுதிர்காலம் படம் வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.\nபுதிய படத்தில் விஜய் தாதா\n'மாநகரம்' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க நடிகர் விஜய் சம்மதம் தெரிவித்துள்ளார்.\n\"என்.ஜி.கே\" பாடலின் புதிய சாதனை\nNGK என்ற புதிய படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nஎஸ்.ஜே.சூர்யா தற்போது தமிழ்வாணன் இயக்கத்தில் உயர்ந்த மனிதன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nதனது தாய் தந்தையை நடிகர் நாசர் கண்டு கொள்வதில்லை - அயூப், நடிகர் நாசரின் சகோதரர்\nநடிகர் நாசர், தனது தாய், தந்தையை பார்த்து கொள்ளாமல் இருப்பதாக அவரது சகோதரர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.\n72-வது கேன்ஸ் திரைப்பட திருவிழா : சிம்பில் உடையில் ஜொலித்த பிரியங்கா\nபிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெற்று வரும் 72வது கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல்முறையாக பங்கேற்றுள்ள பிரியங்கா சோப்ரா சிம்பிலான உடையில் தனது கணவர் நிக்ஜோன்ஸுடன் மிகவும் அழகாக காட்சி அளித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=51360", "date_download": "2019-05-21T07:21:49Z", "digest": "sha1:NCWT5WEZJLPZYM7XCK3L3J6D6SO3NRIM", "length": 3353, "nlines": 32, "source_domain": "maalaisudar.com", "title": "போதை சிரப்பு பறிமுதல் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nசென்னை, மே 17: ஓட்டேரியில் உள்ள மருந்தகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட போதை சிரப்பு பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை ஓட்டேரியில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் (மருந்தகம்) எந்நேரமும் அளவுக்கு அதிகமாக கூட்டம் அலைமோதியது. இது குறித்த தகவலறிந்து சந்தேகத்தின்பேரில், இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையில் போலீசார் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டதில், போதை தரும் சிரப்பு விற்பனை செய்துவந்தது கண்டறியப்பட்டது.\nஇதனையடுத்து, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட சிரப்பு பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, கடை உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவி.ஐ.டி.க்கு சிறந்த பல்கலைக்கழக விருது\nதங்கம், வெள்ளி பதக்கம் வென்று இந்தியா சாதனை\nநள்ளிரவில் 2 பைக்குகள் தீப்பிடித்ததால் பரபரப்பு\nஇலங்கை குண்டு வெடிப்பு: முதல்வர் தலைமையில் அஞ்சலி\nவிழித்திரை அறுவைச் சிகிச்சை ரெட்டிகான் மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/search.php?search_id=unanswered&sid=43f3b9979fe912c6c653bdb92b20d252", "date_download": "2019-05-21T07:32:37Z", "digest": "sha1:DAILMZDMIY3X3WRR4SN34HP4LMM3CDOL", "length": 7150, "nlines": 225, "source_domain": "mktyping.com", "title": "MKtyping.com - Unanswered posts", "raw_content": "\n14.05.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\n03.05.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\n11.04.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\n20.03.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\n12.03.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\n06.03.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\n23.02.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\nஒரு நாளைக்கு $10 டாலர் சம்பாதிக்கலாம் Multi coin Faucet\n14.02.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\n���ந்த வேலையும் பாக்காமல் சம்பாதிப்பது எப்படி\n1.01.2019 DATA IN-ல் பணம் பெற்றவர்கள்\nடாலர்கள் வாங்க விற்க அணுகவும்\nடிசம்பர் மாதம் 18.12.2018 முதல் பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nடிசம்பர் மாதம் பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nநவம்பர் மாதம் பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஒரு முறை 10 நிமிட வேலை, லட்சங்களில் சம்பளம் தரும் வெப்சைட் ... மிஸ் பண்ணிடாதீங்க...\n10.10.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஎந்த ஒரு முதலீடும் இல்லாமல் தினமும் 5 நிமிட வேலை, மாதம் ரூ 20000 சம்பாதிக்கலாம் வாங்க \nDATA IN மூலமாக பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n21.09.2018,22.09.2018,28.09.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n08.09.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev/2012-/916-2015-11-19-06-34-21", "date_download": "2019-05-21T06:45:04Z", "digest": "sha1:Y76VYEBUWMHC4EOE5Q3FWWR4DG744SQP", "length": 5693, "nlines": 41, "source_domain": "tamil.thenseide.com", "title": "முனைவர் ந. அரணமுறுவல் மறைவு - பழ.நெடுமாறன் இரங்கல்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nமுனைவர் ந. அரணமுறுவல் மறைவு - பழ.நெடுமாறன் இரங்கல்\nவியாழக்கிழமை, 19 நவம்பர் 2015 12:03\nஉலகத்தமிழ்க் கழகத்தின் தலைவரும், உலகத் தமிழர் பேரமைப்பின் செயலாளருமான முனைவர் ந. அரணமுறுவல் அவர்கள் 6-11-2015 அன்று மாரடைப்பினால் காலமான செய்தியறிந்து சொல்லொண்ணாத் துயரத்தில் ஆழ்ந்தேன்.\nகடந்த நவம்பர் முதல் நாளன்று காரைக்குடியிலும், தேவக்கோட்டை யிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் என்னுடன் பங்கெடுத்துக்கொண்டு நெல்லை செல்வதாக விடைபெற்றுச் சென்றார். அதுதான் அவரை நான் இறுதிமுறையாகப் பார்ப்பது என்பதை அறியாமல் போனேன்.\nதமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழீழம் சார்ந்த தொண்டுகள் அத்தனையிலும் எனக்குத் தோள்கொடுத்து துணை நின்றவர். எனக்கு மட்டுமல்ல தமிழறிஞர்கள், தமிழ்த்தொண்டர்கள் அனைவரோடும் நெருங்கிப் பழகி அவர்களுடன் இணைந்து தொண்டாற்றிய பெருமைக்குரியவர்.\nதமிழ்த்தேசிய அமைப்புகளை ஒருங்கிணைக்க வேண்டும் என என்னை இடைவிடாது வற்புறுத்தி அதற்கான கூட்டத்தை கூட்டச் செய்து, 80க்கும் மேற்பட்ட தமிழ்த் தேசிய அமைப்புகளை இணைப்பதற்கும், தமிழர் தேசிய முன்னணி உருவாவதற்கும் அடித்தளம் அமைத்தவர்.\nஓய்வு என்பது அவர் அறியாததாகும். அவருடைய பேச்சும், மூச்சும் தமிழுக்காகவே இருந்தது. தமிழகமெங்கும் அவர் தூவிய த���ிழ்த் தேசிய விதைகள் முளைத்து எண்ணற்ற இளைஞர்கள் உருவாகியுள்ளார்கள். அவர்களை வளர்த்து செழுமைப்படுத்துவதின் மூலம் தமிழ்த் தேசிய வெற்றியைப் பெறமுடியும். அதுதான் அவருக்கு நாம் ஆற்றும் நன்றிக்கடனாகும்.\nஅவரது மறைவினால் வருந்தும் அவரது துணைவியார் கண்ணம்மை, மகள் இறைமொழி, மகன் அறிவுக்கனல் மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nவியாழக்கிழமை, 19 நவம்பர் 2015 12:24 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11640", "date_download": "2019-05-21T07:36:16Z", "digest": "sha1:SYXXDTOBK32ZHQUPXXAKIJ2QDMLJLHTM", "length": 9724, "nlines": 51, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - குமாரசாமி தமிழ்ப்பள்ளி: ஆண்டுவிழா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | முன்னோடி\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | எனக்குப் பிடித்தது | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nநியூ ஜெர்சி: 'ராமானுஜ தர்சனம்'\nரகுராமம்: மைத்ரி நாட்யாலயா ஆண்டுவிழா\nபாரதி தமிழ் கல்வி: ஆண்டுவிழா\nமாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா விஜயம்\nஹார்வர்டு தமிழிருக்கை: கொடை நடை\nஅமெரிக்க தெலுங்கு மாநாட்டில் திருக்குறளும் பறையிசையும்\nமெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக் கழக ஆண்டுவிழா\n- செந்தில் கருப்பையா | ஜூலை 2017 |\nஜூன் 11, 2017 அன்று குமாரசாமி தமிழ்ப் பள்ளியின் மூன்றாவது ஆண்டு விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் நியூ ஜெர்சி சாமர்செட் நகரம் உக்ரைனியன் அரங்கத்தில் நடந்தேறியது. முனைவர் கபிலன் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து திரு. இராஜாமணி ஆண்டறிக்கை வாசித்தார். 2014ம் வருடம் 70 மாணவ மாணவியர், 12 தன்னார்வ ஆசிரியர்களோடு ஆரம்பித்த பள்ளி, தற்போது 195 மாணவ மாணவியர் மற்றும் 40 ஆசிரியர்களோடு வளர்ந்தி���ுப்பதைச் சுட்டிக்காட்டினார். அமெரிக்க தமிழ்க்கல்விக் கழகத்திலிருந்து (American Tamil Academy) வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் முனை. அரசு செல்லய்யா, முனை. சிவக்குமார் இராமச்சந்திரன், முனை. வாசு அரங்கநாதன் ஆகியோரின் வாழ்த்துக்களோடு கலைநிகழ்ச்சிகள் தொடங்கின.\nமழலைநிலை மாணவர்கள் குழு நடனம், 'ஊரின் சிறப்பு' என்ற தலைப்பில் தமிழ்நாட்டில் தங்களின் சொந்த ஊர்களின் சிறப்பைப் பற்றிய உரை வெகு அழகு. நிலை 1 மாணாக்கர்கள், திருக்குறளிலிருந்து கதைகளையும், பள்ளித் தமிழ் வகுப்பு எப்படி நடைபெறும் என்பதையும் பாட்டு நடனத்தோடு நிகழ்த்திக் காட்டினார்கள். கம்பர், பாரதியார், இளங்கோவடிகள், ஒளவையார் மற்றும் தமிழ்ப்புலவர்கள் போல் வேடமணிந்து வந்து மகிழ்வித்தார்கள். நிலை 2 மாணவ மாணவியர் வழங்கிய 'அன்றும் இன்றும்' நிகழ்ச்சி, நமது வாழ்க்கைமுறை எப்படி மாறிவிட்டது என்பதைச் சுட்டிக் காட்டியது. 'திருவிளையாடல்' நாடகம், 'பாரதியாக நான்' மேடைப்பேச்சு மெய்சிலிர்க்க வைத்தன.\nஇடைவேளைக்குப்பின், நிலை 3 மாணாக்கர்களின் சுற்றுப்புறச்சூழல் காப்பதன் அவசியத்தைப் பற்றிய பேச்சு, நாட்டுப்புறப்பாடல்கள், திருக்குறள் பாடல்களுக்கு ஆடிய நடனம் அற்புதம். நிலை 4 மாணவர்கள் மேடைப்பேச்சு, வினாடிவினா, தமிழில் 'பிறந்தநாள் வாழ்த்துப் பாட்டு' என்று அரங்கம் அதிரச் செய்தார்கள். பறையிசையை மாணவர்கள் ஆசிரியர் குழு நடனத்துடன் இசைத்தனர்.\nசிறப்பு விருந்தினர்களும், நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் திரு. கல்யாண் முத்துசாமி, திருமதி. ரேணுகா குமாரசாமி மற்றும் வட அமெரிக்கா வளர்தமிழ் இயக்கத் தலைவர் முனை. அருள் வீரப்பன், மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் விருந்தினர்களும் தமது உரைகளில் பெற்றோர்கள் மற்றும் தன்னார்வலர்களின் சேவையைப் பாராட்டினார்கள். பங்கேற்ற மாணவ மாணவியர்க்கும், ஆசிரியர்கள் தன்னார்வலர்களுக்கும் சிறப்பு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி நிர்வாகக் குழுவின் நன்றியுரையோடு விழா இனிதாக முடிந்தது.\nநியூ ஜெர்சி: 'ராமானுஜ தர்சனம்'\nரகுராமம்: மைத்ரி நாட்யாலயா ஆண்டுவிழா\nபாரதி தமிழ் கல்வி: ஆண்டுவிழா\nமாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா விஜயம்\nஹார்வர்டு தமிழிருக்கை: கொடை நடை\nஅமெரிக்க தெலுங்கு மாநாட்டில் திருக்குறளும் பறையிசையும்\nமெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக் கழக ஆண்டுவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_176931/20190501102609.html", "date_download": "2019-05-21T06:52:31Z", "digest": "sha1:S7JCD5DH2C4HDFMFPU4YVYSFJZ7PUNPP", "length": 10967, "nlines": 73, "source_domain": "tutyonline.net", "title": "மே 23ல் நாட்டு மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்: மு.க. ஸ்டாலின் மேதின உரை!!", "raw_content": "மே 23ல் நாட்டு மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்: மு.க. ஸ்டாலின் மேதின உரை\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nமே 23ல் நாட்டு மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்: மு.க. ஸ்டாலின் மேதின உரை\nமே 23ஆம் தேதி நாட்டு மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் விடிவு காலம் பிறக்கும் என தூத்துக்குடியில் நடைபெற்ற மே தினப் பேரணியில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.\nஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வருகை தந்துள்ளார். இந்நிலையில், அவர் இன்று தூத்துக்குடியில் திமுக சார்பில் நடைபெற்ற மே தின பேரணியில் பங்கேற்றார். தூத்துக்குடி வி.வி.டி. சாலை- டூவிபுரம் 5வது தெரு சந்திப்பில் இருந்து ஸ்டாலின் தலைமையில் பேரணி புறப்பட்டது. பேரணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். வி.வி.டி. சிக்னல், பாளையங்கோட்டை சாலை வழியாக சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் பேரணி நிறைவு பெற்றது. அங்கு மேதின சின்னத்திற்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து உரையாற்றினார்.\nமேதின பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசும்போது \"மே தினம் கொண்டாட எல்லா உரிமையும் கொண்ட இயக்கம் திமுக. பேரறிஞர் அண்ணா மே தினத்தை அரசு விடுமுறையாக அறிவித்தார். கலைஞர் ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறை தினமாக அறிவித்தார். கலைஞரின் வலியுறுத்தலின் காரணமாக அன்றைய பிரதமர் விவிசிங் நாடுமுழுவதும் ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறை தினமாக அறிவித்தார். மோடி நாட்டின் காவலாளி அல்ல. களவானி. திமுக தான் தொழிலாளர்களின் காவலாளியாக செயல்பட்டு வருகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் இருக்க கூடிய அரசுகள் தொழிலாளர்கள் உரிமையை நசுக்ககூடிய அரசாக உள்ளது. வருகிற 23ஆம் தேதி நாட்டு மக்களின் எல்லா பிரச்சனைகளுக்கு விடிவு பிறக்கும் தினமாக அமையும்\" என்று தெரிவித்தார்.\nபேரணியில், திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொருப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளர் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர் பூங்கோதை, மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன், தொமுச மாநில செயலாளர் சண்முகம், மற்றும் தொமுச, திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து தூத்துக்குடியை குறிவைப்பதன் நோக்கம் என்ன வியாபரப்பெருமக்கள், தொழிற்சாலைகள் விழிப்புடன் இருக்கவேண்டும்.\nஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து தூத்துக்குடியை குறிவைப்பதன் நோக்கம் என்ன வியாபரப்பெருமக்கள், தொழிற்சாலைகள் விழிப்புடன் இருக்கவேண்டும்.\nதிமுக தான் களவாணி எனறு தமிழ்நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகணவர் பிரிந்து சென்றதால் இளம்பெண் தற்கொலை : தூத்துக்குடியில் சோகம்\nமனைவியின் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு: கணவருக்கு போலீஸ் வலை\nதூத்துக்குடியில் பைக் விபத்தில் பிளம்பர் உட்பட 2பேர் பலி\nகள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்தியவர் தற்கொலை - போலீசார் விசாரணை\nசீரான குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் போராட்டம் : மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் முற்றுகை\nஸ்டெர்லைட் போராட்டக்குழுவினர் 47பேர் மீது வழக்கு : சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு\nஜேசிபி, லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2014/11/blog-post.html", "date_download": "2019-05-21T07:34:57Z", "digest": "sha1:QJQUOZKZEUIXVVID2XYLZKPVELVGYSHA", "length": 9568, "nlines": 173, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: முதற் பனியின் அழகும் குளிரும்", "raw_content": "\nச��்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nமுதற் பனியின் அழகும் குளிரும்\nவழியில் என்னை நிறுத்தி எதைவிற்றாலும் நான் வாங்குவதில்லை. தலையிடியைத் தவிர.\nஇன்று, முதற்பனியின் குளிரில் விறைத்தபடியே நடந்துகொண்டிருந்தேன். திடீர் என்று உடைகள் தோய்ப்பதற்கான சவர்க்காரம் தேவை என்ற நினைவுவரவே அருகில் இருந்த கடைக்குள் புகுந்துகொண்டேன்.\nவாசலில் இரு அழகிகள் எதையோ விற்றுக்கொண்டிருந்ததை கடைக்கண்ணால் கவனித்தபடியே உள்ளே புகுந்து, வெளியே வருகிறேன் என்னை நோக்கி தேவலோகத்துக் குரல்லொன்று மிதந்து வந்தது. நிமிர்ந்துபார்த்தேன்.\nவாவ்.. அத்தனை அழகு அவள்கள். ஒருத்தி இந்நாடு. மற்றையவள் பாரசீகத்து பேரளகி. முகத்தில் இருந்து கண்களை எடுக்கவே முடியவில்லை.\nநாம் விற்கும் அதிஸ்டலாபச்சீட்டினை வாங்கினால் உனக்கு ஐபோன் கிடைக்கலாம் என்றாள், ஒருத்தி.\nஎனது மைன்ட்வாய்ஸ், அழகிகளே நீங்கள் நஞ்சதைத் தந்தாலும் நான் வாங்கி உண்பேனே..\nஅவள்களுடன் பேச்சை தொடர்வதற்காய் ”ஐபோன் என்றால் என்ன\n” தெரியாதா, அது ஒரு வித தொலைபேசி” என்றாள் ஒருத்தி\nமற்றையவள் புத்திசாலி.”உனது கையில் இருப்பதைப்போன்ற தொலைபேசி” அது என்று மடக்கினாள்.\nஇருவரிடமும் இருந்து ஒவ்வொரு அதிஸ்டலாபச் சீட்டை வாங்கிக்கொண்டேன்.\nநன்றி, நன்றி என்றாள்கள். கண்களைச் சுருக்கிச் சிரித்தாள்கள். அவள்களின் கண்கள் ஒளிகொண்டிருந்தன. எனது மனம் துள்ளியது.\nகடலைபோடத்தொடங்கினேன். கடலையில் பெரும் கில்லாடிகளாய் இருந்தாள்கள் அவள்கள்.\nபெயர், ஊர், பொழுதுபோக்கு என்று பேச்சு ஓடியது. என்ன சாம்பூ வைக்கிறாய் என்று அவள்கள் கேட்கமுதல் புறப்படுவோம் என்று நினைத்தபடியே.” சென்று வருகிறேன்” என்றேன். சரி சென்று வாருங்கள் என்றாள்கள்.\nஎனக்கு மனதுக்குள் ஒரு கேள்வி குறுகுறுத்துக்கொண்டே இருந்தது. பெண்களிடம் வயதை கேட்பது அழகல்ல. எனவே கேள்வியை மாற்றிக்கேட்டேன்.\nநான் 2ம் வகுப்பு, இவள் முதலாம்வகுப்பு.\nஒருத்தியின் தலையைக் கோதிவிட்டேன். மற்றையவளின் கன்னத்தை தடவிட்டேன்.\nஅந்த நான்கு கண்களினூடே ஒரு அற்புதமான காலத்தின் வாசனையை நுகரத்தொடங்கினேன்.\nகண்கள் கலங்கிவிட, கைகையைக் காண்பித்தபடியே புறப்பட்டேன். வெளியே குளிர் காத்துக்கிடந்தது.\nஆஹா சிறுவர்களும் இப்போது வியாபார விளம்பரம் செய்ய வெளிக்கிட்டாச்சா\nசன���மாற்றம் -- படு அமோகமாய் இருக்கிறது\nPutin அடித்த அமெரிக்க அசைலம்,\nமுதற் பனியின் அழகும் குளிரும்\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chiristhavam.in/all-categories/", "date_download": "2019-05-21T07:50:52Z", "digest": "sha1:UXR6O5DYMG5JC3BUK2VLWJRNGO6OVS76", "length": 14788, "nlines": 138, "source_domain": "www.chiristhavam.in", "title": "All Categories - Chiristhavam", "raw_content": "\nதோபித்து, யூதித்து, சாலமோனின் ஞானம், சீராக்கின் ஞானம், பாரூக்கு, 1 மக்கபேயர், 2 மக்கபேயர் ஆகிய ஏழு நூல்களும் பாலஸ்தீனத்துக்கு வெளியில் தோன்றியவை என்பதால், கி.பி. 90ல் யாம்னியாவில் நடைபெற்ற சங்கத்தில் யூதர்கள் இவற்றை திருமுறை நூல்களாக ஏற்கவில்லை. ஆனால் கிரேக்க விவிலியப் பின்னணியை ஏற்று வளர்ந்த தொடக்க கிறிஸ்தவ சமூகம், அலெக்சாந்திரியத் திருமுறையில் இருந்த பழைய ஏற்பாட்டின் அனைத்து நூல்களையும் புனிதமாகக் கருதியது. கி.பி. 382ல் திருத்தந்தை முதலாம்\nதிருப்பாடல்கள், இனிமைமிகு பாடல் ஆகிய நூல்களைப் பரந்த பொருளில் மட்டுமே ஞான நூல்களாக கருத முடியும். ஏனெனில், ஞான நூல்களுக்குரிய நீதி போதனைகளை வழங்கும் பகுதிகள், திருப்பாடல்கள் நூலில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. காதல் சுவை மிகுந்த இனிமைமிகு பாடல் நூல், இளையோருக்கு இல்லற வாழ்வில் பிடிப்பை ஏற்படுத்த உதவும் என்பதாலேயே ஞாள நூல்கள் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது. யோபு நூல், நேர்மையாளர்கள் துன்புறுவது ஏன் என்ற கேள்விக்கு நாடக வடிவில்\nஅகியா (Ahijah) என்ற பெயருக்கு ‘யாவேயின் சகோதரன்’ என்பது பொருள். இப்பெயருடைய பல நபர்களை விவிலியத்தில் காண்கிறோம். அகித்தூபின் மகனாகிய குரு அகியா, சவுல் அரசர் காலத்தில் வாழ்ந்தவர். 1 சாமுவேல் 14:3, 1 குறிப்பேடு 26:20 பகுதியில் இவரைப் பற்றியக் குறிப்பைக் காண்கிறோம். தாவீது, சாலமோன் அரசர்களிடம் பணியாற்றிய அகியா. 1 அரசர்கள் 4:3, 1 குறிப்பேடு 11:36 ஆகிய பகுதிகளில் இவரைப் பற்றியக் குறிப்புகளைக் காண்கிறோம். சாலமோன் காலத்தில் வாழ்ந்த சீலோமைச்\nஅகிமெலக்கு (Ahimelech) என்ற பெயருக்கு ‘அரசரின் சகோதரன்’ என்பது பொருள். இப்பெயருடைய மூன்று நபர்களை விவிலியத்தில் காண்கிறோம். அகித்தூ���ின் மகனாகிய குரு அகிமெலக்கு. நோபு என்ற ஊரில் வாழ்ந்த இவரே தாவீதின் பசிக்கு தூய அப்பத்தைக் கொடுத்து உதவியவர். 1 சாமுவேல் 21:1, 22:11 உள்ளிட்ட பகுதிகளில் இவரைப் பற்றியக் குறிப்புகளைக் காண்கிறோம். தாவீது அரசரின் காலத்தில் வாழ்ந்த குரு அபியத்தாரின் மகன் குருவான அகிமெலக்கு. 2 சாமுவேல் 8:17,\nஅகிமான் (Ahiman) என்ற பெயருக்கு ‘மனிதக் கொடைகளின் சகோதரன்’ என்பது பொருள். இப்பெயருடைய இரண்டு நபர்களை விவிலியத்தில் காண்கிறோம். எபிரோனில் வாழ்ந்த ஆனாக்கின் மகன் அகிமான். எண்ணிக்கை 13:22, யோசுவா 15:14 ஆகிய பகுதிகளில் இவரைப் பற்றியக் குறிப்புகளைக் காண்கிறோம். எருசலேம் கோவிலின் வாயில் காப்போரில் ஒருவர். 1 குறிப்பேடு 9:17 பகுதியில் இவரைப் பற்றியக் குறிப்பைக் காண்கிறோம்.\nஅகிமாசு (Ahimaaz) என்ற பெயருக்கு ‘ஆற்றல்மிகு சகோதரன்’ என்பது பொருள். இப்பெயருடைய மூன்று நபர்களை விவிலியத்தில் காண்கிறோம். இஸ்ரயேலின் முதல் அரசரான சவுலின் மனைவி அகினோவாமின் தந்தை அகிமாசு. 1 சாமுவேல் 14:50 பகுதியில் இவரைப் பற்றியக் குறிப்பைக் காண்கிறோம். தாவீது அரசரின் காலத்தில் வாழ்ந்த தலைமைக்குரு சாதோக்கின் மகன் அகிமாசு. 1 சாமுவேல் 15:27, 18:19 உள்ளிட்ட பகுதிகளில் இவரைப் பற்றியக் குறிப்புகளைக் காண்கிறோம். சாலமோனின் மகள் பாஸ்மத்தின்\nஅகிதோபல் (Ahithophel) என்ற பெயருக்கு ‘மடமையின் சகோதரன்’ என்பது பொருள். அகிதோபல் என்பவர் தாவீதின் அறிவுக்கூர்மை மிகுந்த ஆலோசகர். 2 சாமுவேல் 15:12, 16:20 உள்ளிட்ட பகுதிகளில் இவரைப் பற்றியக் குறிப்புகளைக் காண்கிறோம்.\nஅகிக்கார் (Ahikar) என்ற பெயருக்கு ‘மதிப்புமிக்க சகோதரன்’ என்பது பொருள். அனயேலின் மகனான அகிக்கார், தோபித்து பார்வையிழந்த வேளையில் அவரை கவனித்துக் கொண்டவர். தோபித்து 1:21, 14:10 உள்ளிட்ட பகுதிகளில் இவரைப் பற்றியக் குறிப்புகளைக் காண்கிறோம்.\nஅகிக்காம் (Ahikam) என்ற பெயருக்கு ‘என் சகோதரன் எழுந்துவிட்டான்’ என்பது பொருள். யூதா அரசர் யோசியாவிடம் பணியாற்றிய அகிக்காம், எழுத்தன் சாப்பானின் மகன். இவர் இறைவாக்கினர் எரேமியாவைக் காப்பாற்றியவர். 2 அரசர்கள் 22:12, எரேமியா 26:24 உள்ளிட்ட பகுதிகளில் இவரைப் பற்றியக் குறிப்புகளைக் காண்கிறோம்.\nஅகஸ்வேர் (Ahasuerus) என்ற பெயருக்கு ‘இளவரசர்’ என்பது பொருள். இப்பெயருடைய இரண்டு நபர்களை விவிலியத்தில் காண்கிறோம். பாரசீகத்தின் முதல் அரசரான அகஸ்வேர், யூதப் பெண்ணான எஸ்தரை திருமணம் செய்து அரசி ஆக்கியவர். எஸ்தர் 1:1, 2:16 உள்ளிட்ட பகுதிகளில் இவரைப் பற்றியக் குறிப்புகளைக் காண்கிறோம். மேதிய இனத்தைச் சேர்ந்தவரான அகஸ்வேர், தாயுவின் தந்தை. தானியேல் 9:1 பகுதியில் இவரைப் பற்றியக் குறிப்பைக் காண்கிறோம்.\nஉயிர்ப்பு காலம் 5-ம் ஞாயிறு\nஉயிர்ப்பு காலம் 4-ம் ஞாயிறு\nஉயிர்ப்பு காலம் 3-ம் ஞாயிறு\n'கடவுள் ஒருவரே' என்று இந்த உலகம் ஏற்கிறது. ஆனால், அவரது பெயர், பண்புகள், திட்டம் ஆகியவை குறித்த தெளிவை கிறிஸ்தவர்களின் மறைநூலான விவிலியமே வழங்குகிறது. இஸ்ரயேல் மக்களுடன் உறவாடிய கடவுள், 'யாஹ்வே' (இருக்கின்றவர்) என்று தமது பெயரை வெளிப்படுத்தியுள்ளார். அவர் எக்காலமும் இருக்கின்றவராக இருக்கின்றார். ஒரு தந்தைக்குரிய அன்பையும் கண்டிப்பையும் அவரது பண்புகளாக காண்கிறோம். மனித குலம் முழுவதையும் இறைமகன் இயேசு வழியாக ஒன்றிணைத்து, நிலை வாழ்வை வழங்குவதே அவரது திட்டம்.\nஎப்பொழுதும் இருக்கின்றவரான ஒரே கடவுள், தந்தை, மகன், தூய ஆவியார் என்ற மூன்று ஆட்களில் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார். கண்ணுக்கு புலப்படாத மூலத்தில் தந்தையாகவும், வாக்கான இயேசுவில் மகனாகவும், வாழ்வளித்து வழிநடத்தும் செயல்பாட்டில் தூய ஆவியாராகவும் அவர் நித்தியத்திற்கும் பிரிந்திருக்கிறார். மகனாகிய கடவுளே இயேசு கிறிஸ்துவின் உருவில் மனிதராகி, இந்த உண்மையை நமக்கு கற்றுத் தந்திருக்கிறார். ஆகவே, இயேசுவிடம் நம்பிக்கை கொள்வோர் நிலை வாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/tag/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:41:56Z", "digest": "sha1:5PG4IJPXXCCEAH5Z2THURPYEGEAMKFJR", "length": 12978, "nlines": 239, "source_domain": "nanjilnadan.com", "title": "உண்டால் அம்ம இவ்வுலகம் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nTag Archives: உண்டால் அம்ம இவ்வுலகம்\nகுள்ளமாக, சற்றுக் கனமாக, மீசை இல்லாத வட்ட முகத்துடன் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் நிர்வாகக் குழு அறைக்கும் அலுவலக அறைக்கும் என நடந்��ு கொண்டிருந்தார். என் முகத்துத் திகைப்பை கண்டாரோ, அல்லது அவரது இயல்போ, ஏறிட்டுப் பார்த்து, முகம் மலர்ந்து, ‘வாங்கோ’ என்றார். பின்னர் அறிந்து கொண்டேன் அவர்தான் பெரியவர் S கந்தசாமி என்றும், … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged உண்டால் அம்ம இவ்வுலகம், நாஞ்சில் நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெளரிலங்கேஷும் இல்லை\nகாரமுள், உடைமுள், கருவேலமுள், அழிசம் முள் கீறல்கள்\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nநெல்லுச் சோறும் ராகிக் களியும்\n”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (6)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (113)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/russia-s-response-western-sanctions-let-s-bans-imported-us-food-002933.html", "date_download": "2019-05-21T06:29:02Z", "digest": "sha1:JA5EI7V6UY3XHYXLLR2P62IAOIJQ2GLB", "length": 24362, "nlines": 221, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு பதிலடி கொடுக்கும் ரஷ்யா!! | Russia’s response to Western sanctions: Let’s bans imported US food, EU fruits - Tamil Goodreturns", "raw_content": "\n» அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு பதிலடி கொடுக்கும் ரஷ்யா\nஅமெரிக்காவின் பொருளாதார தடைக்கு பதிலடி கொடுக்கும் ரஷ்யா\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n1 hr ago ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\n1 hr ago 9 புற்றுநோய் மருந்துகளின் விலை 87% குறைப்பு - 22.5 லட்சம் பேர் பயனடைவார்கள்\n என்னங்க மோடிஜி ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டீங்களே..\n13 hrs ago கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nMovies முருகதாஸ் அல்லு அர்ஜுனை களத்தில் இறக்க போறாராமே...\nTechnology ஏர்டெல் அதிரடி: குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா அறிவிப்பு.\nNews 28 ஆண்டுக்கு பிறகு தென்காசியில் திமுக போட்டி.. முயற்சி வீண் போகுமா.. எக்சிட் போல் சொல்வது என்ன\nSports டீமில் கேதார் ஜாதவ் இருக்காரா இல்லையா சந்தேகமே வேண்டாம்.. தெளிவான பதில் கிடைச்சுருச்சு\nLifestyle மரண வலியை உருவாக்கும் மர்ம நோய் - என்ன அறிகுறி உண்டாகும்\nAutomobiles சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வாங்கிய நடிகர்...\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nமாஸ்கோ: அமெரிக்காவின் உணவு பொருள், இறைச்சி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் காய்கறி இறக்குமதிக்கு ரஷ்ய அரசு தடை வதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. ரஷ்யாவுக்கும் எதிராக, உக்ரெய்னில் இருக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்கும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார உதவிகளை தடுக்கும் பொருட்டே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஆனால் இந்த முடிவு இறக்குமதி பொருட்களை நம்பி இருக்கும் பொது மக்களை கடுமையாக பாதிக்கும். மேலும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து பழங்கள் மற்றும் காய்கறி, அமெரிக்காவில் இருந்து இறைச்சி இறக்குமதியில், மாஸ்கோ முக்கிய இடத்தை வகிக்கிறது. இந்த தடையினால் இந்த பொருட்களின் விலை உயர்வும், பற்றாக்குறையும் ஏற்படும்.\nஉண்மையில் இந்த தடை, மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடையின் காரணமாகவே இத்தடையை ரஷ்ய அரசு (புட்டின்) அறிவித்துள்ளாது.\nஇதுகுறித்து ரஷ்யாவின் உணவு கட்டுப்பாடு கண்காணிப்பாளரான அலேக்சி அலேக்சின்கோ கூறுகையில் \"ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அவர்களின் உத்திரவின் படி ஐர��ப்பா மற்றும் அமெரிக்கா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களுக்குதடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் இது ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்ட நாடுகளுக்கு இது ஒரு பாடமாக அமையும்\" எனவும் அவர் தெரிவித்தார்.\nஇந்த இரு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் எண்ணிக்கை மிகவும் கணிசமானது என அலேக்சி தெரிவித்தார். ஆனாலும் தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.\nஉலக நாடுகளின், ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் கடந்த 3 வாரமாக ஒரு போர் போல காட்சி அளிக்கிறது, மேலும் இதன் உக்கிரம் நாளிடைவில் அதிகரிக்கும் வண்ணம் உள்ளது. ரஷ்ய கிளர்ச்சிக்காரர்கள் மலேசிய விமானத்தை சுட்டு விழ்த்தியதை தொடர்ந்து இந்த பிரச்சனை மேலும் சூடு பிடித்துள்ளது.\nNATOவின் தகவல் படி உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா 20,000 ரானுவ அதிகாரிகளை குவித்துள்ளது, இதனால் இப்படை எந்த நேரத்திலும் தரை மார்கமாக எப்போது வேண்டுமானாலும் உக்ரைன் நாட்டிற்குள் ஊடுருவலாம் எனவும் NATO எச்சரித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅதிகரிக்கும் தங்கம் இறக்குமதி.. நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்குமா.. கவலையில் இந்தியா\nஇனி அமெரிக்கா வேண்டாம்.. சீனாவில் அமெரிக்க ஸ்கிராப்புக்கு தடை.. களிப்பில் அமெரிக்க நிறுவனங்கள்\nஈரான் எஃகு இறக்குமதியால் டன்னுக்கு ரூ. 5000 கூடுதல் செலவு - நேர விரையமும் அதிகம்\nநாட்டின் ரப்பர் உற்பத்தி சரிவு - இயற்கை ரப்பர் இறக்குமதி அதிகரிப்பு\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nநிஜமாவாங்க நம்பவே முடியல.. இந்தியால தங்கம் இறக்குமதி 3% குறைஞ்சிடுச்சா..வர்த்தக அமைச்சகம் அறிக்கை\nவரலாறு காணாத இந்திய ஏற்றுமதி.. ஆனாலும் 176 பில்லியன் டாலராக உயர்ந்த வர்த்தக பற்றாக்குறை..\nஇந்தியா ஒரு டாரிஃப் கிங்.. பொருளாதார வளர்ச்சியைப் பார்த்துப் பொறுமும் அதிபர் டிரம்ப்\n“மீண்டும் இந்தியாவை ஏமாற்றிய சீனா” சீனாவால் ரூ. 4 லட்சம் கோடி அந்நிய செலாவணி போச்சா..\nதேர்தல் வருதுல்லா, இனி தங்க விற்பனை அதுவா அதிகரிக்கும் பாருங்க..\nமோடி அளித்த இந்த வாக்குறுதியும் பொய்தானா\nமாப்ள ட்ரம்பு, உன் டாலர் இல்லாம ஈரான் டீல முடிக்கி��ேன், மோடிஜி பின்றீங்களே.\nமோடியின் ஒரு கையெழுத்துக்கு 78 பில்லியன் டாலர் விலை கொடுத்த இந்தியா... சிரிக்கும் அமெரிக்கா.\nH1B Visa: ஒர் இந்தியனுக்காக ட்ரம்பை எதிர்க்கும் ஐடி நிறுவனம் உன்ன நசுக்குறேண்டா கடுப்பில் ட்ரம்ப்\nதேர்தல் முடிவு வரட்டும் அப்பு வெயிட் பண்ணுங்க.. கொஞ்சம் முதலீட்டை தள்ளி வைங்க\nஎன்னாது ரூ.16 கோடி சம்பளமா.. டி.சி.எஸ் நிறுவனத்திலா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/blind-man-suing-playboy-for-not-letting-him-enjoy-its-online-magazine-74271.html", "date_download": "2019-05-21T07:13:37Z", "digest": "sha1:A2NAJLQY4ZXQN3Q2GJ4CJ6WIXMIMMBCM", "length": 11452, "nlines": 173, "source_domain": "tamil.news18.com", "title": "கவர்ச்சி பத்திரிகையான ‘ப்ளேபாய்’ மீது பார்வையற்ற இளைஞர் விநோத வழக்கு | Blind man suing Playboy for not letting him enjoy its online magazine– News18 Tamil", "raw_content": "\nகவர்ச்சி பத்திரிகையான ‘ப்ளேபாய்’ மீது பார்வையற்ற இளைஞர் விநோத வழக்கு\nமெக்காவை நோக்கி வந்த 2 ஏவுகணைகள்... உச்சக்கட்ட பாதுகாப்பில் சவுதி அரேபியா\nபிரிட்டன் ராணியிடம் ’அட்மின்’ பணிக்கு ஆள் தேவை...\nயாருக்கும் கீழ் அடிபணியப்போவதும் இல்லை - டிரம்ப் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி\nதாக்கப்பட்ட அர்னால்டு... வைரலான வீடியோ காட்சி\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nகவர்ச்சி பத்திரிகையான ‘ப்ளேபாய்’ மீது பார்வையற்ற இளைஞர் விநோத வழக்கு\nஅமெரிக்க மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டப்படி ப்ளேபாய் இதழ் மீது இந்திய மதிப்பில் ரூ.70 லட்சம் அபராதம் வசூலிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.\nப்ளே பாய் பத்திரிகையின் அட்டைப்படம்\nகவர்ச்சிப் பத்திரிகையான ப்ளேபாய்-ன் இணையதளத்தை தன்னால் பயன்படுத்த முடியவில்லை என்று கண் பார்வையற்ற இளைஞர் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஉலகில் மிகப்பிரலமான கவர்ச்சி பத்திரிகைகளில் ‘ப்ளேபாய்’ அதிகப்படியான ரசிகர்களை கொண்டதாக உள்ளது. 1970களில் 56 லட்சம் பிரதிகள் விற்கப்பட்டுவந்த பிளேபாய் பத்திரிக்கை தற்போது வெறும் எட்டு லட்சம் பிரதிகளே விற்கப்படுகிறது. ஆன்லைன் உ���கில் கவர்ச்சிப்படங்கள் இடம்பெற்ற பத்திரிகைகள் மீதான ஆர்வம் குறைந்துள்ளதாக கூறப்பட்டது.\nப்ளேபாய் ஆன்லைன் பத்திரிகையிலும் கவர்ச்சிப்படங்களை பதிவிடுவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் அந்த நிறுவனத்துக்கு வந்ததன் காரணமாக, தற்போது மிகவும் ஆபாசமான புகைப்படங்களை ப்ளேபாய் ஆன்லைன் தளமானது தவிர்த்து வருகிறது. இந்நிலையில், தன்னால் ப்ளேபாய் ஆன்லைன் தளத்தை பயன்படுத்த முடியவில்லை என்று பார்வையற்ற இளைஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nடொனால்ட் நிக்ஸன் என்பவர் தொடர்ந்த வழக்கில், “அமெரிக்க சட்டப்படி ப்ளேபாய் ஆன்லைன் தளத்தில் பார்வையற்றவர்கள் படிக்கும் வகையிலான சிறப்பு வசதிகள் கொண்ட சாப்ட்வேர் இல்லை. இதனால், என்னைப்போன்றவர்கள் எதுவும் படிக்க முடியவில்லை. திரையில் என்ன தெரிகிறது என்பதை கூறும் ஒலிவடிவம் இல்லாததால் என்னால் ப்ளேபாய் ஆன்லைன் தளத்தை பயன்படுத்த முடியவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.\nஅமெரிக்க மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டப்படி டொனால்ட் நிக்ஸன் குற்றச்சாட்டுக்கு, ப்ளேபாய் இதழ் மீது இந்திய மதிப்பில் ரூ.70 லட்சம் அபராதம் வசூலிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nபள்ளி மாணவனை கொலை செய்த வழக்கில் பாஜக பிரமுகர் கைது\nஐஸ்வர்யா ராய் மீம் விவகாரம்: மன்னிப்பு கேட்ட விவேகம் பட வில்லன்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் இவரா... ட்விட்டரில் வைரலான செய்தி\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/04/10154030/First-real-image-of-blackhole-to-be-unveiled-today.vpf", "date_download": "2019-05-21T07:16:29Z", "digest": "sha1:A5IGH3CTRRSH57MXRT2VEUAEIOGS65B2", "length": 13219, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "First real image of blackhole to be unveiled today || முதன் முதலாக கருந்துளை குறித்த உண்மையான படம் இன்று வெளியிடப்படுகிறது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமுதன் முதலாக கருந்துளை குறித்த உண்மையான படம் இன்று வெளியிடப்படுகிறது + \"||\" + First real image of blackhole to be unveiled today\nமுதன் முதலாக கருந்துளை குறித்த உண்மையான படம் இன்று வெளியிடப்படுகிறது\nமுதன் முதலாக கருந்துளை குறித்த உண்மையான படம் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிடப்படுகிறது\nவிண்வெளியில் உள்ள அதிசயங்களில் ஒன்று, அதில் கருந்துளைகள் அமைந்திருப்பதாகும். இந்த கருந்துளைகளில் இருந்து புவி ஈர்ப்பு அலைகள் வெளிப்படுவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\nகருந்துளைகள் விண்வெளி ஆய்வாளர்களால் எந்த நவீன கருவிகளைப் பயன்படுத்தியும், இதுவரை கருந்துளைகள் முழுமையாக ஆய்வு செய்ய முடியவில்லை. கருந்துளை என்றுமே ஒரு புரியாத புதிராக, மர்மமாகத்தான் இருந்து வருகிறது. ஆனாலும், கருந்துளைகளை ஆய்வு செய்து அவற்றை புரிந்துகொள்ள முயலும் விண்வெளி ஆய்வு முயற்சிகள் தொடர்கின்றன.\nஉலகெங்கிலும் ஆறு தொலைநோக்கியிலிருந்து தரவைப் பயன்படுத்தி, ஹொரிசன் தொலைநோக்கி (EHT) திட்டத்தில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் 53.5 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள எம்87 விண்மீன் திரளில் பெரிய கருந்துளை குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.\nஇதுகுறித்த ஆய்வறிக்கையை இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிடுகின்றனர். விஞ்ஞானிகள் கருந்துளை கதிர்வீச்சுகளை வரைபடமாக்கி உள்ளனர். அதனையும் வெளியிடுகின்றனர்\nஅமெரிக்கா, சிலி, ஸ்பெயின், மெக்சிகோ, அண்டார்டிகா, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வெவ்வேறு இடங்களில் எட்டு தொலைநோக்கிகள் உள்ளன. பூமியின் அளவிலான தொலைநோக்கிப் பயன்பாட்டைப் போலவே இது உருவாக்கப்பட்டுள்ளது.\n1. தனது நுட்பமான செயல்கள் மூலம் சந்திரன் படிப்படியாக சுருங்கி வருகிறது\nசந்திரனில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளது. நுட்பமான செயல்கள் மூலம் சந்திரன் படிப்படியாக சுருங்கி வருகிறது என் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.\n2. பூமிக்கு நெருக்கமாக வரும் விண்கல் -நாசா தகவல்\n2029-ம் ஆண்டில் பூமிக்கு நெருக்கமாக ஒரு விண்கல் வரும் என நாசா தகவல் வெளியிட்டு உள்ளது.\n3. பிரபஞ்சத்தின் முதல் மூலக்கூறு விண்வெளியில் கண்டறியப்பட்டது\n14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட முதல் மூலக்கூறான ஹீலியம் ஹைட்ரைட் அயன் மூலக்கூறை நாசாவின் பறக்கும் கண்காணிப்பு சோபிஏ கண்டறிந்து உள்ளது.\n4. செவ்வாயில் நாசாவின் ரோவர் கண்டறிந்த மீத்தேன் இல்லை -விஞ்ஞானிகள் அதிர்ச்சி\nசெவ்வாயில் நாசாவின் ரோவர் கண்டறிந்த மீத்தேன் இல்லை என்பதை விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறிந்து உள்ளனர்.\n5. கடவுள் இருப்பது உண்மையா விஞ்ஞானிகள் மத நம்பிக்கையாளர்களின் மூளையை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள்\n விஞ்ஞானிகள் மத நம்பிக்கையாளர்களின் மூளையை ஆய்வு செய்து முடிவை வெளியிட்டு உள்ளனர்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ‘நாட்டுக்காக பணம் திரட்டுவது எப்படி என்று காட்டுவேன்’ - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சூளுரை\n2. கஞ்சன்ஜங்கா சிகரத்தில் இந்தியர்கள் 2 பேர் பிணமாக மீட்பு\n3. ஈராக்கில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத முகாம் அழிப்பு\n4. தஜிகிஸ்தானில் சிறையில் கலவரம்: 32 பேர் பலி\n5. ஊழலில் துணைப்பிரதமர் பதவி விலகல்: ஆஸ்திரியாவில் திடீர் தேர்தல் - அதிபரிடம் பிரதமர் பரிந்துரை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/fashion/trends/evil-eye-clutch-641.html", "date_download": "2019-05-21T07:18:14Z", "digest": "sha1:PIY2D3JVIBW7Z63Q3YHOZJHRS5ZLH4PQ", "length": 7286, "nlines": 145, "source_domain": "www.femina.in", "title": "கண்களை கவரும் கண் - Evil eye clutch | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nஇந்த பச்சை மற்றும் நீல கிளட்ச்சை நீங்கள் ஹிப்ஸ்டர் லுக்கை ராக் செய்ய கச்சிதமாகப் பயன்படும். இது கண்ணை பரிக்கும் ரைன்ஸ்டோன்களால் ஆனது.\nஅடுத்த கட்டுரை : கலர்ஃபுல் கண்ணாடிகள்\nMost Popular in புதிய டிரென்ட்\nகண் நோய்களை குணமாக்கும் கரிப்பான் இலை\nகுழந்தைகள் பொய் சொல்வது ஏன்\nநடுத்தரவர்க்க மக்களால் விரும்பி வாங்கப்படும் பிளாட்டினம் நகைகள்\nதீபாவளிக்கு தோற்றத்திற்கேற்ற ஆடைகளை தேர்வு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2013/10/blog-post_23.html", "date_download": "2019-05-21T08:33:01Z", "digest": "sha1:3YFTTWXTCEXYOV4G5DLU3D2FUJQ2CUVW", "length": 7514, "nlines": 48, "source_domain": "www.namathumalayagam.com", "title": "திட்டமிடப்பட்ட கருத்தடைகளை தடுப்பதற்கு குரல் கொடுக்க வேண்டும் - லோரன்ஸ் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » திட்டமிடப்பட்ட கருத்தடைகளை தடுப்பதற்கு குரல் கொடுக்க வேண்டும் - லோரன்ஸ்\nதிட்டமிடப்பட்ட கருத்தடைகளை தடுப்பதற்கு குரல் கொடுக்க வேண்டும் - லோரன்ஸ்\nமலையகத்தில் சனத்தொகை அதிகரிப்பு அண்மை காலமாக குறைவடைந்து காணப்படுகின்றது. தேசிய ரீதியில் சனத்தொகை அதிகரிப்பு வீதம் 1.7ஆக உள்ள நிலையில் மலையகத்தில் இது 0.7 வீதமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. மலையகத்தின் சனத்தொகையைக் குறைப்பதற்கும் அம்மக்களின் இருப்பினை சீர்குலைப்பதற்கும் கடந்த காலத்தில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அபிவிருத்தி எனும் பெயரில் மக்களை இடம்மாற்றுதல் திட்டமிட்ட குடியேற்றங்களை தாபித்தல் என்பன அவற்றுள் சிலவாகும். இதனடிப்படையில் கட்டாய கருத்தடை திட்டமும் குறிப்பிடத்தக்கதாகும்.\nமலையக பெண்களின் விருப்பமின்றி சில இடங்களில் கட்டாய கருத்தடை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமையை அறிய முடிகின்றது. சில அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நடவடிக்கைக்கு துணை போகின்றமையானது வருந்தத்தக்க விடயமாகும். ஆசை வார்த்தைகளைக் கூறி அற்ப சொற்ப சலுகைகளை வழங்கி மலையக ���ெண்களை கட்டாய கருத்தடைக்கு உள்ளாக்கி வரும் செயல் ஒரு மனித உரிமை மீறலாகும். அதிகமானோர் கருத்தடை செய்து கொள்வார்களானால் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு சன்மானமும் வழங்கப்படுவதாக செய்திகள் அடிபடுகின்றன. சொந்த நலன்களுக்காக ஒரு சமூகத்தை காட்டிக்கொடுக்கும் அல்லது சமூகத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இத்தகைய செயல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கவையாகும்.\nகட்டாய கருத்தடையின் காரணமாக பல்வேறு பாதக விளைவுகள் ஏற்படுகின்றன. எனினும் இவ்விடயம் தொடர்பாக மலையக அரசியல்வாதிகள் அலட்சிய போக்கினையே கடைப்பிடித்து வருகின்றனர். பிரச்சினையின் உக்கிர தன்மையை அரசியல்வாதிகள் விளங்கிக்கொள்ள வேண்டும். கட்டாயக் கருத்தடையின் பாதக விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.\nநன்றி - குமுறும் மலையகம்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஈஸ்டர் படுகொலைகள்: முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள்\nநான்கு நாட்கள் கடந்தும் இதுவொரு கலவரமாக உருவெடுக்காமல் இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. வேகமாக வதந்தி பரப்பக் கூடிய அளவுக்...\nகண்டும் காணாது விட்டதன் விளைவு\nநடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால்...\nபுர்கா, நிகாப் என்பவற்றை அணிவதற்கான தடை இப்போது அமுலுக்கு வந்துள்ளது. ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்னர் புர்கா அணிந்த பெண்களை பொதுப் போக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/118234.html", "date_download": "2019-05-21T06:50:18Z", "digest": "sha1:ESGIL6J4IBNJPAWB7YUDT2YRVSJTEQ6I", "length": 10415, "nlines": 61, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "மேல்நாட்டு மருமகன்", "raw_content": "\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nஒரு வெளிநாட்டு பெண்ணை காதலித்து, திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டு மாப்பிள்ளையாக வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார் நாயகன் ராஜ்கமல். இவரது இந்த கனவைப் பற்றி தான் ஊரே பேசினாலும் அதற்காக எந்த முயற்சியையும் எடுக்காமல், உள்ளூர் கைஃட்டாக தனது வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.\nஇந்நிலையில், வெளிநாட்டில் இருந்து வரும் நாயகி ஆண்ட்ரியானாவுக்கு ஊர் சுற்றிக் காட்டும் வாய்ப்பு ராஜ் கமலுக்கு கிடைக்கிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி தான் எப்படியாவது மேல்நாட்டு மருமகனாக வேண்டும் என்று அதற்கான முயற்சிகளில் இறங்குகிறார்.\nஅவரது முயற்சிக்கு பலன் கிடைத்ததா ராஜ்கமலின் ஆசை நிறைவேறியதா அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை.\nஒரு சுற்றுலா கைஃயிடாக ராஜ்கமல், கொடுத்த கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வெளிநாட்டு பெண்ணாக வரும் ஆண்ட்ரியானாவுக்கு மனதில் நிற்கும்படியான கதாபாத்திரம் அமையவில்லை. லொள்ளு சபா மனோகர், முத்துகாளை உள்ளிட்ட மற்ற உதவி கதாபாத்திரங்கள் படத்திற்கு வலு சேர்க்க முயற்சித்திருக்கின்றனர்.\nவெளிநாட்டு பெண்ணை காதலித்து திருமணம் செய்து வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஒரே லட்சியத்தோடு வாழும் நாயகனின் கதையை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் எம்.எஸ்.எஸ்.\nபடத்தில் அப்படி என்ன தான் இருக்கு என்று பார்த்தால் ரசிக்கும்படியாகவோ, சிரிக்கும்படியாகவோ அல்லது பொதுபோக்குக்கு உண்டான காட்சிகளை ஒரு சில இடங்களில் மட்டுமே வைத்துவிட்டு படத்தின் திரைக்கதையை இழு இழு என்று இழுத்திருக்கிறார்.\nகுறிப்பாக நாயகி ஆண்ட்ரியானாவை, இவர் தான் நாயகி என்று நம்ப வைக்க ரொம்பவே போராடியிருக்கிறார்கள். இருந்தும் அது எடுபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். படம் முழுக்க ஒரே மாதிரி வந்து போஃர் அடிக்க வைக்கிறார்.\nவி.கிஷோர் குமார் இசையில் இசை சுமார் ரகம் தான். பாடல்களும் தேவையில்லாத இடத்தில் வந்து செல்கிறது. கே.கவுதம் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு ஓரளவுக்கு திருப்திபடுத்தியிருக்கிறது.\nமொத்தத்தில் `மேல்நாட்டு மருமகன்’ கெத்தாக இல்லை.\nஅஜித் படத்தை இயக்க மூன்று மெகா ஹிட் இயக்குனர்களுக்குள் கடும் போட்டி\nவிஜய் -பிரபுதேவா கூட்டணியின் புதிய படத்தின் டைட்டில்\nசூப்பர் ஸ்டாரின் காலா டீசர் விமர்சனம்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-baahubali-13-07-15-0221130.htm", "date_download": "2019-05-21T06:56:55Z", "digest": "sha1:UCOW27QW375CC4I3J2U7X4ANVJD4NLGQ", "length": 10133, "nlines": 124, "source_domain": "www.tamilstar.com", "title": "பாகுபலி மூன்று நாட்களில் 150 கோடி வசூல்! ஆச்சர்யத்தில் பாலிவுட்! - Baahubali - பாகுபலி | Tamilstar.com |", "raw_content": "\nபாகுபலி மூன்று நாட்களில் 150 கோடி வசூல்\nபாகுபலி படத்தின் தயாரிப்புச் செலவு என்பது எவ்வளவு என்று இதுவரை படத்தைத் தயாரித்த தயாரிப்பு நிறுவனமே வாய் திறந்து சொல்லாத நிலையில் 175 கோடியிலிருந்து 250 கோடி வரை செலவாகியுள்ளது என பலரும் சொல்லி வருகிறார்கள்.\nஅதேப்போல படம் வெளிவந்த முதல் நாள் வசூல் 50 கோடியிலிருந்து 75 கோடி வரை என்று சொல்லி வருகிறார்கள். தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு கிழமைகளை சேர்த்தால் வசூல் இன்னும் கூடும். அப்படிப்பார்க்கையில் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.50 கோடி வசூல் என்று வைத்தாலும் மூன்று நாளில் பாகுபலி படம் ரூ.150 கோடி வசூலை நிச்சயம் தாண்டியிருக்கும்.\nதெலுங்குத் திரையுலகின் இதுவரையிலான மிகப் பெர��ம் வசூல் படமாக அத்தாரின்டிக்கி தாரேதி படம்தான் இருந்து வந்தது. அந்தப் படத்தின் மொத்த வசூல் 85 கோடி ரூபாய். அந்த வசூலை இரண்டே நாட்களில் பாகுபலி படம் முறிடியத்து 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து விட்டது என்கிறார்கள்.\nஇந்தியாவில் பாலிவுட் படங்கள் தான் அதிகவசூலை குவித்து வரும். அப்படி பார்க்கையில் இந்த பாகுபலி படத்தின் வசூல் இந்தி திரையுலகினரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.\nதெலுங்கு மற்றும் தமிழ் ஹீரோக்கள் மட்டுமே நடித்த பாகுபலி படத்திற்கு இந்தி ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு பாகுபலி படத்தில் ராஜமௌலி காட்டிய பிரமாண்டமும், இந்தியில் இப்படத்தை வாங்கி வௌியிட்ட கரண் ஜோகரும் தான் என்று சொன்னால் மிகையாகாது.\nதென்னிந்திய மொழிப் படங்களில் ரஜினிகாந்த், ஷங்கரின்ன் சாதனையை ராஜமௌலி முறிடியத்து விட்டார் என்பது மட்டும் உண்மையிலும் உண்மை. ஆக, அடுத்த சாதனைக்கு இப்போது ரஜினியும், ஷங்கரும் தயாராக வேண்டும். அதுமட்டுமல்ல அமீர்கான், ஷாரூக்கான், சல்மான் கான் ஆகியோரது படங்களின் வசூல் சாதனையையும் பாகுபலி முறியடித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.\n▪ 65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை\n▪ கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா\n▪ தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி\n▪ ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா\n▪ பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு\n▪ தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.\n▪ பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா\n▪ பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை\n▪ உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா\n▪ தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n• இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா\n• ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்\n• தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n• ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n• ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/114986-description-of-independent-film-festival-of-chennais-movies.html", "date_download": "2019-05-21T07:05:48Z", "digest": "sha1:JMXN643M6KEAQAODDWCRMNOYI5KMSQ3E", "length": 13597, "nlines": 116, "source_domain": "cinema.vikatan.com", "title": "'சிவபுராணம்' முதல் 'ரங்கபூமி' வரை... இந்தியாவின் முதல் சுயாதீன திரைப்பட விழா படங்களின் சிறப்பு! #IFFC", "raw_content": "\n'சிவபுராணம்' முதல் 'ரங்கபூமி' வரை... இந்தியாவின் முதல் சுயாதீன திரைப்பட விழா படங்களின் சிறப்பு\n'சிவபுராணம்' முதல் 'ரங்கபூமி' வரை... இந்தியாவின் முதல் சுயாதீன திரைப்பட விழா படங்களின் சிறப்பு\nதமிழ் ஸ்டுடியோ இயக்கமும், சலனம் அறக்கட்டளையும் இணைந்து பிப்ரவரி 4-ஆம் தேதி (காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை) நடத்தும் இந்தியாவின் முதல் சுயாதீன திரைப்பட விழாவில் மொத்தம் 6 படங்கள் திரையிடப்படுகிறது. அந்தப் படங்களின் சிறப்பு என்ன என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.\nகேரளாவில் ஒரு வீட்டில் தனியாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மனிதனைப் பற்றியும், உட்புகுந்த ஒரு அழகிய பெண்ணைப் பற்றியுமான கதை. படத்தில் ஒரு வசனம்கூட இல்லை, ஆனால் முதல் காட்சியில் இருந்தே படம் உங்களை இணைத்துக்கொள்ளும்.\"இந்த திரைப்படம் சார்லஸ் பாடல்லாரின், “the dancing serpent “ எனும் கவிதையின் ஈர்ப்பால் உண்டானது .அந்தக் கவிதை, ஒரு பெண்ணின் உடல் அழகை விவரிக்கும். தமிழ்ப்படமான சிவபுராணத்தை அருண் கார்த்திக் என்பவர் இயக்கியிருக்கிறார்.\nநிறைய பெண் கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் ஹரியைப் பற்றிய கதைதான் 'ஹரிகதா பிரசங்கா'. மூன்று பகுதிகளில், வெவ்வேறு கண்ணோட்டங்களில் ஹரியின் வாழ்க்கை நம் கண்முன்னே விரிகிறது. இயக்குநர்கள் ஷர்மிளா மற்றும் சுந்தர் அவர்களின் நான்கு நேர்காணல்களின் தொகுப்புதான், இப்படம். 'ஹரிகதா பிரசங்கா' என்ற கன்னடப் படத்தை அனன்யா காசரவள்ளி இயக்கியிருக்கிறார்.\n3. ஆறிதழ் அரளி பூ\nசமத் மற்றும் சரசி இருவரும் சமவயதுடைய பால்ய கால சிநேகிதர்கள். இருபது வயதினை எட்டியதும், இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள்.இருவரது குடும்பத்தினரும் இருவருக்கும் திருமணம் செய்துவைக்க தீர்மானிக்கிறார்கள். மணப்பெண் அலங்கார வகுப்புக்குச் செல்லும் இருவரும், அங்கு கலை நிர்மான வேலைக்காக வரும் இளைஞன் நளினைச் சந்திக்க நேர்கிறது. மூவரும் நெருங்கிய நண்பர்களாக ஆகிவிடுகிறார்கள். நளினுக்கு சமதின் மேல் ஈர்ப்பு வந்துவிட, ஒரு கட்டத்தில் இருவருக்குமிடையே உடல் ரீதியான தொடர்பும் நிகழ்ந்து விடுகிறது. அதன் பிறகு சமத், சரசியிடமிருந்து மெதுவாக விலக ஆரம்பிக்கிறான். சரசி மற்றும் நளின் இருவரது துரோகங்களுக்கு ஆட்பட்டு தன்னையே தொலைக்கும் இளைஞன் சமத், பிற்காலத்தில் இருவரைவிடவும் சமூகத்தால் புறந்தள்ளப்பட்ட திருநங்கைகள் உதவியால் எப்படி வாழ்வில் உயர்கிறான் என்பதை ஆராய்கிறது 'ஆறிதழ் அரளி பூ' என்ற சிங்களத்துப் படம். இந்தப் படத்தை விசகேச சந்திரகேசன் இயக்கியிருக்கிறார்.\nஸ்மைலி. க்ளாடி என்னும் இரு நண்பர்கள் சென்னை மாநகரில் வாடகைக்கு வீடுதேடும் பயணமும், அதனூடாக திருநங்கைகளாக அவர்கள் சந்திக்கும் தடைகளையும், முகச் சாய்ப்புகளையும் பதிவுசெய்கிறது இப்படம். அவர்கள் இருவரும் தங்களின் கோபத்தையும் விரக்தியையும், பாடல்களாகவும், நடனங்களாகவும், நாடகங்களாகவும் மாற்றுகிறார்கள். அவர்களின் கலைப்படைப்புகள் அவர்களுக்கு வாழ்கையை எதிர்கொள்ளும் நம்பிக்கை ஊற்றாக இருக்கிறது. ஆங்கிலம் மற்றும் தமிழ் கலந்து 30 நிமிட ஆவணப்படமாக லீனா மணிமேகலை இயக்கியிருக்கிறார்.\nமகேந்திரன் மற்றும் மாயா இருவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். ஜோடியாக இருந்தபோதிலும் அவர்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள். மெதுவாக அவர்களின் உறவு, வழக்கமான முறையில் முடிவுக்குவருகிறது. மேலும் கதாநாயகன் மகேந்திரன் பிரிந்துசெல்ல முடிவு எடுக்கிறான். மாயா அவரை விட்டு வெளியேறி, தான் எங்கே இருக்கிறோம் என்பதைத் வெளிப்படுத்தாமல் மறைந்துவிடுகிறாள். அந்தப் பிரிவு மகேந்திரனின் வாழ்வில் அதிகமாகவோ குறைவாகவோ பலவந்தபடுத்தி சமநிலையற்ற வாழ்வை உண்டாக்குகிறது. மாயா எங்கே இருப்பாள் என்று தெரிந்துகொள்வதற்கான ஆர்வம் மெதுவாகக் கூடி, அவளைத் தேடி ஒரு பயணத்தைத் தொடங்குகிறான். பயணத்தின் முடிவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட ஹிமாலய மலைப் பள்ளத்தாக்கான கேதார்நாத்தைச் சென்றடைகிறான். அவன் போகும் வழியில் சந்திக்கும் மக்கள் மற்றும் அவனது கனவுகள் மூலம் கதை நகர்கிறது. 'ஒராள் பொக்கம்' என்கிற இந்த மலையாளப் படத்தை சனல்குமார் சசிதரன் இயக்கியிருக்கிறார்.\n'ரங்கபூமி', திரைப்பட மேதை திரு.தாதா சாஹிப் பால்கே அவர்களின் வாரணாசி நாட்களையும், பால்கே மனச்சோர்வுற்று திரைப்படத்திலிருந்து நாடகத்திற்குத் திரும்பிய நாட்களையும் நினைவுகூறுபவையாக அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை பால்கே தன் சுயசரிதையில் ’ரங்கபூமி’ என்ற அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுவே 'ரங்கபூமி' திரைப்படம் உருவாக கருவாக அமைந்துள்ளது. மேலும், இப்படத்தின் இயக்குநர் கமல் ஸ்வரூப்பிற்கு பால்கேவின்மேல் உண்டான மதிப்பையும் பிரதிபலிக்கிறது. இந்த ஹிந்திப் படத்தின் ஒளி, ஒலி நம்மைக் கடந்தகால வாரணாசிக்கு அழைத்துச்செல்லும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhyanamalar.org/articles-and-sermons/charles-haddon-spurgeon/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2019-05-21T06:52:00Z", "digest": "sha1:IEW24TR5GS4RKI5W7N4VQYCHI55YOYNZ", "length": 134731, "nlines": 51, "source_domain": "dhyanamalar.org", "title": "கலியாணவிருந்துக்கு அழைத்த உவமை | Dhyanamalar", "raw_content": "\n(பிப்ரவரி 12, 1871ஆம் ஆண்டு, மெட்ரோபாலிடன் டேபர்நாகிள் சபையில், கர்த்தருடைய நாளில் சார்ல்ஸ் ஸ்பர்ஜன் அளித்த தியானத்தின்(0975) சாராம்சம்)\n“பரலோகராஜ்ஜியம் தன் குமாரனுக்குக் கலியாணஞ்செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது. அழைக்கப்பட்டவர்களைக் கலியாணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் ஊழியக்காரரை அனுப்பினான். அவர்களோ வர மனதில்லாதிருந்தார்கள். அப்பொழுது அவன் வேறு ஊழியக்காரரை அழைத்து, நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம் பண்ணினேன். என் எருதுகளும் கொழுத்த ஜந்துக்களும் அடிக்கப்பட்டது. எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது. கலியாணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான்” மத் 22:2-4\nஇந்த உவமையின் முழு பாகத்தையும் தியானிப்பதற்கு இப்போது இயலாது. அந்த உவமையின் ஆரம���ப காட்சிகளை மாத்திரம் நாம் இப்போது தியானிப்போம். இதை தியானிப்பதற்கு முன்பாக நாம் கடவுளுக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து மிகுந்த நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். ஏன் தெரியுமா அளவிடவே முடியாத அளவுக்கு ஞானமுள்ளவராகிய கடவுள், ஞானத்தில் பூஜ்ஜியமாகிய நாம் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதற்காக, நமது நிலைக்கு இறங்கி வந்து, உவமைகளின் மூலமாக நமக்கு விளங்க வைக்க முயற்சிக்கிறாரே. அதை நினைத்து நாம் அவருக்கு நன்றி செலுத்த வேண்டுமல்லவா அளவிடவே முடியாத அளவுக்கு ஞானமுள்ளவராகிய கடவுள், ஞானத்தில் பூஜ்ஜியமாகிய நாம் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதற்காக, நமது நிலைக்கு இறங்கி வந்து, உவமைகளின் மூலமாக நமக்கு விளங்க வைக்க முயற்சிக்கிறாரே. அதை நினைத்து நாம் அவருக்கு நன்றி செலுத்த வேண்டுமல்லவா அவரது ராஜ்ஜியத்தைக் குறித்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதற்காக பலவித கோணங்களில் உவமைகளாக அதை நமக்கு அறிவிக்கிறார். மனிதர்களிலே அறிவுஜீவியாக இருக்கிற சிலபேர், தங்கள் கருத்துக்களை எளியவர்களும் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதற்காக, தங்களையே தாழ்த்தி அவர்களுக்கு எளிமையாக எடுத்துக் கூறுவதைக் காணும்போது நாம் அவர்களின் அன்பைக் குறித்து பாராட்டுகிறோம். எல்லையில்லாத ஞானமுள்ள தேவன், அறியாமையும், மந்தபுத்தியும் கொண்டிருக்கிற நம்மிடம் வானத்திலிருந்த இறங்கி வந்து, பக்கத்தில் உட்கார்ந்து சிறுபிள்ளைகளுக்குச் சொல்லுவது போல உவமைகளாக விளக்கிச் சொல்லப்பார்ப்பதை நாம் உணர்ந்து கொண்டோமானால் அவரது அளவற்ற அன்பையும் உணர்ந்து வியந்துதான் போவோம். ஒரு கல்லூரிப் போராசிரியர் தமது மாணாக்கர்களுக்கு வகுப்பறையில் தத்துவசாஸ்திர பாடங்களை உயர்ந்த நடையில் விளக்கிவிட்டு, வீட்டுக்குச் சென்றதும் தமது குழந்தையிடம் அதன் வயதுக்கும் புரிந்து கொள்ளும் திறமைக்கும் ஏற்றவிதத்தில் அதனிடம் பேசும்போது, அதில் அவரது அன்பு விளங்குமல்லவா. எல்லையற்ற ஞானக்கடலாகிய கடவுளுக்கு முன்பாக சேராபீன்களெல்லாம் கைகட்டி பணிந்து கொண்டிருக்கையில், அதனினும் ஈனப்பிறவிகளாகிய பாவமானிடராகிய நாம் இரட்சிப்பின் வழியை விளங்கிக் கொள்ள வேண்டுமே என்கிற ஆதங்கத்தோடு அவர் உவமைகளின் மூலமாக மானிடரிடம் பேசுகையில் இதுவல்லவா அன்பு என நாம் நன��றியோடு நினைக்க வேண்டும். சிறு குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்வதற்காக நாம் படங்களைக் காண்பித்து அவர்களுக்கு கற்றுக் கொடுத்து அவர்கள் இருதயத்தில் பதிய வைக்க முயற்சிக்கிறோம். அதுபோலவே, தேவனும் பலவிதமான உவமைகள், கதைகள், நிகழ்ச்சிகள், உதாரணங்களைக் கொண்டு நமது கவனத்தை ஈர்த்து, பரிசுத்தஆவியானவரின் மூலமாக நமக்குத் தெளிந்த புத்தியை அருளப் பார்க்கிறார். அவரது குரலுக்கு மலைகளெல்லாம் அதிரும். இருந்தாலும் நம்மிடம் பேசும்போது அவர் மெல்லிய குரலிலே பேசுகிறார். நாம் மரியாளைப் போன்று அவர் பாதத்தில் அமர்ந்து அவர் கூறுவதைக் கற்றுக் கொள்ள முயற்சிப்போம். கற்றுக் கொள்ளுகிறதான ஆவியை அவர் ஒவ்வொருவருக்கும் அருளுவாரானால், அதுவே அவரது மனதை அறிந்து கொள்வதற்கு முதலாவது படியாக இருக்கும். யாரெல்லாம் சிறுபிள்ளைக்கொத்த மனதோடு கற்றுக் கொள்ள ஆவலாக இருக்கிறார்களோ அவர்களுக்கு ஏற்கனவே தேவன் கற்றுத்தர ஆரம்பித்துவிட்டார் என்று அறிந்து கொள்ளலாம். ஆகவே நாமும் தேவன் இந்த உவமையின் மூலமாக கற்றுத் தருவதை சுறுசுறுப்போடு விளங்கிக் கொண்டு, கற்றுக் கொண்ட காரியங்களை நமது வாழ்க்கையின் மூலமாக காட்டுவோமாக. நாம் பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்தோமானால் ஞானத்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறோம் என உணர்ந்து கொள்ளலாம். இயேசுக்கிறிஸ்துவின் சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து வாழ்வதே, கடவுள் கூறுவதை விளங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு அடையாளமாக இருக்கும்\nஇந்த உவமையை விளங்கிக் கொள்வதற்கு நாம் குறிப்பாக ஒருசில காரியங்களின் மீது நமது கவனத்தை செலுத்துவோம். முதலாவதாக, அந்த ராஜாவைக் குறித்து சற்று சிந்திப்போம் – அவர் முக்கியமானதொரு நோக்கத்தைக் கொண்டவராக இருக்கிறார். தனது குமாரனின் கலியாணத்தில் தனது குமாரனை மிகவும் கனப்படுத்த விரும்பங் கொண்டிருக்கிறார். அடுத்தபடியாக தனது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அவர் எவ்வளவு தயாளத்தோடு செயல்படுகிறார் என்பதை பார்ப்போம். அவர் ஒரு பெரிய விருந்தை ஆயத்தம் பண்ணினார். அநேகரை அழைத்தார். குமாரனை வேறு எவ்வளவோ விதங்களில்கூட கனம் பண்ணலாம் என்றாலும், அவர் இந்த விதத்தையே தெரிந்து கொண்டார். ஏனென்றால் அதன் மூலமாக அவரது தயாளகுணம் நன்றாக பிரசித்தமாகிறது அடுத்தபடியாக, அவர் இவ்வளவு தயாளத்தோடு தயாரித்த திட்டத்தை நிறைவேறவிடாமல் செய்யப்பண்ணுகின்றதான தடங்கலையும் நாம் அதிக விசனத்தோடு ஆராய்வோம். அழைக்கப்பட்டவர்கள் விருந்துக்கு வரவில்லை. இவ்வளவு ஐசுவரியமுள்ள ராஜாவின் விருந்துக்கு எந்த தடங்கலும் ஏற்பட வழியேயில்லை. விருந்துக்காக அவர் தமது செல்வத்தை கணக்கின்றி செலவிட்டிருந்தார். ஆனால் இதுவோ வித்தியாசமானதொரு தடங்கல். எளிதில் நீக்க முடியாத கடினமானதொரு தடங்கல். அழைக்கப்பட்டவர்கள் வர மனதில்லாதிருந்தார்கள். அடுத்தபடியாக, அந்த ராஜா மிகுந்த தயாள மனப்பான்மையோடு அந்த தடங்கலை நீக்குவதற்கு மாற்றுத் திட்டம் தயாரித்ததையும் நாம் ஆராய்வோம். – அவர் வேறு ஊழியர்களை அனுப்பி விருந்துக்கு வாருங்கள் என்று மீண்டுமாக அழைப்பிக்கிறார். இந்த மூன்று வசனங்களை ஆழமாக ஆராய்ந்து மேற்கூறிய காரியங்களை தெளிவாக விளங்கிக் கொண்டோமானால் அதுவே இந்த தியானத்திற்குப் போதுமானதாக இருக்கும்.\n1. மிகப்பரந்த பிரதேசத்தை ஆளுகின்றதான வல்லமை பொருந்திய ஒரு ராஜா உன்னதமானதொரு திட்டம் வகுத்தார். அவர் ஒரு மாபெரும் விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார். ஏனெனில், பட்டத்து வாரிசாகிய அவரது குமாரன் தனக்கொரு துணைவியைக் கொள்ளப் போகிறார். அந்த திருமண வைபவத்தில் தனது மகனை மிகவும் அதிகமாகக் கௌரவிக்க அந்த ராஜா ஆசைப்படுகிறார். பூலோகக் காட்சியிலிருந்து இப்போது நீங்கள் பரலோகக் காட்சிக்கு உங்கள் மனதைத் திரும்புங்கள். பிதாவாகிய தேவனுக்கு உன்னதமானதொரு நோக்கம் இருக்கிறது. அது தமது குமாரனை மகிமைப்படுத்துவதே. “பிதாவைக் கனம் பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணுவதே” அவருடைய சித்தமாயிருக்கிறது(யோவா 5:22). பிதாவின் குமாரனாகிய இயேசுக்கிறிஸ்து, தெய்வீகத் தன்மையோடு ஏற்கனவே கனம்பொருந்தியவராகத்தான் இருக்கிறார். கடவுளின் தூதர்கள் எல்லாரும் அவரைத் தொழுது வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவருடைய மகிமை பரலோகத்தையே நிரப்பியிருக்கிறது. சிருஷ்டிப்பின் போது அங்கே அவரும் செயல்படுவது அவருக்குரிய மகிமையை விளங்க வைக்கிறது. பூரணமகிமை பொருந்தியவராகவே அவர் இருக்கிறார். “அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது. பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களா��ாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது”. வெளிச்சம் உண்டாகக் கடவது என அவர் ஒரு வார்த்தை கூறியவுடனே வெளிச்சம் பாய்ந்து வந்து சகலத்தையும் நிரப்பிற்று. மலைகள் உண்டாகக் கடவது என்கிற சொல் அவர் வாயினின்று பிறந்தவுடனே வானளாவிய மலைகளும் ஏற்பட்டன. தண்ணீர்களை சிருஷ்டித்தார். அவை ஓடக்கூடிய வழிகளைக் கட்டளையிட்டார். அவற்றிற்கு ஒரு எல்லையையும் குறித்தார். ஆதியிலேயே இருந்தவரான வார்த்தையாகிய கடவுளுக்கு எந்த மகிமைக்கும் குறைவில்லை. அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும். அவர் எல்லாவற்றிற்கும் முந்தியே இருக்கிறவரானதால், சகலமும் அவருக்குள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதன்காரணமாகவும் அவர் புகழப்படத்தக்கவராயிருக்கிறார். சகலத்தையும் தாங்குகிறதான முக்கியமானதொரு ஸ்தானத்தை அவர் வகிக்கிறவராயிருக்கிறார். பரலோகத்தின் திறவுகோலும், மரணம், பாதாளம் ஆகியவற்றின் திறவுகோல்களும் அவர் வசத்திலிருக்கிறது. அதிகாரமும் ஆட்சியுரிமையும் அவர் தோள்களின் மீது இருக்கிறது. அவருடைய நாமம் ஆச்சரியமானது. எல்லா நாமத்துக்கும் மேலான நாமத்தை உடையவராக அவர் இருக்கிறார். வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுள்ள சகல முழங்கால்களும் அந்த நாமத்துக்கு முன்பாக முடங்கும். சகலத்திற்கும் மேலான கடவுள் அவர். அவர் எப்பொழுதும் ஸ்தோத்தரிக்கப்படுகிறவர். இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமான அவருக்கு அண்டசராசரங்களும் துதியை ஏறெடுத்துக் கொண்டேயிருக்கும். அவ்வளவு மகிமையைக் குமாரன் ஏற்கனவே உடையவராகத்தான் இருக்கிறார்.\nஆனாலும் இன்னொரு உறவின் அடிப்படையில், மனுக்குலத்திற்கு முன்பாக தன்னை அடையாளங்காண்பிக்க குமாரனானவர் சித்தங்கொண்டார். மனிதகுலத்தை இரட்சிக்கும் மணவாளனாக தான் ஆகின்ற பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டார். அவர் ஏற்கனவே சகலவிதங்களிலும் மகிமை பொருந்தியவர்தாம். இருந்தாலும், பெருந்தன்மை வாய்ந்த அவர் இருதயத்தின் நோக்கமானது, அவருக்கிருக்கின்ற இரக்கத்தை நமக்குத் தெளிவாக விளங்கப்பண்ணுகிறது. அவருடைய வல்லமையைக் காட்டிலும் அவரது இரக்கம் முக்கிய இடத்தை வகிக்கிறது. ஆகவேதான் அவர் மனிதசாயலைத் தரித்துக் கொண்டு, மனிதர்களின் பாவத்திற்குரிய தண்டனையை அவர்கள் அடையாதபடிக்கு, அதற்குண்டான பிராயச்சித்தத்தை தாம் ஏற்றுக் கொண்டு மனிதர்களை மீட்க சித்தங்கொண்டார். தனது குமாரன் ஒரு இரட்சகராக கனமடைய வேண்டும் என்பதை பிதா விரும்புகிறார். குமாரனாக அவர் ஏற்கனவே மிகுந்த கனமுடையவராகத்தான் இருக்கிறார். ஆனால், தனது குமாரன் ‘இரட்சகர்’ என்கிற ஸ்தானத்தில் கனமடைய வேண்டும் என்பதைப் பிதா ஆதிகாலம் முதலே திட்டமிட்டிருந்தார். அவரே இரட்சகர் என்பதை உறுதிப்படுத்துகிறதான விழாதான் இந்த விருந்து. இந்தப் புதிய உறவை கனப்படுத்துகிறதற்கான விருந்துக்குதான் பிதா அழைப்புவிடுக்கிறார். கிறிஸ்து சபையோடு கொள்கின்ற ஆவிக்குரிய உறவை கனப்படுத்தும் வகையில்தான் சுவிசேஷவிருந்து பிதாவால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. அது ஒரு ராஜரீக விருந்தாக இருக்கிறது.\nசகோதரரே, இதை நான் ஒரு முக்கியமான விருந்து என்று சொல்வதற்குக் காரணம், பிதாவின் பார்வையில் அது மிகமிக முக்கியமான விஷயமாயிருக்கிறபடியால் நமக்கும் அது முக்கியமான நிகழ்ச்சியாகவே இருக்க வேண்டுமல்லவா குமாரனை மகிமைப்படுத்துவதில் நாம் அதிக சந்தோஷத்தைக் காண்பிக்க வேண்டும். உலகில் எந்த ராஜ்ஜியமாக இருந்தாலும், அங்கு நடக்கின்ற ராஜபரம்பரைத் திருமணங்களில் அதன் பிரஜைகள் அதிக ஆர்வமும் முக்கியத்துவமும் காண்பிப்பார்கள். மிகவும் மகிழ்ச்சியோடு அவற்றைக் கொண்டாடுவார்கள். இங்கு நமக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கின்ற கலியாண விருந்து ராஜாதிராஜாவுடையது. அவரது குடிமக்கள் விசேஷித்தவிதத்தில் அதைக் குறித்து சந்தோஷப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறார்கள். நமது நிமித்தமாகத்தான் இந்த விசேஷமான வைபவமே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதால் நாம் இன்னும் அதிகமதிகமாக சந்தோஷமும், நன்றியும் உடையவர்களாக இருக்க வேண்டும் அல்லவா குமாரனை மகிமைப்படுத்துவதில் நாம் அதிக சந்தோஷத்தைக் காண்பிக்க வேண்டும். உலகில் எந்த ராஜ்ஜியமாக இருந்தாலும், அங்கு நடக்கின்ற ராஜபரம்பரைத் திருமணங்களில் அதன் பிரஜைகள் அதிக ஆர்வமும் முக்கியத்துவமும் காண்பிப்பார்கள். மிகவும் மகிழ்ச்சியோடு அவற்றைக் கொண்டாடுவார்கள். இங்கு நமக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கின்ற கலியாண விருந்து ராஜாதிராஜாவுடையது. அவரது குடிமக்கள் விசேஷி��்தவிதத்தில் அதைக் குறித்து சந்தோஷப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறார்கள். நமது நிமித்தமாகத்தான் இந்த விசேஷமான வைபவமே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதால் நாம் இன்னும் அதிகமதிகமாக சந்தோஷமும், நன்றியும் உடையவர்களாக இருக்க வேண்டும் அல்லவா இந்த மகத்துவமான ராஜாதிராஜாவின் கலியாணஐக்கியம் யாரோடு இந்த மகத்துவமான ராஜாதிராஜாவின் கலியாணஐக்கியம் யாரோடு தேவதூதர்களுடனா இல்லை. அவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல் என்று சொல்லப்பட்டிருக்கிறதே. அது, மனிதசந்ததியாரோடு அவர் கொள்ளப்போகிற ஐக்கியத்தை வெளிப்படுத்துகிறது. அவர் ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைக்கொடுத்தார் என வசனத்தில் காண்கிறோம். பரலோகத்தின் கர்த்தரானவர், மனிதசந்ததியை பாவத்தின் வீழ்ச்சியிலிருந்து மீட்கும்பொருட்டாக, தனது உன்னத நிலைமையிலிருந்து தாழ பூமிக்கு இறங்கி, மனிதனாக அவதரித்ததைக் குறித்து நாம் மகிழ்ச்சியடைய வேண்டாமா பரலோகத்தின் தேவசேனைகள் யாவரும் அந்த சம்பவத்தைக் குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்கள். என்றாலும் அவர் வந்தது நமக்காக என்பதினால் நாம்தான் அவர்களிலும் அதிகமாக சந்தோஷப்பட வேண்டும் அல்லவா பரலோகத்தின் தேவசேனைகள் யாவரும் அந்த சம்பவத்தைக் குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்கள். என்றாலும் அவர் வந்தது நமக்காக என்பதினால் நாம்தான் அவர்களிலும் அதிகமாக சந்தோஷப்பட வேண்டும் அல்லவா தாம் தேவனுக்கு சமமாக இருந்தாலும் அதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட மனிதர்களுடன் ஒன்றாயிருக்கும்படிக்கு, மனிதசாயலைத் தரித்துக் கொண்டவராக பூமியில் அவர் வந்ததே நமது மிகப் பெரிய மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இயேசுக்கிறிஸ்து, சபையோடு உடன்படிக்கை செய்து கொள்வதற்காகவும், தனது மணவாட்டியாகிய சபையை மீட்பதற்காக சபையுடன் ஒரே சரீரமாயிருக்கும்படியாகவும், மறுமையிலே அவரோடுகூட சிங்கானத்தில் அமரத்தக்கதாக சபையை மகிமைப்படுத்தும்பொருட்டாகவும் அவர் பூமியிலே மானுடனாக வந்து அவதரித்ததைக் குறித்து மானுடராகிய நாமல்லவா அதிகமாக பூரித்துக் களிகூற வேண்டும் தாம் தேவனுக்கு சமமாக இருந்தாலும் அதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட மனிதர்களுடன் ஒன்றாயிருக்கும்படிக���கு, மனிதசாயலைத் தரித்துக் கொண்டவராக பூமியில் அவர் வந்ததே நமது மிகப் பெரிய மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இயேசுக்கிறிஸ்து, சபையோடு உடன்படிக்கை செய்து கொள்வதற்காகவும், தனது மணவாட்டியாகிய சபையை மீட்பதற்காக சபையுடன் ஒரே சரீரமாயிருக்கும்படியாகவும், மறுமையிலே அவரோடுகூட சிங்கானத்தில் அமரத்தக்கதாக சபையை மகிமைப்படுத்தும்பொருட்டாகவும் அவர் பூமியிலே மானுடனாக வந்து அவதரித்ததைக் குறித்து மானுடராகிய நாமல்லவா அதிகமாக பூரித்துக் களிகூற வேண்டும் தூங்குகிறவர்களே, விழித்துப் பாருங்கள் “என் மகிமையே விழி, வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்”(சங் 57:8 ) என ஆவியில் கூறி களிப்படையக்கூடிய சந்தர்ப்பம் இதைக் காட்டிலும் வேறு என்ன இருக்கக்கூடும் ராஜாவின் வீட்டு விருந்துக்கு தாங்கள் அழைக்கப்பட்டிருப்பதை நினைத்து, மகிழ்ச்சியோடும், களிகூறுதலோடும் வரவேண்டியதற்குரிய காரணங்கள் அந்த அழைக்கப்பட்டவர்களுக்கு ஏராளமாக இருக்கிறதே. அதேவிதமாக, இயேசுவின் சுவிசேஷஅழைப்புக்கு சந்தோஷத்தோடு உடன்பட்டு, துரிதமாக வரவேண்டியதற்கு நமக்கும் ஏராளமான காரணங்கள் இருக்கிறதல்லவா\nதவிரவும், நமது மீட்பராகிய இயேசுக்கிறிஸ்து எத்தகைய ராஜரீக பாரம்பரியத்தை கொண்டிருக்கிறார் என்பதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். தேவாதிதேவனுடைய குமாரனாகிய அவரும் தேவனாகவே இருக்கிறார். அவரைக் கனப்படுத்தும்படிக்கு நாம் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறோமா ஆம், அவரைத் தவிர்த்து வேறு யார்தான் கனத்திற்குரியவராக இருக்கக்கூடும் ஆம், அவரைத் தவிர்த்து வேறு யார்தான் கனத்திற்குரியவராக இருக்கக்கூடும் நம்மை சிருஷ்டித்தவரும், நம்மைப் பாதுகாப்பவருமாகிய அவரையே நாம் மகிமைப்படுத்தி, கனப்படுத்துகிறவர்களாக இருக்க வேண்டும். சகல கனத்திற்கும் மரியாதைக்கும் உரியவராகிய அவரை கனப்படுத்த மறுக்கின்றவர்கள், வேண்டுமென்றேதான் அவருக்குக் கீழ்ப்படியாமலிருக்கிறார்கள். இப்படிப்பட்ட கர்த்தருக்கு சேவை செய்வது மோட்சானந்தமாகவல்லவா இருக்கும் நம்மை சிருஷ்டித்தவரும், நம்மைப் பாதுகாப்பவருமாகிய அவரையே நாம் மகிமைப்படுத்தி, கனப்படுத்துகிறவர்களாக இருக்க வேண்டும். சகல கனத்திற்கும் மரியாதைக்கும் உரியவராகிய அவரை கனப்படுத்த மறுக்கின்றவர்கள், வேண்டுமென்றே���ான் அவருக்குக் கீழ்ப்படியாமலிருக்கிறார்கள். இப்படிப்பட்ட கர்த்தருக்கு சேவை செய்வது மோட்சானந்தமாகவல்லவா இருக்கும் அவருடைய மகிமை வானபரியந்தம் எட்டுகிறதே. அவரே என்றென்றும் சதாகாலங்களிலும் புகழப்படத்தக்கவராயிருப்பாராக. வாருங்கள் நாம் எல்லோரும் போய் அவரைத் தொழுது கொள்ளுவோம். நாம் கடவுளின் கட்டளைகளுக்கு முழுமனதோடும் கீழ்ப்படிவோம் – அதனால் குமாரனல்லவோ கனமடைவார்.\nஅதையுந்தவிர்த்து, ‘இம்மானுவேல்’ என்கிற ஸ்தானத்தில் வந்த அவருடைய பணியை நினைத்துப் பாருங்கள். தேவன் நம்மோடிருக்கிறார் என்றால் அவர் எவ்வளவு மகிமைக்குரியவர் என்பது விளங்கும். கடவுளின் ஒரே பேறான குமாரனாகிய அவருடைய புகழ் உலகமெங்கும் பரவி பிரஸ்தாபமடைய வேண்டும் என்பதைக் குறித்து நாம் ஏற்கனவே பார்த்தோம். இப்போது, இம்மானுவேலாக நாம் அவரைக் காண்பதோ, ஒரு மனிதஅவதாரமாக, நமது சகோதரனாக, நமது எலும்பின் எலும்பும், மாம்சத்தில் மாம்சமும் கொண்டவராக. நம்மைப் போலவே சகலவிதங்களிலும் அவரும் சோதிக்கப்பட்டிருந்தாலும் ஒரு பாவத்திலும் விழாதவராக, பாவத்தினால் கறைபடாமல் அதை மேற்கொண்ட ஒரே மனிதனாக அவரை அடையாளங்காண்பது நமக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகிறதல்லவா இரண்டாம் ஆதாமாக மனிதகுலத்திற்கே தலைவராக இருக்கின்ற அவரை மகிமைப்படுத்தாமலும் கனப்படுத்தாமலும் இருக்க முடியுமா இரண்டாம் ஆதாமாக மனிதகுலத்திற்கே தலைவராக இருக்கின்ற அவரை மகிமைப்படுத்தாமலும் கனப்படுத்தாமலும் இருக்க முடியுமா கடவுளின் சிங்காசனம் இருக்கின்ற ஸ்தலத்திற்கு நம்மை உயர்த்திய அவரை நாம் மகிமைப்படுத்த வேண்டுமல்லவா\nஅவருடைய குணாதிசயங்களையும் நினைத்துப் பாருங்கள். அவரைப் போல யாராவது இவ்வுலகில் வாழ்ந்திருக்கிறார்களா அவருடைய தெய்வீக குணாதிசயங்களைப் பற்றி இப்போது நான் குறிப்பிடப் போவதில்லை. அதைக் கூறினோமானால், அவரை விழுந்து நமஸ்கரிக்கக்கூடிய காரணங்கள் ஏராளமாக இருக்கும். அவருடைய மானுட அம்சத்தில் இருக்கின்ற குணாதிசயங்களையே இப்போது நினைத்துப் பாருங்கள். ஓ, எவ்வளவு மனதுருக்கம் நிறைந்தவர், எவ்வளவு இரக்கம் நிறைந்தவர், அதே சமயத்தில் பரிசுத்த வைராக்கியமும் உடையவர்; பாவிகளின் மீது எவ்வளவு அன்புடையவர், அதே சமயத்தில் சத்தியத்தின் மீதும் மிகுந்த அன்புடையவர் அவரை விர��ம்பாத மனிதர்கள்கூட அவரை வியந்து நோக்கினார்கள். அவரை ஏற்க விரும்பாத இருதயங்கள்கூட, அவருடைய வாழ்க்கையைக் குறித்துப் படித்து அறிந்தபின் மிகுந்த பாதிப்புக்குள்ளாவதைக் காண்கிறோமே. ‘ஆயிரங்களுள் சிறந்தவரும், மிகவும் நேசிக்கப்படத்தக்கவருமாய்’ இருக்கிற அவரை நாம் புகழ்ந்து ஸ்தோத்தரிக்க வேண்டும். மனிதர்களில் தலைசிறந்தவரும், தூதர்களால் ஒப்பிடக்கூடாதவருமாகிய அவரைக் குறித்து புகழ வேண்டிய சந்தர்ப்பங்களில் நாம் மௌனமாயிருப்போமானால் அது அவருக்கு செய்யும் மிகப்பெரும் துரோகமாகும். ராஜாவின் குமாரனாகிய அவருடைய கலியாணத்திற்கு மணவாட்டியானவள் ஆயத்தமாக்கப்பட்டிருப்பதை உணர்ந்து, அந்தக் கலியாணவிருந்தை நினைக்கும்போதெல்லாம் கைதட்டி ஆர்ப்பரியுங்கள்.\nஅவர் நிறைவேற்றி முடித்த பணிகளையும் நினைத்துப் பாருங்கள். ஒரு ராஜ்யத்தை ஆளுகின்ற இளவரசனை கனப்படுத்தும்பொழுது அவர் ஆற்றிய வீரதீரச் செயல்களையெல்லாம் நினைவுக்குக் கொண்டு வந்து அவரைப் புகழுவார்கள். பரலோகத்தின் இளவரசனாகிய இயேசுக்கிறிஸ்து நமக்காக செய்திருக்கும் காரியங்களையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டுமல்லவா அவர் நமக்காக என்ன செய்தார் என்பதைவிட, நமக்காக அவர் என்ன செய்யவில்லை என்கிற கோணத்தில் சிந்திப்போமானால், நம் அனைவருடைய பாவங்களும் அவர் தோளின் மீது ஏற்றி வைக்கப்பட்டபோது. அதை உதறித் தள்ளாமல் அவ்வளவையும் சுமந்துகொண்டு அவர் நகரத்திற்குப் புறம்பே சென்றார். அங்கு அவைகளையெல்லாம் முற்றிலுமாக ஒழித்துவிட்டார். நமது சத்துருக்கள் யாவரும் அவருக்கு விரோதமாகச் சென்றார்கள். நமது நிமித்தமாக அவை யாவற்றையும் யுத்தகளத்தில் அவர் சந்தித்து, அவற்றை கடலின் ஆழத்தில் போட்டுவிட்டார். கடைசி சத்துருவாகிய மரணத்தையும் அவர் வென்று மேற்கொண்டார். அதனால் மிகவும் பலவீனமான மனிதன்கூட, “மரணமே, உன் கூர் எங்கே அவர் நமக்காக என்ன செய்தார் என்பதைவிட, நமக்காக அவர் என்ன செய்யவில்லை என்கிற கோணத்தில் சிந்திப்போமானால், நம் அனைவருடைய பாவங்களும் அவர் தோளின் மீது ஏற்றி வைக்கப்பட்டபோது. அதை உதறித் தள்ளாமல் அவ்வளவையும் சுமந்துகொண்டு அவர் நகரத்திற்குப் புறம்பே சென்றார். அங்கு அவைகளையெல்லாம் முற்றிலுமாக ஒழித்துவிட்டார். நமது சத்துருக்கள் யாவரும் அவருக்கு விரோதமாகச் சென்றார்கள். நமது நிமித்தமாக அவை யாவற்றையும் யுத்தகளத்தில் அவர் சந்தித்து, அவற்றை கடலின் ஆழத்தில் போட்டுவிட்டார். கடைசி சத்துருவாகிய மரணத்தையும் அவர் வென்று மேற்கொண்டார். அதனால் மிகவும் பலவீனமான மனிதன்கூட, “மரணமே, உன் கூர் எங்கே பாதாளமே உன் ஜெயம் எங்கே பாதாளமே உன் ஜெயம் எங்கே” என்று அவர் மூலமாகக் கேட்கக்கூடிய சிலாக்கியத்தை நமக்காக சம்பாதித்துக் கொடுத்திருக்கிறார். அவரே மோட்சத்தின் கதாநாயகன். அண்டசராசரங்களின் ஆராவாரத் தொனிகள் முழங்க, அவர் தமது பிதாவண்டைக்குத் திரும்பச் சென்று அவரது வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிறார். நமக்காகப் போர்புரிந்தவரும், நமக்காக வெற்றிசிறந்தவருமாகிய அவரை புகழ்ந்து ஸ்தோத்தரிக்க நமக்கு ஆவல் எழவேண்டுமல்லவா” என்று அவர் மூலமாகக் கேட்கக்கூடிய சிலாக்கியத்தை நமக்காக சம்பாதித்துக் கொடுத்திருக்கிறார். அவரே மோட்சத்தின் கதாநாயகன். அண்டசராசரங்களின் ஆராவாரத் தொனிகள் முழங்க, அவர் தமது பிதாவண்டைக்குத் திரும்பச் சென்று அவரது வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிறார். நமக்காகப் போர்புரிந்தவரும், நமக்காக வெற்றிசிறந்தவருமாகிய அவரை புகழ்ந்து ஸ்தோத்தரிக்க நமக்கு ஆவல் எழவேண்டுமல்லவா நமது உள்ளத்திலிருந்து இடைவிடாமல் முழுபெலத்தோடும் அவரைத் துதித்து ஸ்தோத்தரிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம். ராஜகிரீடத்தைக் கொண்டு வந்து அவர் சிரசில் வைப்போம். அவரை அறிந்திருக்கிறோம் என்று கூறிக்கொள்ளுகிற யாவர் மீதும் விழுந்த கடமையல்லவா அது நமது உள்ளத்திலிருந்து இடைவிடாமல் முழுபெலத்தோடும் அவரைத் துதித்து ஸ்தோத்தரிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம். ராஜகிரீடத்தைக் கொண்டு வந்து அவர் சிரசில் வைப்போம். அவரை அறிந்திருக்கிறோம் என்று கூறிக்கொள்ளுகிற யாவர் மீதும் விழுந்த கடமையல்லவா அது மனிதகுலம் முழுவதும் அதை உணர்ந்து அவரைத் துதிக்க வேண்டுமல்லவா மனிதகுலம் முழுவதும் அதை உணர்ந்து அவரைத் துதிக்க வேண்டுமல்லவா கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருக்கின்ற யாவரும் அவருடைய கலியாணவிருந்தை நினைத்து சந்தோஷங்கொண்டாட வேண்டுமல்லவா கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருக்கின்ற யாவரும் அவருடைய கலியாணவிருந்தை நினைத்து சந்தோஷங்கொண்டாட வேண்டுமல்லவா ராஜாவின் மைந்தனுக்குத் திருமணம் என்றால் ராஜகுமாரன் எவ்வளவாக கொண்டாடப்பட வேண்டும் ராஜாவின் மைந்தனுக்குத் திருமணம் என்றால் ராஜகுமாரன் எவ்வளவாக கொண்டாடப்பட வேண்டும் அவருக்கே சகலமேன்மையும் கனமும் அளிக்கப்படுவதாக. ராஜா என்றென்றும் வாழ்வாராக. ஸ்திரீகள் தம்புரோடும் நடனத்தோடும் களிப்புடன் அவரை வரவேற்பார்களாக. இசைக்கலைஞர்கள் இனியபாடல்களினால் அவரைத் துதிப்பார்களாக. ‘ஒசன்னா, ஓசன்னா, கர்த்தரின் நாமத்தினால் வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர்’ என்று நாசியில் சுவாசமுள்ள யாவும் அவரை ஓயாமல் புகழ்ந்து ஸ்தோத்தரித்த வண்ணமாகக் காணப்படுவதாக.\n2. இரண்டாவதாக தேவன் தமது உன்னதமான திட்டத்தை மிகவும் உன்னதமான முறையிலே செய்து முடித்தார். ஒரு ராஜாவின் குமாரனுடைய திருமணத்தில் அந்த மணமகன் கனமடைய வேண்டுமானால் அதை எந்தவிதத்தில் செய்தால் சரியாக இருக்கும் நாகரீகமற்ற ராஜ்ஜியங்கள் மிகப் பெரிய விழாக்களைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், என்ன பரிதாபம் நாகரீகமற்ற ராஜ்ஜியங்கள் மிகப் பெரிய விழாக்களைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், என்ன பரிதாபம் அதை முறையற்ற விதங்களிலே செயல்படுத்துகிறார்கள். மனிதர்களைக் கொலைசெய்து, நரபலி கொடுத்து அதில் ஆனந்தக் களிப்படைகிறார்கள். இன்றும்கூட அவ்வித காட்டுமிராண்டித்தனம் காணப்படுகின்ற பிரதேசங்கள் உண்டு. நூற்றுக்கணக்கான மனிதர்களைக் கட்டி வைத்து, கொலை செய்து அதில் சந்தோஷமடைகிறார்கள். கொடூர பிசாசுகள் போல செயல்பட்டு தங்கள் குமாரருக்கு மரியாதை செய்வதாக அந்த இராட்சதர்கள் நினைத்துக் கொள்ளுகிறார்கள். பரலோகத்தின் ராஜாவாகிய பரமபிதாவின் குமாரனைக் கனப்படுத்துவதற்கு ஒரு சொட்டு இரத்தம்கூடத் தேவையில்லை. அவருடைய இரக்கத்தை மறுதலிப்பவர்களை அழிப்பதால் குமாரன் கனமடைந்துவிட மாட்டார். தமது குமாரன் கனமடையவேண்டுமென்பதற்காகவே அவர் ஜனங்களைத் தெரிந்தெடுத்திருக்கிறர். அவருடைய இரக்கத்தின் காரணமாக குமாரன் கனமடைய வேண்டுமேயழிய, அவருடைய கோபாக்கினையினால் அல்ல. அவருடைய திருமணத்தில் இரத்தம் சம்பந்தப்படுவதாக இருக்குமானால் அது குமாரனுடைய சொந்த இரத்தமேயல்லாமல் வேறு இரத்தம் சிந்துவதால் அல்ல. மனிதகுலத்தை வேரறுப்பது அவருக்கு சந்தோஷத்தைத் தராது. ஏனென்றால் அவர் சாந்தமும் மனத்தாழ்��ையுமாயிருக்கிறார். மனிதர்களின்பேரில் பிரியம் வைத்தவராக இருக்கிறார். பல ராஜ்ஜியங்களில் ராஜதிருமணம் நடக்கவிருக்கையில் ஜனங்களின் மீது புதிதாக வரிவசூலிக்கப்பட்டு பணம் சேகரிக்கப்படும். இளவரசியாக வருபவரிடமிருந்து ஏராளமாக வரதட்சணைகூட வாங்கப்படும். வசதிபடைத்த பெண்வீட்டாரும் அதை சந்தோஷத்தோடு கொடுப்பார்கள். ஆனால், பரலோகத்தின் ராஜா மனிதர் நடக்கிற பிரகாரமாக நடப்பதில்லை என்பதை இந்த உவமையிலிருந்து அறிகிறோம். தனது குமாரனுக்காக அவர் எதையுமே ஜனங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. தான் அவர்களுக்கு செய்யப்போகிற காரியங்களினாலே அந்த திருமணம் சிறப்புடையதாக நடக்க வேண்டுமென அவர் செய்கிறாரேயழிய யாரிடமும் எதுவும் அவர் கேட்கவில்லை. அவர்களுக்காக அவர் பல நன்மையனவைகளை தயார் செய்து வைத்திருக்கிறார். அவர் கேட்பதெல்லாம் மனதார விருந்துக்கு வாருங்கள் என்பதுதான். சந்தோஷத்தோடு வந்து குமாரனை கனம் பண்ணுங்கள். பரிமாறும் வேலைகூட செய்ய வேண்டியதில்லை. வந்து, அவர் அளிக்கும் நன்மைகளைப் பெற்றுக் கொண்டு திருப்தியடைந்தவர்களாக சந்தோஷப்படுங்கள் என்பதே அவர் எதிர்பார்ப்பது.\nதிருமணவிருந்தின் மூலமாக தேவன் தமது குமாரனைக் கனப்படுத்துகின்றதான உன்னதமானதொரு திட்டத்தை நீங்கள் இங்கே காண்கிறீர்கள். விருந்தின் நோக்கம் என்னவென்பதை மாத்யூ ஹென்றி என்பவர் குறிப்பிடுவதை கவனியுங்கள்: “விருந்தானது சிநேகத்துக்காகவும், சந்தோஷப்படுதலுக்காகவும் செய்யப்படுகிறது. திருப்தியடைவதற்காகவும், ஐக்கியத்துக்காகவும் செய்யப்படுகின்றது”. சுவிசேஷத்திலும் அப்படித்தான் நடக்கிறது. அன்பிற்கான அழைப்பு அது. பாவியே, நீ திரும்பவும் வந்து பிதாவோடு ஒப்புரவாகும்படிக்கு அழைக்கப்படுகிறாய். அவர் உனது பாவங்களையெல்லாம் நிச்சயமாகவே மன்னிப்பேன் என வாக்குறுதி கொடுக்கிறார். உன் மீது அவர் தமது கோபத்தை காண்பிக்க மாட்டார். அவருடைய குமாரனின் மூலமாக வந்து அவரோடு ஒப்புரவாகு. அப்படி வருகின்ற பாவிக்கும் கடவுளுக்கும் இடையில் அன்பு உருவாகிறது. சந்தோஷமும், களிப்பும், மகிழ்ச்சியும் ஆத்துமாவில் ஏற்படுவதற்காக அவர் அழைப்புவிடுக்கிறார். இயேசுக்கிறிஸ்துவை விசுவாசித்து, அவர் மூலமாக கடவுளிடம் வருகின்றவர்களின் உள்ளத்தில் சமாதானம் பூரணமாக நி���ப்பப்படும். அந்த சமாதான நதியிலிருந்து எழும்புகின்ற மகிழ்ச்சி அலைகள் தங்கள் கைகளைக் கொட்டி ஆரவாரிக்கும்.\nஉன்னதமான தேவன் தமது குமாரனை மகிமைப்படுத்துகிறதான விஷயத்துக்கு தமது ஜனங்களை அழைப்பதைக் குறித்து விசனப்படத் தேவையில்லையே. அதற்காக சந்தோஷமல்லவா அடையவேண்டும் கல்வாரி சிலுவையில் மரித்த இயேசுவை விசுவாசித்து, ஜீவனை அடைவதற்காக அவர் விடுக்கிற அழைப்பைக் குறித்து அலுத்துக்கொள்ளாமல், அதற்காக ஆவலோடும் மகிழ்ச்சியோடும் வரவேண்டும். மேலும், விருந்தானது விருந்தினரை திருப்தி செய்வதற்காகவே கொடுக்கப்படுகிறது. பசியோடும் தாகத்தோடும் இருக்கிற மனிதன், கிருபையின் ஆசீர்வாதங்களால் பூரண திருப்தியடைவான். மனிதகுலத்தின் தேவைகள் யாவையும் சுவிசேஷமானது பூர்த்தி செய்வதாயிருக்கிறது. கடவுளிடம் இரக்கம் பெற்றுக் கொண்டிருக்கிற எந்த ஆத்துமாவுக்கும் அதன் தேவைகளில் யாதொரு குறைவும் ஏற்படாது. நாம் அவரால் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வோம். கழுகைப் போல பலமுடையவர்களாக ஆவோம். “நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன்”. இந்த ஆசீர்வாதங்கள் யாவற்றிற்கும் மேலாக மற்றுமொரு மகத்தான ஆசீர்வாதத்தை நாம் மகுடமாக சூட்டிக் கொள்ளுகிறோம். அது, நாம் பிதாவோடும் அவரது குமாரனோடும் சுவிசேஷத்தின் மூலமாக ஐக்கியப்பட ஆரம்பிப்பதாகும். கிறிஸ்துவின் மூலமாக நாம் திரித்துவக் கடவுளோடு தொடர்புகொள்கிறோம். கடவுள் நமக்கு பிதாவாக ஆகிறார், அவரது அன்பின் இருதயத்தை நமக்கு வெளிப்படுத்துகிறார். உலகத்திற்கு அல்ல, நமக்கே இயேசுவானவர் தம்மை வெளிப்படுத்துகிறார். பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியமும் வழிநடத்துதலும் நமக்கு கிடைக்கிறது. அந்த உறவு, தாவீதுக்கும் யோனத்தானுக்கும் இருந்தது போல நெருக்கமாக இருக்கிறது. அல்லது யோவானுக்கும் இயேசுக்கிறிஸ்துவுக்கும் இருந்தது போல நெருக்கமாக ஆகிறது என்றும் கூறலாம். நாம் வானத்தின் அப்பத்தை புசிக்கிறவர்களாகவும், சுத்தமான தண்ணீரைப் பருகுகிறவர்களாகவும் திருப்தியை அடைகிறோம். பரலோகத்தின் விருந்துக்கு நாம் அழைத்துவரப்பட்டு, கர்த்தரின் இரகசியங்களெல்லாம் நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது. கடவுளோடு உள்ள நெருங்கிய ஐக்கியத்தை உணர்ந்து கொண்ட ��ருதயம் அவர் முன்னிலையில் மெழுகாக உருகுகிறது. மிகுந்த இரக்கத்தையும் தயவையும் அவர் நமக்குக் காண்பிக்கின்றார். விலையேறப்பெற்றதான விருந்தையல்லவா அவர் நமக்காக தயாரித்திருக்கிறார் ஓ, பாவியே உன்னால் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியாத அளவிற்கான உயர்ந்ததொரு நிலைமைக்காக அவர் உன்னை அழைக்கிறார். நித்திய நித்தியமாக உனக்கு வேண்டியவைகளை அவர் தமது குமாரனின் மூலமாக ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறார். எந்தவிதமான பணமோ பொருளோ கொடுக்காமல், இலவசமாகவே அவைகளைப் பெற்றுக் கொள்ளும்படியாக உன் முன்னதாக அவர் வைத்திருக்கிறார். இதற்கு நீங்கள் என்ன பதில் கூறப்போகிறீர்கள்\nவிருந்து செலவு முழுவதும் அவருடையது என்பதை நான் ஏற்கனவே உங்களுக்குக் கூறினேன். மிகவும் விலையுயர்ந்ததான விருந்து அது. எருதுகளும், கொழுத்தவைகளும் அடித்து ஆயத்தமாக்கப்பட்ட விருந்து. அவைகளில் ஒன்றாகிலும் அழைக்கப்பட்டவர்களின் மந்தையிலிருந்தோ, கடைகளில் இருந்தோ பெற்றுக்கொள்ளப்பட்டதல்ல. சுவிசேஷத்திற்காக மிகப் பெரும் விலைக்கிரயம் செலுத்தப்பட்டிருக்கிறது. இந்த மகத்தான விசேஷத்துக்காக கிறிஸ்துவின் இருதயம் முற்றிலுமாக வார்க்கப்பட்டு, கடைசி சொட்டு இரத்தம் வரைக்கும் கிரயமாக செலுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், பாவியோ அதற்கு ஒரு கிரயமும் செலுத்த அவசியமில்லை – பணமோ, தகுதிகளோ, நற்குணமோ, ஆயத்தங்களோ எதையுமே அவர் பாவிகளிடம் எதிர்பார்க்கவில்லை. நீ இருக்கிறவண்ணமாகவே அவரிடம் வா. விருந்துக்கு வர உனக்கு ஒரெயரு தேவைதான் இருக்கிறது. அந்த ஒரே தேவையாகிய கலியாண வஸ்திரத்தையும் அவரே உனக்குத் தருகிறார். இலவசமாகத் தருகிறார். நீ இருக்கின்றவண்ணமாகவே வந்து, இயேசுக்கிறிஸ்துவை விசுவாசிக்கும்படியாக அழைக்கிறார். நீ ஒன்றும் செய்ய வேண்டியதில்லை, அவரிடம் வந்து அவருடைய பரிபூரணத்திலிருந்து பெற்றுக்கொள். ஏனென்றால், “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்”. கலியாணவிருந்துக்கு உங்கள் பங்காக எதையும் கொடுக்கும்படி அவர் கேட்கவில்லை. அளவற்ற இரக்கத்தினால் அவர் அளிக்கும் அந்த தெய்வீகவிருந்தில் விருந்தினராக வந்து பங்கேற்கும்படியாக அ���ர் அழைக்கிறார்.\nவிசுவாசித்துப் பெற்றுக் கொண்டவர்களுக்கு சுவிசேஷமானது எவ்வளவு மகிமையுள்ளதாகத் தென்படுகிறது ராஜதிருமணங்களுக்கு அழைக்கப்படுவது மிகவும் விசேஷமானதாகும். பிரதமமந்திரி போன்ற பெரியமனிதர்களின் இல்லத்திருமணங்களுக்கு நம்மை அழைத்தார்களானால் அதை நாம் எவ்வளவு கௌரவத்திற்குரியதாக நினைப்போம் ராஜதிருமணங்களுக்கு அழைக்கப்படுவது மிகவும் விசேஷமானதாகும். பிரதமமந்திரி போன்ற பெரியமனிதர்களின் இல்லத்திருமணங்களுக்கு நம்மை அழைத்தார்களானால் அதை நாம் எவ்வளவு கௌரவத்திற்குரியதாக நினைப்போம் நமது வாழ்க்கையிலேயே மறக்கமுடியாத ஒரு நிகழ்ச்சியாக அதை எண்ணுவோம். இந்த உவமையிலுள்ள ஜனங்களும் அப்படிப்பட்டதான ஒரு திருமணத்திற்குத்தான் அழைக்கப்பட்டிருந்தார்கள். ராஜகுமாரனின் திருமணம் என்பது வாழ்வில் ஒரேயரு முறைமட்டுமே வரும் நிகழ்ச்சி. தவிரவும் அதற்கு எல்லாரையுமே அழைக்க மாட்டார்கள். அதில் பங்குபெற்றவர்கள் யாவரும், ‘என்ன ஒரு நேர்த்தியான திருமணம். நானும் அதற்குச் சென்றிருந்தேன். வெகுவிமரிசையாக நடந்தேறியது’ என்று வாழ்நாள் முழுவதும் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். இவ்வளவு விமரிசையான திருமணத்தை அநேகர் தங்கள் வாழ்நாளில் பார்த்திருக்கவே மாட்டார்கள். நல்ல உணவுவகைகளும், பெரியமனிதர்களின் சகவாசமும், விமரிசையான நிகழ்ச்சிநிரல்களும் இதற்கு முன்னதாக அவர்கள் அனுபவித்தேயிருந்திருக்க மாட்டார்கள். சகோதரர்களே, சுவிசேஷத்தை ஏற்றுகொள்வதைக் காட்டிலும் ஒரு மனிதனுக்கு மேலானது வேறு எதுவுமில்லை. அவனுடைய விசுவாசம் இயேசுக்கிறிஸ்துவை மகிமைப்படுத்துகையில், இயேசுக்கிறிஸ்துவும் அவனை கனப்படுத்துவார். ராஜாவின் குமாரனாக இருப்பதென்பது சாதாரண விஷயமல்ல. இங்கு பாருங்கள், கடவுளின் குமாரனுடைய திருமணவிருந்துக்கு வருகிறவர்கள் யாவரும் கடவுளுடைய குமாரர்களாகவே ஆகிவிடுகிறார்கள். அவருடைய சகல மகிமையிலும் பங்குபெறக்கூடிய சுதந்திரவாளிகளாக கருதப்படுகிறார்கள். இப்பேர்பட்ட மகிமையான விதத்தில் தனது குமாரனுடைய திருமணவிருந்தை நடத்த பிதா தீர்மானித்திருக்கையில் மனிதர்கள் எதனால் அதை உதாசீனம் செய்கிறார்கள் என்கிற கேள்வி எனக்குள் எழுகிறது. விருந்தினர்களை சகலவிதத்திலும் கனப்படுத்தி, அன்புகாட்டும் இவ��வித அழைப்பை எதனால் ஏற்க மறுக்கிறார்கள் நமது வாழ்க்கையிலேயே மறக்கமுடியாத ஒரு நிகழ்ச்சியாக அதை எண்ணுவோம். இந்த உவமையிலுள்ள ஜனங்களும் அப்படிப்பட்டதான ஒரு திருமணத்திற்குத்தான் அழைக்கப்பட்டிருந்தார்கள். ராஜகுமாரனின் திருமணம் என்பது வாழ்வில் ஒரேயரு முறைமட்டுமே வரும் நிகழ்ச்சி. தவிரவும் அதற்கு எல்லாரையுமே அழைக்க மாட்டார்கள். அதில் பங்குபெற்றவர்கள் யாவரும், ‘என்ன ஒரு நேர்த்தியான திருமணம். நானும் அதற்குச் சென்றிருந்தேன். வெகுவிமரிசையாக நடந்தேறியது’ என்று வாழ்நாள் முழுவதும் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். இவ்வளவு விமரிசையான திருமணத்தை அநேகர் தங்கள் வாழ்நாளில் பார்த்திருக்கவே மாட்டார்கள். நல்ல உணவுவகைகளும், பெரியமனிதர்களின் சகவாசமும், விமரிசையான நிகழ்ச்சிநிரல்களும் இதற்கு முன்னதாக அவர்கள் அனுபவித்தேயிருந்திருக்க மாட்டார்கள். சகோதரர்களே, சுவிசேஷத்தை ஏற்றுகொள்வதைக் காட்டிலும் ஒரு மனிதனுக்கு மேலானது வேறு எதுவுமில்லை. அவனுடைய விசுவாசம் இயேசுக்கிறிஸ்துவை மகிமைப்படுத்துகையில், இயேசுக்கிறிஸ்துவும் அவனை கனப்படுத்துவார். ராஜாவின் குமாரனாக இருப்பதென்பது சாதாரண விஷயமல்ல. இங்கு பாருங்கள், கடவுளின் குமாரனுடைய திருமணவிருந்துக்கு வருகிறவர்கள் யாவரும் கடவுளுடைய குமாரர்களாகவே ஆகிவிடுகிறார்கள். அவருடைய சகல மகிமையிலும் பங்குபெறக்கூடிய சுதந்திரவாளிகளாக கருதப்படுகிறார்கள். இப்பேர்பட்ட மகிமையான விதத்தில் தனது குமாரனுடைய திருமணவிருந்தை நடத்த பிதா தீர்மானித்திருக்கையில் மனிதர்கள் எதனால் அதை உதாசீனம் செய்கிறார்கள் என்கிற கேள்வி எனக்குள் எழுகிறது. விருந்தினர்களை சகலவிதத்திலும் கனப்படுத்தி, அன்புகாட்டும் இவ்வித அழைப்பை எதனால் ஏற்க மறுக்கிறார்கள் ஆயத்தம் செய்யப்பட்ட விருந்தோ மிகவும் அதிகமான விலைக்கிரயமுடையது. ஆனால், விருந்தினருக்கோ அது இலவசமாக அளிக்கப்படுகிறது. விருந்தினரை அதிகமாக கௌரவிக்கக்கூடியது. இருந்தாலும் இதை ஏற்க மறுக்கும் அறிவீனத்திற்குக் காரணம் என்ன ஆயத்தம் செய்யப்பட்ட விருந்தோ மிகவும் அதிகமான விலைக்கிரயமுடையது. ஆனால், விருந்தினருக்கோ அது இலவசமாக அளிக்கப்படுகிறது. விருந்தினரை அதிகமாக கௌரவிக்கக்கூடியது. இருந்தாலும் இதை ஏற்க மறுக்கும் அறிவீனத���திற்குக் காரணம் என்ன புதுப்பிக்கப்படாத, பாவத்தில் மூழ்கியுள்ள இருதயந்தான் காரணமோ புதுப்பிக்கப்படாத, பாவத்தில் மூழ்கியுள்ள இருதயந்தான் காரணமோ பாவத்தினால் விலகிநிற்கின்ற இருதயந்தான் காரணமோ பாவத்தினால் விலகிநிற்கின்ற இருதயந்தான் காரணமோ மோசேயின் நியாயப்பிரமாண கற்பலகைகளுக்கு இஸ்ரவேலர் எதிர்த்து வாழ்ந்ததைக் காட்டிலும், இரக்கத்தினாலும் கிருபையினாலும் அழைக்கின்ற தேவனுக்கு ஜனங்கள் புறமுதுகு காட்டி விலகுவதைக் குறித்துதான் நான் அதிகமாக ஆச்சரியப்படுகிறேன். உன்னதமானவைகளும், நித்தியமானவைகளுமான வெகுமதிகளைப் புறக்கணித்து மனிதன் வாழுகின்ற நிலையைக் குறித்து என்னவென்று சொல்லுவது மோசேயின் நியாயப்பிரமாண கற்பலகைகளுக்கு இஸ்ரவேலர் எதிர்த்து வாழ்ந்ததைக் காட்டிலும், இரக்கத்தினாலும் கிருபையினாலும் அழைக்கின்ற தேவனுக்கு ஜனங்கள் புறமுதுகு காட்டி விலகுவதைக் குறித்துதான் நான் அதிகமாக ஆச்சரியப்படுகிறேன். உன்னதமானவைகளும், நித்தியமானவைகளுமான வெகுமதிகளைப் புறக்கணித்து மனிதன் வாழுகின்ற நிலையைக் குறித்து என்னவென்று சொல்லுவது கடவுளின் நியாயத்திற்கு எதிர்த்து நிற்பது குற்றம். ஆனால் அவருடைய இரக்கத்தையே புறக்கணிப்பதைக் குறித்து என்ன சொல்லுவது கடவுளின் நியாயத்திற்கு எதிர்த்து நிற்பது குற்றம். ஆனால் அவருடைய இரக்கத்தையே புறக்கணிப்பதைக் குறித்து என்ன சொல்லுவது இந்தவிதமான நன்றிகெட்டதனத்தை குறிப்பிடுவதற்கு ஒரு புதிய வார்த்தையைத்தான் கண்டுபிடிக்க வேண்டும் போலும். பயப்படத்தக்கவரான கடவுளை எதிர்த்து நிற்பதே மகாமுட்டாள்தனமாகும். இரக்கத்தில் ஐசுவரியவானாகிய கடவுளின் குணாதிசயத்தை அலட்சியப்படுத்திவிட்டு செல்வது அதைவிட எவ்வளவு பெரிய அறிவீனமாக இருக்கும் இந்தவிதமான நன்றிகெட்டதனத்தை குறிப்பிடுவதற்கு ஒரு புதிய வார்த்தையைத்தான் கண்டுபிடிக்க வேண்டும் போலும். பயப்படத்தக்கவரான கடவுளை எதிர்த்து நிற்பதே மகாமுட்டாள்தனமாகும். இரக்கத்தில் ஐசுவரியவானாகிய கடவுளின் குணாதிசயத்தை அலட்சியப்படுத்திவிட்டு செல்வது அதைவிட எவ்வளவு பெரிய அறிவீனமாக இருக்கும் தெய்வீக நன்மைகளைப் பெற்றுக் கொள்வதைக் காட்டிலும் அதனின்று விலகி ஓடுவது பாவத்தின் உச்சகட்ட நிலையைத்தான் காண்பிக்கிறது. இதை நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கடவுளின் குமாரனை மகிமைப்படுத்த வேண்டிய ஏவுதல் எனக்குள் ஏற்படுகிறது. இதை தியானிக்கின்ற உங்களுக்கும் அழைப்புவிடுக்கின்றேன். வாருங்கள், கலியாணவிருந்துக்கு வாருங்கள். அவருடைய கிருபைகளைப் பெற்றுக் கொண்டு அவரை மகிமைப்படுத்துங்கள். அவருடைய நீதிக்கு முன்பாக உங்களுடைய நீதியை வைப்பது அவரை மகிமைப்படுத்தாது, உங்கள் கிரியைகள் ஒன்றுக்கும் உதவாது. அவருடைய இரத்தத்துக்கு ஒப்பாக உங்கள் மனந்திரும்புதலை வைத்தீர்களானால் அதுவும் அவரை மகிமைப்படுத்தாது. பாவிகளே, உங்கள் பாவநிலையை உணர்ந்தவர்களாக அவரிடம் வாருங்கள். உங்களிடம் எதையும் எதிர்பார்க்காமல், அவர் இலவசமாகத் தருகின்ற இரக்கத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவரை விசுவாசிப்பவர்களின் பாவமன்னிப்பிற்காக அவர் சிந்தின இரத்தத்தின் பலாபலன்களை பெற்றுக் கொள்ளுங்கள்.\nஅழைக்கப்பட்டவர்களை அழைத்துவரச் சென்ற ஊழியக்காரர்கள், அவர்கள் வர மனதில்லாதிருந்த நிலையைக் கண்டு ஆச்சரியத்தினால் வாயடைத்துப் போயிருந்திருப்பார்கள். ராஜா எவ்விதமாக விருந்தை தயாரித்திருந்தார் என்பதை அந்த ஊழியர்கள் பார்த்திருந்தார்கள். கொழுத்த மாடுகளையும், சுவையான பதார்த்தங்களையும், அவை தயாரிக்கப்பட்ட நேர்த்தியையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர்களுக்கு அந்த ராஜாவையும் நன்றாகத் தெரியும். அவருடைய குமாரனையும் நன்றாக அறிவார்கள். ராஜா ஆயத்தம் பண்ணின விருந்து எவ்வளவு மகிழ்ச்சிகரமானது என்பதும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அழைக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் அதை அலட்சியம் பண்ணி அவரவர் தங்கள் தங்கள் அலுவல்களுக்கு சென்றபோதும், அந்த ஊழியர்கள் ஆவலோடு திரும்பத் திரும்ப அவர்களை அழைத்தார்கள். நன்மை செய்ய நினைக்கின்ற ராஜாவுக்கு எதிராக அவர்கள் ராஜதுரோகிகளாக நடந்துகொள்வதைக் கண்டு ஆச்சரியப்பட்டுப்போனார்கள். முதலில் அந்த ஊழியர்களுக்குக் கோபங்கூட வந்திருக்கும். அதன் பிற்பாடு இப்பேர்பட்ட ராஜதுரோகிகளுக்கு என்னவிதமான தண்டனை கிடைக்கும் என்பதை உணர்ந்து அவர்கள் மேல் பரிதாபமும் ஏற்பட்டிருக்கும். தங்களுடனேயே வசிக்கின்றவர்களாகிய அந்த மற்ற பிரஜைகள், தங்களுடைய முட்டாள்தனத்தினாலே நல்லதொரு வாய்ப்பை தவறவிடுகிறார்களே என்று அந்த ராஜாவின் ஊழி��ர்கள் மிகவும் வருத்தமும் அடைந்திருப்பார்கள். நானும்கூட என் ஆத்துமத்திலே இவ்விதமான உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்படுகிறேன். ஓ, தேவனே, நீர் அருமையாக இந்த சுவிசேஷத்தை எங்களுக்கு அளித்திருக்கிறீர். இங்குள்ள யாரும் அதை அலட்சியம் பண்ணாதிருப்பார்களாக. அதன் காரணமாக உமது குமாரனையும் உம்மையும் அவமரியாதைக்குட்படுத்திவிடுவார்களே. சபையின் மணவாளனாகிய உமது குமாரனை நீர் மகிமைப்படுத்துகின்ற திட்டத்தில் இவர்கள் யாவரும் களிகூருவார்களாக. அவர்கள் மனப்பூர்வமாக வந்து, நீர் ஏற்படுத்தியிருக்கின்ற கலியாணவிருந்தில் பங்கெடுத்து உம்மையும் குமாரனையும் மகிமைப்படுத்துவார்களாக.\n3. தியானத்தின் அடுத்தபகுதிக்கு நாம் செல்லுவோம். இது அந்த சந்தோஷமான கலியாணவிருந்துக்கு சற்று நேரம் தடையை ஏற்படுத்தியதான காரியம். அதை நாம் துக்கத்துடன் சற்று ஆராய்வோம்.\nஅந்த ராஜா மனதுக்குள் பெரிய திட்டம் போட்டு வைத்திருந்தார். “நான் மிகப் பெரியதான ஒரு விருந்தை ஆயத்தம் பண்ணுவேன். அதற்கு மகா திரளான ஜனங்களை அழைப்பேன். அவர்கள் வந்து என் ராஜ்ஜியத்தின் சகல நன்மைகளையும் அனுபவிக்கட்டும். அதன் மூலமாக நான் என் மகனை எவ்வளவாக நேசிக்கிறேன் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளட்டும். வருகின்ற விருந்தினர் அனைவருக்கும் இந்த திருமணமானது, இனிமையான நல்ல எண்ணங்களை அவர்கள் வாழ்நாள் முழுவதுக்கும் தருவதாயிருக்கும்”என்று தீர்மானித்திருந்தார். இப்படி ஒரு விழா நடக்கப் போகிறதென்பதை அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஜனங்களை அழைத்துமிருந்தார். அந்த நேரம் வந்தபோது, அவர்களை அழைத்துவரும்படி தமது ஊழியக்காரரை அனுப்பினார். அந்த ஊழியக்காரர் கண்டது என்ன அவர்கள் வர மனதில்லாதிருந்தார்கள். வரஇயலாதவர்களாயிருந்தார்கள் என வேதம் கூறவில்லை. அவர்களுக்கு வர மனதில்லை. ஒவ்வொருவரும் ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு சாக்குபோக்கு கூறினாலும், அவர்களுக்கு வரமனதில்லை என்பதுதான் உண்மை. ராஜாவின் உன்னதமான நோக்கத்திற்கு இங்கு ஒரு பெரிய தடை ஏற்படுகிறது. ராஜா தனது அதிகாரத்தை உபயோகித்து அவர்களை இழுத்து வந்து பந்தியில் அமர வைக்க முடியாதா அவர்கள் வர மனதில்லாதிருந்தார்கள். வரஇயலாதவர்களாயிருந்தார்கள் என வேதம் கூறவில்லை. அவர்களுக்கு வர மனதில்லை. ஒவ்வொருவரும் ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு சாக்குபோக்கு கூறினாலும், அவர்களுக்கு வரமனதில்லை என்பதுதான் உண்மை. ராஜாவின் உன்னதமான நோக்கத்திற்கு இங்கு ஒரு பெரிய தடை ஏற்படுகிறது. ராஜா தனது அதிகாரத்தை உபயோகித்து அவர்களை இழுத்து வந்து பந்தியில் அமர வைக்க முடியாதா முடியும். ஆனால் அது அவருடைய உன்னதமான நோக்கத்தை நிறைவேற்றுவதாயிருக்காது. அடிமைகளாக யாரும் தனது ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பதை அவர் விரும்பவில்லை. கட்டாயப்படுத்தி திருமணவிருந்தில் அமர வைப்பதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. அப்படி செய்வதால் ராஜாவுக்கு என்ன நன்மை கிடைக்கப்போகிறது முடியும். ஆனால் அது அவருடைய உன்னதமான நோக்கத்தை நிறைவேற்றுவதாயிருக்காது. அடிமைகளாக யாரும் தனது ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பதை அவர் விரும்பவில்லை. கட்டாயப்படுத்தி திருமணவிருந்தில் அமர வைப்பதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. அப்படி செய்வதால் ராஜாவுக்கு என்ன நன்மை கிடைக்கப்போகிறது ஒன்றுமில்லை. ராஜாங்கத்தின் பிரஜைகளுக்கு, அரண்மனையில் விருந்தினராக வந்து அமரக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தை ராஜா கொடுக்கிறார். அவர்கள் சந்தோஷத்தோடு வருவதே அவ்விழாவுக்கு பெருமை சேர்ப்பதாயிருக்கும். ஆனால் அவர்களுக்கோ வர மனதில்லை. ஏன் ஒன்றுமில்லை. ராஜாங்கத்தின் பிரஜைகளுக்கு, அரண்மனையில் விருந்தினராக வந்து அமரக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தை ராஜா கொடுக்கிறார். அவர்கள் சந்தோஷத்தோடு வருவதே அவ்விழாவுக்கு பெருமை சேர்ப்பதாயிருக்கும். ஆனால் அவர்களுக்கோ வர மனதில்லை. ஏன் ஏன் அவர்களுக்கு வர மனதில்லை ஏன் அவர்களுக்கு வர மனதில்லை இதற்குரிய விடையானது இன்னொரு கேள்விக்கும் பொருத்தமானதாக இருக்கும். நீங்கள் ஏன் வந்து இயேசுக்கிறிஸ்துவை விசுவாசிக்க மாட்டோம் என்கிறீர்கள். பலபேருக்கு இந்த முழு சம்பவமுமே மிகவும் அலட்சியமானதாக இருக்கும். ராஜாவைக் குறித்தோ அவருடைய குமாரனைக் குறித்தோ யாருக்கும் அக்கறை இல்லை. அரசாங்கத் திருமணம் என்பது பெரிய மனிதர்கள் சம்பந்தப்பட்டது. நாங்களோ சாதாரண மக்கள். வயலுக்குப் போகிறோம். விவசாயம் செய்கிறோம். வேலியடைக்கிறோம். வியாபாரிகளாக இருந்தால் கொடுக்கல் வாங்கல் செய்து ரசீது கொடுக்கிறோம். அரண்மனையைப் பற்றியோ, ராஜா, அவர் மைந்தன், அவர் மணவாட்டி, திருமணம், விருந்து – இதைப் பற்றியெல்லாம் எங்களுக்க�� என்ன என்று அவர்கள் நினைப்பது போல இருக்கிறது. திருமணவிருந்து ஒரு நல்ல காரியந்தான், ஆனால் அதற்கும் எங்களுக்கு சம்பந்தமில்லை எனக் கூறுவது போல இருக்கிறது அவர்களின் போக்கு. நம்மில் அநேகரும் இப்போதும் இதே விதமான சிந்தை கொண்டவர்களாகத்தான் இருக்கிறோம். எவ்வளவு வேலை எனக்கு இருக்கிறது. இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க என்னால் முடியுமா எனக் கூறுபவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள். எங்கள் அலுவல்களை கவனிக்கவே நேரம் போதவில்லை. மதசம்பந்தமான காரியங்களுக்கு எந்த நேரத்தை செலவிடுவது என நினைப்பவர்கள் ஏராளம். இத்தகைய அறிவீனத்துக்கு கர்த்தர் இரங்குவாராக. இதுதான் சுவிசேஷம் சந்திக்கின்ற மிகப்பெரிய தடை. தமது குமாரனை கனம்பண்ணுகிறதான உன்னதமானதொரு திட்டத்தை கடவுள் வகுத்திருக்கிறார். ஆனால் மனிதனின் மனதோ அதை உணர்ந்து கொள்ளாமல் அலட்சியப்படுத்துவதுதான் மிகப்பெரும் தடையாக இருக்கிறது.\nஅடிப்படையில் அவர்கள் நம்பிக்கை துரோகிகள். அதனால்தான் அவர்கள் விருந்துக்கு வர மனதில்லாதவர்களாக இருந்தார்கள். ராஜாவின் சந்தோஷத்தில் அவர்களுக்கு விருப்பமில்லை. மற்றவர்கள் ராஜாவைப் புகழந்து மகிமைப்படுத்துவதை கேட்கவும் அவர்களுக்கு விருப்பமில்லை. விருந்துக்கு வராமல் இருப்பதன் மூலமாக அவர்கள் ராஜாவை அவமானப்படுத்துகிறார்கள். ராஜாவாக இருந்தால் என்ன அவர் குமாரனாக இருந்தால் எங்களுக்கென்ன அவர் குமாரனாக இருந்தால் எங்களுக்கென்ன என்கிற மனப்பான்மை அவர்கள் செயலிலே தெரிகிறது. ராஜாவின் அழைப்பை நிராகரிப்பதின் மூலமாகத் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்ள முடிவு செய்கிறார்கள். “அவர் ராஜாவாக இருப்பதாலோ, அல்லது அவருடைய குமாரன் என்பதாலோ, நாங்கள் என்ன செய்துவிட முடியும் என்கிற மனப்பான்மை அவர்கள் செயலிலே தெரிகிறது. ராஜாவின் அழைப்பை நிராகரிப்பதின் மூலமாகத் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்ள முடிவு செய்கிறார்கள். “அவர் ராஜாவாக இருப்பதாலோ, அல்லது அவருடைய குமாரன் என்பதாலோ, நாங்கள் என்ன செய்துவிட முடியும் அவரைச் சுற்றிலும் சூழ்ந்திருக்கும் முக்கியஸ்தர்கள்தான் விழாவினை சிறப்பிப்பார்கள். விருந்து நன்றாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆசையாகத்தானிருக்கும். ஆனால், எங்களுடைய ஆர்வத்தை அடக்கிக் கொள்வ��ின் மூலமாக நாங்கள் எங்கள் சுயகௌரவத்தை காப்பாற்றிக் கொள்வோம். நாங்கள் அதற்கு எதிர்த்து நின்று அவ்விருந்துக்குப் போகாமலிருப்போம் எனத் தீர்மானம் பண்ணிக் கொள்கிறோம்” என்பதே அவர்களுடைய மனநிலையாக இருக்கிறது. இயேசுக்கிறிஸ்துவை விசுவாசிக்காத நீங்களும், அவிசுவாசத்தினால் உங்களை சிருஷ்டித்தவருக்கே விரோதமாக இப்படிப்பட்ட எண்ணமுடையவர்களாகத்தான் இருக்கிறீர்கள். அண்டசராசரங்களையும் ஆட்சிசெய்கின்ற உன்னதமானவருக்கு விரோதமாக செயல்படுகின்ற துரோகிகளாக இருக்கிறீர்கள். பணிந்து வழிபட வேண்டிய அவருக்கு விரோதமாக கலக மனப்பான்மை கொண்டிருக்கிறீர்கள். “மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்” ஆனால், நீங்களோ அறிவில்லாமலும், உணர்வில்லாமலும் இருக்கிறீர்கள். பரலோகத்தின் தேவனை அறியாமல் நடந்து கொள்ளுகிறீர்கள்.\nஅவரிடம் வர மறுப்பது ராஜாவையும் அவருடைய குமாரனையும் அவமதிப்பதற்கு ஒப்பாகும். இயேசுவின் தெய்வீகத்தன்மையையும், அவருடைய பரிகார பலியையும் விசுவாசியாதவர்கள் அவரை மறுதலிக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் சுவிசேஷத்தை ஏற்றுக் கொள்ள மனதில்லாமல் இருக்கிறார்கள். இயேசுவின் தெய்வீகத்தையும், பிதாவின் ஒரே பேறான குமாரன் அவர் என்பதையும் உணர்ந்து அவரை மதிக்காதவர்களைக் காட்டிலும் கடினஇருதயமுள்ள எவரும் இருக்க முடியாது. “குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள். கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்”. அவர்கள் வரமனதில்லாதிருந்தார்கள் என்பதில் அவர்களுடைய அலட்சியம் தெளிவாகத் தெரிகிறது. ராஜாவின் அழைப்பை லேசானகாரியமாக எண்ணிவிட்டார்கள். அவர்களின் அலட்சியபுத்தியை ஆராய்ந்து பார்த்தோமானால் அதில் ராஜதுரோகமும், குமாரனை கனப்படுத்த இஷ்டமில்லாமல் இருப்பதும் புலப்படும்.\nஅவர்களுள் சிலபேருக்கு அந்த விருந்தின்மீதே வெறுப்பு இருந்திருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. அவ்வளவு பெரிய ராஜாவின் விருந்து என்பது பிச்சைக்காரர்களுக்குப் போடும் சாப்பாடு போல இருக்காது என்பது அவர்களுக்கும் தெரியும். இருந்தாலும், அது ஒன்றும் எங்களுக்குத் தேவையில்லை என்பதுபோல அவர்கள் நடந்து கொள்ளுகிறார்கள். சுவிசேஷம் எங்களுக்கு விளங��கவில்லை எனக்கூறி எத்தனை பேர் அதை வெறுக்கிறார்கள் தெரியுமா அப்படிக் கூறுபவர்களை நன்றாக ஆராய்ந்து பார்த்தீர்களானால் அவர்கள் சுவிசேஷத்தை ஒழுங்காகப் படித்திருக்கவே மாட்டார்கள். கிருபை என்கிற சத்தியத்தை உணர்ந்திருக்கவே மாட்டார்கள். சுவிசேஷத்தை தூஷித்துக் குறை சொல்லுகிற மனிதனைக் காண்பீர்களானால், அவன் ஒன்றுமறியாத மூடனாயிருக்கிறான் என்பதை உணர்ந்து கொள்ளலாம். அவன் சுவிசேஷத்தை நன்றாகப் படித்து, பாரபட்சமில்லாமல் யோசிக்கக் கூடியவனாக இருந்தால், சுவிசேஷத்தை அவன் ஏற்றுக்கொள்ளாவிட்டாலுங்கூட, அதன் மேன்மையை எண்ணி வாயடைத்துப் போவான்.\nஎனது அருமை நண்பர்களே, இந்தக் கலியாணவிருந்தானது உங்களுக்கு மிகவும் அவசியமானதொன்றாகும். ஏன் தெரியுமா அது உங்கள் கடந்த காலத்திற்கு மன்னிப்பை வழங்குகிறது, நிகழ்காலத்தில் உங்களைப் புதுப்பிக்கிறது, எதிர்காலத்தில் உங்களை மகிமைக்குள் கொண்டுசெல்லுகிறது. இதில் கடவுள் நமக்கு உதவியாயிருக்கிறார், குமாரனானவர் வழிநடத்துகிறார், பரிசுத்தஆவியானவர் நமக்குப் போதிக்கிறார். பிதாவானவரின் அன்பு நம்மை சந்தோஷப்படுத்துகிறது, குமாரனின் திருரத்தம் நம்மைப் பரிசுத்தப்படுத்துகிறது, மரித்தவர்களாயிருந்த நம்மை பரிசுத்தஆவியானவர் உயிர்ப்பிக்கிறார். சுவிசேஷம் அறிவிக்கிற நன்மைகளில் ஒரு நன்மையும் உங்களுக்குக் குறைவுபடாது. அவரது அழைப்பை ஏற்று நீங்கள் விசுவாசத்தோடு அவரிடம் வருவீர்களானால் இயேசுக்கிறிஸ்துவானவர் மகிமைப்படுவார். இங்கேதான் தடைகள் வருகிறது. மனிதர் அவரிடம் வர மனதில்லாமல் இருக்கிறார்கள். நம்மில் சிலபேர் நினைக்கலாம், ஒருவேளை சுவிசேஷத்தை இன்னும் வேறுவிதமாக சொன்னால் கேட்பார்களோ – அவர்கள் மனமாற்றம் அடையக்கூடியவிதத்தில் நம்மால் சொல்லக்கூடுமோ என்ற சிந்தனைகள் தோன்றலாம். சுவிசேஷத்தை வெளிப்படையாகவும், எளிதாகவும் கூறுவதைத் தவிர்த்து வேறு எப்படிக் கூறினாலும் எக்காலத்திலும் பலன்கிடைக்கப்போவதில்லை. ஏனென்றால் பரிசுத்தஆவியானவரின் உறுதியான அழைப்பு மாத்திரமே ஒருவனை கிறிஸ்துவிடம் கொண்டுவரும். அதுவரைக்கும், “எங்களால் கேள்விப்பட்டவைகளை விசுவாசிப்பவன் யார்” அது உங்கள் கடந்த காலத்திற்கு மன்னிப்பை வழங்குகிறது, நிகழ்காலத்தில் உங்களைப் புதுப்பிக்கிறது, ��திர்காலத்தில் உங்களை மகிமைக்குள் கொண்டுசெல்லுகிறது. இதில் கடவுள் நமக்கு உதவியாயிருக்கிறார், குமாரனானவர் வழிநடத்துகிறார், பரிசுத்தஆவியானவர் நமக்குப் போதிக்கிறார். பிதாவானவரின் அன்பு நம்மை சந்தோஷப்படுத்துகிறது, குமாரனின் திருரத்தம் நம்மைப் பரிசுத்தப்படுத்துகிறது, மரித்தவர்களாயிருந்த நம்மை பரிசுத்தஆவியானவர் உயிர்ப்பிக்கிறார். சுவிசேஷம் அறிவிக்கிற நன்மைகளில் ஒரு நன்மையும் உங்களுக்குக் குறைவுபடாது. அவரது அழைப்பை ஏற்று நீங்கள் விசுவாசத்தோடு அவரிடம் வருவீர்களானால் இயேசுக்கிறிஸ்துவானவர் மகிமைப்படுவார். இங்கேதான் தடைகள் வருகிறது. மனிதர் அவரிடம் வர மனதில்லாமல் இருக்கிறார்கள். நம்மில் சிலபேர் நினைக்கலாம், ஒருவேளை சுவிசேஷத்தை இன்னும் வேறுவிதமாக சொன்னால் கேட்பார்களோ – அவர்கள் மனமாற்றம் அடையக்கூடியவிதத்தில் நம்மால் சொல்லக்கூடுமோ என்ற சிந்தனைகள் தோன்றலாம். சுவிசேஷத்தை வெளிப்படையாகவும், எளிதாகவும் கூறுவதைத் தவிர்த்து வேறு எப்படிக் கூறினாலும் எக்காலத்திலும் பலன்கிடைக்கப்போவதில்லை. ஏனென்றால் பரிசுத்தஆவியானவரின் உறுதியான அழைப்பு மாத்திரமே ஒருவனை கிறிஸ்துவிடம் கொண்டுவரும். அதுவரைக்கும், “எங்களால் கேள்விப்பட்டவைகளை விசுவாசிப்பவன் யார்” என்கிற வியாகுலம் ஊழியர்களிடம் இருந்துகொண்டுதான் இருக்கும். தமது எஜமானனுக்காக உண்மையான ஊழியம் செய்துவருகின்ற ஊழியக்காரருங்கூட, கற்பாறைகளில் விதைக்கிறேனோ, முளைக்காத இடங்களில் விதையைத் தெளிக்கிறேனோ என்கிற அங்கலாய்ப்போடுதான் தங்கள் ஊழியத்தை நிறைவேற்றுவார்கள். உலகத்தில் வந்த மாபெரும் பிரசங்கியானவர் சொல்லுகிறதைக் கவனியுங்கள்: “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே. என்னைக் குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை”. அந்தோ பரிதாபம் என்கிற வியாகுலம் ஊழியர்களிடம் இருந்துகொண்டுதான் இருக்கும். தமது எஜமானனுக்காக உண்மையான ஊழியம் செய்துவருகின்ற ஊழியக்காரருங்கூட, கற்பாறைகளில் விதைக்கிறேனோ, முளைக்காத இடங்களில் விதையைத் தெளிக்கிறேனோ என்கிற அங்கலாய்ப்போடுதான் தங்கள் ஊழிய���்தை நிறைவேற்றுவார்கள். உலகத்தில் வந்த மாபெரும் பிரசங்கியானவர் சொல்லுகிறதைக் கவனியுங்கள்: “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே. என்னைக் குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை”. அந்தோ பரிதாபம் எத்தகைய இரக்கம் அலட்சியப்படுத்தப்படு, பரலோகராஜ்ஜியமே உதாசீனப்படுத்தப்படுகிறது\n4. அடுத்தபடியாக நாம் பார்க்க வேண்டியது, தமது திட்டத்திற்கு வந்த தடையை அந்த ராஜா எவ்வாறு கையாளுகிறார் என்பதை. அதை, பெருந்தன்மையான மறுஅழைப்பு என்கிற வார்த்தைகளினாலே விவரிக்கலாம். ராஜாவின் குமாரனின் திருமணம் குறித்த அறிவிப்பு ஏற்கனவே செய்யப்பட்டிருந்தது. அதற்காக அநேகருக்கு அழைப்பும் அனுப்பப்பட்டிருந்தது. ராஜவழக்கத்தின்பிரகாரம், விழா நாட்கள் நெருங்கிக் கொண்டிருப்பதைக் குறித்து அவ்வப்போது செய்திகள் வந்து கொண்டிருந்தது. ஆகவே, அழைப்பைப் பெற்றவர்கள் அதைக் குறித்து எங்களுக்குத் தெரியாது என்று கூற வழியேயில்லை. இருந்தும் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை நாம் பார்த்தோம். இரண்டாம் முறையாக ராஜா தமது ஊழியரை நேரில் அனுப்பி அவர்களை அழைத்துவரச் சொல்லியபோதும் அதைத் துணிகரமாக நிராகரித்தார்கள். அந்த ராஜா என்ன செய்தார் உடனடியாக ஆட்களை அனுப்பி, அவர்களை அழித்துப் போட்டாரா உடனடியாக ஆட்களை அனுப்பி, அவர்களை அழித்துப் போட்டாரா இல்லை. அவர் பல கோணங்களில் அவர்கள் மறுப்புக்கு காரணம் என்னவாயிருக்கும் என்பதை ஆராய்ந்து பார்த்தார். “ஒருவேளை, அழைக்கச் சென்ற எனது ஊழியர்களை அவர்கள் வேறு யாரோ என தவறாக எண்ணியிருப்பார்களோ இல்லை. அவர் பல கோணங்களில் அவர்கள் மறுப்புக்கு காரணம் என்னவாயிருக்கும் என்பதை ஆராய்ந்து பார்த்தார். “ஒருவேளை, அழைக்கச் சென்ற எனது ஊழியர்களை அவர்கள் வேறு யாரோ என தவறாக எண்ணியிருப்பார்களோ அல்லது ஒருவேளை கலியாண நாள் இதுதான் என்பதை மறந்திருப்பார்களோ அல்லது ஒருவேளை கலியாண நாள் இதுதான் என்பதை மறந்திருப்பார்களோ அல்லது ஊழியர்கள் சொன்னது மிகவும் சுருக்கமாக இருந்ததினால் அதன் செய்தியை விளங்கிக் கொள்ளாமல் இருந்திருக்கலாம். அல்லது ஏதாவது காரணங்களால் என்னையேகூட தற்காலிகமாக புரிந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். மீண்டும் யோசித்துப் பார்த்தார்களானால், இவ்வளவு கடினமாகவும் நன்றிகெட்டதனமாகவும் இருந்திருக்க வேண்டியதில்லையே என்பதை ஒருவேளை உணர்ந்து கொண்டு கலியாணவிருந்துக்கு வருவதற்கு அவர்கள் பிரியப்படலாம். என்னுடைய விருந்திற்கு வராமலிருக்கும்படிக்கு நான் அவர்களுக்கு என்ன தீங்கு செய்தேன் அல்லது ஊழியர்கள் சொன்னது மிகவும் சுருக்கமாக இருந்ததினால் அதன் செய்தியை விளங்கிக் கொள்ளாமல் இருந்திருக்கலாம். அல்லது ஏதாவது காரணங்களால் என்னையேகூட தற்காலிகமாக புரிந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். மீண்டும் யோசித்துப் பார்த்தார்களானால், இவ்வளவு கடினமாகவும் நன்றிகெட்டதனமாகவும் இருந்திருக்க வேண்டியதில்லையே என்பதை ஒருவேளை உணர்ந்து கொண்டு கலியாணவிருந்துக்கு வருவதற்கு அவர்கள் பிரியப்படலாம். என்னுடைய விருந்திற்கு வராமலிருக்கும்படிக்கு நான் அவர்களுக்கு என்ன தீங்கு செய்தேன் கலியாணத்திற்கு வந்து என் குமாரனை கௌரவிக்காதபடிக்கு என் குமாரன் அவர்களுக்கு செய்த தீமைதான் என்ன கலியாணத்திற்கு வந்து என் குமாரனை கௌரவிக்காதபடிக்கு என் குமாரன் அவர்களுக்கு செய்த தீமைதான் என்ன மனிதர்களுக்குத்தான் விருந்து விழாக்கள் என்றால் பிரியமாயிற்றே. அதிலும் குமாரனை கௌரவிக்கிற அற்புதமான விருந்து இது – இதற்கு வருவதற்கு அவர்களுக்கு ஏன் மனதில்லை மனிதர்களுக்குத்தான் விருந்து விழாக்கள் என்றால் பிரியமாயிற்றே. அதிலும் குமாரனை கௌரவிக்கிற அற்புதமான விருந்து இது – இதற்கு வருவதற்கு அவர்களுக்கு ஏன் மனதில்லை நான் நடந்தவைகளை மறந்து மறுபடியுமாக முதலிலிருந்து ஆரம்பித்துப் பார்க்கிறேன்” என்கிறவிதமாக அவர் சிந்தனை செய்தார். இந்த செய்தியைக் கேட்கிறவர்களே, கடவுள் உங்களுக்கும் அநேகம் முறை இதற்கு முன்னதாக அழைப்பை அனுப்பியிருக்கிறார். நீங்களோ கேட்க மனதில்லாமல் இயேசுக்கிறிஸ்துவை நிராகரித்திருக்கிறீர்கள். உங்களுடைய இருதயக்கடினத்தையும், அலட்சியத்தையும் பொருட்படுத்தாதவராக மீண்டும் ஒருமுறை இன்றைக்கு என் மூலமாகவும் அவர் உங்களை அழைக்கிறார். குமாரனின் கலியாணவிருந்துக்கு வாருங்கள் என அழைப்பு விடுக்கிறார். அவருடைய பொறுமையானது சாதாரணமானதல்ல. உங்களுக்கு நன்மை ��ற்பட வேண்டுமென்பதற்காக உங்களது பழைய அலட்சிய போக்கைப் பொருட்படுத்தாது, தொடர்ந்து உங்கள் மீது அவர் காண்பிக்கிற இரக்கம் விலைமதிக்க முடியாதது.\nஅந்த ராஜா இன்னொரு முறை அழைப்பை அனுப்புகிறார் – “எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது. கலியாணத்திற்கு வாருங்கள்” என்று சொல்லியனுப்பினார். இந்த முறை வேறு ஊழியக்காரர்களை அனுப்பியதை நீங்கள் கவனிக்கலாம். “அப்பொழுது வேறு ஊழியக்காரரை . . அனுப்பினான்”. ஆம் நானும் சிலவேளைகளில் நினைக்கிறேன், ஒருவேளை என்னுடைய பரமபிதா வேறு ஊழியர்களை உங்களிடம் பேசும்படிக்கு இந்த பிரசங்க மேடைக்கு அனுப்பினாரென்றால் நீங்கள் கேட்க மனதாகி, இரட்சிக்கப்படுவீர்களோ என்று. அப்படியிருக்குமானால், நான் இப்போதேகூட மரித்துவிட ஆயத்தமாயிருக்கிறேன். உங்களில் சிலருக்கு என்னுடைய பிரசங்கம் அலுப்பைத் தருவதாக இருக்கலாம். நானும் பலவிதமான மாற்றங்களைக் கொடுத்து உங்களுக்கு பிரசங்கிக்கப் பார்க்கிறேன். குரலிலும், உதாரணங்களிலும் வேறுபாடுகளை உண்டாக்கி எப்படியாவது உங்களை தேவனிடத்திற்கு வரச் செய்யமுடியுமா என முயற்சிக்கிறேன். ஒருவரையே அடிக்கடி கேட்டுக் கொண்டிருப்பது அலுப்பைத் தருவதாக இருக்கலாம். நான் பிரசங்கிக்கும் விதம் ஒருவேளை உங்களது ஆத்துமத் தேவைகளை சந்திக்காமல் இருந்திருக்கலாம். அப்படியிருக்குமானால், பிதாவே உமது அடியானை ஒரு பொருட்டாக எண்ணாமல் இவர்களுக்கு வேறு ஊழியக்காரரைத் தந்தருளும் என நான் வேண்டிக் கொள்கிறேன். அதனால் சிலர் இரட்சிக்கப்படுவார்களானால் அதுவே விரும்பத்தகும் காரியமாகும். ஆனால், உங்களில் சிலருக்கோ, நான் ஏற்கனவே வேறு ஊழியக்காரனாகத்தான் இருக்கிறேன். உங்களிடம் ஏற்கனவே பிரசங்கித்திருந்தும் இரட்சிப்பின் பாதைக்கு உங்களைத் திருப்ப முடியாமற்போன மற்ற ஊழியர்களைக் காட்டிலும் நான் எவ்விதத்திலும் சிறந்தவனல்ல. இருந்தாலும் சிலருக்கு நான் இரண்டாம் முறையாக அனுப்பப்பட்டிருக்கும் ஊழியக்காரன். “இயேசுக்கிறிஸ்துவிடம் வாருங்கள், அவருடைய பரிகார பலியின் மீது நம்பிக்கை வையுங்கள், அவரை விசுவாசியுங்கள், அவரையே நோக்கிப் பார்த்திருந்து ஜீவனைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று நானும் அழைக்கின்ற இந்த அழைப்புக்கு செவிகொடுங்கள். முன்னதாக உங்களிடம் அனுப்பப்பட்ட ஊழியர்களும் இத��யேதான் சொன்னார்கள். ஒருவேளை நான் அழைக்கும்விதம் சற்று வித்தியாசமானதாக இருக்கலாம். இப்போதாவது கேட்டு உணர்வடையுங்கள்.\nஅடுத்தபடியாகப் பாருங்கள், அந்த ராஜா சொல்லியனுப்பிய செய்தியிலும் சற்று வித்தியாசம் இருக்கிறது. முதலாவது மிகவும் சுருக்கமான செய்தியையே அவர் தமது ஊழியர் மூலமாக சொல்லியனுப்பினார். மனிதருடைய இருதயம் சரியான பக்குவத்தில் இருக்குமானால் சுருக்கமான செய்தியே போதுமானது. மனிதரின் மனப்பக்குவம் ஏற்றவிதத்தில் இருந்தால், வாருங்கள் என்கிற சொல்லே போதுமானது. அவர்களுக்கு அதிக உபசரணையான வார்த்தைகள் தேவையிருக்காது. ஆனால், அவர்களுடைய இருதயம் சரியானபிரகாரமாக இல்லாதபடியினாலே, அதிகமான வார்த்தைகளை உபயோகித்து விவரமாக சொல்லியனுப்ப வேண்டியதாக இருந்தது. “இதோ, என் விருந்தை ஆயத்தம் பண்ணினேன். என் எருதுகளும், கொழுத்த ஜெந்துக்களும் அடிக்கப்பட்டது. எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது. கலியாணத்திற்கு வாருங்கள்” என்று அவர்களுக்கு விவரமாக சொல்ல வேண்டியதாக இருந்தது. பாவிகளை கிறிஸ்துவிடம் வரவழைப்பதற்கு மிகவும் சிறந்த வழி, சுவிசேஷத்தை அவர்களுக்கு விவரித்துச் சொல்லுவதே. இரட்சிப்பின் திட்டத்தை மாத்திரம் எடுத்துச் சொல்வது சிலபேரை கிறிஸ்துவிடம் வழிநடத்த போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். அதற்கு செய்யப்பட்ட ஆயத்தங்களைப் பற்றியும், அதன் மகா மேன்மையைப் பற்றியும், அது இலவசமாகவே கிடைப்பதைக் குறித்தும் விவரமாக எடுத்துக் கூறுவது சிலபேரை ஈர்க்கலாம். சிலருக்கு, “நீ இயேசுக்கிறிஸ்துவை விசுவாசி, அப்போது இரட்சிக்கப்படுவாய்” என்கிற ஒரே வார்த்தையே போதுமானதாக இருக்கும். ஏனென்றால் ஏற்கனவே பக்குவப்பட்டுள்ள அவர்களது இருதயம், “இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்” என கேட்கிறதான நிலமையிலே இருக்கிறது. சிலரையோ கலியாண விருந்தின் கொழுமையான பதார்த்தங்களைக் கூறி அவர்களை கவர்ந்து கொள்ள வேண்டியதாயிருக்கிறது. நாங்கள் சுவிசேஷத்தை உங்களுக்கு முழுவதுமாகத்தான் பிரசங்கிக்க வேண்டியதாக இருக்கிறது, ஆனாலும், அவருடைய கிருபையின் ஐசுவரியங்களை எங்களால் முற்றிலுமாக எடுத்துக்கூற இயலாது. பூமியைப் பார்க்கிலும் வானங்கள் எவ்வளவு உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப் பார்க்கிலும் அவர் வழிகளும், உங��கள் நினைவுகளைப் பார்க்கிலும் அவர் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது. உங்கள் பாவங்களையும் உங்கள் சிந்தனைகளையும் விட்டுவிட்டு அவர் புறமாகத் திரும்புங்கள். அவர் உங்களை முற்றிலுமாக மன்னிப்பார். நீங்கள் கெட்டகுமாரனைப் போல மனந்திரும்பி பிதாவின் சமூகத்தைத் தேடி வந்தீர்களானால், அவர் உங்களைத் தனது அன்பின் இருதயத்தில் ஏற்றுக் கொண்டு, அன்போடு முத்தமிடுவார். சுவிசேஷமானது அன்பினாலாகிய நதியைப் போன்றது. அது அன்பின் பெருங்கடலாகும். அது வானளாவிய அன்பு, அண்டசராரங்களைக் காட்டிலும் பெரிதான அன்பு. சுவிசேஷம் அன்பினால் நிறைந்தது. பாவிகளின் மீது கடவுள் காண்பிக்கும் கிருபையை வார்த்தைகளால் கூறவே முடியாது. எந்த பாவமும், அது எவ்வளவு பெரிதாக இருந்தாலும், எவ்வளவு பயங்கரமானதாக இருந்தாலும், இரத்தக் கறை படிந்து சிவப்பானதாக இருந்தாலும், சபிக்கப்பட்டதாய் இருந்தாலும் அவரால் மன்னிக்க முடியாத பாவமே இல்லை. சிலுவையில் அறையப்பட்டவரான அவருடைய குமாரனை நீங்கள் நோக்கிப் பார்ப்பீர்களானால், உங்களுடைய சகல பாவங்களும் தேவதூஷணங்களும் உங்களுக்கு மன்னிக்கப்படும். அவரிடம் மன்னிப்பு உண்டு. இயேசுக்கிறிஸ்து மனந்திரும்புதலை அளித்து பாவமன்னிப்பைக் கொடுக்கிறார். அதற்குப் பிறகு நீங்கள் பெற்றுக் கொள்ளப்போகிற சந்தோஷத்துக்கும் சமாதானத்துக்கும் அளவேயில்லை. நீங்கள் மோட்சானந்தத்தை பூமியேலே அநுபவிப்பீர்கள். பரலோகத்தின் சந்தோஷம் உங்களுக்குக் கிடைக்கும். மெய்யான தேவன் உங்களுக்குக் கடவுளாக இருப்பார். இயேசுக்கிறிஸ்துவின் நண்பனாவீர்கள். நித்தியமான ஆசீர்வாதங்கள் உங்களுக்குக் கிடைக்கும்.\nராஜா கடைசியாக சொல்லியனுப்பிய செய்தியில் மிகவும் மென்மையான அழைப்பு தொனிப்பதை கவனியுங்கள். அவர்களுக்குக் கொஞ்சமாவது மனசாட்சியில் பெருந்தன்மை இருந்திருக்குமானால், அது அவர்களுடைய இருதயத்தை அசைத்திருக்க வேண்டும். அந்த ஊழியர்கள் என்னவிதமாக அவர்களை மீண்டுமாக அழைக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். அவர்கள் எப்படி கூறவில்லை என்பதை முதலில் சிந்தித்துப் பார்ப்போம். “உடனே வாருங்கள், இல்லையென்றால் விருந்தைத் தவறவிட்டு விடுவீர்கள் – வாருங்கள், இல்லையானால் ராஜாவுக்குக் கோபம் வந்துவிடும் – வாருங்கள், வாருங்கள், இல்லையென்றால் உங்களுக���கு ஒன்றும் கிடைக்காது” என்றெல்லாம் அவர்கள் கூறவில்லை. நான் அதைப் படித்துப் பார்க்கையில் எனக்கு ஒரு கருத்துத் தோன்றுகிறது. நான் தவறாக நினைப்பேனென்றால் ஆண்டவர் என்னை மன்னிப்பாராக. அந்த ஊழியர்கள் அவர்களை அழைத்தவிதம் எப்படியிருக்கிறதென்றால், அந்த ராஜாவானவர் ஏதோ பரிதாபத்துக்குரியவர் என்பது போலவும், இவர்கள் வராவிட்டால் அவருக்கு அவமானமாகிவிடும் என்பது போலவும் அந்த ஊழியர்கள் அவர்களைத் திரும்பத் திரும்ப அழைப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அவர்கள் எப்படி சொல்லுகிறார்கள் – “என் விருந்தை ஆயத்தம் பண்ணினேன். என் எருதுகளும் கொழுத்த ஜெந்துக்களும் அடிக்கப்பட்டது. கலியாணத்திற்கு வாருங்கள்” என்று கெஞ்சுவது போலிருக்கிறது. ஆனால் நாம் காண்பது என்ன – “என் விருந்தை ஆயத்தம் பண்ணினேன். என் எருதுகளும் கொழுத்த ஜெந்துக்களும் அடிக்கப்பட்டது. கலியாணத்திற்கு வாருங்கள்” என்று கெஞ்சுவது போலிருக்கிறது. ஆனால் நாம் காண்பது என்ன ஒருவரும் வரவில்லை. அந்த ராஜாவோ வாருங்கள், வாருங்கள் என அழைக்கிறவராக காணப்படுகிறார். சிலசமயங்களிலே சுவிசேஷத்தில் சில வசனங்களைக் கவனிக்கும்போது, நாம் இரட்சிக்கப்படுவதால் கடவுளுக்கு ஏதோ நன்மை ஏற்படுவதுபோல அவர் அழைப்பதைக் காண்கிறோம். நம் மீது அவருக்கு எவ்வளவு அன்பிருந்தால், மனுஷர் பேசுகிற பிரகாரமாக நமக்காக அவர் பேசுகிறார். நம்மால் அவருக்கு என்ன லாபம் ஒருவரும் வரவில்லை. அந்த ராஜாவோ வாருங்கள், வாருங்கள் என அழைக்கிறவராக காணப்படுகிறார். சிலசமயங்களிலே சுவிசேஷத்தில் சில வசனங்களைக் கவனிக்கும்போது, நாம் இரட்சிக்கப்படுவதால் கடவுளுக்கு ஏதோ நன்மை ஏற்படுவதுபோல அவர் அழைப்பதைக் காண்கிறோம். நம் மீது அவருக்கு எவ்வளவு அன்பிருந்தால், மனுஷர் பேசுகிற பிரகாரமாக நமக்காக அவர் பேசுகிறார். நம்மால் அவருக்கு என்ன லாபம் நாம் அழிந்து போனோமானால் அதனால் அவருக்கு என்ன நஷ்டம் வந்துவிடப் போகிறது நாம் அழிந்து போனோமானால் அதனால் அவருக்கு என்ன நஷ்டம் வந்துவிடப் போகிறது ஒரு தகப்பன், தனது பிள்ளை திரும்பவும் வீட்டிற்கு வரவேண்டும் என ஏங்குவது போல அவர் சுவிசேஷங்களில் தன்னைக் காண்பித்துக் கொள்கிறார். சர்வவல்லவராகிய அவர், தம்மோடு நாம் ஒப்புரவாக வேண்டுமென கெஞ்சிக் கொண்டு நிற்பது போலத் தன்னை வெளிப��படுத்துகிறார். நமது நிலைமைக்குத் தன்னையே அவ்வளவு வளைத்து இறங்குகிறார். ஒரு வியாபாரியைப் போல, “ஓ தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள். பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்” எனக் கூவி அழைக்கிறார். இயேசுக்கிறிஸ்து எருசலேமைப் பார்த்து அழுதபோது, அவர் தனக்காகவும் அவர்களுக்காகவும் அழுதார் என்பதை கவனித்திருக்கிறீர்களா ஒரு தகப்பன், தனது பிள்ளை திரும்பவும் வீட்டிற்கு வரவேண்டும் என ஏங்குவது போல அவர் சுவிசேஷங்களில் தன்னைக் காண்பித்துக் கொள்கிறார். சர்வவல்லவராகிய அவர், தம்மோடு நாம் ஒப்புரவாக வேண்டுமென கெஞ்சிக் கொண்டு நிற்பது போலத் தன்னை வெளிப்படுத்துகிறார். நமது நிலைமைக்குத் தன்னையே அவ்வளவு வளைத்து இறங்குகிறார். ஒரு வியாபாரியைப் போல, “ஓ தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள். பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்” எனக் கூவி அழைக்கிறார். இயேசுக்கிறிஸ்து எருசலேமைப் பார்த்து அழுதபோது, அவர் தனக்காகவும் அவர்களுக்காகவும் அழுதார் என்பதை கவனித்திருக்கிறீர்களா “நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக் கொள்ள மனதாயிருந்தேன்” என அங்கலாய்க்கிறார். தனக்கு நேர்ந்துவிட்ட துன்பம் போல கடவுள் தீர்க்கதரிசியின் மூலமாகப் புலம்புகிறார்: “எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன் “நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக் கொள்ள மனதாயிருந்தேன்” என அங்கலாய்க்கிறார். தனக்கு நேர்ந்துவிட்ட துன்பம் போல கடவுள் தீர்க்கதரிசியின் மூலமாகப் புலம்புகிறார்: “எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன் இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக் கொடுப்பேன் இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக் கொடுப்பேன் நான் உன்னை எப்படி அத்மாவைப் போலாக்குவேன் நான் உன்னை எப்படி அத்மாவைப் போலாக்குவேன் உன்னை எப்படி செபோயீமைப் போல வைப்பேன் உன்னை எப்படி செபோயீமைப் போல வைப்பேன்” தீர்க்கதரிசிகளின் மூலமாக உரைக்கும் பிதா, பிள்ளைகள் அடையும் நஷ்டம் ஏதோ தனக்கே வந்த நஷ்டம் போல காண்பிக்கிறார். பாவியாகிய ஒருவன் மரிப்பது அவனுக்கு மாத்திரமல்ல, தனக்கும் நஷ்டமே என்கிற ரீதியில் அவர் உணர்ச்சியைக் காட்டுவதாகத் தெரிகிறது. தேவனுடைய சுவிசேஷம் நிராகரிக்கப்படும்போது உங்களுக்கே அவர் மீது பரிதாபம் தோன்றுகிறதல்லவா” தீர்க்கதரிசிகளின் மூலமாக உரைக்கும் பிதா, பிள்ளைகள் அடையும் நஷ்டம் ஏதோ தனக்கே வந்த நஷ்டம் போல காண்பிக்கிறார். பாவியாகிய ஒருவன் மரிப்பது அவனுக்கு மாத்திரமல்ல, தனக்கும் நஷ்டமே என்கிற ரீதியில் அவர் உணர்ச்சியைக் காட்டுவதாகத் தெரிகிறது. தேவனுடைய சுவிசேஷம் நிராகரிக்கப்படும்போது உங்களுக்கே அவர் மீது பரிதாபம் தோன்றுகிறதல்லவா இயேசுவின் சிலுவை உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால் அதை நோக்கிப் பார்ப்பவர்கள் ஒருவரும் இல்லையா இயேசுவின் சிலுவை உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால் அதை நோக்கிப் பார்ப்பவர்கள் ஒருவரும் இல்லையா இயேசு மரித்திருக்கிறார் – அவர் மரணத்தினால் வரும் இரட்சிப்பு மனிதருக்கு தேவையில்லையா இயேசு மரித்திருக்கிறார் – அவர் மரணத்தினால் வரும் இரட்சிப்பு மனிதருக்கு தேவையில்லையா ஒ, கர்த்தாவே, வேறு எதுவும் எங்களை உம்மிடம் ஈர்க்கவில்லையென்றாலும், நீர் அழைத்தும், நாங்கள் வராத காரணத்தால் நீர் கேவலப்பட்டுப் போய்விடக்கூடாது என்கிற காரணத்துக்காவது நாங்கள் உம்மிடம் வருகிறோம். உன்னதமானவரே, நாங்கள் மனமகிழ்ச்சியோடு வருகிறோம். வந்து நீர் எங்களுக்காக ஆயத்தம் பண்ணி வைத்திருப்பவைகளில் பங்கு பெறுகிறோம். ஏழைப் பாவிகளாக உம் முன் வந்து, நீர் தரும் இரக்கங்களைப் பெற்றுக் கொண்டவர்களாக, குமாரனை மகிமைப்படுத்துவதற்கு வருகிறோம்.\nகிறிஸ்து, பாவிகளையும் அறுவெறுக்கத்தக்கவர்களையும் தன்னை கனப்படுத்துவதற்காகத் தெரிந்து கொண்டிருக்கிறார். ஆகவே சகோதர, சகோதரிகளே, அவரில் அன்புகூறுவதாகக் கூறுகிற நீங்களும் அவரை அதிகமாகக் கனப்படுத்துங்கள். ஏனென்றால் உலகம் ஒருபோதும் அவரை கனப்படுத்தப் போவதில்லை. அவரிடம் அழைத்து வரப்பட்டு, பந்தியில் இருக்கிறவர்களாகிய நீங்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு அவரைப் பாடித் துதியுங்கள். நீங்கள் வீட்டுக்குச் சென்றபிறகு இன்னும் அவரிடம் வராதவர்களை நினைத்துப் பார்த்து அவர்களுக்காகத் தேவனிடம் விண்ணப்பம் செய்யுங்கள். அவர்களுக்கு தேவன் தெளிந்த புத்தியைத் தந்து, அவர்களுடைய மனதை மாற்றி, இயேசுக்கிறிஸ்துவை விசுவாசிக்கச் செய்ய வேண்டுமென பிரார்த்தியுங்கள். இந்த செய்தியைக் க���ட்டு இருதயத்தில் மென்மையாக அவருடைய கிருபையினால் தொடப்பட்டிருப்பவர்களாகிய மற்றவர்கள் அவரிடம் வந்து கலியாணவிருந்தில் பங்கெடுக்குமாறு நான் அழைக்கிறேன். அவர் கூறுகிற நற்செய்தியானது மிகவும் உன்னதமானது – விருந்து மிகவும் பிரமாதமானது. அவர் மகிமையின் ராஜா – அவர் மிகவும் நல்லவர். நம்மை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கிற மணவாளனும் மிகவும் அருமையானவர். எல்லாமே மிகவும் அருமையானவைகள் – இன்று உங்களுக்கு அனுப்பப்படுகிற அழைப்பை ஏற்றுக் கொண்டவர்களாக அவரிடம் வருவீர்களானால் அவர் உங்களையுங்கூட உன்னதமான சிருஷ்டியாக மாற்றுவார். “விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெறுகிறவன் இரட்சிக்கப்படுவான். விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்”. “இயேசுக்கிறிஸ்துவை விசுவாசி. அப்போது இரட்சிக்கப்படுவாய்”. தமது அருமைக் குமாரனின் நிமித்தமாக தேவன்தாமே தமது ஆவியானவரை அனுப்பி, இந்த அழைப்பை பயனுள்ளதாகச் செய்வாராக. ஆமேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/927047/amp?utm=stickyrelated", "date_download": "2019-05-21T07:35:26Z", "digest": "sha1:MCKJEU5CVTQYUNEDTTWC2ARI2ZJKMIZK", "length": 6907, "nlines": 38, "source_domain": "m.dinakaran.com", "title": "மழை வேண்டி சிறப்பு பூஜை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீ��கிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமழை வேண்டி சிறப்பு பூஜை\nதர்மபுரி, ஏப்.19: தர்மபுரி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே, சித்தலிங்கேஸ்வரர் கோயிலில் நேற்று சித்திரை மாத பவுர்ணமி பூஜை நடந்தது. இதில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் சிறப்பு பூஜை நடந்தது. மாலை 5 மணிக்கு விநாயகர் பூஜை, தம்பதி சங்கல்பம், கலசஸ்தாபனம் நடந்தது. இதை தொடர்ந்து மழை வேண்டி, வருணபகவானுக்கு ஹோமம் நடந்தது. மேலும், ஆயுஸ்ய ஹோமம், மங்களபார்வதி ஹோமம், சத்ரு நிவர்த்தி பரிஹார ஹோமம் ஆகியவை நடந்தன. இரவு மகாதீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nராணிமூக்கனூர் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க வலியுறுத்தல்\nகடத்தூர் அருகே சமூக விரோத கூடாரமாக மாறிய இ-சேவை மையம்\nமறுவாக்கு பதிவு மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைப்பு\nபாப்பிரெட்டிப்பட்டி அருகே ஏர்கன் துப்பாக்கியால் நாயை சுட்ட விவசாயி\nபென்னாகரம் அரசு மருத்துவமனையில் இரவு பணிக்கு மருத்துவர்கள் வராததால் நோயாளிகள் அவதி\nகோவிலூர், நார்த்தம்பட்டி ஏரிக்கரை சாலையை அகலப்படுத்த வேண்டும்\n14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை கட்டுமான தொழிலில் ஈடுபடுத்தினால்\nபுட்டிரெட்டிப்பட்டியில் குப்பை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு\nமழை நீரை சேமிக்க ஏரிகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும்\nகாரிமங்கலம் பேரூராட்சியில் குளம் போல் தேங்கிய கழிவு நீரால் சீர்கேடு\n× RELATED மழை பெய்ய வேண்டி சிறப்பு வருண ஜெப யாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_260.html", "date_download": "2019-05-21T06:57:58Z", "digest": "sha1:XFTTCPBMCYSMU3HTWPZQEFQYSS7E5NQ6", "length": 5289, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "களனி கங்கை நீர் மட்டம் உயர்வு: மல்வானை உட்பட பல இடங்களில் வெள்ளம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS களனி கங்கை நீர் மட்டம் உயர்வு: மல்வானை உட்பட பல இடங்களில் வெள்ளம்\nகளனி கங்கை நீர் மட்டம் உயர்வு: மல்வானை உட்பட பல இடங்களில் வெள்ளம்\nகளனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் மல்வானை, ரக்சபான, திதவல்கந்தை, விதானகொட, ஆட்டாமாவத்தை, கண்டியாவலுவ உட்பட்ட பெரும்பாலான சுற்றுப்புறங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கடுவெல நகரிலும், அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் பகுதியிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டிக்கிறது.\nஇதேவேளை, சில இடங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக மின் விநியோகத் தடை செய்திருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11642", "date_download": "2019-05-21T07:38:26Z", "digest": "sha1:ZKTE6PW6KS36JPGM3FXNS4IVQJRXW2YS", "length": 7601, "nlines": 48, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - பாரதி தமிழ் கல்வி: ஆண்டுவிழா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | முன்னோடி\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | எனக்குப் பிடித்தது | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nநியூ ஜெர்சி: 'ராமானுஜ தர்சனம்'\nரகுராமம்: மைத்ரி நாட்யாலயா ஆண்டுவிழா\nமாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா விஜயம்\nஹார்வர்டு தமிழிருக்கை: கொடை நடை\nஅமெரிக்க தெலுங்கு மாநாட்டில் திருக்குறளும் பறையிசையும்\nமெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக் கழக ஆண்டுவிழா\nபாரதி தமிழ் கல்வி: ஆண்டுவிழா\n- செந்தில் கருப்பையா | ஜூலை 2017 |\nஜூன் 4, 2017 அன்று செரிடோஸ் நகரில் (கலிஃபோர்னியா) இயங்கிவரும் பாரதி தமிழ் கல்வி இரண்டாம் ஆண்டுவிழாவைக் கொண்டாடியது. மே 21ம் தேதியன்று மாணவ மாணவியர் ITA பாடத்திட்டத்தின்கீழ் முதலாம் ஆண்டுத் தேர்வெழுதி, நூறு விழுக்காடு தேர்ச்சிபெற்றனர். தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் நாட்டுப்பற்று உறுதிமொழியுடன் விழா ஆரம்பமானது.\nவிழா அமைப்பாளர் திரு. கணேசன் வரவேற்புரையாற்றினார். பொருளாளர் திரு. குரு ஆண்டறிக்கை வாசித்தார். கொன்சால்வஸ் பள்ளி முதல்வர் திரு. ராபர்ட் பென்கோ மாணவ மாணவியருக்குச் சான்றிதழ்கள் வழங்கினார், அவருக்குத் தமிழ்ப்பள்ளி முதல்வர் நினைவுப்பரிசு வழங்கினார்.\nமழலையர் முதலில் ஆத்திசூடி வாசிக்க, அடிப்படை 1 மாணவர்கள் பாரதிதாசன் கவிதைகள், 'நாங்க படிச்சது' என்ற தலைப்பில் உரை, 'நான்கு முட்டாள்கள்' என்ற நாடகம், கொஞ்சுதமிழில் கதை என்று வழங்கி மனதைக் கவர்ந்தனர். நிலை 1 மாணவர்கள் 'பாகுபழி' நாடகத்தால் வயிறுகுலுங்கச் சிரிக்கவைத்தனர். அடிப்படை 2 மற்றும் நிலை 1 மாணவர்கள் 'எங்கள் பள்ளி முதல்வர்', 'கல்வியின் பெருமை' என்ற தலைப்புகளில் பேசி அசத்தினர். பிறகு பரதநாட்டியம், பாரதியார் பாடல்கள், சினிமாப் பாடல்கள், வட்டாரத் தமிழ் என்று கலகலக்க வைத்தனர். இந்தியாவிலிருந்து பேரன் பேத்திகளைப் பார்க்கவந்திருக்கும் தாத்தா, பாட்டிகளின் கையால் ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.\nபள்ளி முதல்வர் திரு. பாபநாச வீரபாகு நன்றியுரை வழங்கினார். சுனிதா மற்றும் கணேசன் விழாவைச் சுவைபடத் தொகுத்து வழங்கினர்.\nநியூ ஜெர்சி: 'ராமானுஜ தர்சனம்'\nரகுராமம்: மைத்ரி நாட்யாலயா ஆண்டுவிழா\nமாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா விஜயம்\nஹார்வர்டு தமிழிருக்கை: கொடை நடை\nஅமெரிக்க தெலுங்கு மாநாட்டில் திருக்குறளும் பறையிசையும்\nமெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக் கழக ஆண்டுவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2018/06/05/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/ta-1375684", "date_download": "2019-05-21T06:27:46Z", "digest": "sha1:PCOK3CPGESNBVZCKBXQBVQKHOE4SXBFQ", "length": 3471, "nlines": 9, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆயர்கள் ஆதரவு", "raw_content": "\nவிவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆயர்கள் ஆதரவு\nஜூன்,05,2018. நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடும் விவசாயிகளுக்கு, இந்திய கத்தோலிக்கத் திருஅவை என்றும் ஆதரவாக இருக்கின்றது என்று, இந்திய ஆயர் பேரவையின் செயலர், ஆயர் தியோடர் மஸ்கரீனஸ் அவர்கள் கூறியுள்ளார்.\nதங்களின் உற்பத்திக்கு விலை ஏற்றப்பட வேண்டும், கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏழு பெரிய மாநிலங்களிலுள்ள இலட்சக்கணக்கான விவசாயிகள், இச்செவ்வாயன்று, பத்து நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இவ்விவசாயிகளின் போராட்டத்திற்கு, உரிமை ஆர்வலர்களும், திருஅவை குழுக்களும், தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.\n2017ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி, மத்திய பிரதேசம் மற்றும், மகராஷ்டிரா மாநிலங்களில் இதேமாதிரியான விவசாயிகளின் போராட்டங்களில் காவல்துறை சுட்டதில் ஆறு விவசாயிகள் கொல்லப்பட்டனர். அந்த நினைவுநாளையொட்டி, ஹரியானா, இராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு—காஷ்மீர், மத்திய பிரதேசம், மகராஷ்டிரா, கர்நாடாகா ஆகிய ஏழு மாநிலங்களின் 130க்கும் மேற்பட்ட விவசாயக் கழகங்கள், இந்த பத்து நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன.\nஇந்தியாவில் 2013ம் ஆண்டிலிருந்து, குறைந்தது 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளவேளை, இந்நிலையால் கவலையடைந்துள்ள கத்தோலிக்க திருஅவையும், பிற கிறிஸ்தவ சபைகளும், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.\nஆதாரம் : UCAN/ வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2012/10/", "date_download": "2019-05-21T07:25:41Z", "digest": "sha1:KJ423TVE2OX5Z2WRJGQMG5TSJUIRIIG5", "length": 29762, "nlines": 284, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: October 2012", "raw_content": "\nஃபன் சினிமா���் ( FUN CINEMAS )\nகோவையைச் சேர்ந்த சினிமா பிரியர்களுக்கு ஒரு இனிய செய்தி.. கோவை பீளமேட்டில் சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட ஃபன் ரிபப்ளிக் மாலில் புதியதாக ஃபன் சினிமாஸ் திறந்துள்ளார்கள். கடந்த வாரம் வெள்ளி (அக்டோபர் 26) முதல் இது செயல்படத் துவங்கி உள்ளது..\nபி.எஸ்.ஜி. என்ஜினியரிங் கல்லூரியின் மிக அருகில் அமைந்துள்ள இந்த திரையரங்கிற்கு செல்ல ஏராளமான பேருந்துகள் உண்டு. எனினும் நகரத்தை விட்டு மிகத் தொலைவில் உள்ளது நிச்சயம் ஒரு மைனஸ் பாய்ன்ட். மேலும் இது போன்ற திரையரங்குகள் நடுத்தர மற்றும் உயர்குடிக்கு மட்டும் என்றாகிவிட்ட நிலையில் எல்லோரிடம் டூ-வீலர் அல்லது மகிழுந்து இருக்கும்.\nபில்டிங்கின் கீழ்த் தளத்தில் மிகப் பெரிய பார்க்கிங் உள்ளது.. கிட்டத்தட்ட 50 முதல் 60 கார்களும், சுமார் 300 டூ-வீலர்களும் நிறுத்தும் வசதி உள்ளது. பார்க்கிங் செய்வதற்கு (முதல் இரண்டு மணி நேரம்) கார்களுக்கு ரூ. 20 டூ-வீலர்களுக்கு ரூ.10 . பின் அடுத்த ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ. 10 வசூலிக்கிறார்கள்.\nதிரையரங்கினுள் தின்பண்டங்கள் மட்டுமல்லாது நம் கைப்பை, பேக்பேக் ( Backpack ) ஆகியவற்றையும், காமிரா உள்ளிட்ட சாதனங்களையும் வெளியே டோக்கன் பெற்று வைத்துசெல்ல சொல்கிறார்கள்.. திரைப்படம் துவங்க பத்து நிமிடங்களுக்கு முன் உள்ளே நுழைய அனுமதி இல்லை. ஒவ்வொருவரையும் மெட்டல் டிடக்டர் சோதனை மற்றும் ஒரு சிப்பந்தி சோதித்த பின்னரே அனுமதிக்கின்றனர்.\nஉள்ளே ஐந்து ஸ்க்ரீன்கள் உள்ளன. உள்ளே சுமார் 1250-1300 பேர் அமரலாம். 7.1 ஒலி கட்டமைப்பு கொண்டிருப்பதால் துல்லியமான ஒலியினை கேட்கலாம். இத்திரையரங்கில் டிக்கட் புக் செய்ய பின்வரும் சுட்டியை கிளிக் செய்யலாம் அல்லது ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் பயனீட்டாளர்கள் FUNAPP எனும் அப்ளிகேஷனை இறக்கிக் கொள்ளலாம். https://www.funcinemas.com/. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.120 மட்டுமே() இத்திரையரங்கம் சிறப்பாக செயல்பட்டு வரும் புருக்பீல்ட்ஸ்-தி சினிமாசுக்கு போட்டியாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..\nபணம் உள்ளவன் வீட்டில் தான் பிரச்சனைகளும், கவலைகளும் அதிகம் இருக்கும் என்பது போல வல்லரசான, வலிமை மிக்க அமெரிக்காவுக்கு தான் எத்தனை எத்தனை சோகங்கள்\n2001 TWIN TOWER சோகத்தை நம்மால் இன்றும் மறக்க முடியாது.இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு வருட���ும் தாக்கும் புயல் மழையும், பனிப்பேரழிவுகளும், டொர்னாடோ எனப்படும் சூறாவளியாலும் வீடிழந்து, உற்றார் உறவினர்களை இழந்து தவிப்பவர்கள் ஏராளம் பேர் அமெரிக்காவில் உள்ளனர்.\nநான் ஆறு வருடங்கள் அமெரிக்காவில் வசித்த போது கேட்டிராத ஒரு வார்த்தை \"POWER CUT\".. ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ்.. அமெரிக்காவின் நியுயார்க் மற்றும் நியுஜெர்சி நகரங்களில் மின்சாரம் மற்றும் குடிநீர் முற்றிலும் துண்டிக்கப் பட்டிருக்கிறது காரணம் \"Sandy\" என்று செல்லமாக அழைக்கப்படும் இந்த கொடூரப் புயலினால் \"ஈஸ்ட் கோஸ்ட்\" என்று சொல்லப்படும் நியுயார்க், நியுஜெர்சி, நார்த் கரோலினா, மாசசூசட்ஸ், வாஷிங்டன் டி.சி. கென்டக்கி (KFC யின் பிறப்பிடம்), வர்ஜீனியா, மேரிலேண்ட் போன்ற கிழக்கு கடலோர மாநிலங்களும், சிகாகோ, மிசிகன், விஸ்கான்சின், போன்ற மாநிலங்களும் தாக்கப் பட்டிருக்கிறது..\nஅமெரிக்காவில் பரவலாக பாதிப்புகள் இருந்தாலும் பெரும் பாதிப்பு என்னவோ நியுயார்க் நகரத்தில் தான் தூங்க நகரமான \"மன்ஹட்டன்\" இன்று இருளில் மூழ்கிக் கிடக்கிறது.. மேலும் இது பற்றிய தகவல்களை அறிய பின்வரும் சுட்டியை கிளிக்கவும்.. http://www.huffingtonpost.com/huff-wires/20121029/us-superstorm-sandy/\nமாநிலமே வெள்ளக்காடாய் மாறியிருக்கிறது. 11 பேரை பலியும் வாங்கியிருக்கிறது.. இந்தப் புயல் இத்தோடு நின்றாலே மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப குறைந்தது ஓரிரு மாதங்கள் ஆகும்.. இதுவும் கடந்து போகும் என்றாலும் இவை விட்டுச் செல்லும் சோகங்கள், நம்மைப் போல் அங்கு வாழும் மக்கள் படும் சிரமங்கள் குறைய நாம் பிரார்த்திப்போமாக\nபீட்சா - திரை விமர்சனம்\nமலேசியா சிங்கப்பூர்ன்னு சுத்தீட்டு வர்றதுக்குள்ள கொஞ்சம் ஆறிப் போயிடிச்சி இந்த பீட்சா.. ஆனாலும் இந்த விமர்சனத்தை எழுதி என் வாசகர்கள் ஒன்றிரண்டு பேரையாவது இந்த படத்தை பார்க்க வைக்க வேண்டுமென்பது என் ஆவல்..\n\"நாளைய இயக்குனர்\" புகழ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் முதல் படம் இது. \"Hallucination\", \"Psycho Thriller\", \"Serial Killer\" இப்படி பல த்ரில்லர்களை பார்த்து விட்ட தமிழ் சினிமாவிற்கு ஒரு வித்தியாசமான கோணத்தில் கதை சொல்லி இருப்பது இயக்குனரின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.. இன்னும் பல நல்ல படங்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் சார்..\nவிஜய் சேதுபதி - கதையின் நாயகன், பொருத்தமான தேர்வு.. இதற்கு முன் சில படங்கள் நடித்திருந்தாலும் இந்த படம் இவருக்கு நிச்சயம் ஒரு திருப்பு முனையாக அமையும். சில இடங்களில் காதல் கொண்டேன் தனுஷை நினைவுபடுத்தினாலும் தன் இயல்பான நடிப்பினால் மக்கள் மனம் கவர்கிறார். நாயகி ரம்யா நம்பீசன் - இவருக்கு அதிகம் வேலை இல்லையென்றாலும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.\nஆவிகள் உலகில் இருக்கிறதா, என்ற கேள்வியில் துவங்கும் படம் காதல், லிவிங் டுகெதர், ப்ரெக்னன்ட் என தடம் மாறிச் செல்கிறதோ என நாம் நினைக்கும் போது பீட்சா டெலிவரிக்கு செல்லும் நாயகன் மூன்று பேய்களிடம் மாட்டிக் கொள்கிறான். அது மூன்றும் பேய் தானா இல்லை வேறு யாராவது கொலை செய்கிறார்களா என நாம் நினைப்பதற்கு முன், தன் மனைவி கொல்லப்பட்டதாய் சொல்வதை நம்ப முடியாமல், தன் மனைவி தான் பேயோ என நாயகன் நினைப்பது போல் நாமும் நினைக்க.. இப்படி படம் பல திருப்பங்களுடன் நம்மை ஒரு ரோலர் கோஸ்டர் ரைடில் ஏற்றிச் செல்கிறது..\nஇசையின் பங்கும் இந்த படத்தின் முக்கிய பலம்.குறிப்பாய் ஸ்மிதா மற்றும் பாபியின் ரிங்க்டோன்களும் , மிரட்டும் ரீ-ரெக்கார்டிங்கும் கலக்கல். படத்தின் கிளைமாக்ஸ் ஹாலிவுட் படங்களை நினைவு படுத்துகிறது. ரூ.345, தில்லு முள்ளு பாடல், திவ்யா என படம் முடிந்தும் ரசிகர்கள் பேசிக் கொண்டே வெளிவருவது கேட்கிறது..குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் இந்த தமிழ் பீட்சாவை நீங்களும் சுவைத்து பாருங்களேன்..\nடிஸ்கி - எல்லாம் ஒகே.. ஆனா பீட்சாவுக்கும் இந்த படத்துக்கும் என்ன சம்பந்தம்.. படத்தை இன்னொரு முறை பார்க்கணுமோ\nமைனாவுக்கு இன்று பிறந்த நாள்\nநிமிர்ந்து நிற்கும் சிந்து சமவெளிப் பூவே\nசிந்தனையில் நின்ற தெய்வத் திருமகளே\nகாதலில் சொதப்புவது எப்படி என இளைஞர்களுக்கு\nகற்றுக் கொடுத்து அவர் மனங்களில் முப்பொழுதும் உன்\nகற்பனைகளை விதைத்து வேட்டையாடும் மைனாவே\nஇன்று பிறந்த நாள் கொண்டாடும் நீ இன்றுபோல்\nதாய் போல வேண்டுமென்றேன்- சிறு\n'பெண் நட்பு' பாராட்டும் -நல்ல\nசிகரங்கள் வேண்டாம் - சின்ன சின்ன\nமுன்னும் வேண்டாம், பின்புறமும் வேண்டாம்\nவிடியல் வந்தால் எனக்கென்னவென்று - ஏழரை\nநீ அழகாய் இருக்கிறாய் என்று தினம் நான்\nகனவுகள் மெய்ப்பட வேண்டுமென்று- நான்\nகனவாய்ப் போன நீ மெய்யாய்\nமாற்றான் - திரை விமர்சனம்\nசுமார் 3 மணி நேரம் ஓடும் இந்த மாற்றான் படத்தின் கதைச் சுருக்கம் இதுதான். இந்திய அரசாங்கத்தால் பல மட்டங்களிலும் பலரால் புறக்கணிக்கப் படும் ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளர், மனம் வெறுத்து தன கண்டுபிடிப்பை தீய வழிகளில் பயன்படுத்துகிறார். இதன் மூலம் பல குழந்தைகள் பாதிக்கப் படும் அபாயம் இருக்கிறது. இந்த விஷயம் இவருடைய பிள்ளைகளான இரட்டையர்களுக்கு தெரிய வரும் போது நிகழும் சம்பவங்களே கதை.\nசூர்யா வழக்கம் போல் அசத்தல் நடிப்பு. படத்தின் முதுகெலும்பு என்று கூட சொல்லலாம். அகிலன்-விமலன் எனும் ஓட்டிப் பிறந்த இரட்டையர்கள் வேடம்.. இரண்டு வேடங்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தை, வார்த்தை உச்சரிப்பு மற்றும் உடல் மொழி வாயிலாக வேறுபடுத்திக் காட்டுகிறார்.. யாரோ யாரோ பாடலில் கண்களில் நம்மையும் அறியாமல் எட்டிப் பார்க்க வைக்கிறார். தனது அண்ணனை புரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டு விமலன் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் போது அகிலன் அழுது புலம்புவதாகட்டும் மனதில் நின்று விடுகிறார்.\nகார்த்தி-காஜல் இடையே நாம் பார்த்த கெமிஸ்ட்ரி அண்ணன் சூர்யா- காஜல் ஜோடியிடம் இல்லை. தவிர வழக்கமான துருதுருப்போ, முக பாவனைகளோ, கவர்ந்திழுக்கும் நடனமோ காஜலிடம் இல்லை. விஞ்ஞானி அப்பாவாக நடித்திருப்பவர் (13 B வில்லன்) தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை கச்சிதமாக செய்து போகிறார்.. இரண்டாம் பாதி காமெடி இல்லாததாலும், தேவையற்ற சில காட்சிகளாலும் தொய்வுடன் செல்கிறது..\nஇரட்டையர்களை காண்பிப்பதாகட்டும், வெளி நாடுகள், இயற்கை என்று அனைத்தையும் அற்புதமாக படம் பிடித்த புகைப்பட வல்லுனருக்கு ஒரு சொட்டு.. சிறந்த பின்னணி இசை மற்றும் பாடல்களை கொடுத்த ஹாரிஸ் ஜெயராஜ் தன்னை மீண்டும் ஒரு முறை சிறந்த இசையமைப்பாளராய் நிரூபித்துள்ளார்..\nநல்ல கதை தேர்ந்தெடுத்து படம் இயக்கிய கே.வி. ஆனந்துக்கு பாராட்டு தெரிவிக்கும் அதே வேளையில் சில லாஜிக் இல்லா காட்சிகளை பற்றிய கேள்விகள். தன் நாட்டிலிருந்து உண்மை கண்டறிய வந்த வோல்கா ஏன் மற்ற விளையாட்டு வீரர்களை முன்பே சந்திக்கவில்லை தன் நண்பன் அசோக் மற்றும் வோல்கா இறப்புக்கு அழும் காஜல் தன் காதலன் இறந்த செய்தியை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விசாரணையில் குறியாய் இருப்பது நெருடல்.. இது போன்ற ஓட்டைகளை தவிர்த்து இழுவையான கிளைமாக்ஸை தவிர்த்திருந்தால�� இந்தப் படம் உலகத் தரத்துக்கு இணையான படம் என்பதில் ஐயமில்லை\nஃபன் சினிமாஸ் ( FUN CINEMAS )\nபீட்சா - திரை விமர்சனம்\nமைனாவுக்கு இன்று பிறந்த நாள்\nமாற்றான் - திரை விமர்சனம்\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nயாருடா மகேஷ்- திரை விமர்சனம்\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஎன் கூட ஓடி வர்றவுக\nகேட்டு வாங்கிப்போடும் கதை : மறுபடியும் அம்மா.. - துரை செல்வராஜூ\nகதம்பம் - தில்லி டைரி – லிட்டி சோக்கா – விதம் விதமாய் உணவு\nயார் யார் என்னென்ன தானியங்களை சாப்பிடனும்\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/144445-actress-uma-riyaz-talks-about-her-family-life.html", "date_download": "2019-05-21T07:04:46Z", "digest": "sha1:ESC7F4HGJCVO5UR2ZVCC35GA3OF2ZHC7", "length": 14011, "nlines": 131, "source_domain": "cinema.vikatan.com", "title": "``பெண் வேஷத்துல அவர் என்னைவிட அழகு'' - உமா ரியாஸ்", "raw_content": "\n``பெண் வேஷத்துல அவர் என்னைவிட அழகு'' - உமா ரியாஸ்\n``கணவர் என்னைத் திட்டி, இப்போ காரம் சேர்க்கிறதை குறைச்சுக்க வெச்சுட்டார். 45 வயசாகிடுச்சு. இனிமேலாவது உடல்நிலை மேல அதிகம் கவனம் செலுத்தலாம்னு முடிவெடுத்திருக்கிறேன். இப்போ ஜிம் போக ஆரம்பிச்சுட்டேன்.\"\n``பெண் வேஷத்துல அவர் என்னைவிட அழகு'' - உமா ரியாஸ்\nநடிகை உமா ரியாஸ், சன் டிவி `சந்திரகுமாரி' சீரியல் மூலம் புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். தன் நடிப்பு மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றி உற்சாகமாகப் பேசுகிறார்.\n`` `சந்திரகுமாரி' சீரியலில் நடிக்கிறீங்க. புதுப் பயணம் எப்படி இருக்குது\n``சின்னத்திரையில நீண்டகால அனுபவம் எனக்கு உண்டு. ஆனா, இந்த சீரியல் ரொம்ப ஸ்பெஷல். இந்த மெகா சீரியல் புராஜெக்ட்ல நடிக்கிறது மகிழ்ச்சியான அனுபவம். எனக்கு ராதிகா மேடத்தின் நடிப்பு ரொம்பப் பிடிக்கும். இப்போ அவங்களோடவே டிராவல் பண்ற மாதிரியான ரோல். தவிர, தினமும் மக்கள் மனசுல இடம்பிடிக்கலாம் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி.\"\n``உங்க ரோலுக்காக முன்தயாரிப்பு ஏதாவது தேவைப்பட்டதா\n``இதுவரை இல்லை. கதைப்படி, கடந்தகால வரலாற்று நிகழ்வுகளும், நிகழ்காலச் சம்பவங்களும் கலந்து இருக்கும். சீரியலின் நாயகியான ராதிகாவின் பிரதான வில்லியாக நான் நடிக்கிறேன். எங்க இருவருக்குள்ளும் சண்டைக்காட்சிகள் உண்டு. ராதிகா மேடம் குதிரையில் வந்து சண்டை போடுற மாதிரியான காட்சிகளைப் பார்த்திருப்பீங்க. எனக்கும் அப்படியான காட்சிகள் இனிமேல் வரும். சின்ன வயசுலயே குதிரைப் பயிற்சியெல்லாம் கத்துக்கிட்டேன். அதனால, அத்தகைய சவாலான கேரக்டர்ல நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். இப்போவரை எந்த முன்தயாரிப்பும் எனக்குத் தேவைப்படலை.\"\n``கணவரும், மகனும் ஃபிட்னஸ் பிரியர்கள். உங்களுக்கு ஆர்வம் உண்டா\n``சுத்தமா இல்லை. கணவர் பெரிய ஃபிட்னஸ் பிரியர்னு எல்லோருக்கும் தெரியும். பெரிய பையன் ஷாரிக்கும் அப்படிதான். சின்னப் பையன் சமர்த், ஃபுட் பால் பிளேயர். இவங்க மூவருக்கும் சிக்ஸ் பேக் உண்டு. இளமைப் பருவத்துல நானும் ஸ்போர்ட்ஸ் பிளேயர் என்பதால, ரொம்ப ஃபிட்டா இருந்தேன். கல்யாணமான பிறகு, வீட்டு வேலைகள் செய்றது, நடிக்கிறதுக்கே நேரம் சரியா இருக்கு. ஜிம்முக்குப் போக எனக்கு நேரமில்லை. `குறிப்பிட்ட வயசுக்கு மேல, நம்ம உடம்பு நம் பேச்சைக் கேட்காது; வழு குறைந்துடும். அதனால, உடற்பயிற்சி முக்கியம்'னு கணவர் அடிக்கடி சொல்வார். என்னையும் ஜிம்முக்குக் கூப்பிடுவார்; ஃபிட்னஸ் டிப்ஸ் கொடுப்பார். உணவுப் பிரியையான நான், காரமான உணவுகளை விரும்பிச் சாப்பிடுவேன். கணவர் என்னைத் திட்டி, இப்போ காரம் சேர்க்கிறதை குறைச்சுக்க வெச்சுட்டார். 45 வயசாகிடுச்சு. இனிமேலாவது உடல்நிலை மேல அதிகம் கவனம் செலுத்தலாம்னு முடிவெடுத்திருக்கிறேன். இப்போ ஜிம் போக ஆரம்பிச்சுட்டேன். வெஜிடபிள் உணவுகளைச் சாப்பிட ஆரம்பிச்சிருக்கிறேன்.\"\n``சினிமா குடும்பம். குடும்ப வாழ்க்கை எப்படிப் போகுது\n``அப்பா காமேஷ், சினிமா இசையமைப்பாளார். அம்மா கமலா காமேஷ், நடிகை. காதல் கணவர் ரியாஸ் கானும், மகன் ஷாரிக்கும் நடிகர்கள். அன்பான, அமைதியான குடும்பம். கணவரும் நானும் குளோஸ் ஃப்ரெண்ட்ஸ். அடிக்கடி சண்டைப் போடுவோம்; சமாதானம் செய்துப்போம். கருத்து மோதல் வரும்போது அவர்கூட கைகலப்பு சண்டைபோட ஆசைப்படுவேன். ஆனா, முதல்லயே அவர் விட்டுக்கொடுத்து, மேற்கொண்டு சண்டை வளராமல் தடுத்துடுவார்.\"\n``உங்க திறமைக்கு ஏற்ற ஆக்டிங் வாய்ப்புகள் வரலையேனு ஆதங்கம் உண்டா\n``நிச்சயம் உண்டு. `நீ சிறந்த நடிகை. ஆனா, உனக்கான வலுவான மற்றும் சரியான கேரக்டர்கள் வருவதில்லை'னு நண்பர்கள் பலரும் சொல்வாங்க. `உங்களுக்கு மட்டும் தெரிஞ்சு என்ன பண்ண முடியும்'னு சொல்லிச் சிரிப்பேன். எந்த மொழியிலயும் இல்லாத வகையில, தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில மட்டும்தான், வேற்றுமொழி நடிகர்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுது. இதனால, இங்க இருக்கிறவங்களுக்கு வாய்ப்புகள் வருவதில்லை. எனக்கு வரும் கேரக்டர்களில் பெஸ்டா நடிக்கிறேன். இப்போ `சந்திரகுமாரி' சீரியல்ல தேவிகானு பவர்ஃபுல் ரோல்ல நடிக்கிறதில் மகிழ்ச்சி.\"\n`` `நந்தினி' சீரியல்ல உங்க கணவர் திருநங்கை ரோல்ல நடிக்கிறார். நீங்க என்ன ஆலோசனை கொடுத்தீங்க\n அந்த சீரியல்ல நடிக்க ஆரம்பிக்கும்போது, எங்கிட்டதான் அதிகம் ஆலோசனை கேட்பார். அவர் நடிப்பைத் தொடர்ந்து கவனிச்சு, பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விஷயங்களைச் சொல்வேன். அந்த கேரக்டருக்காக ரொம்பவே மெனக்கெட்டு நடிச்சார். அதைவிட, ஒரு பொண்ணா பொறாமையுடன் சொல்றேன். பெண் வேடத்துல அவர் என்னைவிட அழகு\n`` `பிக் பாஸ்'க்குப் பிறகு ஷாரிக் எப்படி மாறியிருக்கிறார்\n``அந்நிகழ்ச்சி ஷாரிக்கை ரொம்பவே மாத்தியிருக்குது. வாழ்க்கையைப் பத்தியும், தனக்குனு ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக்கணும்னும் உணர்ந்திருக்கிறார். அவரோட திறமையை நிரூபிச்சு, புதுசா ரெண்டு படங்கள்ல ஹீரோவா நடிச்சுகிட்டு இருக்கார்.\"\n``நடிப்பைத் தவிர பிறருக்குத் தெரியாத உங்க திறமை பற்றி...\"\n``நல்லா ஓவியம் வரைவேன். இந்த விஷயம், அது ஒருசில நண்பர்களைத் தவிர, யாருக்கும் தெரியாது.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/489160/amp?utm=stickyrelated", "date_download": "2019-05-21T07:21:13Z", "digest": "sha1:A47XZLOE7KE5VQ6OXOTAZ5ZO6DFBH5IH", "length": 7330, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Vijay is acting in Chennai court against the film 63 | விஜய் நடிக்கும் தளபதி 63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தி��் வழக்கு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிஜய் நடிக்கும் தளபதி 63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு\nசென்னை : விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கால் பந்தாட்டம் தொடர்பான கதை என்னுடையது என்றும், 256 பக்கங்கள் கொண்ட கதையை பதிவு செய்துள்ளதாக குறும்பட இயக்குநர் செல்வா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு ஏப்., 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nவிவிபேட் இயந்திரத்தில் ஒப்புகைசீட்டுகளை என்னும் போது முகவர்களை அனுமதிக்க வேண்டும்: திமுக மனு\nதலைமை செயலருடன் ஆலோசனை: அவகாசம் கோரி ட்விட்டர் நிறுவனம் மனு\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் தகவல்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம்: சிபிஐ அலுவலகத்தில் நக்கீரன் கோபால் ஆஜர்\nமெரினா கடற்கரையில் விளையாடிய சிறுவன் ராட்டினத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்\nவிவசாயமே நாட்டின் கலாச்சாரத்திற்கு அடிப்படையாக உள்ளது: வெங்கையா நாயுடு பேச்சு\nஅரவக்குறிச்சி தொகுதி வாக்கு எண்ணிக்கை செய்ய புதிய முடிவு: தேர்தல் அதிகாரி தகவல்\nமே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது வழக்குப்பதிவு: மத்திய அரசை விமர்சித்ததாக புகார்\nசிபிஐ அலுவலகத்தில் நக்கீரன் கோபால் ஆஜர்\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிவுகள் 23ம் தேதி நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும் என தகவல்\n× RELATED தாதா ஆகிறார் தளபதி விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/delhi-cracker-curbs-air-pollution-air-pollution-delhi-air-quality-index-air-quality-index-67299.html", "date_download": "2019-05-21T06:31:10Z", "digest": "sha1:ZE2SWS3BAXWC4UJWHT57TRXGK625YM4K", "length": 10739, "nlines": 174, "source_domain": "tamil.news18.com", "title": "டெல்லியில் காற்று மாசுபாடு கடுமையாக அதிகரிப்பு | Delhi Plunges Into Thick Smog As Many Skirt Diwali Cracker Curbs– News18 Tamil", "raw_content": "\nகாற்று மாசுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தலைநகர் டெல்லி\nகூட்டணி கட்சியினருக்கு இன்று விருந்து அளிக்கும் அமித்ஷா ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் பங்கேற்பு\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பது தொடர்பாக டெல்லியில் இன்று தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம்\n மவுன விரதத்தில் இறங்கிய சாத்வி பிரக்யா\nம.பி.யில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை இல்லை: ஆளுநரை நாடிய பா.ஜ.க\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nகாற்று மாசுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தலைநகர் டெல்லி\nதீபாவளி பண்டிகை முடிவடைந்த நிலையில், டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது.\nகாற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில், நாடு முழுவதும் தீபாவளியன்று இரண்டு மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தலைநகர் டெல்லியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மற்றும் ரசாயனம் இல்லாத பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nதீபாவளி முடிவடைந்த நிலையில், டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில், டெல்லியில் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, காற்று மாசு அதிகரித்துள்ளது. இன்றும் பெரும்பாலான பகுதிகளில் புகைமூட்டமாக காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.\nகாற்று மா��ு அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.\nகாற்றின் தரம் குறித்த குறியீட்டு அளவு 100-க்குள் இருந்தால் மட்டுமே உடலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால், டெல்லியின் பெரும்பாலான பகுதிகளில் நேற்றிரவு 7:00 மணியளவில் இந்தக் குறியீடு 281-ஆக இருந்தது.\nகாற்று மாசால் அவதிப்படும் மார்கெட் செல்லும் மக்கள்\nஇது படிப்படியாக அதிகரித்து இரவு 10:00 மணிக்கு 296-ஆகவும், இன்று காலை 329-ஆகவும் அதிகரித்துள்ளது. ஆனந்த் விஹார், ஜஹாங்கிர்புரி, மயூர் விஹார், லஜ்புத் நகர் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\nமண்ணுளிப் பாம்பை வாங்குங்க சகல பிரச்னைகளும் தீரும்.. குற்றால சீசனை குறிவைத்து இறங்கிய கும்பல்\nஒடிசா மாநில 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/spirituals/29282-12.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category", "date_download": "2019-05-21T06:57:40Z", "digest": "sha1:EYSEFK3HPLUPEZWWSH7ZFKVF5C4E73XW", "length": 9725, "nlines": 115, "source_domain": "www.kamadenu.in", "title": "இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்", "raw_content": "\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமேஷம்: உங்களின் உழைப்புக்கேற்ப வருமானம் உயரும். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை புரிந்துகொண்டு அவர்களை நெறிப்படுத்துவீர்கள். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.\nரிஷபம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.\nமிதுனம்: சகோதரர்களால் நன்மை உண்டு. பூர்வீகச் சொத்து உங்கள் கைக்கு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.\n���டகம்: பணப்புழக்கம் கணிசமாக உயரும். உடல் நிலை சீராகும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். திடீர் பயணம் உண்டு.\nசிம்மம்: வேலைகள் தடைபட்டு முடியும். சின்னச் சின்ன பிரச்சினைகள் குடும்பத்தில் தலைதூக்கும். உறவினரால் தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள்.\nகன்னி: தேவையற்ற அலைச்சல் ஏற்படக் கூடும். பிள்ளைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்ளுங்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டியது வரும்.\nதுலாம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். விலகியிருந்த பழைய சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.\nவிருச்சிகம்: புது பொறுப்பு, பதவி தேடி வரும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிட்டும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து முடிவு எடுப்பார்கள். வாகனத்தை சீர்செய்வீர்கள்.\nதனுசு: திடீர் திருப்பங்கள் உண்டாகும். குடும்பத்தாரின் ஆதரவு அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வரவேண்டிய பணம் இழுபறிக்குப் பின் கைக்கு வரும்.\nமகரம்: சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சுக்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. திடீர் பயணம் ஏற்படக் கூ;டும்.\nகும்பம்: நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சகோதரர் வகையில் குழப்பங்கள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.\nமீனம்: பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும். சொத்து தொடர்பான பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்ப்பீர்கள்.\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nவிமானப் படைக்கு கூடுதல் பலம்: அப்பாச்சி கார்டியன் ஹெலிகாப்டரை இந்தியாவுக்கு வழங்கியது அமெரிக்கா\n6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்; 59 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு: பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு- அகிலேஷ் யாதவ் உட்பட 979 பேர��� போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/ponnamaravathi-issue-rdo-waiting-list", "date_download": "2019-05-21T07:50:43Z", "digest": "sha1:KHGFHFWIWC7FDR3JO6LQ64GST2WDCYOG", "length": 14890, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "பொன்னமராவதி கலவரத்தை அடக்க 144 உத்தரவிட்ட கோட்டாட்சியர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்... அதிகாரிகள் அதிர்ச்சி!!! | ponnamaravathi issue RDO in waiting list | nakkheeran", "raw_content": "\nபொன்னமராவதி கலவரத்தை அடக்க 144 உத்தரவிட்ட கோட்டாட்சியர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்... அதிகாரிகள் அதிர்ச்சி\nபொன்னமராவதியில் நடந்த மக்கள் போராட்டம் கலவரமாக மாறி தடியடி, கல்வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்துள்ள நிலையில் ஐ.ஜி., ஆட்சியர் முன்னிலையில் கலவரத்தை பரவவிடாமல் தடுக்க 49 வருவாய் கிராமங்களுக்கு 144 உத்தரவு பிறப்பித்த இலுப்பூர் கோட்டாட்சியர் சிவதாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.\n18 ந் தேதி இரவு பொன்னமராவதி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஒரு சமூக மக்கள், மதியம் நாங்கள் கொடுத்த புகாருக்கு எடுத்த நடவடிக்கை என்று என்று ஆடியோ விவகாரம் குறித்து கேட்ட நிலையில் போலிசாரின் பதில் திருப்தி இல்லை என்று நள்ளிரவு வரை காவல் நிலையம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமறுநாள் 19 ந் தேதி காலை முதல் பொன்னமராவதி செல்லும் அனைத்து வழித்தடங்களும் மக்கள் போராட்டங்களால் முடக்கப்பட்டது. பொன்னமராவதி பேருந்து நிலையம் முற்றுகையிடப்பட்டதால் 800 போலிசார் குவிக்கப்பட்டனர், கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தப்பட்ட நிலையில் கல்வீச்சு சம்பவம் நடந்தது. இதனால் வாகனங்கள் சேதமடைந்தது, மேலும் போலிசார், பொதுமக்கள் உள்பட பலர் காயமடைந்தனர், இதனால் பதற்றம் அதிகரித்தது. இந்த சம்பவம் ஊருக்குள் பரவியதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டது.\nபொன்னமராவதியில் மேலும் கலவரம் ஏற்பட்டுவிடாமல் தடுக்க திருச்சி சரக ஐ.ஜி, டி.ஐ.ஜி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, எஸ்.பி. செல்வராஜ், இலுப்பூர் கோட்டாட்சியர் சிவதாஸ் மற்றும் அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்திய பிறகு கோட்டாட்சியர் சிவதாஸ் பொன்னமராவதி தாலுகாவில் உள்ள 49 வருவாய் கிராமங்களுக்கு 19 ந் தேதி மாலை முதல் 21 ந் தேதி மதியம் வரை 144 தடை உத்தரவு பிற��்பித்தார்.\nஅதனால் அந்த பகுதியில் பதற்றம் குறைந்து அடுத்த நாட்களில் இயல்பு நிலை திரும்ப தொடங்கியது. 22 ந் தேதி முதல் முழுமையாக கடைகள் திறக்கப்பட்டதுடன் போக்குவரத்தும் இயங்கியது. பாதுகாப்புக்காக போலிசார் ஆங்காங்கே தங்கியுள்ளனர்.\nஇந்த நிலையில் மக்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர 144 உத்தரவிட்ட இலுப்பூர் கோட்டாட்சியர் சிவதாசை தேர்தல் ஆணையம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றிவிட்டு, திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் இருந்து கீதா என்பவரை இலுப்பூர் கோட்டாட்சியராக நியமித்துள்ளனர்.\nஇந்த உத்தரவை பார்த்து வருவாய் துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் அவர்கள் கூறும்போது... பொன்னமராவதியில் பிரச்சனை அதிகமான நிலையில் கலவரம் வெடித்துவிடக் கூடாது என்பதற்காக மேல் அதிகாரிகளின் ஆலோசனைப்படியும் வாய்மொழி உத்தரவுப்படியும் தாசில்தார் அறிக்கைப்படியும் 144 உத்தரவை ஆர்.டி.ஓ போட்டார். அந்த உத்தரவால் பெரும் கலவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கலவரத்தை தடுத்து நிறுத்த காரணமாக இருந்த கோட்டாட்சியரை தேர்தல் ஆணையம் காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பி இருப்பது வேதனை அளிக்கிறது என்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமூன்று நாட்களுக்கு 144 தடை:ஒட்டப்பிடாரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nஆடியோ வெளியிட்டு கலவரத்தை தூண்டிய 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nபொன்னமராவதி ஆடியோ சர்ச்சை... 4 பேருக்கு குண்டாஸ்\nபெண்களை இழிவாக ஆடியோவில் பேசிய மற்றொரு நபர் கைது\nபொள்ளாச்சி குற்றவாளிகளை சிபிஐ வெளியில் கொண்டு வரும் என நம்பிக்கை கிடைத்துள்ளது: நக்கீரன் ஆசிரியர்\n - சி.பி.ஐ.யில் ஆஜரான நக்கீரன் ஆசிரியர்\nநக்கீரன் குறித்து பொய்யான செய்திகளை பரப்பியவர்கள் மீது காவல்துறையிடம் புகார்...\nதிருப்பரங்குன்றம் தொகுதி தேர்தலை நிறுத்தக்கோரி மனு...\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nபுற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் உயிரிழப்பு...\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\nதிமுக ஆதரவை பாஜக எதிர்பார்க்கிறதா\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/09/blog-post_28.html", "date_download": "2019-05-21T08:34:20Z", "digest": "sha1:SCF5LZUCYWHTBOW6FB7MFPWF5E52PVH4", "length": 17166, "nlines": 65, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தோட்டங்கள் காடாக மாறுவதை தடுப்பதற்கு நடவடிக்கை தேவை - என்னென்ஸி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » தோட்டங்கள் காடாக மாறுவதை தடுப்பதற்கு நடவடிக்கை தேவை - என்னென்ஸி\nதோட்டங்கள் காடாக மாறுவதை தடுப்பதற்கு நடவடிக்கை தேவை - என்னென்ஸி\nபெரும்பாலான தோட்டங்கள் போதிய பராமரிப்பின்றி காடுகளாக மாறிவரு-வதாக தொழிலாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக பெருந்தோட்டங்களுக்கான கொழுந்து அறுவடை குறைந்துள்ளதுடன் தொழிலாளர்-களால் தோட்டங்களில் பணிபுரிய முடியாததொரு நிலைமையும் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.\nசில காலங்களுக்கு முன்புவரை பெருந்தோட்டக்கம்பனிகள் பெருந்தோட்டங்-களை நல்லமுறையில் பராமரித்து வந்தன. அதேநேரம் அரசாங்க நிறுவனங்-களினால் நிர்வகிக்கப்படும் தோட்டங்கள் கவனிப்பாரற்ற நிலையில் புல் வளர்ந்து காடுகளாகக் காட்சியளித்தன.\nஆனால், இன்று பெருந்தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான தோட்டங்-களும் ஒரே மாதிரியாக காடுகளாகக் காட்சியளிக்கின்றன. இது பெருந்தோட்டத் தொழிற்றுறை படிப்படியாக கைவிடப்படுகின்றதோ என்ற அச்சத்தை தொழிலா-ளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.\nமுன்னொரு காலத்தில், அதாவது களைநாசினி (புற்களை அழிக்கும் இரசா-யனம்) அறிமுகமாவதற்கு முன்னர் முற்றுமுழுதாக தொழிலாளர்களைக் கொண்டே புற்கள் வெட்டி அகற்றப்பட்டன. தின சம்பளத்துக்காக மட்டுமன்றி கொந்தராத்து (கொந்தரப்பு) முறையிலும் புல்வெட்டுவதற்கு தொழிலாளர்கள் பயன்-படுத்தப்பட்டனர். அந்தக் காலத்தில் பெருந்தோட்டங்கள் சுத்தமாகவும் அழகாக மட்-டுமன்றி அதிகளவில் தேயிலைக் கொழுந்து அறுவடையைத் தரக்கூடியதாகவ��ம் இருந்தன. அது வெள்ளைக்காரன் காலம் என்பர்.அத்துடன் கிருமிநாசினி பயன்படுத்-தப்படாத, இரசாயனம் கலக்காத தேயிலையை பெறக்கூடியதாக இருந்தது.\nபின்னர் குறித்த காலப்பகுதியில் புற்களை அழிப்பதற்காகப் பல்வேறு வகை-யிலான இரசாயனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தன. அதனால், பெருந்தோட்டங்கள் சுத்தமாக, புற்கள் வளராமல் இருந்தன. தொழிலா-ளர்கள் ஓரளவு பாதுகாப்புடன் வேலை செய்து வந்தனர்.\nஅத்துடன் பெருந்தோட்டப் பயிர்களுக்கு போடப்படும் உரங்கள் நேரடியாக பயிர்களுக்கே கிடைக்கக்கூடியனவாக இருந்தது. தேயிலை, இறப்பர், தென்னை போன்ற பயிர்களும் ஓரளவு செழிப்புடன் வளர்ந்தன.\nஇதனைத் தொடர்ந்து வந்த காலத்தில் பெருந்தோட்டங்களில் புற்களை ஒழிப்பதற்கு களைகொல்லி இரசாயனங்களை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்-பட்டது.\nஅதேவேளை, இரசாயனங்கள் பயன்படுத்தாத தேயிலைச் செய்கையும் சில தோட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த சந்தர்ப்பத்தில்தான் தேயிலை, இறப்பர், தென்னந்தோட்டங்களில் அதிக-ளவு புற்கள் பெருகி காடாக மாறத்தொடங்கின. இதேவேளை புற்களை அகற்றுவ-தற்கு அதிக தொழிலாளர்களை பயன்படுத்த வேண்டியநிலை ஏற்பட்டதுடன் பெருந்தொகை பணத்தையும் பெருந்தோட்டக் கம்பனிகள் செலவிடவேண்டிய நிலையும் ஏற்பட்டது. ஆனால், பெரும்பாலும் தோட்டக்கம்பனிகள் அவ்வாறு செய்-யவில்லை.\nபுற்களை அகற்றுவதற்கு அதிகளவிலான பணத்தை செலவு செய்ய முடி-யாத நிலையில் இருப்பதாகக்கூறி அப்படியே விட்டுவிட்டன.\nஇந்த நிலையில், புற்கள் அதிகளவில் வளர்ந்து, புதர்களாக மாறி, காடாகக் காட்சியளிக்கின்றன. அதுமட்டுமன்றி அவை தேயிலைச் செடிகளின் வளர்ச்சியை ஒடுக்கி தேயிலையையே அழிக்கும் நிலைக்கு வந்துள்ளன. பதுளை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை, களுத்துறை, மாத்தறை மாவட்டங்களில் மட்டுமின்றி நுவரெலியா மாவட்டத்திலும் கூட இந்த மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. சில தோட்டங்களில் தேயிலையைவிட புற்களே உயரமாக வளர்ந்து காணப்படுகின்றன.\nதேயிலை எது, புல் எதுவென்று கண்டுபிடிக்க முடியாத நிலை காணப்படுகி-றது.இதனால், தேயிலை, இறப்பர் உற்பத்தியில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவே சுட்டிக்காட்டப்படுகிறது.\nஎல்லாவற்றுக்கும் மேலாக தேயிலை மற்றும் இறப்பர் பெருந்தோட்டத் தொழிலையே நம்பியிருக்கும் இந்திய வம்சாவளி மக்களின் வாழ்வாதாரம் முற்-றாக அழிந்து போகும் அபாயம் தோன்றியுள்ளது.\nஇதனைப் பற்றி பெருந்தோட்டத்துறை சார்ந்த மக்கள் பெரும் விசனம் தெரி-வித்து வருகின்றனர்.\nஇதனிடையே சில பெருந்தோட்டத்துறை தொழிற்சங்கத் தலைவர்களும் அரசியல்வாதிகளில் இன்னும் ஐந்து வருடகாலத்தில் பெருந்தோட்டத்துறை குறிப்-பாக தேயிலைச் செய்கை முற்றாக அழிந்து போய்விடுமென்று பகிரங்கமாகத் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறான பேச்சுக்கள் தேயிலையை மட்டுமே நம்பி-யிருக்கும் தொழிலாளர்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வரு-கின்றது.\nதோட்டத் தொழிலாளர்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகக் கூறிக்-கொண்டு அவர்களின் சந்தாப் பணத்தில் சுகபோகம் அனுபவித்து வந்ததுடன் வரு-வதுடன் மட்டுமல்லாமல் அவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்தில் அமர்ந்தி-ருக்கும் தலைவர்கள் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கு நடவ-டிக்கை எடுக்காமல் அச்சுறுத்தி வருவது மனிதாபிமான செயற்பாடாகத் தெரிய-வில்லை.\nதோட்டங்களை சீர்செய்து தொழிலாளருக்கு நிரந்தர வருமானத்தைப் பெற்றுக் கொடுப்பதுடன் தேயிலைத் தொழிற்துறையையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்காமல் அதுபற்றி விமர்சனம் செய்து வரும் தலைவர்கள் தொழி-லாளருக்கு தலைமைத்துவத்தை கொடுக்க முடியாதென்பதை புரிந்துகொள்ள வேண்டும்.\nதேயிலைத் தொழிலை பாதுகாப்பதன் மூலமே அதனையே நம்பியிருக்கும் தொழிலாளர்கள் வாழமுடியும். வேறு தொழிலோ அல்லது பிற பயிர்ச்செய்கை-கான காணிவசதியோ இல்லாத நிலையில் தேயிலைத் தொழில் அழிவடைந்தால் தொழிலாளரின் நிலைமை என்னவாகும் என்பதை மனிதாபிமானத்துடன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nமறுபுறத்தில் தொழிற்சங்ப அரசியல் தலைவர்களை மட்டும் நம்பியிராமல் தொழிலாளர்கள் சுயமாக சிந்தித்துச் செயற்பட வேண்டியதொரு நிலைமையும் ஏற்பட்டுள்ளதையும் இது வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. தேயிலைத் தொழிலைப் பாதுகாப்பதற்கு தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுசேர்வதுடன் தமது முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டிய காலமும் வந்துள்ளது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.\nதோட்டங்கள் சிறுத்தைகள், காட்டு எருமை மாடுகள், பாம்புகள், பன்றிகள் மற்றும் இரத்தம் உ��ிஞ்சும் அட்டைகள் வாழும் இடங்களாக மாறுவதிலிருந்து மீட்டு, இலாபமீட்டும் தொழில்துறையாக மாற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஈஸ்டர் படுகொலைகள்: முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள்\nநான்கு நாட்கள் கடந்தும் இதுவொரு கலவரமாக உருவெடுக்காமல் இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. வேகமாக வதந்தி பரப்பக் கூடிய அளவுக்...\nகண்டும் காணாது விட்டதன் விளைவு\nநடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால்...\nபுர்கா, நிகாப் என்பவற்றை அணிவதற்கான தடை இப்போது அமுலுக்கு வந்துள்ளது. ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்னர் புர்கா அணிந்த பெண்களை பொதுப் போக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=50670", "date_download": "2019-05-21T06:38:26Z", "digest": "sha1:HAANJ5SPLJWGKLVOQU4XBBIUWMGXNERW", "length": 3494, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "150 விக்கெட்டுகள் வீழ்த்தி ஹர்பஜன்சிங் சாதனை | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\n150 விக்கெட்டுகள் வீழ்த்தி ஹர்பஜன்சிங் சாதனை\nMay 11, 2019 MS TEAMLeave a Comment on 150 விக்கெட்டுகள் வீழ்த்தி ஹர்பஜன்சிங் சாதனை\nவிசாகப்பட்டினம், மே 11: சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஐபிஎல் தொடரில் தனது 150 விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.\nடெல்லியுடனான நேற்றைய போட்டியில் ஹர்பஜன் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதன்மூலம், 150 விக்கெட்டுகளை கடந்த 3-வது இந்திய வீரர் என்ற பெருமைக்குரியவர் ஆனார்.\nநேற்றைய போட்டிக்கு முன்பாக ஐபிஎல் அரங்கில் 148 விக்கெட் கைப்பற்றியிருந்த சென்னை வீரர் ஹர்பஜன் சிங், டெல்லி வீரர் ஷிகர் தவான், ரூதர்போர்டுவை வெளியேற்றி இந்த சாதனை படைத்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை கொல்கத்தா வீரர் ப்யூஸ் சாவ்லாவுடன் ஹர்பஜன் பகிர்ந்து கொண்டார்.\nஒரே ரீட்சை குறிவைத்து ஓடிய சி.எஸ்.கே. பேட்ஸ்மேன்கள்: காமெடி களமான ஆடுகளம்\nகெடுக்கும் கார்பைடு, இனிப்பான எச்சரிக்கை\nசிக்ஸர் சீசன் ஸ்டார்ட்: சிங்கத்தின் கோட்டையில் சிக்குமா பெங்க��ூரு\nஓய்வறை கண்ணாடி உடைப்பு: இழப்பீடு வழங்கிய நடுவர்\nராஞ்சியில் ராணுவ தொப்பி அணிந்து இந்தியா ஃபீல்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=51363", "date_download": "2019-05-21T06:25:55Z", "digest": "sha1:AVA5DVCKGJ2E3XCB4LFCDK6BMOA3NFMI", "length": 4810, "nlines": 35, "source_domain": "maalaisudar.com", "title": "தங்கம், வெள்ளி பதக்கம் வென்று இந்தியா சாதனை | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nதங்கம், வெள்ளி பதக்கம் வென்று இந்தியா சாதனை\nMay 17, 2019 MS TEAMLeave a Comment on தங்கம், வெள்ளி பதக்கம் வென்று இந்தியா சாதனை\nசென்னை, மே 17: மலேசியாவில் நடைபெற்ற 16-வது சர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்று சாதனைப் படைத்தவர்களுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது, மலேசிய நாட்டில் உள்ள ஈப்போ நகரத்தில் 16- வது சர்வதேச கராத்தே போட்டிகள் நடைபெற்றது. சிங்கப்பூர், ஜெர்மனி, உஸ்பெகிஸ்தான், கனடா, நேபால், மலெசியா என பல நாடுகள் பங்கு பெற்ற இப்போட்டியில் இந்தியா சார்பாக மாஸ்டர் கியோஷி ஜெ.பி.சிவபாலன் அவர்கள் தமது மாணவர்களுடன் போட்டியில் பங்கேற்றார்.\nசீனியர் மாஸ்டர்ஸ் ஆடவர் பிரிவில் போட்டியிட்ட மாஸ்டர் கியோஷி ஜெ.பி.சிவபாலன் தங்கப் பதக்கம் வென்றார். சீனியர் கருப்புப் பட்டை மகளிர் பிரிவில் போட்டியிட்ட *சென்சாய் வினோதா சிவபாலன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.மாணவர்களுக்கான பிரிவில் ஜித்தேஷ் (11வயது) கத்தா போட்டியில் தங்கப் பதக்கத்தையும் குமிதே எனும் சண்டையிடும் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.\nஅனிருத் (12வயது) கத்தா போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் குமிதே எனும் சண்டையிடும் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்றார்.\nவெற்றி பெற்ற வீரர்களுக்கு மலேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் குலா மற்றும் இப்போட்டியின் ஏற்பாட்டாளர் மாஸ்டர் அனந்தன் பாராட்டுக்களை தெரிவித்தனர்.\nவெற்றி பெற்று இந்தியா திரும்பிய வீரர்களுக்கு விமான நிலையத்தில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.\nபூட்டியிருந்த வீட்டில் நகை, பொருட்கள் திருட்டு\nசீரடி செல்லும் பயணிகள் 2-வது நாளாக அவதி\n175 கிலோ தங்கம் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29691", "date_download": "2019-05-21T07:54:06Z", "digest": "sha1:T2WL4CETVHMYLC3EBERNLKFJHQ2U5PL6", "length": 8670, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "உலகமே எதிர்பார்த்த ட்ரம", "raw_content": "\nஉலகமே எதிர்பார்த்த ட்ரம்ப் - கிம்ஜாங் சந்திப்பு சிங்கப்பூர் பறந்த இருபெரும் தலைவர்கள்\nஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பும், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னும் இரு தரப்பு உச்சநிலை சந்திப்புக்காக சிங்கப்பூருக்கு சென்றுள்ளனர்.\nசிங்கப்பூரில், செந்தோசாவில் உள்ள கப்பெல்லா ஹோட்டலில் நாளை அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நடைபெறவிருக்கிறது.\nஇந்த சந்திப்பில் கொரிய தீபகற்பத்தில் நிரந்தரமான, நீடித்திருக்கக்கூடிய அமைதி காக்கும் முறை பற்றி ட்ரம்ப்பும், கிம்மும் கலந்து பேசவிருப்பதாக, வடகொரிய அரசாங்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஇதேவேளை, கொரிய தீபகற்பத்தை அணுசக்தியற்ற பகுதியாக்குவது பற்றியும், இரு தரப்பின் அக்கறைக்குரிய மற்ற விவகாரங்கள் பற்றியும் இரு தலைவர்களும் கலந்துபேசுவர் எனவும் குறிப்பிட்டுள்ளது.\nமேலும், ட்ரம்ப் - கிம்ஜாங் உச்சநிலை சந்திப்பிற்காக சிங்கப்பூர் வந்து சென்றுள்ள ட்ரம்ப் “சிங்கப்பூரில் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி, எங்கும் உற்சாகத்தைக் காணமுடிகிறது” என்று இன்று காலை தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.\nட்ரம்ப் - கிம்ஜாங் சந்திக்கும் நிகழ்வு குறித்து செய்தி சேகரிக்க 3,000க்கும் அதிமான பத்திரிகையாளர்கள் சிங்கப்பூரில் முகாமிட்டுள்ளனர்.\nஉலகின் எதிரி நாடுகளாகப் பார்க்கப்பட்ட வடகொரியா மற்றும் அமெரிக்காவின் சமாதான பேச்சுவார்த்தையை உலகமே எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது.இருபெரும் அதிபர்களின் சந்திப்பு நடைபெற உள்ளதால் சிங்கப்பூரில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஉலகிலேயே முதன் முறையாக Flip Camera.. வருகிறது அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன்\nவாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்திட தேர்தல் ஆணையத்திற்கு திமுக......\nஓட்டு எண்ணும் பணியை அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி......\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019...\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி.\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_177580/20190515085657.html", "date_download": "2019-05-21T06:53:37Z", "digest": "sha1:5W5IRWJOCZT4PLX6EDFGSUEY2BCWXHVF", "length": 7388, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "கல்லூரி மாணவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது", "raw_content": "கல்லூரி மாணவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nகல்லூரி மாணவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது\nகழுகுமலை அருகே கல்லூரி மாணவரை தாக்கியதாக ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும், இருவரை தேடி வருகின்றனர்.\nதூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையையடுத்த கரடிகுளம், சி.ஆர்.காலனியைச் சேர்ந்தவர் குமாரவேல் மகன் யோகக்குமார்(21). திருச்செங்கோட்டிலுள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு பயிலும் இவர் ஊர் திருவிழாவிற்காக வெள்ளிக்கிழமை(மே. 10)ஆம் தேதி அவரது உறவினர் முகேஷ் வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த வேலு மகன் ஆட்டோ டிரைவர் ஜெயக்குமார்(21) ஓட்டி வந்த ஆட்டோ, பைக்கின் மீது மோத முயன்றததாம். அதையடுத்து, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.\nஇதையடுத்து, வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த யோகக்குமாரை, ஆட்டோ டிரைவர் ஜெயக்குமார் மற்றும் அவரது உறவினர்களான பாலமுருகன், புதுக்கோட்டையைச் சேர்ந்த ரெங்கசாமி ஆகியோர் தாக்கினார்களாம். இதுகுறித்து, கல்லூரி மாணவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் நேற்று வழக்குப் பதிந்து, அவரை தாக்கியதாக ஆட்டோ டிரைவரை கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய பாலமுருகன், ரெங்கசாமி ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகணவர் பிரிந்து சென்றதால் இளம்பெண் தற்கொலை : தூத்துக்குடியில் சோகம்\nமனைவியின் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு: கணவருக்கு போலீஸ் வலை\nதூத்துக்குடியில் பைக் விபத்தில் பிளம்பர் உட்பட 2பேர் பலி\nகள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்தியவர் தற்கொலை - போலீசார் விசாரணை\nசீரான குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் போராட்டம் : மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் முற்றுகை\nஸ்டெர்லைட் போராட்டக்குழுவினர் 47பேர் மீது வழக்கு : சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு\nஜேசிபி, லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/150002-meet-successful-woman-naveena-who-is-a-single-mother-turned-personal-makeup-artist-for-actor-simbu.html", "date_download": "2019-05-21T07:03:32Z", "digest": "sha1:LGLSM76S34MTBBX7GSWPH373KI7NIWXP", "length": 12783, "nlines": 120, "source_domain": "cinema.vikatan.com", "title": "சிங்கிள் மதர் டு சிம்புவின் பெர்சனல் மேக் அப் ஆர்டிஸ்ட்! - நவீனாவின் நம்பிக்கை கதை", "raw_content": "\nசிங்கிள் மதர் டு சிம்புவின் பெர்சனல் மேக் அப் ஆர்டிஸ்ட் - நவீனாவின் நம்பிக்கை கதை\n``சிம்பு, `இது உனக்குக் கொடுத்த வாய்ப்பு இல்ல. உன் திறமைக்குக் கொடுக்கிற வாய்ப்பு. இதுக்கு தேங்க்ஸ் சொல்லணும்னு எந்த அவசியமும் இல்ல'னு ரொம்ப சாதாரணமா சொன்னார். செம இம்ப்ரஸ் ஆகிட்டேன்.''\nசிங்கிள் மதர் டு சிம்புவின் பெர்சனல் மேக் அப் ஆர்டிஸ்ட் - நவீனாவின் நம்பிக்கை கதை\n``ஒரு மேக்கப் ஆர்டிஸ்டாக நான் என் வேலையை ரொம்ப நேசிக்கிறேன். அந்தக் காதல்தான் எனக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை உருவாக்கித் தருது\" என்கிறார் சென்னையைச் சேர்ந்த மேக்கப் ஆர்டிஸ்ட் நவீனா சிவாஜி. நடிகர் சிம்புவிற்கு பர்சனல் மேக்கப��� ஆர்டிஸ்டான இவர் தன்னுடைய துறை சார்ந்த அனுபவத்தை நம்மிடம் பகிர்கிறார்.\n\"எனக்குச் சொந்த ஊர் திருநெல்வேலி படிச்சது எல்லாம் சென்னையில். அப்பா பிசினஸ் மேன். வெல் செட்டில்டு ஃபேமிலி. 19 வயசுல கல்யாணம். பிறந்த வீட்டிலேயும் புகுந்த வீட்டிலேயும் பொருளாதார கஷ்டம்ங்கிற பேச்சுக்கே இடம் இல்லாம இருந்தது. அதனால் எனக்குனு ஒரு தனித்துவம் தேவைப்படாமலேயே இருந்தது. ஹோம் மேக்கராக சந்தோஷமா இருந்தேன். சில வருஷங்கள்ல கணவரோட கருத்து வேறுபாடு ஏற்பட, அவரை பிரிஞ்சு 5 வயசு குழந்தையோட சிங்கிள் மதரா சமுதாயத்தை எதிர்கொள்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டேன்.\nநிஜமா... அப்போதான் வாழ்க்கைனா என்னனு புரிஞ்சது. அப்பா அம்மா பக்கபலமா இருந்தாங்க. ஆனா அவங்ககிட்ட பொருளாதார உதவியைக் கேட்கக் கூடாதுங்கிறதுல ரொம்ப தெளிவா இருந்தேன். என் பொண்ணுக்கு நான் ரோல் மாடலா இருக்கணும்னு நினைச்சேன். நினைச்சது மாதிரி இல்லை வாழ்க்கை. கணவரை பிரிஞ்ச ஸ்ட்ரெஸ், சமுதாயத்தை ஒற்றை ஆளா எதிர்கொள்ற ஸ்ட்ரெஸ்ஸை அனுபவிச்சேன். அதுல இருந்து வெளிய வர பாக்ஸிங், பவர் லிஃப்டிங் கத்துக்க ஆரம்பிச்சேன். நான் கத்துக்கிட்டதை மக்களுக்குக் கற்றுத்தர விரும்பினேன். `வேக்ஸ்'ங்கிற பேர்ல ஃபிட்னஸ் சென்டரை சென்னை பெசன்ட் நகர்ல ஓபன் பண்ணினேன். கொஞ்சம் கொஞ்சமா பிக் கப் ஆன பிசினஸ் ஒருகட்டத்துல சினிமா செலிபிரெட்டிகளோட வரவைத் தந்துச்சு. என்னோட ஃபிட்னஸ் சென்டரை செலிப்ரிட்டிகள் தேடி வர ஆரம்பிச்சாங்க. அதுல கிடைச்ச லாபத்தை வைச்சு அண்ணாநகர், நுங்கம்பாக்கம் போன்ற இடங்கள்ல ஃபிட்னஸ் சென்டருக்கான கிளையைப் பரப்ப ஆரம்பிச்சேன். பல போராட்டத்தைப் பார்த்த எனக்கு கிடைச்ச வெளிச்சமே வெற்றிங்கிற ஒளிதான்'' என்று உற்சாகமாகப் பேசின நவீனா தன் திரைப்படத் துறையின் என்ட்ரி பற்றியும் பேசினார்.\n``ஃபிட்னஸ் பிசினஸ் நல்ல ரீச் கொடுத்தாலும், புதிதான தேடல் இல்லாமல் செய்றதையே திருப்பிச் செய்றது ஒரு வகையில அலுப்பா இருந்தது. அதனால ஒரு பக்கம் பிசினஸ் போய்ட்டு இருந்தாலும் மறுபக்கம் அட்வான்ஸ் மேக் கப் கோர்ஸ் படிக்க ஆரம்பிச்சேன். பிரைடல் மேக் கப் ஷோக்களுக்குப் போனேன். எப்படி ஒரு மேக் கப் உருவாகுதுங்கிறதை அணு அணுவா தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். என்னை பிஸியா வைச்சுக்கிட்டேன். நான் படிச்ச கோர்ஸோட பலனா விளம்பரங்களுக்கு மேக் கப் ஆர்டிஸ்டா வேலை பார்க்க ஆரம்பிச்சேன்.\nஎன்னோட டேலன்ட்டை விளம்பர செட்ல பார்த்த நடிகை அமலா பால் அவங்க நடிக்க கமிட் ஆகியிருந்த `ஆடை' படத்துக்கு மேக் கப் ஆர்டிஸ்டா கூப்பிட்டாங்க. ஒரு நாள் நடிகர் சிம்பு ஆபீஸ்ல இருந்து கால். `சாருக்கு பர்சனல் மேக் கப் ஆர்டிஸ்டா வொர்க் பண்ண முடியுமா'னு கேட்டாங்க. சந்தோஷத்துல திக்குமுக்காடி போயிட்டேன். உடனே ஓகே சொல்லிட்டேன்.\nசிம்பு சாரை நேர்ல பார்த்து அவரோட ஃபியூச்சர் புராஜெக்ட்ல என்ன மாதிரியான அவுட்லுக் வேணும்ங்கிறதை கேட்கப் போயிருந்தேன். எந்தப் பந்தாவும் இல்லாம அவருக்கே உரிய ஸ்டைல்ல எல்லாத்தையும் நிதானமா எனக்கு விளக்கினார். எல்லாத்தையும் நோட் பண்ணிட்டு கிளம்புறப்ப ரொம்ப நன்றி சார்னு சொன்னேன். உடனே அவர் `இங்க பாரு நவீனா... இது உனக்குக் கொடுத்த வாய்ப்பு இல்ல. உன் திறமைக்குக் கொடுக்கிற வாய்ப்பு. இதுக்கு தேங்க்ஸ் சொல்லணும்னு எந்த அவசியமும் இல்ல'னு ரொம்பச் சாதாரணமா சொன்னார். செம இம்ப்ரஸ் ஆகிட்டேன்.\n`வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்துல சிம்பு சாருக்கு நான்தான் பர்சனல் மேக் கப் ஆர்டிஸ்ட். இப்ப நிறைய நடிகர்கள் தங்களோட படத்துக்கு மேக் கப் செய்ய கூப்பிடுறாங்க. இதுபோக, மேக் கப் தொடர்பான பயிற்சிகள், திருநங்கைகளுக்கான மேக் கப் டிரெயினிங் கொடுத்து அவங்க வாழ்க்கையை மேம்படுத்துற செயல்கள் போயிட்டு இருக்கு. அடுத்தடுத்த நகர்வுகள்தான் என்னை பிஸியா வைச்சிருக்கு'' என்கிறார் புன்னகை மாறாத நவீனா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/beat-this-winter-with-olive-oil/", "date_download": "2019-05-21T07:59:57Z", "digest": "sha1:VLJBL7D3RVQSG2Z7P5ZIIS3Q57QSUO3F", "length": 16316, "nlines": 236, "source_domain": "hosuronline.com", "title": "Beat this winter with olive oil", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nதிங்கட்கிழமை, மே 20, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nசெவ்வாய்க்கிழமை, டிசம்பர் 3, 2013\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nவீட்டில் பிள்ளை பெற்றெடுப்பதால் குழந்தைக்கு பல நன்மைகள்\nதங்களுக்கு பிள்ளை பேறு கிடைக்காமல் போகலாம்\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வ��ய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - வெள்ளிக்கிழமை, ஜூலை 11, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivaganga.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-05-21T06:49:22Z", "digest": "sha1:GICBAZMTXPMM4IGPE3ZNNRX67LPMSHUU", "length": 23688, "nlines": 589, "source_domain": "sivaganga.nic.in", "title": "வளர்ச்சித்துறை அமைப்பு | சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசு | சரித்திரம் உறையும் பூமி", "raw_content": "\nசிவகங்கை மாவட்டம் SIVAGANGA DISTRICT\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஊராட்சி ஒன்றியங்கள் (12) :\n12 எஸ் புதூர் 21\nசிவகங்கை ஊராட்சி ஒன்றியம் (43) :\nகாளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் (43) :\nமானாமதுரை ஊராட்சி ஒன்றியம் (39) :\nதிருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் (45) :\nஇளையாங்குடி ஊராட்சி ஒன்றியம் (55) :\nதேவகோட்டை ஊராட்சி ஒன்றியம் (42) :\nகண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம் (17) :\nசாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் (26) :\nகல்லல் ஊராட்சி ஒன்றியம் (44) :\nதிருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் (40) :\nசிங்கம்புனரி ஊராட்சி ஒன்றியம் (30) :\nஎஸ் புதூர் ஊராட்சி ஒன்றியம் (21) :\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சிவகங்கை\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உ��ுவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 03, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/aym-good-review-no-collection/", "date_download": "2019-05-21T07:24:41Z", "digest": "sha1:JSG4VXG7ZIZT6ZJTG3CREE2SIBHSSIH4", "length": 9237, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "அச்சம் என்பது மடமையடா நல்ல ரெஸ்பான்ஸ் வந்தும்.! மோடியால் வந்த சோதனை.. - Cinemapettai", "raw_content": "\nஅச்சம் என்பது மடமையடா நல்ல ரெஸ்பான்ஸ் வந்தும்.\nஅச்சம் என்பது மடமையடா நல்ல ரெஸ்பான்ஸ் வந்தும்.\nசிம்பு கவுதம் இணைந்து வழங்கிய ‘விண்ணை தாண்டி வருவாயா’, இளசுகளின் மனங்களில் எப்பவும் ஸ்பெஷல்தான் . இந்த கூட்டணியின் மறு வருகைக்காக காத்திருந்த அத்தனை பேருக்கும் பஸ்சை பத்தே வினாடியில் தவறவிட்ட அதிர்ச்சி\nபடம் பார்க்க மனசிருந்தும், பர்சை திறந்தால் காத்துதானே வருது எல்லாம் பிரதமர் மோடியின் கைங்கர்யம். கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டையும், சிந்தாதிரிப்பேட்டை கருவாடு மார்க்கெட்டையும் ஒண்ணுமில்லாமல் ஆக்கிவிடும் போலிருக்கிறது பேங்க் மற்றும் ஏடிஎம் வாசலில் நிற்கிற கூட்டம். சட்டை கசங்கி சைடு பட்டன் கிழிந்து வெளியே வந்து அன்றாட சோற்றுக்கு இலை வாங்குவதா, அச்சமென்பது படத்துக்கு போவதா என்றால், யார் என்ன முடிவை எடுப்பார்கள் என்பதை பளிச்சென்று சொல்லிவிடலாமே\nஅப்படிதான் தமிழ் நாட்டில் பாதி தியேட்டர்களை ஈயாட விட்டுவிட்டார் மோடி. இதில் பெரிதும் அடி வாங்கிவிட்டதாம் ‘அச்சமென்பது மடமையடா’. போட்டிக்கு பெரிய படங்கள் ஏதுமின்றி வெளியான அச்சமென்பது மடமையடா, ஒரு போட்டியும் இல்லாத நிலையிலேயே நிலை குலைந்து போயிருப்பதுதான் பேரதிர்ச்சி. சிம்பு, ரஹ்மான், கவுதம் மேனன் கூட்டணிக்கு முதல் நாள் கலெக்ஷன் 4 கோடி ஆகுமாம். ஆனால் இப்போதைய வசூல், வெறும் 2 கோடியே 68 லட்சம்தான்.\nநாட்ல இருக்கிற எல்லா ஏடிஎம் மும் புல் ஆனால்தான் கவுதம் மேனன் பாக்கெட்டும் புல் ஆகும் போலிருக்கு.\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்��ிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran-tv/interviews", "date_download": "2019-05-21T08:00:45Z", "digest": "sha1:4LABS7CU6FCQL7PUSZLFKDLTCRIZRI7E", "length": 7251, "nlines": 174, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | பேட்டிகள்", "raw_content": "\nகீழக்கரையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை\nபொள்ளாச்சி குற்றவாளிகளை சிபிஐ வெளியில் கொண்டு வரும் என நம்பிக்கை…\nதோல்வியில் முடிந்த பாகிஸ்தானின் புதிய திட்டம்... விரக்தியில்…\nஇளைஞர்களின் திடீர் போராட்டம் - இழுத்து சென்ற போலீஸ்\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று அணிகளுக்கும் தான் கடும் போட்டி- ரிக்கி…\n - சி.பி.ஐ.யில் ஆஜரான நக்கீரன் ஆசிரியர்\nபடிக்காமல் டிவி பார்த்ததால் சிறுமி அடித்து கொலை\nராஜிவ் காந்தி நினைவிடத்தில் ராகுல், பிரியங்கா அஞ்சலி...\nராஜீவ்காந்தியின் கடைசி நிமிடங்கள் - உடனிருந்த ஜெயந்தி நடராஜன் 1991இல்…\n'மாட்டு சிறுநீர்' வாய்திறக்காத மருத்துவத்துறை\nதிருப்பி அடிச்சா என்ன ஆகும் \n ஸ்ரீரெட்டி அதிரடி அரசியல் பேட்டி\nஉள்நாட்டு வியாபாரிகள் வீணா போகணுமா\n8-ஆம் பாவகாதிபதியின் பலன்கள்- ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வார ராசி பலன் - 19-5-2019 முதல் 25-5-2019 வரை\n-பாஸ்கரா ஜோதிடர் எம். மாசிமலை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 19-5-2019 முதல் 25-5-2019 வரை\nசகல யோகங்களும் தரும் சாய்பாபா எந்திரம்\n 58 - லால்குடி கோபாலகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=41445", "date_download": "2019-05-21T07:52:41Z", "digest": "sha1:FKKLGJO7F2UTFWMAN5LMWWG24SUTCBM2", "length": 8470, "nlines": 85, "source_domain": "tamil24news.com", "title": "அமெரிக்காவின் வர்த்தக ப", "raw_content": "\nஅமெரிக்காவின் வர்த்தக போரை ஒ���ுங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும் – இந்தியாவுக்கு சீனா அழைப்பு..\nஅமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தகப்போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ள பொருளாதார நடவடிக்கைகளால் சீனாவின் வர்த்தகம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளை ஒன்றாக எதிர்கொள்வோம் என இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.\nஇதுகுறித்து சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் ஜி ரோங் அளித்துள்ள பேட்டியில், ’தற்போது காணப்படும் வர்த்தக நெருக்கடிகளை எதிர்கொள்ள சீனாவும், இந்தியாவும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம். இரு நாடுகளும் பெரும் பொருளாதார சக்தியை கொண்டிருக்கின்றன. அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு வர்த்தக நடவடிக்கையும் சீனாவை மட்டும் பாதிக்காது.\nஇந்தியாவுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும். பொருளாதார சக்தி மிக்க நாடாக இந்தியா மாறுவதை அமெரிக்காவின் நடவடிக்கைகள் தடுக்கும்.\nசீனா மற்றும் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதார விஷயங்களில் அமெரிக்கா அதிகளவு தலையிடுகிறது. சர்வதேச அளவில் பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் இருநாட்டு வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்.\nசர்வதேச அளவில் இப்போது நிலவி வரும் சூழலை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா விரும்புகிறது. அப்போதுதான் அமெரிக்கா போன்ற நாடுகளின் வர்த்தக போரை எதிர்கொள்ள முடியும்’ என்றார்.\nஉலகிலேயே முதன் முறையாக Flip Camera.. வருகிறது அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன்\nவாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்திட தேர்தல் ஆணையத்திற்கு திமுக......\nஓட்டு எண்ணும் பணியை அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி......\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019...\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி.\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெ���ுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2010/", "date_download": "2019-05-21T07:16:33Z", "digest": "sha1:5NF47EPJEEJDRGEUU57GDRNWNRW34FLK", "length": 102193, "nlines": 581, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: 2010", "raw_content": "\nமன்மதன் அம்பு - கமலின் பார்வையில்\nகலைஞானியின் பேட்டி என்றால் சும்மாவா கவிஞர் அறிவுமணி தன்னுடைய \"எதையோ எழுதறேன் \" ப்ளாகிற்காக கமலிடம் பேட்டி எடுக்க ஆசைப்படுவதாக கூற, கமலும் சம்மதிக்க உற்சாகத்துடன் கிளம்பிய அறிவுமணி ஆழ்வார்பேட்டையில் கமல் வீட்டின் வரவேற்பறையில்...\n\" என்றபடி உள்ளே நுழைந்த கமல் அறிவுமணிக்கு எதிரில் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தார்.\nஅறிவுமணி : \" வணக்கம் சார்.. என்னைப் போல சாதாரண மனிதனுக்கும் பேட்டி கொடுக்க ஒத்துக் கொண்டதற்கு நன்றி.\"\nகமல் : \" நானும் உங்களைப் போல ஒரு சாதாரண மனுஷன் தான்..என்ன, நான் சினிமாவுல இருக்கேன். நீங்க இல்ல அவ்வளவுதான்\"\nஅறிவுமணி : \" மன்மதன் அம்பு படத்துல இன்னும் இளமையா தெரியரீங்கலே, எப்படி\nகமல்: \" நீங்க இந்த மாதிரி சொல்லும் பொய்களை நம்பி விடுகிறேன், அதனாலதான்\nஅறிவுமணி: \" இந்த படத்தை எல்லா தரப்பு மக்களும், குறிப்பா குழந்தைகள் பாக்க முடியாது போலிருக்கே..\"\nகமல்: \" இந்த காலத்து பசங்க எல்லாம் படு சுட்டி. இதெல்லாம் அவங்களுக்கு நாம கத்து தர வேண்டியது இல்லை. தவிர, இந்த மாதிரி இன்னும் எவ்வளவு காலத்துக்கு சொல்லிட்டு இருக்கப் போகிறோம். எத்தனையோ வன்முறைகளை எல்லாம் பசங்க சினிமாவின் மூலம் கத்துக்கறாங்க. நல்ல விஷயம் கெட்ட விஷயம் ரெண்டும் கொட்டிக் கிடக்கு. நல்லதை மட்டும் எடுக்க பெற்றோர் தான் பிள்ளைங்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.\nஅறிவுமணி : \" இது ஒரு முழு நீள நகைச்சுவைப் படம்னு சொன்னாங்களே\nகமல்: \" அப்படியா, யாரு சொன்னது\nஅறிவுமணி: \" த்ரிஷாவுடன் முதல் படம். அது பற்றி..\"\nகமல் : \" வெல், கதைக்கு தேவையான அளவு வந்து போயிருக்காங்க. அவங்க மட்டும் இல்ல, மாதவன், சங்கீதா, ரமேஷ் அர்விந்த், ஊர்வசி , உஷா உதூப் இப்படி ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே கதையின் ஓட்டத்திற்கு உதவியிருக்காங்க..\nஅறிவுமணி : \"ஒ, இந்த படத்தின் கதை, திரைக்க்கதை, வசனம் எல்லாமே.. நீங்க தான் எழுதியிருக்கீங்கன்னு போட்டிருக்கு, ஆனால் இந்த கதை ஏற்கனவே வந்த \"There's Something about Mary\" ங்கிற படத்தின் தழுவல்னு பேசிக்கறாங்களே\nகமல் : \" சொல்றவங்க சொல்லிகிட்டே தான் இருப்பாங்க.. அதெல்லாம் பார்த்திருந்தா நமக்கு கம்ப ராமாயணம் கிடைச்சிருக்காது, லேட்டஸ்டா ஒரு எந்திரனும் கிடைச்சிருக்காது\"\nஅறிவுமணி : \" அந்த சர்ச்சைக்குரிய பாடலைப் பற்றி..\"\nகமல்: \" நான் எது எழுதினாலும் சர்ச்சைக்குள்ளாயிடுது. இப்படித்தான் குணாவில் கண்மணி அன்போட ன்னு நான் எழுதின பாட்டைக் கேட்டுட்டு கண்மணின்ற பொண்ணோட வீட்டுக்காரர் கேஸ் போட்டுட்டார்\"\nஅறிவுமணி : \" ம்ம்.. பாவம் சார் நீங்க.. அதுசரி. அவ்வளவு செலவு பண்ணி படத்தை பாரிஸ், வெனிஸ் மற்றும் கப்பலில் எல்லாம் எடுத்திருக்கிறீர்களே.. இதே கதைய ஏன் பாரிஸ் கார்னரிலோ, நேப்பியர் பிரிட்ஜ் கிட்டயோ ஏடுத்திருக்கலாமே\nகமல் : \" ஓசில ஒரு உல்லாசப் பயணம் போக சந்தர்ப்பம் கிடைக்கும் போது கூவத்தில் படமெடுப்பது என்னைப் பொறுத்தவரை முட்டாள்தனம் தான்.\nஅறிவுமணி : \"சரி, இந்த படம் மூலம் என்ன சொல்ல வர்றீங்க\nகமல் : \" எல்லாத்திலயும் ஒரு மெசேஜ் எதிர் பார்த்தா எப்படிங்க\nஅறிவுமணி : \" இதுல, நடிகைகள் மோசமானவர்கள் என்பது போல் சித்தரிச்சுருக்கீங்களே\nகமல் : \" அட, நான் எங்கீங்க நடிகைகள மோசமானவங்கன்னு சொன்னேன். அவங்க நல்லவங்களா இருந்துருக்கலாமேன்னு தானே சொன்னேன்.\"\nஅறிவுமணி : \" சரி, இந்த பேட்டி மூலம் மக்களுக்கு ஏதாவது சொல்ல விரும்பறீங்களா\nகமல் : \" எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்\n அது நிச்சயம் தேவையில்லை. இந்தப் படத்திற்கு செல்பவர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள். இந்தப் படத்தில் பெரிய நகைச்சுவயையோ, சண்டைக் காட்சிகளையோ, எதிர்பார்த்து செல்ல வேண்டாம். ஒரு முழு நீள நாடகத்தை விரும்புவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்\nஇந்தக் காதல் என்னுள் எப்போது தோன்றியது என்று சரியாக நினைவில் இல்லை. ஆறு மாதக் குழந்தையாய் இருந்த போது அன்னை தன் மடியிலிருத்தி அடுத்த வீட்டுப் பெண்குழந்தையைக் காட்டி சோறூட்டிய போதா வளரும் வயதில் ராமராஜன் மற்றும் ராஜ்கிரணின் படங்களைப் பார்த்த போதா வளரும் வயதில் ராமராஜன் மற்றும் ராஜ்கிரணின் படங்களைப் பார்த்த போதா வாலிபப் பருவத்தில் அழகே வடிவான அவள் தோற்றத்தைப் பார்த்தா வாலிபப் பருவத்தில் அழகே வடிவான அவள் தோற்றத்தைப் பார்த்தா தும்பைப் பூவை தோற்கடிக்கும் அந்த வெள்ளை நிறத்தைப் பார்த்தா தும்பைப் பூவை தோற்கடிக்கும் அந்த வெள்ளை நிறத்தைப் பார்த்தா எப்போது இந்தக் காதல் என்னுள் தோன்றியதென்று சரியாக நினைவில் இல்லை.\nஎன்னங்க, டைட்டிலுக்கும், படத்திற்கும் சம்பந்தம் இல்லாம ஏதோ எழுதிகிட்டு இருக்கேன்னு பாக்கறீங்களா அந்த விண்ணுக்கும் மண்ணுக்குமே சம்பந்தம் உண்டுன்னு \"சின்னக் கவுண்டர்\" \" சொல்லி இருக்கும் போது இதுகளுக்குள்ள சம்பந்தம் இல்லாம போயிடுமா அந்த விண்ணுக்கும் மண்ணுக்குமே சம்பந்தம் உண்டுன்னு \"சின்னக் கவுண்டர்\" \" சொல்லி இருக்கும் போது இதுகளுக்குள்ள சம்பந்தம் இல்லாம போயிடுமா ( சரி.. சரி.. டென்சன் ஆவாதீங்க ( சரி.. சரி.. டென்சன் ஆவாதீங்க\nமுதல் பத்தியில் நான் எழுதியது என் எதிர் வீட்டு கமலாவைப் பற்றியோ, கல்லூரியில் என்னுடன் படித்த விமலாவைப் பற்றியோ அல்ல. காய்கறிகள் ஏதுமில்லாத போதும் தாய்மார்களுக்கு ஆபத்பாந்தவனாய் இருப்பது, எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததும் ஏழைச் சிறுவர்களுக்கு கொடுத்தது.. Polymorphism எனப்படும் ஓருடல் பல வடிவம் எடுக்கும் திறன் படைத்த () நம்ம முட்டையப் பத்தி தாங்க எழுதினேன். (இதுக்கும் சூரியனுக்கும் என்ன சம்பந்தம்னு நீங்க கேக்கறது புரியுது, சொல்றேன்) நம்ம முட்டையப் பத்தி தாங்க எழுதினேன். (இதுக்கும் சூரியனுக்கும் என்ன சம்பந்தம்னு நீங்க கேக்கறது புரியுது, சொல்றேன்\nநல்லா படிச்சும் முட்டை வாங்கனும்கிற ஒரே காரணத்துக்காக பரிட்சையில வெள்ளைத் தாளை மடிச்சு கொடுத்துட்டு வந்தவங்க.. நண்பர்கள திட்ரதுன்னா கூட \"ஆப்பாயில்\"ன்னு தான் திட்டுவேன்னா பாத்துக்கோங்க. அதென்னமோ தெரியல.. முட்டைய விட்டு நான் விலகிப் போகப் போக அது என்னை நோக்கி நெருங்கி வந்துகிட்டே இருந்தது.. கோவையில் எங்க வீட்டுப் பக்கத்தில் ஒரு கோழிப் பண்ணை இருந்தது.. கல்லூரிக்காக வேற ஊர் போயிருவோம், முட்டைய ப���ரியப் போறோம்னு நெனச்சா போய் சேந்த ஊர் நாமக்கல். இப்படி முள்ளங்கி, முருங்கக்கா எதுவும் இல்லேன்னாலும் முட்டை இருந்தாப் போதும்னு சிம்பிளா வாழ்ந்துட்டு இருந்த என் வாழ்க்கையில வில்லனா இந்த அமெரிக்கா வரும்னு கொஞ்சம் கூட நெனச்சு பாக்கல.\nசமையல் செஞ்சு எரிவாயுவ வீணாக்க வேண்டாமேன்னு ()ஹோட்டல்லயே சாப்பிட்டு பழகிய எனக்கு இங்க அமெரிக்காவுல எந்த ஹோட்டலிலும் முட்டை கிடைக்காதது பெரிய ஏமாற்றமாக இருந்தது.. இந்திய உணவகத்தில் கூட பிரியாணியில் முட்டை இல்லாமதாங்க கொடுத்தாங்க..தேடி தேடி பார்த்ததுல சில உணவகத்துல \"Scrambled Eggs \" அப்புடீன்னு உப்பும் இல்லாம, ஓரப்பும் இல்லாம முட்டைய கொடுத்தாங்க. அதுவும் எனக்குப் பிடிச்ச ஆப்பாயில் எங்கயுமே கிடைக்கல. (குவார்டர் கட்டிங் கிடைக்காத சிவா மாதிரி தவிச்சு போயிட்டங்க)\nஆறரை வருடங்களுக்கு பிறகு ஒரு நாள் ஹவாய் தீவுக்கு போன போது எதேச்சையா இந்த டென்னிஸ் உணவகத்துக்குள்ள போனேன். மெனு கார்ட பார்த்த எனக்கு 1000 வாட்ஸ் பல்பு. இருக்காதா பின்ன, அட்டை படத்துலயே ஆப்பாயில்.\nசர்வர கூப்பிட்டு எனக்கு \"Half boil \" வேணும் என்று கேட்டேன். அவனுக்கு சத்தியமாய் நான் கேட்டது புரியவில்லை. நீண்ட விவாதத்துக்குப் பின் மெனு கார்டில் இருந்த ஆப்பாயிலை தொட்டுக் காட்டி எனக்கு அது வேண்டுமென்று சொன்னேன். அவனும் கொண்டு வந்து வைத்துவிட்டு அதன் பெயர் \"Sunny side up\" என்று சொல்லிவிட்டு சென்றான். மேல்நோக்கிய சூரியனை உள்நாக்கில் படாமல் உள்ளே தள்ளிய போது என் கால்கள் பூலோகத்தில் இல்லை..\nதி டூரிஸ்ட் - திரை விமர்சனம்\nகதாநாயகி கதாநாயகன், பணக்கார வில்லன், துரத்தும் போலிஸ், இடையிடையே பாடல், கொஞ்சம் காதல் இப்படி தமிழில் பலமுறை பார்த்து அலுத்துப் போன கதை, சிறு சிறு திருப்பங்களுடன்() அமெரிக்க அழகி ஏஞ்சலினா ஜோலி மற்றும் ஜானி டெப் நடித்திருக்கும் இந்த படம்தான் \"தி டூரிஸ்ட்\".\nஇரண்டு வரிகளில் அடங்கி விடக்கூடிய கதை. வெனிஸ் நகரில் உள்ள ஒரு பெரும் பணக்காரனிடமிருந்து (வில்லன்) எழுநூறு மில்லியன் டாலர் கொள்ளையடித்த அலெக்ஸாண்டர் பியர்ஸ் என்பவனைத் தேடி ஸ்காட்லாந்து போலிஸ் தெருவெங்கும் அலைகிறது. அவனை இதற்கு முன்னர் யாரும் பார்த்தது கிடையாது. (பணத்தை பறிகுடுத்த வில்லன் மற்றும் மனதை பறிகொடுத்த நாயகி உள்பட). இந்த சூழ்நிலையில் அவர்கள���க்கு இருக்கும் ஒரே துருப்புச் சீட்டு பியர்சின் காதலி எலிஸ் (ஏஞ்சலினா ஜோலி) மட்டுமே அவளை சந்திக்கும் எல்லோரையும் கைது செய்து விசாரிக்கும் போலிஸ் ஒவ்வொரு முறையும் பல்பை வாங்கிக் கொள்கிறார்கள்.\nபோலிசை குழப்புவதற்காக தன் காதலி எலிசிடம் தன் போன்ற உயரமுள்ள ஒருவனை தேர்ந்தடுத்து அவனுடன் நெருங்கி பழகுமாறு கூறுகிறான் அலெக்ஸ். அப்படி அவள் தேர்ந்தடுக்கும் நபர் அமெரிக்காவிலிருந்து வரும் ஒரு கல்லூரி ஆசிரியரான \"ப்ரான்க்\" (ஜானி டெப் ). எலிசின் அழகில் மயங்கிய பிரான்க் அவளுடன் வெனிஸ் செல்ல, வம்பில் மாட்டிக் கொள்கிறான். அங்கே அவனை போலிஸ் துரத்த, கூடவே வில்லனின் ஆட்களும் துரத்த ஓடி ஓடி வாழ்கையின் எல்லைக்கே ஓடுகிறான்.\nஇதற்கிடையில் இவன் படும் பாட்டை பார்த்த எலிஸ் அவன்மேல் பரிதாபப் பட அது பின்னர் காதலாக மாறுகிறது. இதற்காக அவள் அவன் காதலனையும் காட்டிக் கொடுக்க துணிகிறாள். ஒரு கட்டத்தில் அவளும் ஸ்காட்லாந்து போலீசில் பணிபுரிகிறாள் என்பது தெரிய வருகிறது. வில்லன் அவளைக் கடத்தி அவள் மூலம் அலெக்சை பிடிக்க திட்டமிடுகிறான். போலிஸ் அவனை பிடித்தார்களா எலிஸ் தப்பித்தாளா பிராங்கின் காதல் என்னவாயிற்று என்பதை வெண் திரையில் காண்க..\nஅழகு, அதிரடி இரண்டிலும் வழக்கம் போல் கலக்கி இருக்கும் ஏஞ்சலினா. வித்தியாசமான நடிப்பில் ஜானி டெப். இவர்களுக்கு இடையே இருக்கும் அழகான வேதியியல் (Chemistry ) படத்திற்கு பெரிய பலம். இது போன்ற கதைகளை நாம் பலமுறை பார்த்துவிட்டதாலும், வில்லன் நம்முடைய நம்பியாரை நினைவு படுத்துவதாலும் கொஞ்சம் அலுக்கிறது. இருந்தாலும் எழில் மிகுந்த வெனிசும், அழகுக்கு அழகு சேர்க்கும் ஏஞ்சலினா ஜோலியும் சினிமா டூரிஸ்டுகளை நிச்சயம் மயங்க வைக்கும்\nமன்மதன் அம்பு - முதல் பார்வை..\nதலைவர் கமல்ஹாசனின் அடுத்த படைப்பான மன்மதன் அம்பு படத்தின் முதல் பார்வை இதோ உங்களுக்காக...\nமன்மதன் அம்பு படத்தின் பெரும்பாலான காட்சிகள் கப்பலில் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்த வாரத்தில் பாடல்களும், டிசம்பரில் படமும் வெளியிடப்படலாம் என்று தெரிகிறது. இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவை படங்களில் ஒன்றாக இது நிச்சயம் இருக்கும். கமல், மாதவன், த்ரிஷா, சங்கீதா மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு இசை DSP . கதை, திரைக்கதை கமல��ஹாசன், இயக்கம் கே. எஸ். ரவிக்குமார்.\n( கவனிக்க:: டைட்டிலில் காதல் சின்னமாக விளங்கும் ஐபில் டவர் அம்பாக மாறி வீரத்தை பறைசாற்றும் கலோசியத்தை தாக்குவதாக கற்பனை செய்திருப்பார்கள்)\nசர்தார்ஜி : கண்டக்டர், ரெண்டு டிக்கெட்.\nநடத்துனர்: நீங்க ஒருத்தர் தானே ஏறினீங்க, எதுக்கு ரெண்டு டிக்கெட்\nசர்தார்ஜி : ஒண்ணு தொலைஞ்சு போச்சுன்னா இன்னொன்னு.\nநடத்துனர்: அப்போ, இன்னொன்னும் தொலைஞ்சிடுச்சுன்னா\nசர்தார்ஜி : என்கிட்டதான் பாஸ் (Pass ) இருக்கே\nதன் பைக்கில் தன்னோடு இரண்டு பேரை ஏற்றிக்கொண்டு சென்ற சர்தார்ஜியை வழிமறித்த டிராபிக் போலீசிடம்..\n ஆல்ரெடி ரெண்டு பேர் வண்டில இருக்காங்க\nதுப்பறியும் அதிகாரி பணி தேர்வில்..\nதேர்வாளர் : மகாத்மா காந்தியைக் கொன்றது யார்\nசர்தார்ஜி: இந்த பணிக்கு என்னை தேர்வு செய்ததற்கு நன்றி.. காந்தியை கொன்றவர்களை பற்றி நான் விசாரிக்கிறேன்..\nபார்க்கில் ஒரு அழகிய பெண்ணிடம்..\nசர்தார்ஜி: சுனிதா உன்னை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன்.\nசுனிதா: நான் உன்னைவிட ஒரு வயது பெரியவள்\nசர்தார்ஜி: அப்போ, நான் உன்னை அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்கிறேன்.\nஆசிரியர்: தண்ணீரின் கெமிக்கல் பார்முலா என்ன\nசர்தார்ஜி: நேற்று நீங்கள் தான் \"ஹெச்\" டூ \"ஒ\" என்று சொல்லிக்கொடுத்தீர்கள்..\nசர்தார்ஜி: (நூலகரிடம்) நான் படித்ததிலேயே மிகவும் மோசமான புத்தகம் இதுதான். மிகவும் அதிகமான கதாபாத்திரங்கள்.. சம்பாஷனைகள் யாவும் எண் வடிவில் இருந்ததால் புரிந்து கொள்ள மிகவும் சிரமமாக இருந்தது..\n நீங்கதான் டெலிபோன் டைரக்டரியை தூக்கிட்டு போன ஆசாமியா\nSAW VII - திரை விமர்சனம் (18+)\nமுந்தைய SAW படங்களை பார்க்காதவர்களுக்கு: ஜிக்ஸா (Jigsaw ) என்பவன் ஒரு தொடர் கொலையாளி. (தொலைக்காட்சி தொடர் எடுத்து கொலை செய்பவர் அல்ல..) இவன் யாரையும் நேரிடையாக கொலை செய்வதில்லை.. இவன் கொலை செய்யும் விதத்தில் ஒரு புதுமை இருக்கும். ஒவ்வொருவரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் மற்றவர்களை கொலை செய்தோ, தமது உடல் உறுப்புகளை அறுத்துக்கொண்டோ இவன் விரித்த வலைகளில் இருந்து தப்பிக்க வேண்டும்.\nஒவ்வொரு வலைகளில் இருந்து தப்பிய பின்னும் இவனுடைய கர்ண கொடூரமான குரலில் ( நம்ம பீ. எஸ். வீரப்பா குரல் போல்) பதிவு செய்யப்பட்ட ஒரு கேசட்டை கேட்க வேண்டும். அதில் அடுத்த வலைக்கான வழி சொல்லப்பட்டிருக்கும். அவன் விரித்த வலைகளில் எல்லாம் தப்பித்து குற்றுயுரும் குலைவுயுருமாய் பிழைத்தவர்கள் வெகு சிலரே.\nஇப்போது SAW VII பற்றி.. சென்ற பாகத்தின் தொடர்ச்சியுடன் ஆரம்பிக்கிறது இந்த படம்.. தன் மனைவி பெட்சியின் சதியிலிருந்து தப்பிய ஹாப்மன் அவளை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டுகிறான். பெட்சி அவனிடமிருந்து தப்பித்து போலீசிடம் தஞ்சமடைகிறாள்.\nஅதே சமயம் பாபி என்பவன் தான் ஜிக்சாவின் வலைகளில் இருந்து தப்பியவன் என்றும், தான் கஷ்டப்பட்டு தப்பித்த கதையை ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளதாகவும் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் சொல்கிறான். அத்தோடல்லாமல் ஜிக்சாவினால் பாதிக்கப்பட்ட பலரையும் பேட்டி எடுத்து தன் தொலைக்காட்சி தொடரில் போடுகிறான்.. இது ஜிக்சாவிட்கு கோபத்தை உண்டாக்குகிறது.\nபோலீசில் சரணடைந்த பெட்சிக்கு உதவ ஒரு போலிஸ் அதிகாரி முன் வருகிறார். இவர் ஹாப்மனுடன் சில வருடங்களுக்கு முன் ஒன்றாக பணிபுரிந்தவர். ஹாப்மனின் கொடூரத்தை நன்றாக அறிந்த அவர் ஹாப்மனை கைது செய்ய முற்பட அவரும் கொல்லப்படுகிறார்.\nபாபியின் செயலால் கோபமடைந்த ஜிக்ஸா அவனை கடத்தி அவனுக்கு பல வலை விரிக்கிறான். ஒவ்வொரு வலையிலும் தன் ஒவ்வொரு நண்பர்களை இழக்கிறான். கடைசியில் தன் மனைவியை காப்பாற்ற தன் உடலில் அலகு குத்திகொல்வது போல் கம்பியை குத்திக் கொள்ள வேண்டும்.\nபாபி தன் மனைவியை காப்பாற்றினானா பெட்சி ஹாப்மனிடமிருந்து தப்பினாளா- 3டி திரையில் காண்க.. இது முழுக்க முழுக்க ரத்தத்தால் செய்த செல்லுலாய்ட் சித்திரம்...\nஅன்று காதலர் தினம்.. கல்லூரியின் எல்லா திசையிலும் கையில் ரோஜாப் பூங்கொத்துகளுடன் மாணவர்கள் தங்களுக்கேற்ற ஜோடியை தேடிக் கொண்டிருந்தனர். மஞ்சள் பூக்கள் சொரிந்திடும் அந்த மரத்தின் கீழ் கார்த்திக் காத்திருந்தான். அதுதான் அவன் லாவண்யாவை முதன் முதலில் சந்தித்த இடம். வெகு நாட்களாய் தன் மனதில் பூட்டி வைத்திருந்த அந்த மூன்று வார்த்தைகளை இன்று அவளிடம் சொல்லி விடுவதென முடிவு செய்திருந்தான்.\nகல்லூரியின் நுழைவாயிலில் அவள் முகம் கண்டதும் அவனுள் ஒரு மின்சாரம் பரவியது. கைகளில் சிறு நடுக்கம். அவள் அருகே வந்த போது படபடப்பு இன்னும் அதிகமாகியது. இருதயத் துடிப்பு இரு மடங்காய் அடிக்க ஆரம்பித்தது. அவள் அவனைப் பார்த்து ஒரு புன்மு���ுவல் செய்துவிட்டு நகர்ந்தாள். சற்றே தயக்கத்துடன் \"லாவண்யா\" என்றழைத்தான். அவள் நின்று அவனை நோக்கி திரும்பினாள். \"என்ன\" என்பதுபோல் கண்களால் கேள்விக்கணை ஒன்றைத் தொடுத்தாள்.\n\"ம்ம்.. உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்\" .. என்று ஆரம்பித்தவனுக்கு உயிரெழுத்துகளும், மெய்யெழுத்துகளும் மறந்து போனது போன்ற ஒரு உணர்வு அவள் இப்போது அவன் கண்களை உற்று நோக்கினாள். அவள் மௌனமே பல கேள்விகளை கேட்க அவன் சற்றே தடுமாறிப் போனான். அவள் ஏற்பாளா மறுப்பாளா என்ற பதற்றத்துடன் அவளிடம் சொல்ல ஆரம்பித்தான்..\n\"லாவண்யா, அது வந்து..\" வழக்கம்போல் ஏதோ ஒன்று அவனை சொல்ல விடாமல் தடுத்தது. அதை புரிந்து கொண்டவளாய் \" இத பாரு கார்த்திக்.. நீ என்னைக்குமே எனக்கு ஒரு நல்ல நண்பன். இப்போ நீ என்ன சொல்ல நினைக்கறேங்கறதும் எனக்கு நல்லா புரியுது. ஆனா நட்புக்குள்ள அந்த மூன்று வார்த்தைகள் எப்போதும் சொல்லக் கூடாது.\" கார்த்திக் மனதிலிருந்த பெரிய பாரம் இறங்கியது போல் உணர்ந்தான். கல்லூரி முதல் நாளன்று மரத்தடியில் வெள்ளை சுடிதாரில் நின்றிருந்த லாவண்யாவின் மேல் தான் பைக்கில் சென்ற போது சேற்றை அடித்ததற்காக அவன் ஈகோவால் சொல்ல முடியாமல் தவித்த அந்த மூன்று வார்த்தைகள் \"I am Sorry \"\nசுந்தரத் தமிழ் மொழி பயின்றவள் பார்போற்றும்\nகலை மகளின் அனுதினத்தில் பிறந்து வந்தாள் - சர்வ\nகலைகளிலும் முதலெனவே பெயர் எடுத்தாள்\nசச்சு மேமை என்று சொன்னால் யாருக்கும் பிடிக்கும்\nமற்றவர் சுமை சுமப்பதென்றால் உனக்கு மிக பிடிக்கும்\nஎப்பவும் உனக்கு தெரிஞ்சது Old Trend - ஆனாலும்\nஎப்பவும் நீதான் என் Best Friend..\nஉனக்கு ரொம்ப பிடிச்சது காட்டன் Saree - புதுசா ஏதும்\nவாங்கினா அது உக்காந்துக்கும் பீரோ மேல ஏறி..\nஅன்பை டன் டன்னாய் கொடுத்திடுவாய் வாரி- அதை\nயாரும் புரிஞ்சுக்கலேனா ஐ யாம் வெரி Sorry\nபாவப்பட்டு கொடுத்திடுவாய் பணத்தை - ஏமாற்றி\nஅப்பல்லாம் இருந்ததில்லை Miss Universe\nஇருந்திருந்தா 70's லே it was yours\nதங்கம்மா பெத்தெடுத்த தாமிரபரணி - நீ\nகுடிச்சு வளந்ததோ சிறுவாணி தண்ணி\nஉன் Best Friend பேரு காளியம்மா\nControl பண்ண ரொம்ப நேரமாகுதடி யம்மா\nகணபதிக்கு இருக்குது பார் தும்பிக்கை - எனக்கு\nஎப்பவும் நீ கொடுப்பாய் நம்பிக்கை\nஎனக்கு நல்லதையே தந்திடுவார் சாமி - அதனால்தான்\nகொடுத்திருக்கார் இப்படி ஒரு Super Mommy\nவிழித்தெழ விரைந்த போதுதான் - உற���்க\nஉனை நினைக்க மறந்த போதுதான் - உனை\nமறக்க நினைத்தது நினைவுக்கு வந்தது..\nமரங்களிலே மழைத்துளிகள் படர்ந்திருப்பதை கண்டு- அதை\nஓடிச்சென்று அசைத்தது சிறுபிள்ளைதனமாய் இருந்தாலும்\nஇப்போது நீ என்னருகில் இல்லாத போது - அந்த\nஇலை ஒவ்வொன்றும் உன் முகமாய் காட்சியளிக்கிறதே\nபேரிரைச்சல் கொண்ட பனகல் பூங்கா - பிடித்ததில்லை\nஎனக்கு எப்போதும்..உன் நினைவுகளை கருவாய்\nசுமந்து கொண்டு இருப்பதால் அகல முடியவில்லை\nஎப்படியும் திரும்பி வருவாய் என - மணிகாட்டியின்\nநம் காதல் தண்டவாளத்தின் இரு கோடுகள் என\nஉன் மேல் நான் கொண்ட காதல் நோய் என்\nமருந்தாக வேண்டாம் நோயாகவாவது வா\nஉன்னால் நான் இறந்து போகிறேன்\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா \"த்ரில்\" வெற்றி பெற்றது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்திருந்தது. முக்கிய வீரர்கள் நான்கு பேரை இழந்ததினால் வெற்றி தொலை தூரத்தில் இருந்தது. ஒரே வெளிச்சம் சச்சின் மட்டுமே. ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கிய சில நேரத்தில் அவரும் அவுட்டாகிவிட, இந்தியா பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டது.\nமுதல் நாள் ஆட்டத்தில் முதுகு வலியால் அவதிப்பட்ட லக்ஷ்மன் தன் வலியையும் பொருட்படுத்தாமல் களம் இறங்கி இந்தியாவிற்கு நம்பிக்கை அளித்தார். எட்டு விக்கெட் இழந்து இன்னும் 92 ரன்கள் தேவை என்ற நிலையில் இஷாந்த் ஷர்மா இவருடன் ஜோடி சேர்ந்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டது. மீண்டும் ஒரு முறை ஆஸ்திரேலியாவை கதி கலங்கச் செய்த லக்ஷ்மன் பலே லக்ஷ்மன் தான்\nஎந்திரன் (The ROBOT)- திரை விமர்சனம்\nசன் பிக்சர்சின் மிகப் பிரம்மாண்டமான தயாரிப்பு. ( ஆசியாவிலேயே மிக அதிக செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் என கூறப்படுகிறது). சூப்பர் ஸ்டார் படம், முதல் நாள் முதல் காட்சி எப்படி இருக்கும் என நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை . சுஜாதாவின் இந்த கதையில் முதலில் கமல் நடிப்பதாக இருந்தது. பின் பல்வேறு காரணங்களுக்காக அது பல நடிகர்களும் தாண்டி ரஜினியிடம் இந்த வாய்ப்பு வந்தது. ஆனால் இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாரை தவிர வேறு யாரும் நடித்திருந்தால் இவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியுமா என்பது சந்தேகமே\nரொம்ப சிம்பிளான கதை - வ���ஞ்ஞானத்தை நல்ல வழிக்கு பயன்படுத்தினால் அது மக்களுக்கு நன்மை தரும். அதே விஞ்ஞானம் தீயவர்களின் கைகளில் இருந்தால் அது பேரழிவைத் தரும்.\nவசீகரன் என்கிற புரொபசர் ( ரஜினி ) ஊன், உறக்கம், ஹேர் கட் (கொஞ்சம் டூ மச்) எல்லாவற்றையும் மறந்து பத்து வருடங்கள் கஷ்டப்பட்டு ஒரு எந்திரத்தை உருவாக்குகிறார். எந்திரத்தால் மனித உணர்வைப் புரிந்து கொள்ள முடியாது என்பதால் தன்னுடைய படைப்பிற்கு மனித உணர்வுகளை ஊட்டி அதை எந்திரன் ஆக்குகிறார். உணர்சிகளை புரிந்து கொள்ள ஆரம்பித்த எந்திரன் முதலில் உணர்வது காதலை. அதுவும் புரொபசரின் காதலியிடம் (சனா- ஐஸ்). இதை தவறு என புரோபசரும் சனாவும் எடுத்து சொல்ல மனமுடைகிறான் சிட்டி என்ற எந்திரன்.\nஇந்த தருணத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் மற்றொரு புரொபசர் சிட்டியை தன்வசப் படுத்தி அதற்கு களவுகள் பலவும் கற்றுக் கொடுக்கிறார். சிட்டியால் கொல்லவும் படுகிறார். பின் அந்த எந்திரன் வசீகரனை கொன்றுவிட்டு சனாவை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள புறப்படுகிறது. வசீகரன் எப்படி எந்திரனிடமிருந்து தப்பிக்கிறார், சனாவை மீட்கிறார் என்பதே கிளைமாக்ஸ்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டம் போல் மெதுவாக ஆரம்பிக்கிறது படம். பின் சிட்டி ரஜினியின் காமெடியில் தியேட்டர் கலகலக்கிறது. குறிப்பாக சலூனிலும், டிராபிக் போலீசிடமும் ரோபோ செய்யும் குறும்பு ரசிக்க வைக்கிறது. பின் கெட்ட எண்ணங்கள் தனக்குள் புகுத்தப்பட்டதும் கடைசி அரை மணி நேரம் வில்லனாக பிரமாதப் படுத்தியிருக்கும் ரஜினியின் நடிப்புக்கு நிச்சயம் இப்படம் ஒரு மைல்கல். ஐஸ் அழகுப் பதுமையாக வந்து போகிறார். பாடல்களில் கடினமான மூவ்மெண்டுகளை செய்து கைதட்டல் பெறுகிறார். டேனி, சந்தானம், கருணாஸ் எல்லோரும் ஊறுகாய்கள். கிளைமாக்ஸ் கிராபிக்ஸ் காட்சிகள் அட்டகாசம்.ரகுமான் ஆஸ்கார் வாங்கிய நாளிலிருந்து அவரிடம் கொஞ்சம் அதிகமாகவே எதிர் பார்க்கிறோமோ\nநல்ல கதை, ஆனால் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்துயிருக்கலாமோ பத்து வருடம் உழைத்து உருவாக்கிய எந்திரனை சரியாக பரீட்சித்துப் பார்க்கும் முன் கேர்ள் பிரண்டுடன் அனுப்பி வைப்பது. ஒன டேரா பைட் வேகமுள்ள ரோபோவால் ஒரு கொசுவின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாதது ஏனோ பத��து வருடம் உழைத்து உருவாக்கிய எந்திரனை சரியாக பரீட்சித்துப் பார்க்கும் முன் கேர்ள் பிரண்டுடன் அனுப்பி வைப்பது. ஒன டேரா பைட் வேகமுள்ள ரோபோவால் ஒரு கொசுவின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாதது ஏனோ ( கொசுக்கள் மாநாடு புதுமையான முயற்சி என்றாலும் இந்த படத்தில் ஒட்டாதது போல் ஒரு பீலிங்க்ஸ்) ஒரு கோடியில் எடுக்கப்பட்ட மாவீரனில் ஒரு ரஜினி. இரண்டு கோடியில் எடுக்கப்பட்ட ராஜாதி ராஜாவில் இரண்டு ரஜினி, அப்போ இருநூறு கொடியிலே வந்திருக்கும் எந்திரனில் ( கொசுக்கள் மாநாடு புதுமையான முயற்சி என்றாலும் இந்த படத்தில் ஒட்டாதது போல் ஒரு பீலிங்க்ஸ்) ஒரு கோடியில் எடுக்கப்பட்ட மாவீரனில் ஒரு ரஜினி. இரண்டு கோடியில் எடுக்கப்பட்ட ராஜாதி ராஜாவில் இரண்டு ரஜினி, அப்போ இருநூறு கொடியிலே வந்திருக்கும் எந்திரனில் எஸ். யு ஆர் ரைட்.. இருநூறுக்கும் மேற்பட்ட ரஜினிகள். ( ஆனால் இதெல்லாம் பல படங்களில் பார்த்துவிட்டதால் ஒரு சின்ன சலிப்பு..)\nநல்ல கடை, நல்ல சட்டை, ஆனா கொஞ்சம் கூட விலை கொடுத்து வாங்கிட்டமாதிரி ஒரு பீலிங். அவ்வளவுதான்.. (என்னது மார்க்கா ரஜினி படத்துக்கு மார்க் போட்டு தர்ம அடி வாங்க நான் தயாரில்லயப்பா ரஜினி படத்துக்கு மார்க் போட்டு தர்ம அடி வாங்க நான் தயாரில்லயப்பா\nஎந்திரன் தணிக்கை (சென்சார்) குழுவிடமிருந்து \"U\" சான்றிதழ் பெற்று விட்டது. இந்த புதிய ட்ரைலர் எந்திரன் எனும் பிரம்மாண்ட படத்தின் முன்னோட்டத்தை நமக்கு அளிக்கிறது. திரைப்படம் அக்டோபர் 1 ம் தேதி வெளியிடபோவதாக சொல்லப் படுவதாக நம்பப் படுகிறது..\nநன்றி சன் டிவி, YouTube\n57 வது தேசிய விருதுகள் அறிவிப்பு\nஇசைஞானி இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்துள்ளது. \"பா\" திரைப்படத்தில் சிறுவனாக நடித்த அமிதாப் பச்சனுக்கு \"சிறந்த நடிகர்\" விருதும், \"பசங்க\" திரைப்படத்தில் பெரியவர்களுக்கு ஈடாக நடித்த பட்டி மற்றும் கேஷு சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nபாஸ் என்கிற பாஸ்கரன் - விமர்சனம்\nஎந்திரன் ரிலீசாக இன்னும் சில வாரங்களே இருக்க, கம்பீரமாக வெளிவந்திருக்கிறான் பாஸ் என்கிற பாஸ்கரன். தமிழில் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் வந்திருக்கும் ஒரு முழு நீள காமெடிப் படம்..\nவேலை வெட்டி எதுவும் இல்லாத, நண்பனின் சலூனில் அரட்டை அடித்தும், ஊர் சுற��றியும், பல முறை அரியர் எழுதியும் பாசாக முடியாமல் தவிக்கும் பாஸ்கரன், வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறுவது தான் கதை.. இந்த மெல்லிய கதைக்கு பலம் மூன்று பேர் - ஒன்று நாயகன் ஆர்யா.. இரண்டு கிட்டத்தட்ட நாயகனுக்கு சமமாக நடித்திருக்கும் சந்தானம். மூன்றாவது டைரக்டர் ராஜேஷ்.\nபடத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை ஆர்யாவும் சந்தானமும் செய்யும் காமெடி சேட்டைகள் அட்டகாசம். குறிப்பாக \"நண்பேண்டா \" என ரஜினி ஸ்டைலில் இவர்கள் மாறி மாறி சொல்லும் போது விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார்கள். \"ஊர்ல அவனவன் பத்து பதினைந்து நண்பார்களை வச்சுட்டு சந்தோசமா இருக்கான். நான் ஒரே ஒரு பிரெண்ட வச்சுட்டு முடியலே\" என்று சந்தானம் புலம்புமிடம் தியேட்டரில் விசில் பார்க்கிறது.\nஇசை யுவன் சங்கர் ராஜா. பின்னணி இசை அருமை. பாடல்கள் பரவாயில்லை ரகம். \"யார் இந்தப் பெண்தான் என்று\" பாடல் இனிமை. இடையிடையே இளையராஜாவின் இசையை பயன்படுத்தியிருப்பது புத்திசாலித்தனம்.. நாயகி நயன்தாரா, நல்ல கேரக்டர், அம்சமாக வந்து போயிருக்கிறார். அண்ணன் கேரக்டரில் வருபவர் நல்ல குணச்சித்திர நடிகராக வர வாய்ப்பிருக்கிறது.\n\"அரியர் மேட்\" , \"தல தளபதி\", \"அப்பா டக்கர்\", \"டோகோமோ கம்பெனி ஓனர்\", \"பாடன்\" இப்படி பல ஒன் லைனர்களின் மூலம் கிச்சு கிச்சு மூட்டியிருக்கிறார்கள்.மொத்தத்தில் பாஸ் என்கிற பாஸ்கரன் டிஸ்டிங்ஷனில் பாஸ் பண்ணியிருக்கிறார்..\nவிடை இல்லா விடுகதை - பாகம் 5\nபாகம்-4 பாகம்-3 பாகம்-2 பாகம்-1\nஅண்ணா விமான நிலையம்.. சென்னை\nவிமானத்தில் இருந்து இறங்கி பெட்டிகளை பெற்றுக் கொண்டபின் தன் மனைவியுடன் வெளியே வர எத்தனித்த போது தூரத்தில் தன் தாயையும் தந்தையையும் பார்த்தான் ரிஷ்விக்.. வயதான இவர்களை தனியே தவிக்க விட்டுவிட்டு தான் மட்டும் அந்நிய தேசத்தில் சுகம் அனுபவித்துக் கொண்டிருப்பதை நினைத்து ஒரு நொடி கண்ணீர் சிந்தினான்.\nஅவர்கள் நின்றிருந்த இடத்தை நெருங்க முயன்ற போது ஒரு பெருங்கூட்டம் ஒன்று அவனை சுற்றி வளைத்தது. அவனுக்கு எண்ணற்ற மாலைகள் அணிவித்து திக்கு முக்காடச் செய்தனர்..அவன் கணிப்பொறி உலகில் செய்த சாதனைகளுக்காக அமெரிக்காவில் உள்ள கார்நிகி-மெலன் பல்கலைக்கழகம் அவனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுத்ததை கொண்டாடும் விதமாக இந்திய அரசாங்கம் அவனுக்கு பத்மபூஷன் விருதை அறிவித்திருந்தது.\nஅடுத்த வாரம் ஜனாதிபதி டெல்லியில் இந்த விருதை வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.மறுநாள் மாலை தமிழக முதல்வருடன் தேநீர் விருந்து, இயக்குனர் ஷங்கர் தனது அடுத்த திரைப்படத்தின் கம்ப்யுட்டர் கிராபிக்ஸ் செய்வதற்கு நவீன யுத்திகளை பற்றி பேசுவதற்காக நேரம் கேட்டிருந்தார்.. அவருக்கு நாளை மறுநாள் வருவதாக சொல்லிவிட்டு கைபேசியை அமர்த்திய போது அம்மாவின் குரல் கேட்டது.. \"ரிஷ்விக், டே ரிஷ்விக்\"\nதன் வளர்ச்சிக்கு மூல காரணமான தன் அன்னைக்கும் தந்தைக்கும் ஏதாவது செய்ய வேண்டுமென எண்ணினான்.. \"நான் கூப்பிட்டுகிட்டே இருக்கேன்.. என்னன்னு கேக்குறானா பாருங்க\". அம்மா ஏதோ சொல்வதற்காக கூப்பிடுகிறாள்.. வாசலில் பக்கத்து வீட்டு கவிதா நின்று கொண்டிருக்கிறாள். இவள் இப்போது எதற்காக இங்கே வந்திருக்கிறாள். ஹாலில் ரேஷ்மா அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறாள். டீப்பாயில் ஆரஞ்சு பழச்சாறு பாதி மட்டும் இருக்கிறது.\n என்ன விசேஷம் இன்னைக்கு என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே யாரோ பிரம்பால் அடிப்பது போன்ற உணர்வு.. துவண்டு எழுந்த போது எதிரில் அப்பா.. \"எட்டு மணியாச்சு.. இன்னும் என்னடா தூக்கம். செகண்ட் ஷோ சினிமா பாத்துட்டு ராத்திரி பூராவும் உளறிகிட்டு இருக்கே.. ஆறாவது வகுப்பிலயே ரெண்டு வருஷமா படிச்சு கிட்டு இருக்கே.. இந்த வருசமாவது பாஸ் பண்ற வழியப் பாரு\n\"ஆவ்வ்வ்வ்வ் .. இப்படி எல்லோரும் ஒட்டு மொத்தமா அடிக்க கிளம்பப் பெடாது.. எதுவா இருந்தாலும் பேசித் தீத்துக்கலாம்..\"\nவிடை இல்லா விடுகதை - பாகம் 4\n\"வுட் யு லைக் டு ஹேவ் சம்திங்\" என்ற குரல் கேட்டு கண்விழித்த போது விமானப் பணிப்பெண் குளிர் பான வண்டியுடன் நின்றிருந்தாள்.\n\"ஆரஞ்ச் ஜூஸ் ப்ளீஸ்\" என்றதும் அவன் கைகளில் ஆரஞ்சுப் பழச்சாறு ஊற்றிய ஒரு கோப்பையை திணித்துவிட்டு அடுத்த பயணியை நோக்கி நகர்ந்தாள் அவள். ரிஷ்விக் அருகில் உறங்கிக் கொண்டிருந்த தன் மனைவியை எழுப்ப மனமின்றி அவள் விழித்திராத வண்ணம் மெதுவாக அவள் தலையை தன் தோள்களில் இருந்து விலக்கி தான் கொண்டு வந்திருந்த \"பயணத் தலையணையை\" வைத்துவிட்டு சற்றே இளைப்பாறினான். சில்லென்ற ஆரஞ்சுப் பழச்சாற்றை தொட்ட போது அவனுக்கு கவுன்சிலிங் தினத்தன்று லாவண்யாவுடன் அங்கிருந்த கேண்டீனில் பழச்சாற�� குடித்தது நினைவுக்கு வந்தது.\n\" ஆரஞ்ச் ஜுசுண்ணா எனக்கு ரொம்ப பிடிக்கும். உனக்கு \n\" எனக்கும் பிடிக்கும்\" இப்போதும் ஒற்றை வார்த்தையில் நிறுத்தி கொண்டான். மனதுக்குள் பட்டாம்பூச்சிக் கூட்டம். அவளிடம் சொல்வதற்கான சரியான சமயத்திற்காகக் காத்திருந்தான்.\n\"என்னடா, என்னவோ சொல்லனும்னு கூட்டிட்டு வந்திட்டு சும்மா உக்காந்து கிட்டு இருக்கறே\" பட்டென்று அவள் கேட்டதும் அவன் படபடப்பு அதிகமாகியது..\n\" அது வந்து ...\" அவன் நா வறண்டது. சொல்ல வந்த வார்த்தைகள் நாக்கின் அடியில் ஒளிந்து கொண்டு வர மறுத்தது.. சேரன் டவரில் ஜோடி ஜோடியாய் சுற்றித் திரியும் காதலர்கள் எல்லோரும் எவ்வளவு மனத்திடம் மிக்கவர்கள் என எண்ணிக்கொண்டான்.\n\"ஒண்ணுமில்ல..\" என்று அவன் ஆரம்பிப்பதற்குள் அவள் இடைமறித்து..\n\"டேய் .. லவ் கிவ்வுன்னு எதாவது சொல்லி தொலைச்சுராதே. உன் அமைதியான கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நான் லொட லொடன்னு இப்படி பேசிக்கிட்டே இருக்கேன். நீ பொறுமையா எல்லாத்தையும் கேட்டது எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சுது. கண்டிப்பா நமக்குள்ள ஒரு நல்ல வேவ் லெங்க்த் இருக்கு. அத ஒரு நல்ல நட்பா மாத்திக்கணும்னு நான் நினைக்கறேன். அதுக்கு காதல்ன்னு சாயம் பூச நீ நினைச்சா அதுக்கு நான் ஆள் இல்லே. என்ன என்கூட பிரெண்டா இருக்கியா\nஅவளுடைய பதில் அவனுக்கு ஏமாற்றத்தை தந்தாலும் அவளுடைய அணுகுமுறை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவளைப் போன்ற ஒரு தோழியை கொடுத்ததற்கு கடவுளிடம் நன்றி கூறினான்.\nகடைசி சொட்டு பழச்சாறு காலியானதும் அவன் தன் நினைவுகளிலிருந்து கலைந்து விமான சிப்பந்தி கூறிய அறிவிப்பை கேட்டான். இன்னும் பதினைந்து நிமிடங்களில் சென்னை விமான நிலையத்தை அடையும் என்ற அறிவிப்பை கேட்டு மனதுக்குள் ஒரு சின்ன சந்தோஷம் தோன்றியது. ஆறு வருடங்களுக்குப் பின் அன்னை பூமியை மிதிக்கப் போகும் அவன் அங்கே நடக்கப் போகும் எதையும் அப்போது அறிந்திருக்கவில்லை..\nதமிழ் சினிமாவை நீண்ட காலமாக ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்கள் ஆக்கிரமித்து இருந்தாலும் தன்னுடைய திறமையான நடிப்பால் மக்கள் மனதில் ஒரு தனி இடம் பிடித்தவர் முரளி.. நேற்று இருதயத்தில் ஏற்பட்ட வலி காரணமாக இயற்கை எய்தினார்.\nஅவர் நடித்த திரைப்படங்களில் எப்போதும் காதலை வெளிப்படுத்தியது இல்லையென்றாலும் நிஜ வாழ்க்கையில் அவர் திருமணம் செய்தது அவர் காதலியை. 46 வயதான அவருக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவர் சமீபத்தில் அவர் மகன் அதர்வா அறிமுகமான \"பாணா காத்தாடி\" படத்தில் நடித்திருந்தார்.\nவிடை இல்லா விடுகதை - பாகம் 3\n\"என்னங்க, என்ன ஒரே யோசனைல இருக்கீங்க. நம்ம பிளைட் போர்டிங் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.. \" நினைவுகளிலிருந்து மீண்ட போது எதிரில் ரேஷ்மா நின்று கொண்டிருந்தாள்.\n\"அப்புறம் இதோ இந்த அம்மாவோட பசங்க ரெண்டு பேரும் இங்க யு.எஸ் ல தான் இருக்காங்க. அவங்க இங்கயே சிட்டிசன்ஷிப் வாங்கியிருக்காங்க.. ஆனா இந்தம்மாவுக்கு நம்ம ஊர்ல இருக்கத்தான் பிரியமாம். ஆனாலும் பசங்க இல்லாம தனியா இருக்க கஷ்டமா இருக்காம்\"\n\"ரிஷ்விக், நீ எங்களையெல்லாம் விட்டுட்டு தனியா இருக்கப் போறேன்னு நினைக்காதே உன்னப் பத்தி இப்போ தாழ்வா நினைக்கிறவங்க முன்னாடி நீ ஜெயிச்சு காட்டணும். உன் அம்மா நான், உன்கூட எப்பவும் இருப்பேன். தைரியமா போயிட்டு வா.\"\nஅம்மாவின் குரல் இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தது.\nபோர்டிங் பாஸை காண்பித்து விட்டு பிளைட்டினுள் இருவரும் ஏறினர். வழக்கம் போல் விண்டோ சீட்டில் உட்கார்ந்து கொண்டாள் ரேஷ்மா.\n\"மீறிப் போனா ஒரு பத்து நிமிஷம். அதுக்குள்ள தூங்கிடுவே. அதுக்கெதுக்கு விண்டோ சீட்\" என்றவாறே அருகிலிருந்த சீட்டில் அமர்ந்தான்.\nதனது ஐ-போனை சுவிட்ச் ஆப் செய்ய எத்தனித்த போது தனது நண்பன் வலைப்பதிவில் பிரசுரித்திருந்த ஒரு கவிதையைப் படித்தான். சில நொடிகளில் எண்ண வலையில் சிறைப்பட்டிருந்தான்.\n\"நல்லா கவிதை எழுதற ஒரு பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு அம்மாகிட்டே சொன்னியாமே, உண்மையா\n\"கவிதா, உன் பேரே ஒரு அழகான கவிதை. உனக்கு கவிதை எழுதத் தெரியாட்டியும் பரவாயில்லே, உன்னையே கல்யாணம் செய்துக்கறேன்.\"\n\"லைப்ல காதல் ஒரு சின்ன பாகம் மட்டும் தான். உனக்கு டேலன்ட் இருக்கு, நல்ல வேலைக்கு வருவேன்னு ஒரு தப்புக் கணக்கு போட்டுட்டேன். இப்படி வருசத்துக்கு மூணு கம்பனில வேலைய விட்டுட்டு வந்து நிக்கற உன்னை நம்பி நான் எப்படி கழுத்த நீட்டுவேன். நீயே சொல்லு\"\n\"என்ன கவி, இப்படியெல்லாம் பேசுறே. நான் மனசுக்கு பிடிக்காம சும்மா கோடிங் எழுதி பணம் சம்பாதிக்க எனக்கு விருப்பமில்லே. இதே நம்ம கல்யாணத்துக்கு பின்னாடி நடந்திருந்தா, என்ன பண்ணியிருப்பே\n\"ரிஷ்விக், எனக்கு தெரியும், நீ எப்படியும் லைப்ல மேல வந்துடுவேன்னு. உனக்கு இன்னும் எம்மேல கோபமா\n\"கவி, இப்போ எனக்கு அமெரிக்காவுல வேலை கிடைச்சிருக்கு. மறுபடியும் என்ன தேடி வந்து பேசறே. இப்போ இந்த வேலையும் வேண்டான்னு சொல்லிட்டா இப்போவே திரும்பி போயிடுவ தானே\n\"ரேஷ்மா, என் பேரு கவிதா. ரிஷ்விக்கை பத்தி ஒரு விஷயம் சொல்லணும்\"\n\"இத பாருங்க, என் கணவரைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். அவரை கல்யாணம் பண்ணிக்கறதுக்கு எட்டு வருஷம் முன்னாடியே தெரியும். அவருக்கு நிறைய கேர்ள் பிரெண்ட்ஸ் இருக்கலாம். ஆனா யார்கிட்டயும் தவறான முறையில் பழகினது இல்லே. உங்களைப் பத்தியும் சொல்லியிருக்கார். அவர் மேல எனக்கு நம்பிக்கையிருக்கு\nதன் அன்னைக்கு அடுத்தபடியாக தன் மேல் முழு நம்பிக்கை வைத்திருக்கும் தன் மனைவியை பெருமையுடன் பார்த்தான் ரிஷ்விக். மெல்ல அவள் தலையை தன் தோள்களில் சாய்த்துக்கொண்டு கண்ணயர்ந்தான்.\n(பி.கு. என்னடா, லாவண்யாவப் பத்தி ஒண்ணுமே சொல்லலேன்னு பாக்கறீங்களா. லாங் ஜேர்னி. ரிஷ்விக் இப்போதான் தூங்கப் போயிருக்கான். அவன் எழுந்த உடனே கேட்கலாமே, ப்ளீஸ்\nவிடை இல்லா விடுகதை - பாகம் 2\nரிஷ்விக் வெளியே சென்று கொண்டிருந்த ஒரு லுப்தான்சா விமானத்தை பார்த்தான். தன்னையும் அறியாமல் லாவண்யாவின் நினைவுகளில் மூழ்கினான்.\n\"எனக்கும் லுப்தான்சாவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு தெரியுமா.. ரெண்டு பேரும் \"எல்\" ல ஆரம்பிச்சு \"ஏ\" ல முடியும்\".\n\"ஜேர்னி டைம் அரைமணி நேரம் தான்னாலும் எனக்கு தூங்கவோ, பாட்டு கேக்கவோ பிடிக்காது. யார் கூடவாவது பேசிகிட்டு வரணும். ஏம் ஐ டிஸ்டர்பிங் யு\n\"பை தி பை.. ஐயாம் லாவண்யா.. நீங்க\"\n\"ரிஷ்விக்\" என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டாலும் அவளுடன் பேசிக்கொண்டு வரவே அவன் விரும்பினான். பேச வேண்டும் என்ற ஆசை, ஆனால் என்ன பேசுவது என்றும் அறியாமல் தவித்துக் கொண்டிருந்த போது அவளே ஆரம்பித்தாள்.\n\"பர்ஸ்ட் டைம் ப்ளை பண்ணறீங்களா\n\"ஆமா, உங்களுக்கு எப்படி தெரியும்\n\"ப்ளைட் டேக் ஆப் ஆகி பத்து நிமிடம் ஆன பின்னும் பெல்ட் கழட்டாம இருக்கீங்களே\n\" யு ஆர் வெல்கம். என்ன விஷயமா சென்னை போறீங்க\n\"வாவ்... வாட் எ சர்ப்ரைஸ்... நானும் கவுன்சிலிங்குக்கு தான் போறேன். ஆமா உங்க நேடிவ் எது\"\n\" நான் பக்கம்தான்- ஈரோடு. படிச்சதெல��லாம் Presentation ல தான். நீங்க\"\n\" நான் மைக்கேல்ஸ். ஒரு காம்பவுண்ட் சுவருக்கு அந்தப்புரம் தான்\n\"அமேசிங்.. ஐ ஜஸ்ட் கான்ட் பிலீவ் இட்..\"\nஅவள் நுனி நாக்கு ஆங்கிலத்தை கேட்ட போது இவளைப்போல ஒரு பெண் தனக்கு மனைவியாய் அமைந்தால் நன்றாக இருக்கும் என யோசித்தான். அவள் அணிந்திருந்த டி-ஷர்டும், கையில் வைத்திருந்த செல்போனும் அவள் நிச்சயம் ஒரு வசதியான வீட்டுப் பெண் என்பதை காட்டியது. அதனால் தானோ என்னவோ அவளிடம் நட்பு பாராட்ட மனம் இணங்க மறுத்தது. இருந்த போதும் அவள் முகத்தை திரும்பத் திரும்ப பார்க்காமல் இருக்க அவனால் முடியவில்லை.\n\"பேசிட்டு இருந்ததில நேரம் போனதே தெரியல. பிளைட் எறங்க போவுது. பெல்ட் போட்டுக்குங்க\"\nப்ளைட் தரை இறங்கியதும் மறுநாள் பார்ப்பதாக சொல்லிவிட்டு அவள் வேகமாக இறங்கிச் சென்றாள். அவளிடம் ஏதோ சொல்ல வேண்டும் என்ற உணர்வு . அது நட்பா, காதலா, பருவத்தின் ஈர்ப்பா - ஒரு விடுகதையாய் தோன்றியது அவனுக்கு.அவள் உருவம் புள்ளியாய் தேயும் வரை பார்த்துவிட்டு பின் அவள் போன் நம்பர் எதுவும் வாங்கிக் கொள்ளாததை நினைத்து தன்னைத்தானே திட்டிக் கொண்டான். நாளை கவுன்சிலிங்குக்கு வரும்போது தன் மனதில் உள்ளதை சொல்லி விட வேண்டும் என எண்ணினான்.\nஇசைப் புயலின் மற்றுமொரு படைப்பு\nடெல்லியில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளுக்கான கருத்துப் (\"Theme\") பாடலை அரசின் சார்பில் ஏ. ஆர். ரகுமான் இசையமைத்து வெளியிட்டிருக்கிறார். இந்த பாடலுக்கு அவர் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் உழைத்திருக்கிறார்.. அந்த உழைப்பின் பயனாய் வந்திருக்கும் இந்த பாடலை கேட்டு மகிழுங்கள். http://www.youtube.com/watch\nவிடை இல்லா விடுகதை - பாகம் 1\nசிகாகோ- ஒ ஹேர் விமான நிலையம்...\nநண்பர்களிடம் விடைபெற்றுவிட்டு, முன்பே பெட்டிகளை செக்-இன் செய்துவிட்டதால் நேராக செக்யுரிட்டி செக்கிங்கிட்கு தன் மனைவியுடன் சென்றான் ரிஷ்விக்.\n\"கண்ணு, பாஸ்போர்ட் எந்த பேக்ல வச்சிருக்க\".\n\"உங்க பேக்-பேக் (Backpack) ல தான் இருக்கு\"\n\"மூணாவது லேப்டாப்புக்கு ஏதாவது சொல்வாங்களான்னு தெரியலை\"\nசேக்யுரிட்டியிடம் தன் பாஸ்போர்டை காட்டி விட்டு ஷு, பெல்ட் மற்றும் எலெக்ட்ரானிக் சாதனங்களை தனியே எடுத்து ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் வைத்தார்கள். மூன்று லேப்டாப்பையும் தனித்தனியே ஒவ்வொரு பெட்டிகளில் அடுக்கி சோதனை இயந்திரத்தின் உள்ளே தள்ளி விட்டான். பின்னர் சோதனை கூட்டின் வழியே நுழைந்து வெளியே வந்தான். அவன் பின்னே ரேஷ்மாவும் வெளியே வந்தாள். சோதனை இயந்திரம் ஒவ்வொரு பெட்டியாய் வெளியே தள்ள, திடீரென்று அது அலற ஆரம்பித்தது.\nரிஷ்விக்கின் பேக்கை சோதனையிட்டபடியே அவனிடம் வந்த பணியாளர் தண்ணீர் பாட்டிலை உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை என்றார். பெருமூச்சு விட்ட ரிஷ்விக் அவரிடம் ஸாரி சொல்லிவிட்டு தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு நடந்தான். ரேஷ்மா அவன் காதருகே வந்து\n\"நான்தான் சொன்னேனே, இவங்க ஒண்ணும் சொல்லலே பாத்தீங்களா\n\"ஆமாண்டா செல்லம்.. நீ சொன்னா எப்பவும் கரெக்டா இருக்கும்\"\nபோர்டிங் பாஸை பார்த்து பிளைட் நிற்குமிடத்தை கண்டறிந்து அந்த இடத்தை அடைந்தார்கள். ஜன்னலோரமாய் வெளியே தெரியும் பிளைட்டை பார்க்க வசதியாக ஓரத்தில் இருந்த ஒரு சீட்டில் அமர்ந்தார்கள்.\n\"இன்னும் நம்ம பிளைட்டுக்கு அரைமணி நேரம் இருக்கு\"\n\" ஊருக்கு போனப்புறம் தினமும் ஒரு முழம் மல்லிப்பூ வாங்கித்தர்றேன்னு சொல்லீருக்கீங்க, ஞாபகம் இருக்கா\n\"இங்கயே ஆரம்பிச்சுட்டியா. அதான் சரின்னு சொன்னேனே டா\n\"பேரூர் பட்டீஸ்வரன் கோவிலுக்கு போகணும்\"\n\"சரி, சரி .. எல்லா எடத்துக்கும் போலாம்\"\nஇவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி இவர்களின் இருக்கைக்கு அருகில் அமர்ந்தாள். அவள் கண்களில் ஒரு மெல்லிய சோகம் இழையோடியது. ரேஷ்மா அந்த பெண்மணியை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அதே சமயம் ரிஷ்விக் வெளியே சென்று கொண்டிருந்த ஒரு லுப்தான்சா விமானத்தை பார்த்தான். தன்னையும் அறியாமல் லாவண்யாவின் நினைவுகளில் மூழ்கினான்.\nமன்மதன் அம்பு - கமலின் பார்வையில்\nதி டூரிஸ்ட் - திரை விமர்சனம்\nமன்மதன் அம்பு - முதல் பார்வை..\nSAW VII - திரை விமர்சனம் (18+)\nஎந்திரன் (The ROBOT)- திரை விமர்சனம்\n57 வது தேசிய விருதுகள் அறிவிப்பு\nபாஸ் என்கிற பாஸ்கரன் - விமர்சனம்\nவிடை இல்லா விடுகதை - பாகம் 5\nவிடை இல்லா விடுகதை - பாகம் 4\nவிடை இல்லா விடுகதை - பாகம் 3\nவிடை இல்லா விடுகதை - பாகம் 2\nஇசைப் புயலின் மற்றுமொரு படைப்பு\nவிடை இல்லா விடுகதை - பாகம் 1\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nயாருடா மகேஷ்- திரை விமர்சனம்\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஎன் கூட ஓடி வர்றவுக\nகேட்டு வாங்கிப்போடும் கதை : மறுபடியும் அம்மா.. - துரை செல்வராஜூ\nகதம்பம் - தில்லி டைரி – லிட்டி சோக்கா – விதம் விதமாய் உணவு\nயார் யார் என்னென்ன தானியங்களை சாப்பிடனும்\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/03/bsnl-offers-2gb-data-per-day-unlimited.html", "date_download": "2019-05-21T07:05:00Z", "digest": "sha1:PRJWXYEF6DONVMMOHY3IKBG7FRJICGMR", "length": 5077, "nlines": 148, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: BSNL offers 2GB data per day, unlimited calling for Rs 339", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/thuli-thee-neeyaavay-5-5/", "date_download": "2019-05-21T07:13:02Z", "digest": "sha1:RFTACVBMNZBSKHR4JGLYA5N74TZQP73C", "length": 11741, "nlines": 84, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsதுளித் தீ நீயாவாய் 5(5)", "raw_content": "\nதுளித் தீ நீயாவாய் 5(5)\nகருணை சீண்ட அவள் நினைக்க ஒரே காரணம் அவனை இலகுவாக்கத்தான். என்னதான் அவன் வெகு இயல்பு போல் பேசினாலும் அவன் எத்தனை மன குமுறலில் இருக்கிறானோ என்பதுதான் இவளுக்கு.\nஆனால் அவனிடமிருந்து இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை இவள். அதில் அவளை மீற��� வந்துவிட்டது அந்தக் கருண்.\nஅவனுக்கும் இவள் என்ன சொல்ல வருகிறாள் என புரியும்தானே\nஏனோ இதையெல்லாம் கருணிடம் என்றுமே பேசிவிட முடியாது என்பது போல் கடந்த சில தினங்களாக இவளை அடைத்துக் கொண்டிருந்த பாறை இப்போது மெழுகாக தோன்றி பின் மெல்லிய படலம் போல் மருவி காணாமலும் போகின்றது.\n“லூசு என்னப் பத்தி இவ்ளவுதானா புரிஞ்சு வச்சுருக்க இப்ப நீ கூப்டலைனாலும் இன்னும் ரெண்டு மூனு நாள்ல நானே உன்ன கூப்ட்டு பொண்ணு பார்க்க சொல்லி இருப்பேன், நீயும் பெருசும்தான் இந்த தடவை முழுக்க முழுக்க நின்னு எல்லாம் செய்றீங்க” என ஆதங்கம் பின்னிய அன்பாக்க குரலில் சொன்னவன்,\nகண்களில் ஏறிய நீர் குரலில் தழுவிக் கிடக்க “இதோ இப்பவே” என இவள் உணர்ச்சி பிடிக்குள் சிறைபட,\nஅவனோ “லூசு இத்தன மணிக்கு போய் பொண்ணு தேடுவியா என் மாமனார் வீடு பாவம், மிரண்டுறப் போறாங்க, மெதுவா காலைல போய் தேடு போதும்” என இலகுவாக்கி,\n“ஆனாலும் நீ ரொம்ப நல்ல நல்லவ பவி, ரெண்டு மணி நேரத்துக்கு ஒருக்கா எங்க ரொமான்ஸ் அப்டேட் சொல்லி கதற விடுவேன்னு தெரிஞ்சும் எனக்கு கல்யாணம் செய்து வைக்க போற பாரு, you are really great” என இவள் முகத்தில் புன்னகை வர வைத்தே முடித்தான்.\n“ரொமான்ஸா அடி வாங்குறத அப்படி கூட சொல்லிவியாடா, சரி சரி அத அப்ப பார்ப்போம் இப்ப தூங்கு எரும” என இவளும் முடித்தாள்.\nகருண் பெண் பார்க்கச் சொன்ன பெரும் நிம்மதியிலும், ப்ரவி ஒன்றும் இவளை முன்பே காதலித்திருக்கவில்லை, அவனோடான இவளது நட்பை, குழந்தைப் பருவத்திலிருந்து வளர்த்தெடுத்த வெண் பால் போன்ற பாதகமற்ற உறவை அவன் கொச்சை படுத்தி இருக்கவில்லை என்ற புரிதல் தந்த பெரும் விடுதலையிலும் இவளுக்கு இன்று தூக்கம் நன்றாகவே வந்தது.\nஅவளுக்கு அருகில் படுத்திருந்த ப்ரவியோ அதற்கு நேர் எதிராய் அவனுக்கு அவளோடான காதல் வந்த அவளது கல்லூரி காலங்களை, கொண்டு வந்து கொடுத்தானே அந்த பொம்மை அதை அவள் முதன் முதலில் கேட்ட அந்த பெங்களூர் பயணங்களை நினைத்தபடிதான் தூங்கப் போயிருந்தான்.\nஆம் நேர் எதிர் புரிதலில் இருவரும் நழுவிக் கொண்டிருந்தார்கள். எது எங்கு இவர்களை இணைக்குமோ\nப்ரவி எண்ணிய அந்த பயணமும் சரி அவனது காதலும் சரி துவங்கியது இப்படித்தான். இவர்கள் திருமணம் கூட இதன் பின் விளைவுதானோ\nரெட்டைகளான ப்ரவிக்கும் கருணுக்கும் நாளை மறுநாள��� பிறந்த தினம். கருண் அப்போது பெங்களூரில் MBA படித்துக் கொண்டிருந்தான். IPS தேர்வாகி ட்ரெய்னிங் பீரியடில் ஹைதராபாத்தில் இருந்தான் ப்ரவி.\nகல்லூரியின் இரண்டாம் வருடத்தில் இருந்தாள் பவி. மதுரையில் ஹாஸ்டல் வாசம்.\nபவி எப்படி அவளது அக்கா சுசித்ராவிற்கு அடுத்து பத்து வருடம் கழித்து பிறந்தவளோ அதே போல் கருணும் ப்ரவியும் இவளது அக்கா கணவர் தயாளனுக்கு பத்து வயது இளையவர்கள்.\nகுழந்தையாக அவள் அமரன்குளத்தில் இருந்த தன் அக்கா வீட்டில் குடியேறியதிலிருந்து எல்லோருக்கும் இளையவளான அவளுக்கு கடைக்குட்டி ஸ்தானம்.\nஆரம்பத்திலிருந்தே தயாளன் அவள் வாயில் தயாப்பாதான். அவளுக்கில்லாத சலுகையும் உரிமையும் அந்த வீட்டில் யாருக்கும் இல்லையென்றே சொல்லலாம்.\nப்ரவியும் சரி கருணும் சரி பிறந்த நாளை எல்லாம் பெரிதாய் கண்டு கொள்வது கிடையாது. ஆனால் பவிக்கு அப்படி அல்ல. வருடா வருடம் ப்ரவியையும் கருணையும் அந்த தினத்தில் கண்டிப்பாக சந்தித்து ஒரு கேக்காவது வெட்டியாக வேண்டும் அவளுக்கு.\nஇந்த முறை கேட்டதற்கு ட்ரெயினிங் முடியும் தருவாயில் இருந்த நிலையில் ப்ரவி வர முடியாது என்றுவிட்டான். கருணுக்கு பரீட்சைகள் நடந்து கொண்டிருந்ததாலும் ப்ரவி வேறு வர முடியா சூழல் என்பதாலும் தானும் வரவில்லை என்று மறுத்துவிட்டான்.\nஇவளுக்கு மட்டும் விடுமுறை என்பதால் அமரன்குளம் வந்துவிட்டாள். அதுதான் கருணுக்கும் ப்ரவிக்கும் மட்டுமல்ல இவளுக்கும் வீடு.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nநனைகின்றது நதியின் கரை 2\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=fire%20crackdown", "date_download": "2019-05-21T06:53:03Z", "digest": "sha1:PPBRJUXCQNTVDFPAKYEDHYBEUGNSWKTR", "length": 3649, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"fire crackdown | Dinakaran\"", "raw_content": "\nபசுமை பட்டாசு தொடர்பான வழக்கு : வடமாநிலங்களில் பயிர் அறுவடை காலங்களில் ஏற்படும் மாசு பற்றி அறிக்கை அளிக்க உத்தரவு\nவனப்பகுதிகளில் தீ விபத்தை தடுக��க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன\nசோளிங்கர் அருகே பட்டாசு குடோன் வெடி விபத்தில் உடல் கருகி சிறுவன் பலி: வாலிபர் கவலைக்கிடம்\nசோளிங்கர் அருகே பரபரப்பு பட்டாசு குடோன் வெடி விபத்தில் சிறுவன் பலி வாலிபர் கவலைக்கிடம்\nபீர்க்கன்காரணை காட்டில் தீ விபத்து\nகோடை காலத்தில் தீ விபத்துகளை தடுப்பது எப்படி\nவீட்டை காலி செய்ய சொன்னதால் மாநகராட்சி ஊழியரின் வீட்டுக்கு தீ வைப்பு\nதீயால் வைக்கோல் படப்புகள் நாசம்\nஅக்னி நட்சத்திரம் ஏன் சுட்டெரிக்கிறது\nபழைய பேப்பர் குடோனில் தீ 8 மணி நேரம் போராடி அணைப்பு\nகோடை காலத்தில் தீ விபத்துகளை தடுப்பது எப்படி\nதிங்கள்சந்தை அருகே ஒர்க்ஷாப்புக்கு தீ வைப்பு\nகுளித்தலையில் துப்பாக்கியால் சுட்டவர் கைது .... ஒருவர் காயம்\nதிண்டிவனம் அருகே வீட்டில் இருந்த ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து: 3 பேர் உயிரிழப்பு\nகரூர் அருகே நோயாளியுடன் சென்று கொண்டிருந்த 108 ஆம்புலன்சில் தீ: அதிர்ஷ்டவசமாக அனைவரும் தப்பினர்\nகாயலான்கடையில் திடீர் தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tnpscportal.in/2018/04/students-rank-list-test-03.html", "date_download": "2019-05-21T07:31:04Z", "digest": "sha1:2RMM4LDQARIL2OKYO7VHICOIROHQCAIL", "length": 3002, "nlines": 82, "source_domain": "tamil.tnpscportal.in", "title": "Students Rank List - Test -03 - WWW.TNPSCPORTAL.IN", "raw_content": "\nஇந்த தரவரிசைப் பட்டியலில் பொதுத்தமிழில் 80 மதிப்பெண்ணிற்கு மேல் எடுத்த மாணவர்களின் பெயர்களும், பொது அறிவில் 60 மதிப்பெண் பெற்றவர்களின் பெயர்களும் மட்டுமே இடம் பெற்றுள்ளது.\nதேர்வை பிரிண்ட் எடுத்து Offline ல் பயிற்சி பெறுபவர்கள் உங்களின் பெயரும் பட்டியலில் இடம் பெற விரும்பினால் உங்கள் Coding Sheet ஐ 8778799470 எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் அனுப்பவும்.\nஎனவே, இன்னும் அதிகமாக படியுங்கள். தற்போது பட்டியலில் இடம் பெறாதவர்களும் வரும் தேர்வுகளில் இடம் பெற முயலுங்கள். பட்டியலில் இடம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் \nபொதுத்தமிழ் தேர்வு - 03\nபொது அறிவுத் தேர்வு - 03\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/6", "date_download": "2019-05-21T06:53:00Z", "digest": "sha1:46DZPKU2D5G74K4SQ3KBH4LK7ICVKXH7", "length": 5372, "nlines": 66, "source_domain": "www.thanthitv.com", "title": "தந்தி டிவி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பி���பலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇன்று தொடங்குகிறது கேன்ஸ் திரைப்பட விழா\nஉலக அளவில் புகழ்பெற்ற 72ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழா, பிரான்ஸ் நாட்டின் கேனஸ் நகரில் இன்று தொடங்குகிறது.\nபெய்ஜிங்கில் நாளை தொடங்குகிறது ஆசிய கலாச்சார விழா...\nசீனா தலைநகர் பெய்ஜிங்கில், ஆசிய நாகரீகம், கலாச்சாரத்தின் பன்முகத்தன்மை பறைசாற்றும் மாநாடு நாளை தொடங்குகிறது.\n\"பொது சொத்து - பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் துப்பாக்கிச் சூடு\" : இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க\nபொதுச் சொத்துக்கள் மற்றும் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் யாராவது செயல்பட்டால் அதிகபட்ச அதிகாரத்தை பன்படுத்த நேரிடும் என்று இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் திடீர் இனக்கலவரம் - பதற்றம்\nஇலங்கையின் மேல்மாகாணத்தில் திடீர் இனக்கலவரம் வெடித்ததால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் பலியாகியுள்ளார்.\nசர்வதேச கிளிஃப் டைவிங் சாகசப் போட்டி\nஅயர்லாந்தின் தலைநகர் டப்ளின் நடந்த சர்வதேச அளவிலான கிளிஃப் டைவிங் சாகசப் போட்டி பார்வையாளர்களை வியக்க வைத்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D./", "date_download": "2019-05-21T06:49:34Z", "digest": "sha1:EDW2ZYJUCS5EMD5EHBHY4ZRFXWPQRMOZ", "length": 1677, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " தலைவலி தீர பத்து ஆலோசனைகள்.", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்.\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்.\n( களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை ) ‘ஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அந்த அளவுக்கு மனிதனோடு செம்புலப் பெயல் நீர் போல கலந்து இழையோடுகிறது தலைவலி. தலைவலி மிகவும் கடினமானது, விரும்பத்தகாதது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அது வராமல் தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். கீழ்க்கண்ட எளிய வழிகளைக்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mudhalaipattalam.blogspot.com/2019/04/3-1983-to-1988.html", "date_download": "2019-05-21T07:00:35Z", "digest": "sha1:P6V4DRVWQLI5NKIZ63I55OFU5C6HPXIO", "length": 35730, "nlines": 1331, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "இந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 3 (1983 to 1988)", "raw_content": "\nஇந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 3 (1983 to 1988)\nமுன்றாவது தொகுப்பில் வெளிவந்த இந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - (1983 - 1988)\nபொறாமைக் கண் துராத்மா I\nபொறாமைக் கண் துராத்மா II\nபொறாமைக் கண் துராத்மா III\nபிப் 27-மார் 5, 1983\nகாஞ்சன் கங்கா மர்மப் புதிர்\nவைரக் கள்ளருக்கு வலை I\nவைரக் கள்ளருக்கு வலை II\nமார்ச் 27- ஏப் 2, 1983\nஅண்டவெளியில் ஒரு தண்டனைத் தீவு\nவேதாளனின் வேங்கை மைந்தன் I\nவேதாளனின் வேங்கை மைந்தன் II\nவீராப்பு வீரன் வசூல் வேட்டை\nபுலி வளர்த்த புலி I\nபுலி வளர்த்த புலி II\nவஞ்ச நெஞ்ச வனிதை I\nவஞ்ச நெஞ்ச வனிதை II\nபட்டா நிலம் பறித்த பாதகர்கள்\nகாவு வாங்கிய காதல் பாகம் 1\nகாவு வாங்கிய காதல் பாகம் 2\nகூலாகூ கொடு சூலி I\nகூலாகூ கொடு சூலி II\nகூலாகூ கொடு சூலி III\nபேராசை பிடித்த கொடுங்கோலன் I\nபேராசை பிடித்த கொடுங்கோலன் II\nபேராசை பிடித்த கொடுங்கோலன் III\nவெள்ளி மணலில் விடுவிடு வேட்டை\nகாரா பூரா கராக் கிருகம் I\nகாரா பூரா கராக் கிருகம் II\nகாரா பூரா கராக் கிருகம் III\nபிப் 24-மார் 2, 1985\nபழமை X புதுமை = வெறுமை\nஜூன் 30-ஜூலை 6, 1985\nராணி ,ஷீபாவின் அட்டிகை I\nராணி ,ஷீபாவின் அட்டிகை II\nராணி ,ஷீபாவின் அட்டிகை III\nசூது போட்ட சூடு I\nசூது போட்ட சூடு II\nஆள் விழுங்கும் அண்டப் புரட்டு\nபிப் 23-மார் 1, 1986\nமயக்கி வாட்டும் மரண வைரி\nபொன் மண் ஆசையில் மண்\nபொன் கட்டை தேட்டை I\nபொன் கட்டை தேட்டை II\nகூட்டுக் கொலை பாகம் I\nகூட்டுக் கொலை பாகம் II\nவசிய வலை பாகம் 1\nவசிய வலை பாகம் 2\nமார்ச் 29-ஏப் 4, 1987\nபிப் 28-மார் 5, 1988\nஇரண்டு இரண்டாக வந்த காமிக்ஸ் லிஸ்ட் இல்லையே. அதை சரி செய்ய இயலுமா\nஇப்போதைக்கு வாய்ப்பில்லைங்க இதற்கே பல வருடங��கள் ஓடி விட்டது.அதுவுமில்லாமல் எல்லா புத்தகங்களும் கைக்கு கிடைத்தால் சாத்தியமே\nநான் இரண்டு இரண்டாக வந்தது என்று சொன்னது என்னவென்றால் சிலர் “Malar 23 Issue 50 & 51 துயில் அரக்கன் பாகம் 1&2” யையும் “Malar 23 Issue 50 & 51 விலங்கிட்ட வேதாளர் 😃பாகம் 1&2” தனித்தனியாக பகிர்ந்து இருந்தார்கள் அதனை சரி செய்யவே நான் இரண்டு கதைகளின் பெயரையும் சேர்த்து வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இத்துடன் நான் எனது லிஸ்டை இணைத்து அனுப்ப்புகிறேன் சரி பார்க்கமுடியுமா\nகீழ்கண்ட புத்தகங்கள் அட்டை இல்லாமல் வரிசை எண் இல்லாமல் பகிர பட்டு உள்ளன:\nIJC மரணக் குகை-பாகம் 1&2\nIJC விடாக் கொண்டன் பாகம் 1 & 2\nIJC விண்ணக வஞ்சகம் பகுதி 1 2 & 3\nமேலே உள்ளவற்றின் வரிசை எண் சொல்ல முடியுமா\n31. பணம் படுத்தும் பாடு\n1. இரும்புக்கை மாயாவி - - இரும்புக்கை மாயாவி\n2. உறை பனி மர்மம்- - இரும்புக்கை மாயாவி\n3. நாச அலைகள்- - இரும்புக்கை மாயாவி\n4. பாம்புத் தீவு- - இரும்புக்கை மாயாவி\n5. ப்ளைட் -731 - லாரன்ஸ் & டேவிட்\n6. பாதாள நகரம் - இரும்புக்கை மாயாவி\n7. காற்றில் கரைந்த கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட்\n8. இமயத்தில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n9. கொலைகாரக் கலைஞன் - ஜானி நீரோ\n10. நடு நிசிக் கள்வன் - இரும்புக்கை மாயாவி\n11. மஞ்சள் பூ மர்மம் - லாரன்ஸ் & டேவிட்\n12. பெய் ரூட்டில் ஜானி - ஜானி நீரோ\n13. மர்மத் தீவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n14. விண்ணில் மறைந்த விமானங்கள் - லாரன்ஸ் & டேவிட்\n15. சதிகாரர் சங்கம் - ஜானி நீரோ\n16. கொள்ளைக்கார மாயாவி - இரும்புக்கை மாயாவி\n17. பார்முலா X-13 - லாரன்ஸ் & டேவிட்\n18. மூளைத் திருடர்கள் - ஜானி நீரோ\n19. நயாகராவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n20. கடத்தல் முதலைகள் - ஜானி நீரோ\n21. வான்வெளிக் கொள்ளையர் - லாரன்ஸ் & டேவிட்\n22. இயந்திரத் தலை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி\n23. கொலைக்கரம் - ஜானி நீரோ\n24. மலைக்கோட்டை மர்மம் - ஜானி நீரோ\n25. கொரில்லா சாம்ராஜ்யம் - இரும…\n01.அழகியைத் தேடி [ஜேம்ஸ் பாண்ட் ]\n3.மந்திரியைக் கடத்திய மாணவி [ஜேம்ஸ் பாண்ட் ]\n4.தப்பி ஓடிய இளவரசி [கெர்ப்]\n5.காதலியை விற்ற உளவாளி [ஜேம்ஸ் பாண்ட் ]\n6.நாலாவது பலி [கௌபாய் ]\n7.சுறா வேட்டை [ஜேம்ஸ் பாண்ட் ]\n8.மர்ம முகமூடி [கௌபாய் ]\n9.மந்திரத் தீவு [ஜேம்ஸ் பாண்ட் ]\n10.சாட்டையடி வீரன் [கௌபாய் ]\n11.மிஸ்டர் ABC [ஜேம்ஸ் பாண்ட் ]\n12.மின்னல் வீரன் [கௌபாய் ]\n13.அழகிய ஆபத்து [ஜேம்ஸ் பாண்ட் ]\n14.விசித்திர விமானம் [ ஜுலி ]\n15.மர்ம ராக்கெட் [ஜேம்ஸ் பாண்ட் ]\n16.மரணப் பரிசு [கார்ஸன் ]\n17.கடல் கொள்ளை [ஜேம்ஸ் பாண்ட் ]\n18.கொலை வாரண்ட்[இராணுவக் கதை ]\n19.டாக்டர் நோ [ஜேம்ஸ் பாண்ட் ]\n21.தங்க ராஜா [ஜேம்ஸ் பாண்ட் ]\n22.இரும்பு மனிதன் [இந்திரஜித் ]\n23.இரத்தக் காட்டேரி [ஜேம்ஸ் பாண்ட் ]\n24.புரட்சி வீரன் [கௌபாய் ]\n25.எரி நட்சத்திரம் [ஜேம்ஸ் பாண்ட் ]\n26.ராணுவ ரகசியம் [இராணுவக் கதை]\n27.கவச உடை [ஜேம்ஸ் பாண்ட் ]\n28.பழிக்குப் பழி [கௌபாய் ]\n29.கதிர் வெடி [ஜேம்ஸ் பாண்ட் ]\n31.மனித பலூன் [டைகர் ]\n1962-ம் வருடம் டாம் டல்லி என்பவர் இரும்புகை கை மாயாவி என்ற சித்திரக் கதை பாத்திரத்தை உருவாக்கினார். இரும்பு கை மாயாவியின் இயற்பெயர் லூயிஸ் கிராண்டேல்.\nமாயாவி, புரபஸர் பாரிங்டனிடம் உதவியாளராக வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, சிறிய விபத்தொன்றில் சிக்கியதால் தனது வலது கையை இழந்தார், அதன் பிறகு சாதாரண முறையில் வடிவமைக்கப்பட்ட இரும்புக் கரத்தினை தனதுமணிக்கட்டில் பொருந்திக் கொண்டார். பின்னாளில் தானியங்கி முறையில் இயங்கும் இரும்புகைக் கை வடிவமைக்கப்பட்டு பொருத்தப்பட்டது.\nசாதாரண லூயிஸ் கிராண்டேலாக இருந்தவர், பரிசோதனைக் கூடத்தில் நடந்த விபத்தொன்றில் அதிக உயர் அழுத்ததால் அதிக அளவு மின்சாரத்தால் தாக்கப்பட்டதன் விளைவாக லூயிஸின் செயற்கை கையான இரும்புக் கரத்தினை தவிர மற்ற உடல் பாகங்கள் அனைத்தும் மறைந்து விட்டன. இச்சம்பவத்திற்கு பிறகு லூயிஸின் இரும்புக் கை அதிக அளவுள்ள மின்சாரத்தை தொட்டதும், அவரது உடல் மறைந்து இரும்புக் கை மட்டும் பிறரது பார்வையில் தென்படும். இதன் பின்னரே இவரை இரும்புக் கை மாயாவி என அனைவராலும் அழைக்கப்பட்டார்.\nமாயத் தன்மை கிடைக்கப் பெற்ற இரும்பு கை மாயாவி முதலில் பலவித கு…\nஇந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 3 (1983 to 1988)\nஇந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 2 (1980 to 1983)\nஇந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 1 (1965 - 1988)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/india/news/rahul-today-night", "date_download": "2019-05-21T07:43:47Z", "digest": "sha1:L4FPUXTU6644WZEUHT2G7DIDJUKU4BVA", "length": 7052, "nlines": 94, "source_domain": "tamil.annnews.in", "title": "காங். தலைவர் ராகுல்காந்தி இன்று நள்ளிரவு மெழுகுவர்த்தி ஏந்தி பேரணிANN News", "raw_content": "காங். தலைவர் ராகுல்காந்தி இன்று நள்ளிரவு மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி...\nகாங். தலைவர் ராகுல்காந்தி இன்று நள்ளிரவு மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி\nபுதுடெல்லி:ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் 8 வயது சிறுமி ஆசிபா கடத்தப்பட்டு, மயக்கமருந்து கொடுத்து, சிறை வைக்கப்பட்டு கொடூரமான முறையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தேசம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதேபோல், உத்தர பிரதேச மாநிலம் உன்னோவ் மாவட்டம் பங்கர்மாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரும் அவரது சகோதரர் அதுல் சிங்கும் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்தனர் என்று உன்னாவ் நகரைச் சேர்ந்த பப்பு சிங்கின் மகள் (18) சமீபத்தில் குற்றம் சாட்டினார். செங்கர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கடந்த 3-ம் தேதி பப்பு சிங்கை சரமாரியாக தாக்கினார். ஆனால், பப்பு மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரை கடந்த 5-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். 3 நாட்களுக்கு முன்பு அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உள்ளது. மேற்கூறிய இரு பாலியல் பலாத்கார சம்பவங்களும் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு சம்பவங்களையும் கண்டித்து டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று நள்ளிரவு மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி மேற்கொள்ள உள்ளார்.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nபிரசாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது தேர்தல் ஆணையம்\nவிரைவில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஸ்டாலின்\nகேரளா பெண் கலெக்டரை திட்டிய எம்.எல்.ஏ.\nபாஜக தேசிய துணை தலைவர்கள் நியமனம்\nசபரிமலையில் மீண்டும் பெண் தரிசனம்\nசபரிமலை வன்முறை: 750 பேர் கைது\nசபரிமலை; ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அணி வகுப்பு\nஜெயலலிதா மரணம் சிபிஐ விசாரணை வேண்டும் - ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2017/09/tnpsc-current-affairs-30th-september.html", "date_download": "2019-05-21T07:17:03Z", "digest": "sha1:WECWHPM5WNWGT6KDKHENE4UEWNA5PPRM", "length": 13483, "nlines": 103, "source_domain": "www.tamilanguide.in", "title": "TNPSC Current Affairs 30th September 2017 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\n1. 40 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்கிறது\n2. ஈராக் அரசை எதிர்த்து : தனி நாடு கோரி குர்திஸ்தான் மக்கள் பொது வாக்கெடுப்பு நடத்தினர். இதன் காரணமாக அப்பகுதிக்கு செல்ல வேண்டிய மற்றும் அங்கிருந்து வெளியேற வேண்டிய சர்வதேச விமானங்களை ஈராக் ரத்து செய்தது.\n3. இலங்கையில் முதலாவது மும்மொழி தேசிய பள்ளிக்கூட பணிகளை அந்நாட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (செப்டம்பர் 29) தொடங்கி வைத்தார்.\n4. சவுதி அரேபிய அரசுக்கான பிரதான ஆலோசனைக் குழு “ஃபத்வா” என்ற சமய தீர்ப்பை பெண்கள் வழங்குவதற்கு முதன் முறையாக உரிமை வழங்கியுள்ளது.\n5. இந்தோனிஷியாவின் பாலித் தீவில் உள்ள ‘ஆகங்’ என்ற எரிமலை 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெடிக்கும் நிலையில் உள்ளது.\n6. நிதி சேவைகள் நிறுவனமான Allianz 2016ம் ஆண்டிற்கான உலகின் பணக்கார நாடு பட்டியலை வெளியிட்டது. இதில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.\n7. “ரெண்ட் கேப்” ஆன்லைன் இணையதள நிறுவனம் (அதிக பணம் பெற்று கொண்டு குறைந்த சதுர அடி இடத்தை வாடகைக்கு தரும்) மோசமான நகரங்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் இஸ்தான்புல்(துருக்கி) முதலிடத்தில் உள்ளது.\n8. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சூரியனை ஆராய “Parker Solar Probe” என்ற விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டுள்ளது.\n9. Oxford, Munster மற்றும் Exeter பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மனித மூளையைப் போல செயற்படக் கூடிய மைக்ரோ சிப் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.\n10. வெள்ளைநிற ஒட்டகச்சிவிங்கி (கென்யா) வனவிலங்கு சரணாலயத்தில் உள்ளது. “லியூசிசிம்” எனும் நிறமி காரணமாக விலங்குகளில் சில இவ்வாறு முழுவதும் வெள்ளை நிறத்தை பெறுகின்றன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\n11. பிரெக்ஸிற் தேர்தலுக்குப் பின் அயர்லாந்தின் இரட்டைக்குடியுரிமையை பெற்றுக் கொள்ள முனையும் பிரத்தானிகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது.\n12. தமிழகத்தின் புதிய மற்றும் முழு நேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார்.\n13. லக்கோ(உத்தர பிரதேசம்) - சாலைகளில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு ரூபாய் 50000 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாக அதிகாரி உதயராஜ்சிங் தெரிவித்துள்ளார்.\n14. இரயில் விபத்துக்களைத் தடுக்க இஸ்ரோ தொழில்நுட்பத்தை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது\n15. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சான்றிதழ்களில் போலியைக் கண்டுபிடிக்க புதிய நடைமுறையை (மாவட்ட அலுவலங்களில் இருந்து ஊழியர்களின் சான்றிதழ்களின் நகல் தேர்வு துறைக்கு அனுப்பப்படும் தேர்வுத் துறை அதிகாரிகள் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து சான்றிதழ் வழங்குவர்) தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.\n16. தமிழகத்தில் ஹிந்தி எதிர்பால் துவக்க முடியாமல் முடங்கி கிடந்த நவோதயா பள்ளிகள் 30 ஆண்டுகளுக்கு பின் தொடங்கப்பட உள்ளது. இதற்கான தடையில்லா சான்றிதழை நவம்பர் 20க்குள் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\n17. திருமண பதிவுக்கு மணமக்கள், பெற்றோர், சாட்சிகளின் ஆதார் அட்டையையும் ஆவணமாக்க தமிழக அரசு அதிகாரபூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளது.\n18. நடிகர், இயக்குநர் மற்றும் எழுத்தாளரும் பத்ம ஸ்ரீ விருது வென்றவருமான “டாம்அல்டொ” (வயது 67) இன்று(செப்டம்பர் 30) இன்று காலமானார்\n19. இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஆடையில் உள்ள ஸ்டார்கள் இதுவரை இந்திய அணி 3 முறை உலக கோப்பையை (1983, 2007 (டி20), 2011 (50 ஓவர்) )வென்றுள்ளது என்பதை குறிக்கிறது\n20. இந்தியாவுக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.\n21. வெஸ்ட் இண்டீஸ்சுக்கு எதிரான 5வது ஒரு நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.\n22. ஐல் ஆப் மேன் செஸ் தொடரின் 6வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், விதித் சந்தோஷ், சுவப்னில் ஆகியோர் வெற்றிப் பெற்றனர்.\n23. டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையில் நடைபெறும் ஆசிஸ் தொடர் மிகவும் பிரபலமானதாகும். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடர் நவம்பர் 23ம் தேதி முதல் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி 7ம் தேதி வரை நடக்கிறது.\n24. சென்னையில் புரோ கபடி போட்டி இன்று (செப்டம்பர் 30) தொடங்கி அக்டோபர் 5ம் தேதி வரை நடைபெறுகிறது.\n25. ICICI வங்கி வீட்டுக் கடன் வசதியில் கேஷ் பேக் (உதாரணமாக : 30 லட்சம் ரூபாய் கடனை 30 மாதத்தில் திருப்பிச் செலுத்தும் நபருக்கு மாதம் தலா 1 சதவீதம் மொத்த காலத்தில் ரூ 801 சேமிக்கப்படுகிறது) சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது\n26. ஜிஎஸ்டி தொடர்பான மறு ஆய்விற்காகவும் புதிய வரி விதிப்பின் செயல் பாடுகள் குறித்தும் ஏற்றுமதி வர்த்தகர்களை மத்திய நிதி அமைச்சர் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சந்தித்தார்.\n27. முதலாம் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி சரிவு, சில்லரை பணவீக்கம் உயர்வது உள்ளிட்ட காரணங்களால் ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்காது என இக்ரா நிறுவனம் தெரிவித்துள்ளது.\n28. நீர்மின் உற்பத்தி திட்டங்களில் ஈடுபட்டுள்ள பொதுத் துறையைச் சேர்ந்த என்ஹெச்பிசி நிறுவனம் கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்ட அதன் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர் என தெரிவித்துள்ளது.\n29. ஆர்ஜியோ நிறுவனம் 1500 ரூபாய் டெபாசிட்டில் ஆர்ஜியோ பியூச்சர் போன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 3 ஆண்டுகளுக்குப் பின் இந்த போனை ஒப்படைத்து டெபாசிட்டை திரும்பப் பெற்று கொள்ளலாம் என அறிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-21T06:51:34Z", "digest": "sha1:5PIYUXIXR55HMCM2CIIDWKYYHVRIS4S6", "length": 7393, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:படிகவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் படிகவியல் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► படிகவியலாளர்கள்‎ (1 பக்.)\n► படிக அமைப்பு வாரியாகக் கனிமங்கள்‎ (7 பகு)\n► படிகங்கள்‎ (1 பகு, 16 பக்.)\n► பெரோவ்சிகைட்டுகள்‎ (5 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 21 பக்கங்களில் பின்வரும் 21 பக்கங்களும் உள்ளன.\nஒளி கசியும் வெண் கனிமப் படிக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூலை 2016, 06:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dhoni-ravishastri-to-target-yuvraj/", "date_download": "2019-05-21T06:44:55Z", "digest": "sha1:JFCSBJY6XSTNXIMS44HAUSGY7LOMSWSY", "length": 8917, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "தோனி, யுவராஜ்யை குறிவைக்கும் ரவி���ாஸ்திரி!!! - Cinemapettai", "raw_content": "\nதோனி, யுவராஜ்யை குறிவைக்கும் ரவிசாஸ்திரி\nதோனி, யுவராஜ்யை குறிவைக்கும் ரவிசாஸ்திரி\nஇந்திய அணியின் மூத்த வீரர்களான தோனி, யுவராஜ் சிங் எந்த வகையில் உலகக் கோப்பை கிரிக்கெட் 2019ன் போது உதவுவார்கள் என கேப்டன் கோலியுடன், பயிற்சியாளர் ரவிசாஸ்திரி போனில் பேசியுள்ளார்.\nஇந்திய அணி 2011ல் உலகக் கோப்பை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தவர்கள் தோனி,யுவராஜ் சிங். தோனி தன் சிறப்பான கேப்டன்ஷிப் இந்திய அணியை வழிப்படுத்த, யுவராஜ் தன் அதிரடியால் ரன்குவித்து, தொடர் நாயகன் விருது பெற இந்தியாவின் உலகக் கோப்பை கனவு மறுபடியும் நினைவானது.\nஆனால் தற்போது இவர்களின் ஆட்டம் அவ்வளவாக திருப்திகரமாக இல்லை என ரவி சாஸ்திரி, கோலி கருதுகின்றனர் போல. அதனால், இவர்களின் பங்கு 2019 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் லட்சியத்தை எப்படி வலுவாக்கும் அல்லது பிரச்னையாக இருக்கும் என்ற விவாதம் கிளம்பியுள்ளது.\nஇந்நிலையில் புதிதாக தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுள்ள ரவி சாஸ்திரி, வரும் போட்டித்தொடர்களில் தோனி, யுவராஜ் ஆகியோரின் பங்கு எப்படி இருக்கும் என்பதை கோலியுடன் பேசியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. முன்பு இந்த வீரர்கள் எப்படி செயல்பட்டனர் என்பதை விடுத்து, இனி இந்திய அணிக்கு இவர்கள் எப்படி மேம்படுத்துவர் என்பதை சிந்திக்க வேண்டிய காலம் இது என்று தெரிவித்துள்ளார்.\nஇதனால் தோனி, யுவராஜ் ஆகியோர் மீது வந்த உடனே கண் வைத்துள்ளார் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் ப��த்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/balajothidam/week-rasi", "date_download": "2019-05-21T07:59:17Z", "digest": "sha1:MUGMBLR7K4PV4L3CIVSZFMHTIYEOUS3R", "length": 8002, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "இந்த வார ராசிபலன் 9-9-2018 முதல் 15-9-2018 வரை | This week rasi | nakkheeran", "raw_content": "\nஇந்த வார ராசிபலன் 9-9-2018 முதல் 15-9-2018 வரை\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் 4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,மதுரை-14. அலைபேசி: 99440 02365. சந்திரன் மாறுதல்: ஆரம்பம்- சிம்மம். 10-9-2018- கன்னி. 12-9-2018- துலாம். 14-9-2018- விருச்சிகம்.கிரக பாதசாரம்: சூரியன்: பூர... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nயாருடன் கூட்டு சேர்ந்தால் தொழிலில் வெற்றி பெறலாம்\nஉரிய காலத்தில் சுப யோகங்கள் கிட்ட என்ன பரிகாரம்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nவெற்றி தரும் விநாயகர் சதுர்த்தி - மகேஷ் வர்மா\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nபுற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் உயிரிழப்பு...\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\nதிமுக ஆதரவை பாஜக எதிர்பார்க்கிறதா\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/10/11_8.html", "date_download": "2019-05-21T07:43:00Z", "digest": "sha1:TYFPFYPUHTD7HFSKLCZZ5C5GRXJZYFDD", "length": 12817, "nlines": 176, "source_domain": "www.padasalai.net", "title": "11-ம் வகுப்பு மதிப்பெண்களை உயர்கல்விக்கு எடுத்துகொள்ள வேண்டும்! வலுக்கும் ஆதரவு - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories 11-ம் வகுப்பு மதிப்பெண்களை உயர்கல்விக்கு எடுத்துகொள்ள வேண்டும்\n11-ம் வகுப்பு மதிப்பெண்களை உயர்கல்விக்கு எடுத்துகொள்ள வேண்டும்\n10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு\nமட்டும் பொதுத்தேர்வு எனும் வழக்கத்தில் சென்ற கல்வியாண்டிலிருந்து, 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.\nமேலும், 11 வகுப்பு மற்றும் 12 -ம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெண்களின் கூடுதலை வைத்து, உயர்கல்விக்கான சேர்க்கை முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தது. அதன்படியே சென்ற ஆண்டு, மார்ச் மாதத்தில் 11-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மேல்படிப்புக்கு 12-ம் வகுப்பு மதிப்பெண்களே கணக்கில் கொள்ளப்படும்.11-ம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்களைக் கணக்கில் கொள்ளப்போவதில்லை என்று அறிவித்திருந்தார். அவரின் இந்த முடிவுக்கு, ஆதரவும் ஒருபுறம் இருந்தாலும் கல்வியாளர்கள்,பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பும் எழுந்த வண்ணமிருக்கின்றன.சில நாள்களுக்கு முன், ஈரோட்டில் ஒரு விழாவில்கலந்துகொள்ளச் சென்ற அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம், மொடக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், \"தமிழக அரசின் இந்த முடிவு தனியார் பள்ளிகளுக்கே லாபகரமானதாக இருக்கும்.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு பெரும் இழப்பாக இருக்கும்\" என்று தெரிவிக்கும் கடிதம் அளித்தார். அந்த மாணவரிடம், இந்த ஆண்டு 11-ம் வகுப்பில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் எடுத்திருப்பதால் இந்த முடிவு எடுத்திருப்பதாகக் கூறியிருக்கிறார். இந்த நிலையில், பேராசிரியர் கல்விமணி, ச.மாடசாமி, பெ.மணியரசன், சு.மூர்த்தி, ஆசிரியை உமா மகேஸ்வரி உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கல்விச் செயற்பாட்டாளர்கள் அளித்திருக்கும் அறிக்கையில், அரசின் இந்த முடிவு, தனியார் பள்ளிகளில் அழுத்தத்தால் ஏற்பட்டதோ என்ற சந்தேகத்தை முன் வைக்கின்றனர். புதிய அரசாணை எண் 195, அரசாணை எண் 100-க்கு முரணாக உள்ளது என்பதோடு, அதிக மதிப்பெண்களைப் பெற்றுத்தருவது தனியார் பள்ளிகள்தான் என்ற முடிவுக்கு ஏற்கெனவே பெற்றோர்கள் வந்திருக்கும் நிலையில், இந்த முடிவு அரசுப் பள்ளியை நோக்கி வரும் பெற்றோர்களையும் ���ுறைத்துவிடும் என அச்சம் தெரிவிக்கின்றனர். தமிழக அரசினை நோக்கி, அரசாணை 100-ல் குறிப்பிடுவதுபோல, மேல்நிலைக்கல்வியை இரண்டு ஆண்டுகளாகக் கருதி, மதிப்பெண்களைக் கணக்கில் கொள்ள வேண்டும். தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள், சிறப்புத் தேர்வுகள் என அதிகளவில் வைத்து, மாணவர்களுக்கான மன அழுத்தம் கொடுக்கப்படுகிறதா என்ற கண்காணிப்பு அவசியம். இவற்றோடு ஏழு முக்கியமான கோரிக்கைகளை முன் வைக்கிறது இந்த அறிக்கை.கல்வியாளர்களின் இந்த அறிக்கையை வெளியிட்டு, தங்கள் கோரிக்கைகளை மக்கள் மத்தியில் பரப்புரை செய்தும் வருகின்றனர்.\nஇதற்கு, நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது என்பதற்கான அறிகுறியே கிராம சபையில் நிறைவேறிய தீர்மானங்கள். நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஒன்றியம் சங்கனான்குளம் ஊராட்சி, காஞ்சிபுரம்மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரி ஊராட்சி, தர்மபுரி மாவட்டம், பென்னகரம் ஒன்றியம், பனைக்குளம் ஊராட்சி உள்ளிட்ட ஊராட்சிகளில் 11-ம் வகுப்புத் தேர்வுகளில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களை, அவர்கள் கல்லூரியில் சேர்க்கும்போது கணக்கில் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இன்னும் 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இதே வகையிலான தீர்மானங்கள் முன் வைக்கப்பட்டு, வட்டார அதிகாரிகளின் அனுமதிக்காகக் காத்திருக்கின்றன.\n0 Comment to \"11-ம் வகுப்பு மதிப்பெண்களை உயர்கல்விக்கு எடுத்துகொள்ள வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/7069/", "date_download": "2019-05-21T06:54:23Z", "digest": "sha1:2G3CO3D3KPXSAVDGEGGDZHADYQDEMRFS", "length": 28240, "nlines": 158, "source_domain": "www.savukkuonline.com", "title": "ஏழைப் பங்காளர் டி.சுதர்சனம். – Savukku", "raw_content": "\nநேற்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், காங்கிரஸில் முக்கியப் புள்ளியுமான திரு.டி.சுதர்சனம் அவர்கள், கோவையில் மாரடைப்பால் காலமானார் என்று செய்தி வந்துள்ளது.\nபொதுவாக இறந்தவர்களை விமர்சனம் செய்யக் கூடாது என்ற ஒரு கிறுக்குத்தனமான அரசியல் மரபு இந்தியாவில் கடைபிடிக்கப் பட்டு வருகிறது.\n“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்\nஇவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்“\nராஜீவ் காந்தி இறந்தவுடன், அவர் புனிதராகி விடுகிறார். போபர்ஸ் ஊழல், 4000 சீக்கியர்கள் வெட்டிப் படுகொலை செய்யப் பட்ட போது, ஆலமரத்தின் கீழே விழுந்தால் ப��மி அதிரத்தான் செய்யும் என்ற ஆணவம், 20,000 பேரின் உயிர் போகக் காரணமாக இருந்த வாரன் ஆண்டர்சனை தப்ப விட்டது, ஈழத்தில் ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் பட்டது, அதற்கு, ராணுவம் ஒரு இடத்திற்கு சென்றால் “அப்படி இப்படித்தான்“ இருக்கும் என்ற வியாக்கியானம் வேறு, இப்படி ராஜீவ் காந்தியைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஆனால் ராஜீவ் இறந்து போனவுடன் அவர் புனிதராகிறார். அவர் மனைவிக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப் படுகிறது. அவர் அந்த வேலையை நிராகரித்து, வேறொருவரை நியமிக்கிறார். இந்த கேலிக்கூத்துக்கள், இந்தியாவுக்கே பிரத்யேகமானவை.\nஇப்பொழுது இறந்துள்ள டி.சுதர்சனத்தைப் பற்றி பேசுகையில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைச் சொல்லலாம்.\nசமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் “மக்களுக்காகவே உழைத்து உழைத்து ஓடாகத் தேய்ந்து போன எம்.எல்.ஏக்கள்“ அனைவரும் ஏழைகளாக இருப்பதால் அவர்களுக்கு வீட்டு மனை ஒதுக்கித் தருமாறு கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை முன்னெடுத்தது, இருப்பதிலேயே மிகவும் ஏழைக் கட்சியான காங்கிரஸ்தான்.\nகாங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன்தான் இந்த கோரிக்கையை வைக்கிறார்.\nநவீன கர்ணணும், வாரி வழங்கும் வள்ளலுமான கருணாநிதி, “ஊரான் வீட்டு நெய்யே… என் பொண்டாட்டி கையே“ என்ற தத்துவத்தின் அடிப்படையில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் சென்னை மகாபலிபுரம் அருகே 2400 சதுர அடி வீட்டு மனை என்று அறிவிக்கிறார்.\nகொஞ்சூன்டு மான ரோஷத்தோடு இருக்கும் கம்யூனிஸ்ட்டுகள் இதை எதிர்த்தனர். குறிப்பாக எம்எல்ஏ பாலபாரதி, மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்காக அவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறோம், இங்கு வந்து எங்களுக்கு வீட்டு மனை ஒதுக்குங்கள் என்று கேட்டால் மக்கள் என்ன நினைப்பார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தார்.\nஉடனடியாக பேச எழுந்த டி.சுதர்சனம் என்ன சொன்னார் தெரியுமா “விருப்பம் இல்லாவிட்டால் இடது சாரிகள் வெளியேறலாம். அவர்கள் வீட்டு மனை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று யாரும் கட்டாயப் படுத்தவில்லை“ என்று கூறினார்.\nஇவ்வாறு, வெள்ள நிவாரணம் பெற வரிசையில் நிற்கும் கூட்டம் போல முண்டியடித்துக் கொண்டு பேசிய டி.சுதர்சனத்தின், சொத்துக்க���ின் விபரம் என்ன தெரியுமா \nஇந்த விபரங்கள் மே 2006 அன்று உள்ளபடி. இப்போது இதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்திருக்கும். மேலும், இந்த சொத்தக் கணக்கு “வெள்ளை“. கருப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை.\n4. கார் உள்ளிட்ட வாகனங்கள்\n6. செம்பரம்பாக்கம் விளை நிலம்\n9. விலை நிலம் 42.51 ஏக்கர்\n10. பண்ருட்டி 2.507 மற்றும் 3.170 ஏக்கர்\n11. மணப்பாக்கம் கிராமம் 8.843 ஏக்கர்\n12. நொலம்பூர் கிராமம் 1.753 ஏக்கர்\n13. அண்ணாநகரில் வணிக வளாகம்\n14. ஷெனாய் நகர் வீடு 3950 ச.அடி\n15. ஷெனாய் நகர் வீடு 2800 ச.அடி\nரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நண்பர்களிடம் விசாரித்ததில், மேற்கூறிய மதிப்புகள் பத்தில் ஒரு பங்குதான். அசல் சந்தை மதிப்பு இதை விட பல மடங்கு கூடுதல் என்று கூறுகின்றனர். குறிப்பாக மணப்பாக்கத்தில் எல்லாம் ஒரு ஏக்கர் ஒரு கோடி என்று கூறுகின்றனர்.\nசுதர்சனத்தின் மரணம் கூட, சர்ச்சைகளில்லாமல் இல்லை. சுதர்சனம் காங்கிரசில் ஜி.கே.வாசன் கோஷ்டி. 24 அன்று காலை, செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜி.கே.வாசன் கோவை விமான நிலையத்தில் வந்திறங்கினார்.\nஅப்போது அவரை வரவேற்பதற்காக ஜி.கே.வாசன் குழுவைச் சேர்ந்த மாநில இளைஞர் அணித் தலைவர் வி.யுவராஜும், எம்.எல்.ஏ கோவைத் தங்கமும் நின்று கொண்டிருக்கின்றனர். அப்போது திடீரென்று வாசன் வந்து விட, வரிசையில் முன்னால் நின்று கொண்டிருந்த யுவராஜை பின்னுக்குத் தள்ளி விட்டு கோவைத் தங்கம் முந்திக் கொண்டு சென்று சால்வை போர்த்துகிறார்.\nஇதைக் கண்டு கடும் கோபம் அடைந்த யுவராஜ், அவரை முறைக்கிறார். ஆனால் வாசன் அங்கே இருந்ததால், அமைதியாக இருந்தவர்களுக்குள், வாசன் சென்றவுடன் மோதல் தொடங்கி அது தள்ளுமுள்ளில் சென்று முடிகிறது. அருகில் இருந்த சுதர்சனம், பெரிய மனிதர் அல்லவா எப்படி அமைதியாக இருக்க முடியும் எப்படி அமைதியாக இருக்க முடியும் அதனால் இவர்கள் இருவருக்கிடையில் நுழைந்து சமாதானம் செய்ய முயற்சிக்கிறார்.\nஅப்போது மோதிக் கொண்ட கோஷ்டிகள் விட்ட “குத்து“ ஒன்று சுதர்சனம் நெஞ்சில் விழுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்தான் சுதர்சனத்திற்கு, வயிற்றின் கீழே அறுவை சிகிச்சை நடைபெற்றிருக்கிறது. இந்த குத்தை வாங்கிய சுதர்சனம், அன்று மாலையே ரத்த வாந்தி எடுக்கிறார்.\nஉடல்நிலை மிகவும் மோசமாக, உடனடியாக கோவையில் உள்ள கல்பனா மருத்தவமனையில் அனுமதிக்கப் படுகிறார். மறுநாள் 25 காலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் படுகிறார். 25 காலையிலேயே, சுதர்சனத்தின் உயிர் பிரிந்து விட்டது என்று கூறுகிறார்கள்.\nசுதர்சனத்தின் உயிர் பிரிந்தாலும், செம்மொழி மாநாடு நடக்கும் நேரத்தில் அமங்கலமான இந்தச் செய்தி வெளியானால், மாநாட்டின் சிறப்பு கெட்டு விடுமல்லவா இதனால், இறந்த செய்தியை வெளியே சொல்லாமல் His condition is critical and he is under intensive treatment என்ற “அல்வாவை“ எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இறந்த பிறகும், வெளியில் தகவல் சொல்லாமல் இரண்டு நாட்கள் தள்ளிப் போடச் சொல்லி, அவர் குடும்பத்தை ஒத்துக் கொள்ளச் செய்தவர், ஆற்காடு வீராசாமி என்று சுதர்சனம் குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nசுதர்சனத்தின் குடும்பத்தினர் கொடுத்த நெருக்கடியினால்தான், நேற்று இரவு அவர் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப் பட்டது.\nசுதர்சனத்தின் சொத்துப் பட்டியலை பார்த்தீர்கள். இவ்வளவு சொத்துக்களை வைத்துக் கொண்டு, அரசு தரும் ஒரு க்ரவுண்ட் நிலத்துக்கு அலையும் டி.சுதர்சனம், இப்போது அவரோடு என்ன கொண்டு செல்லுகிறார் \n“காதற்ற ஊசியும் வாராது கண் கடை வழிக்கே“ என்ற சித்தரின் பாடலை படித்திருக்க மாட்டாரோ \nNext story பழ.கருப்பையா வீட்டின் மீது தாக்குதல். காட்டுமிராண்டிகளின் காலம்.\nPrevious story ”தண்டவாள தகர்ப்புக்கு காரணம் நானா\nஅனாதைகளுக்கு அடைக்கலம் தரும் செம்மொழி மாநாடு \nசெம்மொழி மாநாட்டுக்கு சவுக்கின் யோசனைகள்\nஎல்லாத்துக்கும் மேலாக இந்த சுர்தர்சனம் ஒரு நாயுடு சாதி வெறியன் .ஆனாலும் சாதி வெறித்தனத்தை வெளியே காட்டி கொள்ளாமல் நாசுக்காக நடக்கும் மனிதர் . நாயுடுகள் என்று வந்து விட்டால் கட்சி பாகுபாடு எல்லாம் பார்ப்பது இல்லை ஆட்சியாளர்கள் மாறும்போது சம்பந்தப்பட்ட ஆளுங்கட்சியில் உள்ள நாயுடு பிரமுகர்களின் துணையோடு ஆட்சியாளர்களிடம் நெருங்குவதில் பெரிய கில்லாடி. அதுனால நாயுடுகளிடையே கட்சி வேறுபாடுகளை கடந்து இவருக்கு அபிமானிகள் உண்டு. நாயுடு தொழிலதிபர்களின் தொழில் அபிவிருத்திக்ககா எந்த விதமான பிராடுகளையும் செய்ய துணிந்தவர். ஆந்திராவில் காங்கிரசின் எதிரி கட்சயொயான தெலுங்கு தேச கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடுவோடு ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்பதன் அடிப்படையில் மிகுந்த நெருக்கம் உண்டு . விசிய காந்தின் அரசியல் வளர்ச்சிக்கு டெல்லி காங்கிரஸ் மேலிடத்தொடு தொடர்புகளை ஏற்படுத்துவதிலும் திமுகா வால் விசியகாந்தோட கட்சிக்கோ தொழிலுக்கோ எந்த வித பிரச்சினையும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டி கலைஞரிடம் பரிந்து பேசுவதில் இவருக்கும் ஆர்காட்டாருக்கும் சம அளவில் உண்டு\nபரம ஏழைகளான எம்.எல்.ஏ.க்களுக்கு நிலம் வழங்குவதுதானே நல்லதுதானே. ஆனா ஓரு டவுட்டு. நிலத்தை அவுங்க தொகுதியில் வழங்காமல் சென்னை கொடுக்கிறார்களே. அது எதுக்குனுதான் புரியலை.\nஇனிமேல் சவுக்கின் எழுத்துகளை அலுவலகத்தில் இருந்து கொண்டு படிக்கவே கூடாது என்று முடிவெடுத்து விட்டேன். காரணம், >>”அப்போது மோதிக் கொண்ட கோஷ்டிகள் விட்ட “குத்து“ ஒன்று சுதர்சனம் நெஞ்சில் விழுகிறது”<< என்று படித்த உடனேயே என்னையும் அறியாமல் ஹாஹ்ஹாஹாஹ்ஹாஹாஹ் என்று என்னால் அடக்கவே முடியாமல் மிகமிக சப்தமாக சிரித்து விட்டேன். ஒட்டு மொத்த அலுவலக ஊழியர்களும் என்னை வேடிக்கை பார்த்து, அவர்கள் அனைவரும் சிரித்து விட்டார்கள். என் சிரிப்பிற்கு காரணம் கேட்டார்கள், என்னால் சொல்லவே முடியாமல் என் சிரிப்பு இன்னமும் தொடர்கிறது… ஹாஹ்ஹா ஹாஹ்ஹா ஹாஹ்…. (Abdul Rahman – Dubai)\nமர‌ண‌த்திற்குப்பின் ஒருவ‌ன் புக‌ழ் எச்ச‌த்தால் அறிய‌ப்படும்\nஎன்றார் வ‌ள்ளுவ‌ர். இவ‌ர்க‌ள், பாவ‌ம், உங்க‌ள் ‘ஏச்சினால்’ அறிய‌ப்ப‌டும்.\nஅன்பு நண்பர் தோட்டா அவர்களே…. இப்போது பேசாமல் எப்போது பேசுவது சுதர்சனத்தின் அடுத்த ஆண்டு நினைவு நாளன்றா சுதர்சனத்தின் அடுத்த ஆண்டு நினைவு நாளன்றா சுதர்சனத்தை ஆகா ஓகோ என்று புகழ்ந்து வந்திருக்கும் இரங்கல் செய்தியை பார்த்தீர்களா \nஇறந்தவர்களை தியாகியாக்க ஒரு கூட்டமே இருக்கு பாஸ்.\nநாட்டின் பாதுகாப்பை மதிக்காம..அதுல ஊழல் பண்ணின ராஜீவ் காந்திய..மக்கள் தியாகி ஆக்கலையா\nஅவர் பண்ணிய துரோகங்கள்..ஊழல்களை எல்லாம் அவரோடவே எரிச்சுட்டாங்க..\nநான் கூட அவர் உண்மையிலேயே ஏழை என்று நினைத்து விட்டேன். காமராஜர் காலத்தில்தான் மந்திரியாக இருந்தவர் ஏழையாகவே வாழ்ந்து இறந்தார் என்று படித்திருக்கிறேன். இப்போதெல்லாம் வெறும் வார்டு உறுப்பினராக இருப்பவர்களே பெரும் பணக்காரர்களாக இருப்பார்கள் போலிருக்கிறது. வெறும் சட்டமன்ற உறுப்பினரான இவரே இப்படியென்றால் அம��ச்சர்கள், மற்றும் முதல்வர் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு சொத்துகள் இருக்கும்.\nசுதர்சனத்தின் உயிர் பிரிந்தாலும், செம்மொழி மாநாடு நடக்கும் நேரத்தில் அமங்கலமான இந்தச் செய்தி வெளியானால், மாநாட்டின் சிறப்பு கெட்டு விடுமல்லவா இதனால், இறந்த செய்தியை வெளியே சொல்லாமல்\nஅரசியல்வாதி மணிவண்ணன், இதே வேலையை ஒரு திரைப்படத்தில் செய்வார். அது இப்போ உண்மையாயிடுச்சு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_932.html", "date_download": "2019-05-21T07:18:30Z", "digest": "sha1:MOKEO5ILR42ZHUWA4XPH5EOFY7XXY5T5", "length": 5066, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "இனவாதம் நாட்டின் அபிவிருத்திக்குத் தடை: ராஜித - sonakar.com", "raw_content": "\nHome NEWS இனவாதம் நாட்டின் அபிவிருத்திக்குத் தடை: ராஜித\nஇனவாதம் நாட்டின் அபிவிருத்திக்குத் தடை: ராஜித\nஇனவாதத்தை ஊக்குவித்துக் கொண்டு எந்தவொரு நாடும் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியாது என தெரிவிக்கிறார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.\nபிரதேசவாதம், இனவாத அடிப்படைகளைக் கொண்டு ஆட்சி செய்வது நாட்டின் அபிவிருத்திக்குப் பெருந்தடையாகவே இருக்கும் என தெரிவிக்கின்ற அவர், எல்லா அரசிலும் திருடர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.\nமொரட்டுவயில் வைத்தியசாலையில் புதிய கட்டிடம் ஒன்றுக்கான அடிக்கல் நடும் விழாவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=51366", "date_download": "2019-05-21T06:33:52Z", "digest": "sha1:PSLTB755PJ7MA66RSWPHNDSOGZXNNK42", "length": 4156, "nlines": 35, "source_domain": "maalaisudar.com", "title": "பூட்டியிருந்த வீட்டில் நகை, பொருட்கள் திருட்டு | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nபூட்டியிருந்த வீட்டில் நகை, பொருட்கள் திருட்டு\nMay 17, 2019 MS TEAMLeave a Comment on பூட்டியிருந்த வீட்டில் நகை, பொருட்கள் திருட்டு\nசென்னை, மே 17: மதுரவாயலில் சாக்லெட் கடைக்காரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.\nமதுரவாயல் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 46). இவர், கோயம்பேடு மார்க்கெட்டில் சாக்லெட் கடை வைத்துள்ளார். கடந்த 15-ம் தேதி இரவு வீட்டை பூட்டிக்கொண்டு சிவகாசி அருகே திருத்தங்கலில் நடைபெறும் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் சென்றுள்ளார்.\nஇன்று காலை வந்து பார்க்கும்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த 13 சவரன் நகை, விலையுயர்ந்த 2 கேமராக்கள், 2 டிவிக்கள், வெள்ளி பூஜை பாத்திரங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் மாயமானதை அடுத்து அதிர்ச்சியடைந்தார்.\nஇது குறித்த அவர் அளித்த புகாரின்பேரில், மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு இதுவரை 4 தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், அங்கு அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை பதிவையும் கைப்பற்றிய போலீசார், கொள்ளையனை தீவிரமாக தேடிவருகின்றனர்.\nதங்கம், வெள்ளி பதக்கம் வென்று இந்தியா சாதனை\nதிருவீதி உலா – ஆலய திருப்பணி\nவிஜய்யை பார்க்க வந்த ரசிகர்கள் மீது தடியடி\n800 கிலோ குட்கா பறிமுதல்\nகுழந்தையுடன் கணவன் வீட்டு முன்பு பெண் தர்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/articles/523-2013-02-18-08-45-10", "date_download": "2019-05-21T06:43:53Z", "digest": "sha1:U3OE4OVGQR3KJ6TY326IBQ5KDA4OQ6PW", "length": 9077, "nlines": 42, "source_domain": "tamil.thenseide.com", "title": "ஆறுகளைப் பாதுகாக்காவிட்டால் எதிர்காலம் இருண்டு விடும்: பழ. நெடுமாறன்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nஆறுகளைப் பாதுகாக்காவிட்டால் எதிர்காலம் இருண்டு விடும்: பழ. நெடுமாறன்\nதிங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013 14:15\nஆறுகளையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்காவிட்டால் எதிர்காலம் இருண்டு விடு:ம என உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ. நெடுமாறன் பேசினார்.\nதிருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் முனைவர் பழ. கோமதிநாயகம் எழுதிய \"தாமிரவருணி சமூக-பொருளியல் மாற்றங்கள், \"மண்ணை அளந்தவர்கள், \"தமிழகம்... தண்ணீர்... தாகம் தீருமா', \"தமிழக பாசன வரலாறு' ஆகிய 4 நூல்கள் வெளியிடப்பட்டன. நூல்களை வெளியிட்டு\nஆற்றுநீர், மணல் அள்ளும் பிரச்சினைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் பழ. கோமதிநாயகம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அவரது 4 நூல்களும் அதற்குக் கட்டியம் கூறுகின்றன. இயற்கை வளங்களையும், தாமிரவருணியையும் பாதுகாக்க மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் என பலரும் குறிப்பிட்டு பேசியிருக்கின்றனர். வ.உ.சி.யும், சுப்பிரமணிய சிவாவும் பேசிய பேச்சுகளால் மக்கள் கொதித்தெழுந்து போராடினர். அத்தகைய நிலை தாமிரவருணியைப் பாதுகாப்பதிலும் இருக்க வேண்டும்.\nமுன்னோர்களால் பல ஆண்டுகள் தூய்மையாக பராமரிக்கப்பட்ட ஆறுகளை சாக்கடையாக மாற்றியிருக்கிறோம். உலகின் பல நாடுகளிலும் ஆறுகளையும், நதிகளையும் தூய்மையாகப் பராமரிக்கின்றனர்.\nஆறுகளையும், மணலையும் வாழையடி வாழையாக நமது முன்னோர்கள் பாதுகாத்து இந்தத் தலைமுறைக்கு விட்டுச் சென்றுள்ளனர். அதேபோல் அடுத்த தலைமுறைக்கும் நாம் அவற்றை விட்டுச் செல்ல வேண்டும். அது நமது கடமை. அதைச் செய்யாவிட்டால் அடுத்த தலைமுறைக்கு நாம் துரோகம் செய்கிறோம் என்று அர்த்தம். தாமிரவருணி ஆற்றைப் பாதுகாப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை. மக்களது ஒத்துழைப்பு இல்லாவிட்டால் இதைச் செய்ய முடியாது.\nசேரர், சோழர், பாண்டியர் காலத்தில் ஆற்றுவளங்களைக் கொள்ளையடித்தார்களா கடந்த 20, 30 ஆண்டுகளில்தான் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து ஆறுகளையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்காவிட்டால், எதிர்காலம் இருண்டுவிடும். மணல் வளத்தைச் சூறையாடுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார் அவர்.\nவிழாவில் பேசிய இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர். நல்லகண்ணு \"தாமிரவருணி பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அது நமது கடமையும்கூட' என்றார்.\nவிழாவுக்கு, திருநெல்வேலி மாவட்ட தமிழ் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு அமைப்பாளர். அ. சேவியர் தலைமை வகித்தார். தாமிரவருணி பண்பாட்டு அரங்கம் அமைப்பாளர் எம்.ஏ. பிரிட்டோ முன்னிலை வகித்தார். எழுத்தாளர் சி. மகேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கே. கனகராஜ், தாமிரவருணி அமைப்பின் இயக்குநர் டி. பாலசுப்பிரமணிய ஆதித்தன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் அ. மைதீன் பாரூக், திருநெல்வேலி சமூக சேவை சங்க இயக்குநர்அருள்திரு ஜான்சன், தாமிரவருணி பாதுகாப்பு இயக்கத் தலைவர் அருள்திரு. கென்னடி, பேராசிரியர்கள் சாந்தி,\nசி. கிறிஸ்டி, மதிமுக அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் கே.எம்.ஏ. நிஜாம் உள்ளிட்டோர் பேசினர். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளர் ஏ. கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/srilanka/97020", "date_download": "2019-05-21T06:53:10Z", "digest": "sha1:54JXGS2XKLMAVDZ4BLPEGCFKLYEFHC5Y", "length": 6552, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் முக்கிய பொறுப்புக்களை கையளித்தார் ஜனாதிபதி", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டத்தில் முக்கிய பொறுப்புக்களை கையளித்தார் ஜனாதிபதி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் முக்கிய பொறுப்புக்களை கையளித்தார் ஜனாதிபதி\nஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, மேற்படி நியமனம் இன்று ஜனாதிபதியால் காலை 8.30 க்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nஇதன்படி 01. கிராம சக்தி, 02. சிறுநீரக நோய்த்தடுப்பு, 03.தேசிய போதைப்பொருள் ஒழிப்பு, 04. சிறுவர் பாதுகாப்பு, 05. தேசிய உணவு உற்பத்தி, 06.சுற்றாடல் பாதுகாப்பு, 07.நிலைபேறான அபிவிருத்தி, 08. ஸ்மார்ட் ஸ்ரீலங்கா போன்ற தேசிய திட்டங்களை நடைமுறைப்படுத்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nயுத்தத்தால் பாதி��்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்ந்து வரும் மக்களின் இயல்பு நிலையினை கருத்தில் கொண்டு மேற்படி செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்காகவே சதாசிவம் வியாழேந்திரன் ஜனாதிபதியால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.\nமேற்படி செயற்றிட்டங்கள் ஜனாதிபதி செயலகத்தினால் தேசிய ரீதியாக துரிதமாக அமுல்படுத்தப்பட்டு வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அந்த கருத்திட்டத்தின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் அனைத்தும் சதாசிவம் வியாழேந்திரனிடம் பொறுப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை முஸ்லிம்களின் பிறப்பு வீதத்தை கட்டுப்படுத்துங்கள் - அடுத்த ஜனாதிபதியாக வரக்கூடிய கோத்தபாய இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்\nதாக்குதல் நடத்தப்பட்ட மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம்\nபயங்கரவாதிகளின் தோற்றத்திற்கு பசில் ராஜபக்ஷவே முக்கிய காரணம் : விஜயதாஸ\nமுக்கிய சூத்திரதாரிகளை ஒரு மாதத்தில் பகிரங்கப்படுத்துவோம் - ராஜித\nஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஷே ஷரியா பல்கலைக்கழகத்தின் தலைவர் ;\nஇலங்கையில் அதிபர் தேர்தலில் போட்டியிட கோத்தபய ராஜபக்சே முடிவு\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு என்று காட்ட முனைகின்றனரா\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11646", "date_download": "2019-05-21T07:43:04Z", "digest": "sha1:WQVWXFZIGZ4GVWGPJSIVZ3YV7OTNK3DO", "length": 7390, "nlines": 47, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - ஃப்லின்ட்: தியாகராஜ ஆராதனை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | முன்னோடி\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | எனக்குப் பிடித்தது | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nநியூ ஜெர்சி: 'ராமானுஜ தர்சனம்'\nரகுராமம்: மைத்ரி நாட்யாலயா ஆண்டுவிழா\nபாரதி தமிழ் கல்வி: ஆண்டுவிழா\nமாதா ஸ��ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா விஜயம்\nஹார்வர்டு தமிழிருக்கை: கொடை நடை\nஅமெரிக்க தெலுங்கு மாநாட்டில் திருக்குறளும் பறையிசையும்\nமெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக் கழக ஆண்டுவிழா\n- காந்தி சுந்தர் | ஜூலை 2017 |\nமே 20, 2017 அன்று ஃப்லின்ட் அருள்மிகு பஸ்ச்சிம காசி விசுவநாதர் ஆலயத்தில் கிரேட் லேக்ஸ் ஆராதனை கமிட்டியினர் (GLAC) ஏற்பாடு செய்த தியாகராஜ ஆராதனை 30வது ஆண்டுவிழா நடந்தேறியது. திரு. வெங்கடேசன் மற்றும் திருமதி. அம்புஜா வெங்கடேசன் பூஜை செய்து துவக்க, மெட்ரோ டெட்ராய்ட் வாழ் மாணவர்கள் தியாகராஜ கிருதிகளை அற்புதமாகப் பாடினர். கர்நாடக இசைக்கலைஞர் திரு. மதுரை R. சுந்தர் முன்னிலையில் மிச்சிகன்வாழ் இந்தியர்கள் தியாகராஜ கிருதிகளைப் பாடி தியாகராஜருக்கு அஞ்சலி செய்தனர். அடுத்து, ஆசார்ய ரத்னாகர திரு. நெய்வேலி R. சந்தானகோபாலன் அவர்கள் இயக்கத்தில், குரு கஸ்தூரி சிவகுமாரிடம் பயின்ற 40 பாடகர்கள் ஒருங்கிணைந்து பாடியது மிகவும் இனிமையாக இருந்தது.\nகாலையில் குமாரி அனாஹிதா மற்றும் குமாரி அபூர்வாவின் கச்சேரி அரங்கேறியது. டொரொன்டோவைச் சார்ந்த திரு. அபய் குமார் (வயலின்), மிச்சிகனின் திரு. ராஜசேகர் ஆத்மகுரி (மிருதங்கம்) ஆகியோர் பக்கம் வாசித்தனர். இவர்களின் கரஹரப்ரியா ராக ஆலாபனை அருமை.\nபின்னர், இளவரசர் அஸ்வதி திருநாள் ராமவர்மா அவர்களின் கச்சேரி அரங்கேறியது. அவனீஸ்வரம் திரு. S.R. வினு (வயலின்), திருச்சி திரு. ஹரிகுமார் (மிருதங்கம்), திரு. கார்த்திக் (கடம்) ஆகியோர் சிறப்பாகத் துணை போயினர். மாயாமாளவகௌளை ராக ஆலாபனையும் ராம வர்மா அவர்களின் வர்ணனையும் பலத்த பாராட்டுப் பெற்றன. விழாவிற்கு சங்கீத கலாநிதி திரு. திருச்சி சங்கரன் வந்திருந்து சிறப்பித்தார்.\nநியூ ஜெர்சி: 'ராமானுஜ தர்சனம்'\nரகுராமம்: மைத்ரி நாட்யாலயா ஆண்டுவிழா\nபாரதி தமிழ் கல்வி: ஆண்டுவிழா\nமாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா விஜயம்\nஹார்வர்டு தமிழிருக்கை: கொடை நடை\nஅமெரிக்க தெலுங்கு மாநாட்டில் திருக்குறளும் பறையிசையும்\nமெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக் கழக ஆண்டுவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?12184-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-19&s=5daafd3cb9207b4f8bbd836fae621f8e&p=1335449", "date_download": "2019-05-21T07:34:14Z", "digest": "sha1:ETKY5FDRUO3NQEGYNKO4MCW7RLE7ODGP", "length": 8952, "nlines": 305, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19 - Page 285", "raw_content": "\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nமாயூரம் நகராட்சி மன்றத்தில் அண்ணன் சிவாஜி அவர்களின் திரு உருவப்படத்தை\nமேஜர் சுந்தரராஜன் திறந்து வைக்கும் காட்சி. இந்தியாவிலேயே ஒரு நடிகரின் உருவப்படம்\nநகராட்சி மன்றத்தில் திறந்துவைக்கப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/20760-mk-stalin-complaint-against-narendra-modi.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-21T07:37:04Z", "digest": "sha1:MIBBHOXP7ZN6YMUCLDCMB5YEJXJXBMQ6", "length": 10181, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மோடி கட்டப்பஞ்சாயத்து: ஸ்டாலின் புகார் | mk stalin complaint against narendra modi", "raw_content": "\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nமோடி கட்டப்பஞ்சாயத்து: ஸ்டாலின் புகார்\nபள்ளிக்கரணை அருகே ஜல்லடையான்பேட்டையில் குளத்தை தூர்வாரும் பணியை மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். குடியிருப்பு பகுதியில் மக்களே குளத்தை தூர் வாரியுள்ள நிலையில் அப்பணிகளை, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஆய்வு செய்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் நீர்நிலைகளை தூர்வாரும் பணி நடந்து வருகிறது என்று தெரிவித்தார். இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.\nமக்கள் நலனுக்காகவே திமுக இதனை செய்து வருவதாகவும், இந்தப் பணியை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் சிலர் விமர்சிக்கின்றனர் என்று குற்றம்சாட்டினார். தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்க்கவே திமுக சார்பில் குளங்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. அதனால் விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் திமுக தொண்டர்கள் தூர்வாரும் பணிகளை ஆற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.\nபிரிந்து கிடக்கும் அதிமுக அணிகளுக்கிடையில் எழுந்துள்ள பிரச்சனைகளில் பிரதமர் மோடி, கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார். முதல்வர் பழனிச்சாமி டெல்லி சென்று பிரமரை சந்தித்து பேசியது அரசியல் ர��தியானது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.\nஅத்தையை கொன்று டிராக்டரில் நசுக்கிய மருமகன்\nநகைகள், பாஸ்போர்ட் கொள்ளை: பிரான்சில் நடிகை தவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“எடப்பாடி ஆட்சிக்கு எந்தப் பிரச்னையும் வராது” - தமிழிசை\n“பழனிசாமி நயவஞ்சகம் நிறைவேறப் போவதில்லை.” - டிடிவி தினகரன்\nகூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக விருந்து - ஓபிஎஸ், ஈபிஎஸ் பங்கேற்பு\n''கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு'' - முதல்வர் பழனிசாமி\nகேதார்நாத் குகைகளில் தங்க நாள் ஒன்றுக்கு வாடகை 990 ரூபாய்\nபத்ரிநாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு\nமக்களவை தேர்தல் பரப்புரை: ஒரு லட்சம் கி.மீ. தூரம் பயணித்த மோடி..\nகடைசிக் கட்ட தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்கள் யார்\nகேதர்நாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு\n“எனது கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை”- தேர்தல் ஆணையர் அசோக் லவாசா\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅத்தையை கொன்று டிராக்டரில் நசுக்கிய மருமகன்\nநகைகள், பாஸ்போர்ட் கொள்ளை: பிரான்சில் நடிகை தவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2012/02/blog-post_21.html", "date_download": "2019-05-21T06:25:30Z", "digest": "sha1:XYSDBGJ65XW23NLV5JA6NAWYQDXHZVWD", "length": 60883, "nlines": 781, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "நெய்வேலி மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்கு! - இன்று த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம் நடத்தும் இடங்கள்! ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநெய்வேலி மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்கு - இன்று த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம் நடத்தும் இடங்கள்\nநெய்வேலி மின்சாரத்தை தமிழ��த்திற்கே வழங்கு\nஇன்று த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம் நடத்தும் இடங்கள்\nதமிழக அரசு செயல்படுத்தும் மின்சார மறுப்பைக் கண்டித்தும்நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்குப் பெற வலியுறுத்தியும் இன்று(21.02.2012) தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்\nதமிழக அரசு, இந்திய அரசை வலியுறுத்தி நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்குப் பெற வேண்டும் எனவும், வெளிநாட்டு மற்றும் வடநாட்டுப் பெரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் இரத்து செய்யப்பட்டு, தமிழக மக்களுக்கு அம்மின்சாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி நாளை(21.02.2012) தமிழகமெங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கிறது.\nசென்னை சைதை பனகல் மாளிகை முன்பு நாளை(21.02.2012) மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். த.தே.பொ.க. தாம்பரம் கிளைச் செயலாளர் தோழர் தமிழ்க்கனல் தலைமை தாங்குகிறார். தமிழர் எழுச்சிய இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் எழிலன், தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை ஒருங்கிணைப்பாளர் தோழர் சதீசுகுமார், தமிழர் உலகம் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் புலவர் சி.பா.அருட்கண்ணனார், த.தே.பொ.க தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர்.\nசிதம்பரம் தெற்கு சன்னதி தெருவில் நாளை மாலை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார். ,தமிழக இளைஞர் முண்னணி மையக்குழு தோழர் பா. பிரபாகரன் தலைமை தாஙகுகிறார். த.தே.பொ.க. சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம், தமிழக இளைஞர் முன்னணி நகர அமைப்பாளர் தோழர் ஆ.குபேரன் ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர்.\nமதுரை பகுதியில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன் தலைமை தாங்குகிறார். வைகை – மதுரை மாவட்ட பித்தளைப் பாத்திர தொழிலாளர் சங்கப் பொருளாளர் திரு இரா.பாஸ்கரன், மதுரை மாவட்ட பித்தளை பட்டறை உரிமையாளர் சங்கத் தலைவர் திரு சு.பாலகிருஷ்ணன், சில்வர் பட்டறை உரிமையாளர் சங்கச் செயலாளர் திரு மு. இராமு, தமிழ்நாடு தையல் தொழிலாளர் சங்கம் திரு க.அரசு, எவர் சில்வர் - பாலிஸ்டர் பொதுத் தொழிலாளர் சங்கத் தலைவர் திரு இரா.பொருமாள், தமிழர் தேசிய இயக்கம் மாநிலப் பொருளாளர் திரு மு.ரெ.மாணிக்கம், மகளிர் ஆயம் அமைப்பாளர் தோழர் இளமதி, மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சு.அருணாச்சலம், தோழர் கதிர்நிலவன் (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்), தோழர் தொ.ஆரோக்கியமேரி (இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி, மா.லெ.), தோழர் பா.இராசேந்திரன் (சித்திரை வீதி தானி ஓட்டுநர் நலச் சங்கம்) ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர். த.தே.பொ.க. மாநகரச் செயலாளர் தோழர் ரெ.இராசு நிறைவுரை நிகழ்த்துகிறார்.\nஓசூர் இராம் நகரில் மாலை 4.30 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் நடவரசன் தலைமை தாங்குகிறார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து கண்டன உரை நிகழ்த்துகிறார்.\nகோவை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் அருகில் மாலை 5.மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தோழர் மா.தளவாய் சாமி தலைமை தாங்குகிறார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பா.தமிழரசன், ம.தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் மு.கிருட்டிணசாமி, ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர்.\nதஞ்சை தொடர் வண்டி நிலையம் முன்பு மாலை 5.00 மணியளவில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தஞ்சை நகரச் செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி தலைமை தாங்குகிறார். தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை, த.தே.பொ.க. நகரச் செயற்குழு உறுப்பினர் தோழர் தெ.காசிகாநாதன், நகர துணைச் செயலாளர் தோழர் இரா. தமிழ்ச்செல்வன், நகரச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் க.காமராசு, தோழர் லெ.இராமசாமி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர்.\nகுருங்குளத்தில் இன்று மாலை நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. தோழர் முனியமுத்து தலைமை தாங்குகிறார். த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பி.முருகையன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதி மற்றும் தோழர் தனசேகர் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர்.\nதஞ்சை வட்டம் செங்கிப்பட்டியில் சாணுரப்பட்டி முதன்மைச்சாலை அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க ஒன்றியச் செயலாளர் தோழர் க.காமராசு தலைமை தாங்குகிறார். தோழர் ஆ.தேவதாசு, ஒன்றியத் தலைவர்(த.இ.மு.), தோழர் கெ.செந்தில்குமார்(ஒன்றியச் செயலாளர், த.இ.மு.), தோழர் கெ.மீனா(மகளிர் ஆயம்), தோழர் ச.காமராசு, தோழர் ஆ.சண்முகம், தோழர் கு.சுப்பிரமணியன், தோழர் கோ.இரமேசு, தோழர் கருப்புசாமி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர்.\nகுடந்தை காந்தி பூங்கா அருகில் காலை 10 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தோழர் ச.செழியன் தலைமை தாங்குகிறார். குடந்தைத் தமிழ்க் கழகச் செயலாளர் தோழர் சா.பேகன், வழக்கறிஞர் ரெ.சிவராசு (மாவட்டச் செயலாளர், த,இ.மு.) ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர். தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை, ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.\nபெண்ணாடம் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. கிளைச் செயலாளர் தோழர் கு.மாசிலாமணி தலைமை தாங்குகிறார். தோழர் க.முருகன் (த.தே.பொ.க தலைமைப் பொதுக்குழு உறுப்பினர்), தோழர் க. வள்ளுவன் (பொறுப்பாசிரியர், அக்னி சத்திரியன்), தோழர் தே.ச.பஞ்சநாதன் (மனித நேயப் பேரவை), தோழர் மா.தமிழ்மாறன் (திருவள்ளுவர் மன்றம்), தோழர் மு.இராமகிருஷ்ணன் (த.தே.பொ.க), தோழர் அரிகிருஷ்ணன் (த.தே.பொ.க), தோழர் சி.பிரகாசு (த.இ.மு), தோழர் அர.கனகசபை (த.தே.பொ.க), தோழர் இன்பத் தமிழன் (திருவள்ளுவர் தமிழ் மன்றம்), தோழர் பெரியார் செல்வம் (த.தே.பொ.க) ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர்.\nதிருத்துறைபூண்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. ஒன்றிய செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் இ.தனஞ்செயன் தலைமை தாங்குகிறார். தோழர் தனபாலன்(த.தே.பொ.க. ஒன்றியச் செயலாளர்), தோழர் பா.அரசு (ஒன்றியச் செயற்குழு), தோழர் சு.இரமேசு (நகரச் செயலாளர், த.தே.பொ.க), தோழர் ரெ.செயபாலன் (மன்னை பகுதி செயலாளர், த.தே.பொ.க) ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர்.\nகீரனூர் கடைவீதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. ஒன்றியச் செயலாளர் தோழர் சி ஆரோக்கியசாமி தலைமை தாங்குகிறார். பொறிஞர் அகன்(பாவாணர் மன்றம்), தோழர் பெ.லெட்சுமணன், தோழர் சொ.சதா சிவம், தோழர் இராஜகுமார், தோழர் சா.பிரபு, தோழர் பார்த்திபன், தோழர் பெ.பாரதி, தோழர் இலெ.திருப்பதி ஆகியோர் கண்டன உரை நிகழ்த���துகின்றனர். ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன் சிறப்புரையாற்றுகிறார்.\nதிருச்செந்தூர் தேரடித் திடலில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க ஒன்றியச் செயலாளர் தோழர் தமிழ்த் தேசியன் தலைமை தாங்குகிறார். த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் மு.தமிழ்மணி, தோழர் துரை அரிமா(தமிழர் தேசிய இயக்கம்), தோழர் சு.க.மகாதேவன் (நாம் தமிழர்), தோழர் முத்துராசன் (த.தே.பொ.க) ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர்.\nதிருச்சி தொடர் வண்டி நிலையம்(காதி கிராப்ட் அருகில்) நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, திருச்சி மாவட்டச் செயலாளர் தோழர் கவித்துவன் தலைமை தாங்குகிறார். திரு வீ.நா.சோமசுந்தரம், மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் த.பானுமதி, தோழர் வே.பூ.ராமராஜ், தோழர் க.ஆத்மநாதன், தோழர் சத்யா, தோழர் முகில் இனியன், தோழர் வே.க.லட்சுமணன், தோழர் தியாகு ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர்.\nதமிழக மக்கள், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி இன்று (21.2.2012) செவ்வாய்க்கிழமை நடத்தும் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும்.\nஈழத்தமிழர்களுக்கு எதிராக ஐ.நா.வில் வல்லரசுகளின் சத...\nஐ.நா. மன்றம் நோக்கிய நீதிக்கான நடைபயணம் - பெ.மணியர...\nநெய்வேலி மின்சாரத்தை தமிழக அரசே கேட்டுப் பெறு\n“நெய்வேலி மின்சாரத்தை கேட்கும் துணிச்சல் செயலலிதாவ...\nநெய்வேலி மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்க வேண்டுமென...\nநெய்வேலி மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்கு\n கூடங்குளம் மக்களை கொச்சைப்படுத்தும் ர...\nநெய்வேலி மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்கு\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழ�� காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (16)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (45)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (1)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்ய��� மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபுறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு \nவீரச்சாவடைந்துள்ள தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கம் \nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/486506/amp?ref=entity&keyword=Maldives", "date_download": "2019-05-21T07:20:48Z", "digest": "sha1:3RPUXPJ6B7G5JK2C2JEN5ELTGPOBDDXT", "length": 11654, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Ex-Chancellor Nasheed wins the Maldives parliamentary election: the celebration of supporters! | மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர் நஷீத் அமோக வெற்றி : ஆதரவாளர்கள் கொண்டாட்டம்! | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்��ை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாலத்தீவு நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர் நஷீத் அமோக வெற்றி : ஆதரவாளர்கள் கொண்டாட்டம்\nமாலே : மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் தலைமையிலான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 87 இடங்களை கொண்ட மாலத்தீவு நாடாளுமன்றத்திற்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். 80 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 67 இடங்களில் முகமது நஷீதின் கட்சி வெற்றி வாகை சூடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட கால ராணுவ ஆட்சிக்கு பிறகு மாலத்தீவில் கடந்த 2008ம் ஆண்டு முதல் முறையாக ஜனநாயக முறையிலான அதிபர் தேர்தல் நடைபெற்றது.\nஅதில் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்ற முகமது நஷீத், பொதுமக்கள் போராட்டம் மற்றும் ராணுவ நெருக்கடி காரணமாக கடந்த 2012ம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் 2013ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் அதிகராக தேர்ந்தெடுக்கப்பட்ட யாமீன், பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் நஷீத்தை வலுக்கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றினார். இதனையடுத்து மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 2016ம் ஆண்டு பிரிட்டன் சென்ற நஷீதிற்கு அந்நாடு புகலிடம் அளித்தது. இதற்கிடையில் கடந்த ஆண்டு அங்கு மீண்டும் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் அப்துல்லா யாமீன் 2வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட்டார்.\nஅவரை எதிர்த்து எம்டிபி கட்சியின் துணைத் தலைவர் முகமது சோலி களம் இறங்கினார். இதில் யாரும் எதிர்பாராதவிதமாக முகமது சோலி அமோக வெற்றிப்பெற்றார். அவர் அதிபராக பதவி ஏற்றுக்கொண்டதும் முகமது நஷீத் நாடு திரும்பினார். இந்நிலையில் மாலத்தீவு நாடாளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக��குகள் எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் தலைமையிலான கட்சி வெற்றி வாகை சூடியுள்ளது தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அதிபர் முகமது நஷீத், இந்த முடிவுகள் மாலத் தீவில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வழி வகுக்கும் என்று கூறியுள்ளார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇனி எடைக்கற்களுக்கு குட்-பை : எடைக்கற்கள் அளவீட்டு முறையை ரத்து செய்ய இந்தியா கையெழுத்து\nகனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்பு\nபார்முலா ஒன் கார் பந்தயத்தில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற நிக்கி லவுடா உடல்நலக் குறைவால் காலமானார்\nபுகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தில் பக்கவாட்டில் ஏறிய இளைஞரால் புதிய பார்வையாளர்களுக்கு தடை\nஇந்தோனேசியாவில் அதிபர் தேர்தலில் 55.5% வாக்குகள் பெற்று ஜோகோ விடோடா வெற்றி: அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தேர்தல் ஆணையம்\nபார்முலா ஒன் கார் பந்தய முன்னாள் சாம்பியன் நிக்கி லவுடா காலமானார்\nஅரபு நாட்டில் இப்தார் விருந்து இந்திய அறக்கட்டளை சாதனை\nபோர்க்கப்பல் பயிற்சி மூலம் ஈரானை எச்சரித்த அமெரிக்கா\nஅமெரிக்க கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு மெகா அதிர்ஷ்ட பரிசு: தொழிலதிபர் ராபர்ட் அறிவிப்பால் ஒரு நொடியில் வாழ்க்கை மாறியது\nதஜிகிஸ்தான் சிறையில் கலவரம் ஐஎஸ் தீவிரவாதிகள் உட்பட 32 பேர் பலி\n× RELATED நாடாளுமன்ற தேர்தல்: எத்தனை தபால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Mali", "date_download": "2019-05-21T07:04:53Z", "digest": "sha1:QMLBQUCFE42Z66HAEQMZBNNP5EHILJHZ", "length": 1661, "nlines": 17, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Mali | Dinakaran\"", "raw_content": "\nசூமேலூ பூபேயே அமைச்சர்களுடன் ராஜினாமா செய்ததை அடுத்து மாலியில் புதிய பிரதமர் நியமனம்\nசூளகிரி அருகே மல்லி, தக்காளி தோட்டத்தில் யானை கூட்டம் அட்டகாசம்\nமக்கள் போராட்டத்துக்கு பணிந்து மாலி அரசு ராஜினாமா: விரைவில் புதிய அரசு\nதீவிரவாத குழு தாக்குதல் மாலியில் பலி 160 ஆக உயர்வு\nமாலியில் இனக்குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் நேர்ந்த கொடூரம்: குழந்தைகள் உட்பட 134 பேர் உயிரிழப்பு\nமாலியில் இனக்குழுக்களுக்கு இடையே பயங்கர மோதல் : ஒரே இடத்தில் 134 பேர் கொன்று குவிப்பு\nமாலியில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்: 16 வீரர்கள் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/isis-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99/", "date_download": "2019-05-21T07:28:47Z", "digest": "sha1:IDXEBQ262D7QRQNHPISN5SFXNOBQPLXR", "length": 11582, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "ISIS இன் மருத்துவமனையில் இலங்கை மருத்துவர் ஒருவர்?", "raw_content": "\nமுகப்பு News Local News ISIS இன் மருத்துவமனையில் இலங்கை மருத்துவர் ஒருவர் \nISIS இன் மருத்துவமனையில் இலங்கை மருத்துவர் ஒருவர் \nசர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். ( isis ) இன் மருத்துவமனையில் இலங்கை மருத்துவர் ஒருவர் பணியாற்றுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகுறித்த பயங்கரவாதிகள் அமைப்பினால் வெளியிடப்பட்ட வீடியோ காட்சியொன்றில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nசிரியாவின் ராக்கப் பிரதேசத்தில் பிரித்தானிய மருத்துவ சேவைக்குச் சமமான, “ஒரு இஸ்லாமிய சாம்ராஜ்ய மருத்துமனை” எனும் பெயரில் சேவையை அறிமுகம் செய்யும் வீடியோ காட்சியிலேயே இந்த தகவலை குறிப்பிட்டுள்ளது.\nரஷ்யா, அவுஸ்திரேலியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்துள்ள வைத்தியர்கள் இந்த வைத்தியசாலையில் பணியாற்றுவதாக இந்திய வைத்தியர் ஒருவர் அந்த வீடியோ காட்சியில் தகவல் வழங்கியுள்ளார்.\nபொது மக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்- தகவல் தெரிந்தால் உடன் அறிவியுங்கள்..\nபயங்கரவாதி சஹ்ரானின் மகளின் இரத்த மாதிரியை சோதிக்க நீதிமன்றம் அனுமதி\nசஹ்றானின் மனைவி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்- முக்கிய தகவல்கள் அம்பலம்\n வைரலாகும் கோமாளி பட போஸ்டர்\nநடிகர் ஜெயம்ரவி தற்போது கோமாளி படத்தில் நடித்து வருகிறார். ப்ரதீப் ரங்கநாதன் இயக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால், சமயுக்தா ஹெட்ஜே என கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் இரு போஸ்டர்கள் வெளியாகி...\nநடனத்தில் பட்டையை கிளப்பும் ஐஸ்வர்யா ராயின் மகள் – வைரலாகும் வீடியோ\nஅபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் பாலிவுட் சினிமாவின் நட்சத்திர ஜோடிகள். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். பள்ளியில் படித்து வரும் இவர் Mere Gully Mein என்ற பாடலுக்கு...\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதா��்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கு...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nஅரசாங்கத்துக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியால், கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது சற்றுமுன் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nயாழில் வெடிபொருட்கள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது\nயாழ்ப்பாணம், பளை பகுதியில் வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீர் சுற்றிவளைப்பில் பளை பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டனர்...\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\nபிகினி உடையில் படு ஹொட்டாக நடனமாடியதை பார்த்து குரங்காய் மாறிய மனிதன்- என்ன கொடுமைடா...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/04/21033149/Rahul-Gandhi-puppy-Gujarat-minister-said-that-The.vpf", "date_download": "2019-05-21T07:39:53Z", "digest": "sha1:FFIV7SQFBEIAWNSK7XY36E6CHSCCI424", "length": 14394, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rahul Gandhi 'puppy' Gujarat minister said that: The Cheif-minister condemned || ராகுல் காந்தியை ‘நாய்க்குட்டி’ என்று கூறிய குஜராத் மந்திரி: முதல்-மந்திரி கண்டனம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் மரியாதை. | வேலூர் : மேல்பாக்கம் அருகே ���ரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்து, இதனால் அந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் தாமதமாக இயக்கம். |\nராகுல் காந்தியை ‘நாய்க்குட்டி’ என்று கூறிய குஜராத் மந்திரி: முதல்-மந்திரி கண்டனம் + \"||\" + Rahul Gandhi 'puppy' Gujarat minister said that: The Cheif-minister condemned\nராகுல் காந்தியை ‘நாய்க்குட்டி’ என்று கூறிய குஜராத் மந்திரி: முதல்-மந்திரி கண்டனம்\nராகுல் காந்தியை நாய்க்குட்டி என்று கூறிய குஜராத் மந்திரிக்கு அம்மாநில முதல்-மந்திரி கண்டனம் தெரிவித்தார்.\nகுஜராத் மாநில பா.ஜனதா மந்திரி கணபத்சிங் வசவா டேடியாபடா என்ற மலைவாழ் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “ராகுல் காந்தி நாற்காலியில் இருந்து எழுந்திருப்பது, பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு போகும்போது அவர்கள் வீசும் ரொட்டி துண்டுக்கு ஒரு நாய்க்குட்டி (பப்பி) எழுந்து வாலை ஆட்டுவதுபோல உள்ளது” என்றார்.\nஇந்த பேச்சுக்கு காங்கிரசார் மட்டுமின்றி மாநில முதல்-மந்திரியும் கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜீவ் சதாவ் கூறும்போது, “இதுதான் பா.ஜனதாவின் செயல்பாட்டு முறை. ஆனால் குஜராத் மக்கள் காங்கிரசுக்கு ஆதரவாகவே முடிவு எடுப்பார்கள்” என்றார். முதல்-மந்திரி விஜய்ருபனி, “தேர்தலில் ஒருவர் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். உறுதியான வார்த்தைகளை பயன்படுத்துவதை விடுத்து தனிப்பட்ட வெறுப்பூட்டும் வார்த்தைகளை பேசக்கூடாது” என்றார்.\nஇந்த கணபத்சிங் வசவா தான் முன்பு ராகுல் காந்தி சிவனின் அவதாரம் என்று காங்கிரஸ் தொண்டர்கள் கூறியதற்கு, அதனை நிரூபிக்க விஷம் குடிப்பாரா என்று கேட்டு சர்ச்சையை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. ராகுல் காந்தி சிறந்த தலைவர்: தேர்தல் முடிவுக்கு பின்னர் ஒருமித்த கருத்துடன் பிரதமரை தேர்வு செய்வோம் - சந்திரபாபு நாயுடு பேட்டி\nராகுல் காந்தி சிறந்த தலைவர் என்றும், தேர்தல் முடிவுக்கு பின்னர் ஒருமித்த கருத்துடன் பிரதமரை தேர்வு செய்வோம் என்றும் சந்திரபாபு நாயுடு கூறினார்.\n2. ஹெலிகாப்டரின் கதவை சீர் செய்ய பைலட்டுக்கு உதவிய ராகுல் காந்தி..\nஹெலிகாப்டரின் கதவை சீர் செய்ய பைலட்டுக்கு ராகுல் காந்தி உதவிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.\n3. இரட்டைக்குடியுரிமை விவகாரம்: ராகுல்காந்தி போட்டியிட அனுமதிக்க கூ���ாது என கோரிய மனு தள்ளுபடி\nராகுல் காந்தி போட்டியிட தடை கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\n4. ராகுல் காந்தி-சந்திரபாபு நாயுடு சந்திப்பில் முடிவு: எதிர்க்கட்சி தலைவர்கள் 21-ந்தேதி ஆலோசனை\nஎதிர்க்கட்சி தலைவர்கள் 21-ந்தேதி டெல்லியில் கூடி ஆலோசனை நடத்துகிறார்கள். தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைப்பது குறித்து அவர்கள் விவாதிக்கிறார்கள்.\n5. பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றம் திருடன் என்று விமர்சித்ததாக கூறியதற்கு, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ராகுல் காந்தி\nபிரதமர் மோடியை உச்ச நீதிமன்றம் திருடன் என்று விமர்சித்ததாக கூறியதற்கு, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. எச்.ராஜா போட்டியிடும் சிவகங்கை தொகுதியில் வாய்ப்பு யாருக்கு\n2. மத்தியில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - கருத்துக்கணிப்பு முடிவுகள்\n3. \"முற்றிலும் நியாயமற்றது” பிரதமரின் கேதார்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் - திரிணாமுல் காங்கிரஸ்\n4. உ.பி.யில் கிராம மக்களை வாக்களிக்கவிடாமல் விரலில் மை வைப்பு, வாக்குக்கு ரூ.500 ரொக்கம்\n5. அமேதியில் ராகுலுக்கு கடுமையான சவால்; வயநாட்டிலிருந்து எம்.பி. ஆவாரா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2178857", "date_download": "2019-05-21T07:58:22Z", "digest": "sha1:4PT6HQ2UVGZCVQTXAZ3BG6QVZO4WZFCQ", "length": 21104, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க சாவடிகளில் இலவசம்?| Dinamalar", "raw_content": "\nமுகவர்களுக்கு மொபைல் அனுமதியில்லை: சாஹூ\nரயில்வே ஏஜென்ட் ஆனால் ரூ.80 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nசிறுமி கொலை: தாயார் கைது 2\nஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய மனு தள்ளுபடி\nசிறப்பான தேர்தல்: பிரணாப் பாராட்டு 8\nவிழிப்புடன் இருங்கள்: முதல்வர், துணை முதல்வர் அறிவுரை 1\nதேர்தல் அதிகாரியிடம் திமுக மனு 2\nமுலாயம், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் இல்லை: சிபிஐ 14\nகணிப்பால் நம்பிக்கை இழக்க வேண்டாம்: பிரியங்கா 10\nராஜிவ் நினைவுநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி 40\nஉள்ளூர் வாகனங்களுக்கு சுங்க சாவடிகளில் இலவசம்\nபுதுடில்லி : உள்ளூர் வாகனங்களுக்கு, சுங்கச் சாவடிகளில் இலவச அனுமதி வழங்குவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.\nநாடு முழுவதும், ஒரு லட்சம் கி.மீ.,க்கு மேல், தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இச்சாலைகளின் வழியாக செல்லும் வாகனங்களிடம், கட்டணம் வசூலிக்க, 400க்கும் மேற்பட்ட இடங்களில், சுங்கச் சாவடிகள் இயங்கி வருகின்றன.\nதமிழகத்தில், 46 இடங்களில், சுங்கச் சாவடிகள் உள்ளன. இவற்றின் வாயிலாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. இந்த நிதியை பயன்படுத்தி, சாலை விரிவாக்கம், பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nகடந்த, 2014 லோக்சபா தேர்தலின் போது, சுங்கச் சாவடிகளை அகற்றப் போவதாக, பா.ஜ., சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. பின், அது, கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், லோக்சபா தேர்தல், அடுத்தாண்டு நடக்க உள்ளதால், அந்த வாக்குறுதியை செயல்படுத்தும் வகையில், முதற்கட்டமாக, சுங்கச் சாவடிகளில், உள்ளூர் வாகனங்களுக்கு, கட்டண விலக்கு அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.\nசில சுங்கச் சாவடிகளை, சாலை விரிவாக்கம் மற்றும் கட்டண வசூலிப்பு அடிப்படையில், தனியார் நிறுவனங்கள் இயக்கி வருகின்றன. உள்ளூர் வாகனங்களுக்கு, கட்டண விலக்கு அளிப்பதற்கு, இந்நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன.எ னவே, இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, அந்தந்த மாநில தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம், அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை அடிப்படையில், இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் வாய்ப்புள்ளது.\nஇன்றைய (டிச.,28) விலை: பெட்ரோல் ரூ.72.16; டீசல் ரூ.67.16(7)\n2018 ல் 1962 முறை அத்துமீறி தாக்கிய பாக்., படைகள்(13)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nGST. நுழைவு சுங்க வரிகள் நீக்கினால் மட்��ுமே நாடு முன்னேறும் .. GST. Tollgate. இரண்டும் ஏழைகளின் சாபம் நாடு உருப்பட வாய்ப்பில்லை ... மலேசியாவில் இரண்டும் ஒழித்துக்கட்டப்பட்டுவிட்டதை கண்டு உலகமே வியந்தது .. மலேசிய ஒன்றும் மூழ்கிவிடவில்லையே\nநல்ல கருத்து.... ஆனால், மலேஷியாவில் இன்னும் டோல் கேட் வசூல் ஒழிக்கப் படவில்லை.......\nதிருடர்கள் முன்னேற்ற கழகத்தினர் தமிழகத்தில் பாதி டோலக்கேட்டின் உரிமையாளர்கள், அவர்களின் வெறுப்பை மோடி அரசு சம்பாதிக்கிறதோ அது சரி சாலையில் தவறான திசையில் பயனிப்போரை எப்போ தடுக்க போறீங்க சார்\nஇந்த சுங்க சாவடிகள் ஒரு பெரும் ஊழலின் ஒரு பகுதி. இவைகள் பெரும் பகுதி பணத்தை அரசியல்வாதிகள் கட்சிகளுக்கு லஞ்சமாக கொடுக்கின்றன. வரும் வருமானத்தில் சாலைகளுக்கு பெரும்பகுதி செலவு செய்தால் கணக்கை வெளிப்படையாக தெரிவிக்கலாம் ஆனால் இவர்களின் வருமானம் ஊழல் ஆக பெரும்பகுதி மாறுவதால் தான் கணக்கு வழக்கு இல்லாமல் வருடாவருடம் கட்டண கொள்ளை அதிகமாகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தா���், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇன்றைய (டிச.,28) விலை: பெட்ரோல் ரூ.72.16; டீசல் ரூ.67.16\n2018 ல் 1962 முறை அத்துமீறி தாக்கிய பாக்., படைகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000021716.html", "date_download": "2019-05-21T06:53:52Z", "digest": "sha1:MBLWNRDTY7OMKRZ3L25R4N2GRH2NE4AU", "length": 5573, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "தமிழரின் சமையலறை மருந்துகள்", "raw_content": "Home :: மருத்துவம் :: தமிழரின் சமையலறை மருந்துகள்\nநூலாசிரியர் டாக்டர் G. லாவண்யா\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகாதலெனும் தேர்வெழுதி குயிலா நம்மால் முடியும்\nபதினென் கீழ்க்கணக்கு சீவகசிந்தாமணி ஐந்தாம் பகுதி பகவான் புத்தர்\nநமது உணவைப் பற்றிய உண்மைகள் ரெய்கி ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளின் வாழ்வில் 100 அற்புதங்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/aiims/", "date_download": "2019-05-21T07:15:14Z", "digest": "sha1:4GPBD4IN5ZJHA6CVO3RFP7HLMC3CBCF4", "length": 11962, "nlines": 156, "source_domain": "www.sathiyam.tv", "title": "45 மாதங்களில் \"எய்ம்ஸ்\" செயல்படும் - Sathiyam TV", "raw_content": "\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Tamil News Tamilnadu 45 மாதங்களில் “எய்ம்ஸ்” செயல்படும்\n45 மாதங்களில் “எய்ம்ஸ்” செயல்படும்\nமத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு 45 மாதங்களில் மதுரையில் எய்ம்ஸ் செயல்படத் தொடங்கும் என மத்திய சுகாதாரத் துறை கூறி உள்ளது.\nதோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது குறித்து அரசிதழில் வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.\nஇதனை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட அமர்வு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் தொடங்குவது எப்போது என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை இன்றைய தினம் ஒத்திவைத்தது.\nஇந்நிலையில், எய்ம்ஸ்க்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு நிதிக்குழு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றும், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு 45 மாதங்களில் எய்ம்ஸ் செயல்படத் தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்தது.\nஇதை தொடர்ந்து வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nகருத்துக்கணிப்பை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை – மு.க.ஸ்டாலின்\nகாங்கிரஸ் கட்சி சார்பில் நாளை அமைதி ஊர்வலம்\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/stalin-speech-about-bjp-in-kanyakumari-public-meet/", "date_download": "2019-05-21T07:08:43Z", "digest": "sha1:FUR62OVA2AB6SVVCPHQQ5P33Y74LYXRO", "length": 12044, "nlines": 159, "source_domain": "www.sathiyam.tv", "title": "தங்களது தலைவர்கள் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்க திராணி இருக்கிறதா? - ஸ்டாலின் கடும் சாடல் - Sathiyam TV", "raw_content": "\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Tamil News Tamilnadu தங்களது தலைவர்கள் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்க திராணி இருக்கிறதா – ஸ்டாலின் கடும் சாடல்\nதங்களது தலைவர்கள் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்க திராணி இருக்கிறதா – ஸ்டாலின் கடும் சாடல்\nபாஜக விற்கு தலைவர்கள் பெயரைச் சொல்லி ஓட்டுக் கேட்க அவர்கள் கட்சியிலேயே ஆள் இல்லையா என திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nகன்னியாகுமரி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், பாஜக விற்கு தலைவர்களின் பெயரை சொல்லி ஓட்டு கேட்க அவர்கள் கட்சியில் ஆள் இல்லை என கூறினார்.\nவடக்கே படேலையும்,தெற்கே காமராஜரையும் வைத்து ஓட்டு கேட்கும் பாஜக வினருக்கு அவர்கள் கட்சியில் எந்த தலைவரையும் கூறி ஓட்டு கேட்க திராணியில்லை என கடுமையாக விமர்சித்தார்.\nவளர்ச்சி என்ற பெயரில் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர் மோடி என கூறிய ஸ்டாலின், கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு அக்கவுண்ட்டிலும் 15 லட்சம் செலுத்துவோம் என கூறிய மோடி, 15 ரூபாயாவது டெபாசிட் செய்தார்களா\nகருப்பு பணத்தை ஒழிப்பதற்கு பதிலாக பணமதிப்பிழப்பால் நல்ல பணத்தை தான் அழித்தார் என விமர்சித்தார்.\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nகருத்துக்கணிப்பை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை – மு.க.ஸ்டாலின்\nகாங்கிரஸ் கட்சி சார்பில் நாளை அமைதி ஊர்வலம்\nகண்மூடித்தன��ாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-shamili-07-09-1522357.htm", "date_download": "2019-05-21T07:38:46Z", "digest": "sha1:FUZH3OJLJ5V2WR6Q5N76ITOAFAJDP2BG", "length": 7799, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "நான் நடிப்பதில் அஜித்துக்கு விருப்பமில்லை - ஷாமிலி ! - Shamili - ஷாமிலி | Tamilstar.com |", "raw_content": "\nநான் நடிப்பதில் அஜித்துக்கு விருப்பமில்லை - ஷாமிலி \nஷாலினியின் தங்கையும் அஜித்தின் மைத்துனியுமான ஷாமிலி பல வருடங்களுக்குப் பிறகு தமிழில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 2009ல் ஓய் என்னும் தெலுங்கு படத்தில் சித்தார்த் ஜோடியாக ஹீரோயினாக அறிமுகமானவர் தற்போது 6 வருடங்கள் சென்று மீண்டும் நாயகியாக நடிக்க உள்ளார்.\nதுரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் இரெண்டு வேடத்தில் நடிக்கும் படத்தில் ஷாமிலி ஒரு தனுஷுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். அதே போல் விக்ரம் பிரபுவின் வீர சிவாஜி படத்திலும் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.\nஇந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய ஷாமிலி ,உங்கள் நடிப்புக்கு அஜித்தும் ஷாலினியும் எப்படி சப்போர்ட் செய்கிறார்கள் என்ற கேள்விக்கு,“ உண்மையில் அஜித்துக்கு நான் நடிப்பதில் விருப்பமில்லை. எனினும் நான் நடிக்க வேண்டும் என்ற ஆசையை சொன்னவுடன் அதற்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.\n���ான் போட்டோ எடுக்க வேண்டும் என கூறியவுடன் அதற்கு அவரே என்னை புகைப்படங்கள் எடுத்தார்,” எனக் கூறியுள்ளார் ஷாமிலி.\n▪ அஜித் ஜோடியாக நடிப்பீர்களா வித்தியாசமாக பதில் சொன்ன ஷாம்லி\n▪ ஹீரோ அஜித் பக்கம், ஹீரோயின் விஜய் பக்கம் – களைக்கட்டும் வீர சிவாஜி\n▪ கம்ஷியல் மற்றும் காமெடி படமாக வருகிறது விக்ரம்பிரபு ஷாம்லி நடிக்கும் வீரசிவாஜி\n▪ லிப் லாக் காட்சியில் நடிக்க மறுத்த அஜித்தின் மச்சினி\n▪ தங்கைக்காக கதை கேட்கும் ஷாலினி\n▪ மீண்டும் அஞ்சலியாக நடிக்கும் ஷாம்லி\n▪ லேட்டாக களத்தில் இறங்கிய ஷாமிலி\n▪ விஜய்யின் தீவிர ரசிகையான அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலி\n▪ அந்த விஷயத்தில் யாரும் அஜித்தை பீட் பண்ண முடியாது – ஷாமிலி\n▪ அஜித் ஒரு “பாசமலர்” மச்சினிச்சி ஷாம்லி பேட்டி\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n• இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா\n• ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்\n• தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n• ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n• ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/srilanka/97021", "date_download": "2019-05-21T07:19:25Z", "digest": "sha1:26NFEJIBZLAWYED53SGAMM2UTMHISQO6", "length": 14553, "nlines": 129, "source_domain": "tamilnews.cc", "title": "புலம்பெயர் தமிழர்களே ஜெனீவா மனித உரிமை தீர்மானங்களை கொண்டு வருகிறார்கள்", "raw_content": "\nபுலம்பெயர் தமிழர்களே ஜெனீவா மனித உரிமை தீர்மானங்களை கொண்டு வருகிறார்கள்\nபுலம்பெயர் தமிழர்களே ஜெனீவா மனித உரிமை தீர்மானங்களை கொண்டு வருகிறார்கள்\nஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட பல பிரேரணைகளுக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியுள்ளதால், அதனை மீற முடியாத நிலைமை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சம��சிங்க தெரிவித்தார்.\nஇறுதி கட்டப்போர் நிறைவடைந்ததன் பின்னர், இலங்கையை பிரதிநிதித்துப்படுத்தி ஜெனீவா மனித உரிமை பேரவையில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க பல தடவைகள் பங்குபெற்றார்.\nஇந்நிலையில், நாடாளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க இதனைக் குறிப்பிட்டிருந்தார்.\nமனித உரிமை மீறல் தொடர்பான விவகாரம், 1987ஆம் ஆண்டு முதல் காணப்பட்ட ஒன்று என சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, அதன்பின்னர் யுத்தம் நிறைவடைந்த நிலையில் ஜெனீவா மனித உரிமை பேரவையில் பல பிரேரணைகள் கொண்டு வரப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.\nஇதன்படி, 2012, 2013மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் பல பிரேரணைகள் இலங்கை தொடர்பில் மனித உரிமை பேரவையில் சமர்பிக்கப்பட்டிருந்த போதிலும், 2015ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையே மிகவும் பாரதூரமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.\n2015ஆம் ஆண்டு பிரேரணை அடிப்படையாகக் கொண்டு, இலங்கைக்கு பொருளாதார தடையை விதிக்க பல நாடுகள் முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், அதனை பாரிய பிரயத்தனங்களுக்கு மத்தியில் முறியடித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஇதேவேளை, பல நாடுகளின் பிரஜாவுரிமை கொண்ட புலம்பெயர் தமிழர்களினாலேயே, பெரும்பாலான நாடுகள் இலங்கைக்கு எதிரான பிரேரணைகளை மனித உரிமை பேரவையில் கொண்டு வருவதாகவும் மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார்.\nஜெர்மனி, கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் வாழ்கின்ற அந்த நாட்டு பிரஜாவுரிமையை கொண்ட புலம்பெயர் தமிழர்கள், அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சுக்களின் ஊடாக இவ்வாறான விடயங்களை செய்து வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.\nஜெனீவா மனித உரிமை பேரவையில் எதிர்வரும் 21ஆம் தேதி இலங்கை தொடர்பான பிரேரணையொன்று கொண்டு வரப்படவுள்ளதாக கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, அதில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட முப்பதின் கீழ் ஒன்று மற்றும் முப்பத்து நான்கின் கீழ் ஒன்று ஆகிய தீர்மானங்களும் உள்வாங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்வாறு பிரேரணையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள முப்பதின் கீழ் ஒன்று மற்றும் முப்பத்து நான்கின் கீழ் ஒன்ற�� ஆகியன பாரிய பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்த நிலையில், இலங்கையிலுள்ள முக்கிய தரப்பினர்; ஒன்றிணைந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாகவும், அந்த அறிக்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அனுமதியுடன் வெளிவிவகார அமைச்சர் திலக்க மாரபன்னவினால் ஜெனீவா அமர்வில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.\nஜெனீவாவில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறியுள்ள மஹிந்த சமரசிங்க. இலங்கையினால் எவ்வாறான விடயங்களை முன்னெடுக்க முடியும் என்ற கருத்துக்களை தாம் குறித்த அறிக்கையில்; உள்ளடக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇதேவேளை, ஜெனீவாவில் கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு இலங்கை மீண்டும் இணை அனுசரணையை வழங்க எதிர்பார்த்துள்ளமை குறித்து வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க நாடாளுமன்றில் இன்று சுட்டிக்காட்டினார்.\nஜெனீவாவிற்கு செல்லும் குழு நியமனம்\nஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 40ஆவது கூட்டத் தொடரில் கலந்துக்கொள்வதற்கான இலங்கை பிரதிநிதிகள் குழு இன்று நியமிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபன்னவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.\nஇதன்படி, ஐந்து பேரை கொண்ட குழுவொன்று இந்த முறை மனித உரிமை பேரவையின் அமர்வுகளுக்காக ஜெனீவா செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டம் (கோப்புப்படம்) நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி சரத் அமுனுகம, மஹிந்த சமரசிங்க மற்றும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோர் ஜனாதிபதியினால் கடந்த வாரம் நியமிக்கப்பட்டிருந்தனர்.\nஎனினும், இந்த குழுவில் அங்கம் வகித்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, இந்த குழுவிலிருந்து விலகியுள்ளார்.\nஅதனைத் தொடர்ந்தே, ஐவர் அடங்கிய குழு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅவசரகால சட்டத்தின் கீழ் கைதுசெய்யும்போது இதனை பின்பற்றுங்கள்- மனித உரிமை ஆணைக்குழு\nபுர��கா ஆடை தடை ; முஸ்லிம் பெண்கள் அவமதிக்கப்படும் ஆபத்து ; மனித உரிமைகள் குழு விசனம்\nமுழுமையாக அப்புறப்படுத்தப்பட்டன மன்னார் மனித புதைகுழி மனித எச்சங்கள்\nஜெனீவா தீர்மானம் அரசாங்கத்தின் தீர்மானம் அல்ல; அது தனிநபருடையது: கோட்டாபய\nஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஷே ஷரியா பல்கலைக்கழகத்தின் தலைவர் ;\nஇலங்கையில் அதிபர் தேர்தலில் போட்டியிட கோத்தபய ராஜபக்சே முடிவு\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு என்று காட்ட முனைகின்றனரா\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/watch/54_46/20100126163115.html", "date_download": "2019-05-21T07:03:22Z", "digest": "sha1:FLRDYYKNX5T2F2WGE2UY4GGLKAB5YDUW", "length": 2598, "nlines": 47, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடி துறைமுகத்தில் குடியரசு தின விழா", "raw_content": "தூத்துக்குடி துறைமுகத்தில் குடியரசு தின விழா\nசெவ்வாய் 21, மே 2019\nதூத்துக்குடி துறைமுகத்தில் குடியரசு தின விழா\nதூத்துக்குடி துறைமுகத்தில் குடியரசு தின விழா\nசெவ்வாய் 26, ஜனவரி 2010\nதூத்துக்குடி துறைமுகத்தில் 61வது குடியரசு தின விழா இன்று நடைபெற்றது. காலை 8:30 மணிக்கு துறைமுக சபை தலைவர் கு.ஜே.ராவ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பாதுகாப்பு படையினரின் அணி வகுப்பு மற்றும் பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில் துணை தலைவர் சுப்பையா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட வீடியோ தொகுப்பு. ஒளிப்பதிவு: லட்சுமணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/07/blog-post_12.html", "date_download": "2019-05-21T07:09:16Z", "digest": "sha1:UXFMG5DZYBAERWQZTIF7X667SUYML5SN", "length": 25331, "nlines": 127, "source_domain": "www.nisaptham.com", "title": "குழந்தையை வளர்க்கத் தெரியுமா? ~ நிசப்தம்", "raw_content": "\nகுழந்தைகளுக்கான மனோவியல் ஆலோசகர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. யதேச்சையான சந்திப்பு இல்லை. நண்பர் ஒருவர் ஆலோசகரைப் பற்றிச் சொல்லியிருந்தார். வெகு காலமாகவே இந்த சப்ஜெக்டில் எனக்கு குழப்பம்தான். அதுவும் இந்த ஃபேஸ்புக் வந்த பிறகு எக்கச்சக்கம்.\nமுந்தைய தலைமுறையினர் தமது பிள்ளைகளுக்காக இந்தத் தலைமுறையினர் அளவுக்கு excite ஆகவில்லையென்றுதான் நினைக்கிறேன். ‘என் மகன் அதைச் செய்கிறான்; என் மகள் அறிவாளியாக இருக்கிறாள்’ என்று இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அடுத்தவர்களை பதற்றமடையச் செய்யவில்லை. அப்படியே அறிவாளியாகவும், திறமையாளனாகவும் இருந்தாலும் கூட அதை அப்பட்டமாக வெளியில் பேசியதில்லை. ஆனால் நம் தலைமுறை மாறிவிட்டது. தம் மகன் ஒன்றுக்கடிப்பதைக் கூட படம் எடுத்து போட்டுவிடுகிறார்கள். இதைத் தவறு என்று சொல்ல முடியாது. வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன- வெளிப்படுத்துகிறார்கள். ஆளாளுக்கு தங்களின் பிள்ளைகளைப் பற்றி எழுதுவதையெல்லாம் பார்க்கும் போது ‘நாம்தான் சரியாக இல்லையோ’ என்ற குழப்பத்தை உருவாக்கிவிடுகிறது.\nஅப்படியெல்லாம் எதுவும் இல்லை- குழம்பத் தேவையில்லையாம். நான் சொல்லவில்லை. அந்த ஆலோசகர்தான் சொன்னார். அவர் மராத்திவாலா. பெங்களூரில்தான் பல வருட வாசம். பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்துகிறார். கார்பொரேட் நிறுவன ஊழியர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கிறார். அது போக சில மருத்துவமனைகளில் கவுன்சிலிங் செய்கிறார். அத்தகைய பெரிய மனிதர் மணிக்கணக்கில் பேசினார் - முக்கியமான விஷயம்- பைசா இல்லாமல். இந்த மாதிரி சரக்குள்ள ஆட்கள் யாராவது ஓசியில் பேசினால் வஞ்சனையே இல்லாமல் காதுகளை நீட்டிவிடுவேன். நாலு விழுந்தால் ஒன்றாவது பயன்படுமல்லவா\nஅவர் சொன்னதன் சாராம்சம் ஒன்றுதான் - குழந்தைகள் வளர்ப்பைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அதில் இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன. ஒன்று- நம்மையும் அறியாமல் நமது குழந்தைகளின் மீதான நமது எதிர்பார்ப்பை அதிகமாக்கிக் கொள்கிறோம். இரண்டாவதாக நாம் எதிர்பார்க்கிறோம் என்பது குழந்தைகளுக்குத் தெரியவரும் போது தம் மீதான அழுத்தத்தை அவர்களும் உணரத் துவங்குகிறார்கள். subconscious pressure. அவர்களுக்கே தெரியாத அழுத்தம் இது.\nஒரு வகையிலான பாலிஷ்ட் சித்ரவதை.\nநமது கல்வி முறையே அழுத்தத்தை உருவாக்கக் கூடிய கல்விமுறைதானே ஒரு மாணவனுக்கு பூகோளம் பிடித்திருக்கலாம். இன்னொருவனுக்கு மொழிப்பாடம் பிடித்திருக்கும். இன்னொருவனுக்கு கணிதம் விருப்பமாக இருக்கக் கூடும். இன்னொருவனுக்கு விளையாட்டு பிடித்திருக்கும். ஆனால் பத்தாம் வகுப்பு தாண்டும் வரையில் அவனவன் தனித்துவத்தை வெளிக் கொணரும்படி எது இருக்கிறது ஒரு மாணவனுக்கு பூகோளம் பிடித்திருக்கலாம். இன்னொருவனுக்கு மொழிப்பாடம் பிடித்திருக்கும். இன்னொருவனுக்கு கணிதம் விருப்பம���க இருக்கக் கூடும். இன்னொருவனுக்கு விளையாட்டு பிடித்திருக்கும். ஆனால் பத்தாம் வகுப்பு தாண்டும் வரையில் அவனவன் தனித்துவத்தை வெளிக் கொணரும்படி எது இருக்கிறது எல்லோருமே ஒரே குட்டைதான். குரங்காக இருந்தாலும். யானையாக இருந்தாலும், முதலையாக இருந்தாலும் நாற்பது அடி மரத்தின் உயரத்தை அடைவதுதான் இலக்கு. எதில் திறமை இருந்தாலும் தொண்ணூற்றைந்து சதவீத மதிப்பெண்ணைத் தாண்டுவதுதான் குறிக்கோள். எல்லா பாடத்தையும் நெட்டுரு போட்டாக வேண்டும். பாடத்திட்டம்தான் இப்படி நேரடியாக அழுத்தம் கொடுக்கிறது என்றால் ‘என் பிள்ளை அதைச் செய்கிறான்; இதைச் செய்கிறான்’ என்று நாமும் ஏன் அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் எல்லோருமே ஒரே குட்டைதான். குரங்காக இருந்தாலும். யானையாக இருந்தாலும், முதலையாக இருந்தாலும் நாற்பது அடி மரத்தின் உயரத்தை அடைவதுதான் இலக்கு. எதில் திறமை இருந்தாலும் தொண்ணூற்றைந்து சதவீத மதிப்பெண்ணைத் தாண்டுவதுதான் குறிக்கோள். எல்லா பாடத்தையும் நெட்டுரு போட்டாக வேண்டும். பாடத்திட்டம்தான் இப்படி நேரடியாக அழுத்தம் கொடுக்கிறது என்றால் ‘என் பிள்ளை அதைச் செய்கிறான்; இதைச் செய்கிறான்’ என்று நாமும் ஏன் அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் ஒன்று குழந்தைகள் தங்கள் மீது சுமத்தப்பட்ட பாரத்தை பொறுத்துக் கொண்டு திணறுவார்கள் அல்லது ‘இவங்க எப்பவுமே இப்படித்தான் பாஸூ’ என்று நமது அபிலாஷைகளை உதாசீனப்படுத்தத் துவங்குவார்கள். கடைசி காலத்தில் ‘எம்பையன் என்னை மதிக்கவே மாட்டேங்குறான்’ என்பது வரைக்கும் போய் நிற்கும்.\nஇது டூ மச்சாகத்தான் தெரியும். ஆனால் சிக்மண்ட் ஃப்ராய்ட் அப்படித்தானே சொல்கிறார் ஒரு மனிதனின் எந்தவொரு குணாதிசயத்தையும் அவனது குழந்தைப்பருவ பாதிப்புகளோடு இணைக்க முடியும். . அப்படித்தான் ஒருவன் அம்மா அப்பாவை மதிக்காததையும் கூட அவனது குழந்தைப்பருவத்து நிகழ்வுகளோடு இணைக்கலாம்.\nசரி. இதற்கு மேலும் பேசி நிறையப்பேரின் சாபத்தை வாங்கிக் கட்டிக் கொள்ள முடியாது. அவரவர் பிள்ளை; அவரவர் பாடு.\nஆனால் இந்த டிப்ஸ் உபயோகமானதாக இருக்கக் கூடும்.\nபெற்றோர்களில் மூன்று வகை உண்டு. சர்வாதிகாரி சண்முகம் (Authoritarion), அசால்ட் ஆறுமுகம் (Permissive), ஜனநாயகவாதி ஜம்புலிங்கம் (Democratic).\nசர்வாதிகாரி என்றால் ‘நீ அதைச் செய்யக் கூடாது’ ‘அங���கே போகக் கூடாது’ என்று மறுப்பவர். மீறிச் செய்தால் கடும் தண்டனை இருக்கும். எந்தவொரு சூழலிலுமே அப்பா திட்டுவார், அம்மா திட்டுவார் என்று குழந்தைகள் பயந்து நடுங்குவார்கள். வளரும் போதும் பெற்றவர்களுக்குத் தெரியாமல் மறைத்து குற்றங்களைச் செய்யத் துவங்குவார்கள்.\nஅசால்ட் ஆறுமுகம் நேரெதிர். ‘நீ செய்யுடா ராஜா’ ‘உன் இஷ்டம் கண்ணு’ வகையறா. இப்பொழுது வேண்டுமானால் ‘எம்பையனுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்திருக்கேன்’ என்று சொல்வதற்கு பெருமையாக இருக்கும். ஆனால் இதுதான் இருப்பதிலேயே மிக அபாயகரமானது. பதின்பருவ பிள்ளைகளின் பெரும்பாலான சிக்கல்களுக்கு இந்த வளர்ப்பு முறைதான் காரணமாகிறது. வளர்பருவத்தில் தங்களின் ஒவ்வொரு தவறுக்கும் இதை அட்வாண்டேஜாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.\nஇந்த மூன்று முறைகளில் ஜனநாயகவாதிதான் பெஸ்ட் என்கிறார்கள். ‘நீ ஆசைப்பட்ட மாதிரியே சினிமாவுக்கு போயிட்டு வா. ஆனா நாம ஏற்கனவே முடிவு செஞ்ச மாதிரி இந்த மாசத்துக்கான கோட்டா இதோடு முடியுது. ஓகேவா’ என்பவர்கள். தடியும் முறியவில்லை. பாம்பும் சாகவில்லை க்ரூப்.\nதேடினால் இன்னமும் ஏகப்பட்ட குழந்தை வளர்ப்பு முறைகள் இணையத்திலேயே கிடைக்கின்றன. ஆனால் இந்திய வளர்ப்புமுறையில் நாம் பெரும்பாலும் இந்த மூன்றையும்தான் கலவையாக பயன்படுத்துகிறோம். இதில் எதை அதிக விகிதத்தில் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் குழந்தைகளின் வெற்றி தோல்விகள் மட்டுமில்லை- நம்முடைய வெற்றி தோல்வியும் அடங்கியிருக்கிறது. அவர் மிகத் தெளிவாக புரிய வைத்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது.\nகடைசியாக ஒரு கேள்வி ‘நீங்க குளிச்சுட்டு வரும் போது வித்தியாசமா பார்க்கிறானா\n‘பார்ப்பான். இனிமேல் கவனிச்சு பாருங்க’ என்றார்.\nகிளம்பும் போது குழப்பிவிட்டுவிடுவார் போலிருந்தது. ஆனால் அவர் சொல்ல வந்தது எளிமையான விஷயம். குழந்தைகள் நம்மைவிட விவரமானவர்கள். நாம்தான் நினைத்துக் கொண்டிருப்போம்- அவர்களுக்கு இதெல்லாம் தெரியாது என்று; ஆனால் நாம் அறியாமலே அவர்கள் கவனிப்பார்களாம்.\n‘குழந்தைகள் தூங்கும் போது மனைவியோடு சண்டையிட்டுப் பாருங்கள். அடுத்த நாள் பகலில் குழந்தைகளிடம் வித்தியாசத்தை உணரலாம்’ என்றார்.\n‘அவர்களது காதுகள் உங்களை கவனித்துக் கொண்டிருக்கும்’.\nஅடுத்தநாள் தெளிவாக ஞாபகத்தில் இல்லாவிட்டாலும் முந்தின இரவில் என்னவோ வித்தியாசமாக நடந்திருக்கிறது என்பதை அவர்கள் மனம் தெரிந்து வைத்திருக்கும். சண்டைக்கு மட்டுமில்லை கொஞ்சல், மிஞ்சல் இத்யாதி இத்யாதி எல்லாவற்றிற்கும் இது பொருந்தும். இதெல்லாம் மூன்றிலிருந்து ஒன்பது வயதிலான குழந்தைகளுக்கு. அதைத் தாண்டிய குழந்தைகளைப் புரிந்து கொள்வது இன்னொரு கலையாம். இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு முதலில் இவனை புரிந்து கொள்கிறேன். பிறகு அடுத்த கலையைப் பார்க்கலாம்.\nநான் சர்வாதிகாரி சன்முகமும், அசால்ட் ஆறுமுகமும் கலந்த கலவை. இது சரிப்பட்டு வருமா\n நான் ஜனநாயகவாதியாகவே இருக்க விரும்புகிறேன்\n//இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு முதலில் இவனை புரிந்து கொள்கிறேன்//\nஒண்ணுமே இல்லாமத்தான் இந்த பதிவ எழுதப்பட்டதா. நல்லா வருவீங்க தம்பி.நீங்க நல்லா வருவீங்க.\nஓடும் வெள்ளத்துக்கு நல்ல அணைகளாகப் பெற்றோர் இருக்கவேண்டும் னு புரிகிறது. அவர்களே முதிர்ச்சி இல்லாதவர்களாக இருந்தால் பிள்ளைகள் பாடு மிகக் கஷ்டம். இன்னும் எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.\nஒரு செடியை இந்தப் பக்கம் கிளை விடு, அந்தப் பக்கம் போகாதே, வேரை ரொம்ப ஆழமாக போக விடாதே என்று சொல்வது போலதான் இன்றைய குழந்தை வளர்ப்புகளும். பெற்றோர்கள் அவர்களைப் படுத்தும் பாடு ஒரு பக்கம், தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவது ஒரு பக்கம் பாவம் குழந்தைகள்.குழந்தைகள் வளர்வதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்பதுதான் நிஜம்.\nஇதுதான் சரியான குழந்தை வளர்ப்பு முறை என்று எதையும் பின்பற்ற முடியாது...ஏனெனில் ஒவ்வொரு குழந்தையும் அவர்களுக்குரிய தனிப்பட்ட குணாதிசயங்களை கொண்டிருப்பதுதான்....\nஎங்கள் வீட்டை பொருத்தவரை எது நல்லது எது கெட்டது என்ற தெரியாத வயது வரை எங்கள் தந்தை சர்வாதிகார மற்றும் ஜனநாயக கலவையும் , ஓரளவிற்கு வளர்ந்த பின்பு முழுமையாக ஜனநாயக முறையையும் பின்பற்றினார்...\nசெய்யக்கூடாது...செய்தே ஆகவேண்டும் என்று நிர்பந்திக்க பட்ட போது...சிறிது வருத்தம் இருக்கவே செய்தது...ஆனால் அது எதற்காக என்று அம்மாவால் விளக்க பட்ட போது...அது சரியாக பட்டது...\nகுழந்தை பருவம் தொட்டு சரியான மற்றும் தேவையான விஷயங்களை செய்ய நிர்பந்திக்க பட்டதனால் அது ஒரு வாழ்க்கை முறை ஆகி போனது...���னவே நாங்களாக முடிவெடுக்க வேண்டிய காலகட்டங்களில் எங்களால் சரியான முடிவை எடுக்க முடிந்தது...\nமுதலில் பெற்றோர்கள் தங்கள் இயலாமைகளையும், ஏக்கங்களையும், நிறைவேறாத ஆசைகளையும் குழந்தைகள் மேல் திணிக்காமல் இருந்தாலே போதும்....\nநான் ஜனநாயகவாதியாக இருந்தாலும்,சில பல பெற்றோர்களை பார்த்து நல்ல வேளை அவுங்கள மாதிரி நாம இல்லை என்று சில நேரங்களிலும்,அவுங்கள மாதிரி நாம் இருந்திருக்கலாமோன்னு சில நேரங்களிலும் தோணும்.ஆனாலும் யார் கரெக்ட் என்று எப்படி தெரியும்.விதி விட்ட வழின்னு தேத்திக்குவேன்.\nஐயய்யோ அப்டில்லாம் ஒண்ணும் இல்லீங்_.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhyanamalar.org/articles-and-sermons/john-piper/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-05-21T06:37:18Z", "digest": "sha1:YAJTM557K5OBTFNZKCAZS7GF5XO2TGHD", "length": 57278, "nlines": 63, "source_domain": "dhyanamalar.org", "title": "மறுபிறப்பில் என்ன நிகழ்கிறது? பாகம் – 1 | Dhyanamalar", "raw_content": "\n(நவம்பர் 25, 2007ஆம் ஆண்டு, ஜான் பைப்பர் அளித்த தியானத்தின் சாராம்சம்)\nயூதருக்குள் அதிகாரியாகிய நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். அவன் இராக்காலத்தில் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம். ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களை செய்ய மாட்டான் என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான் அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ என்றான். இ��ேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். மாம்சத்தினாலே பிறப்பது மாம்சமாயிருக்கும். ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து ஆச்சரியப்பட வேண்டாம். காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது. அதின் சத்தத்தைக் கேட்கிறாய். ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது. ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான். அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். மாம்சத்தினாலே பிறப்பது மாம்சமாயிருக்கும். ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து ஆச்சரியப்பட வேண்டாம். காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது. அதின் சத்தத்தைக் கேட்கிறாய். ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது. ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான். அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான். இயேசு அவனை நோக்கி: நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா\nமறுபடியும் பிறத்தலைக் குறித்த ஒரு தொடர்தியானத்தை நாம் ஆரம்பித்திருக்கிறோம். யோவா 3:3ல் “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே சொல்லுகிறேன்” என்று இயேசுக்கிறிஸ்து நிக்கொதேமுவிடம் கூறுகிறார். அவ்வார்த்தையை சொல்லும்போது அதை அவர் நம் எல்லோருக்குமாக சேர்த்துதான் சொல்லுகிறார். நிக்கொதேமுவுக்கு மாத்திரம் விசேஷமாக அதை அவர் கூறவில்லை. நீங்களும் நானும்கூட மறுபடியும் பிறந்தாலொழிய தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமுடியாது. மறுபடியும் பிறவாவிட்டால் நாம் இரட்சிக்கப்பட முடியாது; கடவுளின் குடும்பத்தில் பங்குபெற முடியாது, மோட்சத்திற்கும் செல்ல முடியாது. அதற்கு மாறாக நாம் நரகத்திற்குத்தான் போகிறவர்களாக இருப்போம்.\nமிகுந்த பக்தி வைராக்கியம் நிறைந்த யூத மதத்தலைவர்களாகிய பரிசேயரில் நிக்கொதேமுவும் ஒருவர். அப்படிப்பட்டவர்களைப் பார்த்துதான் இயேசுக்கிறிஸ்து, மத் 23:15, 33 ஆகிய வசனங்களில், “மாயக்காரராகிய வேதபாரகரே பரிசேயரே உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித் திரிகிறீர்கள். அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள். . . சர்ப்பங்களே, விரியன் பாம்புக்குட்டிகளே நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக் கொள்வீர்கள் நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக் கொள்வீர்கள்” என்று கூறுகிறார். ஆகவே, நாம் தியானிப்பதற்கு எடுத்துக் கொண்டிருக்கும் இந்த விஷயம் சாதாரணப்பட்டதல்ல, இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நித்தியஜீவனுக்குட்படுவோமா இல்லையா என்பது மறுபிறப்பாகிய இந்த காரியத்தில்தான் தொக்கி நிற்கிறது. “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காண மாட்டான்”\nமறுபிறப்பு – கலக்கத்தை ஏற்படுத்துகிறது\nசென்ற தியானத்திலே, நாம் எதற்காக இந்த தொடர் தியானத்தை ஆரம்பித்தோம் என்பதைக் குறித்தும், இது சம்பந்தமாக நமக்கு என்னவிதமான கேள்விகள் எழக்கூடும் என்பதைக் குறித்தும் ஆராய்ந்தோம். இந்த தியானத்திலே நாம் சந்திக்கவிருக்கிற கேள்வி: மறுபிறப்பில் என்ன நிகழ்கிறது என்பதாகும். அதற்கு பதிலளிப்பதற்கு முன்னதாக, இந்த தியானத்தை கேட்பவர்களின் மனநிலையைப் பற்றி எனக்கு உண்டாயிருக்கிற கவலையைக் குறித்து உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த தொடர் தியானங்கள் பலருக்கு கலக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை நான் அறிந்திருக்கிறேன். இயேசுக்கிறிஸ்துவின் வார்த்தைகளை நாம் நன்றாக கவனித்துப் பார்த்தோமானால் அது மீண்டும் மீண்டுமாக கலக்கத்தை ஏற்படுத்துவது போலவே இந்த தியானங்களும் அநேருக்கு இருக்கக் கூடும். அதற்கு குறைந்தபட்சம் மூன்று காரணங்கள் இருக்கலா��்:\n1. நம்முடைய மிகவும் மோசமான நிலமை\nகடவுளுடைய உயிர்ப்பிக்கிறதான கிருபை செயல்படாதபட்சத்தில், நமது ஆவிக்குரிய நிலமை நம்பிக்கையற்றதும், நமது குணங்கள் மோசமானதாகவும், நாம் குற்றவாளியான நிலைமையிலுமே இருப்போம் என்பதை மறுபிறப்பைக் குறித்த இயேசுவின் உபதேசம் சுட்டிக் காண்பிக்கிறது. நம்மில் மறுபிறப்பு ஏற்படுவதற்கு முன்பாக நாம் ஆவிக்குரியவிதத்தில் மரித்தவர்களாக இருந்தோம். சுயநலமும், எதிர்த்து நிற்கிறதுமான குணங்களைக் கொண்டவர்களாக இருந்தோம். நியாயத்தின்படி நாம் கடவுளுக்கு முன்பாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களாகவும், அவருடைய கோபாக்கினைக்கு ஆளானவர்களாகவும் இருந்தோம். இயேசுக்கிறிஸ்து நம்மிடம் நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று சொல்லுகையில், நமது தற்போதைய நிலமையானது உணர்வற்றதும், கெட்டுப் போனதும், குற்றமுள்ளதுமாகிய மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது என்பதையும் குறிப்பிடுகிறார். நமது வாழ்வில் கடவுளின் பெரிதான கிருபை இல்லாமல், நம்மிடம் இருக்கிற குறைபாடுகளைக் குறித்து கேட்டு அறிந்து கொள்ள விரும்ப மாட்டோம். ஆகவே, நீங்கள் மறுபடியும் பிறந்துதான் ஆகவேண்டும் என்று இயேசுக்கிறிஸ்து கூறுவதைக் கேட்டு நாம் கலக்கமுறுகிறோம்.\n2. நாமாகவே மறுபிறப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியாத தன்மை\nமறுபிறப்பில் நமக்குள் ஏதோ நிகழ்கிறதே தவிர, நாமாகாவே எதுவும் செய்துகொள்வதல்ல என்கிற உபதேசம் நமக்கு கலக்கத்தை ஏற்படுத்துகிறது. யோவா 1:13 இக்கருத்தை வலியுறுத்துகிறது. “இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது, புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்” அனைவரும் தேவனுடைய பிள்ளைகள் என்று அவ்வசனம் அறிவிக்கிறது. பேதுருவும் இதே கருத்தை வலியுறுத்துகிறார்: “நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. . அவர், . . தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்” (1பேது 1:3,4). மறுபிறப்பை நாமாக ஏற்படுத்திக் கொள்வதில்லை, தேவனே அதை ஏற்படுத்துகிறார். நம்மில் ஏதேனும் நன்மை காணப்படுமானால் அது நாம் மறுபடியும் பிறந்ததனால் ஏற்பட்டிருக்கிற விளைவேயழிய, நாம் செய்த நன்மையே நமது மறுபிறப்புக்குக் காரணம் என்று கூற முடியாது. மறுபடியும் பிறப்பதென��பது நமது கையில் இல்லை என்பது இதனால் விளங்குகிறது. மறுபடியும் பிறத்தல் நமது கட்டுப்பாட்டில் இல்லை. எதுவும் செய்யவியலாத நமது நிர்பந்தமான நிலையையும், வேறு யாரையோ அதற்கு சார்ந்திருக்க வேண்டியதான நிலமையையும் இது சுட்டிக் காண்பிக்கிறது.\nஆகவே, இது நமக்குக் கலக்கத்தை ஏற்படுத்துகிறது. நாம் மறுபடியும் பிறவாவிட்டால் பரலோகராஜ்ஜியத்தைக் காண முடியாது என்கிற எச்சரிப்பைப் பெற்றிருக்கிறோம். அதே சமயத்தில் நாமாகவே நம்மில் மறுபிறப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியாது என்பதும் சொல்லப்பட்டிருக்கிறது. இது மிகுந்த கலக்கத்தை உருவாக்குகிறது.\n3) மறுபிறப்பில் கடவுளுக்கே முழு உரிமை இருப்பது நமக்கு அனுகூலமாக இல்லை\nமறுபிறப்பைக் குறித்த இயேசுவின் போதனை நமக்கு கலக்கத்தை ஏற்படுத்துவதற்கு மூன்றாவது காரணம், அதில் கடவுளுக்கே முழு சுதந்திரமும் இருக்கிறது என்கிற உண்மையை அது நமக்கு காண்பிக்கிறது. அதையுந்தவிர்த்து, நமது சுயநலம் மற்றும் எதிர்த்து நிற்கிற குணங்களின் காரணமாக நாம் ஆவிக்குரியவிதத்தில் மரித்தவர்களாகக் காணப்படுகிறோம். சுபாவத்தின்படி நாம் கோபாக்கினையின் பிள்ளைகளாக இருக்கிறோம்(எபே 2:3). நமது கீழ்ப்படியாத குணம் மிகவும் ஆழமாக நம்மில் பதிந்திருப்பதால் நம்மால் சுவிசேஷத்தில் கூறப்பட்டுள்ள கிறிஸ்துவின் மகிமையைக் காணவோ, அதை நேசிக்கவோ இயலாமல் இருக்கிறது (2கொரி 4:4). இப்படியிருக்க, நாம் மறுபிறப்பை அடைய வேண்டுமானால் அதற்கு தேவனையே முழுவதுமாக சார்ந்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். ஆவிக்குரிய பிணங்களாக இருக்கிற நாம் செய்கிற கிரியைகளைக் கொண்டு அவர் நம்மை உயிர்ப்பிக்க சித்தங் கொள்வதில்லை. மாறாக, அவர் நம்மை உயிர்ப்பித்திருக்கிறபடியினால்தான் நாம் நற்கிரியை செய்யக் கூடியவர்களாக ஆகிறோம். அநேகருக்கு இந்த விஷயமானது ஆரம்பத்தில் கலக்கத்தை ஏற்படுத்துவதாயிருக்கிறது.\nஎனது நோக்கம்: உங்களை திடப்படுத்தி, இரட்சிப்பிற்குள் நடத்துவதே தவிர கலக்கமூட்டுவதல்ல\nஆகவே, நான் இந்த தொடர் தியானத்தை ஆரம்பிக்கையிலேயே இது பலருக்கு எவ்வளவு கலக்கத்தை விளைவிக்கும் என்பதை அறிந்தவனாகத்தான் ஆரம்பிக்கிறேன். ஓ நான் எவ்வளவு ஜாக்கிரதையுள்ளவனாக இருக்க விரும்புகிறேன். இளகிய மனதுள்ள ஆத்துமாவுக்கு, தேவையில்லாத துயரத்தை ஏற்படுத்த நான் விரும்பவில்லை. அதே சமயத்தில் வெறும் நற்குணங்களையும் பக்தியையும் ஆவிக்குரிய வாழ்க்கையாக எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்துவதையும் நான் விரும்பவில்லை. எனக்காக தயவு செய்து ஜெபியுங்கள். இந்நாட்களில் நான் நித்தியத்துக்குரிய ஆத்துமாக்களை கையாளுவதாக உணருகிறேன். இருந்தாலும் அவர்களை உயிர்ப்பிக்கும் வல்லமை எனக்கு இல்லை என்பதை அறிந்திருக்கிறேன். கடவுளுக்குத்தான் அந்த அதிகாரம் உண்டு. எபே 2:4-5 அவர் கூறுவதை அவர் நடப்பிப்பார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. “தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய், நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார். கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்”. கிறிஸ்துவானவர் சத்தியத்தினாலே எங்கே உயர்த்தப்படுகிறாரோ அங்கே தேவன் தமது உயிர்ப்பிக்கிற கிருபையை மிகவும் அதிகமாகப் பெருகச் செய்வதில் விருப்பங் கொள்கிறார். ஆகவே, இந்த தொடர் தியானமானது உங்களை வெறுமனே கலக்கப்படுத்தி விட்டுவிடாமல், உங்களைத் திடப்படுத்தி ரட்சிப்புக்குள் நடத்தும் என்பதே என்னுடைய நம்பிக்கையாக இருக்கிறது.\nநாம் இந்தக் கேள்விக்கு வருவோம். மறுபிறப்பில் என்னதான் நிகழ்கிறது இதற்குரிய விடையை நான் மூன்று தலைப்புகளில் விவரிக்கவிருக்கிறேன். அதில் இரண்டை இந்தத் தியானத்திலும் மூன்றாவதை அடுத்த தியானத்திலும் பார்க்கலாம். 1) மறுபிறப்பில் புதுவிதமான பக்தியை அல்ல, புதிய வாழ்க்கையைப் பெற்றுக் கொள்கிறோம். 2) மறுபிறப்பில், இயேசுக்கிறிஸ்துவிலுள்ள தெய்வீகத்தை உறுதிப்படுத்துவது மாத்திரமல்ல, உங்களில் ஏற்பட்டிருக்கும் தெய்வீகத்தை அனுபவித்தல் ஏற்படுகிறது. 3) மறுபிறப்பில் உங்கள் பழைய சுபாவமானது முன்னேற்றமடைவதில்லை, மாறாக உங்களுக்குள் ஒரு புதிய சுபாவம் சிருஷ்டிக்கப்படுகிறது. உங்களுடைய இயல்பு மன்னிக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்படுகிறது. பரிசுத்த ஆவியினால் ஒரு புதிய சுபாவம் உங்களுக்குள் ஏற்படுகிறது. இவைகளை நாம் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.\n1) புதுவித பக்தி அல்ல, புதிய வாழ்க்கை\nமறுபிறப்பில் என்ன நிகழ்கிறதென்றால், அதில் ஒரு புதிய பக்தி மார்க்கத்தையல்ல, புதிய வாழ்க்கையைப் பெறுகிறோம். யோவா 3ஆம் அதிகாரத்தின் முதல் மூன்று வசனங்களை வாசியுங்கள். யூதருக்குள் அதிகாரியாகிய நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். அவன் இராக்காலத்தில் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம். ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களை செய்ய மாட்டான் என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.\nநிக்கொதேமு என்பவன் யூதருக்கு அதிகாரியாகவும், பரிசேயனாகவும் இருந்தான் என்பதை யோவான் நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கிறார். பரிசேயர்கள், யூதர்களுக்குள் மிகுந்த பக்தி வைராக்கியம் உடையவர்களாக இருந்தார்கள். அப்படிப்பட்ட ஒருவனிடம்தான் இயேசுக்கிறிஸ்து 3ஆம் வசனத்தில் “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” என்றார். 7ஆம் வசனத்தில் இன்னும் நேரிடையாகவே “நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்” என்றும் சொல்லுகிறார். யோவான் சொல்வதில் ஒரு விஷயம் என்னவென்றால், நிக்கொதேமு எவ்வளவுதான் பக்தியாக இருந்தாலும், பரிசேய நீதியைக் குறித்து எவ்வளவுதான் கற்று அறிந்திருந்தாலும், அவைகளை எவ்வளவு வைராக்கியமாகக் கடைப்பிடித்திருந்தாலும் மறுபடியும் பிறப்பதென்பது தவிர்க்க முடியாத தேவை என்கிறார். உண்மையில் சொல்லப் போனால் அவைகள் யாவுமே மறுபிறப்புத் தேவை என்பதைதான் சுட்டிக் காண்பிப்பதாக இருக்கின்றன.\nநிக்கொதேமுவுக்கும் உங்களுக்கும் எனக்கும் என்ன தேவையென்றால், ஒரு பக்தி மார்க்கமல்ல, புதிய ஜீவனாகும். பிறப்பு என நாம் குறிப்பிடுகையில் ஒரு புதிய ஜீவன் உலகத்திற்குள் பிரவேசிப்பதையே குறிப்பிடுகிறோம். ஒருவிதத்தில் பார்த்தால் நிக்கொதேமு உயிருடன் இருப்பது போலத்தான் தோன்றுகிறார். அவர் சுவாசிக்கிறார், சிந்திக்கிறார், உணருகிறார், செயல்படுகிறார். அவர் தேவசாயலாக சிருஷ்டிக்கப்பட்ட ஒரு மனிதன். ஆனால், இயேசுக்கிறிஸ்துவோ அவரை இறந்தவராகக் காண்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. நிக்கொதேமுவில் ஆவிக்குரிய ஜீவன் இல்லை. ஆவிக்குரிய விதமாக அவர் பிறவாத நிலையில் இருக்கிறார். அவருக்குத் தேவையானது உயிர். மிகுந்த பக்தி வைராக்கியமோ, பக்திக்குரிய நடவடிக்கைகளோ அல்ல. அவைகள் அவரிடம் ஏராளமாகவேக் காணப்படுகிறது.\nஇயேசுக்கிறிஸ்து லூக் 9:60ல் கூறிய வார்த்தைகள் உங்களுக்கு நினைவிருக்கும். இயேசுவைப் பின்பற்றுவதைத் தள்ளிப்போடும் விதமாக, தனது தகப்பனை அடக்கம் செய்துவிட்டு வருகிறேன் எனக் கூறிய இளைஞனிடம் இயேசு என்ன கூறுகிறார் “மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும்” என்கிறார். அதாவது, சரீரப்பிரகாரமாக மரித்துப் போனவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அடக்கம் பண்ணப்பட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். அதே சமயத்தில் ஆவிக்குரியபிரகாரமாக மரித்த நிலையிலுள்ளவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் அந்த மரித்தோரை அடக்கம் செய்யலாம் என்கிற அர்த்தத்தில் இயேசு கூறுகிறார். இன்னொரு விதமாக சொல்வோமானால், உயிருள்ளவர்கள் போல நடமாடிக் கொண்டிருக்கிற அநேகர் மரித்த நிலையில் இருக்கிறார்கள் என்று இயேசு நினைக்கிறார். இயேசு கூறிய கெட்ட குமாரன் உவமையில்கூட, அந்த தகப்பன், “என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்” என்று கூறுவதைக் காண்கிறோம்(லூக் 15:24).\nநிக்கொதேமுவுக்கு பக்திமார்க்கம் தேவையில்லை; உயிர்தான் தேவைப்பட்டது – ஆவிக்குரிய உயிர் தேவையாயிருக்கிறது. மறுபிறப்பில் என்ன நிகழ்கிறதென்றால், முன்பு இல்லாததான புதிய ஜீவன் ஒருவனில் உருவாகிறது. புதிய பிறப்பில் புதிய ஜீவன் உருவாகிறது. புதியஜீவன் என்பது பக்தி நடக்கையாலோ அல்லது ஒழுக்கத்தாலோ அல்லது நாமே தீர்மானித்துக் கொள்வதாலோ வருவதல்ல. உயிரைப் பெற்றுக் கொள்வதான காரியமே இது. மறுபிறப்பில் என்ன நிகழ்கிறதென்பதை விவரிக்கும் முதலாவது காரியம் இது.\n2. தெய்வீகத்தை நம்மில் உணருதல், ஊர்ஜிதப்படுத்துதல் மாத்திரம் அல்ல\nமறுபிறப்பில், இயேசுக்கிறிஸ்துவிலுள்ள தெய்வீகத்தை உறுதிப்படுத்துவது மாத்திரமல்ல, உங்களில் ஏற்பட்டிருக்கும் தெய்வீகத்தை அனுபவித்தலும் ஆரம்பமாகிறது. 2ஆம் வசனத்தில், நிக்கொதேமு, “ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம். ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களை செய்ய மா��்டான்” என்றார். இன்னொருவிதமாகச் சொன்னால், நிக்கொதேமு, இயேசுவில் அற்புதமான தெய்வீக செயல்களைக் காண்கிறார். அதன் காரணமாக, இயேசுக்கிறிஸ்து தேவனிடமிருந்து வந்தவர் என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறார். இயேசு, தேவனுடைய கிரியைகளைச் செய்கிறவராய் இருக்கிறார். இயேசு அதற்கு, “என்னைக் குறித்து நீ காண்கிற இவ்வுண்மைகளை பாலஸ்தீனாவிலுள்ள யாவரும் அறிந்து கொண்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்” என்று பதில் கூறவில்லை. அதற்கு பதிலாக, “நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும். இல்லையானால், நீங்கள் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டீர்கள்” என்கிறார்.\nஅற்புத அடையாளங்களைப் பார்ப்பதும், அவைகளைக் கண்டு ஆச்சரியப்படுவதும், அற்புதங்களை நடப்பிக்கிறவர்களைப் பார்த்து அவர் கடவுளிடமிருந்து வந்தவர் என மெச்சிக் கொள்வதும் ஒருவரையும் இரட்சிக்காது. அற்புத அடையாளங்களினால் விளைகின்ற ஆபத்துக்களில் இதுவும் ஒன்று. அற்புதங்களைக் கண்டு ஆச்சரியப்படுவதற்கு உங்களுக்கு ஒரு புது இருதயம் தேவையில்லை. அவைகளைக் கண்டு வியந்து போற்றுவதற்கு, பாவத்தில் விழுந்து போன பழைய இருதயமே போதுமானதாக இருக்கிறது. பாவத்தில் விழுந்த பழைய மனுஷ சுபாவமானது, அற்புதம் செய்பவரை கடவுளிடமிருந்து வந்தவராக ஏற்றுக் கொள்வதற்கு எப்போதும் தயாராக இருக்கிறது. பிசாசுங்கூட இயேசுக்கிறிஸ்து தேவனிடத்திலிருந்து வந்திருப்பதையும், அவர் அற்புதங்கள் செய்வதையும் அறிந்து வைத்திருந்தான்(மாற் 1:24). இயேசு, நிக்கொதேமுவிடம், தேவனிடத்திலிருந்து அனுப்பப்பட்டு, அற்புதங்கள் செய்கிறவராக நீ என்னைக் காண்பது பரலோகத்திற்கு அழைத்துச் செல்லும் திறவுகோல் அல்ல என்கிறார் “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்”.\nஇன்னொருவிதமாகச் சொன்னால், இயேசுக்கிறிஸ்துவிலுள்ள தெய்வீகத் தன்மையை அடையாளங் கண்டுகொள்வது மாத்திரமல்ல விஷயம், உங்களுக்குள்ளாக தெய்வீகத்தை அனுபவிப்பதே காரியமாகும். மறுபிறப்பென்பது இயற்கையானது அல்ல, அது தெய்வீகமானது. உலகத்தில் ஏற்கனவே இருக்கின்ற காரியங்களை வைத்து அதைக் கணக்கிட முடியாது. மறுபிறப்பிலுள்ள தெய்வீகத்தன்மையை 6ஆம் வசனம் விவரிக்கிறது: “மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும். ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்”. நமது இயல்பு மாம்சத்துக்குரியது. தேவனுடைய ஆவியானவரே நம்மில் மறுபிறப்பை ஏற்படுத்துகிற தெய்வீக நபராக இருக்கிறார். இதை இயேசுக்கிறிஸ்து மீண்டுமாக 8ஆம் வசனத்தில் குறிப்பிடுகிறார்: “காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது. அதின் சத்தத்தைக் கேட்கிறாய். ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்திற்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது. ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான்”. ஆவியானவர் இந்த உலகத்தின் இயற்கைத் தன்மையோடு சம்பந்தப்பட்டவரல்ல. அவர் இயற்கைக்கு அப்பாற்பட்டவர். அவர் தெய்வீகமானவர். அவர் கடவுளாகவும் இருக்கிறார். மறுபிறப்பு ஏற்படுவதற்கு அவரே காரணகர்த்தாவாக இருக்கிறார்.\nஆகவே, நிக்கொதேமுவிடம் இயேசு சொல்லுகிறார், என்னிலுள்ள தெய்வீகத்தை உணர்ந்து கொள்வது மாத்திரம் மறுபிறப்பல்ல, உனக்குள் ஏற்பட்டிருக்கிற தெய்வீக மாற்றத்தை நீ அனுபவிப்பதே மறுபிறப்பாகும் என்கிறார். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும். இயற்கையின் விதிகளின்பிரகாரமாக அல்ல, தெய்வீக வழிமுறையின்படியாக மறுபடியும் பிறத்தல் வேண்டும். கடவுளுடைய ஆவியானவர் உன் மீது வந்து, உனக்குள் புதிய ஜீவனைத் தோற்றுவிக்க வேண்டும்.\nஅடுத்த தியானத்திலே நாம் 5ஆம் வசனத்தை எடுத்து ஆராய்வோம்: “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்”. இவ்விடத்திலே தண்ணீரும் ஆவியும் எதனைக் குறிக்கிறது மறுபிறப்பில் என்ன நிகழ்கிறது என்று அறிந்து கொள்வதற்கு அது எவ்விதத்தில் நமக்கு உதவியாக இருக்கும்\nஇன்றைக்கு, இத்தியானத்தை முடிக்கையில் நான் மிகவும் முக்கியமானதொரு காரியத்தைக் கூறி முடிக்க விரும்புகிறேன். பரிசுத்தாவியின் மூலமாக மறுபடியும் பிறத்தலுக்கும், இயேசுவில் வைக்கும் விசுவாசத்தின் மூலமாக நித்தியஜீவனைப் பெற்றுக் கொள்ளுதலுக்கும் உள்ள சம்பந்தத்தைக் காண்பிக்க விரும்புகிறேன். நாம் இதுவரைக்கும் பார்த்தது, பரிசுத்த ஆவியானவரின் தெய்வீகமான கிரியையினால் மறுபிறப்பில் என்ன நிகழ்ந்தது என்பதை. அதுவரைக்கும் இருந்திராத ஆவிக்குரிய ஜீவன் அப்போது அவனுக்குள் ஏற்படுகிறது என்பதைப் பார்த்தோம். இயேசுக்கிறிஸ்து அதை மீண்டுமாக யோவா 6:63ல் கூறுகிறார்: “ஆவியே உயிர்ப்பிக்கிறது. மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது”\nயோவான் சுவிசேஷம் இன்னுமொரு காரியத்தையும் தெளிவுபடுத்துகிறது. அதாவது, பரிசுத்தஆவியானவர் கொடுக்கின்ற ஜீவன் இயேசுக்கிறிஸ்துவே. வேறுவிதமாக சொல்வதானால், பரிசுத்தஆவியானவர் கொடுக்கிற ஆவிக்குரிய ஜீவனை, இயேசுக்கிறிஸ்துவோடு சம்பந்தப்படுத்தி மாத்திரமே கொடுக்கிறார். இயேசுக்கிறிஸ்துவோடு நாம் இணையும்போது மாத்திரமே தெய்வீகமான, இயற்கைக்கு அப்பாற்பட்ட, ஆவிக்குரிய உயிரை பெற்றுக் கொண்டதை அனுபவிக்கிறோம். இயேசு, யோவா 14:6ல் “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்கிறார். மேலும் யோவா 6:35லும் “ஜீவ அப்பம் நானே” என்கிறார். யோவா 20:31ல் யோவான் அப்போஸ்தலன், “இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும் இவைகள் எழுதப்பட்டிருக்கிறது” என்கிறார்.\nஇயேசு இல்லாமல் ஜீவன் இல்லை\nஇயேசுவோடு தொடர்பும், அவர் மேல் விசுவாசமும் இல்லையென்றால் ஒருவனுக்கு ஆவிக்குரிய உயிரும் இல்லை, நித்திய ஜீவனும் இல்லை. இயேசுவின் மேலுள்ள விசுவாசத்திற்கும், மறுபிறப்புக்கும் உள்ள சம்பந்தத்தைக் குறித்து சொல்லுவதற்கு நமக்கு நிறைய காரியங்கள் இருக்கிறது. இப்போதைக்கு நாம் கீழ்கண்டவாறு கூறுவோம்: மறுபிறப்பில், பரிசுத்தஆவியானவர் நம்மைக் கிறிஸ்துவோடு உயிருள்ளவர்களாக இணைக்கிறார். கிறிஸ்துவே ஜீவன். கிறிஸ்துவே உயிர் தருகிற திராட்சைச் செடியாக இருக்கிறார். நாம் அதன் கிளைகள்(யோவா 1:1). மறுபிறப்பின்போது நம்மில் புதிதான ஆவிக்குரிய உயிர் தெய்வீகத்தினால் உருவாக்கப்படுகிறது. அது இயேசுக்கிறிஸ்துவிடம் ஏற்படுத்துகிற இணைப்பினால் சிருஷ்டிக்கப்படுகிறது. வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிற இயேசுக்கிறிஸ்துவிடம் பரிசுத்தஆவியானவர் நம்மை இணைக்கிறார். அதுதான் மறுபிறப்பில் நிகழுகிற முக்கியமான காரியமாக இருக்கிறது. நம்முடைய இருதயத்தில் இயேசுக்கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசம் உயிர்பெறுவதே நமது பக்கம் நடைபெறுகிற காரியமாக இருக்கிறது. இவ்விதமாகவே நாம் மறுபிறப்பை உணருகிறோம். ஆவிக்குரிய உயிர்பெறுதலும், இயேசுவில் விசுவாசமும் ஒரே நேரத்தில் நம்மில் செயல்பட ஆரம்பிக்கிறது. மறுபிறப்பினால் விசுவாசம் பெறுவது சாத்தியமாகிறது. ஆவிக்குரிய ஜீவனானது விசுவாசத்தை உயிர்பெறச் செய்கிறது. அந்த விசுவாசத்தின் மூலமாகவே தன்னை வெளிப்படுத்துகிறது. ஆகவே இயேசுக்கிறிஸ்துவின் மேல் விசுவாசம் இல்லாமல் ஆவிக்குரிய உயிர்பெறுதல் என்பது கூடாத காரியம். எனவே நாம் ஒருபோதும் மறுபிறப்பையும், இயேசுவின் மேல் அடையும் விசுவாசத்தையும் பிரிக்கவே கூடாது. மறுபிறப்பில் கடவுளின் பங்காக நடைபெறும் காரியம், அவர் நம்மை இயேசுவோடு இணைக்கிறார். அதை பரிசுத்த ஆவியானவர் செய்கிறார். மறுபிறப்பில் நமது பங்காக, நாம் அந்த இணைப்பை இயேசுக்கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தினால் உணருகிறோம்.\nமறுபிறப்பையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் ஒருபோதும் பிரிக்கக் கூடாது\nயோவான் இவற்றை எப்படி இணைத்துக் கூறுகிறார் பாருங்கள்: “தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்”(1யோவா 5:4). தேவனால் பிறப்பது — உலகத்தை ஜெயிக்கும். நமது விசுவாசம் — உலகத்தை ஜெயிக்கும். ஏனென்றால் நாம் தேவனால் மறுபடியும் பிறந்திருக்கிறோம் என்பதை விசுவாசத்தின் மூலமாகவே உணருகிறோம்.\n1யோ 5:11-12 வசனங்களில் யோவான் கூறுவதை கவனியுங்கள்: “தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறது என்பதே அந்த சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன். தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்”. ஆகவே யோவா 6:63ல் இயேசுக்கிறிஸ்து, “ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது” என்று கூறும்போதும், நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளும்படி “நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்” என்று குறிப்பிடும்போதும் அவர் என்ன சொல்லுகிறாரென்றால்: மறுபிறப்பில், பரிசுத்தஆவியானவர் நம்மை இயேசுக்கிறிஸ்துவோடு, விசுவாசத்தின் மூலமாக, தெய்வீகமாக இணைத்து நமக்கு புதிய ஆவிக்குரிய வாழ்க்கையை கொடுக்கிறார் என விளக்குகிறார். ஏனென்றால் இயேசுக்கிறிஸ்துவே ஜீவனாக இருக்கிறார்.\nஆகவே, யோவான் 3ஆம் அதிகாரத்தில் இயேசுக்கிறிஸ்து கூறின இரண்டு கருத்துக்களையும் ஒருபோதும் பிரிக்காதீர்கள���: “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டான்”(வச.3); “குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்”(வச.36).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-21T06:53:59Z", "digest": "sha1:QPLQSFPKYGC5KGAPCKFHKQ4TJHOBMAY7", "length": 6701, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இரத்தினக் கற்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அம்பர்‎ (2 பக்.)\n► தனிப்பட்ட இரத்தினக்கற்கள்‎ (2 பகு, 6 பக்.)\n► நவரத்தினங்கள்‎ (11 பக்.)\n\"இரத்தினக் கற்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 21 பக்கங்களில் பின்வரும் 21 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 திசம்பர் 2008, 16:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-05-21T06:51:15Z", "digest": "sha1:F2CHXWMI4GC5I3VDGLRM7SVGO2LMDHUK", "length": 7726, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "புரட்சி எதிர்ப்புக் கட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nகிறிஸ்தவ ஜனநாயக மேல்முறையீடுக் கட்சி\nபுரட்சி எதிர்ப்புக் கட்சி (டச்சு: Anti-Revolutionaire Partij, ARP) நெதர்லாந்து நாட்டின் ஓர் அரசியல் கட்சி ஆகும். இக் கட்சி 1879 ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்தது. 1980 ஆம் ஆண்டு இக் கட்சி கிறிஸ்தவ ஜனநாயக மேல்முறையீடுக் கட்சியுடன் இனைந்துவிட்டது.\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 நவம்பர் 2018, 01:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனை��்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/12/ceo_29.html", "date_download": "2019-05-21T07:01:10Z", "digest": "sha1:AEJAH2LO3LGANEJCRIWJ3VNBRR2XZRC6", "length": 14624, "nlines": 173, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளித்திறக்கும் நாளன்றே மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் - CEO அறிவுறுத்தல் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories பள்ளித்திறக்கும் நாளன்றே மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் - CEO அறிவுறுத்தல்\nபள்ளித்திறக்கும் நாளன்றே மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் - CEO அறிவுறுத்தல்\nபுதுக்கோட்டை,டிச28, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்காக கூட்டம் புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக்கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது, மார்ச்2019-இல் நடைபெறும் பத்தாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்விற்கான கால அட்டவணையில் மொழிப்பாடத்திற்கான தேர்வு நேரம் மதியம் 2.00மணி முதல் மாலை 4.45 மணி வரை மாற்றப்பட்டுள்ளது.வருகிற 04-01-2019அன்று சமக்ரசிக்‌ஷா ரெமிடியல் டீச்சிங் 9-ஆம் வகுப்பிற்கு நடைபெறும் ஆங்கில பாடத்திற்கான குறைதீர்கற்றல் முன்னறித்தேர்வினை சிறப்பான முறையில் நடைபெறுதற்குரிய ஏற்பாட்டினை செய்யவேண்டும்.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டம் சார்பாக வருகிற 08-01-2019அன்று புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக்பள்ளியில் நடைபெறும் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு அனைத்து பள்ளிகளில் இருந்தும் மாணவர்களின் படைப்புகளை பங்கேற்க செய்யவேண்டும். நீட்,ஜே.இ.இ வகுப்புகள் பயிற்சி மையங்களில் திறம்பட நடத்தப்படவேண்டும்.பயிற்சி மைய தலைமையாசிரியர்கள் பயிற்சியை ஒருங்கிணைத்து கருத்தாளர்களுடன் தொடர்புகொண்டு பயிற்சி செவ்வனே நடைபெறுவதற்கு சிறப்பான ஒத்துழைப்பு நல்கிடவேண்டும். மூன்றாம் பருவத்திற்கான பாடபுத்தகங்கள்,குறிப்பேடுகள், சீருடைகள், பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது பள்ளி திறக்கும் நாளான 02-01-2019 அன்று பாடவேளையில் மாணவர்களுக்கு வழங்கி கற்றல், கற்பித்தல் பணிகளை தொடங்கவேண்டும்.2018-2019-ஆம் கல்வியாண்டிற்கான கணித உபகரணப்பெட்டி மற்றும் வண்ணக்கிரையான்களுக்கு தரச்சென்றிதழ்கள் பெறப்பட்டுள்ளதால் அதனை உரிய முறையில் பெற்று மாணவர்களுக்கு வழங்கவேண்டும்.மாணவர் விபரங்களை கல்வித்தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் ( EMIS-எமிஸ்) போர்க்கால அடிப்படையில் எவ்வித காலதாமதமும் செய்யாமல் பதிவுசெய்ய வேண்டும்.பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு வருகிற01-01-2019முதல் ஒருமுறை உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்படுவதும்,சேமித்து வைப்பதும்,விநியோகிப்பதும்,போக்குவரத்து செய்வதும்,விற்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது.இது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.பள்ளித்திறந்த பின் மாணவர்களுடைய வருகைப்பதிவினை ஆன்லைன் வாயிலாக ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணிக்குள் கண்டிப்பாக பதிவேற்றம் செய்யப்படவேண்டும்.பதிவேற்றம் செய்யாததற்கு எந்தவிதமான காரணங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விலையில்லா மிதிவண்டிகள் பெற்ற, வழங்கிய விவரம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவேண்டும். சத்துணவு தொடர்பான மாணவர் வருகை விவரங்கள் தினந்தோறும் குறுந்தகவல் அனுப்பவேண்டும்.குறிப்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையினை தினந்தோறும் ஆய்வு செய்து வருவதால் தலைமையாசிரியர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி ஒவ்வொரு நாளும் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் விபரங்களை குறுந்தகவல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.அரையாண்டு விடுமுறை நாட்களில் பத்தாம் வகுப்பு,பதினொன்றாம் வகுப்பு,பன்னிரெண்டாம் வகுப்பு ஆகிய வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்புகள் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை நடைபெறவேண்டும்.இவ்வாறாக சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதை தலைமைஆசிரியர்கள் உறுதி செய்து செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக இக்கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறையின் மாவட்ட நியமன அலுவலர் ஆர்.ரமேஷ்பாபு கலந்துகொண்டு உணவுப்பொருட்களில் கலப்படம் குறித்தும், அது குறித்து விழிப்புணர்வு செய்யவேண்டிய அவசியம் பற்றியும் விரிவாகவும்,விளக்கமாகவும் பேசினார��. இக்கூட்டத்தில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் புதுக்கோட்டை கே.அண்ணாமலைரஞ்சன்,அறந்தாங்கி(பொறுப்பு)கு. திராவிடச்செல்வம்,இலுப்பூர்(பொறுப்பு)இரா.சிவகுமார், அரசுத்தேர்வுத்துறையின் உதவி இயக்குநர் அ.பிச்சைமுத்து ,அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.\n0 Comment to \"பள்ளித்திறக்கும் நாளன்றே மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் - CEO அறிவுறுத்தல்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/01/21_11.html", "date_download": "2019-05-21T07:26:43Z", "digest": "sha1:7VHKN5JIQHLJ3MOJ5BZGJWQ5WX244WLA", "length": 10205, "nlines": 177, "source_domain": "www.padasalai.net", "title": "தமிழகத்தில் வரும் ஜனவரி 21-ஆம் தேதி முதல் கல்வி தொலைக்காட்சி சேவை - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories தமிழகத்தில் வரும் ஜனவரி 21-ஆம் தேதி முதல் கல்வி தொலைக்காட்சி சேவை\nதமிழகத்தில் வரும் ஜனவரி 21-ஆம் தேதி முதல் கல்வி தொலைக்காட்சி சேவை\nதமிழகத்தில் வரும் ஜனவரி 21-ஆம் தேதி முதல் கல்வி தொலைக்காட்சி சேவை துவக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து கல்வித்துறை வழங்கப்படும் மானியங்கள் குறித்தும் கல்வித்துறை நலத்திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கப்படும்.\nபள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். அதில் குறிப்பாக புதிய பாடத்திட்டம் கொண்டு வந்தது, இலவச நீட் தேர்வு மையங்கள், இலவச நீட் தேர்வு பயிற்சி, மாணவர்களின் ஆங்கில திறனை வளர்ப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து ஆங்கில பேராசிரியர்களை வரவழைத்து வகுப்பு எடுத்தது, பயோமெட்ரிக் முறையில் மாணவர்களின் வருகை பதிவை பதிவு... அதேபோன்று ஆசிரியர்களுக்கும் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு, சீருடையில் மாற்றம், ஆசிரியர்களுக்கும் சீருடை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்.\nஅமைச்சர் செங்கோட்டையன் கடந்த மாதம் அரசு பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் துவங்கப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும் முழுக்க முழுக்க கல்விக்காக மட்டுமே புதிய கல்வி தொலைக்காட்சியும் தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.\nஅதன்படி ஜனவரி மாதமான இந்த மாதம், அதாவது தை பிறந்தால் வழி பிறக்கும் என சொல்வதற்கு ���ற்ப திறந்தவுடன் ஒரு நல்ல நாளில் கல்வி தொலைக்காட்சியை துவக்க திட்டமிட்டு உள்ளனர். அதன்படி வரும் 21ஆம் தேதி கல்வி தொலைக்காட்சி சேவை துவங்கப்பட உள்ளது.\nஇதன் மூலம் மாணவர்களுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் மிக எளிதாக பெறமுடியும். அதில் குறிப்பாக கல்வித் துறையில் வழங்கப்படக்கூடிய முக்கிய நல திட்டங்களைப் பற்றி முழுமையாக கல்வித்துறையில் முக்கிய செயல்பாடுகள் பற்றியும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படக்கூடிய மானியங்கள் குறித்தும் விரிவாக விளக்கப்படும். இதன் மூலம் மாணவ-மாணவிகளுக்கு, தேவையான விவரங்களை கல்வி தொலைக்காட்சியின் மூலமாக எளிதாக புரிந்து கொள்ள முடியும்.\nகல்வி தொலைக்காட்சி சேவை துவங்கிய உடன் மாணவர்களின் கல்வித் தரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது\n0 Comment to \"தமிழகத்தில் வரும் ஜனவரி 21-ஆம் தேதி முதல் கல்வி தொலைக்காட்சி சேவை \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/9_22.html", "date_download": "2019-05-21T06:42:00Z", "digest": "sha1:YQNYFIIJS3NMNF5CN4HUI3PRGVTPH3WB", "length": 5021, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "இயற்கை அனர்த்தம்: உயிரிழந்தோர் தொகை 9 ஆக உயர்வு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS இயற்கை அனர்த்தம்: உயிரிழந்தோர் தொகை 9 ஆக உயர்வு\nஇயற்கை அனர்த்தம்: உயிரிழந்தோர் தொகை 9 ஆக உயர்வு\nநாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தோர் தொகை ஒன்பதாக உயர்ந்துள்ள அதேவேளை, 38,000க்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதில் ஆகக்குறைந்தது நால்வர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ள அதேவேளை மேலும் சில தினங்களுக்கு அதிக மழை வீழ்ச்சி காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.\nபல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/prithvi-pair-to-oviya/16388/", "date_download": "2019-05-21T07:50:24Z", "digest": "sha1:VSRE7T73EJXDWIHI34U7SNTC5IQLXNZU", "length": 4704, "nlines": 60, "source_domain": "www.tamilminutes.com", "title": "பாண்டியராஜன் மகனுடன் ஜோடி சேரும் ஓவியா | Tamil Minutes", "raw_content": "\nHome பொழுதுபோக்கு பாண்டியராஜன் மகனுடன் ஜோடி சேரும் ஓவியா\nபாண்டியராஜன் மகனுடன் ஜோடி சேரும் ஓவியா\nகளவாணி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஓவியா அதன் மூலம் மக்கள் மனதில் பிரபலமானார். அந்த வாய்ப்புகளை தொடர்ந்து பின்பற்றாதால் திரையுலகில் பின் தங்கினார். யாரும் எதிர்பாராத வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி அவரை உயரத்துக்கு ஏற்றி விட்டது.\nஇந்த நிலையில் 90 எம்.எல் என்ற அடல்ட் படத்தில் நடித்ததால் பல சினிமா விமர்சகர்களின் பேச்சுக்கும் ஆளாகி இருக்கிறார்.\nஇப்போது பாண்டியராஜன் மகன் பிரித்வியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். கணேசா மீண்டும் சந்திப்போம் என்பதே படத்தின் தலைப்பு. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது\nதேசிய விருது வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\n25 ��ருடங்களுக்கு பிறகு விஜய் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்\nதேசிய விருது வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2010/10/blog-post_07.html", "date_download": "2019-05-21T06:34:19Z", "digest": "sha1:7JKQQOLSAXW4KHOOQEF64DBNM6NC77TV", "length": 11782, "nlines": 149, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : ஆஸ்கார் ஒயிஸ்ட் &லூயிஸ் ப்ரெய்ல்", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nஆஸ்கார் ஒயிஸ்ட் &லூயிஸ் ப்ரெய்ல்\nஆஸ்கார் ஒயிஸ்ட் - எழுத்தாளர்\nஇவர் நீதி, நேர்மை, சத்தியம், புண்ணியம். ஒழுக்கம். நம்பிக்கை. நட்பு, காதல் என்று பிறர் புனிதப்படுத்தும் அத்தனை விஷயங்களையும் பக்கம் பக்கமாகக் கிண்டலடிப்பவர்.\nசிறிதளவு நேர்மை இருப்பது ஆபத்தானது. அதிகபட்ச நேர்மையுடன் இருப்பது உயிருக்கே உலை வைத்துவிடும்.நல்ல அறிவுரையை யாராவது உங்களுக்கு வழங்கினால், அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று முழிக்க வேண்டாம். உடனே மற்றவர்களுக்கு கொடுத்துவிடுங்கள். நல்ல அறிவுரையை நாம் வைத்துக் கொள்ளக்கூடாது.\nஇது அவரின் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சில வரிகள்.\nஆனால் தன்னையும் சேர்த்தே தான் கிண்டலடித்துக் கொள்வார். \"நான் சொல்வதை மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டால் உடனே எனக்குப் பயம் பிறந்துவிடும். ஒருவேளை நான் சொன்னது தவறானதாக இருக்குமோ அதனால்தான் என் கருத்துகளுக்கு இத்தனை வரவேற்பு கொடுக்கிறார்களோ அதனால்தான் என் கருத்துகளுக்கு இத்தனை வரவேற்பு கொடுக்கிறார்களோ\nநையாண்டியும் எகத்தாளமும் நிரம்பி வழிந்தாலும், ஒயில்டின் எழுத��துகள் நிச்சயம் எதிர்மறையானவை அல்ல. ஓர் உதாரணம். இழந்துபோன என் இளமையை மீட்க எதையம் செய்யத் தயாராக இருக்கிறேன். மூன்று விஷயங்களைத் தவிர காலை சீக்கிரம் படுக்கையில் இருந்து எழுந்திருப்பது, உடற்பயிற்சிகள் செய்வது, மதிக்கத்தக்க மணிதராக வாழ்வது.'\nஎன்ன ஒரு வித்யாசமான புகழ் பெற்ற எழுத்தாளர்\nஇவர் வாழ்க்கையும் வித்தியாசமானது ...\nபார்வை இழந்தால் ,வாழ்கை என்னவாகும் \nஎன்னென்ன சாதனைகள் செய்ய முடியும்\nஉதாரணம் - லூயிஸ் ப்ரெய்ல்\nஇராணுவத்தில் தகவல் பரிமாற உதவும் சங்கேதக் குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டு ப்ரெய்ல் எழுத்து முறையை தன்னுடைய 15வுது வயதில் வடிவமைத்தார்.\nஇது ப்ரெய்ல் எழுத்து முறை -கணிதம் மற்றும் சங்கீதக் குறியீடுகளையும் உள்ளடக்கியது.\nதன்னுடைய 20வது வயதில் பார்வையற்றோருக்கான முதல் புத்தகத்தை வெளியிட்டார்.\nஅவர் வாழ்நாளின் இறுதிவரை ப்ரெய்ல் கல்வி முறை நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால் அவர் இறந்தபின் தான் அதன் சிறப்புகளை அறிந்த பிரான்ஸ் அரசு ப்ரெய்ல் கல்வி முறையை அங்கீகரித்தது.\nஇந்த விஞ்ஞான யுகத்துக்குப் பொருந்தும் வகையில் முன்னெப்போதும் விட ப்ரெய்ல் முறை மேம்படுத்தப்பட்டுள்ளது.எனவே பார்வையற்றோர்க்கான உயர் கல்விக்கும், அவர்களது சாதனைகளுக்கும் பிரகாசமான வாய்ப்பு உள்ளது.\nமற்றவர்களைச் சந்தோஷப்படுத்தி, நாம சந்தோஷப்படுவது சின்ன சந்தோஷம். ஆனா மற்றவங்களோட சந்தோஷத்தையும் நம்ம சந்தோஷமா பெரிசா கொண்டாடும் போது கிடைப்பது பெரிய சந்தோஷம். சின்ன சந்தோஷத்தை வார்த்தைகள்ல சொல்லிவிடலாம். பெரிய சந்தோஷத்தை வார்த்தைகள்ல அடக்க முடியாது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாழ்க்கை ஒரு வரபிரசாதம் .....\nதன்னம்பிக்கையுடன் வெற்றி பெற 50 வழிகள் ...\nஅவள் கண்களில் என் முகம்...........\nநான் கண்ட 99 வகையான மலர்கள்...(குறிஞ்சி பாட்டிலிர...\nநம் தமிழன் வெற்றியடையட்டும் ..........\nநம் \"கை\" தான் தன்னம்பிக்கை\nவணக்கம், ஹலோ சொல்லுங்க நண்பரே ...\nஒரு தமிழ்ப் பாடகன் -சிங்கப்பூர் ரயிலில் .\nதெரிந்து கொள்வோம் - நவராத்திரி\nவாழ்ந்து பார்க்கலாம் வாங்க .....\nமுயற்சி + தனித்திறமை =சாதனையாளன்\nஆஸ்கார் ஒயிஸ்ட் &லூயிஸ் ப்ரெய்ல்\nநீண்ட நாட்களாகிய தேடிய அறிவுத்தேடல்-2\nநீண்ட நாட்களாகிய தேடிய அறிவுத்தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%20:%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:30:47Z", "digest": "sha1:VRP5YBM5U2LQABLFFI3P3G5KYWLK5CVQ", "length": 2007, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " தவிக்கும் ஜிம்பாவே : ஒரு கோழி முட்டை ஐந்து கோடி டாலர்கள்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nதவிக்கும் ஜிம்பாவே : ஒரு கோழி முட்டை ஐந்து கோடி டாலர்கள்\nதவிக்கும் ஜிம்பாவே : ஒரு கோழி முட்டை ஐந்து கோடி டாலர்கள்\nஒரு கோழி முட்டையின் விலை ஐந்து கோடி ரூபாய்கள். அதிர்ச்சியடையாதீர்கள், இது தங்க முட்டைக்கான விலை இல்லை சாதாரண கோழி முட்டைக்குத் தான் இந்த விலை. ஜிம்பாவேயில் இந்த கிரிக்கெட் விளையாட்டைத் தவிர்த்துப் பார்த்தால் நமக்கு அந்த நாட்டைப் பற்றி என்ன தெரியும் நமது இந்திய நாடு அதிகபட்சமாக சந்தித்த பணவீக்க விழுக்காடு 14 தான். இப்போது சுமார் பன்னிரண்டு விழுக்காடு...தொடர்ந்து படிக்கவும் »\nபகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள் அரசியல் உலகம் பொருளாதாரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chiristhavam.in/pascha-sunday3/", "date_download": "2019-05-21T07:51:41Z", "digest": "sha1:YZBKRNPN65NTQ64IJWTRSTGNSLCK3O4V", "length": 11609, "nlines": 59, "source_domain": "www.chiristhavam.in", "title": "உயிர்ப்பு காலம் 3-ம் ஞாயிறு - Chiristhavam", "raw_content": "\nஉயிர்ப்பு காலம் 3-ம் ஞாயிறு\nஉண்மைக்குரியவர்களே, உயிர்த்தெழுந்த நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால், உயிர்ப்பு காலத்தின் மூன்றாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். இயேசுவின் உயிர்ப்பை முழுமையாக ஏற்று, உண்மையான இறைமகனாகிய அவரைப் பின்தொடர இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்து இயேசு தம் சீடர்களுக்கு திபேரியக் கடல் அருகே தோன்றியபோது, சீடர்கள் அவரில் சந்தேகம் கொள்ளவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர்தாம் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள். அவர்களைப் போன்று, ஆண்டவரின் உயிர்ப்புக்கு உண்மையான சாட்சிகளாக வாழ நாம் அழைக்கப்படுகிறோம். பேதுருவைப் போன்று இயேசுவின் மீதான அன்பை வெளிப்படுத்த மீண்டும் நமக்கு வ���ய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இயேசு அனுபவத்தைப் பெற்று, நாமும் உயிர்ப்பின் மக்களாக வாழ வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.\nஉண்மைக்குரியவர்களே, இன்றைய முதல் வாசகம், யூத தலைமைச் சங்கத்துக்கு முன்பாக திருத்தூதர்கள் இயேசுவின் உயிர்ப்புக்கு துணிவுடன் சான்று பகர்ந்ததை எடுத்துரைக்கிறது. யூதர்களின் சூழ்ச்சியால் கொலை செய்யப்பட்ட இயேசு, கடவுளின் வல்லமையால் உயிர்த்தெழுந்தார் என்பதை திருத்தூதர்கள் பறைசாற்றுவதைக் காண்கிறோம். மக்களைப் பாவங்களில் இருந்து விடுவிக்கும் மீட்பரான இயேசு தந்தையாம் கடவுளின் வலது பக்கத்தில் வீற்றிருப்பதை நம்பிக்கையோடு ஏற்றுக்கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். இயேசுவுக்காக எத்தகைய அவமதிப்பையும் சகித்து வாழ வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.\nஉண்மைக்குரியவர்களே, இன்றைய இரண்டாம் வாசகம், நமக்காக கொல்லப்பட்டு, உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசுவை கடவுளின் ஆட்டுக்குட்டியாக சித்தரிக்கிறது. “கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெறத் தகுதிபெற்றது” என்று விண்ணகத்தில் கேட்ட புகழொலியை யோவான் எடுத்துரைக்கிறார். கிறிஸ்துவின் மாட்சி இங்கு பறைசாற்றப்படுகிறது. விண்ணக அரியணையில் வீற்றிருக்கும் கடவுளில் கிறிஸ்துவின் மாட்சி துலங்குவதை உணர்ந்திட நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரின் மாட்சியை உணர்ந்தவர்களாய், அவரது புகழ்பாடும் வகையில் வாழ வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.\n1. ஆற்றலின் ஊற்றாம் இறைவா, திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரும், இயேசுவின் உயிர்ப்புக்கு சாட்சிகளாக உலகெங்கும் நற்செய்தியை பறைசாற்றத் தேவையான துணிவை வழங்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.\n2. மேன்மைமிகு அரசராம் இறைவா, பிற சமயத்தினரின் அவமதிப்புகளை பொருட்படுத்தாமல், மக்கள் அனைவரிடையேயும் உம் திருமகனது மேன்மையைக் கொண்டு சேர்க்கும் கருவிகளாக கிறிஸ்தவர்கள் அனைவரையும் உருமாற்றுமாறு உம்மை மன்றாடுகிறோம்.\n3. அன்பின் உருவாம் இறைவா, எங்கள் நாட்டில் உருவெடுத்து வரும் மத, இன, மொழி அடிப்படையிலான தீவிரவாதங்கள் அடியோடு மறையவும், மக்கள் அனைவரின் இதயங்களும் உம் அன்பால் ஆட்கொள்ளப் பெறவும் துணைபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.\n4. இரக்கத்தின் நிறைவாம் இறைவா, உம்மால் படைக்கப்பட்டு மனிதருக்கு வழங்கப்பட்ட இயற்கை வளங்கள் தேவைக்கேற்ப பகிரப்படவும், அனைத்து உயிரினங்களின் பாதுகாப்பும் உறுதிசெய்யப் பெறவும் அருள்புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.\n5. உண்மையின் நிறைவாம் இறைவா, எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், இயேசுவின் உயிர்ப்பு அனுபவத்தைப் பெற்று, சொற்களாலும், செயல்களாலும் உமது உயிர்ப்பின் புகழ்பாடும் சாட்சிகளாக திகழ உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.\nஉயிர்ப்பு காலம் 5-ம் ஞாயிறு\nஉயிர்ப்பு காலம் 4-ம் ஞாயிறு\nஉயிர்ப்பு காலம் 3-ம் ஞாயிறு\n'கடவுள் ஒருவரே' என்று இந்த உலகம் ஏற்கிறது. ஆனால், அவரது பெயர், பண்புகள், திட்டம் ஆகியவை குறித்த தெளிவை கிறிஸ்தவர்களின் மறைநூலான விவிலியமே வழங்குகிறது. இஸ்ரயேல் மக்களுடன் உறவாடிய கடவுள், 'யாஹ்வே' (இருக்கின்றவர்) என்று தமது பெயரை வெளிப்படுத்தியுள்ளார். அவர் எக்காலமும் இருக்கின்றவராக இருக்கின்றார். ஒரு தந்தைக்குரிய அன்பையும் கண்டிப்பையும் அவரது பண்புகளாக காண்கிறோம். மனித குலம் முழுவதையும் இறைமகன் இயேசு வழியாக ஒன்றிணைத்து, நிலை வாழ்வை வழங்குவதே அவரது திட்டம்.\nஎப்பொழுதும் இருக்கின்றவரான ஒரே கடவுள், தந்தை, மகன், தூய ஆவியார் என்ற மூன்று ஆட்களில் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார். கண்ணுக்கு புலப்படாத மூலத்தில் தந்தையாகவும், வாக்கான இயேசுவில் மகனாகவும், வாழ்வளித்து வழிநடத்தும் செயல்பாட்டில் தூய ஆவியாராகவும் அவர் நித்தியத்திற்கும் பிரிந்திருக்கிறார். மகனாகிய கடவுளே இயேசு கிறிஸ்துவின் உருவில் மனிதராகி, இந்த உண்மையை நமக்கு கற்றுத் தந்திருக்கிறார். ஆகவே, இயேசுவிடம் நம்பிக்கை கொள்வோர் நிலை வாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/12/15034518/1018386/Plastic-Ban-Withdraw-Request.vpf", "date_download": "2019-05-21T07:41:19Z", "digest": "sha1:IKQP32UDLFFBZG2QIZNR6FIT7BUSCIZ6", "length": 10014, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை திரும்பபெற கோரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபிளாஸ்டிக் பொருட்கள் ம���தான தடையை திரும்பபெற கோரிக்கை\nபிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை திரும்பபெற கோரிக்கை\nஜனவரி 2019 முதல் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் 5 லட்சம் பேர் வேலை இழக்கும் சூழல் உருவாகியுள்ளதாக தமிழ்நாடு பாண்டிச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சங்கரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசின் இந்த தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் தலைமையில் வரும் 18ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார்.\n87.39 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பறிமுதல் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nசென்னையில் கடந்த ஒரு மாதத்தில் 87.39 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் : பிளாஸ்டிக் குப்பைகளை வீசுவதால் பாதிப்பு\nமலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் : பிளாஸ்டிக் குப்பைகளை வீசுவதால் பாதிப்பு\nபிளாஸ்டிக்கை எரிபொருளாக்கும் இயந்திரம் கண்டுபிடிப்பு\nபிரான்ஸில் பிளாஸ்டிக்கை எரிபொருளாக மாற்றும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nஜனவரி 1ஆம் தேதி முதல் குடிநீர் பாக்கெட்களுக்கு தடை\n2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் குடிநீர் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கும் தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\n\"மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க மக்கள் விருப்பம்\" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nமீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க மக்கள் விரும்புவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்\nபெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை\nகோவை அருகே, பெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை அ.தி.மு.க அரசு அழித்து வருகிறது - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்\nதமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் கு���ியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-17-04-2019/?vpage=0", "date_download": "2019-05-21T07:31:00Z", "digest": "sha1:QBZGDYMZFV32LE6JPMSKSXUAJBZJZLRF", "length": 2688, "nlines": 46, "source_domain": "athavannews.com", "title": "பத்திரிகை கண்ணோட்டம் 17-04-2019 | Athavan News", "raw_content": "\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nபத்திரிகை கண்ணோட்டம் – 20 -05-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 19-05-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 18 -05-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 17 -05-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 14-05-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 13 -05-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 12 -05-2019\nபத்திரிகை கண்ணோட்டம் 07 -05-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:34:02Z", "digest": "sha1:KWMEYCRLUK2OEW6I2IJOQHVEHO5CWEDS", "length": 11038, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "யாழில் ஊடகவியலாளர் காயம்: திட்டமிடப்பட்ட விபத்தா? -விசாரணைகள் ஆரம்பம்! | Athavan News", "raw_content": "\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nயாழில் ஊடகவியலாளர் காயம்: திட்டமிடப்பட்ட விபத்தா\nயாழில் ஊடகவியலாளர் காயம்: திட்டமிடப்பட்ட விபத்தா\nயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் மூத்த ஊடகவியலாளர் இரட்ணம் தயாபரம் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமோட்டார் சைக்கிளில் சென்ற அவரை பின்னால் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மோதிச் சென்றமையினால் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.\nயாழ்.ஊடக அமையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) புலம்பெயர் சமூகத்துடன் நடைபெறவிருந்த கலந்துரையாடலில் பங்குகொள்வதற்காக குறித்த ஊடகவியலாளர், உடுப்பிட்டி பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.\nஇதனையடுத்து விபத்துக்குள்ளாகிய ஊடகவியலாளரை காப்பாற்றாது, அவரை மோதிய நபர் தனது மோட்டார் சைக்கிளை அங்கு நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார்.\nஇந்நிலையில் காயமடைந்த ஊடகவியலாளரை அங்கிருந்தவர்கள் மீட்டு அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்துள்ளனர். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.\nகுறித்த சம்பவம் சாதாரண விபத்துச் சம்பவமா அல்லது திட்டமிட்ட தாக்குதல் சம்பவமா அல்லது திட்டமிட்ட தாக்குதல் சம்பவமா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nயாழ்ப்பாணம்- வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் விழாவுக்காக வானில் சென்ற எங்களை சோதனைக்கு உட்படுத்திய பொல\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nஉலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஆசிய சம்பியனாக பங்குபற்றவுள்ள இலங்கை வலைபந்தாட்ட அணி, நேற்று(தி\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிப்பெற்று பிரதமர் நரேந்திர மோடி பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பார் என\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nஜெர்மனி அணியின் மிட் ஃபீல்டரான டோனி குரூஸ் ரியல் மெட்ரிட் அணியுடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nநடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான ‘மாரி 2’ படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று ஒருமாத பூர்த்தியை முன்னிட்டு அதில் உயிரிழந்த மக்களுக்காக கிளி\nமாணவர்களின் வருகையை ஊக்குவிக்க எதிர்க்கட்சி தலைவர் நடவடிக்கை\nபாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைநகரில் இன்று (ச\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இ\nதற்காலிகமாக மூடப்பட்டது ஈஃபில் டவர்\nபிரான்ஸிலுள்ள உலகப்புகழ் பெற்ற ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் த\nவிக்ரமின் 58ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு\n‘கடாரம் கொண்டான்’, ‘மஹாவீர் கர்ணா’ படங்களை தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிப்பில\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடு��தற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2010/10/blog-post_17.html", "date_download": "2019-05-21T06:35:53Z", "digest": "sha1:6YIIZXS6QGBWUK5OAO6GXJWCQTX6YEIE", "length": 15700, "nlines": 175, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : அன்றாட .............வெற்றி..........", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nஇதை பற்றி நான் ஆங்கிலத்தில் படித்து உள்ளேன் ,அதை தமிழ் பதிவாக\nநாம் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ பேரைச் சந்திக்கிறோம். ஆனால் திட்டமிட்டு சில முக்கியமான நபரைச் சந்திக்க வேண்டியச் சூழலில், அதாவது, அலுவல் காரணமாகவோ, அல்லது, தொழில் சம்பந்தமான முக்கியமான நபரையோ யாராக இருந்தாலும், அந்த சந்திப்பு வெற்றிகரமாக அமைய வேண்டுமே என்ற தவிப்பு, ஏற்படுவது இயற்கையே. இதற்கு என்ன செய்ய வெண்டும்\nநம்முடைய முதல் எண்ணப்பதிவை [ First Impression ] , சிறந்ததாக உருவாக்கிக் கொண்டால், நம்முடைய முக்கியத்துவம் கண்டிப்பாக உயரும். \" முதல் கோணல், முற்றும் கோணல் \" , என்பார்கள். முதல் பார்வையிலேயே ஒருவரை எளிதாக எடை போடக் கூடுமாதலால், அதனை ஆக்கப் பூர்வமானதாக்குவதில்தானே நம்முடைய வெற்றி அடங்கியிருக்கிறது\nநாம் சந்திக்கும் நபரை முதலில்நேருக்கு நேர் கண்களைப் பார்த்துப் பேச வேண்டும். அதாவது, நம்முடைய உரையாடலுக்கான நேரத்தின், பாதி நேரத்திலாவது நேரடியாக கண்களைப் பார்த்துப் பேச வேண்டும். மிகவும் அதிகமாக உற்று நோக்குவதையும் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால், அது நாம் மிகுந்த சக்தியுடையவராக காட்டிக் கொள்வதான தோற்றத்தை அளிக்கும்.\n\" புன்சிரிப்பு கோடி பெறும் \", நமக்கு அந்த நேரத்தில், சிரிக்கக் கூடிய மனநிலை இல்லாவிட்டாலும் கூட, சிறிதளவாக, பல்லைக் காட்டிச் சிரிப்பதால், உடன் உரையாடுபவர்களும், மறு புன்னகை வீசுவதோடு, அந்தச் சூழலின் மனநிலையின் இறுக்கம் தளர்வடையும்\nஅதிகமாக பகிர்ந்துக் கொள்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.அதாவது, ஆரம்பத்திலேயே, அதிகமான ' சுய புராணம் ' பாடுவதைத் தவிர்க்க வேண்டும். அது அவசிய மற்றதும்கூட. காரணம், ஒருவரும், நம்முடைய அறுவை பற்றியெல்லாம் அறிந்துக் கொள்வதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்\nசிறிது 'முகஸ்துதி' , செய்வதில் தவறில்லை. ஆனால் அது அதிகப்படியான போலிப் புகழ்ச்சியாக இல்லாத வண்ணம் பார்த்துக் கொள்ள வெண்டும்.\nஇப்படித்தான் உரையாடலை ஆரம்பிக்க வேண்டும் என்று தயார் படுத்திக் கொண்டுச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.காரணம், தாமே அந்தச் சூழலை முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டது போலவும், தன்னலத்துடன் பழகுவது போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்கி விடும்\nஉரையாடலின் இடையே ஓரிரு முறை அவரது பெயரை உச்சரிக்கலாம். அதற்காக, விற்பனையாளரைப் போல பல முறை உபயோகித்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nமறு முனையில் இருப்பவர் பேசும் போது,மேசையின் மீது சாய்ந்து கொண்டோ, கைகளை கட்டிக் கொண்டோ, எந்த உணர்ச்சியும் காட்டாமல், உட்கார்ந்திருந்தால், நமக்கு, அந்த உரையாடலில் விருப்பம் இல்லையென்றோ, கோபமாக இருப்பதான தோற்றமோ கொடுத்து விடும்.\n10 நொடியில் தம்மைப் பற்றிய எண்ணத்தை மற்றவரால் கணிக்க முடியும் என்பதால், ஒவ்வொரு நொடியையும் கணக்கில் கொள்ள வெண்டும்.\nஆக, ஆரம்பத்திலேயே, தம்மைப் பற்றி உயர்ந்த கணிப்பு ஏற்படுத்த;\nமுதலில் எளிதாக நெருங்கக் கூடியவராக இருத்தல் வேண்டும்.\nமுதல் சந்திப்பில் எது போன்ற தலைப்பில் அளவளாவல் வேண்டும் என்கிற விழிப்புணர்வு, மற்றும் நாம் வாழும் உலகம், நம் வாழ்க்கை மற்றும் நம்மைப் பற்றி ஆக்கப்பூர்வ உணர்வு கொண்டிருக்க வேண்டும்.\nஆக்கப்பூர்வமான எண்ண அலைகள் ஒன்று கூடும் போதுதான், அந்தச் சந்திப்பின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் என்பதே நிதர்சனம்\nபோட்டிகள் நிறைந்த இன்றைய கால கட்டத்தில், ஒவ்வொரு சிறிய விசயத்திலும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 18 அக்டோபர், 2010\nநானும் படித்துள்ளேன் ,தமிழில் அருமை\nதிங்கள், 18 அக்டோபர், 2010\nபோட்டிகள் நிறைந்த இன்றைய கால கட்டத்தில், ஒவ்வொரு சிறிய விசயத்திலும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்\nதிங்கள், 18 அக்டோபர், 2010\nஇது அனுபவத்தில் உணர்ந்த ஒன்று...\nதிங்கள், 18 அக்டோபர், 2010\nஉங்களது சேவை நாளுக்கு நாள் முன்னேற்றமடைகிறது(மனம்,ஆனந்தம்,வெற்றி) போன்ற பலவற்றை குறிப்பிடலாம்.......\nஇதற்கு உங்களது ஆர்வம் தான் காரணம் என நினைக்கிறேன் தோழரே......\nதிங்கள், 18 அக்டோபர், 2010\nசெவ்வாய், 19 அக்டோபர், 2010\nசெவ்வாய், 19 அக்டோபர், 2010\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாழ்க்கை ஒரு வரபிரசாதம் .....\nதன்னம்பிக்கையுடன் வெற்றி பெற 50 வழிகள் ...\nஅவள் கண்களில் என் முகம்...........\nநான் கண்ட 99 வகையான மலர்கள்...(குறிஞ்சி பாட்டிலிர...\nநம் தமிழன் வெற்றியடையட்டும் ..........\nநம் \"கை\" தான் தன்னம்பிக்கை\nவணக்கம், ஹலோ சொல்லுங்க நண்பரே ...\nஒரு தமிழ்ப் பாடகன் -சிங்கப்பூர் ரயிலில் .\nதெரிந்து கொள்வோம் - நவராத்திரி\nவாழ்ந்து பார்க்கலாம் வாங்க .....\nமுயற்சி + தனித்திறமை =சாதனையாளன்\nஆஸ்கார் ஒயிஸ்ட் &லூயிஸ் ப்ரெய்ல்\nநீண்ட நாட்களாகிய தேடிய அறிவுத்தேடல்-2\nநீண்ட நாட்களாகிய தேடிய அறிவுத்தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=51369", "date_download": "2019-05-21T06:55:35Z", "digest": "sha1:VEHOBX3PZ66JL3EAAZKSHFWFDXMUDI2I", "length": 3236, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "திருவீதி உலா - ஆலய திருப்பணி | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nதிருவீதி உலா – ஆலய திருப்பணி\nமடிப்பாக்கம் பஜனை கோயில் தெருவில் அமைந்துள்ள வேணுகோபால சுவாமி பக்த பஜனை கோயிலில் மூலவர், உற்சவர் உள்ளிட்ட விக்ரகங்களை நிறுவும் பணி நடந்துவருகிறது.\nஇக்கோயிலில் 150 வருடங்களாக வாரந்தோறும் பஜனை, வருடந்தோறும் உற்சவம், உறியடி விழா, மற்ற விசேஷ நாட்களில் ஹரி பந்த சேவை ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கோயில் கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால் அவற்றை புனரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.\nமேலும், நூதன வேணுகோபால சுவாமி மூலவர், உற்சவர், ஸ்ரீவேங்கடேச பெருமாள் மூலவர், உற்சவர் ஆகிய விக்ரகங்களும், நூதன விமானம், நூதன ராஜகோபுரம் ஆகியவை நிறுவுவதற்கும் வேண்டிய கட்டிட திருப்பணிகள் நடைபெற்றுவருகிறது. ஆலய திருப்பணிகளில் பங்குகொள்ள விரும்புவோர்\nபூட்டியிருந்த வீட்டி��் நகை, பொருட்கள் திருட்டு\nதிருத்தணி முருகனுக்கு 1008 பால் குடம் அபிஷேகம்\nநடராஜருக்கு ரூ.7 லட்சம் மதிப்பில் பவள மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/116310-azhagu-serial-actress-mithra-kurian-says-about-her-husband.html", "date_download": "2019-05-21T07:21:46Z", "digest": "sha1:FBCVV5QQLRAER3KTDQSX7NZL4BW63XYI", "length": 11547, "nlines": 114, "source_domain": "cinema.vikatan.com", "title": "''என் கணவர் கொடுத்த சர்ப்ரைஸை என்னால் எப்பவும் மறக்கமுடியாது!'' - 'அழகு' மித்ரா குரியன்", "raw_content": "\n''என் கணவர் கொடுத்த சர்ப்ரைஸை என்னால் எப்பவும் மறக்கமுடியாது'' - 'அழகு' மித்ரா குரியன்\n''என் கணவர் கொடுத்த சர்ப்ரைஸை என்னால் எப்பவும் மறக்கமுடியாது'' - 'அழகு' மித்ரா குரியன்\nசன் டிவியில் ஒளிபரப்பாகும் 'அழகு' சீரியலின் வழியே நம் மனதில் அழகாகப் பதிந்தவர், மித்ரா குரியன். 'காவலன்' படம்மூலம் நமக்கு பரீட்சயமானவர், தற்போது சின்னத்திரையில் ஆர்வம் காட்டி வருகிறார். இசையமைப்பாளர் வில்லியம் பிரான்சிஸைக் காதலித்து, திருமணம் செய்துள்ளார். அவர்களின் நட்பு திருமணத்தில் முடிந்த அனுபவத்தைப் பகிர்கிறார்.\n''நானும் அவரும் ஒரு நிகழ்ச்சியில் சந்திச்சோம். அந்த நிகழ்ச்சிக்கான பயிற்சி சுமார் ஒன்றரை மாதம் தொடர்ந்து நடைபெற்றது. அதுவரை அவரும் நானும் நண்பர்களாகவே பழகிட்டிருந்தோம். அந்த நிகழ்ச்சி முடிஞ்சதும், எல்லா நண்பர்களையும் மிஸ் பண்ற மாதிரிதான் அவரையும் மிஸ் பண்றதா நினைச்சேன். அந்தச் சமயத்தில்தான் அவருடைய காதலைச் சொன்னார். நான் கொஞ்சம் யோசித்து அப்புறம்தான் 'ஓகே' சொன்னேன். ரெண்டு பேரும் காதலிக்கும் விஷயத்தை எங்கள் வீடுகளில் சொன்னோம். அவங்களுக்கும் பிடிச்சிருந்ததால் 'ஓகே' சொல்லிட்டாங்க. எனக்குக் குடும்பத்துடன் மகிழ்ச்சியா இருக்குறதுதான் ரொம்ப பிடிச்ச விஷயம். நான் நினைச்ச மாதிரியே அழகான குடும்பத்தில் மருமகளா போயிருக்கேன். காதலிக்கும்போது இருந்த பாசத்தைவிட, திருமணத்துக்கு அப்புறமா வில்லியம் அதிகமா என்மீது அன்பாவும், அக்கறையாகவும் இருக்கிறதை உணரமுடியுது. மித்ராவுக்கு என்ன பிடிக்கும்... என்ன பிடிக்காது என நுனி விரலில் வெச்சிருக்கார் என்னுடைய கணவர்'' என்கிற மித்ரா குரேயின் ஒவ்வொரு வார்த்தையிலும் காதல் பெருமிதம்.\n''குடும்பத்துக்காக நேரம் செலவழிக்கும் அதேநேரம் என் கரியரிலும் கவனம் செலுத்த முடியுமா எனக் குழப்பத்தில் இருந்தப்போ, கணவர்தான் சீரியலில் நடிக்க வழிகாட்டினார். சீரியலில் குறிப்பிட்ட நேரம்தான் ஷூட் இருக்கும். மீதி நேரத்தைக் குடும்பத்துக்காக சரியாக ஒதுக்கலாம்னு சொன்னார். அவர் பியானோ & மியூசிக் இன்ஜினீயர். அவரும் ரொம்ப பிஸியா இருப்பார். வேலையெல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு வரும்போது நானும் பிஸியா இருந்தால் எப்படி அதனால்தான் சினிமா வாய்ப்புகளைத் தவிர்த்தேன். சின்னத்திரையின் மூலம் என்னுடைய நடிப்புத்திறமையை வெளிப்படுத்தலாம்னு நினைச்சேன். அதே மாதிரி வாய்ப்பு அழகு சீரியலின் மூலம் கிடைச்சது. எனக்கு கிடைச்ச வாய்ப்பை சரியா பயன்படுத்தணும்னு விரும்புறேன். என் கணவருக்கு நிறைய சர்ப்ரைஸ் பண்ணியிருக்கேன். ஆனால், அவர் என்னை ஜெயிச்சுக்கிட்டே இருப்பார்'' எனக் கணவரின் சர்ப்ரைஸ் அனுபவங்களைக் கண்கள் விரிய பகிர்கிறார்.\n''சுவிட்சர்லாந்து, மலேசியா, பாரிஸ், யூரோப், அயர்லாந்து எல்லா ஊருக்கும் போய்ட்டு வந்துட்டோம். எனக்குச் சின்ன வயசிலிருந்தே ஈபிள் டவரைப் பார்க்கணும்னு ஆசை. அதை ஒருமுறை பேச்சோடு பேச்சா கணவரிடம் சொல்லிருந்தேன். என் பிறந்தநாளுக்கு எந்த பிளானும் இல்லாமல் திடீர்னு ஈபிள் டவர் பார்க்க கூட்டிட்டுப் போனார். என் வாழ்நாளிலேயே மறக்கமுடியாத சர்ப்ரைஸ் அது. இப்போ நினைச்சாலும் ஒரு கனவு மாதிரியே இருக்கு. என் மாமியார் எனக்கு இன்னொரு அம்மா. அவ்வளவு அன்பா என்னைப் பார்த்துக்கறாங்க. எனக்குச் சமைக்கிறது ரொம்ப பிடிச்ச விஷயம். என் கணவருக்கு அசைவம் இருந்தால்தான் சாப்பாடு இறங்கும். அவருக்காக விதவிதமா சமைக்கத் தெரிஞ்சுக்கிட்டேன். காதலிக்கும்போது இருக்கும் அன்பும் அக்கறையும், கல்யாணத்துக்கு அப்புறம் பல மடங்காகும்போதுதான் அந்தக் காதல் உண்மையாக ஜெயிக்குது. அந்த வகையில் நாங்க காதலில் ஜெயிச்சுட்டதா கர்வத்தோடு சொல்லிக்கிறோம். இந்த வரி அவருக்கு... காதலர் தின வாழ்த்துகள் பேபி'' என உருகுகிறார் மித்ரா குரியன்.\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/07/10/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/?replytocom=1005", "date_download": "2019-05-21T06:40:20Z", "digest": "sha1:FHFOI5X6ICMII4557K6HM37KYSBA7PV7", "length": 23922, "nlines": 314, "source_domain": "nanjilnadan.com", "title": "செந்தமிழ்க் காப்பியங்கள் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் ஊர் அமைப்பு →\nஎல்லாம் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். சங்க இலக்கியங்கள் என்பன பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு என. ஐம்பெருங்காப்பியங்களின் பெயர் தெரியும். ஐம்பெருங்காப்பியங்கள் என்று பெரும் குரல் எடுத்து நாம் கூவுவது பஞ்ச காவ்யங்கள் எனும் வடமொழி மரபில் இருந்து எடுத்தாண்டது. இங்கு நாம் அறிய வேண்டியது, பஞ்ச காவ்யங்கள் வேறு என்பதும் பஞ்ச கவ்யங்கள் வேறு என்பதும். பஞ்ச கவ்யம் என்பது பசுவில் இருந்து உண்டாகும் பால், தயிர், நெய், மூத்திரம், சாணம் எனும் ஐந்து பொருட்களை மந்திர பூர்வமாகச் சேர்ப்பது.\nசிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்பன ஐம்பெருங்காப்பியங்கள். இவற்றுள் பின்னிரு நூல்களும் முற்றும் கிடைத்திலது.\nசிலப்பதிகாரம் பற்றி ஓரளவுக்கு நமக்கு அறிமுகம் உண்டு. சில பாடல்வரிகளை அறிந்திருப்போம். வழக்குரை காதையில்\nமன்பதை காக்கும் தென்புலம் காவல்\nஎன்முதல் பிழைத்தது கெடுகஎன் ஆயுள்\nஎன்ற பாண்டியன் நெடுஞ்செழியன் வரிகளைக் கேட்டிருப்போம்.\n‘தெய்வம் தெளிமின், தெளிந்தோர்ப் பேணுமின்\nபொய்உரை அஞ்சுமின், புறம்சொல் போற்றுமின்,\nஊன்உண் துறமின், உயிர்க்கொலை நீங்குமின்.\nதானம் செய்மின், தவம்பல தாங்குமின்.’\nஎன்று அறிவுறுத்தும் நூல் சிலப்பதிகாரம்.\n‘முதிரா முலை முகத்து எழுந்த தீயின்\nமதுரை மூதூர் மாநகர் சுட்டதும்’\nஎன்று கண்ணகியின் கதை பாடுவது.\n‘அறுபொருள் இவன் என்றே அமரர்கணம் தொழுது ஏத்த\nஉறுபசி ஒன்று இன்றியே உலகு அடைய உண்டனையே\nஉண்டவாய் களவினால் உறிவெண்ணெய் உண்டவாய்\nவண்துழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே’\n‘வடவரையை மத்து ஆக்கி வாசுகியை நாண்ஆக்கிக்\nகடல்வண்ணன் பண்டு ஒருநாள் கடல்வயிறு கலக்கினையே\nகலக்கியகை அசோதையர் கடை கயிற்றால் கட்டுண்கை\nமலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே’\n‘மூவு���கம் ஈர்அடியான் முறை நிரம்பா வகைமுடியத்\nதாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் கான்போந்து\nசோஅரணும் போர்மடியத் தொல் இலங்கை கட்டு அழித்த\nசேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே\nதிருமால் சீர் கேளாத செவி என்ன செவியே\nஎன்றும் பாடுவது ஆழ்வாராதிகள் அல்லர், இளங்கோஅடிகள் எனும் சமண முனிவன்.\nஆனால் மேற்கொண்ட பாடல்களின் மொழி, நாலாயிரத் திவ்யப் பிரபந்தப் பாடல்களின் மொழிபோல் இருப்பது எனக்கு வியப்பளிக்கிறது. இளங்கோவடிகளின் சொல்லாட்சிகளை ஆழ்வார் சிலர் ஆண்ட காரணமாக இருக்கலாம்.\nஅரும்பத உரையாசிரியர், அடியார்க்கு நல்லார் எனத் தொடங்கி சுஜாதாவின் எளிய அறிமுகம் வரை வந்து சேர்ந்தது சிலப்பதிகாரம். சிலம்புச் செல்வர் என அறியப்பட்ட ம.பொ.சிவஞான கிராமணியாரால் சிலப்பதிகாரம் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டது. சிலப்பதிகாரத்துக்கு ம.பொ.சி. அற்புதமான விளக்கத் தெளிவுரை ஒன்று எழுதியுள்ளார். 2008-ல் முதற்பதிப்பு வெளிவந்தது. தமிழ்நாடு முழுக்க, சிலம்பைப் பரவலாக்கிய பெருமை ம.பொ.சி.க்கு உண்டு. 1942-ல் ஆகஸ்ட் போரில் ஈடுபட்டுச் சிறையில் கிடந்த போது சிலம்பைப் பயிலத் தொடங்கியதாக ம.பொ.சி. எழுதுகிறார் முன்னுரையில். ஆசிரியரின் உதவியின்றி, திரும்பத் திரும்பப் பயின்றிருக்கிறார். ம.பொ.சி.யின் சிலப்பதிகாரச் சொற்பொழிவு கேளாதார் செவியென்ன செவியே என்ற கேட்டவர் துணிந்து சொல்ல இயலும். ஐம்பெருங்காப்பியங்களில் மற்ற நான்கும் பௌத்த, சமணக் காப்பியங்களாக இருக்கும்போது, சிலம்பு ஒன்றே சமயங்கடந்த காப்பியமாகும்.\nமேலும் தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம். தமிழின் ஒரிஜினல் காப்பியம். ஒரிஜினல் என்று அழுத்திச் சொல்வதன் காரணம், மற்றெல்லாம் வடமொழியில் இருந்து பெயர்க்கப்பட்டவை, தழுவப்பட்டவை அல்லது மூலமாகக் கொண்டவை, பிற காப்பியங்கள்.\nThis entry was posted in \"பனுவல் போற்றுதும்\", அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged செந்தமிழ்க் காப்பியங்கள், சொல்வனம், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், பனுவல் போற்றுதும், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் ஊர் அமைப்பு →\n1 Response to செந்தமிழ்க் காப்பியங்கள்\nநாஞ்சில் நாடனுடைய இந்த முயற்சி மிக முக்கியமானது. இதைச் செய்ய வேண்டிய கடப்பாடுடையவர்கள் அமைதியாக இருக்கையில், இது மிகவும் போற்றப்பட வேண்டிய முயற்சியும் கூட. கட்டுரையில் நாஞ்சிலின் பகடியும் வருத்தாத நக்கலும் நகுதற்பொருட்டே. இடையிடையில் அவர் தரும் தகவல்கள் மிக சுவாரஸ்யமானவை. இவை எல்லாவற்றையும் தாண்டி, இந்த அறிமுகம் இளைய தலைமுறையினரில் ஒரு பகுதியினரையாவது காப்பியங்களுக்குள் புகச் செய்யும். நாஞ்சிலுக்கும் பின்னாலிருந்து சாத்தியமாக்கும் சுல்தானுக்கும் நன்றி.\nதி. பரமேசுவரி க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெளரிலங்கேஷும் இல்லை\nகாரமுள், உடைமுள், கருவேலமுள், அழிசம் முள் கீறல்கள்\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nநெல்லுச் சோறும் ராகிக் களியும்\n”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (6)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (113)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=40758", "date_download": "2019-05-21T07:51:23Z", "digest": "sha1:FUBX5NYWVK3IZTC5HHPXSHPC22BOF6PZ", "length": 14403, "nlines": 91, "source_domain": "tamil24news.com", "title": "திருகோணமலை - திரியாய்க் �", "raw_content": "\nதிருகோணமலை - திரியாய்க் காட்டில் ஒரு தமிழ்க்_கல்வெட்டு. தமிழ்ப்_பௌத்தர்களுடைய பெரும்பள்ளி பற்றித் தகவல்.\nசில நாட்களுக்கு முன் திருகோணமலை மாவட்டத்திலே புதிதாகக் கிடைத்த சில கல்வெட்டுகளை ஆராய்ந்தபோது மூதூரிலும் திரியாய்க் காட்டிலும் கிடைத்த இரண்டு தமிழ்க் கல்வெட்டுகள் மிகுந்த கவனத்தை ஈர்ப்பனவாய் அமைந்தன. மூதூரிலே கிடைத்த சாசனம் சைவ நிறுவனம் ஒன்றுடன் தொடர்புடையதாய் அமைய, மற்றது பௌத்த பெரும்பள்ளி ஒன்றைச் சேர்ந்ததாய் உள்ளது. இரண்டும் ஏறக்குறைய ஒரே காலத்தவை.\nதிரியாய்க் காட்டிலே கிடைத்த கல்வெட்டு நீண்டதாகவும் நன்கு பேணப்பட்டதாகவும் இருக்கின்றது. திருகோணமலையிலிருந்து திரியாய்க்குச் செல்லும் வழியில், முன்னர் மயிலங்குளம் என வழங்கி இப்போது மயிலவௌ என வழங்கப்படும் இடத்திலே தெருவிலிருந்து காட்டிற்குச் செல்லும் வழியில் சில அழிபாடுகள் காணப்படுகின்றன. இவை எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தவை. கட்டடம் ஒன்றின் தூண்களும் வேறு கருங்கற் பாகங்களும் இடிந்து சரிந்துள்ளன. ஏராளமான செங்கற்கள் குவிந்து காணப்படுகின்றன. இவற்றுக்கு அருகே இடிந்து காணப்படும் நிறுவனத்தின் பெயரையும் அதனைப் பாதுகாத்தோர் பெயரையும் எடுத்துரைக்கும் ஒரு தமிழ்க்கல்வெட்டு மிகவும் தெளிவாக வெட்டப்பட்டுச் சரிந்து வீழ்ந்து காணப்படுகிறது.\nபழைய கட்டடங்களின் அழிபாடுகளில் காணப்படும் இடங்களிலெல்லாம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் செல்லுமுன் புதையல் தேடுவோர் சென்றதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. அவ்வாறே இங்கும் எழுத்துப் பொறித்த கல் இருக்கும் இடத்தில் புதையல் உண்டு என்று யாரோ எண்ணிக் கல்வெட்டுக்கு அருகிலே குழி தோண்டியிருப்பதைக் காணலாம். நல்ல காலமாகக் கல்வெட்டுக்கு எந்தவிதச் சேதத்தையும் அவர்கள் ஏற்படுத்தவில்லை.இடிந்து கிடக்கும் கட்டடங்கள் பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்த விக்கிரம சலாமேகப் பெரும்பள்ளி என்ற பௌத்த பள்ளியின் கட்டடங்கள் எனக் கல்வெட்டால் அறியக்கூடியதாய் உள்ளது. அதே நூற்றாண்டில் அதே பெயரால் ஒரு சைவக்கோயில் (விக்கிரம சலாமேக ஈஸ்வரம்) குருணாகல் மாவட்டத்தில் இருந்தது என்பதை இன்னொரு தமழ்க் கல்வெட்டு அறியத் தருகின்றது என்பது இவ்விடத்தில் குறிப்பிடத��தக்கது.\nஇந்தப் பெரும்பள்ளியைப் பாதுகாக்கும் பொறுப்பு அக்காலத்துத் தலைசிறந்த படைப்பிரிவினராகிய வேளைக்காறப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கணபதி என்னும் சேனாதிபதி இப்படையினரிடம் அப்பொறுப்பை ஒப்படைத்திருந்தான். நாட்டின் வேறுபாகங்களிலும் வேளைக்காறப் படையினர் பௌத்த, சைவ நிறுவனங்களின் பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டமை பற்றி வேறும் தமிழ்க் கல்வெட்டுகள் உரைக்கின்றன. கி.பி.1128இல் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டு சோழர் காலத்தின் பின்னரும் வேளைக்காறப் படையினர் இலங்கையில் மிகுந்த செல்வாக்குடன் விளங்கினர் என்பதை அறிவித்து நிற்கிறது.\nதிருகோணமலை மாவட்டத்திலே பெரியகுளப்பகுதியில் சிதைந்து காணப்படும் ராஜராஜப் பெரும்பள்ளியைப் பற்றிக் கூறும்போது காலஞ்சென்ற பரணவிதான அவர்கள் அதனை, அழிந்த நிலையிலாவது இன்றுவரை பேணப்பட்டிருக்கும் ஒரேயொரு தமிழ்ப் பௌத்தப் பள்ளி எனக்கூறியிருந்தார். திருகோணமலை மாவட்டத்தில் இப்பொழுது தெரியவந்துள்ள விக்கிரமசலாமேகப் பெரும்பள்ளியின் அழிபாடுகளை இன்றுவரை காணப்படும் இன்னொரு தமிழ்ப் பௌத்தப் பள்ளி எனலாம்.\nதமிழ்நாட்டில் பௌத்தம் சிறப்புற்றிருந்த காலந்தொட்டு பல்லவர் காலத்திலும் சோழர் காலத்திலும் அதன் பின்னரும் இலங்கையின் பல பாகங்களிலும், சிறப்பாகக் கிழக்கு மாகாணத்திலும் தமிழ்ப் பௌத்தர்கள் இருந்து வந்துள்ளனர் என்று கொள்ளச் சான்றுண்டு. பல்லவர் காலப் பாணியிலே இம் மாகாணத்தில் கிடைக்கும் புத்தர் சிலைகளும், பல்லவருடைய கிரந்த எழுத்திற் கிடைக்கின்ற சாசனங்களும் தமிழ்ப் பௌத்தருக்கும் இந்த மாகாணத்துக்கும் இருந்த தொடர்பைக் காட்டுகின்றன. இவற்றைவிடச் சோழர்காலத்தில் இங்கு வாழ்ந்த தமிழ்ப் பளத்தர்கள் தமிழிலேயே பல கல்வெட்டுகளையும் இங்கு எழுதி வைத்தனர்.\nவிக்கிரமசலாமேகப் பெரும்பள்ளி தமிழ்ப்பௌத்தர்கள் வழிபட்ட பள்ளிகளுள் ஒன்றாகக் கருதப்பட வேண்டிது.\nவாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்திட தேர்தல் ஆணையத்திற்கு திமுக......\nஓட்டு எண்ணும் பணியை அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி......\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019...\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nதனுஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு...\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி.\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/11/blog-post_78.html", "date_download": "2019-05-21T07:13:23Z", "digest": "sha1:JSFENONKDOE7DEUPJM2LZQTQWJJNGOCB", "length": 9497, "nlines": 230, "source_domain": "www.easttimes.net", "title": "மஹிந்த - மைத்ரி கூட்டு ; மஹிந்த அமரவீர - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nICC ‘சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு : ஐசிசி அறிவிப்பு\nHome / HotNews / மஹிந்த - மைத்ரி கூட்டு ; மஹிந்த அமரவீர\nமஹிந்த - மைத்ரி கூட்டு ; மஹிந்த அமரவீர\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்தே எதிர்வரும் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்துடன் பிரதமர் மஹிந்தராஜபக்ஷவும் இணைந்து ஐ.ம.சு. கூட்டமைப்பின் வெற்றியை உறுதிசெய்வார்கள் எனவும் குறிப்பிட்டார்.\nமஹிந்தராஜபக்ஷ உள்ளிட்ட பலர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளமை தொடர்பில் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர்,\nஎதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சின்னமான கை சின்னத்திலோ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்திலோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிலை சின்னத்திலோ நாம் களமிறங்கப்போவதில்லை.\nஉரிய கலந்துரையாடல்களின் பின்னர் புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்படுவதோடு, அதில் போட்டியிட்டு பாரிய வெற்றியையும் உறுதிசெய்வோம் என்றார்.\nNTJ பெயரில் எச்சரிக்கை ; அனுப்பியவர் பிரதீப்\nமுஸ்லிம் மத விவகார திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநான் எனது மக்களுடனேயே இருப்பேன் ; மன்சூர் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/vedikundu-pasangge-audio-launch-news/", "date_download": "2019-05-21T07:19:45Z", "digest": "sha1:E33MZDTMHQDQ3THR2ST4X6NW3EJX5OUU", "length": 14510, "nlines": 81, "source_domain": "www.heronewsonline.com", "title": "“இங்கு உருவாகும் தமிழ் சினிமாக்களை பார்த்து படம் எடுக்காதீர்கள்”: மலேசிய தமிழர்களுக்கு நாசர் அறிவுரை – heronewsonline.com", "raw_content": "\n“இங்கு உருவாகும் தமிழ் சினிமாக்களை பார்த்து படம் எடுக்காதீர்கள்”: மலேசிய தமிழர்களுக்கு நாசர் அறிவுரை\nஸ்ரீ ஐஸ்வர்ய ஜனனி கிரியேசன்ஸ் சார்பில் ஜனனி கே.பாலு, வீடு புரொடக்ஷன்ஸ் சார்பில் தினேஷ் குமார் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வெடிகுண்டு பசங்க’. முழுக்க முழுக்க மலேசியாவில் நடப்பது மாதிரியான கதைப் பின்னணி கொண்ட இப்படத்தை பெண் இயக்குநர் விமலா பெருமாள் இயக்கியிருக்கிறார்.\nநாயகனாக தினேஷ் குமார், நாயகியாக சங்கீதா கிருஷ்ணசாமி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தங்கமணி வேலாயுதன், டேவிட் ஆண்டனி, ஆல்வின் மெர்வின் மற��றும் பலர் நடித்திருக்கிறார்கள். ‘டோரா’, ‘குலேபகாவலி’ படங்களுக்கு இசையமைத்த விவேக் – மெர்வின் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள். பி.சிதம்பரம் ஒளிப்பதிவாளராகவும், ஆனந்த் ஜெரால்டின் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.\nஇப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.பாக்யராஜ், நடிகர்கள் நாசர், சதீஷ், பிருத்விராஜ், நடிகை மானு ஆகியோர் கலந்து கொண்டார்கள்.\nஇவ்விழாவில் நடிகர் நாசர் பேசும்போது, “வெடிகுண்டு பசங்க’ படத்தின் வரவு அவசியமான ஒன்று. மலேசிய வாழ் தமிழர்கள் எப்போதுமே, தமிழ்த் திரையுலகினருக்கு பெரும் பலமாகவும், முதுகெலும்பாகவும் விளங்குபவர்கள். இசை, ஓவியம், நாட்டியம் என எத்தனை கலைகள் இருந்தாலும், சினிமாவுடன் நெருங்கிய உறவு வைத்திருக்கிறார்கள். சினிமா தான் மலேசிய தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் தொப்புள்கொடியாக இருக்கிறது. அங்கிருந்து இதுபோல இன்னும் நிறைய திரைப்படங்கள் இங்கு வர வேண்டும். முக்கியமாக, அவை யாவும் தனித்தன்மை வாய்ந்ததாகவும், அங்கிருக்கும் வாழ்வியலை பிரதிபலிப்பவையாகவும் இருக்க வேண்டும். இங்கிருக்கிற கலாச்சாரம், வாழ்வியல் சார்ந்து உருவாகிற தமிழ் சினிமாக்களைப் பார்த்து தயவுசெய்து படம் செய்யாதீர்கள். உங்களுடைய கலாச்சாரம், வாழ்வியல் சார்ந்த படங்களை உருவாக்குங்கள். அதைப் பார்க்க நாங்கள் ஆசைப்படுகிறோம்.\nமுழுக்க முழுக்க தமிழகத்தின் எல்லைக்குள்ளேயே, இந்திய எல்லைக்குள்ளேயே எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்கள் எல்லாம், உலகம் முழுக்க பல மூலைகளில் திரையிடப்படும்போது, ஏன் அங்கே உருவாகிற படங்களை தமிழகத்தில் வெளியிடக் கூடாது என்கிற கேள்வி எனக்குள் இருந்து வந்தது. பல முறை நான் சிங்கப்பூர், மலேசியா செல்லும் போதெல்லாம் அங்கிருக்கிற தயாரிப்பாளர்களிடமும், திரைத்துறையினரிடமும் விவாதிப்பேன். அதற்கெல்லாம் விடையாக இந்த ‘வெடிகுண்டு பசங்க’ வந்திருக்கிறது” என்றார்.\nஇயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “அவ்வளவு பெரிய ஆஸ்ட்ரோ நிறுவனம், ஜனனி பாலுவை நம்பி இந்த ‘வெடிகுண்டு பசங்க’ படத்தை ஒப்படைத்திருப்பது என்பது சாதாரண விஷயமில்லை. இப்படத்தின் கதாநாயகன் தினேஷ் குமார் எனக்கு வராத ஒன்றை மிகவும் நன்றாக செய்திருக்கிறார், அது தான் நடனமாடுவது. இசையமைப்பாளர்கள் விவேக் – மெர்வினின் இரண்டு பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த பாடல்களே படத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டுகிறது. முன்னதாக நாசர் சொன்னது போல, மலேசியாவில் உள்ள வாழ்வியலை ஒட்டியே படமாக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் அது கலைப்படமாக அமைந்துவிடக் கூடாது. பொழுதுபோக்கிற்கான அம்சங்களுடன் இருக்கும்போது நிச்சயம் ரசிகர்கள் விரும்புவார்கள்.\nஇங்கு தலைப்புப் பதிவு செய்வதில் உள்ள சிக்கல்களைப் பற்றி பேசினார்கள். முறையாக பதிவு செய்யப்பட்ட தலைப்புகளை நோட்டீஸ் போர்டில் வெளிப்படையாக போட வேண்டும். அப்படி செய்யும்பட்சத்தில் தலைப்பு விசயத்தில் நடக்கிற கமிஷன் சமாச்சாரங்களைக் கட்டுப்படுத்தலாம்.\nஇப்போதிருக்கும் சினிமாச் சூழலில் நூறு நாட்கள் ஓடுவது என்பது சாத்தியமில்லை. திருட்டு விசிடி, இணையத் திருட்டு போன்றவற்றைத் தாண்டியும், படம் தரமானதாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக வெற்றி பெறும். இப்படத்தின் பாடல்களைப் பார்க்கும்போது தொழில்நுட்ப ரீதியாக தரமான படைப்பாகவே இருக்கிறது. எனவே இந்த ‘வெடிகுண்டு பசங்க’ வெற்றிபெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.\n← வழிப்பறி கும்பல்களின் கருப்பு பக்கங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் படம் ‘வெடிகுண்டு பசங்க’\n“பிரச்சனை இல்லாமல் வெற்றி இல்லை”: படவிழாவில் பாக்யராஜ் பேச்சு\nஎஸ்.எஸ்.குமரன் இசையில் ‘கனமழையில் பாடம் பயில்வோம்’\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் போலவே மே 23ஆம் தேதி முடிவுகள் அமையும் என்றால்…\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு: அடிமுட்டாளான பிஜேபிகாரனே நம்ப மாட்டான்\nகாலநிலை அவசர நிலையை உடனடியாக அறிவிக்க வேண்டும்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா: திரை பிரபலங்கள் பாராட்டு\nஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“ராபர்ட் ரெட்போர்ட், டாம் ஹார்டி வரிசையில் பார்த்திபன் இணைந்ததில் எனக்கு மகிழ்ச்சி\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர் ‘தமிழ் நடிகர்கள் சங்கம்’ என்று மாற்றப்படும்\n‘கொச்சின் ஷாதி அட் ���ென்னை 03’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்…\n”மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம் ‘Mr.லோக்கல்’\n‘Mr.லோக்கல்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nவரும் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘நட்புனா என்னானு தெரியுமா’\n‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\nவழிப்பறி கும்பல்களின் கருப்பு பக்கங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் படம் ‘வெடிகுண்டு பசங்க’\nசமீபகாலமாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் சங்கிலி பறிப்பு, வழிப்பறிக் கொள்ளை ஆகியவற்றை மையமாக வைத்து, ஸ்ரீ ஐஸ்வர்ய ஜனனி கிரியேசன்ஸ் சார்பில் ஜனனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/kumaraswamy-wife-anitha-script-history-by-entering-karnataka-assembly-together-67033.html", "date_download": "2019-05-21T06:38:15Z", "digest": "sha1:OEMT57HHXOIF3O6UFUNU6MJ3555KGTH2", "length": 11115, "nlines": 172, "source_domain": "tamil.news18.com", "title": "கணவர் முதலமைச்சர் மனைவி சட்டமன்ற உறுப்பினர்: கர்நாடக சட்டப்பேரவையில் அரிய நிகழ்வு | Kumaraswamy, Wife Anitha Script History by Entering Karnataka Assembly Together– News18 Tamil", "raw_content": "\nகணவர் முதலமைச்சர் - மனைவி எம்.எல்.ஏ: கர்நாடக சட்டப்பேரவையில் அரிய நிகழ்வு\nகூட்டணி கட்சியினருக்கு இன்று விருந்து அளிக்கும் அமித்ஷா ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் பங்கேற்பு\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பது தொடர்பாக டெல்லியில் இன்று தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம்\n மவுன விரதத்தில் இறங்கிய சாத்வி பிரக்யா\nம.பி.யில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை இல்லை: ஆளுநரை நாடிய பா.ஜ.க\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nகணவர் முதலமைச்சர் - மனைவி எம்.எல்.ஏ: கர்நாடக சட்டப்பேரவையில் அரிய நிகழ்வு\nராம்நகர் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், அனிதா குமாரசாமி வெற்றி பெற்றுள்ளார். அனிதா வெற்றி பெற்றுள்ளதால் கணவர் முதலமைச்சராகவும், மனைவி உறுப்பினராகவும் சட்டமன்றம் செல்கின்றனர்.\nகர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மற்றும் அவரது மனைவி அனிதாவிற்கு எம்.எல்.சி பசவராஜ் ஹார்ரதி வாழ்த்து தெரிவித்த போது\nகர்நாடக சட்டப்பேரவையில் முதலமைச்சர் குமாரசாமியும், அவரது மனைவி அனிதா குமாரசாமியும் உறுப்பினர்களாக புதிய சாதனை நிகழ்த்த உள்ளனர்.\nராம்நகர் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற தேர்தலில், அனிதா குமாரசாமி, பாஜக வேட்பாளர் சந்திரசேகரை விட 1,09,000க்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் ���ுமாரசாமி இரண்டு இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதில் ராம்நகர் தொகுதியில் ராஜினாமா செய்ததால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.\nஇங்கு அவரது மனைவி அனிதாவை களம் கண்டு வெற்றி பெற்றார். அனிதா வெற்றி பெற்றுள்ளதால் கணவர் முதலமைச்சராகவும், மனைவி உறுப்பினராகவும் சட்டமன்றம் செல்கின்றனர். கர்நாடக சட்டப்பேரவையில் இதுவரை நடந்திராத நிகழ்வு இது.\nஇவர்கள் இருவரும் ஏற்கெனவே சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளனர். ரெட்டி சகோதரர்கள் இருவர் ஒன்றாக தேர்தலில் வெற்றி பெற்று பின்னர் அமைச்சர்களாக பதவி வகித்தனர். இவர்களை தவிர தந்தையும் மகனுமான கிருஷ்ணப்பா மற்றும் பிரியா கிருஷ்ணாவும், தந்தை மகளான ராமலிங்க ரெட்டியும், சௌமியா ரெட்டியும் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\nமண்ணுளிப் பாம்பை வாங்குங்க சகல பிரச்னைகளும் தீரும்.. குற்றால சீசனை குறிவைத்து இறங்கிய கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/trailers/2014/03/02142536/uthama-villan.vid", "date_download": "2019-05-21T07:25:45Z", "digest": "sha1:SIUJMSUZ4GT5TPEWK3Y4UYT2TTJ5HKLR", "length": 3671, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema videos | Tamil Celebrity interview videos - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-05-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nவாயை மூடி பேசவும் டிரைலர்\nஉத்தம வில்லன் படத்தின் முன்னோட்டம்..\nஉத்தம வில்லன் படத்தின் முன்னோட்டம்..\nஉத்தம வில்லன் படத்தின் காதலாம் கடவுள் முன் பாடல் மேக்கிங் வீடியோ\nஉத்தம வில்லன் படம் பற்றி - நடிகர் நாசர் சிறப்பு பேட்டி\nIFLICKS.IN நடத்திய உத்தம வில்லன் PREMIERE SHOW\nஉத்தம வில்லன் படத்தின் டிரைலர் 3\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000014804.html", "date_download": "2019-05-21T06:55:34Z", "digest": "sha1:BMK32TZCSLAJXVF6ZLDH6UCPO2F6TFJV", "length": 5615, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "Saint or Sectarian ?", "raw_content": "\nபதிப்பகம் பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nK. B. முறையில் ஜாதக பலன் நிர்ணயம் ( பாகம் - 2 ) கிரஹங்களின்படி திருமணப்பொருத்தம் மற்றும் மனையடி சாஸ்திரம் நெட் சத்திரங்கள்\nதிரைத்தொண்டர் பூவினும் மெல்லிய பூங்கொடி திருமந்திரம் மாணவர் செம்பதிப்பு பகுதி-1\nஆகாய வீதியிலே தமிழ் இலக்கிய வரலாறு (19ஆம் நூற்றாண்டு) வனவாசம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-05-21T06:34:16Z", "digest": "sha1:RPOHR6D2OUQXX2JAHII3DORPXYAOHFXT", "length": 8904, "nlines": 129, "source_domain": "www.radiotamizha.com", "title": "வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் “உத்தரிப்புக்களின் அல்பம்” ஒளிப்பட கண்காட்சி « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / உள்நாட்டு செய்திகள் / வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் “உத்தரிப்புக்களின் அல்பம்” ஒளிப்பட கண்காட்சி\nவலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் “உத்தரிப்புக்களின் அல்பம்” ஒளிப்பட கண்காட்சி\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் March 16, 2019\nவலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் “உத்தரிப்புக்களின் அல்பம்” எனும் ஒளிப்பட கண்காட்சி யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வாவின் சதுக்கத்துக்கு அருகில் நடைபெற்றது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் “உத்தரிப்புக்களின் அல்பம்” ஒளிப்பட கண்காட்சி\t2019-03-16\nTagged with: #வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் “உத்தரிப்புக்களின் அல்பம்” ஒளிப்பட கண்காட்சி\nPrevious: இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய முகாமையாளராக அசந்த டி மெல் நியமனம்\nNext: வலிகள் சுமந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் “உத்தரிப்புக்களின் அல்பம்” ஒளிப்பட கண்காட்சி\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\n100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nபுத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/pollachi-gang-rape-story/", "date_download": "2019-05-21T06:43:54Z", "digest": "sha1:TONCIGTAQF4CM2SKGO5LBYNEZLK3L34M", "length": 21404, "nlines": 185, "source_domain": "www.sathiyam.tv", "title": "பொள்ளாச்சி கும்பலிடம் அந்த இளம்பெண் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா? - மனதை நொருங்க வைத்த நிமிடம் -சிறப்பு தொகுப்பு - Sathiyam TV", "raw_content": "\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தே��்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Web Special Special articles பொள்ளாச்சி கும்பலிடம் அந்த இளம்பெண் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா – மனதை நொருங்க வைத்த...\nபொள்ளாச்சி கும்பலிடம் அந்த இளம்பெண் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா – மனதை நொருங்க வைத்த நிமிடம் -சிறப்பு தொகுப்பு\nமகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து 3 நாட்களுக்குள்ளாகவே பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை என வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது பொள்ளாச்சி கொடூர சம்பவம்..\n”அண்ணா ப்ளீஸ் விட்டுடுங்க” என்ற கதறல் சப்தம் இன்னமும் மனதை பதைபதைக்காமல் இல்லை.\nஅவளின் கெஞ்சலும்,கதறலும் அந்த வக்கிரப்புத்திக்கும்பலுக்கு காதில் விழுந்தபாடில்லை. தான் நினைத்த காரியங்களை சாதிக்கிறது. பெல்ட்டால் அடித்து ஆடையை கழட்ட வைக்கிறது அந்த கொடூர மிருகங்கள்.\n சுமார் 200 க்கும் அதிகமான பெண்களை தனது வலையில் விழ வைத்து காரியத்தை சாதித்திருக்கிறது அந்த காமப்பசி கும்பல். கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக இதை முழு நேர வேலையாகவே பார்த்திருக்கிறது அந்த பொள்ளாச்சி கும்பல்.\nசமூக வலைதளங்களில் அதிகமான நேரத்தை செலவளிக்கும் பெண்களே இவர்களின் முதல் டார்கெட்.\nஉறவுக்கார பெண்களிலிருந்து, நண்பர்களின் சகோதரிகள் என அவர்களுக்கு நெருங்கியவர்களின் ஒருவரையும் மிச்சம் வைக்கவில்லை.\nமுகநூலில் உன்னை காதலிக்கிறேன், திருமணம் செய்துகொள்கிறேன் என அன்பாய் பேசி நெருங்கிப்பழகி தனது முதற்கட்ட வலையை வீசுகிறது. பிறகு அந்த வலைகளுக்கு ஏறத்தாழ அனைத்து பெண்களும் விழவே அவர்களை நைசாக பேசி பொள்ளாச்சி அருகே ஒரு கிராமத்தில் இருக்கும் பண்ணை வீட்டிற்கு வரவழைக்கிறது.\nஅதன் பிறகு தான் அந்த அபலப்பெண்களுக்கு தெரிகிறது ஏதோ தவறு நடக்கிறதென்று…\nபெண்கள் பெயரில் ஃபேக் ஐடிகளை தயார் செய்து அதன் மூலமும் பெண்களை வலையில் விழவைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறது அந்த அயோக்கியக்கும்பல்..\nஅந்த கும்பலில் எவன் பெண்ணை வலைத்துப்போட்டு வரவழைக்கிறானோ அவனிடம் அந்த பெண் கதறி கேட்ட ஒரு கேள்வி “உன்னை நம்பி தானே வந்தேன்” என்னை இதற்காகவா வரசொன்னாய் என்றவுடன் அந்த கும்பலின் வெறித்தனம் தொடங்குகிறது.\nஅதில் ஒருவன் பெல்ட்டை கழட்டி அந்த பெண்ணை கடுமையாக தாக்குகிறான். வலி தாங்கமுடியாமல், ”அண்ணா லெக்கின கழட்டுறேன் பெல்ட்டால அடிக்காதீங்க” என பாவப்பட்ட கதறலுடன் கூறுகிறாள் அந்த இளம்பெண்.\nஇது வெறும் 2 நிமிடம் காணொலி தான். ஆனால் இன்னும் 1500 வீடியோக்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது காவல்துறை தரப்பில்..\nஅந்த வீடியோக்களை வைத்து பணம் பறித்தும் பணம் இல்லாத பெண்களை மீண்டும் மீண்டும் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறது அந்த வக்கிரம கும்பல்..\nஇத்தனை வரிகளை எழுதும் பொழுது என் கண்கள் குளமாகாமல் இல்லை.\nகண்ணீருடன் எழுதிய வரிகள் மனதை இன்னும் ரணமாக்கிறது.\nமேற்கத்திய கலாச்சாரம் என்ற பெயரில் நவீன மயமாகும் இந்த காலக்கட்டத்தில் மனித சமூகம் சந்திக்கும் பிரச்சனைகளை சொல்லி மாளாது.\nஆண்களை விட பெண்களின் ஈடுபாடு சமூக வலைதளங்களில் அதிகமாக இருப்பதை யாராலும் மறுக்கமுடியாது. அதே வேளையில் சுதந்திரமாய் முன்னேற முயற்சிக்கும் எந்த ஒரு பெண்ணுக்கும் இந்த சம்பவம் ஒரு தடைக்கற்களாக பார்க்கப்படாமல் இல்லை.\nசமூக வலைதளங்களில் இளம்பெண்கள்,மாணவிகள் என அதிகமாக உலா வருவோர்,அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகுவதையும், பேசுவதையும் தவிர்க்க வேண்டும் என்பதே இந்த சம்பவத்தின் மூலம் நாம் உணரப்படுவது.\nபெண்களின் பாதுகாப்பு என்பது நம்முடைய முன்னெச்சரிக்கையே முதல் பாதுகாப்பாய் அமையும்.\nஇந்த சமூகத்தில் வக்கிரம புத்திக்கொண்ட ஒரு சில ஆண் மிருகங்களால் ஒட்டுமொத்த ஆண்களிடமும் பாதுகாப்பு உணர்வு இல்லாமல் போய்விட்டது.\nகாமம் என்பதை தாண்டி அந்த வீடியோக்களின் மூலம் பணம் பறிக்கும் அந்த கும்பல் அதையே முக்கிய தொழிலாக வைத்திருந்திருக்கிறது.\nஇந்த கும்பலுக்கு பின்புலமாக ஆளுங்கட்சியின் பிரமுகர்களின் பெயரும் அடிபடுகிறது.\nஅதனாலேயே இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க காவல்துறை மறுப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.\nஇந்த பொள்ளாச்சி சம்பவம் ஒவ்வொரு மனித மனசாட்சியையும் உலுக்கியிருக்கிறது. அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகிறது.\nஅரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.\nஆளுங்கட்சியின் பெயர் அடிப்பட்டுள்ளதால் இந்த விவகாரத்தை இழுத்துமூடவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஎதுவாயினும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைவரும் ஒருமித்த குரலில் ஒன்றிணைய வேண்டும்.\nஅந்த அரக்கர்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கை சமூகத்தில் இனி எவனும் இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபடாத வண்ணம் இருக்க வேண்டும்.\nபெண்களின் பாதுகாப்பு உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அவர்களுடைய அச்ச உணர்வைப் போக்கி அவர்களுக்கு சமூகத்தின் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி, பொள்ளாச்சி ஈனக்கும்பலைப் போல இன்னொரு கும்பல் உருவாகும் சூழலை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்..\nகாதல் என்ற சொல்லில் காமம் என்னும் ஆயுதம் ஏந்தி அதை வக்கிரமாக வீசும் கும்பலை வேரோடு சாய்ப்போம்.. பெண்களின் பாதுகாப்பிற்காக கரங்களை வலுசேர்ப்போம்…\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\n”வர்தா” புயலுக்கு தராத நிதி..”வராத” புயலுக்கு தந்த மத்திய அரசு – சிறப்புத் தொகுப்பு\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்ம��லா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/25043302/1033056/Election2019-Byelection2019.vpf", "date_download": "2019-05-21T06:26:48Z", "digest": "sha1:2G2FHG5VTI5PFSBX2RQBHYOVRGZ4FZLN", "length": 9760, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் மாற்றத்தை விரும்பவில்லை - ராஜன்செல்லப்பா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் மாற்றத்தை விரும்பவில்லை - ராஜன்செல்லப்பா\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.\nமதுரை வடக்குசட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜன்செல்லப்பா தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் திருப்பரங்குன்றம் இடைதேர்தல் பணி குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜன்செல்லப்பா, திருப்பரங்குன்றம் தொகுதியில் மக்கள் மாற்றம் வேண்டும் என்று சொல்வதற்கான காரணங்கள் எதுவுமில்லை என்று தெரிவித்தார். குடிநீர், மின்சாரம், சாலை கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் திருப்பரங்குன்றம் தொகுதியில் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக ராஜன்செல்லப்பா கூறினார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இ��ு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nடெல்லியில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம்\nபி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்துப்படுவதை முன்னிட்டு இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோயலில் சாமி தரிசனம் செய்தார்.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n\"கருத்துக் கணிப்பு போலவே தேர்தல் முடிவுகள்\" - மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நம்பிக்கை\nகருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று, அருண்ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=51091", "date_download": "2019-05-21T06:43:39Z", "digest": "sha1:YRDHWJB4CSEQGLHXU2TDO4CVQXE7ZMX3", "length": 5638, "nlines": 35, "source_domain": "maalaisudar.com", "title": "விரைவில் நடிகர் சங்க தேர்தல் நடத்தப்படும் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் நடத்தப்படும்\nMay 15, 2019 MS TEAMLeave a Comment on விரைவில் நடிகர் சங்க தேர்தல் நடத்தப்படும்\nசென்னை, மே 15: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு ஏதுவாக தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஅவசர செயற்குழு: 2015 -18-காலகட்ட நிர்வாக பதவிகளுக்கான தேர்தல் 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் நாசர் தலைமையிலான அணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி நிர்வாகத்துக்கு வந்தது. இந்த நிர்வாகத்தின் பதவிக் காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவுக்கு வந்தது.\nஆனால், சங்கக் கட்டடப் பணிகளை காரணம் காட்டி தேர்தலை 6 மாதங்களுக்கு தள்ளி வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த காலக் கெடு முடிவுக்கு வந்து விட்டதால், தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், சங்கத்தின் அவசர செயற்குழு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நாசர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விஷால், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nஇதில் சங்கத்துக்கு தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்ததால், தேர்தலை நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. தேர்தல் அதிகாரி: இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டார். இதற்கும் செயற்குழு ஒருமனதாக ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றியது.\nதேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் ஏற்கெனவே நடிகர் சங்கத் தேர்தலை நடத்தியவர். கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற சங்கத்தின் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவித்தவர�� என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சங்கத்தின் அலுவலகம், முறைப்படி தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மநாபனிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்படுகிறது.\nமின்கசிவால் 3 பேர் பரிதாப பலி\nடிடிவி தினகரன் பிரச்சாரத்துக்கு தடை: அதிமுக கோரிக்கை\nநடுநிலை தவறாத பணி மகத்தானது: பாலகிருஷ்ணன்\nசென்னை மாணவர் பெற்ற பதக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.lankayarl.com/news_inner.php?news_id=MTAzNw==", "date_download": "2019-05-21T06:30:53Z", "digest": "sha1:W5BU4VD252IECJI3N3DCDZC2RNPAZTPP", "length": 11248, "nlines": 185, "source_domain": "sports.lankayarl.com", "title": "Lankayarl - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankayarl - Lankayarl.com", "raw_content": "\nதிருமதி. புஸ்பரூபன் ஜெயலலிதா (லலிதா)\nதீவகம் இலங்கை இந்தியா உலகம் தொழில் நுட்பம் விளையாட்டு மருத்துவம் சமையல் ஜேர்மனி கனடா பிரான்ஸ் சுவிஸ் பிரித்தானிய ஆஸ்திரேலியா ஏனைய டென்மார்க் முக்கிய சிறப்பு-இணைப்புகள்\nகோலாகலமாக தொடங்கிய உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் தொடக்கவிழா\nஆண்களுக்கான 14வது உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் தொடக்க விழா உடன் இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது.\nஇந்தியாவின் புவனேஷ்வரில், ஆண்களுக்கான உலகக்கோப்பை ஹாக்கி தொடர் வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 16 வரை நடக்கவுள்ளது. இதில் 16 அணிகள் பங்கேற்கவுள்ளன. 19 நாட்கள் நடக்கும் உலகக்கோப்பையில், பங்கேற்கும் அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளனர்.\nஹாக்கி தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள இந்திய அணி, ‘சி பிரிவில் ரியோ ஒலிம்பிக்கில் 2வது இடம் பிடித்த பெல்ஜியம், கனடா, தென் ஆப்ரிக்கா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெறும், இரண்டாவது, மூன்றாவது இடம் பிரிக்கும் அணிகள் குறுக்கு போட்டிகளில் பங்கேற்று கடைசி எட்டு அணிகளில் இடம் பிடிக்கும். கடைசி இடம் பிடிக்கும் அணிகள் தொடரில் இருந்து வெளியேறும்.\nஉலக கோப்பை கிரிக்கெட் இந்திய அணி மும்பையில் அறிவிக்க பட்டது\nகொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்தது, டெல்லி கேப்பிடல்ஸ் அணிஇடம்\nஒரே நாளில் முதல் இடத்திற்கு வந்த ஹோல்டர்\nஅவுஸ்திரேலியாவுடனான போட்டித் தொடரில் நீக்கப்பட்ட நுவன் பிரதீப்\n3வது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி\nபிற்போடப்பட்டது இலங்கை கிரிக்கட் தேர்தல்\nசர்வதேச டென்னிசில் இருந்து ஒய்வு பெறும் ஆண்டி முரே\nஇந்திய அணிக்கு 299 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி\nஇலங்கை நியூசிலாந்து ரி-20 கிரிக்கெட்:நியூசிலாந்து 35 ஓட்டங்களால் வெற்றி\nஇலங்கை நியூஸிலாந்து ரி20 கிரிக்கட்:இலங்கை அணி வெற்றி பெற 180 ஓட்டங்கள் தேவை\nஇறுதி போட்டியிலும் தோல்வியடைந்த இலங்கை\nஇலங்கை நியூசிலாந்து 3 வது ஒருநாள் போட்டி:இலங்கை அணிக்கு 365 ஓட்டங்கள் இலக்கு\nநியூசிலாந்து அணி 307 ஓட்டங்கள்\n21 ஓட்டங்களால் தோல்வி அடைந்த இலங்கை\nசவுதி கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த தமிழன்\n45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்திடம் தோற்ற இலங்கை\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு ஏற்பட்ட சோகம்\nஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை\nகோப்பையை தட்டி சென்றது ஆஸி., மகளிர் அணி\n6வது முறையாக தங்கம் வென்று மேரி கோம் சாதனை\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி-யின் மகள் கேரட் ஊட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது\nஇந்தியா கடைசி போட்டியில் வெற்றி பெற்றாலும் தொடரை வெல்ல முடியாது\nஇலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணி 312 ரன்கள் குவிப்பு\nமுகப்புக்கு செல்ல லங்காயாழ்க்கு செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/84_175478/20190331125704.html", "date_download": "2019-05-21T06:53:07Z", "digest": "sha1:IOGRIOJBTOQETQZCEOJKNE3M4WEJ5QDS", "length": 7988, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "பண்டாரம்பட்டி தூநாதிஅக. தொடக்கப்பள்ளி ஆண்டுவிழா", "raw_content": "பண்டாரம்பட்டி தூநாதிஅக. தொடக்கப்பள்ளி ஆண்டுவிழா\nசெவ்வாய் 21, மே 2019\n» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)\nபண்டாரம்பட்டி தூநாதிஅக. தொடக்கப்பள்ளி ஆண்டுவிழா\nதூத்துக்குடி அருகே பண்டாரம்பட்டி, தூநாதிஅக. தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது.\nவிழாவிற்கு டூவிபுரம் சேகர குருவானவர் பள்ளித் தாளாளர் லூர்துராஜ் ஜெயசிங் தலைமை தாங்கினார். தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தொடக்க நடுநிலைப்பள்ளிகளின் மேலாளர் ஜேஸ்பர் அற்புதராஜ் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி ஊரகம் வட்டார கல்வி அலுவலர் பாஸ்கரன், தூத்துக்குடி நகர்புறம் வட்டார கல்வி அலுவலர் ஜெயபாலன் துரைராஜ் தேவாசீர், திருவைகுண்டம்;வட்டார கல்வி அலுவலர் ஜெசுராஜன் செல்வக்குமார், மானூர் வட்டார கல்வி அலுவலர் கீதா, அனைவருக்கும் கல்வி இயக்கம் மேற்பார்வையாளர் பவுண்ராஜ், ஆசிரியர் பயிற்றுநர் கிருஷ்ணவேணி கல்வி சார் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தலைமையாசிரியர் நெல்சன் பொன்ராஜ் வரவேற்புரையாற்றி அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கினார். ஆசிரியர் பெல்சிபாய் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.\nசிறப்பு விருந்தினர்களாக லயன் சிவக்குமார், திருமண்டல செயற்குழு உறுப்பினர் இம்மானுவேல், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் தனசேகரன், ராஜேஷ்குமார், சேகர செயலர் ஸ்டீபன் ஜெபராஜ், பொருளாளர் பாபு பிரபாகர், முன்னாள் பெருமன்ற உறுப்பினர் தினகரன், சேகர மன்ற உறுப்பினர்கள் பொன்ராஜ், கனிஷ்டன், ராஜ்குமார், பண்டாரம்பட்டி ஊர் பிரமுகர் காளீஸ்வரன், வன்னியராஜ், ரமேஷ் பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் திரவியராஜ், 1வது வார்டு முன்னாள் கவுன்சிலர் பெருமாள்தாய் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபுனிதவளன் மேல்நிலைப்பள்ளியில் பொதுஅறிவு வினாடி-வினா போட்டி\nஅன்னம்மாள் கல்லுாரியில் தேர்தல் விழிப்புணர்வு நிலைக்காட்சி\nதூத்துக்குடி ஸ்ரீ சாரதா பாலமந்திர் ஆண்டு விழா\nமாநில அளவிலான ஓவிய போட்டி : கொங்கராயகுறிச்சி பள்ளி மாணவர்கள் வெற்றி\nதூத்துக்குடி தூய மரியன்னைக் கல்லூரியில் கருத்தரங்கு\nசக்தி வித்யாலயாவில் 70-வது குடியரசு தின விழா\nதூத்துக்குடி கல்லூரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/watch/54_53/20100206123806.html", "date_download": "2019-05-21T07:12:41Z", "digest": "sha1:DHVQX4MS3VS6RQFX7EQMGC4CBEOKR6RN", "length": 4013, "nlines": 47, "source_domain": "tutyonline.net", "title": "திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்", "raw_content": "திருச்செந்தூர் வெயிலுக��்தம்மன் கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nசெவ்வாய் 21, மே 2019\nதிருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nதிருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nசனி 6, பிப்ரவரி 2010\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கொடியேற்றத்தையொட்டி இக்கோயிலில் இன்று அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 4 மணிக்கு பல்லக்கில் கொடிபட்ட வீதி உலா நடந்தது. இதனையடுத்து அம்பாள் சன்னதிக்கு எதிரெ உள்ள கொடிமரத்தில் அதிகாலை 5.45 மணிக்கு காப்பு கட்டிய பாலசுப்பிரமணியம் வல்லவராயர் தலைமையில் மேளதாளம் முழங்க கொடியேற்றப்பட்டது. இதனைதொடர்ந்து கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களாலும், தர்பபைபுல் மற்றும் பட்டு வஸ்திரங்கள் சாத்தாப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கு சோடஷ தீபாராதனை நடந்ததின் வீடியோ தொகுப்பு. ஒளிப்பதிவு:கந்தன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2014/08/", "date_download": "2019-05-21T07:19:01Z", "digest": "sha1:VZFNFOCJHO7EDORS5B3NW3R2TFPEUZXA", "length": 57510, "nlines": 325, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: August 2014", "raw_content": "\nஆவி டாக்கீஸ் - கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்\nவழக்கமான கிளிஷே படங்களுக்கு நடுவே 'வித்தியாசமான படம்' என்ற அடையாள அட்டையுடன் களமிறங்கி அதை முழுமையாக மக்கள் ஏற்றுக் கொள்ளவும் வைத்திருக்கிறார் பார்த்திபன். \"அஞ்சான்\" எனும் மிகப்பெரிய எரிமலை (இப்போ புஸ் ஆயிடுச்சு) மோதுவதற்கு தன் ஸ்க்ரிப்டுக்கு பலம் உண்டு என்ற நம்பிக்கைக்காகவே இயக்குனர் பார்த்திபனுக்கு ஒரு ஷொட்டு..\nவாழ்வின் அடுத்த நொடி என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. எது வந்த போதும் அதுவும் கடந்தே செல்லும். பின்னால் நடக்கப் போவதை முன்பே அறிந்தாலும் அதை மாற்றவோ, தடுக்கவோ வாய்ப்பேதுமில்லை. ஆகையால் வாழ்வின் அந்தந்த நொடிகளை வாழ்ந்து விடுவதே புத்திசாலித்தனம் என்பதை சொல்வது தான். க.தி.வ.இ யின் கதை. இந்தக் கதையை இயக்குனராக நினைக்கும் ஒருவனின் வாழ்வோடும், அவன் இயக்கும் படத்தோடும் தண்டவாள ரயில் போல் எந்த ஒரு இடத்திலும் தடம் புரளாது சொல்லியிருக்கிறார் இயக்குனர்.\nபார்த்திபனின் நாயகிகள் யாரும் இதுவரை சோடை போனதில்லை. அவ்வரிசையில் லேட்டஸ்ட் வரவு அகிலா கிஷோர். நயன்தாராவின் சாயலுடன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் இன்னொரு சிம்ரன். கண்டிப்பாக கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வர அனைத்து தகுதிகளும் உள்ளது. கேமிராவில் தான் உடைமாற்றும் காட்சி பதிவாகியிருப்பது கண்டு காதலனிடம் மன்றாடும் காட்சியும், பதறாமல், சிதறாமல் பக்குவமாய் நாயகனுக்கு நிஜத்தை உணர்த்திவிட்டு செல்லும் கடைசி காட்சியுமே அவர் நடிப்புக்கு நல்ல எ.கா.\nஇயக்குனர் வேடத்தில் நடித்திருக்கும் நாயகன் சந்தோஷ் நல்ல அறிமுகம். காதல் காட்சிகளில் கொஞ்சம் தேற வேண்டும் என்ற போதும் மற்றபடி ஒக்கே. நாயகனுக்கு இணையாய் கலக்கியிருக்கும் மற்றொரு கதாப்பாத்திரம் தம்பி ராமையா. மனிதர் இதே போன்ற கதாப்பாத்திரத்தில் ஏற்கனவே நடித்திருந்தாலும் இதில் சலிப்பு தட்டவில்லை. தினேஷ், லல்லு, சாஹித்யா, விஜய் ஆகியோர் உதவி இயக்குனர்களாக தங்கள் கேரக்டரை அளவோடு செய்திருக்கிறார்கள்.\nபடத்தில் சிறிதே வந்த போதும் மனதை அள்ளிச் செல்பவர் அமலா பால். கொஞ்சம் காதல், கொஞ்சம் ஜாலி, கொஞ்சம் சென்டிமென்ட் என செம்ம ஆக்டிங். ஆர்யா கூட நல்லாத்தான் நடிச்சிருக்கார். விஜய் சேதுபதி, விஷால், டாப்ஸி, விமல், இனியா, பரத், சாந்தனு,சேரன் மற்றும் பிரகாஷ்ராஜ் என நட்புக்காக ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. தயாரிப்பாளர் தனஞ்செயன் 'அவராகவே' நடித்திருக்கிறார். அப்பப்போ இடைச்செருகலாய் நடிகர் பார்த்திபனும்..\nநடிகர்களை போலவே இசைக்கும் ஒரு பெரிய பட்டாளம் வேலை செய்திருக்கிறது. சத்யா பின்னணி இசையையும் ஒரு பாடலையும் கவனித்துக் கொள்ள தமன், விஜய் ஆண்டனி, சரத் மற்றும் அல்போன்ஸ் ஜோசப் ஒவ்வொரு பாடலுக்கு இசையமைத்திருக்கிறார்கள்.\nகதையே இல்லாமல் திரைக்கதையின் மூலமே படத்தை நகர்த்திச் செல்வது மட்டுமல்லாமல், ஆடியன்ஸை அவ்வப்போது தன் \"நச்\" வசனங்களால் சிரிக்க வைத்து, அதே சமயம் திரைக்கதையின் ஓட்டத்தோடு ஒன்ற வைத்து நிச்சயம் சிறப்பாக செய்திருக்கிறார் இயக்குனர் பார்த்திபன். ஒரு சில இடங்களில் கொஞ்சம் குறும்பட எபெக்ட் தெரிந்தாலும் மொத்தத்தில் சபாஷ் சொல்ல வைக்கும் படம��.\nஆவியை டச் செய்த காட்சி/பாடல்\nஆர்யா-அமலா பால் ஜோடியின் கதை ஆடியன்ஸ் ஒவ்வொருவனும் ஒவ்வொரு விதத்தில் தன் வாழ்க்கையுடன் பொருத்திப் பார்க்க கூடிய அருமையான எபிசோட். \"வெண்மேகம் போலவே\", \"காற்றில் கதையிருக்கு\" பாடலும் இனிமை. இப்படி ஒரு கிளைமாக்ஸ் இதற்கு முன் தமிழ் சினிமாவில் வந்திருக்கிறதா என்பது சந்தேகமே\nநாயகன் பாட்ஷாவும் அஞ்சானும் சுவைத்த ஜிகர்தண்டா..\nதமிழ்நாட்டின் புதிய டிரென்ட், படம் எவ்வளவு மோசமா இருந்தாலும் அதை மக்கள் பார்த்து வசூலில் வெற்றிப் படமாக்கிவிடுவது (முதல் மூன்று நாள் வசூலை சொன்னேன்) சமீபத்திய வரவுகள் \"நான்தாண்டா டான்\" என்ற வாசகம் எழுதிய டீஷர்ட் அணிந்த ஜிகர்தண்டாவும் அஞ்சானும். இந்தப் படங்கள் வெளிநாட்டுப் படங்களின் இன்ஸ்பிரேஷன் என்பதெல்லாம் தாண்டி எதனால் நெகட்டிவ் ரிவ்யுஸ் பெற்றன என்பதை கொஞ்சம் அலசுவோம்..\nஇருபத்தியேழு வருடங்களுக்கு முன் வந்த \"நாயகன்\", இருபது வருடம் முன் வந்த \"பாட்ஷா\". இவை இன்னும் ட்ரெண்ட் செட்டர் படங்களாக இருப்பதற்கு காரணம் அதில் இருந்த உண்மை கலந்த மிகைப்படுத்தல், வேலு நாயக்கர் மற்றும் மாணிக் பாட்ஷாவுக்கு மக்கள் சப்போர்ட் இருப்பதாக காண்பித்ததற்கு பின்புலத்தில் மக்களுக்கு நல்லது செய்யும் காட்சிகள் வைத்திருப்பார்கள். துப்பாக்கியால் சுடுவது மட்டும் ஒரு \"டானின்\" கடமை என்றில்லாமல் அந்த கதாப்பாத்திரத்தின் புத்திசாலித்தனத்தை பின்னணியில் சொல்லியிருப்பார்கள். (உதாரணம்: உப்பு மூட்டை கட்டி கடத்தல் பொருளை கடலில் மறைக்கும் காட்சி) அங்கே போலீசை ஏமாற்ற/ திசை திருப்ப ஒரு கிளாமர் பாடல் தேவைப்பட்டதால் வைத்திருப்பார்கள். அதேபோல் தன்னை கொல்ல வருபவனை கண்டுபிடிக்க ஆடிப்பாடி களிப்பது போல் நடித்து தன் வலையில் சிக்க வைப்பார் பாஷா பாய்.\nஅஞ்சானில் இன்டெர்நேஷனல் லெவலில் வெற்றிகரமாக இயங்கி வரும் ஒரு தாதாவை புதிதாக முளைத்த இருவர், அதிலும் ஒருவரே சிங்கிள் மேனாக போய் டாய்லெட் கிளீனர் வண்டியில் வைத்து கடத்துவது ரசிகனை முட்டாளாக நினைத்து எடுக்கப்படும் காட்சி. லேப்டாப்பை பிடுங்கி செல்லும் சிறுவனை அடித்து ஊர் மக்கள் திரும்ப கொடுக்கும் காட்சிக்கு வலு சேர்க்க படத்தில் ஒரு காட்சியும் இல்லை. மக்களுக்கு ஒரு மண்ணாங்கட்டியும் செய்யாத ராஜு பாய்க்கும், அவர் ��ம்பிக்கும் அவர்கள் எதற்காக உதவ வேண்டும்.\nவேலு நாயக்கர் செய்யும் தவறுகளுக்காக அவரை துரத்தும் போலிஸ் அதிகாரி நாசர் கடைசி வரை தொடர்ந்து அவரை கைதும் செய்து விடுவார்.. அஞ்சானில் போலிஸ் சமந்தாவை ராஜு பாய்க்கு தாரை வார்ப்பதோடு வாலின்டரி ரிட்டையர்மென்ட்டில் போய்விடுகின்றனர். பாட்ஷாவில் தம்பி கேரக்டர் நேர்மையாக இருந்து அவர் செய்யும் தவறுக்கு அரெஸ்ட் செய்ய முயல்வார். ஜிகர்தண்டாவில் போலிஸ் கண்ணில் ஒரு முறை மண்ணைத் தூவியதும் அப்புறம் போலிஸ் தென்படுவதேயில்லை.\nதிருடன் போலிஸ் என்பது தான் பர்பெக்ட் காம்பினேஷன். போலிஸ் என்பது பிரேமுக்குள் வராமலே போய்விட்டால் டான் படத்திற்கு மதிப்பு குறைந்து போவதில் ஆச்சர்யமில்லை.. இதே விஷயம் தான் பில்லா படம் வென்றதற்கும் பில்லா 2 தோற்றதற்கும் காரணம்.\nடான் படங்களுக்கு காதல் என்பது அறவே இல்லாமல் இருந்தால் சிறப்பாக இருக்கும். காதல் இல்லாத தமிழ் சினிமா மஞ்சள் கரு இல்லாத ஆப்பாயில் போன்றது. ஆனாலும் அந்த காதல் எபிசொட் முதல் பாதியில் சொற்ப காட்சிகளிலும் இரண்டாவது பாதியில் ஓரிரு காட்சிகளில் மட்டும் வந்து போனால் நலம். காதல் காட்சிகள் முதல் பாதி முழுவதையும் ஆக்கிரமித்து விடுவது மக்களை சலிப்படைய செய்யும், அஞ்சானில் நிகழ்ந்த கொடூரமும் அதுதான். அதிரடியை பார்க்க ஆசையாய் வந்தவர்களுக்கு காதல் காட்சியை காட்டுவது பசியுடன் மட்டன் பிரியாணி எதிர்பார்த்தவனுக்கு சர்க்கரைப் பொங்கலை பரிமாறியது போலாகும்.\nதவிர ஊரே பயப்படும் தாதா ஒருவன் யாரோ ஒரு பெண் சொல்வதற்காக நடிகனாக முயற்சிக்கிறான். அவனை வைத்து ஒரு காமெடி படம் எடுத்து பழிதீர்க்கிறான் நாயகன். தாதாவின் கம்பீரம் அங்கேயே விழுந்து விடுகிறது. அட்லீஸ்ட் அந்த தாதா அந்த பெண்ணை ஒன்-சைடாய் காதலித்திருந்தாலாவது அதை ஏற்றுக் கொண்டிருக்கலாம்.\nஇதுபோன்ற படங்களுக்கு தேவை மிரட்டும் இசை. இசைஞானி இளையராஜாவின் காந்த இசைதான் வேலு நாயக்கரின் நடிப்புக்கு பக்க பலமாக இருந்தது. ஜிகர் தண்டாவை பொறுத்தவரை இரண்டாம் பாதி காமெடி என்பதால் அதற்கு எப்படி இசையமைப்பது என்ற குழப்பத்திலேயே சந்தோஷ் நாராயணன் கோட்டை விட்டார். கடந்த இரண்டு வருடங்களாக சுமார் இசை மட்டுமே கொடுத்த யுவன் வெற்றியை ருசிக்க வேண்டி எதையோ முயற்சித்து குறட்டை விட்டி��ுக்கிறார்.\nபடத்தில் ட்விஸ்ட் இருப்பது படத்தை சுவாரஸ்யமாக கொண்டு போக உதவும் தான். ஆனால் படம் நினைத்த பாதையிலெல்லாம் போவதை ட்விஸ்ட் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. பாட்ஷா படத்தை பொறுத்தவரை எல்லோருக்குமே தெரியும் மாணிக்கம் என்னும் சாதாரண மனிதன் தான் பாட்ஷாவாக இருந்திருப்பான் என்று. இருந்தாலும் அதை மக்கள் ரசித்தார்கள்.. ராஜு பாய் தான் கிருஷ்ணாவாக வந்தது என்று ட்விஸ்ட்ஐ அவிழ்க்கும் போது மக்கள் கொட்டாவி தான் விடுகிறார்கள்.\nசூர்யா-தேவா நட்போடு வந்த தளபதியில் மம்முட்டியின் இறப்பு அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும். இதில் வித்யுத்தின் மரணம் நமக்கு சலிப்பையே கொடுக்கிறது. அது வித்யுத் புதுமுகம் என்பதால் அல்ல. திரைக்கதை செய்த குளறுபடியினால் மட்டுமே..\nஜிகர்தண்டா, அஞ்சான் போன்ற படங்களுக்கு கிடைக்கும் வசூல் தமிழ் மக்கள் ஒரு நல்ல கேங்ஸ்டர் மூவியை எதிர்பார்த்து ஏமாந்து போயிருப்பதையே காட்டுகிறது. இதே மாதிரி இன்னும் ரெண்டு படம் வந்தால் மக்கள் நிச்சயம் \"டான்\" மூவியின் மேல் உள்ள ஆசையை இழந்துவிடுவார்கள். அதை மட்டும் மனதில் வைத்து இனி விளம்பரம் செய்யும் போது \"இது வெறும் மசாலா படம் மட்டுமே\" என்று விளம்பரம் செய்தால் சாலச் சிறந்தது.\nபி.கு: (மற்றொரு மும்பை 'டான்' விஷ்வா பாயை நான் இதில் குறிப்பிடாததற்கு மன்னிக்கவும். அதற்காக யாரும் தயவு செய்து கண்டனக் கடிதங்கள் எழுத வேண்டாம்)\nஆவி டாக்கீஸ் - அஞ்சான்\nதமிழ் இயக்குனர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். நீங்க காதல் படம் எடுங்க, காமெடி படம் எடுங்க, எந்த மொக்கை படம் வேணும்னாலும் எடுங்க. கேங்ஸ்டர் மூவிங்கிற பேர்ல மசாலா படம் எடுக்காதீங்க.. பார்க்கவே அருவருப்பா இருக்கு. \"கேங்ஸ் ஆப் வசேப்பூர்\" ன்னு ஒரு இந்திப்படம். படம் முடியும்போது ஆடியன்ஸ் ஒவ்வொருத்தனும் ஆடிப் போயிருப்பான். ஒவ்வொருத்தன் வயித்துலயும் ஒரு அமிலம் சுரந்திருக்கும்.. நம்மாளுக எடுக்கிற படத்தின் முடிவுல ஆடியன்ஸ் வயித்துல பாப்கார்ன் மட்டும் தான் நிறைஞ்சிருக்கு..\n\"வேலு நாயக்கர்\", \"மாணிக் பாட்ஷா\" போன்ற மிகப்பெரிய தமிழ் தாதாக்கள் ஆண்ட மும்பையை நோக்கி கன்னியாகுமரியிலிருந்து ஒரு டிரெயின் பிடித்து தன் அண்ணனை தேடி வருகிறார் \"ஒற்றைக் கால்\" கிருஷ்ணா. வந்த இடத்தில் ரூம் போட்டு குளித்து விட்டு, அங்கேய���ருந்த தாதாக்களிடம் எல்லாம் சென்று தன் அண்ணனை பற்றி விசாரிக்க கடைசியில் தன் அண்ணனும், அவன் நண்பனும் கொல்லப்பட்ட செய்தி கேட்டு அதிர்கிறான். தன் அண்ணனை கொன்றவர்களை என்ன செய்தான் என்பதே கதை (சரி, படத்தின் மாபெரும் ட்விஸ்ட்டை நாம் உடைப்பானேன்) இடையில் அண்ணன் 'ராசுத் தம்பி' யின் (ராஜு பாய் ன்னா தமிழ்ல ராசுத் தம்பி தானே) காதல் எபிசோடும் தண்டவாளத்தின் இன்னொரு டிராக்காக ஓடுகிறது.\nஇந்தப் படத்தை ஒரு ஐந்து வயது சிறுவனுடன் அமர்ந்து பார்த்தேன். படத்தில் அடுத்து வரும் ஒவ்வொரு காட்சியையும் (கிளைமாக்ஸ் உள்பட) அவன் சொன்னது சத்தியமாய் எனக்கு பிரமிப்பை ஏற்படுத்தவில்லை. 'ஜிகர்தண்டா' போலவே படத்தில் ஏகப்பட்ட ட்விஸ்ட் மற்றும் திருப்பங்கள் இருப்பதாக இயக்குனர் சொன்னார். ஆனால் படத்தில் அப்பப்போ கார்கள் திரும்புவதை மட்டுமே காண முடிந்தது.\nசூர்யா, இவரது முந்தைய படங்கள் ஒவ்வொன்றும் அவருடைய நடிப்பு மெருகேறிக் கொண்டே வந்ததை காட்டியது. ஆனால் இந்தப் படம் நிச்சயம் சூர்யாவுக்கு பெருமை தேடித் தரக் கூடிய படங்கள் வரிசையில் இல்லை. ராஜு பாய் கேரக்டருக்கும் கிருஷ்ணா கேரக்டருக்கும் உடல்மொழியில் வித்தியாசம் காட்டியிருப்பது பாராட்டத்தக்கது. வித்யூத் ஜம்வால் நடிப்பதற்கு இன்னும் கொஞ்சம் இடமளித்திருக்கலாம். இன்னும் கொஞ்சம் முயற்சித்தால், தமிழ் உச்சரிப்பை(வாயசைப்பை) சரி செய்தால் தேறலாம்.\nராஜு பாயிடம் அடிவாங்கி சாவதற்கென்றே வாயில் தக்காளி சாஸுடன் வரும் வில்லர்கள் பட்டாளம் நிறைய. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது மனோஜ் பாஜ்பாய். மனிதர் ஹிந்தியில் இத்தனை வருடம் சம்பாதித்த அத்தனை பெயரையும் இந்த ஒரே படத்தில் தாரை வார்த்து கொடுத்து விட்டார். சூரி அப்பப்போ கிச்சு கிச்சு மூட்டுவதாக நினைத்து நம்மை வெறுப்பேற்றுகிறார்.\nதொய்வான பாடல் காட்சிகளில் ரசிகர்கள் வெளியே செல்லாமலிருக்க குத்துவிளக்கை தந்தூரி அடுப்பாய் மாற்ற முயற்சித்து தோற்றிருக்கிறார்கள். அதாங்க சமந்தாவை கவர்ச்சி நாயகியாக்க வேண்டி ஸ்விம்சூட், பிகினி, பொத்தான் தொலைந்து போன சட்டை என அணியவைத்து அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள். வெரி சாரி இதற்கெல்லாம் மயங்குகிற ஆட்கள் இல்லை நம் ரசிகர்கள். ஒக்கே ஒக்க காட்சியில் வரும் பிரம்மானந்தமும் அவ்வளவு பிரமாதம் இல்லை.\nநம்ம யுவன்பாய்க்கு என்னதான் ஆச்சு பின்னணி ரொம்ப ஆர்டினரி. அதுவும் வித்யுத் சாகிற காட்சியில் நமக்கு பரிதாபம் தோன்றுவதற்கு பதில் சீக்கிரம் செத்தால் தேவலை என்கிற உணர்வே இருந்தது. பாடல்கள் ஒலித்தட்டில் ரசிக்க முடிந்த ஒன்றிரண்டு கூட தேவையில்லாத இடங்களில் வந்து ரசிக்க முடியாமல் செய்வதோடு படத்தின் வேகத்தையும் குறைக்கிறது. லிங்குபாய், ஸ்க்ரீன்ப்ளேன்னு ஒரு விஷயம் எழுதீட்டு படம் எடுத்தீங்களா பின்னணி ரொம்ப ஆர்டினரி. அதுவும் வித்யுத் சாகிற காட்சியில் நமக்கு பரிதாபம் தோன்றுவதற்கு பதில் சீக்கிரம் செத்தால் தேவலை என்கிற உணர்வே இருந்தது. பாடல்கள் ஒலித்தட்டில் ரசிக்க முடிந்த ஒன்றிரண்டு கூட தேவையில்லாத இடங்களில் வந்து ரசிக்க முடியாமல் செய்வதோடு படத்தின் வேகத்தையும் குறைக்கிறது. லிங்குபாய், ஸ்க்ரீன்ப்ளேன்னு ஒரு விஷயம் எழுதீட்டு படம் எடுத்தீங்களா இல்ல படம் எடுத்துட்டு அப்பால பேப்பர்ல நோட் பண்ணிகிட்டீங்களா இல்ல படம் எடுத்துட்டு அப்பால பேப்பர்ல நோட் பண்ணிகிட்டீங்களா ஆனாலும் ஒரு விஷயத்துக்கு உங்கள பாராட்டியே ஆகணும். மத்த இயக்குனர்கள் மாதிரி இல்லாம அஞ்சான் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் மூவி கிடையாதுன்னு உண்மைய போட்டு உடைச்ச அந்த நேர்மை பிடிச்சிருந்தது.\nபடத்தில் திராபையான திரைக்கதை, பஞ்சரான பின்னணி இசை, மொக்கை காமெடிகள், தேவையற்ற இடங்களில் பாடல்கள், படத்தின் முதல் பாதி இவற்றைத் தவிர படம் நல்லாத்தாங்க இருந்தது. சந்தோஷ் சிவனின் அருமையான ஒளிப்பதிவு மும்பையின் கடற்கரை பிரதேசத்தையும், சமந்தாவின் \"மத்தியபிரதேசத்தையும்\" அழகாக காட்டியிருக்கிறது. பணமும் நேரமும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஒரு முறை பார்க்கலாம்..\nகடந்த ஆகஸ்ட் பன்னிரென்டோடு என் தங்கை பெற்றெடுத்த தேவதை இப்பூவுலகில் அவதரித்து நூறு நாட்கள் ஆகின்றன. என் வலைப்பூ நண்பர்களின் ஆசிகள் வேண்டி இதோ என் ப்ரிய 'சனா' வுக்காக\nஎன் வாசிப்பு ஆர்வத்துக்கு ஆரம்ப காலத்தில் வித்திட்டவர்களில் ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா மற்றும் தமிழ்வாணன் ஆகியோர் முக்கியமானவர்கள். அதிலும் முதலிரண்டு பேர்களின் நாவல்கள் வெளியாகும் தினம் எல்லாம் எனக்கு தீபாவளி தான். இருவர் எழுத்திலும் இருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை எனக்கு பிட��க்கும். விவேக்-ரூபலாவை பிடித்த அளவுக்கு பரத்-சுசீலாவையும் பிடிக்கும்.கூடவே.. தொடர்ந்து படிக்க.\nசென்ற ஆகஸ்ட் ஏழு அன்று திரு. வேடியப்பன் அவர்களின் டிஸ்கவரி புக் பேலஸில் பதிவர்கள், எழுத்தாளர்கள் முன்னிலையில் \"பரோட்டா கார்த்திக்\" திரையிடப்பட்டது. படம் குறித்து பலதரப்பட்ட விமர்சனங்கள் வந்தன. எல்லா விமர்சனங்களும் ஒரு படைப்பாளியின் திறனை மேம்படுத்தவே என்பதால் அவற்றை காதாற கேட்டு, மனதில் இருத்திக் கொண்டோம். வருகை தந்த அத்துணை நண்பர்களுக்கும் இயக்குனர் திரு. துளசிதரன் அவர்கள் சார்பிலும், உதவி இயக்குனர் கீதா ரங்கன் அவர்கள் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆவியை சிக்ஸ் பேக்கில் பார்க்க வேண்டும் என்ற குரு அண்ணாவின் (விபரீத) ஆசைக்கு வேண்டி கிராபிக்ஸ் செய்து முகநூலில் பகிர்ந்த படம், இதோ என் வலைப்பூ நண்பர்களுக்காக.. (ஒன்றிரண்டு பேர் இதை பார்க்க முடியாமல் போச்சேன்னு பீல் பண்ணினதால தான் நான் இங்கே ஷேர் பண்ணியிருக்கேன்.. ;) )\nபார்த்திபன் கனவு - ஒலிப்புத்தகம்\nபொன்னியின் செல்வன் அண்ட் ப்ரெண்ட்ஸ் எனும் குழு ஒன்றிணைந்து தயாரித்திருக்கும் ஒலிப்புத்தகம் \"பார்த்திபன் கனவு\". எழுத்தாளர் இந்திரா சௌந்திரராஜன் தலைமையில் கடந்த ஆகஸ்ட் ஏழாம் தேதி வெளியிடப்பட்ட இந்த ஒலிப்புத்தகம் அமரர் கல்கியின் அற்புதமான காவியத்தை தேர்ந்த கலைஞர்களின் குரல் கொண்டு நேர்த்தியான முறையில் பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார்கள். இந்த Mp3 ஒலிப்புத்தகம் ஒலிக்கும் மொத்த நேரம் 12 மணி 10 நிமிடங்கள். விலை ரூ.250. (அறிமுக சலுகையாக ரூ.200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.)\nவாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய நபர் திரு.'பாம்பே' கண்ணன் அவர்கள் தொலைபேசி எண் 09841153973. ஈமெயில்: bombaykannan@hotmail.com\nஇப்போதைக்கு அம்புட்டு தான்.. வர்ட்டா..\nபரோட்டா கார்த்திக் - குறும்பட முன்னோட்டம் (ஆவியின் முதல் திரைக்காவியம்..\nநேர்மையான போலிஸ் அதிகாரி மயில்வாகனம் (குடந்தையூர் சரவணன்) புதிதாக பதவியேற்கிறார். அந்த ஸ்டேஷனில் இருக்கும் இன்ஸ்பெக்டர் தில்லு துரைராஜ் (DD ) மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆல்பர்ட் விநாயகம் (ஆவி) ஆகியோரால் இவருக்கு தொல்லை ஏற்படுகிறது. அதனால் கோபமடையும் மயில்வாகனம் தனது போலிஸ் வேலையை துறந்து அரசியலில் குதிக்கிறார். மந்திரியான மயில்வாகனம் தனக்கு குடைச்சல் குடுத்த இருவரையும் எப்படி பழிவாங்குகிறார் என்பதே கதை.\nமேலே சொன்ன கதைச் சுருக்கம் வெறும் கற்பனையே. எதார்த்த கதையை நாளை (ஆக 7 மாலை ஆறரைக்கு காண வாருங்கள்). பதிவர் மற்றும் குறும்பட இயக்குனர் \"துளசிதரன்\" அவர்களின் மற்றுமொரு படைப்பு. \"பரோட்டா கார்த்திக்\" - குறும்பட திரையிடல் நிகழ்வு\n\"சமூகத்தின் அவலங்களை தட்டிக் கேட்க காந்தியடிகளும், பெரியாரும் வர வேண்டிய அவசியமில்லை. நல்ல மனம் கொண்ட பள்ளிச் சிறுவர்களே போதும் என்ற உயரிய கருத்தை வலியுறுத்தும் படம். \"\nசில \"குளிர்பான\" இயக்குனர்கள் தங்கள் படங்களில் உள்ள ட்விஸ்ட் ஐ வெளியே சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்வார்கள். ஆனா நாங்க எங்க படத்தை பார்த்து எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.\nஆவி டாக்கீஸ் - ஜிகர்தண்டா\nகார்த்திக் சுப்பாராஜ் ஒரு மேடையில் இந்தக் கதையை சொதப்பலாக சொன்னார், ஸ்க்ரிப்ட் படித்து தான் புரிந்து கொண்டேன் என்று சித்தார்த் கூறினார்.. அது கார்த்திக்கின் குற்றமல்ல, இது போன்ற கதையை சொல்வதற்கு கொஞ்சம் தலைகீழாய் நின்று தண்ணி குடித்து தான் ஆக வேண்டும்.. முடிந்தவரை நடிகர்களுக்கு அந்தந்த காட்சிகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் சொல்லிக் கொடுத்து வேலை வாங்கியிருக்கக் கூடும். வேலையில்லா பட்டதாரிக்கு பயந்து ஒரு வாரம் தயாரிப்பாளர் பின் வாங்கியதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது.\nபடத்தின் விளம்பரத்தை பார்த்துவிட்டு ஒரு காட்பாதரையோ, பாட்ஷா வையோ எதிர்பார்த்து சென்றால் ஏமாற்றமே மிஞ்சும். மேலும் இந்தப் படத்திற்கு நியாயப்படி U கொடுத்திருக்க வேண்டியது.. U/A சர்டிபிக்கேட் நிச்சயம் ஒரு மாஸ் எபெக்டிட்காக டைரக்டர் போராடி வாங்கியிருக்க வேண்டும். சரி கதைக்கு வருவோம்..\nஒரு தாதாவின் கதையை படமாய் எடுக்க வேண்டி தாதாவின் நடவடிக்கைகள், அவன் வாழ்க்கை முறை, அவன் தாதாவான கதை ஆகியவற்றை தெரிந்து கொள்ள வருகிறான் ஒரு அறிமுக இயக்குனர். தன் தலைக்கு தொழில் முறையிலும், போலிஸ் வகையிலும் ஆபத்து இருப்பதாலும் தன்னை கொலை செய்ய ஒரு உளவாளி வந்திருப்பதை தெரிந்து கொண்டும் எல்லோரையும் ஒரு சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறான் அந்த தாதா. ஒரு கட்டத்தில் அந்த உளவாளி யார் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் தாதாவிடம�� சிக்கிக் கொள்கிறான் அந்த இயக்குனர்(ன்). தாதாவிடமிருந்து அவன் தப்பித்தானா இல்லையா என்பதுதான் கதை. இது முதல் பாதி மட்டுமே, இரண்டாம் பாதியில் எப்படி தப்பித்தான் என்பதை நகைச்சுவையோடு ( இல்லையா என்பதுதான் கதை. இது முதல் பாதி மட்டுமே, இரண்டாம் பாதியில் எப்படி தப்பித்தான் என்பதை நகைச்சுவையோடு () சொல்லியிருப்பதுதான் படத்தின் ஆகச்சிறந்த ட்விஸ்ட்டாம் (அப்படித்தாம்பா டைரக்டர் சொன்னாரு)\nசிம்ஹா (சூது கவ்வும் படத்தில் பகலவனாய், நேரத்தில் வட்டி ராஜாவாய் வந்து கலக்கியிருப்பாரே, அவரேதான்) படத்தின் முதுகெலும்பு. அசத்தல் நடிப்பு. குறிப்பாக டாய்லெட்டில் தன்னை கொல்ல வருபனை முறைத்துவிட்டு உள்ளே செல்லும் காட்சி ஒன்றே இவர் நடிப்புக்கு சாட்சி.. தமிழ் சினிமாவில் ஒரு தனியிடத்தை பிடிக்க நிச்சயம் வாய்ப்புண்டு.. ஆனால் அதற்கு அவர் இனிமேல் ஜிகர்தண்டா போன்ற படங்களை தவிர்த்தால் நிச்சயம் சாத்தியம். சித்தார்த் அண்டர்ப்ளே பண்ணுகிறேன் பேர்வழி என கிட்டத்தட்ட பாரின் மாப்பிள்ளை கேரக்டர் தான். லக்ஷ்மி மேனனின் கதாப்பாத்திரம் கேக்கின் மேல் வைக்கப்பட்ட செர்ரி போன்றது.. (அது இல்லாவிட்டாலும் கேக்கை நம்மால் ருசித்திருக்க முடியும்)\nபடத்தில் தொய்வு ஏற்படும் போதெல்லாம் நம்மை உற்சாகப் படுத்துவது கருணாகரனின் உடல் மொழியும் டயலாக் டெலிவரியும் தான்.. செம்ம டைமிங் பாஸ். ஆனா நீங்களும் இந்த ஷார்ட்பிலிம் டைரக்டர்கள் கண்ணில் படாமல் ஒரு கேரக்டர் செய்தால் பிழைச்சுக்கலாம். இது ஒரு கேங்ஸ்டர் மூவி என்ற நினைப்பில் அதிரடி ஆக்க்ஷன் காட்சிகள் எதிர்பார்த்து செல்வதை தவிர்ப்பது நல்லது..\nஇசை- ஒரு சில இடங்களில் நடிகர்களின் நடிப்பை மிஞ்சும் அளவிற்கு சிறப்பான இசையும் இருக்கிறது. சில இடங்களில் ஒரு கத்துக்குட்டியின் இசைக்கு மிக அருகாமையில் இருக்கிறது. மொத்தத்தில் சுமார் தான்.. இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் சந்தோஷ். உங்களை இளையராஜா, ரகுமான் வரிசையில் ஒப்பிடும் ரசிகர்களுக்கு இந்தப் படத்தில் பிரமாதமாக ஒன்றும் தரவில்லை.\nகார்த்திக் - ஒரு வித்தியாசமான கதையை கையாண்டது தவறில்லை.. ஆனால் பீட்சா எனும் படத்திற்கு அடுத்து பண்ணும் படம் இன்னும் கொஞ்சம் ஸ்க்ரிப்டில் கவனம் செலுத்தியிருக்கலாம். நாட் பேட்- நாட் சோ குட். பணம் போட்ட தயாரிப்பாள���ையே கிண்டலடித்து எடுத்தால் அவரோடு பிரச்சனை வராமல் என்ன செய்யும் பாஸு\nஆவியை டச் செய்த காட்சி/பாடல்\nடிங்-டாங், கண்ணம்மா, பாண்டி நாட்டு பாடல்கள் படத்துடன் பார்க்க இனிமையாக இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் இவ்வளவு டீடைலிங் அவசியம் இல்லை.. சுருக்கமாக சொன்னால் ஆடியன்ஸ் புரிந்து கொள்ள மாட்டார்களோ என்பதால் ஒரு பத்து நிமிடம் நம்மை இழுத்துக் கொண்டு போயிருக்க வேண்டாம்.\nஆவி டாக்கீஸ் - கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்\nநாயகன் பாட்ஷாவும் அஞ்சானும் சுவைத்த ஜிகர்தண்டா..\nஆவி டாக்கீஸ் - அஞ்சான்\nபரோட்டா கார்த்திக் - குறும்பட முன்னோட்டம் (ஆவியி...\nஆவி டாக்கீஸ் - ஜிகர்தண்டா\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nயாருடா மகேஷ்- திரை விமர்சனம்\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஎன் கூட ஓடி வர்றவுக\nகேட்டு வாங்கிப்போடும் கதை : மறுபடியும் அம்மா.. - துரை செல்வராஜூ\nகதம்பம் - தில்லி டைரி – லிட்டி சோக்கா – விதம் விதமாய் உணவு\nயார் யார் என்னென்ன தானியங்களை சாப்பிடனும்\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhyanamalar.org/articles-and-sermons/john-piper/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95/", "date_download": "2019-05-21T07:41:27Z", "digest": "sha1:4AIMHYBYX3ESP7RFTDP7ITB5LLWZJCYN", "length": 51795, "nlines": 66, "source_domain": "dhyanamalar.org", "title": "நாம் ஏன் மறுபடியும் பிறக்க வேண்டும்? பாகம் – 1 | Dhyanamalar", "raw_content": "\nநாம் ஏன் மறுபடியும் பிறக்க வேண்டும்\n(டிசெம்பர் 9, 2007ஆம் ஆண்டு, ஜான் பைப்பர் அளித்த தியானத்தின் சாராம்சம்)\nஅக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியை செய்கிற ஆகாயத்து அதிகார பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்து கொண்டீர்கள். அவர்களுக்குள்ளே நாமெல்லோரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளை செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப் போல கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பிணாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார். கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச் செய்வதற்காக, கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார். கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல. இது தேவனுடைய ஈவு. ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல. ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம். அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார்.\nகடவுளைக் குறித்து எழுதப்பட்டதான புத்தகங்களிலேயே மிகவும் உன்னதமான புத்தகம், ஜான் கல்வினுடைய Institutes என்கிற புத்தகம். அந்த புத்தகமானது ஆரம்பிக்கும் விதமாவது: “நாம் அடைந்திருக்கிறதான எல்லாவிதமான ஞானமும், அது உண்மையான, ஆரோக்கியமான ஞானமாக இருக்கும்பட்சத்தில், அது இரண்டு காரியங்களை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது. அது கடவுளைக் குறித்ததும், நம்மைக் குறித்ததுமான அறிவை உள்ளடக்கியுள்ளது”. இக்காலங்களில் நாம் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியது என்னவென்றால், கடவுளைக் குறித்த காரியங்களை கிரகித்துக் கொள்வதும், அவைகளை ஏற்றுக் கொள்வதும் நமக்கு சிரமம் என்பதல்ல – அது ஏறக்குறைய வெளிப்படையாகவே தெரிகிறது. ஆனால், நம்மைக் குறித்த காரியங்களை விளங்கிக் கொண்டு, அவைகளை ஒத்துக் கொள்வது நமக்கு அதிக சிரமமாயி��ுக்கும் என்பதே. முதலாவது, நம்மைக் குறித்து நாம் உண்மையாகவே விளங்கிக் கொண்டிருந்தால்தான், கடவுளைக் குறித்த உண்மையான அறிவைப் பெற முடியும். இரண்டாவதாக, நம்மை நாமே நன்றாக விளங்கிக் கொண்டிருப்பதாகத்தான் நாம் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால், நமது உண்மையான நிலையை கடவுளின் உதவியில்லாமல் புரிந்து கொள்ள முடியாது என்பதே உண்மை.\nமனிதனின் இருதயத்தில் இருப்பதை யாரால் அறியக்கூடும்\nஎரேமியா தீர்க்கதரிசி எழுதுகிறார்: “எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும், மகா கேடுள்ளதுமாயிருக்கிறது. அதை அறியத்தக்கவன் யார்”(எரே 17:9). தாவீதும் சங் 19:12ல் கூறுகிறார்: “தன் பிழைகளை உணருகிறவன் யார்”(எரே 17:9). தாவீதும் சங் 19:12ல் கூறுகிறார்: “தன் பிழைகளை உணருகிறவன் யார் மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்”. வேறுவிதமாக சொல்வோமானால் நமது பாவத்தின் ஆழத்தை நம்மால் உணர்ந்து கொள்ளவே முடியாது. நமது பாவத்தின் முழு ஆழத்தையும் நாம் உணர்ந்து கொண்டால்தான் நமக்கு பாவமன்னிப்பு அருளப்படும் என்றிருந்ததானால், நாம் அனைவருமே அழிந்துதான் போயிருப்போம். ஒருவனுமே தனது பாவநிலையின் ஆழங்களை அறியான். எவனும் அறிந்துகொண்டிருப்பதைக் காட்டிலும் அது மிகமிக ஆழமானது.\nஆனால், நாம் நம்மைக் குறித்து விளங்கிக் கொள்ளவே முடியாதபடிக்கும் வேதாகமம் நம்மை விட்டு வைக்கவில்லை. நாம் எவ்வளவு பெரிய பாவிகள் என்பதை நம்மால் முழுவதுமாக உணர்ந்து கொள்ள முடியாது என்பதால், நமது பாவத்தின் கொடூரத்தை நாம் அறியவே வழியில்லை என்று அர்த்தமல்ல. நமது ஆத்துமாவின் நிலையைக் குறித்த பயங்கரமான நிலையை வேதாகமம் நமக்குத் தெளிவாக எடுத்துக் காண்பிக்கிறது. ஏன் அப்படி காண்பிக்கிறதென்றால், அப்போதுதான் நமக்கு என்ன தேவை என்பது நமக்குத் தெரியவரும். நமக்குத் தேவையானதை கடவுள் அருளிச் செய்யும்போது, நாம் மகிழ்ச்சிப் பெருக்கில் நிறைய முடியும்.\nநாம் ஏன் மறுபடியும் பிறக்க வேண்டும்\nநாம் மறுபிறப்பைக் குறித்த ஒரு தொடர்பாடத்தைப் படித்துக் கொண்டிருக்கிறோம். யோவா 3:7ல் “நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்” என்று இயேசுக்கிறிஸ்து கூறுகிறார். யோவா 3:3ல் “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டான்” என்றும் கூறுகிறார். வேறுவிதமாக சொல்வோமானால் ��றுபடியும் பிறக்க வேண்டும் என்பது மிகமிக முக்கியமானது. அதில்தான் மோட்சமோ அல்லது நரகமோ நிர்ணயிக்கப்படுகிறது. நாம் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டோம். ஆகவே, இன்றைக்கு நாம் கேட்க வேண்டிய கேள்வி, ஏன் என்பதாகும். ஏன் அது மிகவும் அத்தியாவசியமானது ஏன் வேறுவிதத்தில் அதற்குத் தீர்வு காணமுடியாதா ஏன் வேறுவிதத்தில் அதற்குத் தீர்வு காணமுடியாதா புதுவிதமான வாழ்க்கையை ஆரம்பிப்பதின் மூலமாகவோ அல்லது நற்குணங்களை வளர்த்துக் கொள்வதாலோ அல்லது நம்மை நாமே ஒழுக்கத்திற்குட்படுத்திக் கொள்வதாலோ அதற்கு தீர்வு காண முடியாதா புதுவிதமான வாழ்க்கையை ஆரம்பிப்பதின் மூலமாகவோ அல்லது நற்குணங்களை வளர்த்துக் கொள்வதாலோ அல்லது நம்மை நாமே ஒழுக்கத்திற்குட்படுத்திக் கொள்வதாலோ அதற்கு தீர்வு காண முடியாதா அடிப்படையானதும், ஆவிக்குரியபிரகாரமானதும், தெய்வீகமானதுமான இந்த காரியம் எதனால் மறுபிறப்பு அல்லது உயிர்ப்பிக்கப்படுதல் என்று அழைக்கப்படுகிறது அடிப்படையானதும், ஆவிக்குரியபிரகாரமானதும், தெய்வீகமானதுமான இந்த காரியம் எதனால் மறுபிறப்பு அல்லது உயிர்ப்பிக்கப்படுதல் என்று அழைக்கப்படுகிறது இந்தக் கேள்விக்குத்தான் நாம் இந்த தியானத்திலும் அடுத்துவரும் தியானத்திலும் விடை காணப் போகிறோம்.\nநமது நிலை: நாம் மரித்தவர்களாயிருக்கிறோம்\nஇந்த தியானத்தின் ஆரம்பத்தில் நாம் எடுத்துக் கொண்டிருக்கும் வேதபகுதி, எபேசியர் 2ஆம் அதிகாரத்திலிருப்பது. இதில் இரண்டு முறை, 1, 5 ஆகிய வசனங்களில் நாம் பாவத்தினால் மரித்தவர்களாயிருக்கிறோம் என்று பவுல் குறிப்பிடுகிறார்: “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை . . .”(வச1), “தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார். கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்”(வச4-5). ஆகவே, இரண்டு முறை பவுல் நம்மை “மரித்தோர்” என்று விவரிக்கிறார்.\nஇதற்குத் தீர்வு: “கடவுள் நம்மை உயிர்ப்பித்தார்“\nஇதற்குத் தீர்வை 5ஆம் வசனத்தில் காண்கிறோம்: “தேவனோ . . நம்மை . . . உயிர்ப்பித்தார்”. உங்களுடைய மரித்துப் போயிருந்த நிலையை நீங்கள் சரியாக விளங்கிக�� கொள்ளாவிட்டால், கடவுள் உங்கள் மீது கொண்டிருக்கும் மகாஉன்னதமான அன்பின் முழுமையை உங்களால் அனுபவிக்க முடியாது. அவருடைய அன்பின் ஆழத்தை 4ஆம் வசனத்தின் மூலமாக அறிந்து கொள்ளுகிறோம். நாம் மரித்துப்போன நிலையிலிருந்தும்கூட அந்த அன்பானது நம்மை உயிர்ப்பித்தது. “தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய், நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்”. நம்மீது கொண்ட மிகுந்த அன்பினாலே நம்மை உயிர்ப்பித்தார். நீங்கள் மரித்த நிலையில் இருந்தீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திராவிட்டால், கடவுளின் மிகுந்த அன்பையும் அறியாமல்தான் இருப்பீர்கள்.\n“அவர் நம்மை உயிர்ப்பித்தார்” என்கிற இந்த அற்புதமானது இயேசு கூறுகின்ற மறுபிறப்புக்கு சமமான உண்மையாக இருப்பதாகவே நான் எடுத்துக் கொள்கிறேன். ஒரு காலத்தில் நமக்கு ஆவிக்குரிய ஜீவன் இல்லாமல் இருந்தது. ஆவிக்குரிய செத்த நிலையிலிருந்து தேவன் நம்மை உயிரோடே எழுப்பினார். இப்போது நாம் உயிருள்ளவர்களாக இருக்கிறோம். நீங்கள் ஆவியினால் பிறக்க வேண்டும்(யோவா 3:5) என்றும், “ஆவியே உயிர்ப்பிக்கிறது”(யோவா 6:63) என்றும் இயேசுக்கிறிஸ்து சொன்னதிற்கு இது ஒத்ததாக இருக்கிறது.\nஉயிர்ப்பித்தல், மறுபடியும் பிறத்தல், உயிரோடு எழுப்புதல் ஆகிய இவை யாவும் தேவனுடைய மகா பெரிய இரக்கத்தின் ஐசுவரியத்தினாலும், அவருடைய உன்னதமான அன்பினாலும் ஏற்பட்டது என்று நாம் கூறலாம் அல்லவா “தேவனோ, (1) இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய், (2) நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்”. இதுதான் புதுஉடன்படிக்கையின் அன்பு. இந்தவிதமான அன்பைத்தான் அவர் தமது மணவாட்டியின்மீது வைத்திருக்கிறார். அவர் அவளை மரித்தவளாகக் காண்கிறார்(எசேக் 16: 4-8), தமது குமாரனையே அவளுக்காக மரிப்பதற்கு ஒப்புக்கொடுக்கிறார். அதன் மூலமாக அவளுக்கு உயிர் அளிக்கிறார். அவளை என்றென்றுமாக உயிரோடிருக்கும்படியாகச் செய்கிறார். “நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன். அவைகள் ஒருக்காலும் கெட்டுப் போவதில்லை. ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதுமில்லை” (யோவா 10:28).\nமறுபடியும் பிறப்பது ஏன் அவசியம்\n“மரித்தவர்களாயிருத்தல்” என்பதற்கு என்ன அர்த்தம் என்பதே கேள்வி. இதற்கு ஏறக்குறைய பத்து பதில்கள் புதியஏற்பாட்டில் இருக்கின்றன. நாம் உண்மையோடும் ஜெபத்தோடும் அவைகளை கவனத்தில் கொள்வோமானால், அவைகள் நம்மை மிகுந்த தாழ்மைக்கு உட்படுத்தும். அது மாத்திரமல்ல, மறுபிறப்பாகிய ஈவை கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்டிருப்பதை நினைத்து வியப்படையச் செய்யும். அவைகளில் ஏழு காரியங்களைக் குறித்து இந்தத் தியானத்திலே பார்ப்போம். மீதி மூன்றை அடுத்த தியானத்திலே வேறுசில கேள்விகளோடுகூட சேர்த்துப் பார்ப்போம். அந்தக் கேள்விகள்: நாம் நிஜமாகவே மாறத்தான் வேண்டுமா வெறுமனே மன்னிக்கப்பட்டு, நீதிமானாக்கப்பட முடியாதா வெறுமனே மன்னிக்கப்பட்டு, நீதிமானாக்கப்பட முடியாதா பரலோகம் செல்வதற்கு அது போதாதா பரலோகம் செல்வதற்கு அது போதாதா இவை யாவையும் அடுத்த தியானத்திலே நாம் பார்க்கலாம்.\nமறுபிறப்பு இல்லாவிட்டால், நம்முடைய உண்மையான நிலை என்ன என்பதைக் குறிப்பிடும் வேதாகம விளக்கங்கங்களும், மறுபடியும் பிறப்பது ஏன் அவசியம் என்பதற்குரிய பதிலும் கீழ்வருமாறு:\n1. மறுபிறப்பு இல்லாத நிலையில், நாம் அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்துப்போன நிலையில் இருக்கிறோம்(எபே 2:1-2).\nமரித்தல் என்பது உயிரில்லாத தன்மையைக் குறிக்கிறது. சரீரப்பிரகாரமாகவோ, அல்லது நடத்தையிலோ உயிரற்ற நிலையில் இருப்பதாக வசனம் கூறவில்லை. “உலகவழக்கத்தின்படி நடந்தீர்கள்”(வச2), “செய்தீர்கள்”(வச3) என்று வசனம் கூறுவதைப் பார்க்கிறோம். “மாம்ச இச்சையின்படி நடந்து, மாம்சமும் மனசும் விரும்பினவைகளை செய்து” வாழ்ந்திருந்தோம். பாவமே செய்ய இயலாதபடிக்கு நாம் மரித்தவர்களாக இருக்கவில்லை. ஆனால், கிறிஸ்துவின் மகிமையைப் பார்க்கவோ உணரவோ முடியாதவண்ணமாக நாம் மரித்தநிலையில் இருந்தோம். நாம் ஆவிக்குரியபிரகாரமாக மரித்தவர்களாயிருந்தோம். கடவுள், கிறிஸ்து, வேதம் ஆகிய காரியங்களுக்கு நாம் உணர்ச்சியற்றவர்களாயிருந்தோம். மறுபிறப்பை அடைவதற்கு முன்பாக நாம் இருந்த நிலையை இனிவரும் 9 காரியங்களும் எப்படி விவரிக்கிறதென்று பாருங்கள்.\n2. மறுபிறப்பில்லாத நிலையில், நாம் சுபாவத்தின்படி கோபாக்கினையின் பிள்ளைகளாயிருக்கிறோம்(எபே 2:3)\n“சுபாவத்தினாலே ம��்றவர்களைப் போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்”(வச 3). இங்கே நாம் அறியவேண்டிய முக்கிய கருத்து, நாம் என்ன செய்கிறோம் என்பதல்ல, நாம் என்னவாக இருக்கிறோம் என்பதே. மறுபிறப்பு இல்லாத பட்சத்தில் நானேதான் எனக்குப் பிரச்சனையாக இருக்கிறேன். நீங்கள் எனது பிரச்சனை அல்ல. என் பெற்றோர் என் பிரச்சனை இல்லை. எனது விரோதிகள் என்னுடைய பிரச்சனை அல்ல. எனக்கு நானேதான் பிரச்சனை. என்னுடைய செயல்களோ, எனது சூழ்நிலைகளோ, நான் வாழ்வில் சந்திக்கும் மக்களோ எனது பிரச்சனை அல்ல. என்னுடைய சுபாவம்தான் எனது பெரும் பிரச்சனையாயிருக்கிறது.\nஆதியில் நல்ல சுபாவம் இருந்து, பின்னால் தீமையை செய்து அதனால் தீயசுபாவத்தை நான் பெறவில்லை. “இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன். என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்”(சங் 51:5). இதுதான் நான். எனது சுபாவமே சுயநலமானது. நான் என்னைக் குறித்து மாத்திரமே சிந்திப்பவன். எனது தேவையையே பார்த்துக் கொள்பவன். எனது பிரச்சனைகளுக்கு நீங்கள்தான் காரணம் என்பது போல தோன்றப் பண்ணும் வித்தை அறிந்தவன். இதைக் கேட்கிற நீங்கள், ஆம் எங்களுக்கும் அப்படிப்பட்ட ஆட்களைத் தெரியும் என்று சொல்வீர்களானால், நீங்கள் முழுவதும் கண்தெரியாத குருடர்களாய்த்தான் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஏனென்றால் உங்கள் இருதயம் உங்களையே வஞ்சித்துக் கொண்டிருப்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்கள்.\nமறுபிறப்புக்கு முன்னான நமது சுபாவத்தை, “கோபாக்கினையின் பிள்ளைகள்” என பவுல் வர்ணிக்கிறார். பிள்ளைகளுக்கு பெற்றோர் எப்படி சொந்தமோ அது போல கடவுளின் கோபாக்கினைக்கு சொந்தமுடையவர்கள் நாம். கடவுளுடைய மகிமையை எதிர்த்து நிற்கிற கலககுணமும், சுயநலமும், கடினமனதும் உடைய நம்மீது கடவுளின் பரிசுத்த கோபாக்கினை வருவது இயற்கையே அல்லவா\n3. மறுபிறப்பற்ற நிலையில், நாம் இருளை விரும்புகிறவர்களாகவும், ஒளியை பகைக்கிறவர்களாகவும் இருக்கிறோம்(யோவா 3:19-20)\nஇதுவே ஆக்கினைத்தீர்ப்பு: ஒளியானது உலகத்திலே வந்திருந்தும், மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியால், அவர்கள் ஒளியைப் பார்க்கிலும் இருளை விரும்புகிறார்கள். பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான். தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்(யோவா 3:19-20).\nஇயேசு கூறுகிற இந்த வார்த்தைகள் மறுபிறப்பில்லாத நிலையில் நமது சுபாவம் எப்படியிருக்கிறதென்பதை படம்பிடித்துக் காண்பிக்கிறது. ஆவிக்குரிய வெளிச்சம் நம்மை நோக்கி வரும்போது நாம் சும்மா இருப்பதில்லை. அதை எதிர்க்கப் பார்க்கிறோம். ஆவிக்குரிய இருள் நம்மை சூழ்ந்து கொள்ள வரும்போதும் நாம் சும்மா இருப்பதில்லை. அதை அரவணைத்துக் கொள்ளுகிறோம். உயிர்ப்பிக்கப்படாத இருதயத்தில் அன்பும், வெறுப்பும் செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அவை எப்போதுமே தவறான திசையை நோக்கிச் செல்கிறதாகவே காணப்படுகிறது. எதை நேசிக்க வேண்டுமோ அதை வெறுப்பதும், எதை வெறுக்க வேண்டுமோ அதை நேசிப்பதுமாகவே உயிர்ப்பிக்கபடாத இருதயம் செயல்படுகிறது.\n4. மறுபிறப்படையாத நிலையில், நமது இருதயம் கல்லைப் போல கடினமாக இருக்கிறது(எசேக் 36:26; எபே 4:18).\nஎசேக் 36:26ஐ கடந்த தியானத்திலே பார்த்தோம். “கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப் போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்” என்று கடவுள் அங்கு சொல்லுகிறார். எபே 4:18ல் பவுல், நம்முடைய நிலமையாகிய, அந்தகாரத்தையும், இருதயக் கடினத்தையும், அறியாமையையும், தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராக இருக்கிற நிலமையையும் தெளிவாகக் காண்பிக்கிறார். “அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதயக்கடினத்தினால், தங்களில் இருக்கும் அறியாமையினால் தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராய் இருக்கிறார்கள்”. அறியாமையுடையவர்களாய் இருப்பது நமது அடிப்படை பிரச்சனை அல்ல. அதைக் காட்டிலும் பெரிதானதொன்று இருக்கிறது. அது, “இருதயக் கடினத்தினால் உண்டாகும் அறியாமை”. நமது அறியாமை, கபடற்ற அறியாமை அல்ல, அது குற்றமுள்ள அறியாமை. கடினமும், எதிர்க்கிற குணமுமுள்ள இருதயத்தில் அது வேர் கொண்டிருக்கிறது. சத்தியத்தை அநியாயத்தினால் அடக்கி வைக்கிறவர்கள் என்று ரோம 1:18ல் பவுல் சொல்லுகிறார். அறியாமை நமது தலையாய பிரச்சனை அல்ல. இருதயக்கடினமும், எதிர்த்து நிற்பதுமே நமது பிரதான பிரச்சனை.\n5. மறுபிறப்பற்ற நிலையில், நாம் கடவுளுக்குக் கீழ்ப்படியவோ அல்லது அவரைப் பிரியப்படுத்தவோ முடியாமல் இருக்கிறோம்(ரோம 8:7-8).\n“மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை. அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிற���ு. மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்” என்று ரோமர் 8:7-8ல் பவுல் கூறுகிறார். “மாம்சசிந்தை”, “மாம்சத்துக்குட்பட்டவர்கள்” என்பவைகளை பவுல் என்ன அர்த்தத்தில் கூறுகிறார் என்பதை நாம் அடுத்த வசனத்தின் மூலமாக சொல்லலாம். “தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்கு உட்பட்டவர்களாயிராமல், ஆவிக்கு உட்பட்டவர்களாயிருப்பீர்கள்” (ரோம 8:9). வேறுவிதமாக சொல்வோமானால், மறுபிறப்பை அடைந்ததால் ஆவியைப் பெற்றுக் கொண்டிருப்பவர்களுக்கும், மறுபிறப்பை அடையாததினால் ஆவியைப் பெறாமல் இருப்பவர்களுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை சுட்டிக் காண்பிக்கிறார். மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்(யோவா 3:5).\nபரிசுத்தஆவி இல்லாமல், நமது மனது எப்போதும் கடவுளின் அதிகாரத்தை எதிர்க்கும், ஆகவே நாம் அவருக்கு கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறோம் என்பதே பவுல் சொல்ல வருவதின் கருத்து. “மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை. அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது”. நாம் அவருக்குக் கீழ்ப்படிய முடியாதவர்களாக இருந்தோமானால், அவரைப் பிரியப்படுத்த முடியாதவர்களாகவும் இருப்போம். “மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்”. கடவுள் நம்மை மறுபடியும் பிறக்கச் செய்யும் வரைக்கும், கடவுளுக்கடுத்த காரியங்களில் நாம் இப்படித்தான் மரித்தவர்களாயும், இருளில் இருப்பவர்களாயும், கடினமனதுடையவர்களாயும் இருக்கிறோம்.\n6. மறுபடியும் பிறவாவிட்டால், நம்மால் சுவிசேஷத்தை ஏற்றுக் கொள்ள முடியாது(எபே 4:18; 1கொரி 2:14)\nஇருளில் இருப்பதிலும், கடினமனதுடையவர்களாயிருப்பதிலும் வேறு என்ன காரியங்கள் அடங்கியுள்ளதென்பதை பவுல் 1கொரி 2:14ல் காண்பிக்கிறார். அதைக் குறித்து நாம் எதுவும் செய்ய முடியாதவர்களாகவும் இருக்கிறோம். “ஜென்ம சுபாவமான மனுஷனோ(அதாவது உயிர்ப்பிக்கப்படாத மனிதன்) தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக் கொள்ளான். அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும். அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். கடவுளுக்கடுத்த காரியங்கள் ஏதோ மனிதபுத்திக்கு எட்டாதது போலிருப்பது இதில் பிரச்சனையல்ல. அவனுக்கு அவைகள் பைத்தியமாகத் தோன்றுவதே பிரச்சனை. “மனிதன், தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக் கொள்ளான். அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்”. அவைகள் அவனுக்கு மிகுந்த முட்டாள்தனமாகத் தோன்றுவதால்தான் அவைகளை விளங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறான்.\nஏற்றுக் கொள்ள இயலாது என்று சொல்லும்போது, அதை ஏற்றுக் கொள்ள அவனுக்கு சரீர பெலன் இல்லை என்று அர்த்தம் கொள்ளாமல், அவனுடைய சுபாவத்தினால்தான் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவன் ஆவிக்குரியவைகளை “ஏற்றுக் கொள்ளான்” என்று பவுல் எழுதும்போது, அவனுடைய இருதயம் கடவுளின் காரியங்களை ஏற்றுக் கொள்வதை எதிர்க்கிறது எனக் குறிப்பிடுகிறார். அப்படி எதிர்ப்பதற்குக் காரணம், அவை முட்டாள்தனமாக இருப்பதால்தான் என அவன் மனது சமாதானம் சொல்லிக் கொள்கிறது என்று அர்த்தங்கொள்ளுகிறார். எதிர்ப்பு முழுமையாக இருப்பதால் இருதயத்தால் ஆவிக்குரியவைகளை ஏற்கமுடியாமல் போகிறது. இது மனிதனுடைய இயலாமையைக் காண்பிக்கிறது. ஆனால், இது அவன் மேல் திணிக்கப்பட்ட இயலாமை அல்ல. உயிர்ப்பிக்கப்படாத மனிதனுக்கு, கடவுளுக்குரியவைகளை ஏற்கும் மனம் இல்லாததால்தான் அவன் கடவுளுடையவைகளை ஏற்க இயலாதவனாயிருக்கிறான். அவனுடைய மனநிலை, பாவம் செய்வதற்கே மிகவும் ஆர்வமாக இருப்பதால் அவனால் நல்லதைத் தேர்ந்தெடுக்க முடிவதில்லை. அது ஒரு உண்மையான, பயங்கரமான அடிமைத்தனம். ஆனால் அது குற்றமற்ற அடிமைத்தனம் அல்ல.\n7. மறுபிறப்பில்லாத நிலையில், நம்மால் கிறிஸ்துவிடம் வந்து, அவரைக் கர்த்தராக ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறது(யோவா 6:44, 65; 1கொரி 12:3).\n“பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாது” என்று பவுல் தெரிவிக்கிறார்(1கொரி 12:3). மேடையில் நடிக்கிற ஒரு நடிகனோ அல்லது சபையிலுள்ள மாய்மாலக்காரனோ “கிறிஸ்துவே கர்த்தர்” என்கிற வார்த்தையை பரிசுத்தஆவியின் உதவியின்றி கூறவே முடியாது என்று பவுல் குறிப்பிடவில்லை. ஆவியினால் பிறவாத எவனும், அப்படி சொல்வதின் உள்ளான அர்த்தத்தை உணர்ந்து அவ்வாறு கூற முடியாது என்று பவுல் குறிப்பிடுகிறார். மரித்துப்போன, இருளில் இருக்கிற, கடினமுள்ள, எதிர்க்கிற குணமுடைய இரு���யத்தால், இயேசுக்கிறிஸ்து தனது வாழ்க்கையை ஆளுகிற ஆண்டவராக இருக்கிறார் என்கிற உண்மையை, மறுபிறப்படையாமல், சந்தோஷத்துடன் கூற முடியாது.\nஅல்லது, இயேசுவே யோவான் 6ல் 3 முறை கூறுவது போல, பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால், அவன் அவரிடத்தில் வரமாட்டான். பிதா இழுத்துக் கொள்ளும்போது ஒருவன் இயேசுக்கிறிஸ்துவோடு ஜீவஇணைப்பைப் பெறுவதைத்தான் நாம் மறுபிறப்பு என்று அழைக்கிறோம். “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்”(வச37). “பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்”(வச44). “ஒருவன் என் பிதாவின் அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான்”(வச67). இழுப்பது, கொடுப்பது, பெறுவது ஆகிய காரியங்கள் யாவும் மறுபிறப்பில் கடவுள் செய்கிற கிரியைகள். அவை இல்லாவிட்டால் நாம் கிறிஸ்துவிடம் வரமாட்டோம். ஏனென்றால் அவரிடம் வருவதற்கு நமக்கே விருப்பம் இல்லை. மறுபிறப்பில் அதுதான் மாற்றப்பட வேண்டியதாக இருக்கிறது.\nதனிப்பட்ட முறையிலானதும், அவசரமானதுமான பதில்\nமறுபிறப்பு ஏன் அவசியம் என்பதற்கு இன்னும் அதிகமான காரியங்களைக் கூறலாம். ஆனால், இந்த தியானத்திற்கு இதுபோதும். ஆச்சரியகரமான நம்பிக்கைகளை அள்ளித்தரும் எபே 2:4-5 வசனங்களைத் திரும்பவும் ஒரு முறை படித்து விட்டு, முடிவுக்கு வருவோம். “தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார். கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்”.\nஇதற்கு இரண்டு விதங்களில் மறுமொழி அளிக்கக் கூடும்: பெயரளவிலும், பொதுவான விதத்திலும் இதற்கு பதில் அளிப்பது ஒருவிதம். அடுத்தது, தனிப்பட்ட முறையில் உணர்ந்து, அவசரமாக அளிக்கின்ற பதிலாகும். முதலாவது விதத்தில் கொடுக்கப்படுகிற மறுமொழி: அது எப்படி ஆகும் இது எப்படி ஆகும் என்கிற கேள்விகளைக் கேட்பது. இரண்டாவது வகையின்படி கூறப்படுவது: என்னை இன்றைக்கு இங்கே அழைத்து வந்தது கர்த்தரே. இந்த வசனங்களின் மூலமாக கர்த்தர் இன்று என்னோடே பேசினார். கடவுளின் இரக்கமும், அன்பும், கிருபையும் தேவை என்பதை உணர்ந்தேன். அவை இன்றைக்கு எனக்கு எவ்வளவு அருமையானதாகத் தென்படுகிறது இது எப்படி ஆகும் என்கிற கேள்விகளைக�� கேட்பது. இரண்டாவது வகையின்படி கூறப்படுவது: என்னை இன்றைக்கு இங்கே அழைத்து வந்தது கர்த்தரே. இந்த வசனங்களின் மூலமாக கர்த்தர் இன்று என்னோடே பேசினார். கடவுளின் இரக்கமும், அன்பும், கிருபையும் தேவை என்பதை உணர்ந்தேன். அவை இன்றைக்கு எனக்கு எவ்வளவு அருமையானதாகத் தென்படுகிறது. ஓ கர்த்தாவே என்னை இங்கு இன்று அழைத்து வந்த உமது கிருபைக்கு ஒப்புவிக்கிறேன். உமது கிருபை என்னை விழித்தெழச் செய்தது, என்னை மென்மையாக்கிற்று, இருதயத்தைத் தொட்டது. தேவனுடைய இரக்கத்தின் ஐசுவரியத்திற்கும், மிகுந்த அன்பிற்கும், கிருபையின் வல்லமைக்கும் மிகுந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/927327", "date_download": "2019-05-21T06:54:11Z", "digest": "sha1:ECPOHFQ7HCGQHL2E7TQJWUGDGRBVU5DU", "length": 6576, "nlines": 38, "source_domain": "m.dinakaran.com", "title": "தொழிலாளி தூக்குபோட்டு சாவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபாகூர், ஏப். 21: பாகூர் அடுத்துள்ள குடியிருப்புபாளையம் பிள்ளையார்கோயில் வீதியை சேர்ந்தவர் உசேன்முகமது (46). கடலூரில் பழக்கடையில் வேலைபார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடைய இருவருக்கு சமீபகாலமாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். வேலைக்கு செல்லாதது குறித்து அவரது மனைவி பாத்திமா கேட்டுள்ளார். இதனால் மனமுடைந்த உசேன்முகமது வீட்டில் யாரும் இல்லாதபோது, நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பாகூர் போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபொதுஇடத்தில் மது அருந்திய 3 பேர் கைது\nமின்விளக்கு இல்லாமல் இருண்டு கிடக்கும் அவலம்\nஇலவச சைக்கிளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசன்டே மார்க்கெட் வியாபாரி தற்கொலை\nரயில் தண்டவாளம் அருகே முட்புதரில் ஆண்குழந்தை வீச்சு\nகடைகளை அகற்ற எதிர்ப்பு நடைபாதை வியாபாரிகள் மனு\nதொழிலதிபர், உறவினர்களை தாக்கி கொலை மிரட்டல்\nகருத்து கணிப்புகள் நம்ப தகுந்ததாக இல்லை\n× RELATED தொழிலாளி மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/07/25/it-offices-remain-open-on-saturday-sunday-accept-returns-002863.html", "date_download": "2019-05-21T06:33:08Z", "digest": "sha1:R5EEXY4GFQSWAVUGHXXNNIC6KYV5OX4Z", "length": 21477, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சனி, ஞாயிறு கூட \"லீவ்\" இல்லையா!! ஓ மை காட்.. | IT offices to remain open on Saturday, Sunday to accept returns - Tamil Goodreturns", "raw_content": "\n» சனி, ஞாயிறு கூட \"லீவ்\" இல்லையா\nசனி, ஞாயிறு கூட \"லீவ்\" இல்லையா\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n1 hr ago ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\n2 hrs ago 9 புற்றுநோய் மருந்துகளின் விலை 87% குறைப்பு - 22.5 லட்சம் பேர் பயனடைவார்கள்\n என்னங்க மோடிஜி ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டீங்களே..\n13 hrs ago கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nNews உலக புகழ்ப்பெற்ற ஈஃபில் டவர் திடீர் மூடல்.. காரணத்த கேட்டா டென்ஷன் ஆயிடுவீங்க\nLifestyle சிவபெருமான் தன் 3 மகள்களை யாருக்கும் தெரியாமல் ஏன் வளர்த்தார்\nMovies முருகதாஸ் அல்லு அர்ஜுனை களத்தில் இறக்க போறாராமே...\nTechnology ஏர்டெல் அதிரடி: குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா அறிவிப்பு.\nSports டீமில் கேதார் ஜாதவ் இருக்காரா இல்லையா சந்தேகமே வேண்டாம்.. தெளிவான பதில் கிடைச்சுருச்சு\nAutomobiles சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வாங்கிய நடிகர்...\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nடெல்லி: 2013-14ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய வருகிற ஜூலை 31ஆம் தேதி தான் கடைசி என்ற நிலையில் இந்தியாவின் அனைத்து வருமான வரி துறை அலுவலகங்களுக்கும் அடுத்து வரும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் பகுதி நேரமாக செயல்படும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.\nஇதனால் மக்கள் தங்கல வருமான வரி தாக்கல் விண்ணப்பத்தை விடுமுறை நாட்களிலும் சமர்ப்பிக்க முடியும். மேலும் வருமான வரி தாக்கல் செய்ய கால நீட்டிக்கப்படுமா என்பது சந்தேகமே.\nஎனவே அடுத்தும் 5 நாட்களில் பான் கார்ட் வைத்திருக்கும் அனைவரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும், இல்லையெனில் இது தேசிய குற்றமாக கருதப்படும். உங்கள் வருமான வரித் தட்டுக்குள் இல்லை என்றால் பான வைத்திருக்கும் ஒவ்வொருவறும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.\nமக்கள் வருமான வரி எளிதாகவும் விரைவாகவும் தாக்கல் செய்ய அனைத்து வருமான வரி துறை அலுவலகங்களிடத்திலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜூலா 26 முதல் 28 மற்றும் ஜூலை 30 முதல் 31 வரை ஆகிய நாட்களில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் செயல்படும் வகையில் அறிவுத்தப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபணமதிப்பிழப்புக்குப் பிறகும் வரி செலுத்துபவர்கள் எண்ணிக்கை சரிவு..\nவரி செலுத்த ஆர்வம் குறைவு - 6.68 கோடி வருமான வரி ரிட்டன் மட்டுமே தாக்கல்\nமோடி 5 முறை.. ராகுல் காந்தி 6 மூறை.. 18 ஆண்டுகளில் வருமான வரி ரீபண்ட்\nஆன்லைனில் வரி தாக்கல் தொடக்கம்.. ITR 1 மற்றும் ITR 4 வெளியீடு..\nஇனி வருமான வரி தாக்கல் நேரடியாக இல்லை.. ஆன்லைனில் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்\nமுதல்வரின் முன்னாள் அதிகாரிகள் வீட்டில் கணக்கில் வராத 281 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் சிக்கியது..\nHRA, LTA-களையும் வருமான வரிப் படிவங்களில் சொல்ல வேண்டும்.. இல்லையெனில் வரிப் படிவம் ஏற்கப்படாது..\nவருமான வரி: 2018-19ஆம் நிதி ஆண்டுக்கான ரிட்டன் தாக்கல் செய்ய புதிய படிவங்கள் வந்தாச்சு\nபெங்களூரு: தொழிலதிபரிடம் ரூ. 14 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமானவரித்துறை அதிகாரி கைது\nDemonetization-ஆல் 88,00,000 பேர் வருமானவரி தாக்கல் செய்யவில்லை 20 ஆண்டு வரலாற்று உச்சம்\nஇனி ஆதார் இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது..\nஏப்ரல் 01, 2019 முதல் அமலுக்கு வரும் புதிய நிதிச் சட்டங்கள்..\nசின்னதா வீடு கட்டினா 1% ஜி.எஸ்.டிதானாம்.. அப்படின்னா பெரிய வீட்டுக்கு.. அது 5% பாஸ்\nஎன்னாது ரூ.6099 கோடி லாபமா.. இந்தியன் ஆயில் நிறுவனத்திலா.. அப்படின்னா விலை குறையுமா\nஎல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்கோம்.. வாங்கடா நீங்களா நானா பாத்துக்கலாம்.. பொருமும் சீனா\nஇந்தியா டீமுக்கு ரூ.28 கோடி பார்சல்.. ராசியப்பன் பாத்திரக்கடையில வெச்சி கப்புல இந்தியா பேர அடி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://divyaprabandham.koyil.org/index.php/2015/12/prameya-saram-tamil/", "date_download": "2019-05-21T07:02:44Z", "digest": "sha1:KVOBAHZGGDDPU7ZV6S6WV5HMVWR54NA7", "length": 11301, "nlines": 277, "source_domain": "divyaprabandham.koyil.org", "title": "ப்ரமேய ஸாரம் | dhivya prabandham", "raw_content": "\nஅருளாளப் பெருமாள் எம்பெருமானார் – ஸ்ரீவில்லிபுத்தூர்\nமணவாள மாமுனிகள் – வானமாமலை\nவ்யாக்யான மூலம் ஸ்ரீமத் மணவாள மாமுநிகளாலும், தமிழில் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் அவர்களாலும் எழுதப்பட்டது. இந்த க்ரந்தம் ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திருவம்சத்தில் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமியால் தமிழில் விரிவுரை இயற்றப்பட்டது.\nகீர்த்தி மூர்த்தி ஸ்வாமி ஸ்ரீநிவாஸாசாரியார் 31ஆம் பட்டம் ஸ்ரீமத் உபயவேதாந்த வித்வான் திருமலை விஞ்சிமூர் குப்பன் ஐயங்கார் (குப்புஸ்வாமி தாத்தாசார்) ஸ்வாமியின் திருக்குமாரர் ஆவார்.\nஇந்த தமிழ் வ்யாக்யானம் ஸ்ரீ உ.வே. குப்புஸ்வாமி தாத்தாசாரின் 100ஆவது திருநக்ஷத்திரமான 2003 பங்குனி உத்திரட்டாதி அன்று அச்சிடப்பட்டது.\nஸ்ரீ உ.வே. ஸ்ரீநிவாஸாசாரியாரின் திருக்குமாரரும், இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் திருமாள��கையில் 33ஆம் பட்டம் அலங்கரிப்பவரும், ஸ்ரீ குப்பன் அய்யங்கார் மண்டபம் என்று ப்ரசித்தி பெற்ற திருவேங்கடமுடையான் ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் சன்னதியில் தொடர்ந்து பல கைங்கர்யங்களைச் செய்து கொண்டிருப்பவருமான, வித்வான் ஸ்ரீ உ.வே. V.S. வேங்கடாசாரியார் ஸ்வாமி அவர்களின் மங்களாசாசனத்துடன் இத்தை தமிழிலும் மற்ற மொழிகளிலும் வெளியிடுகின்றோம்.\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nShanthi on சது: ச்லோகீ – ச்லோகங்கள்\nShanthi on உத்தர​ திநசர்யை – 14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/inbam-enum-sol-7-2/comment-page-1/", "date_download": "2019-05-21T06:43:20Z", "digest": "sha1:WG75WR3X77N3OJCIGLZKN5HDOZMRPEOO", "length": 12146, "nlines": 102, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsஇன்பம் எனும் சொல் எழுத 7 (2)", "raw_content": "\nஇன்பம் எனும் சொல் எழுத 7 (2)\n என அவளுக்கு பயம் கொள்ளக் கூட அவகாசம் கொடுக்காமல் இந்நேரம் பின்னிருந்து இடையோடு இழுத்துப் பிடிக்கிறது ஒரு கரம்.\n“அன்னைக்கு முதலைல இருந்து காப்பாத்துறேன்னு வந்தல்ல அதுக்கானது இது” மயில் பீலி வருடலாய் சொல்லியபடி அவள் கழுத்தில் பதிகிறது அவளவன் இதழ்.\n“அப்ப நீ என் வைஃபா இருந்திருந்தா இதைத்தான் செய்துருப்பேன”\nகாலுக்கடியில் இன்னுமே தரை என எதுவும் கிடைக்காத ஆழ நீரில் அவன் கை சிறையில் அப்பட்டமான பாதுகாப்பையும், அவன் இதழ் செயலில் அதுவரை அறிந்திராத ஆனந்த பூகம்பத்தையும் உணர்ந்தாள்.\nஇட்ட இடம் தொடங்கி இளையவள் தேக எல்லை மட்டும் சாக்லெட் சரவெடி.\nதொடர் செயலாய் தீயென சிலிர்த்த சிறு தேகத்தை தன்னவன் கைகளுக்குள் இன்னுமாய் அவள் சுருக்கிய நேரம், எரியத் தொடங்குகிறது அருகிலிருந்த ஒரு எமெர்ஜென்ஸி லேம்ப்.\nஅவன்தான் ஆன் செய்திருந்தான், அவர்கள் இருப்பது ஒரு ஸ்விமிங் பூல் என தெரிகிறது இவளுக்கு, முன்பு இந்த இடத்தில் இது கிடையாது.\n“பொதுவா ஸ்விம்ங்கே ரொம்ப பிடிக்கும், அதுவும் மழையில ஸ்விம் செய்ய ரொம்ப ரொம்ப பிடிக்கும், சின்ன வயசில் அப்படி சான்ஸ் கிடச்சிருக்கு, இப்ப வெளிய போய் ஸ்விம் பண்ணவே ஒரு மாதிரி இருக்கும் போகமாட்டேன், இதுல மழையில எங்க போக\nகடந்த ரெண்டு மாதத்தில் இவர்கள் வறுத்த கடலையில் இவளது இதுவும் எப்போதோ இடம் பெற்றிருந்தது.\nஅதை நியாபகம் வைத்து அதற்காக செய்திருக்கிறான், கரைந்து போனாள்.\nமழை வந்த டைமிங் மார்வலஸ், உள்ளும் புறமும் நனைந்து போனாள்.\nஅந்த இரவுக்கும் சிறு வெளிச்சத்துக்கும் சிலீர் மழைக்கும், அனைத்தையும் அற்புதமாக்கும் அவனது அருகாமைக்கும், உலகத்தை மறந்து போனாள்.\nஆனந்தமாய் கழிந்தது சிறு பொழுது.\nஅடுத்து, “இதுக்கு மேல இந்த டைம்ல தண்ணில நிக்க வேண்டாம் துவன்” என அவனை கிளப்பி வந்தாள் இவள்.\nவீட்டை நோக்கி வந்த இவர்கள் கார் ஷெட்டை கடக்கும் போது,\n“ஒரு நிமிஷம் அனுமா” என்றபடி காரை நோக்கி போனான் அவன், இயல்பாய் அவனைப் பின் பற்றினாள் இவள்.\nசென்று கார் ஷெட் லைட்டை ஆன் செய்தான் அவன்,\nகையிலிருந்த எமெர்ஜென்சி லேம்ப் வெளிச்சத்தில் தரையைப் பார்த்து கவனமாக அவன் பின்னால் சென்று கொண்டிருந்தவள்,\n“ஷெட்டுக்கும் பவர் பேக்கப் உண்டா” என்றபடி இப்போது நிமிர,\nநீச்சல் குளத்தில் இருந்து வந்தவன் எப்படி இருப்பான் முட்டு வரை நீள டெனிம் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்தபடி ஈரம் சொட்ட சொட்ட நின்ற அவனைப் பார்க்கவும்\nஇது வரைக்கும் அவனோடுதான் விளையாடிவிட்டு வந்திருக்கிறாள், இருந்தாலும் வெளிச்சத்தில் அவனைப் அப்படிப் பார்க்க தவிர்ப்பும் தவிப்புமாய் ஒரு சடுகுடு ஆட்டம்.\nபார் என்றும் பார்க்காதே என்றும் பாவை கண்கள் அவன் மீது பாண்டி ஆடிக் கொண்டிருக்க, இது எதையும் கண்டு கொள்ளாமல் அவனோ காரை திறந்து உள்ளிருந்து எதையோ எடுப்பது போல் குனிந்தவன், சட்டென இவள் புறம் திரும்பி, இவள் எதிர்பாரா நேரத்தில் இவளை இழுத்து அணைத்தான்.\n“அன்னைக்கு இங்க வச்சு என்ன பார்க்க மாட்டேன்னு திருப்பிக்கிட்டல்ல,அதுக்கானது இது” குறும்பும் ஆசையும் அளவின்றி கலந்திருக்கும்அவன் முழு முகமும்,\nமில்லி மீட்டர் இடைவெளியில் மிக மிக அருகில் தெரியும் அவன் இதழ்களும், அடுத்து அவன் செயல் என்னவாய் இருக்கும் என புரிவிக்க,\n“அச்சோ விடுங்க,” என்றபடி அவசரமாய் கண்களை இறுக மூடிக் கொண்டாள் அனி, கூடவே தன் கையால் அவன் கண்களையும் மூடி வைத்தாள்.\n“மேடம்ஜி எவ்ளவு நேரம் இப்படியே இருக்க ஆசைப்படுறீங்களோ அவ்ளவு நேரம் இங்க இப்படியே நிக்கலாம் நாம, எனக்கு டபுள் ஓகே” அவன் சொல்லில் மெல்ல பரிதாபமாய் படபடப்பாய் கண்களை திறந்து பார்த்தாள்.\n“இது கார் ஷெட், திறந்திருக்கு” என எதை எதையோ சொல்லி வைத்தாள், அழுகை வரப் போகும் குரல்,\nஎல்லாவற்றையும் சீண்டலாய் சிந்தாத சிரிப்போடு ��ார்த்துக் கொண்டிந்தவன்,\n“ஒரு குட்டி கிஃப்ட் கூடவே ஒரு ரெஸ்பான்சிபிலிட்டி” என்றபடி இவளிடம் தன் கையிலிருந்ததை நீட்டினான்.\n“இதத்தான் தர வந்தேன், நீ என்ன நினச்ச\nஅவன் கேள்விக்கு இவள் என்ன பதில் சொல்வாள்\n‘கார் ஷெட்ல பல்ப் வாங்குறதே வேலையா போச்சு’ மனதுக்குள் முனங்கியபடி அவன் கொடுத்ததைப் பார்த்தாள்.\nஇன்பம் எனும் சொல் எழுத 8\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nநனைகின்றது நதியின் கரை 2\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/150772-serial-actress-sreethu-krishnan-talks-about-her-personal-and-professional-life.html", "date_download": "2019-05-21T07:07:15Z", "digest": "sha1:A4OVUPXJDILOGF6FEJHQWRHN7HBZDT2O", "length": 12195, "nlines": 121, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"ஏன் அஞ்சலி-ல நடிக்க மாட்டேனு சொன்னேன்..!?\" - ஶ்ரீத்து கிருஷ்ணனின் காரணம்", "raw_content": "\n\"ஏன் அஞ்சலி-ல நடிக்க மாட்டேனு சொன்னேன்..\" - ஶ்ரீத்து கிருஷ்ணனின் காரணம்\n\"என் போஸ்டைப் பார்த்து நிறைய பேர் என்னை மீட் பண்ணிப் பேசியிருக்காங்க. இப்போ ரீசண்டா எல்லோரும் சொல்ற ஒரே கம்மென்ட் `கமலியை ரொம்ப மிஸ் பண்றோம்'\" - ஶ்ரீத்து கிருஷ்ணன்\n\"ஏன் அஞ்சலி-ல நடிக்க மாட்டேனு சொன்னேன்..\" - ஶ்ரீத்து கிருஷ்ணனின் காரணம்\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் `கல்யாணமாம் கல்யாணம்'. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த சீரியல் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த சீரியலில் நாயகியாக நடித்தவர் ஶ்ரீத்து கிருஷ்ணன். கமலியாக ரசிகர்களை ஈர்த்தவர். தற்போது சீரியல் முடிவடைந்த நிலையில் பலரும் கமலியை மிஸ் செய்வதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தார்கள். இது தொடர்பாக ஶ்ரீத்து கிருஷ்ணனிடம் பேசினோம்.\n\"ஏழாவது படிக்கும் போது 7c சீரியலில் நடிச்சேன். அதுக்கப்புறம் பத்தாவது படிக்கும் போது `மெல்லத் திறந்தது கதவு' சீரியலில் நடிச்சேன். அதுக்கப்புறம் இளங்கலை படிக்கும்போது `கல்யாணமாம் கல்யாணம்' சீரியல் வாய்ப்பு கிடைச்சது. ஏற்கெனவே நான் நடிச்ச இரண்டு சீரியலை இயக்கின டைரக்டர்தான் இந்த சீரியலையும் இயக்கினார். அதனால் செம கம்பர்டபுள். ஒட்டுமொத்த டீமே செம ஜாலியா இருக்கும். இப்போ அந்த டீமை ரொம்பவே மிஸ் பண்றேன். எங்க எல்லோருக்கும் வாட்ஸ்அப் குரூப் இருக்கு.. சீரியல் முடிஞ்சா என்னங்க அது மூலமா டச்லேயாதான் இருக்கப் போகிறோம்\" என்றவரிடம் காலேஜ் லைஃப் குறித்துக் கேட்டோம்.\n\"இன்னும் இரண்டு மாசத்துல காலேஜ் முடியப் போகுது. காலேஜ் லைஃப் வேற லெவல் ஃபீல்ங்க. செம்மையா என்ஜாய் பண்ணினேன். ஃப்ரெண்ட்ஸோட எப்பவும் ஜாலியா இருப்பேன். கொஞ்ச நாள்ல அது எல்லாத்தையும் மிஸ் பண்ணப் போறேன். அடுத்து முதுகலை படிக்கணுங்குற பிளான் இருக்கு. இப்போ நிறைய சேனலிலிருந்து ஆஃபர் வந்துட்டு இருக்கு. யோசிச்சு நல்ல கதாபாத்திரமா இருந்தா செலக்ட் பண்ணலாம். அவசரப்பட்டு எந்த பிராஜக்ட்டும் பண்ண வேண்டாம்னு இருக்கேன்\" என்றவரிடம் டான்ஸ் குறித்துக் கேட்க புன்னகைக்கிறார்.\n\"எனக்கு டான்ஸ் மேல பயங்கர கிரேஸ் இருக்கு. ஜீ தமிழ், விஜய் டிவியில் டான்ஸ் ஷோவில் கலந்துகிட்டேன். இதுக்கு அப்புறமும் ஏதாவது டான்ஸ் போட்டி வச்சாங்கன்னா கண்டிப்பா கலந்துப்பேன். டான்ஸ்னா யோசிக்கவே மாட்டேன். உடனே ஓகே சொல்லிடுவேன். இன்னைக்குப் பலரும் டிக்டாக் வீடியோவில் ஆக்டிவா இருக்காங்க. நானும், முன்னாடி அடிக்கடி டிக்டாக் வீடியோ பண்ணிட்டு இருந்தேன். அதுக்கப்புறம் விட்டுட்டேன். இப்போ டிக்டாக்கில் ஆக்டிவ் இல்லைங்க.\nநான் இன்ஸ்டாகிராமில் மட்டும் ரொம்ப ஆக்டிவா இருப்பேன். ஏன்னா, அங்கேதான் டைரக்டா ஆடியன்ஸ்கிட்ட பேச முடியும். நிறைய பேருடைய கம்மென்ட்டுக்கு ரெஸ்பான்ஸ் பண்ணுவேன். அதே மாதிரி சென்னையில் நான் எந்த இடத்துக்குப் போனாலும் டேக் பண்ணி அந்த இடத்தை மென்சன் பண்ணுவேன். அந்த ஏரியாவில் யாராவது இருந்தாங்கன்னா பார்த்துப் பேசுவாங்கன்னு அப்படிப் பண்ணுவேன். அதே மாதிரி, என் போஸ்டைப் பார்த்து நிறைய பேர் என்னை மீட் பண்ணிப் பேசியிருக்காங்க. இப்போ ரீசண்டா எல்லோரும் சொல்ற ஒரே கம்மென்ட் `கமலியை ரொம்ப மிஸ் பண்றோம்\nஆக்சுவலா `கல்யாணமாம் கல்யாணம்' சீரியலுடைய செக்கண்ட் பார்ட்டு 'அஞ்சலி' சீரியலுக்கும் கூப்டாங்க. குழந்தைங்களுக்கு அம்மாவாக நடிக்கிற கதாபாத்திரம்னு வேண்டாம்னு சொல்லிட்டேன். படங்களில் நடிக்கலாங்குற பிளானும் இருக்கு.. நல்ல கதை ���மைஞ்சா வெள்ளித்திரை, சின்னத்திரைன்னு வலம் வந்திடலாம்\" என்றவரிடம் மீடியாவில் உங்களுடைய குளோஸ் ஃப்ரெண்ட் யாருங்க எனக் கேட்கவும் சிரிக்கிறார்.\n\"மீடியாவில் எல்லோர்கூடயும் பேசுவேன். எப்பவும் என்னுடைய குளோஸ் ஃப்ரெண்ட்னா அது என்னுடைய அம்மா மட்டும்தான் எனக்கு சூர்யா சாரை ரொம்பப் பிடிக்கும். நானும் அவர் கூட ஒரு செல்ஃபியாச்சும் எடுத்திடலாம்னு நினைக்கிறேன். இப்போ வரைக்கும் முடியலை. சீக்கிரமே அவரை மீட் பண்ணி செல்ஃபி எடுத்துட்டு சொல்றேன் எனக்கு சூர்யா சாரை ரொம்பப் பிடிக்கும். நானும் அவர் கூட ஒரு செல்ஃபியாச்சும் எடுத்திடலாம்னு நினைக்கிறேன். இப்போ வரைக்கும் முடியலை. சீக்கிரமே அவரை மீட் பண்ணி செல்ஃபி எடுத்துட்டு சொல்றேன்\" எனப் புன்னகைக்கிறார், ஶ்ரீத்து கிருஷ்ணன்.\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-05-21T06:49:33Z", "digest": "sha1:QHAPKJALPXFHRSP56PHAHJVDJO3VM4JG", "length": 12234, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest நிதி அமைச்சர் News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nநாட்டிற்கு நிதியமைச்சர் மட்டுமல்ல முதலீட்டு அமைச்சரும் தேவை - முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு\nடெல்லி: நம் நாட்டில் முதலீடுகள் அதிக அளவில் குவிய வேண்டுமானால், அதற்கென தனியாக முதலீட்டு அமைச்சர் நியமிக்கப்பட வேண்டியது அவசியம் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள...\nஒரு மாத லீவ்-க்குப் பின் நிதியமைச்சர் ஆனார் அருண் ஜேட்லி\nமத்திய நிதியமைச்சரான அருண் ஜெட்லி உடல்நலம் குன்றிய காரணத்தால் அமெரிக்காவில் சிகிச்சைக்கா...\nBudget 2019: விவசாயிகளுக்கு ஒன்னுமில்லாத பஞ்சுமிட்டாயை கொடுத்த மோடி- கர்நாடக முதல்வர் பொளேர்\nபெங்களூர்: பட்ஜெட் மூலம் விவசாயிகளுக்கு பஞ்சுமிட்டாயை மோடி அளித்துள்ளார் என கர்நாடக முதல்வ...\nBudget 2019: பசி பட்டினியோடு வாழும்போது உதவாத சொந்தம்.. இழுத்து கொண்டிருக்கும் போது பால் ஊற்றும்..\nசென்னை: பசி பட்டினியென்று வாழும்நிலையில் உதவாத சொந்தம் இன்றோ நாளையோ என இழுத்து கொண்டிருக்க...\nகடைசி ஜும்லா பட்ஜெட்.. இணையத்தில் நெகட்டிவ் டிரெண்டில் பாஜக.. நெட்டிசன்ஸ�� அலும்பல்\nடெல்லி: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டிற்கு எதிராக இணையத்தில் #AakhriJumlaBudget எ...\nBudget 2019: கூட்டி கழிச்சி பார்த்தா ரொம்ப குழப்பமாக இருக்கே.. இந்த கணக்கை கொஞ்சம் பாருங்க மக்களே\nடெல்லி: பட்ஜெட் குறித்து டுவிட்டரில் ஒரு கணக்கு ஓடிக் கொண்டிருக்கிறது. இதை கூட்டி கழித்து எப...\nமறுபடியும் ஏமாந்தோம்… புதிய ரயில்வே திட்டங்கள் இல்லை.. குமுறும் தென் மாவட்ட மக்கள்\nகன்னியாகுமரி: தென்மாவட்டங்களில் புதிதாக பாதை அமைக்கும் கிழக்கு கடற்கரை ரயில்வே திட்டம் உட்...\n7.03 லட்சம் கோடி கடன் வாங்கி செலவு பண்றோங்க, பாத்துக்குங்க..\nஒருவழியாக பியூஷ் கோயலை வைத்து அங்கிட்டும் இல்லாமல் இங்கிட்டும் இல்லாமல் ஒரு இடைக்கால பட்ஜெ...\nஇந்த பட்ஜெட்டில் இத்தனை விஷயம் மூத்த குடிமக்களுக்கா..\nஅட ஆமாங்க, சாதாரண நடுத்தர மக்கள் ஒருபக்கம் கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்கன்னா இப்ப மூத்த குடி...\n பட்ஜெட்டை தாறுமாறாக கிண்டலடித்த கனிமொழி, ஜோதிமணி\nடெல்லி: மத்திய பாஜக அரசு விவசாயிகளை பிச்சைக்காரர்களாக நினைத்து பட்ஜெட் வெளியிட்டு இருக்கிற...\nBudget 2019: இடைக்கால பட்ஜெட்டே இல்லை.. ஓட்டுக்கான பட்ஜெட்..காங்கிரஸை காப்பியடித்ததற்கு நன்றி- ப.சி\nசென்னை: மத்திய அரசு தாக்கல் செய்தது இடைக்கால பட்ஜெட்டே இல்லை என்றும் அது ஓட்டுக்கான பட்ஜெட் ...\nBudget 2019: தேர்தல் வருது.. நடுத்தர மக்கள் மீது மத்திய அரசுக்கு திடீர் கரிசனம் வர இதுதான் காரணமா\nசென்னை: மாத ஊதியதாரர்கள் மீது நான்கரை ஆண்டுகளில் இல்லாத அக்கறை ஆட்சி முடிய இன்னும் 4 மாதங்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/problems-of-public-exam-to-5th-and-8th-standard-student/", "date_download": "2019-05-21T06:44:11Z", "digest": "sha1:6X4UPOJVWWKAIF6PINCIOODLVBHRSBI4", "length": 23667, "nlines": 192, "source_domain": "www.sathiyam.tv", "title": "பொதுத்தேர்வு நடத்தினால் இத்தனை பிரச்சனையா??? சிறப்புத் தொகுப்பு! - Sathiyam TV", "raw_content": "\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Web Special Special articles பொதுத்தேர்வு நடத்தினால் இத்தனை பிரச்சனையா\nபொதுத்தேர்வு நடத்தினால் இத்தனை பிரச்சனையா\nஓடி விளையாடு பாப்பா – நீ\nகூடி விளையாடு பாப்பா – ஒரு\nகாலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு\nகனிவு கொடுக்கும் நல்ல பாட்டு\nமாலை முழுதும் விளையாட்டு – என்று\nபுரட்சிக்கவி பாரதியார் பாடிய இப்பாடலின் வரிகள் காலப்போக்கில் தலைகீழாக மாறிவிட்டது என்பது நிதர்சனமான உண்மை. மாலை பள்ளி முடிந்து நண்பர்களுடன் மைதானத்திற்கு சென்று உற்சாகமாக விளையாடிய பிள்ளைகள், தற்போது வீட்டில் முடங்கி விட்டதால் பாரதியின் பாட்டையும் இப்படித்தான் பாட வேண்டியுள்ளது.\nவீட்டில் உட்கார்ந்து விடு பாப்பா- நீ\nசெல்லில் கேமை டவுன்லோடு பண்ணு பாப்பா- நீ\nபப்ஜி பிளே பண்ணு பாப்பா\nகாலை எழுந்தவுடன் ஸ்கூல்- பின்பு\nபோக வேண்டும் நீ டியூசன்\nபின்பு மீண்டும் விளையாடு – நீ\nபள்ளி குழந்தைகளின் வாழ்க்கை இவ்வாறு நவீனமாகிப்போனதால் மாணவர்கள் உயர்நிலைப்பள்ளி படிப்பை எட்டும்போது அதிகபட்ச மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுவதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், 5 மற்றும் 8 அம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவை தமிழகத்தில் அரசு நிரைவேற்ற உள்ளது.\nபொதுத் தேர்வு முறையின் மூலம் எழும் பிரச்சினைகளை தேடும் பொழுது, எளிதில் கண்ணுக்கு புலப்படுகிற மிகவும் முக்கியமான ஐந்து பிரச்சினைகளையும், இதுகுறித்த கல்வியியல் வல்லுனர்களின் கருத்தையும் தற்போது பார்க்கலாம்.\nமுதல் தலைமுறை மாணவர்கள் பாதிப்பு\nஇதுகுறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.\nஇந்தியாவில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகிறான். இந்தியாவில் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்களில் முதலில் இருப்பது, குழந்தைகளின் படிப்பில் பெற்றோரின் அழுத்தம். மதிப்பெண்களை நோக்கி மாணவர்களை பெற்றோர் பயணம் செய்ய வைப்பதால் மாணவர்களின் மனவலிமை குறையும் அபாயம் உள்ளது என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள். பத்தாம் வகுப்பிலோ, பன்னிரண்டாம் வகுப்பிலோ தேர்ச்சி பெறவில்லை என்றாலோ, மதிப்பெண் குறைவாக இருந்தாலோ மாணவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகுகிறார்கள்.\nஇந்த மன அழுத்தத்தை உயர்நிலைப்பள்ளி மாணவர்களாலேயே சந்திக்க முடியாத நிலையில், தொடக்கப்பள்ளி மாணவர்கள் எவ்வாறு சந்திப்பார்கள் என்பதே கல்வியாளர்களின் கேள்வியாக உள்ளது. 5 மற்றும் 8 ம் வகுப்பு பொதுத் தேர்வு முறையில் இது முக்கிய பிரச்சினையாக கருதப்படுகிறது.\nநம் சமுதாயத்தில் இருந்த முக்கிய பிரச்சினைகளில், குழந்தை திருமணமும் ஒன்று. குழந்தை திருமணத்தால், பெண்களின் முன்னேற்றம் கண்டிப்பாக குறையும். பெரியார், அம்பேத்கர் போன்ற பல்வேறு தலைவர்களின் தீவிர முயற்சியால், இந்த பிரச்சினை தடுக்கப்பட்டது. இருப்பினும் ஆங்காங்கே சிறுமிகளுக்கு திருமணம் நடந்து கொண்டு தான் வருகிறது. இந்த திருமணங்களுக்கான காரணத்தை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, பத்து அல்லது 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை, சரியாக படிப்பதில்லை என்ற காரணங்கள் அதிகமாக உள்ளது. 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு திட்டத்தை அமுல்படுத்தினால், குழந்தை திருமண எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் சமுகத்தில் பெண்களின் குறைந்தபட்ச கல்வியறிவு சதவிகிதமும் குறையலாம்.\nநம் வாழ்வில் அணைவரும் திரும்பப் பெற வேண்டும் என்று நினைப்பவைகளில் குழந்தை பருவமும் ஒன்று. பிரச்சிணைகளை பற்றி கவலைப்படாத வயது, அழுத்தம் இல்லாத வயது, வஞ்சகம் இல்லாத வயது, போட்டி இல்லாத வயது. நாம் குழந்தைகளை பார்த்து பொறாமைப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம். இப்படி இருக்க, நாம் அனுபவித்து வரும் வேதனைகள் மற்றும் மன அழுத்தத்தை நமது சந்ததிகளும் அனுபவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடும். இந்த பிரச்சினைக்கு நமது அரசு என்ன மாற்று வழி வைத்துள்ளது என்பது கேள்வி குறியாகவே உள்ளது.\nமுதல் தலைமுறை மாணவர்கள் பாதிப்பு:-\nகாலம் கா���மாக கல்வியை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமலும், குறைந்தபட்ச பள்ளி படிப்பையும் முடிக்காமலும் இன்றும் பொதுமக்கள் இருக்கின்றனர். இந்த தலைமுறையில் முதல் முறையாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பள்ளியில் தேர்ச்சி பெறுவது கடினமாக பார்க்கப்படுகிறது. இத்தகைய மாணவர்கள், தேர்வில் தேர்ச்சி பெறாதபோது, அந்த தலைமுறை பின்தங்கிய நிலையிலேயே இருக்கும். இந்த சந்ததியினர் படிப்பறிவு பெறுவதற்கு அடுத்த தலைமுறை வரை காத்திருக்க வேண்டும். இதனால் சமுதாயத்தில் சமமற்ற நிலை அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது.\nகுறைவாக கற்றல் திறன் இருக்கும் ஒரு மாணவன், தேர்வு முறைகளால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. சமுதாயத்தில் கல்வி என்பது போட்டியாக மாறாமல், சமுதாய முன்னேற்றம் என்ற நிலை அனைவரிடமும் ஏற்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் முன்னேற்றம் ஏற்பட்டால், அதை வீக்கம் என்ற பொருளாதாரத்தில் குறிப்பிடுவார்கள். குறைவாக கற்றல் திறன் கொண்டவர்கள், இந்த தேர்வு முறைகளின் மூலம் பாதிக்கப்படுவார்கள். ஒரு மாணவன் ஒரு வகுப்பிலிருந்து அடுத்த வகுப்பிற்கு செல்வற்குள், அவன் தனது வயதை இழந்து விட்டால், படிப்பில் வெறுப்பு ஏற்பட்டு படிப்பை இடையில் நிறுத்தி விடுகிறான். இதனால் குழந்தை தொழிலாளர்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதுவும் கட்டாய பொதுத்தேர்வில் உள்ள முக்கிய பிரச்சினை.\nவளர்ந்து வரும் நாடுகளாக இருக்கும் அமெரிக்கா, ரஷ்யா, கியூபா போன்ற நாடுகளில் உயர்நிலைப்பள்ளியில் தான் தேர்வுகள் வைக்கப்படுகிறதாம். அதுவரை மாணவர்களின் கற்றல் திறன்கள் தான் வளர்க்கப்படுகிறது. தேர்வு முறைகளால் மாணவர்களின் கல்வியறிவு அதிகரிக்குமா என்ற கேள்வி இப்போதும் எழுந்து கொண்டு தான் இருக்கிறது. கட்டாய தேர்வு திட்டத்தால் இதுபோன்று பல பிரச்சினைகள் உள்ளன. இந்த பிரச்சனைகளுக்கு அரசு என்ன தீர்வு வைத்துள்ளது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nபொதுத்தேர்வு நடத்தினால் இத்தனை பிரச்சனையா\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் ��ொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\n”வர்தா” புயலுக்கு தராத நிதி..”வராத” புயலுக்கு தந்த மத்திய அரசு – சிறப்புத் தொகுப்பு\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/118810.html", "date_download": "2019-05-21T07:32:19Z", "digest": "sha1:2WJWRIAD5MUQ47DYET66GTDOTLXL4YVP", "length": 6098, "nlines": 52, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "மதன் கார்க்கி வரியில் சஞ்சய் குரலில் மனதை மயக்கும் ஆல்பம்", "raw_content": "\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன��\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nமதன் கார்க்கி வரியில் சஞ்சய் குரலில் மனதை மயக்கும் ஆல்பம்\nஅஜித் ஓட்டுபோட வந்தால் முதல் ஆளாக அதை செய்வேன்- பிரபல தொகுப்பாளினியின் ஓபன் டாக்\nதிடீரெனெ எடையை குறைத்த நடிகை ஹன்சிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்\n‘விஸ்வரூபம் 2’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ ட்ரெய்லர்\n‘நான் சாமி இல்ல பூதம்’… மிரட்டலாக...\nவிஜய், அஜித் படங்களைக் கலாய்த்திருக்கும் `தமிழ்படம்...\nஇணையத்தைக் கலக்கும் சண்டக்கோழி 2 பட...\nகளரி – கிடையா கெடக்குறேன் பாடல்\nஇமைக்கா நொடிகள் விளம்பர இடைவேளை பாடல்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paalaivanathoothu.blogspot.com/2010/12/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%99%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE.html", "date_download": "2019-05-21T07:31:08Z", "digest": "sha1:URFBPWNMQO7KDICEIHAHEUM53KZXGVQG", "length": 17804, "nlines": 62, "source_domain": "paalaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: கர்காரே படுகொலையும் காங்கிரசும்", "raw_content": "\nHome விம‌ர்ச‌ன‌ம் கர்காரே படுகொலையும் காங்கிரசும்\nPost under விம‌ர்ச‌ன‌ம் நேரம் 13:14 இடுகையிட்டது பாலைவனத் தூது\nமும்பைத் தாக்குதலின் போது முற்றிலும் மர்மமான முறையில் கொல்லப்பட்டார் மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படைத் தலைவர் ஹேமந்த் கர்காரே.\nஅவர் கொல்லப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னால் தனது உயிருக்கு தீவிர ஹிந்துத்துவா சக்திகளால் அச்சுறுத்தல் இருப்பதாக தன்னை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு கூற���யதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங் வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.\nஆனால், திக்விஜய்சிங்கின் அறிக்கைக்கு பதிலளித்த காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளரின் அறிக்கை ஹிந்துத்துவா சக்திகளிடம் பல்லிளிக்கும் காங்கிரஸின் கடைந்தெடுத்த கயவாளித்தனமாகும்.\nதிக் விஜய் சிங்கின் அறிக்கையைத் தொடர்ந்து பா.ஜ.கவின் எதிர்ப்பிலிருந்து தலைதப்பினால் போதும் என்ற ரீதியில் அமைந்திருந்தது அவ்வறிக்கை.\nகாங்கிரஸ் கட்சியின் இச்செயல் முற்றிலும் கண்டனத்திற்குரிய ஒன்றாகும். அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியை மீண்டும் வாக்களித்து ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்கு வாய்ப்பளித்த சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு அக்கட்சி செய்துவரும் தொடர் துரோகத்தின் ஒரு பகுதியாகும் இது.\nதிக் விஜய்சிங்கின் அறிக்கையில் புதியதாக ஒன்றுமில்லை. ஏற்கனவே மஹாராஷ்ட்ரா மாநில முன்னாள் காவல்துறை ஐ.ஜி எஸ்.எம்.முஷ்ரிஃப் அவர்களால் எழுதப்பட்ட 'ஹூ கில்ட் கர்காரே' (கர்காரேயைக் கொன்றது யார்) என்ற நூலில் பகிரங்கமாக வெளியிட்ட தகவல்தான் இது.\nமலேகான் குண்டுவெடிப்பிலும், இந்தியாவில் அண்மையில் நடந்த இதர குண்டுவெடிப்புகளிலும் ஹிந்துத்துவா சக்திகளின் கரங்கள் இருந்தது பயங்கரமான உண்மையாகும். ராணுவ அதிகாரிகளின் துணையுடன் குண்டுவெடிப்பு நிகழ்த்துவதும், பின்னர் அந்த குற்றத்தை அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் மீது சுமத்தி அவர்களை ஒன்று போலி என்கவுண்டரில் போட்டுத்தள்ளவது, அல்லது அவர்களை அரேபிய உடையினால் முகத்தைமூடி ஊடகங்களின் முன்னிலையில் காட்சிப் பொருளாக்கி பின்னர் சிறையில் தள்ளுவது என காலங்காலமாக ஹிந்துத்துவா சக்திகள் நிகழ்த்தி வந்த சதித்திட்டம் கர்காரே மூலம் வெட்ட வெளிச்சமானது.\nதிக்விஜய் சிங்கின் அறிக்கைக்கு பா.ஜ.க வின் பதில் வழக்கம்போல் உண்மையை மூடிமறைக்க நடத்தும் நாடகமாகும். தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு கிடைத்த பரிசுதான் கர்காரேயின் படுகொலை. இதனைத்தான் திக்விஜய்சிங் வெளிப்படுத்தியுள்ளார்.\nகுற்றவாளிகளை சுற்றித்திரிய விட்டுவிட்டு, தெருவோரங்களிலும், மஸ்ஜிதுகளிலும், தர்காக்களிலும் குண்டுவெடிப்பை நிகழ்த்திவிட்டு அதனை அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் தலையில் க��்டிவைப்பதுதான் இவர்களின் பார்வையில் தீவிரவாதத்திற்கெதிரான போராட்டம்.\nகாங்கிரஸிற்காக திக்விஜய்சிங்கின் அறிக்கைக்கு பதிலளித்துள்ள ஜனார்தன் திரிவேதி பூனைக்கும் நண்பன் பாலுக்கும் காவலன் என்ற ரீதியில் பதிலளித்துள்ளார். அதனடிப்படையில், திக்விஜய்சிங் வெளியிட்டது கர்காரேயுடன் அவரது தனிப்பட்ட ரீதியிலான உரையாடலாகும். அதாவது, காங்கிரஸ் கட்சி முறையாக பதிலளிக்க வேண்டுமானால்,கர்காரே தான் கொல்லப்படுவதற்கு முன்பு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மத்திய கமிட்டியைக் கூட்டி அய்யோகோ நான் கொல்லப்படவிருக்கிறேன் என உரக்க கூறியிருக்க வேண்டும்.\nகாங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை வாக்குகள் முக்கியம். ஆனால், பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு காரணமான நரசிம்மராவ் அரசு தோல்வியைத் தழுவியது ஹிந்துத்துவா சக்திகளின் வாக்குகளால் அல்ல என்பதை காங்கிரஸ் புரிந்துக்கொள்ள வேண்டும்.\n0 கருத்துகள்: on \"கர்காரே படுகொலையும் காங்கிரசும்\"\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமீடியா உலகில் முஸ்லிம்கள் - தொடர்..\nசெய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.\nகுண்டுவெடிப்பை நடத்தியது ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் - சுவாமி அஸிமானாந்தா வாக்குமூலம்\nகுஜராத் இனக் கலவரம்: குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரங்கள்\nRSS. பயங்கரவாதிகளின் குண்டுவெடிப்பு தொடர்பு பற்றி 'HEADLINES TODAY' வெளியிட்ட வீடியோ தொகுப்பு\nஇஸ்லாமியர்கள் ஐரோப்பாவை ஆட்சி செய்த காலங்களில் ஆவணப்படம்\nஇந்தியா உலகம் விம‌ர்ச‌ன‌ம் ஆரோக்கியம் படித்தவை கட்டுரை விளையாட்டு தொழில் நுட்பம் கார்ட்டூன் கவிதை இஸ்லாம் சிந்தனைக்கு தொடர் தூது புதிய தேசம் நிஜங்கள் பாலைவனத் தூது மனதோடு மனதாய் வரலாறு வேலை வாய்ப்பு அரசியல் அறிவியல் நுட்பம் உங்கள் எம்.எல்.ஏ உங்கள் தொகுதி அறிவோம் அல் மர்ஜான் உரையாடல் குறும்பட விமர்சனம் சிறுகதை நேர்காணல் புத்தக மதிப்புரை புத்தகம் வண்டவாளம் வர்த்தகம் வாசகர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/india/news/Fireworks-can-not-allow-the-starvation-of-the-workers", "date_download": "2019-05-21T06:44:23Z", "digest": "sha1:ZNKVPFURXZHJAZ3ZKIIJTGCRXZXCWAWF", "length": 9436, "nlines": 97, "source_domain": "tamil.annnews.in", "title": "Fireworks-can-not-allow-the-starvation-of-the-workersANN News", "raw_content": "பட்டாசு தொ��ிலாளர்களின் பட்டினியை எங்களால் அனுமதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்...\nபட்டாசு தொழிலாளர்களின் பட்டினியை எங்களால் அனுமதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்\nநாடு முழுவதும் பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. தீபாவளிக்கு 2 மணி நேரமும், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்கு 40 நிமிடங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும், பசுமை பட்டாசுகள் தயாரிக்கவும் உத்தரவிட்டது.இந்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரி தமிழக அரசும், சில பட்டாசு தயாரிப்பாளர்களும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு நேற்று நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.\nவிசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், பட்டாசு வெடிப்பதால் உண்டாகும் மாசுக்கேடு மற்றும் வாகனப்புகையால் உண்டாகும் மாசுக்கேடு குறித்து மத்திய அரசு ஒரு ஒப்பீடு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வாகனப்புகையால் அதிக அளவு மாசுக்கேடு உண்டாகும் நிலையில் பட்டாசுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். பட்டாசு தொழிலாளர்களின் வேலையின்மையை தடுக்கும் வகையில் வழிமுறைகளை மத்திய அரசு கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினர்.\nமத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்கர்னி, பசுமை பட்டாசு தயாரிப்பது தொடர்பாக நாளை (இன்று) ஆலோசனை கூட்டம் நடைபெற்ற உள்ளதாக தெரிவித்தார்.இதையடுத்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் மற்றும் அரசு வக்கீல் வினோத் கன்னா ஆகியோர், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் பல்லாயிரக்கணக்கான பட்டாசு தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அந்த பகுதியில் வேலையில்லா திண்டாட்டம் கடுமையாக உள்ளது.\nபட்டாசு தயாரிக்கும் தொழில் சட்டரீதியான தொழில். அதற்கான உரிமம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது பட்டாசு தொழிலுக்கே தடை விதிக்க வேண்டும் என்று கோருவது எந்த வகையில் நியாயம் என்று வாதிட்டனர்.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சிலர் பட்டாசுகள் சரியானவை அல்ல என்பதால், ஒரு பிரிவினர் பட்டினியால் வாடுவதை எங்களால் அனுமதிக்க முடியாது. நிரூபணம் இல்லாத சில குற்றச்சாட்டுகளின் ���டிப்படையில் பட்டாசு தொழிலாளர்களின் அடிப்படை உரிமையில் பாதிப்பு ஏற்படுவதை அனுமதிக்கக்கூடாது. இந்த வழக்கை நாங்கள் மிகவும் விரிவாக விசாரிக்க விரும்புகிறோம். வழக்கின் விசாரணை ஏப்ரல் 3-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nபிரசாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது தேர்தல் ஆணையம்\nவிரைவில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஸ்டாலின்\nகேரளா பெண் கலெக்டரை திட்டிய எம்.எல்.ஏ.\nபாஜக தேசிய துணை தலைவர்கள் நியமனம்\nசபரிமலையில் மீண்டும் பெண் தரிசனம்\nசபரிமலை வன்முறை: 750 பேர் கைது\nசபரிமலை; ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அணி வகுப்பு\nஜெயலலிதா மரணம் சிபிஐ விசாரணை வேண்டும் - ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=41174", "date_download": "2019-05-21T07:55:22Z", "digest": "sha1:MWZFDBNM7YAF7Y5YIZPZCYTQA46BLRJE", "length": 7208, "nlines": 83, "source_domain": "tamil24news.com", "title": "தூய்மை இந்தியா திட்டம் �", "raw_content": "\nதூய்மை இந்தியா திட்டம் போன்று பாக்.கில் துவக்கினார் இம்ரான்\nபிரதமர் மோடி அறிமுகப்படுத்திய தூய்மை இந்தியா திட்டத்தை போன்று பாக்.கிலும் தூய்மை திட்டத்தை அந்நாட்டுபிரதமர் இம்ரான்கான் துவக்கி வைத்தார்.\nநமது நாட்டின் அனைத்து பகுதிகளையும் துாய்மையானதாக மாற்ற, பிரதமர் மோடி தலைமையிலான மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு, துாய்மை இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்தது , 'சுவச் பாரத்' எனப்படும், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், நாட்டின் பல பகுதிகள் துாய்மை அடைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் பக்கத்து நாடான பாகிஸ்தான் அரசும் தூய்மை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் நேற்று தூய்மை மற்/றும் பசுமை பாகிஸ்தான் திட்டத்தை துவக்கி வைத்தார்.இத்திட்டம் தொ���ர்பாக நாடு முழுவதும் பிரசாரத்தை மேற்கொள்ள இம்ரான் தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளதாக பிரதமரின் ஆலோசகர் மாலிக் ஆமின் அஸ்லாம் கான் தெரிவித்தார்.\nபிரபாஸின் சாஹோ ரிலீஸ் தேதி அறிவிப்பு...\nஉலகிலேயே முதன் முறையாக Flip Camera.. வருகிறது அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன்\nவாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்திட தேர்தல் ஆணையத்திற்கு திமுக......\nஓட்டு எண்ணும் பணியை அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி......\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019...\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி.\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/07/blog-post_17.html", "date_download": "2019-05-21T06:49:52Z", "digest": "sha1:47LDCTB5R55JINNLY37CS7F3Y3G2WJ5Y", "length": 11098, "nlines": 234, "source_domain": "www.easttimes.net", "title": "ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் சிக்கிய ஆசிய நாட்டவர்களின் நிலை? - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி ���ரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nICC ‘சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு : ஐசிசி அறிவிப்பு\nHome / HotNews / WorldNews / ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் சிக்கிய ஆசிய நாட்டவர்களின் நிலை\nஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் சிக்கிய ஆசிய நாட்டவர்களின் நிலை\nஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து மொசூல் நகரை ஈராக் ராணுவம் மீட்டுள்ள நிலையில், இந்திய பணயக் கைதிகள் 39 பேர் கதி என்ன ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு முதல், ஐஎஸ்ஐஎஸ்ஐ தீவிரவாதிககள், ஈராக்கில் பல்வேறு பகுதிகளை கைப்பற்ற ஆரம்பித்தனர்.\nஈராக்கின் முக்கிய நகரான மொசூல் நகரை கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினர்.\nஈராக் ராணுவம் இந்த நகரை மீட்க கடுமையாக போராடி வந்தது. இந்த நிலையில் மொசூல் நகரை ராணுவம் கைப்பற்றிவிட்டதாக, அந்நாட்டு பிரதமர் ஹைதர் அல் அபாதி, நேற்று அறிவித்தார்.\nஅதேநேரம், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடந்த 2014ம் ஆண்டு கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் நிலைமை என்னவென்று தெரியவில்லை. இந்த 39 பேரும் கட்டுமான தொழிலாளர்களாகும்.\nகடத்தப்பட்ட மேலும் ஒரு இந்தியரான ஹர்ஜித் மஷித் மட்டும் எப்படியோ தீவிரவாதிகள் பிடியிலிருந்து தப்பியோடிவந்தார்.\nஅவர் அளித்த பேட்டியின்போது, 39 இந்திய தொழிலாளர்களையும் வரிசையாக வைத்து, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றதாக தெரிவித்தார்.\nஇதனால் 39 தொழிலாளர்கள் குடும்பங்களிலும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், இந்திய வெளியுறவுத்துறையோ, அதுபோன்ற எந்த தகவலும் வரவில்லை என மறுப்பு தெரிவித்தது. கடந்த மாதம் கூட வெளியுறவுத்துறை இதே கருத்தை கூறியது.\nஆனால், மொசூல் நகர் மீட்கப்பட்ட நிலையிலும், இந்தியர்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. அந்த தொழிலாளர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்ற தகவல் வெளியாகவில்லை.\nஇதுகுறித்த தகவல���களை இந்திய அரசு சேகரித்து வெளியிட தொழிலாளர்கள் குடும்பத்தார் கோரிக்கைவிடுத்துள்ளனர்.\nஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் சிக்கிய ஆசிய நாட்டவர்களின் நிலை\nNTJ பெயரில் எச்சரிக்கை ; அனுப்பியவர் பிரதீப்\nமுஸ்லிம் மத விவகார திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநான் எனது மக்களுடனேயே இருப்பேன் ; மன்சூர் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=378", "date_download": "2019-05-21T06:44:27Z", "digest": "sha1:WQULBTN7EBOLTKYV3RVUYYN5TGSNXTTZ", "length": 3641, "nlines": 114, "source_domain": "www.tcsong.com", "title": "என் வாழ்க்கையெல்லாம் உம் பிரசன்னத்திலே | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஎன் வாழ்க்கையெல்லாம் உம் பிரசன்னத்திலே\nஎன் வாழ்க்கையெல்லாம் உம் பிரசன்னத்திலே\nஎந்நாளும் கடந்திட வேண்டும் – 2\nஉந்தன் பிரசன்னம் எத்தனை இன்பம்\nஉந்தன் சமூகம் எத்தனை இன்பம் – 2\nஎன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு நீர்-2\nஉம்மை – 2 என் வாழ்க்கை\nஉலகம் என்னை திருப்திபடுத்த முடியாதைய்யா\nஎந்தன் ஊற்று உம்மிடத்தில் உள்ளதே ஐயா\nஇரவும் பகலும் உமது சமூகம் விழுந்து கிடக்கணும்\nஇடைவிடாமல் உம்மோடு என் தொடர்பு இருக்கணும்\nசிறையினிலே யோசேப்போடு இருந்த தெய்வமே\nசிறுமையிலும் வறுமையிலும் எங்கள் மகிமையே\nவேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட\nஉம்மிடத்தில் நான் வாழும் நாட்கள் இன்பமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/929645/amp", "date_download": "2019-05-21T06:47:45Z", "digest": "sha1:4B544J3AJURGHKZLVWJZF554NHE2DRUT", "length": 5734, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "ஓடை மணலுடன் டிராக்டர் பறிமுதல் | Dinakaran", "raw_content": "\nஓடை மணலுடன் டிராக்டர் பறிமுதல்\nபுளியங்குடி, ஏப். 26: சொக்கம்பட்டி எஸ்எஸ்ஐ ரவி மற்றும் போலீசார் நேற்று சிங்கிலிபட்டி பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக சிங்கிலிபட்டி ஓடை பகுதியில் இருந்து மணல் அள்ளி வந்த டிராக்டரை மடக்கி பறிமுதல் செய்தனர். மேலும் மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர் டிரைவர் சிவராமபேட்டையை சேர்ந்த கணேசனை (30) போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய டிராக்டர் உரிமையாளர் மாரியப்பன் (40) என்பவரை தேடி வருகின்றனர்.\nராகுல்காந்தி பிரதமராக வழிபாடு சங்கரன்கோயிலில் விவசாயிகள் அங்கபிரதட்சணம்\nகோயில் திருவிழாவில் பெண்ணை கிண்டல் செ���்தவர் மீது தாக்கு\nசீராக குடிநீர் விநியோகிக்க கோரி சப்கலெக்டர் அலுவலகத்தை காலிகுடங்களுடன் முற்றுகை\nகளக்காடு அருகே மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பழுதால் குடிநீர் சப்ளை பாதிப்பு\nவாலிபரை தாக்கிய 3 பேருக்கு வலை\nபுகையிலை விற்ற இருவர் கைது\nபைக் மீது கார் மோதல்\nபைக் விபத்தில் இருவர் பலி\nகண்மணியாபுரத்தில் பழுதான பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்\nஅம்பை தாமிரபரணி ஆற்றில் உயிர்பலிக்கு காத்திருக்கும் மரம்\nபண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம்\nவாலாஜா தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தங்கத்திலான சனீஸ்வர பகவான் பிரதிஷ்டை\nவாசுதேவநல்லூர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா\nபூட்டிய வீட்டை உடைத்து பணம் திருடியவர் கைது\nராஜிவ் நினைவு ஜோதி ஊர்வலத்துக்கு வரவேற்பு\nவாசுதேவநல்லூர் அருகே நாரணபுரத்தில் புனித லூர்து அன்னை ஆலய சப்பர பவனி\nகடனாநதி அணை கோரக்கநாதர் கோயிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/05/Mahabharatha-Santi-Parva-Section-165.html", "date_download": "2019-05-21T07:47:59Z", "digest": "sha1:BKKNRMOROM7UI5LLDM73AVVQSFI5SRIU", "length": 90952, "nlines": 132, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பிராமண விதிமுறைகள்! - சாந்திபர்வம் பகுதி – 165 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 165\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 35)\nபதிவின் சுருக்கம் : பிராமணர்கள் தொடர்புடைய நித்திய விதிமுறைகளை யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்...\n பாரதா, (கள்வர்களால்) பொருள் கொள்ளையடிக்கப்பட்டவர்களும், வேள்விகளைச் செய்வதில் ஈடுபடுபவர்களும், வேதங்கள் அனைத்தையும் நன்கறிந்தவர்களும், அறத்தகுதியை ஈட்ட விரும்புபவர்களும், ஆசான்களுக்கும், பித்ருக்களுக்கும் உரிய தங்கள் கடமைகளை வெளிப்படுத்துபவர்களும், சாத்திரங்களையும் ஓதுவதிலும், கற்பதிலும் தங்கள் நாட்களைக் கடத்துபவர்களுமான பக்திமிக்க ஏழை பிராமணர்களுக்கு, செல்வமும், அறிவும் கொடுக்கப்பட வேண்டும்[1].(1,2) ஓ பாரதர்களில் சிறந்தவனே, ஏழ்மையில் இல்லாத பிராம���ர்களுக்குத் தக்ஷிணை[2] மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். (தங்கள் பாவச் செயல்களின் விளைவால்) பிராமண நிலையில் இருந்து வீழ்ந்துவிட்டவர்களைப் பொறுத்தவரையில், அவர்களுக்கு வேள்விப் பீடத்தின் எல்லைகளுக்கு வெளியே சமைக்கப்படாத உணவு கொடுக்கப்பட வேண்டும்[3].(3) வேதங்களும், பெருங்கொடைகளுடன் கூடிய வேள்விகள் அனைத்தும் பிராமணர்களே ஆகும்[4]. அற உந்துதல்களால் தூண்டப்படும் அவர்கள் வேள்விகளைச் செய்வதில் ஒருவரையொருவர் விஞ்சவே விரும்புகின்றனர். எனவே, மன்னன் பல்வேறு வகைகளிலான மதிப்புமிக்கச் செல்வத்தை அவர்களுக்குக் கொடைகளாகக் கொடுக்க வேண்டும்.(4) மூன்று வருடங்கள், அல்லது அதற்கு மேலும் தன் குடும்பத்திற்கு உணவூட்டும் வகையில் போதுமான கிடங்குகளைக் கொண்ட பிராமணன், சோமத்தைப் பருகத் தகுந்தவனாவான்[5].(5)\n[1] \"பழங்காலத்தில் இருந்தே இந்தியாவில், ஆசான்கள் தாங்கள் கொடுக்கும் கல்விக்கு வெகுமதியாக எந்தக் கட்டணத்தையும் சீடர்களிடம் வசூலிப்பதில்லை. குருதக்ஷிணை என்ற இறுதிக் கட்டணம் கேட்கத்தக்கது என்பதில் ஐயமில்லை, இருப்பினும், அதையும் அந்தச் சீடனின் கல்வி நிறைவு பெற்ற பிறகே கேட்க முடியும். அறிவைப் பணத்திற்கு விற்பது பெரும் பாவமாகும். இந்த நாள் வரையில் உள்ளூர் பாடசாலைகளில் கல்வி முற்றிலும் இலவசமாகவே கொடுக்கப்படுகிறது. மேலும் ஆசான்கள் தங்கள் சீடர்களுக்கு {கல்வி கற்கும் காலமெல்லாம்} உணவும் அளிக்கிறார்கள். ஆசான்களுக்குப் பிரதி உபகாரமாக மொத்த நாடும் ஈகையால் அவர்களை ஆதரிக்கிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கங்குலியின் மகாபாரதம் மொழிபெயர்க்கப்பட்ட காலத்தில் {1883-1896} உள்ளூர் பாடசாலைகளில் கல்வி இலவசமாகக் கொடுக்கப்பட்டது என்பது மிக அரிய தகவலே.\n[2] \"தக்ஷிணை என்பது வேள்விகளில் கொடுக்கப்படும் கொடை அல்லது பரிசாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[3] \"வாஹிர்வேதிசாகிருதம் Vahirvedichakrita என்பது சரியான உரை\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[4] கும்பகோணம் பதிப்பில், \"அரசன் எல்லா ரத்தினங்களையும், யோக்யதைக்குத்தக்கபடி கொடுக்க வேண்டும். தக்ஷிணைகளுடன் கூடியவையும் அன்னத்துடன் கூடியவையுமான யாகங்கள் பிராமணர்களின் பொருட்டே கொடுக்கத்தக்கவையாகும்\" என்றிருக்கிறது.\n[5] \"அஃதாவது, இத்தகைய மனிதன், தேவர்களுக்குக் காணிக்கை அளிக்��ப்படுவதும், வேள்வி செய்பவனாலும், புரோகிதர்களாலும் பருகப்படுவதுமான சோமத்தைக் கொண்டு செய்யப்படும் மகத்தான வேள்வியைச் செய்யலாம் என்பது பொருள்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஅரியணையில் ஓர் அறம்சார்ந்த மன்னனே இருந்த போதிலும், எவராலும், அதிலும் குறிப்பாக ஒரு பிராமணனால் தொடங்கப்பட்ட வேள்வி, மதிப்பீடு செய்யப்பட்ட செலவில் நான்கில் ஒரு பாகம் இல்லாததால் நிறைவடையாமல் இருந்தால்,(6) அப்போது மன்னன், அந்த வேள்வியை நிறைவு செய்வதற்காக, பெருமளவில் கால்நடைகளை வைத்திருப்பவனும், வேள்வி செய்யாமல் இருப்பவனும், சோமம் பருகுவதைத் தவிர்ப்பவனுமான ஒரு வைசியனின் சொந்தங்களிடமிருந்து {குடும்பத்திலிருந்து} செல்வத்தை எடுத்துக் கொள்ளலாம்.(7) ஒரு சூத்திரனுக்கு ஒரு வேள்வியைச் செய்யும் ஆற்றல் கிடையாது. எனவே, ஒரு மன்னன், நமது சூத்திர வீடு ஒன்றில் இருந்து (அத்தகைய காரியத்திற்காகச் செல்வத்தை) எடுத்துக் கொள்ளலாம்[6].(8) நூறு பசுக்களை வைத்திருந்தாலும் வேள்வி செய்யாதவன், ஆயிரம் பசுக்களை வைத்திருந்தாலும் வேள்வி செய்யாமல் தவிர்ப்பவன் ஆகியோரின் சொந்தங்களிடம் இருந்து மன்னன் எந்தத் ஐயுணர்வுமின்றிச் செல்வத்தை எடுத்துக் கொள்ளலாம்.(9) ஈகை பயிலாத அத்தகையவனின் செல்வத்தை மன்னன் எப்போதும் வெளிப்படையாகவே எடுக்க வேண்டும். இவ்வழியில் செயல்படுவதால் அந்த மன்னன் பெரும் தகுதியை ஈட்டுகிறான்.(10)\n[6] \"பர்துவான் மொழிபெயர்ப்பாளர், நா nah என்ற பொருளால் தவறாக வழிநடத்தப்பட்டு, இந்த வரி ஒரு சூத்திரனைக் கொள்ளையடிக்க உத்தரவிடுவதாகப் பொருள் கொள்கிறார். உண்மையில், இங்கே நா என்பது நமது என்பதற்கு இணையானதாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"அரசன் விசேஷமாகத் தர்மிஷ்டனாயிருக்கும்பொழுது, யாகஞ்செய்யும் பிராம்மணனுக்கு யாகமானது ஓர் அம்சத்தால் தடைப்பட்டிருக்குமாகில், எந்த வைஸ்யன் பல பசுக்களுள்ளவனும், யாகங்களை விட்டவனும், ஸோம்பானஞ்செய்யாதவனுமாயிருக்கிறானோ அவனுடைய குடும்பத்திலிருந்து அந்தப் பொருளை யாகத்திற்கு வேண்டி அவ்வரசன் அபஹரிக்கலாம். சிறிது குற்றமுள்ள சூத்திரனுடைய வீட்டிலிருந்து பொருளை இஷ்டம் போல் அபஹரிக்கலாம். சூத்திரனுக்கு வீட்டில் சொந்தமான பொருளொன்றுமில்லை\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயி���் பதிப்பில், \"ஏதோ ஒரு பொருள் குறைவதால் ஒரு வேள்வி பாதிப்படையலாம். அது குறிப்பாக ஒரு பிராமணனின் வேள்வியாக இருந்தால், தர்மத்தைப் பின்பற்றுபவனான ஒரு மன்னன், பல விலங்குகளைக் கொண்டவனும், ஆனால் வேள்விகளைச் செய்யாமலோ, சோமம் பருகாமலோ இருப்பவனுமான ஒரு வைசியனின் வீட்டில் இருந்து அந்தப் பொருளை எடுத்துக் கொள்ளலாம். மன்னன், அந்த வேள்வியின் காரியத்திற்காகத் தன் வீட்டில் இருந்தே அந்தப் பொருளை எடுக்கலாம். தன் {மன்னனின்} வீட்டில் ஒரு சூத்திரனுக்குச் சொந்தமானது என்று ஏதுமில்லை. எனவே, ஒரு சூத்திரனின் வீட்டில் இருந்து தான் விரும்பும் எந்தப் பொருளையும் மன்னன் எடுத்துக் கொள்ளலாம்\" என்றிருக்கிறது.\nநான் சொல்வதை இன்னும் கேட்பாயாக. எந்தப் பிராமணன் இல்லாமையால் ஆறு வேளை உணவைத் தவிர்த்திருப்பானோ[7], அவன் நாளைக்கான சிந்தனை ஏதுமில்லாமல் இன்றைய காரியத்தில் மட்டுமே கவனம் கொள்ளும் மனிதனின் விதிப்படி {அஸ்வஸ்த விதிப்படி}[8], உமித் தொட்டியில், அல்லது களத்தில், அல்லது தோட்டத்தில், அல்லது ஒரு தாழ்ந்த மனிதனின் வேறு எந்த இடத்தில் இருந்தும் கூட ஒரே ஒரு வேளைக்குத் தேவையான உணவை மட்டும் அனுமதியில்லாமல் எடுத்துக் கொள்ளலாம். எனினும், கேட்கப்பட்டாலும், கேட்கப்படாவிட்டாலும் இந்தத் தன் செயலைக் குறித்து மன்னனுக்குத் தெரிவிக்க வேண்டும்.(11,12) மன்னன் கடமையை அறிந்தவனாக இருந்தால், அத்தகைய பிராமணனுக்கு எந்தத் தண்டனையும் வழங்கக்கூடாது. அவன் ஒரு பிராமணன், ஒரு க்ஷத்திரியனின் குற்றத்தினால் மட்டுமே பசியால் பீடிக்கப்படுகிறான் என்பதை நினைவுகூர வேண்டும்[9].(13) மன்னன் ஒரு பிராமணனின் கல்வி மற்றும் நடத்தையை உறுதி செய்து கொண்டு, அவனுக்கு வாழ்வாதாரத்தை அளித்து, தன் மடியில் பிறந்த பிள்ளையைப் பாதுகாக்கும் ஒரு தந்தையைப் போலவே அவனைப் பாதுகாக்க வேண்டும்.(14) ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ஒருவன் (விலங்கு அல்லது சோம வேள்வியைச் செய்ய முடியாதவனாக இருந்தால்} வைசியாநர {வைஸ்வாநரி} வேள்வியைச் செய்ய வேண்டும். அறமறிந்தோர், மாற்றாக விதிக்கப்பட்டிருக்கும் நடைமுறையானது, அறத்தை அழிக்காது என்று சொல்கின்றனர்.(15)\n[7] \"அதாவது முழுமையாக மூன்று நாள் உணவில்லாமல் இருந்தவன் என்பது பொருள்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[8] \"இங்கே சொல்லப்படுவது, நாளையைக் குறித்துச் சிந்திக்காமல் இன்று மட்டுமே உணவை அளிக்கும் அஸ்வஸ்தன விதான Acwastana vidhaana விதியாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[9] \"ஒரு பிராமணன் பசியால் வாடுவதற்கு, மன்னர்கள் பசிக்கு அளிக்க வேண்டிய தங்கள் கடமையைப் புறக்கணிப்பதே காரணம் என்பது பொருள்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nவிஸ்வதேவர்கள், சத்யஸ்கள், பிராமணர்கள், பெரும் முனிவர்கள் ஆகியோர், துயர்மிக்கக் காலங்களில் மரணத்திற்கு அஞ்சி, சாத்திரங்களில் மாற்றாக விதிக்கப்பட்டிருக்கும் அத்தகைய ஏற்பாடுகளைச் செய்வதில் எந்த ஐயுணர்வு கொள்வதில்லை.(16) எனினும், எந்த மனிதன் தொடக்க நிலையில் வாழ இயன்றவனாக இருப்பினும், மாற்றைக் கைக்கொள்கிறானோ அவன் தீய மனிதனாகக் கருதப்படுகிறான், மேலும் அவன் ஒருபோதும் சொர்க்கத்தில் எந்த இன்பத்தையும் அடைய மாட்டான்.(17) வேதங்களை அறிந்தவனான ஒரு பிராமணன், ஒரு மன்னனிடம் தன் சக்தியையும், அறிவையும் குறித்து ஒருபோதும் பேசக்கூடாது. (இஃதை ஒரு மன்னன் தானே உறுதி செய்ய வேண்டும்).(18) மேலும் ஒரு பிராமணனின் சக்தியையும், மன்னனின் சக்தியையும் ஒப்பிட்டால், முன்னவனே {பிராமணனே} பின்னவனை {மன்னனை} விட மேன்மையானவனாக எப்போதும் காணப்படுவான்.(19) இந்தக் காரணத்தினாலேயே பிராமணர்களின் சக்தியை மன்னன் தாங்கிக் கொள்வதோ, தடுப்பதோ அரிதானதாக இருக்கும். பிராமணன் படைப்பாளனாகவும், ஆட்சியாளனாகவும், விதிசமைப்பவனாகவும், தேவனாகவும் கருதப்படுகிறான்.(20)\nஒரு பிராமணனிடம் இழிமொழியோ, வெற்றுப் பேச்சுக்களோ பேசப்படக்கூடாது. க்ஷத்திரியன் தன் கடினங்கள் அனைத்தையும் தன் கரங்களின் வலிமையாலேயே கடக்க வேண்டும்.(21) வைசியனும், சூத்திரனும் தங்கள் கடினங்களைச் செல்வத்தின் மூலம் வெல்ல வேண்டும்; பிராமணன் மந்திரங்களாலும், ஹோமங்களாலும் வெல்ல வேண்டும். கன்னிகை, இளம்பெண், மந்திரங்களை அறியாதவன், அறியாமை கொண்ட அற்பன்,(22) அல்லது தூய்மையற்றவன் ஆகிய இவர்கள் வேள்வி நெருப்பில் காணிக்கைகளை ஊற்றத்தகுந்தவர்களல்ல {ஆகுதி அளிக்கத்தக்கவர்களல்ல}. இவர்களில் எவராவது அவ்வாறு செய்தால், யாருக்காக அதைச் செய்தார்களோ அவர்களோடு சேர்ந்து அவனோ, அவளோ, நிச்சயம் நரகத்தில் வீழ்வார்கள். இதன் காரணமாகவே, வேதங்களை அறிந்தவனும், வேள்விகள் அனைத்திலும் திறம்பெற்றவனுமான ஒரு பிரமாணனைத் தவிர வேறு எவனும���, வேள்விக் காணிக்கைகளை ஊற்றுபவனாகக் கூடாது.(23) வேள்வி நெருப்பைத் தூண்டியவனுக்கு, {வேள்வியில்} அர்ப்பணிக்கப்பட்ட உணவைத் தக்ஷிணையாகக் கொடுக்கவில்லையெனில் அவன் வேள்வி நெருப்பைத் தூண்டுபவனாக மாட்டான் என்று சாத்திரம் அறிந்தோர் சொல்கின்றனர்.(24) ஒருவன், தன் புலன்களைக் கட்டுப்படுத்தி, உரியஅர்ப்பணிப்புடன் (சாத்திரங்களில் சுட்டிக்காட்டப்படும்) தகுந்த செயல்கள் அனைத்தையும் செய்ய வேண்டும். எந்த வேள்விகளில் தக்ஷிணை கொடுக்கப்படவில்லையே, அந்த வேள்வியின் தேவர்களை ஒருவன் ஒருபோதும் வணங்கக்கூடாது[10].(25)\n[10] கும்பகோணம் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும், தேவர்களை வணங்கக்கூடாது என்பது போன்ற வரிகள் தென்படவில்லை.\nதக்ஷிணையுடன் நிறைவு செய்யப்படாத ஒரு வேள்வியானது, (புண்ணியத்தை உண்டாவக்குவதற்குப் பதில்) ஒருவனுடைய பிள்ளைகள், விலங்குகள் மற்றும் சொர்க்கத்திற்கு அழிவையே உண்டாக்கும். அத்தகைய ஒரு வேள்வி ஒருவனுடைய புலன்கள், புகழ், சாதனைகள், ஆயுள் ஆகியவற்றை அழிக்கும்.(26) பருவகாலத்தில் {மாதவிடாய் காலத்தில்} உள்ள பெண்களுடன் கிடக்கும் பிராமணர்கள், அல்லது வேள்விகளை ஒருபோதும் செய்யாதவர்கள், அல்லது வேதங்களை அறியாத குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் செயல்பாட்டில் சூத்திரர்களாகவே கருதப்படுகிறார்கள்[11].(27) ஒரு சூத்திரப் பெண்ணை மணந்து கொண்ட பிராமணன், நீருக்காக ஒரே ஒரு கிணறு மட்டுமே கொண்ட ஒரு கிராமத்தில் பனிரெண்டு வருடங்கள் வசித்தால், அவன் செயல்பாட்டில் சூத்திரனாகிறான்.(28) திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு கன்னிப்பெண்ணைத் தன் படுக்கைக்கு அழைக்கும் பிராமணன், மதிக்கத்தக்கவன் என்றெண்ணி ஒரு சூத்திரனுடன் ஒரே பாயில் அமர்ந்த பிராமணன், காய்ந்த புற்களாலான படுக்கையில் ஏதாவதொரு க்ஷத்திரியன் அல்லது வைசியனின் அருகிலும் அமர்ந்து, அவனையும் அதே வகையில் மதிக்க வேண்டும். இவ்வழியில் ஒருவன் தூய்மையடைகிறான். ஓ மன்னா, இது குறித்து என் வார்த்தைகளைக் கேட்பாயாக.(29) தாழ்ந்த வகையைச் சேர்ந்த ஒருவனுக்குத் தொண்டாற்றியோ, அல்லது ஒரே விளையாட்டு விளையாடியோ, அல்லது ஒரே படுக்கையில் கிடந்தோ ஓர் இரவைக் கழிப்பதால் ஒரு பிராமணனுக்கு உண்டாகும் பாவமானது, காய்ந்த புற்களாலான படுக்கையில் ஒரு க்ஷத்திரியன், அல்லது ஒரு வைசியனின் பின்னால் மூன்ற��� வருடங்கள் தொடர்ந்து அமர்வதன் மூலம் தூய்மையடைகிறது.(30)\n[11] \"பம்பாய் பதிப்பில் இந்த வரி வேறு வகையில் இருக்கிறது\" எங்கு கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"எந்தச் சில பிராம்மணர்கள் ரஜஸ்வலையுடன் சேர்ந்தவர்களோ, எவர்கள் அக்னியை விட்டவர்களோ, எவர்களின் குலம் வேதமோதுபவர்களில்லாததோ அவர்கள் யாவரும் சூத்திரனின் செய்கையுள்ளவர்களாகிறார்கள்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"மாதவிடாயில் உள்ள பெண்களுடன் இருப்பவர்கள், வேள்வி நெருப்பில்லாதவர்கள், வேதங்களை அறியாத குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் சூத்திரர்களின் தர்மத்தைப் பின்பற்றுகிறார்கள்\" என்றிருக்கிறது.\nகேலிக்காகப் பேசப்படும் பொய் பாவமாகாது; ஓ மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு பெண்ணிடமோ, திருமணத்தின்போதோ, தன் ஆசானின் நன்மைக்காகவோ, தன் உயிரைக் காத்துக் கொள்வதற்காகவோ சொல்லப்படும் பொய்களும் பாவமாகாது. இந்த ஐவகைப் பொய்களும் பாவமாகாது என்று சொல்லப்படுகின்றன.(31) இழிதொழில் செய்வோனிடம் இருந்தும் கூட, அர்ப்பணிப்பு மற்றும் மதிப்புடன் கூடிய ஒருவனால் பயன்நிறைந்த அறிவை அடையமுடியும். ஒருவன் தங்கத்தைத் தூய்மையற்ற ஓர் இடத்தில் இருந்தும் எந்த ஐயுணர்வு இன்றி எடுக்கலாம். தன் பாலினத்தில் {பெண்களில்} ரத்தினமான ஒரு பெண்ணை ஒரு தீய இனத்தில் இருந்தும்கூட (மனைவியாக) எடுத்துக் கொள்ளலாம். நஞ்சில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட அமுதம் பருகப்படலாம் எனும்போது; சாத்திரங்களின் படி பெண்கள், ரத்தினங்கள் மற்றும் பிற மதிப்புமிக்கப் பொருட்கள், தண்ணீர் ஆகியனவும் தூய்மையற்றவையல்ல.(33) பிராமணர்கள் மற்றும் பசுக்களின் நன்மைக்காகவும், வர்ணக்கலப்பேற்படும் சந்தர்ப்பங்களிலும், ஒரு வைசியன் கூடத் தன் பாதுகாப்புக்காக ஆயுதங்களை எடுக்கலாம்.(34) மதுபானம் பருகுவது, ஒரு பிராமணனைக் கொல்வது, ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்துவது ஆகிய பாவங்கள் தெரிந்து செய்யப்பட்டால் அதற்கான பாவக்கழிப்பு {பரிகாரம்} ஏதும் இல்லை. அவர்களுக்கான ஒரே பாவக்கழிப்பு மரணமேயாகும்.(35)\nதங்கத்தைக் களவாடுவது, ஒரு பிராமணனின் உடைமையைக் களவாடுவது ஆகியவற்றுக்கும் அதேயே {மரணத்தையே பரிகாரமாகச்} சொல்லலாம். மதுபானம் பருகுவது, கலவியிலிருந்து விலக்கப்பட்டோருடன் கலவி கொள்வது,(36) வீழ்ந்தோ��ுடன் கலப்பது, (பிற மூன்று வகையினரில் ஒருவன்) ஒரு பிராமணிப் பெண்ணுடன் கலவி கொள்வது ஆகியவற்றின் மூலம் அவன் தவிர்க்கவேமுடியாத அளவுக்கு வீழ்கிறான்.(37) வீழ்ந்தோருடன் வேள்வி காரியங்கள், கல்வி மற்றும் கலவியில் ஒரு முழு வருடம் கலந்திருந்தால், அவன் வீழ்ந்தவனாகிறான் {பதிதனாகிறான்}. எனினும், வீழ்ந்தோருடன் ஒருவன் ஒரே வாகனத்தில் செல்வது, ஒரே இருக்கையில் அமர்வது, ஒரே வரிசையில் உண்பது ஆகிய கலப்பினால் அவன் வீழ்ந்தவனாகமாட்டான்.(38) மேற்குறிப்பிடப்பட்ட ஐந்து முக்கியப் பாவங்களைத் தவிர்த்து, மற்ற பாவங்கள் அனைத்திற்கும் பாவக்கழிப்புகள் {பரிகாரங்கள்} கொடுக்கப்பட்டிருக்கின்றன. விதிப்படி அந்தப் பாவங்களுக்கான பாவக்கழிப்புகளைச் செய்த பிறகு, ஒருவன் மீண்டும் அவற்றில் ஈடுபடக்கூடாது.(39) இந்த ஐந்து பாவங்களில் முதல் மூன்று பாவங்களில் (மதுபானம் பருகுவது, ஒரு பிராமணனைக் கொல்வது, ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்தல்) குற்றவாளிகளாக இருப்போரின் வழக்கில், அவர்கள் இறந்து அவர்களது ஈமச்சடங்குகள் செய்யப்படாமல் இருந்தாலும்கூட (உயிரோடு இருக்கும்) அவர்களது சொந்தங்கள் உணவை எடுத்துக் கொள்வதிலோ, ஆபரணங்களை அணிந்து கொள்வதிலோ எந்தத் தடையும் இல்லை. உயிரோடு இருக்கும் சொந்தங்கள் அத்தகைய சந்தர்ப்பங்களில் இதுபோன்ற காரியங்களில் எந்த ஐயுணர்வு கொள்ளக்கூடாது.(40)\nஉண்மையில், அந்தப் பாவிகள் பாவத்தணிப்புச் செய்வது வரை, அறவோர் அவர்களுடன் பேசவும் கூடாது[12]. பாவம் நிறைந்து செயல்பட்ட ஒரு மனிதன், அதற்பிறகு அறம்சார்ந்து நடந்தும், தவங்களின் மூலமும் தன் பாவத்தை அழிக்க வேண்டும்.(41) ஒரு திருடனைத் திருடன் என்று அழைப்பதால் ஒருவன் திருட்டின் பாவத்தை இழைக்கிறான். எனினும், திருடனல்லாத ஒருவனைத் திருடன் என்று அழைப்பதன் மூலம் ஒருவன் திருட்டின் இரண்டு மடங்கு பாவத்தை இழைக்கிறான்.(42) கற்பை இழக்கும் கன்னி பிரம்மஹத்தியின் {பிராமணனைக் கொன்ற பாவத்தில்} நான்கில் மூன்று பாகப் பாவத்தை செய்தவளாகிறாள், அதேவேளையில் அவளது கற்பழித்தவன் பிரம்மஹத்தியில் நான்கில் ஒரு பாகப் பாவத்தை செய்தவனாகிறான்.(43) பிராமணர்களை அவதூறு செய்வதன் மூலம், அல்லது அவர்களைத் தாக்குவதன் மூலம் ஒருவன் நூறு வருடங்கள் புகழ்க்கேட்டில் மூழ்குகிறான்.(44) ஒரு பிராமணனைக் கொல்வதால் ஒருவன் ஆயிரம் வருடங்களுக்கு நரகில் மூழ்குகிறான். எனவே, ஒருவரும் பிராமணனை இழித்துப் பேசவோ, கொல்லவோ கூடாது.(45)\n[12] \"இந்த 41ம் சுலோகம் மூன்று வரிகளைக் கொண்டதாகும். இதில் வங்கப்பதிப்பிலும், பம்பாய் பதிப்பிலும் உள்ள இரண்டாவது வரி பிழையுள்ளதாகத் தெரிகிறது. நீலகண்டர் தன் குறிப்புகளில் கொடுத்துள்ள குறிப்பு சிறப்பாக இருக்கிறது. நான் அதையே பின்பற்றுகிறேன்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கங்குலியில் வரும் 40 மற்றும் 41ம் சுலோகங்களின் உரை கும்பகோணம் பதிப்பில், \"பிராயச்சித்தத்திற்குத்தக்க விதியுடனிருந்து காலத்தால் திரும்பவும் அப்பாவத்தில் ருசியுள்ளவனாயிருக்கக்கூடாது. இவர்களில் முதல் மூன்று பேர்களைப் பற்றிப் பிரேதகாரியம் வந்திருக்குபொழுது (அவர்களின் ஞாதியிடமிருந்து) அன்னத்தையும் தனத்தையும் பெற்றுக் கொள்ளலாம். ஆலோசனை செய்ய வேண்டாம். இப்பாவமுள்ளவர்கள் அமாத்தியர்களானாலும் குருக்களானாலும் அவர்களைத் தர்மமுள்ளவன் தர்மப்படி விலக்க வேண்டும். இவர்கள் பிராயச்சித்தங்களைச் செய்து கொள்ளாமல் ஸஹவாஸஞ் செய்யத்தக்கவர்களல்லர். அதர்மத்தைச் செய்த மனிதன் தர்மத்தாலும் தவத்தாலும் பாவத்தை விலக்க வேண்டும்\" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், \"இந்த மூன்று பேர்கள் இறப்பதில் அவர்களின் ஞாதிகளுக்குத் தீட்டு இல்லை; ஆகையால், அவர்களிடமிருந்து அன்னம் முதலியவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"மேற்குறிப்பிட்ட மூன்று பாவங்களைச் செய்தோரின் ஈமச்சடங்குகளில், வீழாதவர்களின் ஈமச்சடங்குகளில் போலல்லாமல் ஒருவன் ஒருபுறமாக ஈமக் காணிக்கைகள் அளிக்கப்படுகிறதா இல்லையா என்பதில் கவலை கொள்ள வேண்டாம்\" என்றிருக்கிறது. இதன் அடிக்குறிப்பில் பிபேக்திப்ராய், \"இந்த ஸ்லோகம் குழப்பமுள்ளதாகவும், விளக்கம் தேவைப்படுவதாகவும் தெரிகிறது. வீழாதவர்களுக்கு, ஈமக்காணிக்கைகள் நேரடியாக நெருப்பில் அளிக்கப்படும். அது குறாக்கவோ, ஒரு புறமாகவோ கொடுக்கப்பட்டால் அவை நெருப்புக்கு வெளியே தரையில் விழலாம், அதனால் தீய ஆவிகள் அவற்றை உண்ணக்கூடும். மேலே குறிப்பிட்டதுபோல மதுபானம் அருந்தியோர், பிராமணனைக் கொன்றோர், ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்தியோர் ஆகியோரே அந்த மூவராவர். இந்தப் பாவிகளுக்கு அ��து எவ்வாறு அளிக்கப்படுகிறது என்பது ஒரு பொருட்டே அல்ல\" என விளக்குகிறார்.\nஒருவன் ஒரு பிராமணனை ஆயுதத்தால் தாக்கினால், அவனது காயத்தில் இருந்து பாய்ந்த குருதியில் நனைந்த மண்ணின் எண்ணிக்கை அளவுக்கான வருடங்களுக்கு அவன் நரகத்தில் வாழ வேண்டும்.(46) கருவைக் கொன்ற குற்றவாளி ஒருவன், பசுகளுக்காகவும், பிராமணர்களுக்காகவும் போரிட்டு அடையும் காயங்களால் மரணமடைந்தால் தூய்மையடைகிறான். அவன் சுடர்மிக்க நெருப்புக்குள் தன்னை வீழ்த்திக் கொள்வதன் மூலமும் தூய்மையடையலாம்[13].(47) மதுபானம் பருகுபவன், கொதிக்கும் மதுபானத்தைப் பருகுவதால் தூய்மையடைகிறான். அந்தச் சூடான பானத்தால் எரிக்கப்பட்டு அடையும் மரணத்தினால் அவன் மறுமையில் தூய்மையடைகிறான்[14]. இத்தகைய பாவத்தால் களங்கமடைந்த ஒரு பிராமணன், இத்தகைய போக்கின் மூலம் இன்ப உலகங்களை அடைவானேயன்றி வேறு வகையில் இல்லை.(48)\n[13] \"கருவைக் கொன்ற குற்றவாளி என்று வரும்போதெல்லாம், கருவைக் கொன்றதற்கு இணையான பாவங்கள் அனைத்தையும் குறிக்கிறது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். எனவே, ஒரு பிராமணனைக் கொல்வதும் கருவைக் கொன்ற குற்றமே\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"ப்ரூணஹத்தி செய்தவன் யுத்தமத்தியில் ஆயுதங்கள் விழுந்து அடிபடுவதால் சுத்தி அடைவான்; அல்லது, ஜ்வாலையுள்ள அக்னியில் தன் சரீரத்தை ஹோமஞ்செய்ய வேண்டும்; அதனால் சுத்தி அடைவான்\" என்றிருக்கிறது.\n[14] \"இந்த வரியைப் படிப்பதில் பொருள் வேறுபாடு ஏற்படுகிறது. மேற்கண்ட பதிப்பு, வங்க உரைகளைப் பின்பற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது. பம்பாய் பதிப்பில் பின்வருமாறு இருக்கிறது: \"அவனது உடல் எரிக்கப்பட்டோ, மரணத்தின்மூலமோ அவன் தூய்மையடைகிறான்\" என்றிருக்கிறது. பம்பாய் உரை பிழையுள்ளதாகத் தெரிகிறது. மதுபானம் பருகுவது பயங்கரமான ஐந்து பாவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எனவே, வங்க உரையில் காணப்படும் கடும் விதியே சரியான உரையாகத் தெரிகிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"கள் குடித்த பிராம்மணனன், உஷ்ணமான கள்ளைக் குடித்து, அக்கள்ளால் சரீரம் நன்றாக எரிக்கப்படுமானால் அந்தப் பாவத்திலிருந்து விடுபடுகிறான்; அல்லது, மரணத்தை அடைந்து சுத்தி அடைகிறான்\" என்றிருக்கிறது.\nஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்திய தீய ஆன்மா கொண்ட இழிந்த அற்பன், கொதிக்கும் இரும்பு பெண் சிலையை அணைத்துக் கொள்வதன் விளைவால் ஏற்படும் மரணத்தின் மூலம் தூய்மையடைகிறான்.(49) அல்லது தன் அங்கத்தையும் {ஆண்குறியையும்}, விதைப்பையையும் வெட்டிக் கொண்டு அவற்றைத் தன் கரங்களில் ஏந்தியபடியே தென்மேற்காகச் சென்று அவன் தன் உயிரை விட வேண்டும்.(50) அல்லது, ஒரு பிராமணனுக்கு நன்மை செய்வதின் மூலம் மரணத்தைச் சந்தித்தும் அவன் தன் பாவத்தைக் கழுவிக் கொள்ளலாம். அல்லது ஒரு குதிரை வேள்வி, அல்லது கோஸவ வேள்வி, அல்லது அக்நிஷ்டோம {மருத்ஸோம} வேள்வி ஆகியவற்றைச் செய்து அவன் இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த மதிப்பை மீட்கலாம்.(51)\nபிராமணனைக் கொன்றவன், பனிரெண்டு வருடங்களுக்குப் பிரம்மச்சரிய நோன்பைப் பயின்று, தவங்களுக்குத் தன்னை அர்ப்பணித்து, கொல்லப்பட்டவனின் மண்டையோட்டை எப்போதும் தன் கரங்களில் ஏந்திக் கொண்டு அனைவருக்கும் தன் பாவத்தை அறிவிக்க வேண்டும்.(52) இவ்வழியைப் பின்பற்றித் தவங்களுக்கு அர்ப்பணிப்புடன் அவன் ஒரு தவசியின் வாழ்வை வாழ வேண்டும். கருவுற்றிருக்கும் பெண்ணை, அவள் நிலையை அறிந்தே கொன்றவனுக்கு இந்தப் பாவக்கழிப்பே கொடுக்கப்பட்டிருக்கிறது.(53) அத்தகைய பெண்ணை அறிந்தே கொல்பவன் பிரம்மஹத்தியைப் போன்று இருமடங்கு பாவம் செய்தவனாவான். மதுபானம் பருகியவன், அற்ப அளவே உணவை உண்டு, பிரம்மச்சரிய நோன்புகளைப் பயின்று, வெறுந்தரையில் உறங்கி,(54) அக்நிஷ்டோமத்துக்கு அடுத்த வேள்வியை மூன்று வருடங்களுக்கு மேல் செய்ய வேண்டும். பிறகு அவன் (ஒரு நல்ல பிராமணனுக்கு) ஆயிரம் பசுக்களைக் கொடையாகக் கொடுக்க வேண்டும். இவை யாவற்றையும் செய்வதால் அவன் தன் தூய்மையை மீண்டும் அடைவான்.(55)\nஒரு வைசியனைக் கொன்றால், அவன் இரண்டு வருடங்களுக்கு அத்தகைய வேள்வியைச் செய்து, நூறு பசுக்கள் மற்றும் ஒரு காளையைக் கொடையாகக் கொடுக்க வேண்டும். ஒரு சூத்திரனைக் கொன்றால், அவன் ஒரு வருடத்திற்கு அத்தகைய வேள்வியைச் செய்து, நூறு பசுக்களையும், ஒரு காளையையும் கொடையாகக் கொடுக்க வேண்டும். ஒரு நாய், அல்லது கரடி, அல்லது ஒட்டகம் ஆகியவற்றைக் கொன்ற ஒருவன், ஒரு சூத்திரனைக் கொன்றதற்கு விதிக்கப்பட்ட அதே தவத்தைச் செய்ய வேண்டும்.(56) ஓ மன்னா, பூனை, காடை, தவளை, காக்கை, பாம்பு, எலி ஆகியவற்றைக் கொன்றால், ஒருவன�� விலங்கைக் கொன்ற பாவத்தை அடைகிறான் என்று சொல்லப்படுகிறது.(57) நான் இப்போது பிறவகைப் பாவக்கழிப்புகளை வரிசையாகச் சொல்லப் போகிறேன். சிறு பாவங்கள் அனைத்திற்கும், ஒருவன் வருந்த வேண்டும், அல்லது ஒருவருடம் ஏதாவது நோன்பை நோற்க வேண்டும்.(58) வேதங்களை அறிந்த ஒரு பிராமணனின் மனைவியோடு கலவி கொண்ட ஒருவன், நாளின் நான்காம் பகுதியில் சிறு உணவை மட்டுமே எடுத்துக் கொண்டு மூன்று வருடங்கள் பிரம்மச்சரிய நோன்பிருக்க வேண்டும். (தன் மனைவியல்லாத) வேறு பெண்ணுடன் கலவி கொண்ட ஒருவன் அதே போன்ற நோன்பை இரு வருடங்கள் இருக்க வேண்டும்.(59) ஒரு பெண்ணின் தோழமையில், அவள் அமர்ந்த அதே இடத்தில் அவளோடு அமர்ந்து, அல்லது அதே இருக்கையில் அமர்ந்து இருந்தால், ஒருவன் மூன்று நாட்கள் நீரை மட்டுமே உண்டு வாழ வேண்டும். இதைச் செய்வதன் மூலம் அவன் தன் பாவத்திலிருந்து தூய்மையடையலாம். சுடர்மிக்க நெருப்பை (தூய்மையற்ற பொருட்களை வீசுவதன் மூலம்) களங்கப்படுத்துபவனுக்கும் அதே பாவக்கழிப்பே சொல்லப்பட்டிருக்கிறது.(60)\n குரு குலத்தோனே, போதுமான காரணமின்றித் தன் தந்தை, அல்லது தாய், அல்லது ஆசான் ஆகியோரைக் கைவிடுபவன், நிச்சயம் வீழ்ந்தவனாவான் என்பதே சாத்திரங்களின் முடிவு. பிறமனையுறவு கொண்ட {விபச்சாரம் செய்த} குற்றவாளியான ஒரு மனைவி, அல்லது சிறையில் அடைக்கப்பட்ட ஒருவன் ஆகியோருக்கு விதிப்படி உணவு மற்றும் உடைகள் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். உண்மையில், பிறமனையுறவு குற்றத்தில் ஓர் ஆணுக்கு விதிக்கப்பட்ட நோன்புகள், அதே குற்றத்தைச் செய்த ஒரு பெண்ணாலும் நோற்கப்பட வேண்டும்.(61,62) மேன்மையான வர்ணத்தைச் சேர்ந்த கணவனைக் கைவிட்டு, (தாழ்ந்த வகையைச் சேர்ந்த) ஒரு தீயவனுடன் கலவி புரிந்த ஒரு பெண், ஒரு பெரிய பார்வையாளர் கூட்டத்தைக் கொண்ட ஒரு பொதுவான இடத்தில் வைத்து நாய்களால் கடிக்கச் செய்யப்பட வேண்டும்.(63) ஒரு ஞானமிக்க மன்னன், பிறமனையுறவு கொண்ட ஆணை, பழுக்கக் காய்ச்சிய இரும்புப் படுக்கையில் கிடத்தி, அதன் கீழே விறகுகளை வைத்து அந்தப் பாவியை எரிக்க வேண்டும்.(64) ஓ மன்னா, பிறமனையுறவு கொண்ட பெண் குற்றவாளிக்கும் இதே தண்டையே விதிக்கப்பட்டிருக்கிறது. எந்தத் தீய பாவி, தனக்குச் சொல்லப்பட்ட பாவக்கழிப்பை ஒரு வருடத்திற்குள் செய்யவில்லையோ, அவனை அந்தப் பாவத்தைப் போன்ற இரு மடங்கு பாவம் பீடிக்கும்.(65)\nஅத்தகைய மனிதனோடு தொடர்புடைய ஒருவன் இரண்டு வருடங்கள் தவங்களுக்குத் தன்னை அர்ப்பணித்துப் பிச்சையெடுத்து வாழ்ந்து இந்தப் பூமியில் உலவ வேண்டும். நான்கு வருடங்களாக ஒரு பாவியோடு தொடர்புடைய ஒருவன், ஐந்து வருடங்களுக்கு அத்தகைய வாழ்வு முறையைப் பின்பற்றி வாழ வேண்டும்.(66) அண்ணனுக்கு முன்பு தம்பி திருமணம் செய்து கொண்டால், அந்தத் தம்பி, அண்ணன், அந்தப் பெண் ஆகிய மூவரும், அத்தகைய திருமணத்தின் விளைவால் வீழ்ந்தவர்களாவார்கள்.(67) இவர்கள் அனைவரும், வேள்வி நெருப்பைப் புறக்கணித்தவனுக்குப் பரிந்துரைக்கப்படும் நோன்புகளை நோற்க வேண்டும், அல்லது, ஒரு மாதத்திற்குச் சாந்திராயண[15] நோன்பைப் பயில வேண்டும், அல்லது, வேறு எந்த வலிமிக்க நோன்பையாவது பயின்று தன் பாவத்திலிருந்து தூய்மையடைய வேண்டும்.(68) திருமணம் செய்து கொண்ட தம்பி, திருமணமாகாத தன் அண்ணனுக்குத் தன் மனைவியை {மருமகளாகக்} கொடுக்க வேண்டும். அதன் பிறகு தன் அண்ணனின் அனுமதியோடு, அவன் தன் மனைவியைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்[16]. இத்தகைய வழிமுறைகளின் மூலம் அந்த மூவரும் தங்கள் பாவங்களில் இருந்து தூய்மையடையலாம்.(69) ஒரு பசுவைத் தவிர வேறு விலங்குகளைக் கொல்வதன் மூலம் அந்தக் கொலையாளி களங்கப்பட்டவனாக மாட்டான். தாழ்ந்த விலங்குகள் அனைத்தின் மீதும் மனிதனுக்கு ஆளுமை உண்டு என்பதைக் கற்றோர் அறிவர்.(70)\n[15] பிபேக்திப்ராய் பதிப்பினுடைய அடிக்குறிப்பில், \"சந்திரனின் அயணத்தைப் பொறுத்து இந்த நோன்பு பின்பற்றப்படுகிறது. ஒரு முழு நிலவு நாளில் {பௌர்ணமியில்} ஒருவன் பதினைந்து பிடி உணவே உண்ண வேண்டும். அதன் பிறகு ஒவ்வொருநாளும் ஒவ்வொரு பிடி குறைய வேண்டும். புது நிலவு நாளுக்கு {அமாவாசைக்குப்} பிறகு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிடி அதிகரிக்க வேண்டும்\" என்றிருக்கிறது.\n[16] கும்பகோணம் பதிப்பில், \"பரிவேத்தாவென்னும் அந்தத் தம்பியானவன், பரிவித்தியான தமையன் பொருட்டு விவாக்ஷஞ்செய்த அந்த ஸ்திரீயை மருமகளாக மரியாதையுடன் அளிக்க வேண்டும். தமையனால் அனுமதி கொடுக்கப்பட்டுத் தம்பியும் பிறகு அவளைப் பெற்றுக் கொள்ளலாம்\" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பிலும், \"திருமணம் செய்து கொண்ட தம்பியானவன், திருமணமாகாதத் தன் அண்ணனுக்குத் தன் மனைவியை மருமகளாக அளிக்க வேண்டும். ���ிறகு அண்ணனின் அனுமதியோடு அவன் மீண்டும் அவளைப் பெற்றுக் கொள்ளலாம்\" என்றிருக்கிறது.\nஒரு பாவி, தன் கரத்தில் சாமரத்தையும்[17], மண்குடத்தையும் ஏந்திக் கொண்டு தன் பாவத்தை அறிவித்துக் கொண்டே அலைய வேண்டும். அவன் ஒரு நாளைக்கு, ஏழு குடும்பங்களில் மட்டுமே பிச்சையெடுத்து,(71) அவ்வாறு ஈட்டப்பட்டதைக் கொண்டு மட்டுமே வாழ வேண்டும். இவ்வாறு பனிரெண்டு நாட்கள் செய்வதன் மூலம் அவன் தன் பாவத்தில் இருந்து தூய்மையடைவான். தன் கரத்தில் சாமரத்தை ஏந்த முடியாதவன், இந்த நோன்பைப் பயிலும்போது, (மேற்குறிப்பிட்டவாறு) பிச்சையெடுக்கும் நோன்பை ஒரு முழு வருடத்திற்கு நோற்க வேண்டும்.(72) மனிதர்களுக்கு மத்தியில் இத்தகைய பாவக்கழிப்புகளே சிறந்தவை. ஈகை பயில இயன்றவர்கள், இத்தகைய வழக்குகள் அனைத்திலும் விதிக்கப்பட்ட ஈகையைப் பயில வேண்டும்.(73) நம்பிக்கையும், நன்னடத்தையும் கொண்டவர்கள், ஒரு பசுவை மட்டுமே கொடுப்பதால் தூய்மையடைவார்கள்.(74) நாய், பன்றி, மனிதன், சேவல், ஒட்டகம் ஆகியவற்றின் இறைச்சியையோ, உடல் கழிவுகளையோ உண்டாலும் சிறுநீரைக் குடித்தாலும் ஒருவன் புனித நூல் {பூணூல்} அணியும் நிகழ்வை {உபநயனத்தை} மீண்டும் செய்து கொள்ள வேண்டும்.(75) சோமம் பருகும் பிராமணன், மது அருந்தியவனின் வாயில் இருந்து மதுவின் மணத்தை நுகர்ந்தால், அவன் மூன்று நாளைக்கு வெண்ணீரோ, சூடான பாலோ அருந்த வேண்டும்.(76) அல்லது, மூன்று நாட்களுக்கு வெண்ணீரைக் குடித்தும், காற்றை உண்டும் வாழ வேண்டும். அறியாமையிலோ, மடமையினாலோ ஒருவனால், அதிலும் குறிப்பாக ஒரு பிராமணனால் செய்யப்படும் பாவங்களுக்காக விதிக்கப்பட்டிருக்கும் நித்திய விதிமுறைகளே இவை\" என்றார் {பீஷ்மர்}\"[18].(77)\n[17] கும்பகோணம் பதிப்பில், \"சமரீ மிருகத்தின் வாலைத் தரித்துக் கொண்டு (நாடக்கத்திற்குச் செல்லும் பிராமணன்) மண்பாத்திரத்தை எடுத்துக் கொண்டும் தன் கர்மத்தை வெளியிற் சொல்லிக் கொண்டும் ஏழுவீடுகளில் பிச்சை எடுக்க வேண்டும்\" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், \"சமரீமிருகத்தின் வால்மயிரைத் தலையில் தரித்துப் பெண் வேஷம் பூண்டு நடிக்கும் பிராம்மணன்\" என்பது பொருள் என்றுமிருக்கிறது.\n[18] சாந்திபர்வம் பகுதி 164க்கும், 166க்கும் சற்றும் தொடர்பில்லாமல் இந்த 165ம் பகுதி இருக்கிறது.\nசாந்திபர்வம் பகுதி – 165ல் உள்ள சுலோகங்கள் : 77\nஆங்கிலத்தில் | In English\nவகை ஆபத்தர்மாநுசாஸன பர்வம், சாந்தி பர்வம், பீஷ்மர், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ���யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/07/31/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/?share=google-plus-1", "date_download": "2019-05-21T06:50:17Z", "digest": "sha1:BUAQGPQ63WZDCHNXFDZQSALLU4R3BQSM", "length": 68771, "nlines": 340, "source_domain": "tamilthowheed.com", "title": "தர்காஹ் வழிபாடு | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← அல்லாஹ் என்றால் யார்\nதொப்பியும் தலைப்பாகையும் இஸ்லாமிய ஆடைகளா\nசகோதரர் முஹம்மது இப்ராஹீம் அவர்கள் கேட்ட கேள்வி\nநான் ஒரு தீராத குழப்பத்தில் இருகிறேன் தர்கா போவது சரியா தவறா.. தர்கா போவது சரியா தவறா.. கப்ரு கட்டிடமாக எழுப்ப வேண்டாம் என்று முகம்மது[SAW] சொல்லி இருக்கிறார் ..அனால் தர்கா செல்ல கூடாது என்று ஹதீஸ் இருகிறதா.. இல்லை குரான் வசனங்கள் இருகிறதா..\nஎன்னுடைய நண்பர்களிடம் பேசும்போது. அவுலியாக்கள் தான் குரான்-ஐ நம்மிடை கொண்டு வந்து சேர்த்தார்கள் நமக்கு குரான்-ஐ பற்றி விலக மலிதார்கள் என்று கூறுகிறார்கள் இந்த காரணதுகாகதன் தர்கா செல்கிறோம் என்று கூறுகிறார்கள். எனவே தர்காஹ் போவது இது சரியா தவறா\nதர்கா போவது சரியா தவறா.. \nஅன்புச் சகோதர, சகோதரிகளே தங்கள் அனைவருக்கும்\n”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு\n(தங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக\nஇந்த கட்டுரை மிக நீளமானதாக இருக்கும் காரணம் தர்காஹ் பற்றிய விளக்கம் சில வரிகளில் அளித்துவிட்டால் அதன் ஆழம் அறிந்துக்கொள்ள முடியாது எனவேதான் சற்று நீண்ட அளவில் கட்டுரையாக வரைந்துள்ளேன். எனவே அல்லாஹ்வுக்காக சற்று பொறுத்துக்கொள்வீர்களாக. எனவே அல்லாஹ்வுக்காக சற்று பொறுத்துக்கொள்வீர்களாக நீங்களும் இக்கட்டுரையை படித்து மக்களிடம் எத்திவைத்து நல்அமல்கள் பெற்றுக்கொள்ள சற்று சிந்தித்துப் படியுங்கள் நீங்களும் இக்கட்டுரையை படித்து மக்களிடம் எத்திவைத்து நல்அமல்கள் பெற்றுக்கொள்ள சற்று சிந்தித்துப் படியுங்கள்(அல்லாஹ் நம் அனைவர் மீதும் ரஹ்மத் செய்வானாக(அல்லாஹ் நம் அனைவர் மீதும் ரஹ்மத் செய்வானாக\nசகோதரர் முஹம்மது இப்ராஹீம் அவர்களது கேளவி\nகப்ர் கட்டிடமாக எழுப்ப வேண்டாம் என்று முகம்மது[SAW] சொல்லி இருக்கிறார் .. அனால் தர்கா செல்ல கூடாது என்று ஹதீஸ் இருகிறதா.. இல்லை குரான் வசனங்கள் இருகிறதா..\nசகோதரரே தாங்கள் தர்காஹ் செல்லக்கூடாது என்று நபிமொழி உள்ளதா என்று கேட்டுள்ளீர்கள் ஆனால் அல்லாஹ்வோ கப்ருகளை மசூதிகளாக ஆக்குபவர்களையே சபிக்கின்றான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்கள். இதோ இதற்கான ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.\nகப்ருகளை மசூதிகளாக ஆக்கக்கூடாது – நபிகள் நாயகம் (ஸல்)\nயஹூதிகளையும், நஸாராக்களையும் அல்லாஹ் சபிப்பானாக. ஏனெனில் அவர்கள் தங்களின் நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் கப்ருகளை மஸ்ஜிதாக ஆக்கிக் கொண்டனர்’(நூல்: புகாரி)\nகப்ருகள் உள்ள இடங்களில் கட்டிடம் கூட கட்டக்கூடாது என்றார்கள் நபிகளார் (ஸல்)\nகப்ருகள் பூசப்படுவதையும், அவற்றில் எதனையும் எழுதப்படு வதையும், அதன் மீது கட்டிடம் எழுப்பப்படு வதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தனர்’ அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: திர்மிதி.\n தாங்கள் தர்காஹ் செல்ல கூடாதா என்று கேட்டுள்ளீர்கள் ஆனால் நபிகளாரோ கப்ருகளையே தரைமட்டமாக்க உத்தரவிட்டுள்ளார்கள் அப்படியிருக்க தர்காஹ் கட்டிடம் எம்மாத்திரம். நாம் இதிலிருந்தே கப்ருகளையோ அல்லது கப்ருகளில் கட்டப்பட்டுள்ள தர்ஹாக்களுக்கோ செல்லக்கூடாது என்பதற்கு ஆணித்தரமான ஆதாரம் காண்கிறோம். அதோ அந்த ஹதீஸ் தங்கள் முன் சமர்ப்பிக்கப்படுகிறது.\nஉயரமாக்கப்பட்ட எந்த கப்ரையும் தரைமட்டமாக்காமல் விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்’ என்று அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்’ அறிவிப்பவர்: அபுல் அய்யாஜ் அல் அஜதி (ரலி) நூல்கள்: அபூதாவூத், நஸயீ, திர்மிதி,அஹ்மத்.\nஎன் அருமைச் சகோதரரே தாங்கள் கீழ்கண்ட கேள்வியையும் கேட்டுள்ளீர்கள்-\nஎன்னுடைய நண்பர்களிடம் பேசும்போது…அவுலியாக்கள் தான் குரான்-ஐ நம்மிடை கொண்டு வந்து சேர்த்தார்கள்..நமக்கு குரான்-ஐ பற்றி விலகமலிதார்கள் என்று கூறுகிறார்கள். இந்த காரணதுகாகதன் தர்கா செல்கிறோம் என்று கூறுகிறார்கள்.\nசகோதரரே சிந்தித்துப்பாருங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தான் நமக்காக திருக்குர்ஆனை இறைவனிடமிருந்து ஜிப்ரீல் (அலை) என்ற வானவர் மூலம் வஹியாக பெற்றுக் கொண்டார். பிறகு தனது இறுதி 23 ஆண்டுகால அயராத உழைப்பினாலும் நல்பிரச்சாரத்தினாலும் நம் இனிய மார்க்கமான இஸ்லாத்தை அல்லாஹ்வின் ஆணைப்படி முழுமைப்ப டுத்தினார்.\nஅதே சமயம் இந்த மாநபி கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் அந்த குர்ஆனின் (அல்லாஹ்வின் வார்த்தைகள்) படி சாதாரண மனிதனாக குடும்பத்தலைவனாக சஹாபா பெருமக்களின் உற்ற உயிர்த் தோழனாக மக்களின் மதிப்புமிக்க கண்ணியமிக்க சகோதரனாக வாழ்ந்து காட்டினார். மேலும் இவர் மரணிக்கும் போது கீழ்க்கண்ட ஒரு அற்புதமான வார்த்தையை நம்மிடம் விட்டுச்சென்றுள்ளார் அதை சற்று செவிதாழ்த்திக் கேளுங்கள் உங்களுக்கு மனதில் உள்ள அனைத்துக் குழப்பங்களும் நீங்கும் மக்களின் மதிப்புமிக்க கண்ணியமிக்க சகோதரனாக வாழ்ந்து காட்டினார். மேலும் இவர் மரணிக்கும் போது கீழ்க்கண்ட ஒரு அற்புதமான வார்த்தையை நம்மிடம் விட்டுச்சென்றுள்ளார் அதை சற்று செவிதாழ்த்திக் கேளுங்கள் உங்களுக்கு மனதில் உள்ள அனைத்துக் குழப்பங்களும் நீங்கும் உங���களுக்காகத்தான் என்னவோ நபிகளார் (ஸல்) அவர்கள் தம் வாய்மொழியால் அறிவித்துச் சென்றுள்ளார்கள் அவரை கண்ணியப்படுத்துவது நம் கடமையல்லவா உங்களுக்காகத்தான் என்னவோ நபிகளார் (ஸல்) அவர்கள் தம் வாய்மொழியால் அறிவித்துச் சென்றுள்ளார்கள் அவரை கண்ணியப்படுத்துவது நம் கடமையல்லவா சரி நபிகள் (ஸல்) சொன்ன அந்த வார்த்தையைக் கேட்போமா\nஎனது கப்ரை(கந்தூரி) விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள். உங்கள் வீடுகளையும் கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள். நீங்கள் எங்கிருந்த போதும் எனக்காக ஸலவாத்துச் சொல்லுங்கள். அது என்னை வந்தடையும்’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அபூதாவூத்.\nகப்ருகள் கட்டப்பட்ட இடங்களில் உட்காருவதற்குக் கூட நபிகளார் (ஸல்) தடை செய்தார்கள்\nகப்ருகள் மீது நீங்கள் உட்காராதீர்கள். அதனை நோக்கித் தொழாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக, “அபீமிர்சத்” என்ற நபித்தோழர் அறிவிக்கின்றார். ஆதாரம் : முஸ்லிம், முதல்பாகம்\nநபிகள் (ஸல்) சஹாபா பெருமக்களிடம் கேட்ட கேள்வியை பாருங்கள்\nநீ எனது கப்ருக்கு அருகில் நடந்து சென்றால் நீ அதற்கு சஜ்தா செய்வாயா என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். “அவ்வாறு நான் செய்ய மாட்டேன்” என நான் பதில் கூறினேன். அதற்கு அவர்கள் ஆம் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். “அவ்வாறு நான் செய்ய மாட்டேன்” என நான் பதில் கூறினேன். அதற்கு அவர்கள் ஆம் கப்ருக்கு சஜ்தா செய்யாதீர்கள் என்றார்கள். ஆதாரம் : அபூதாவூத் அறிவிப்பவர் : கைஸிம்னு சயீத்(ரழி) பக்கம் : 298 பாகம் 1\nநாங்கள் புலாலா என்ற நபித்தோழரோடு இத்தாலியில் இருந்தோம். அங்கே எங்கள் தோழர் ஒருவர் இறந்துவிட்டார். (அவரை நாங்கள் அடக்கம் செய்தபின்) புலாலா அவர்களை கப்ரை தரை மட்டத்திற்கு சமப்படுத்தும்படி உத்தர விட்டார்கள். அவ்வாறே செய்யப்பட்டது. பின்னர்,”கப்ரை தரைக்கு சமமாக ஆக்கும்படி ரசூல் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டதை நான் செவியுற்றிருக்கிறேன்” என்று கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம் முதல்பாகம் 312\n சகோதரரிகளே தீன்குலத்துப் பெண்களே நபிகள் (ஸல்) அவர்களின் சாபம் உங்களுக்கு வேண்டுமா\nகப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்’ என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: திர்மிதி,இப்னுமாஜா,அஹ்மத்,மற்றும் இப்னு ஹிப்பான்.\nஎன் அருமைச் சகோதரரே தாங்கள் கீழ்கண்ட கேள்வியும் கேட்டுள்ளீர்கள்\nஅவுலியாக்கள் தான் குரான்-ஐ நம்மிடை கொண்டு வந்து சேர்த்தார்கள். .நமக்கு குரான்-ஐ பற்றி விலகமலிதார்கள் என்று கூறுகிறார்கள்.\nஅவ்லியாக்கள் குர்ஆனுக்கு விளக்கமளித்தார்கள் என்று சொல்வது உண்மையானால் அந்த விளக்கம் பெற்ற மக்கள் அனைவரும் ஏகத்துவத்தை விளக்கும் முதல் கலிமாவை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டுமே இதோ அந்த ஏகத்துவ கலிமாவை படியுங்கள்\nஅல்லாஹ்தைதவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவர்கள்\n அல்லாஹ்வைத் தவிர அவ்லியாக்களை வணங்கி மேலும் நபிகளார் (ஸல்) அவர்களை விட அவ்லியாக்களின் தலைவராக கருதப்படும் அப்துல் காதர் ஜீலானி அவர்களை அல்லாஹ்வுக்கு இணையாக வைத்து 1000 முறை அழைத்தால் அப்துல் காதர் ஜீலானி பதிலளிப் பார்கள் என்று ஏற்றுக்கொண்டதுகப்ருகளில் அடங்கியிருக்கும் அவ்லியாக்கள் திருக்குர்ஆனை விளக்கவில்லை மாறாக சூஃபி கொள்கையைத்தான் என்பது தெளிவாகிறது.\nஆனால் அல்லாஹ்வோ தனது திருமறையில் இவ்வாறுதான் கூறுகிறான்\n) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும், என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்‘ என்று கூறுவீராக. (அல்குர்ஆன் 2: 186)\nஇன்னும் உங்களுடைய இரட்சகன் கூறுகிறான், நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள், நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பேன். நிச்சயமாக, என்னை வணங்குவதை விட்டும் பெருமை அடிக்கிறார்களே,அத்தகையோர் அவர்கள் இழிவடைந்த வர்களாய் நரகம் புகுவார்கள். (அல்-குர்ஆன் 40: 60)\n1000 முறை அழைத்தால் அப்துல் காதர் ஜீலானி பதிலளிப்பாரா அல்லது ஒரு முறை யா அல்லது ஒரு முறை யா அல்லாஹ் என்று அல்லாஹ்வை உள்ளச்சத்துடன் அழைத்தால் அல்லாஹ் பதிலளிப்பானா\nபாக்தாத்தில் உள்ள காதர் ஜீலானியின் தர்காஹ்வின் மீது அமெரிக்கா குண்டு வீசி சேதப்படுத்தியபோது காதர் ஜீலானியால் தடுக்க முடியவில்லையே சிந்திததுப்பாருங்கள்\nசரி யாரா���து ஒருவர் குர்ஆனுக்கு (தப்ஷீர்) மொழிபெயர்ப்பு கொடுத்தால் அவரை நாம் வணங்க வேண்டுமா சிந்தித்துப்பாருங்கள் அவ்வாறு வணங்க வேண்டு மென்று அல்லாஹ் கூறியிருந்தால் இன்று தமிழகத்தில் மற்றும் இந்தியாவில் உள்ள அத்தனை மவ்லவிகளும் அவ்லியாக்களாக ஆகிவிடுவார்களே\nஏன் சகோதரர் நிஜாமுத்தீன் மன்பயீ, சகோதரர் ஜாகிர் நாயக், சகோதரர் பி. ஜைனுல் ஆபிதீன், சகோதரர் பிக்தால் உட்பட அனைத்து சகோதரர்களும் அவ்லியாக்கள் என்று எண்ணிவிட முடியுமா (நான் மிகவும் மதிக்கின்ற என்னுடைய இந்த சகோதரர்களின் பெயர்கள் உதாரணத்துக்காகவே கொடுக்கப்பட்டுள்ளது அவர்களை நான் இகழ்ந்து அவதூறாக பேசுவதாக எண்ணிவிட வேண்டாம்).\nஇவர்களைப் போன்று குர்ஆன் மொழிபெயர்ப்புக்கு அந்த கால கட்டங்களில் வாழந்த சில நல்ல மனிதர்கள் தங்கள் வாழ்க்கயையே அர்ப்பணித்திருந்தால் அவர்கள் மரணித்த பிறகு அவரை பின்பற்றிய தொண்டர்களும், பொதுமக்களும் குர்ஆனுக்கு தப்ஷீர் கொடுத்த நல்லடியார்களை அவ்லியா என்று புகழந்து வணங்க ஆரம்பித்தார்களே ஏன் இந்த நல்ல மனிதர்கள் ”நாங்கள் மரணித்தால் எங்களை அவ்லியாவாக பாவித்தது வணங்குகங்கள் நாங்கள் உங்களுக்கு கைகொடுப்போம் என்று கைப்பட எழுத்திக் கொடுத்துள்ளார்களா அல்லது சொன்னார்களா அப்படி அவர்கள் சொல்லியிருந்தால் அவர்கள் அல்லாஹ்வின் திருமறை திருக்குர்ஆனை படித்திருக்கவோ ஏன் கண்களில் கண்டிருக்கவோ வாய்ப்பே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் சிந்தித்துப்பாருங்கள் திருக்குர்ஆனுக்கு தப்ஷீர் கொடுத்தவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்வார்களா\nஅல்லாஹ் என்ன கூறுகிறான் கேளுங்கள்\nஇவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் பாதிரிகளையும், மதகுருமார்களையும், மர்யமுடைய மகன் மஸீஹையும் தங்களின் தெய்வங்களாக எடுத்துக்கொண்டிருக்கின்றனர்’. (அல்குர்ஆன்-9:31)\nஅவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும்போது அவரது கப்ரில் வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். அவர்களின் வடிவங்களையும் அதில் அமைத்து விடுகின்றனர். கியாம நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்கள்’ அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி மற்றும் முஸ்லிம்.\nசரி தர்காஹ் என்பது என்ன எதற்காக உருவாக்கப்பட்டது\nதர்காஹ் என்பது பாரசீக மொழியிலிருந்து வந்த சொல்லாகும் (Persian: درگه) இதற்கான விளக்கம் என்னவென்றால் ஒரு கட்டிடம் என்பதுவே.\nஇந்த தர்காஹ் கட்டிடத்தை முதன் முதலில் அறிமுகப்ப டுத்தியவர்கள் பாரசீக நாட்டைச் சேர்ந்த சூஃபிக்கள் தான் மேலும் இவர்களால் வழிகாட்டப்பட்ட இந்த தர்காஹ் வழிமுறைக்கும் நபிகள் (ஸல்) காட்டித்தந்த இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமு மில்லை. இது முழுக்க முழுக்க வழிகேடாகும்.\nதர்காஹ் முதன்முதலில் எதற்காக கட்டப்பட்டது\nசூஃபியிஷத்தை பாரசீகத்திலிருந்து பரப்ப வந்த சுஃபியிஷத்தைச் சேர்ந்த சில மார்க்க ஞானிகள் (உங்களைப்போன்ற படிப்பறிவுள்ள அறிஞர்கள் இவர்களுக்கு எந்த மறை ஞானமுமில்லை) பாரசீகத்தில் நிலவி வந்த வன்முறைக் கொடுமைகளுக்கு ஆளாகி தங்கள் கொள்கையையும் உயிரையும் இழந்துவிடக்கூடாது என்றும் சூஃபி கொள்கைகளை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்றும் பல நாடுகளுக்கு பிரயாணம் மேற்கொண்டார்கள்.\nஅன்றைய காலகட்டங்களில் இந்தியா செல்வச்செழிப்பில் தழைத் தோங்கியிருந்தது எனவே சொந்த தாய்நாட்டை துரந்த சூஃபி அறிஞர்கள் இந்தியாவில் தங்கள் கொள்கைகளை பரப்பி வந்தனர். இவர்கள் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மூலை முடுக்கிலும் தங்கள் கொள்கைப் பிரச்சாரம் மேற்கொள்ளவும் ஒரு இடத்தில் நிலையாக தங்கவும் (அதாவது ஹெட் ஆபிஸ்) அமைத்தனர்.\nஇந்த தலைமைச் செயலகத்தில் இந்த சூஃபி ஞானிகள் (அறிஞர்கள்) ஒன்று கூடி தங்களுக்குள் இருக்கும் கஷ்ட நஷ்டங்களையும், நல்ல நிலைமைகளையும் பரிமாறிக் கொள்ளவும் சூஃபிக் கொள்கைகளை வீரியப்படுத்தவுமே பயன்பட்டது எனவேதான் நாட்டின் மூலை முடுக்கிலெல்லாம் தர்காஹ் கட்டிடங்கள் (கிளை அலுவலகம்) எழுப்பினர் அந்த கட்டிடத்தில் தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது இதுவே தர்ஹா கட்டிடம் எனப்படும். இவ்வாறு இந்த கட்டிடங்களில் தங்குவதற்கு பாரசீக மொழியில் கான்காஹ் (khanqah)என்று அழைப்பர்.\nபின்னர் சூஃபி ஞானிகள் (அறிஞர்கள்) மரணித்துவிட்டால் அவர்களை கவுரவப் படுத்தும் விதமாக அந்த கட்டிடங் களிலேயே கப்ரு தோண்டி அவரை அவ்லியாவாக பிரகடனப்படுத்திவிடுவார்கள் மேலும் அவர் தெய்வீக பதவியை அடைந்துவிட்டதாக எண்ணிக்கொள்வர் இது இஸ்லாமிய கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்ட ஏன் அணுவளவும் தொடர்பில்லாத தத்துவமாகவும் தவறான கொள்கையுமாகும் மேலும் இவர்களுடைய இந்த அவ்லியா கொள்கை முற்றிலும் யுத கிருத்தவ கொள்கையின் அடிப்படையில் அமைந்ததாகும் இதற்கு உதாரணம் வேண்டுமானால் கீழே உள்ளதை படியுங்கள்”\nகிருத்தவ கொள்கையுடன் தொடர்புடைய சூஃபிக்களின் அவ்லியா கொள்கை\nகிருத்தவ மார்க்கத்தை பரப்ப வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த அன்னை தெரஸா அவர்கள் சென்ற 10 ஆண்டகளுக்கு முன்னர் (1997ல்) மரணித்தார் இந்த அம்மையார் செய்த சமுதாய தொண்டுகள் இன்றளவும் உலகம் முழுவதும் போற்றப்பட்டு வருகிறது.\nஇதை கண்ட வாடிகன் மத போதகர்கள் மற்றும் மதகுரு போபாண்டவர்இந்த அம்மையாரை வைத்து பிழைப்பு நடத்தலாம் என்று எண்ணி இவரை செயின்ட் (தமிழில் சொல்வதாக இருந்தால் புனிதவதி என்றும் அரபியில் சொல்வதாக இருந்தால் அவ்லியா என்றும்) கூறி அவரை கடவுளுக்கு இணையான தர்ஜாவை (பதவியை) அளிக்க முயன்று வருகின்றனர்.\nஇது ஒன்றே போதும் சூஃபிக்கள் பின்பற்றும் அவ்லியா கொள்கை யுத, கிருத்தவ மார்க்கத்தை தாயகமாக கொண்ட கொள்கை என்பதற்கு. இப்போது புரிகிறதா எவ்வாறு அவ்லியாக்கள் உறுவாகின்றனர் என்று. இந்த மூடப் பழக்கத்தை நாம் பின்பற்றலாமா\nஅன்னை தெரஸா உயிருடன் இருக்கும்போது என்றைக்காவது தான் மரணித்துவிட்டால் என்னை வணங்குங்கள் நான் உங்களுக்கு அருள்புரிகிறேன் என்று தொலைக்காட்சியிலோ, பத்திரிக்கைகளிலோ பேட்டி கொடுத்துச் சென்றார்களாஇது இந்த அம்மையாருக்கு செய்யும் பச்சை துரோகமல்லவா\nஇந்த கிருத்தவ அம்மையாருக்கு இவர்களின் மதபோதகர்ள் செய்யும் கொடுமைகளை நம் கண்கள் முன்னே நன்மை தீமையை அல்லாஹ் படம் போட்டுக்காட்டுகிறானே இது அல்லாஹ்வின் அருள் இல்லையா இதைக்கண்டும் நாம் தர்காஹ்வுக்கு செல்லலாமா இதைக்கண்டும் நாம் தர்காஹ்வுக்கு செல்லலாமா\nசூஃபிக்களினால் தவறான பாதை காட்டப்பட்ட இந்தியர்கள்\nபிற்காலத்தில் சூஃபிக்களின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட மாற்றுமதத்தவர்கள் (நம் முன்னோர்கள்) சூஃபி ஞானிகள் (அறிஞர்கள்) கூறுவதுதான் இஸ்லாம் என்று நம்பினார்கள் காரணம் அவர்களுக்கு இஸ்லாமிய கோட்பாடுகள் தெரியவில்லை பாவம் என்ன செய்ய முடியும்\n”ரோஜா மலரை வாழ்க்கையில் ஒருமுறை கூட கண்களில் கானாதவர்கள் முன் கல்லிச் செடியை காண்பித்து இதுதான் ரோஜா மலர் என்றால் நம்பித்தானே ஆகவேண்டும்”\nநாம் யாரை உயிரினிலும் மேலாக மதிக்கிற���மோ அவர்கள் விஷம் கலந்த பாலை நமக்கு கொடுத்தால் என்ன செய்ய முடியும் அப்பாவிகளாக மக்கள் அந்த விஷம் கலந்த பாலை குடித்து சாகத்தானே வேண்டும். இது நம்பிக்கை துரோகமல்லவா\nஇதே நம்பிக்கை துரோகத்தைதான் சூஃபி ஞானிகள் (அறிஞர்கள்) அறியாத மக்களிடம் இஸ்லாம் என்று கூறி தங்கள் கெட்ட கொள்கைகளை பரப்பினார்கள் அதன் தாக்கம் இன்றளவும் உள்ளது.\nசகோதரரே இப்போது சொல்லுங்கள் நாம் தர்காஹ்வுக்கு செல்லலாமா\nசூஃபி ஞானிகள் (அறிஞர்கள்) கூறிய மார்க்க விரோத கொள்கையை ஏற்கலாமா\nஇஸ்லாமிய மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டது எவ்வாறு\nபிலால்(ரலி) அவர்கள் இஸ்லாத்தை விட்டுவிட வேண்டு மென்பதற்காக பிலால் (ரலி) அவர்களின் எஜமான் உமையா பின்கலஃப், பிலால்(ரலி) அவர்களைச் சங்கிலியால் கட்டி மக்காவிற்கு வெளியே கொண்டு வந்து அனல் பறக்கும் மணலில் படுக்க வைத்து அவர்களின் நெஞ்சில் மிகப் பெரும் பாரங்கல்லை வைத்து அவனும் அவனைச் சாந்தவர்களும் அவர்களைச் சாட்டையால் மாறி மாறி அடித்தனர். பிலால்(ரலி) அவர்கள் ஏகன், ஏகன் என்றே திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் அபூபக்கர்(ரலி) உமையா விடமிருந்து பிலால்(ரலி) அவர்களை விலைக்கு வாங்கி சுதந்திரமானவர்களாக அல்லாஹ்வின் பாதையில் விடுதலை செய்தார்கள்.\nமார்க்கத்தை நிலைநாட்ட மக்களின் ஹிஜரத்\nமக்கத்து இறை நிராகரிப்பாளர்களின் கொடுமைகளிலிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக சுமார் 70 முஸ்லிம்கள் தத்தம் குடும்பத்தார்களுடன் நஜ்ஜாஸி மன்னர் ஆட்சி செய்து கொண்டிருந்த அபீஸீனியாவிற்கு ஹிஜ்ரத் சென்றார்கள்.\nமார்க்கத்தை நிலைநாட்ட நபிகள் (ஸல்) அவர்களின் ஹிஜரத்\nநபி (ஸல்) அவர்ககளும் அபூபக்கர்(ரலி) அவர்களும் சுமார் ஐந்து மைல் தூரம் சென்று ஸவ்ர் எனும் குகையில் ஒழிந்து கொண்டனர். குரைஷிகள் எல்லா பாகங்களிலும் நபி (ஸல்) அவர்களைத் தேடுவதற்கு ஆள் அனுப்பினார்கள். நபி (ஸல்) அவர்களை உயிருடனோ பிணமாகவோ கொண்டு வருபவருக்கு நூறு ஒட்டகங்கள் பரிசாகத் தரப்படுமென அறிவித்தார்கள். அவர்கள் நபி (ஸல்)அவர்களைத் தேடி குகை வாசலுக்கே வந்துவிட்டார்கள். எந்த அளவுக்கு என் றால் அவர்களில் ஒருவன் கீழே குனிந்து பார்த்துவிட்டால் அவர்கள் இருவரையும் கண்டு கொள்வான். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என அபூபக்கர் (ரலி)கடுமையான கவலை கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அபூ பக்கரே நாம் இரண்டு பேர்தான் இருக்கிறோம் என எண்ணிக்கொண்டீரா நாம் இரண்டு பேர்தான் இருக்கிறோம் என எண்ணிக்கொண்டீரா அல்லாஹ் மூன்றாவது ஆளாக இருக்கிறான் அல்லாஹ் மூன்றாவது ஆளாக இருக்கிறான் நீங்கள் கவலைப் படாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் நீங்கள் கவலைப் படாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் எனக் கூறினார்கள். ஆனால் அக்கூட்டத்தினர் அவ்விருவரையும் பார்க்க வில்லை. இருவரும் குகையில் மூன்று நாட்கள் தங்கியிருந்து விட்டு பிறகு மதீனாவை நோக்கி நடந்தனர்.\nஎன் அருமைச் சகோதர சகோதரரிகளே தாங்கள் மேலே கண்ட அனைத்து வேதனைகளும் விவரித்தால் நம் வாழ்வு போதாது எனவே ஒரு சில வேதனைகளை மட்டும் இங்கு தொகுத்து வழங்கியுள்ளேன்\nஎன் அருமைச் சகோதர சகோதரரிகளே தாங்கள் மேலே கண்ட துன்பங்களும் துயரங்களும் இஸ்லாத்தை நிலைநாட்டவே பொறுத்துக்கொள்ளப்பட்டன. இறுதியாக அல்லாஹ் நமக்கு மார்க்கத்தை பரிபூரணமாக்கி இனி இதுதான் மார்க்கம் என்பதை வரையறுத்துத்தந்தான் தாங்கள் மேலே கண்ட துன்பங்களும் துயரங்களும் இஸ்லாத்தை நிலைநாட்டவே பொறுத்துக்கொள்ளப்பட்டன. இறுதியாக அல்லாஹ் நமக்கு மார்க்கத்தை பரிபூரணமாக்கி இனி இதுதான் மார்க்கம் என்பதை வரையறுத்துத்தந்தான் ஆதாரம் வேண்டுமா பாருங்கள் கீழே உள்ள அல்லாஹ்வின் வார்த்தைகளை\n“இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்” (அல் குர்ஆன் 5:3)\nஎன் அன்புச் சகோதர சகோதரிகளே அல்லாஹ் நம்மைப் பார்த்து மஹ்ஷர் நாளில் கீழ்கண்ட கேள்விகள் கேட்டால் உங்களால் பதிலளிக்க முடியுமா\nபிலால் (ரலி) அவர்கள் அனல் பறக்கும் மண்ணில் நெஞ்சில் மிகப் பெரும் பாரங்கல்லை சுமந்தார்களே எதற்காக சாட்டையால் மாறி மாறி அடி வாங்கினார்களே எதற்காக சாட்டையால் மாறி மாறி அடி வாங்கினார்களே எதற்காக அத்தனை இன்னல்களையும் சகித்த பிலால்(ரலி) அவர்கள் ஏகன், ஏகன் என்றே திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்களே எதற்காக\n70 முஸ்லிம்கள் தத்தம் குடும்பத்தார்களுடன் நஜ்ஜாஸி மன்னர் ஆட்சி செய்து கொண்டிருந்த அபீஸீனியாவிற்கு ஹிஜ்ரத் சென்றார்களே எதற்காக\nநபி (ஸல்) அவர்ககளும் அபூபக்கர்(ரலி) அவர்களும் சுமார் ஐந்து மைல் தூரம் சென்று ஸவ்ர் எனும் குகையில் ஒழிந்து கொண்டார்களே எதற்காக\nநம் உத்தம நபி (ஸல்) அவர்கள் போரில் கலந்துக்கொண்டு முகத்தில் வெட்டுக்காயங்கள் வாங்கினார்களே எதற்காக ஹிஜரத் எதற்காக பத்ரு, ஹுனைன், உஹதுப் போர்க்களங்கள் எதற்காக கண்மூடித்தனமாக அவ்லியாக்களின் தர்காஹ் வழிமுறையை பின்பற்றி நரகம் செல்லவா\nஇதைப்படிக்கும் உண்மையுள்ள முஸ்லிம்களுக்கு கண்களில் இரத்தக்கண்ணீர் வடிவது போன்று இருக்குமே நாம் மார்க்கத்தை பரப்புவதில் பின் தங்கியுள்ளோமே நாம் மார்க்கத்தை பரப்புவதில் பின் தங்கியுள்ளோமே கப்ரின் கேள்விகளுக்காவது உங்களிடம் பதில் உள்ளதா\n சகோதரரிகளே ஏகத்துவ மார்க்க அறிஞர்களான ஆலிம் பெருமக்கள் மார்க்கத்தை எத்திவைத்துக் கொண்டிருக்கிறார்கள் அதுமட்டும் போதுமா அவர்கள் மட்டும் சுவனம் சென்றால் போதுமா அரபி படிப்பறிவற்ற நாம் சுவனம் செல்லக்கூடாதா அரபி படிப்பறிவற்ற நாம் சுவனம் செல்லக்கூடாதா எனவே நாமும் நம் இல்லங்களிலும் தாவா செய்ய முற்படுவோம் அப்போதுதான் நாமும் மூமின்கள் என்ற அந்தஸ்தை பெற முடியும் எனவே நாமும் நம் இல்லங்களிலும் தாவா செய்ய முற்படுவோம் அப்போதுதான் நாமும் மூமின்கள் என்ற அந்தஸ்தை பெற முடியும் வீடுகளில் தாவா பணியை இந்த ரமலானில் தொடங்குவோமா வீடுகளில் தாவா பணியை இந்த ரமலானில் தொடங்குவோமா சிந்திக்கவேண்டாம் திருக்குர் ஆனையும் ஹதீஸ்களையும் படியுங்கள் (இன்ஷா அல்லாஹ்) நீங்களும் ஒரு மிகச் சிறந்த தாயி தான் சிந்திக்கவேண்டாம் திருக்குர் ஆனையும் ஹதீஸ்களையும் படியுங்கள் (இன்ஷா அல்லாஹ்) நீங்களும் ஒரு மிகச் சிறந்த தாயி தான்\n) அல்லாஹ்வுடன் வணக்கத்துக்கு உரிய மற்றொருவரும் இருப்பதாக நீங்கள் சாட்சி கூற முடியுமா என்று கேளும். அப்படி நான் சாட்சி கூற மாட்டேன் என்று நீரும் கூறும்” (அல்குர்ஆன்: 6:19).\nஅல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே)\nFiled under அனாச்சாரங்கள், அவ்லியாக்கள், இணைவைப்பு, நரகம், பெரும்பாவம்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செய��்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரம��ான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\n50 - நயவஞ்சகத் தன்மைகளும் அதற்குரிய தண்டனைகளும்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத���தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/cinimini/2019/02/20220827/Telugu-Kannada-version-ready-for-release.vid", "date_download": "2019-05-21T07:33:47Z", "digest": "sha1:TOIHDFX7X27N4BRU3SO47RVLOZTBHP5N", "length": 3879, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema videos | Tamil Celebrity interview videos - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-05-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nதெலுங்கு, கன்னட மொழிகளில் ரிலீசுக்கு தயாரான விஸ்வாசம்\nசூப்பர் டீலக்ஸ் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nதெலுங்கு, கன்னட மொழிகளில் ரிலீசுக்கு தயாரான விஸ்வாசம்\nவிஸ்வாசம் படம் பற்றி பேசிய அருண் விஜய்\nவிஸ்வாசம் வெற்றிக்கு இதுதான் காரணம் - கரு பழனியப்பன்\nபேட்ட, விஸ்வாசம் காலெக்ஷன் முக்கியமில்லை - ஆரி\nவிஸ்வாசம் படத்துக்கும் கதைத்திருட்டு சர்ச்சை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/02/20224410/Kamal-Hassan-participated-in-the-public-meeting-in.vpf", "date_download": "2019-05-21T07:14:08Z", "digest": "sha1:477S2N7UMK3XBLTQ2SMIXENH5ZFI35IX", "length": 12627, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kamal Hassan participated in the public meeting in Thiruvarur on behalf of People's Justice Party || மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், இன்று திருவாரூரில் பொதுக்கூட்டம் கமல்ஹாசன் பங்கேற்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், இன்று திருவாரூரில் பொதுக்கூட்டம் கமல்ஹாசன் பங்கேற்பு\nதிருவாரூரில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் 2–ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை தொண்டர்கள் முன்னிலையில் தலைவர் கமலஹாசன் கட்சி கொடியேற்றுகிறார். அதனை தொடர்ந்து சென்னையில் இருந்து புறப்பட்டு நாகைக்கு வருகிறா£ர். மாலை 3 மணிக்கு வேதாரண்யம் தொகுதி, வ���ள்ளப்பள்ளம் கிராமத்தில் மீனவ மக்களுக்கு மீன்பிடி வலைகள் வழங்குகிறார்.\nபின்னர் மாலை 5 மணிக்கு திருவாரூர் தெற்கு வீதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசுகிறார்.\nஅவரை வரவேற்று ஆங்காங்கே பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. பொதுக்கூட்டம் நடைபெறும் மேடைகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் ஞானசம்மந்தம், சுரேந்திரன், ரவிச்சந்திரன், கார்த்திகேயன், ஆர்த்தி ஸ்டாலின் உள்பட பலர் செய்து வருகின்றனர்.\n1. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்ற கிளை\nமக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனுக்கு, மதுரை உயர்நீதிமன்ற கிளை நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது.\n2. வேலாயுதம்பாளையம் பிரசார கூட்டத்தில் கமல்ஹாசன் மீது செருப்புகள்-முட்டை வீச்சு\nவேலாயுதம்பாளையத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற கமல்ஹாசன் மீது செருப்புகள் மற்றும் முட்டை வீசப்பட்டன.\n3. அரவக்குறிச்சி தொகுதியில் பணப்பட்டுவாடா தொடங்கி விட்டது தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளுமா\nஅரவக்குறிச்சி தொகுதியில் பணப்பட்டுவாடா தொடங்கி விட்டது. இதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளுமா என கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் கேள்வி எழுப்பினார்.\n4. கமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை விதிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு\nகமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை விதிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.\n5. அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் கமல்ஹாசன் இன்று பிரசாரம்\nஅரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று பிரசாரம் செய்கிறார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் கு��ைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\n2. படிக்காமல் டி.வி. பார்த்த சிறுமி அடித்துக்கொலை தாயிடம் போலீசார் விசாரணை\n3. பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை\n4. குழந்தையில்லாததால் ஆத்திரம் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது\n5. ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்கள் சேர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:26:21Z", "digest": "sha1:76ZLTLFLMJLGGQW2F5RLTXSOMEWOY6X7", "length": 8809, "nlines": 130, "source_domain": "www.radiotamizha.com", "title": "புதிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்வரும் 17ம் திகதி ஆரம்பம்!! « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / உள்நாட்டு செய்திகள் / புதிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்வரும் 17ம் திகதி ஆரம்பம்\nபுதிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்வரும் 17ம் திகதி ஆரம்பம்\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் March 15, 2019\nநாடளாவிய ரீதியில் 30 பில்லியன் ரூபா செலவில், 200 புதிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள் நாளை மறுதினம் 17 ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த வீதி அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. இதற்கமைய நீர்கொழும்பு, கொச்சிக்கடையிலும் கேகாலை மாவனெல்லவிலும் ‘ரன் மாவத்த’ எனும் பெயரில் இரு வீதி அபிவிருத்தித் திட்டங்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முதற்கட்டமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#புதிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்வரும் 17ம் திகதி ஆரம்பம்\nTagged with: #புதிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்வரும் 17ம் திகதி ஆரம்பம்\nPrevious: சூரிய சக்தி மின்­க­லத்­தொ­குதி வவு­னி­யா­வில் திறப்பு\nNext: புறக்கோட்டையில் தனக்கு தானே தீ மூட்டிய நபரால் பரபரப்பு\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\n100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nபுத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/11/30215503/1016812/Students-must-come-to-the-post-like-IAS--ADGP-Sylendra.vpf", "date_download": "2019-05-21T07:12:36Z", "digest": "sha1:3TRCJBEMGIUFB4WKMWPHPDDVKBVM3NNZ", "length": 10030, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். கனவுடன் வளர வேண்டும் - ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். கனவுடன் வளர வேண்டும் - ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு\nமாணவர்கள் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ் கனவுகளுடன் வளர வேண்டும் என ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கியுள்ளார்.\nமாணவர்கள் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ் கனவுகளுடன் வளர வேண்டும் என ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கியுள்ளார். திருவண்ணாமலையில், பள்ளி கல்வித்துறை மற்றும் தனியார் அமைப்பு இணைந்து நடத்திய மாணவர்களுக்காக ஊக்கமூட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் பேசிய ரயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ். உள்ளிட்ட அரசு துறை வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக விளக்கமளித்தார்.\nபுயல் நிவ��ரணத்திற்கு உண்டியல் நிதி வழங்கிய மாணவி...\nசத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.\nஎய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிக்க உறுதியேற்போம் - கனிமொழி\nஇந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...\nபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\nபெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை\nகோவை அருகே, பெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை அ.தி.மு.க அரசு அழித்து வருகிறது - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்\nதமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=51094", "date_download": "2019-05-21T07:06:47Z", "digest": "sha1:AFKM2E733GKUJNEZQDVMQZ2YU2GMHUOD", "length": 4104, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "டிடிவி தினகரன் பிரச்சாரத்துக்கு தடை: அதிமுக கோரிக்கை | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nடிடிவி தினகரன் பிரச்சாரத்துக்கு தடை: அதிமுக கோரிக்கை\nMay 15, 2019 MS TEAMLeave a Comment on டிடிவி தினகரன் பிரச்சாரத்துக்கு தடை: அதிமுக கோரிக்கை\nசென்னை, மே 15: அதிமுக சார்பில் சத்யபிரதா சாகுவிடம் நேரில் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தேர்தல் விதிகளுக்கு எதிராக முதல்வரையும், துணை முதல்வரையும் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசி வருகிறார். மேலும் ஒருமையில் பேசி பிரசாரம் செய்கிறார்.\nதேர்தல் பிரசாரத்தின் போது அவசர கால ஊர்திக்குக் கூட அவர் வழிவிடாமல், நாகரிகமற்ற முறையில் பேசியுள்ளார். எனவே, அவரது பிரசாரத்துக்கு முக்கிய சாலைகளில் உள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.\nதனிநபர் விமர்சனத்தில் தொடர்ந்து ஈடுபட்டும், முதல்வர்- துணை முதல்வரை ஒருமையில் பேசியும், உண்மைக்கு மாறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பியும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கும் டிடிவி தினகரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் தொடர்ந்து தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் நடத்தப்படும்\nசர்க்கரை கார்டுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு: ஐகோர்ட்\nஅதிமுக நிர்வாகியை தாக்கிய மூவர் கைது\nசிவகார்த்திகேயன் படம் வெளியாவதில் சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/rajini-statement-vs-murasoli-article/", "date_download": "2019-05-21T08:01:15Z", "digest": "sha1:C3M5OGMZ4Z3UJONROJJLRXLFOF3ULBOQ", "length": 17910, "nlines": 93, "source_domain": "www.heronewsonline.com", "title": "‘மன்ற’ ரசிகர்களை உதாசீனம் செய்யும் ‘அரசியல்’ ரஜினி: தி.மு.க. நாளிதழ் கடும் தாக்கு! – heronewsonline.com", "raw_content": "\n‘மன்ற’ ரசிகர்களை உதாசீனம் செய்யும் ‘அரசியல்’ ரஜினி: தி.மு.க. நாளிதழ் கடும் தாக்கு\nபாமர ரசிகர்களின் அறியாமையையும், தனிமனித வழிபாட்டு மயக்கத்தையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, ‘ரஜினி ரசிகர் மன்றம்’ ஏற்படுத்தி, அவர்களைச் சுரண்டி பெரும் செல்வந்தராய் திரையுலகில் வலம் வருபவர் ரஜினிகாந்த்.\nதமிழக அரசியலில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்த வரையில் பெட்டிப்பாம்பாய் வாலைச் சுருட்டிக்கொண்டு அடங்கி இருந்த ரஜினிக்கு, அந்த தலைவர்கள் இல்லாத இன்றைய சூழலில், முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற பேராசை ஏற்பட்டுவிட்டது. அதனால் அரசியல் கட்சி தொடங்குவதற்காக தனது ரசிகர் மன்றத்தை ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்று பெயர் மாற்றினார். அதற்கான நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டனர்.\nஇந்த நிலையில், நிர்வாகிகள் சிலர் நீக்கப்பட்டனர். இதனால் ரஜினி ரசிகர்களிடம் அதிருப்தி ஏற்பட்டது. ரஜினிக்குத் தெரியாமல் நிர்வாகிகள் நீக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்து அவர்கள் மத்தியில் நிலவி வந்தது..\nஇதற்கு பதிலளிக்கும் வகையில் ரஜினி சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “குடும்பத்தை கவனிக்காமல் மன்ற பணிக்கு வரக்கூடாது. வெறும் ரசிகர் மன்றத்தை வைத்துக் கொண்டு நாம் நினைத்ததை சாதிக்க முடியாது. ரசிகர் மன்றத்தில் இருப்பதால் மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறவோ, அரசியலில் ஈடுபடவோ தகுதி பெற முடியாது” என்றெல்லாம் ரசிகர்களை உதாசீனம் செய்யும் வகையில் கூறியிருந்தார் ரஜினி.\nரஜினியின் இந்த அறிக்கையை விமர்சனம் செய்யும் வகையில், தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளிதழான ‘முரசொலி’யில், ரசிகனின் மனக்குமுறலாய் ரஜினியை கடுமையாகச் சாடி ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்���ு இருப்பதாவது:-\nஎன்ன தலைவா, கடைசியில் இப்படி காலை வாரி விடுகிறாய். கொடி பிடித்து கோ‌ஷம் போட்டு உன் பெயரை எங்கள் பெயர் முன் இணைத்தோம். ஊர் ஊராக தெருத் தெருவாக உனக்கு மன்றம் அமைத்து, உன் படம் ரிலீஸ் ஆகும் அன்று வாண வேடிக்கை எல்லாம் நடத்திய எங்களை இப்படி கேவலப்படுத்துவது நியாயமா\n’குடும்பத்தை பராமரிக்காமல் மன்றப் பணிக்காக யாரும் வர வேண்டாம்; செலவு செய்ய வேண்டாம்’ என்கிறாய். நீ சொல்லாவிட்டாலும், தலைவா, இத்தனை ஆண்டு காலம் நாங்கள் செலவு செய்து உன் புகழ்பாடி போஸ்டர் ஒட்டியதை எல்லாம் பார்த்து ரசித்துக்கொண்டு தானே இருந்தாய்.\nவாயைக் கட்டி வயிற்றை கட்டி உனக்காக எவ்வளவு செலவு செய்தோம் என்பதை நீ அறிய மாட்டாயா அப்போது வாய்மூடி இருந்து விட்டு இப்போது புத்திமதி சொல்கிறாயே, இதுதான் நியாயமா\nநீ திரையில் தோன்றியபோது கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து, விசில் அடித்து, ஆரவாரம் செய்து, கோ‌ஷம் எழுப்பிய எங்களை, தகுதியற்ற கூட்டம் ஆக்கி விட்டாயே. 30, 40 வருடங்கள் திரையில் நடித்தது மட்டும் முதல்வர் ஆவதற்கு தகுதி என நீ கருதும்போது, இத்தனை ஆண்டுகள் உன்னை உயர்த்திப்பிடித்த எங்களுக்கு தகுதி இல்லை என்பது என்ன நியாயம் தலைவா\n’குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்’ என்கிறீர்கள். உங்கள் குடும்பத்தை, மனைவி, மருமகனை பார்த்துக்கொண்டு நீங்கள் இருக்க வேண்டியது தானே ஏன் நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் ஏன் நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று மற்றவர்கள் எங்களைப் பார்த்துக் கேட்டால், நாங்கள் என்ன பதில் சொல்வது என்று மற்றவர்கள் எங்களைப் பார்த்துக் கேட்டால், நாங்கள் என்ன பதில் சொல்வது ஊருக்கு தான் உபதேசம், உங்களுக்கு இல்லையா ஊருக்கு தான் உபதேசம், உங்களுக்கு இல்லையா ‘வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்’ என்று சொல்லி, வருவதற்கு முன்பே எங்களுக்கு ஆப்பு வச்சுட்டீங்களே தலைவா ‘வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்’ என்று சொல்லி, வருவதற்கு முன்பே எங்களுக்கு ஆப்பு வச்சுட்டீங்களே தலைவா\n’மன்ற கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டவர்களைத்தான் நீக்கி இருக்கிறோம்’ என்கிறீர்கள். இந்த மன்றத்துக்கு எப்போதாவது கொள்கையை அறிவித்து இருக்கிறீர்களா ‘சிஸ்டம் சரியில்லை, மாற்றப் போகிறேன்’ என்று சொல்லிவிட்டு, இஷ்டத்துக்கு செயல்படுவது நேர்மையான அரசியலா\n’அரசியலுக்கு வருவது பதவி வாங்க அல்ல’ என்றால், ‘வரும் சட்டமன்ற தேர்தலில் எல்லா தொகுதிகளிலும் போட்டியிடுவோம்’ என அறிவித்தது ஏன் தலைவா பதவிக்காக அரசியல் இல்லை என்றால், பெரியாரைப் போல கட்சி ஆரம்பித்து, கொள்கையில் உறுதியாக நின்று போராட வேண்டியதுதானே.\nஉங்களுக்கு மட்டும் அமைச்சர் பதவி வேண்டும், அதற்கு நாங்கள் உழைக்க வேண்டும், ஆனால் நாங்கள் மட்டும் பதவிக்கு ஆசைப்படக் கூடாது என்பது எந்த ஊர் நியாயம் தலைவா எங்களை உடைத்து எறிந்துவிட்டு கார்பரேட்டுகள் துணையில் கட்சி ஆரம்பிக்க நினைக்கிறாய்.\n‘பஞ்ச்’ வசனங்களை நம்பி, உன்னை யாராலும் ஆட்ட முடியாது, அசைக்க முடியாது என நினைத்தோம். ‘பெயரைக் கேட்டா சும்மா அதிருதுல்ல’ என்றாய். உண்மைதான் தலைவா. உன் அறிக்கையை பார்த்து நாங்கள் எல்லாம் அதிர்ந்து கிடக்கிறோம்.\n’மன்றத்துக்காக உண்மையாக உழைக்கும் எல்லோருடைய செயல்பாடுகளையும் நன்கு அறிவேன்’ என்று சொல்கிறீர்கள். முதலில் உங்களை சுற்றி இருப்பவர்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் தலைவா.\nதமிழருவி மணியன் சென்ற இடம் எதுவும் உருப்பட்டதா ஊடகங்களில் உனக்காக குரல் எழுப்புபவர்கள் எல்லாம் மத வெறியர்கள். சாதி, மதம் கடந்து ஒற்றுமையாக வாழும் தமிழ் சமுதாயத்தை கலவர பூமியாக்கிட நினைப்பவர்கள்.\nஇது பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோர் பதப்படுத்திய மண். திராவிடத்துக்கு எதிராக செயல்படும் எவரும் தலை தூக்க முடியாது. ஆனால் ஒரு கூட்டம் எங்களால் ஏற்பட்ட உங்கள் புகழை அழிக்க நினைக்கிறது.\nஅந்த கூட்டத்தின் கைப்பாவையாகி, அவர்கள் ஆட்டுவிக்கும்படி ஆடுவது உங்கள் புகழின் அழிவுக்கு வழி வகுத்து விடும் என்பதை, தலைவா, உணர்ந்து கொள்.\nஉன்னை எங்களின் சுவாசக் காற்றாய் நினைத்து செயல்பட்ட எங்களை தூக்கி எறிந்து விட்டாய். தலைவா, உன்னை நம்பி நாங்கள் ஆடிக் கொண்டு இருந்தோம். ஆனால் நீயோ யாருடைய கயிற்று அசைவிலோ ஆடும் பொம்மையாகி விட்டாய்.\n← ஜீனியஸ் – விமர்சனம்\nஎதிர்ப்பு எதிரொலி: ‘வடசென்னை’ படத்தில் இருந்து அமீர் – ஆண்ட்ரியா முதலிரவு காட்சி நீககப்பட்டது\n“அண்ணாதுரை’ கதாநாயகனின் குணாதிசயங்களை சித்தரிக்கிறது ‘தங்கமா வைரமா’ பாடல்\nஒரு ரூபாய் சம்பளத்தில் ஜெயலலிதா வாங்கி குவித்த சொத்துகள்: முழு பட்டியல்\nநெடுவாசல் பிரச்சனை: “என் கிராம மக்களுக்கு துணை நிற்பேன்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் போலவே மே 23ஆம் தேதி முடிவுகள் அமையும் என்றால்…\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு: அடிமுட்டாளான பிஜேபிகாரனே நம்ப மாட்டான்\nகாலநிலை அவசர நிலையை உடனடியாக அறிவிக்க வேண்டும்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா: திரை பிரபலங்கள் பாராட்டு\nஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“ராபர்ட் ரெட்போர்ட், டாம் ஹார்டி வரிசையில் பார்த்திபன் இணைந்ததில் எனக்கு மகிழ்ச்சி\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர் ‘தமிழ் நடிகர்கள் சங்கம்’ என்று மாற்றப்படும்\n‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்…\n”மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம் ‘Mr.லோக்கல்’\n‘Mr.லோக்கல்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nவரும் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘நட்புனா என்னானு தெரியுமா’\n‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\nஇன்றைய எந்திரமய வாழ்க்கைச் சூழலில் மனஅழுத்தம் மிகப் பெரிய பிரச்சனை என்று சரியாகவும், இந்த மனஅழுத்தத்துக்கு செக்சும், திருமணமும் தான் தீர்வு என்று போலியாகவும் சொல்ல வந்திருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljokes.info/category/doctor-jokes/", "date_download": "2019-05-21T07:08:47Z", "digest": "sha1:GWPVW7IKKGJCECHSWZNFGYQVISZWZWO2", "length": 12844, "nlines": 119, "source_domain": "www.tamiljokes.info", "title": "Doctor Jokes Archives - Tamil Jokes Collection, TamilJokes, Tamil Mokka Jokes", "raw_content": "\nஆபரேஷன் முடிஞ்சு தையல் போடுற நேரத்துலதான் அவரு போலி டாக்டர்னு தெரிஞ்சுது… எப்படி தையலை, சாதாரண நூல்ல போடவா. இல்லை மாஞ்சா நூல்ல போடவான்னு கேட்டாரே.. ———————————————————————————————– டாக்;டர் கோபமா இருக்காரே, ஏன் ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்கு-னு எழுதி வெச்சிருக்காங்களாம். ———————————————————————————————– டாக்டர் ; ஏன் சார்.. எதுக்கு நர்ஸ் கையை தடவிப் பார்த்தீங்களாம்.. நோயாளி ; நீங்கதானே சொன்னீங்க.. ஊசி போட்ட கையை தடவிக் கொடுங்கன்னு.. நோயாளி ; நீங்கதானே சொன்னீங்க.. ஊசி போட்ட கையை தடவிக் கொடுங்கன்னு..\nஎன் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன்\nநேத்து நான் என் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன் நிஜமாவா, எப்படி அ��� என்னை அடிக்க வரும்போது நான் கட்டிலுக்கு அடியிலே போய் ஒளிஞ்சிகிட்டேன்’… =========== அம்மா……… அப்பாவ எங்கு தேடியும் காணோமே’… =========== அம்மா……… அப்பாவ எங்கு தேடியும் காணோமே ஏண்டா மொய் எழுதற எடத்துல தேடினே ஏண்டா மொய் எழுதற எடத்துல தேடினே…பந்தியிலே தேடிப்பாரு கிடைப்பாரு அந்த தின்னி பண்டாரம்..…பந்தியிலே தேடிப்பாரு கிடைப்பாரு அந்த தின்னி பண்டாரம்.. ================ ஒரு கணவன் ரொம்பத் தாமதமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தான். மனைவி ரொம்பவும் வருத்தப்பட்டுச் சொன்னாள்: “”ரொம்ப சாரிங்க… உங்களுக்காக ஆசையா ஒரு புது சமையல் ஐயிட்டம் பண்ணி […]\nஎன்ன பாத்து ஏன்டா இந்த கேள்விய கேட்ட\nநூலகத்தில் ஒரு இளம்பெண் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். ஒரு இளைஞன் அவளருகில் வந்தான். அவளருகில் ஒரு இருக்கை காலியாக இருந்தது. அவளிடம் மெல்லக் கேட்டான்”நான் இங்கே அமரலாமா” அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். பின் உரக்கச் கேட்டாள்”இன்று இரவு உன்னோடு தங்குவதா” அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். பின் உரக்கச் கேட்டாள்”இன்று இரவு உன்னோடு தங்குவதாஎன்ன நினைத்தாய்” அவள் சப்தம் கேட்டு நூலகத்தில் உள்ள அனைவரும் அவனையே பார்த்தனர். அவனுக்கு அவமானமாகி விட்டது. அங்கிருந்து அகன்று ஒர் காலி இருக்கை தேடி அமர்ந்தான். சிறிது நேரம் சென்று அவள் அவன் அருகில் […]\nஇன்று மழை வரும்னு செய்தியிலே சொன்னாங்க நீங்க கேட்டீங்களா நான் கேக்கலைங்க அவங்களேதான் சொன்னாங்க வாங்க வாங்க நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா இல்லை பெண் வீட்டுக்காரரா இல்லைங்க நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரருங்க சோமு : கடவுளே எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு. ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு. கோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு. சோமு – ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு. ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு. கோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு. சோமு – ராமு : \nநண்பர் : “ உங்க படத்தில, சம்பந்தமே இல்லாமே, பாட்டி ஒரு பையனுக்கு கதை சொல்ற மாதிரியான சீனை எதுக்கு சார் சேர்த்திருக்கீங்க” டைரக்டர்: “ படத்தில கதையே இல்லைன்னு யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க…” டைரக்டர்: “ படத்தில கதையே இல்லைன்னு யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க…” … மனைவி : “ என்னங்க” … மனைவி : “ என்னங்க இதுவரைக��கும் ரெண்டு பேரா இருந்து வந்த நாம, இனிமே மூணு பேரா ஆகப் போறோம்” கணவன் : “ அடி கள்ளி… எங்கிட்ட சொல்லவே இல்லையே…. எத்தனை மாசம் இதுவரைக்கும் ரெண்டு பேரா இருந்து வந்த நாம, இனிமே மூணு பேரா ஆகப் போறோம்” கணவன் : “ அடி கள்ளி… எங்கிட்ட சொல்லவே இல்லையே…. எத்தனை மாசம் \nமனைவி : என்னங்க செத்துட்டா சொர்கத்துல கணவன் மனைவி தனியாத்தான் இருகனுமாம்ல………….. கணவன் : அதனால தாண்டி அது சொர்க்கம் ……….. மனைவி . . . . 🙁 கணவன் – அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். பணம் அனுப்ப சொல்லி, லெட்டர் போட்டிருக்காங்க. மனைவி – சுக்கு காய்ச்சி குடிக்கச் சொல்லுங்க எல்லாம் சரியாப் போய்டும். கணவன் – ஓகே அப்படியே உங்கம்மாவுக்கு எழுதிப் போட்டுகிறேன். நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு […]\nநர்ஸ்: ஏன் டாக்டர் சோகமா இருக்கீங்க டாக்டர்: இன்னிக்கு மதியம் நான் ஆபரேஷன் பண்ண நோயாளி இறந்திட்டாரு. நர்ஸ்: டாக்டர், இன்னைக்கு மதியம் நீங்க பண்ணது ஆபரேஷன் இல்ல அது போஸ்ட்மார்டம். டாக்டர்: அப்போ காலைல நான் யாருக்கு போஸ்ட்மார்டம் பண்ணேன் டாக்டர்: இன்னிக்கு மதியம் நான் ஆபரேஷன் பண்ண நோயாளி இறந்திட்டாரு. நர்ஸ்: டாக்டர், இன்னைக்கு மதியம் நீங்க பண்ணது ஆபரேஷன் இல்ல அது போஸ்ட்மார்டம். டாக்டர்: அப்போ காலைல நான் யாருக்கு போஸ்ட்மார்டம் பண்ணேன்\n Man : Atha yarkitayavathu sonna meethi pallum kottidumnu en wife sonna doctor.. Doctor : உங்களுக்கு இருக்கிற வியாதி குணமாகணும்னா நீங்க மீனும் கோழியும் சாப்பிடறதை நிறுத்தித்தான் ஆகணும். நோயாளி : எப்படி doctor அதுங்க சாப்பிடறதை நான் நிறுத்த முடியும்\n“செய்… அல்லது செத்துமடி… ” —- நேதாஜி.. ” படி.. அல்லது பன்னிமேய்… ” — எங்கபிதாஜி…. ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரியவைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்… மாணவர்கள்: புரியல சார்… போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்… நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.\nஉங்கள் மனைவியை அடித்தது உண்மையா இல்லையா\nதமிழ் சினிமா ஸ்டார்களோட காமெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/118166-hold-on-new-tamil-films-release-continues-as-no-conclusion-has-been-arrived.html", "date_download": "2019-05-21T07:05:01Z", "digest": "sha1:G7KHEFQXIEC4TJNWKY2ECSVVU33F5HEX", "length": 23742, "nlines": 126, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்க முயற்சிக்காமல், இந்த ���ாதாரணப் பிரச்னைக்கு போராடுகிறார்கள்!\" - சினிமா ஸ்டிரைக் அப்டேட்", "raw_content": "\n\"நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்க முயற்சிக்காமல், இந்த சாதாரணப் பிரச்னைக்கு போராடுகிறார்கள்\" - சினிமா ஸ்டிரைக் அப்டேட்\n\"நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்க முயற்சிக்காமல், இந்த சாதாரணப் பிரச்னைக்கு போராடுகிறார்கள்\" - சினிமா ஸ்டிரைக் அப்டேட்\nகியூப், யூ.எஃப்.ஓ நிறுவனங்களுக்கு எதிராக தென்னிந்தியாவின் நான்கு மொழி புதுப்படங்களும் மார்ச் 1 முதல் வெளிவராது என அறிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த மாதம் முதல் நடந்துவந்த பேச்சு வார்த்தைகளில் சுமுகமான தீர்வு எட்டப்படாததால், இந்த முடிவு நீடிக்கும் என அறிவிப்பு வெளியானது. அதில், 'டிஜிட்டல் சேவைகள் வழங்கும் நிறுவனங்களுடன் இதுவரை நடந்த பேச்சு வார்த்தைகளில் எந்த விதமான சுமுக முடிவுகளும் எட்டப்படாததால், இனி அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதில்லை' எனத் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.\nமேலும், தயாரிப்பாளர்கள் செலுத்திவந்த VPF கட்டணத்தை இனி செலுத்துவது இல்லை என்றும், handling Charges மட்டுமே செலுத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. முக்கியமாக, இந்த விவகாரம் தொடர்பாக இனி திரையரங்க உரிமையாளர்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. இந்தப் பிரச்னை சம்பந்தமாக திரையரங்க உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவும் தனியாக அமைக்கப்படும். டிஜிட்டல் திரையிடலின் அடிப்படைத் தேவைகளான ப்ரொஜக்டர் மற்றும் சர்வர் போன்ற கருவிகளை வைத்துகொள்ள வேண்டும், அப்படி வைத்துக்கொள்ளும் திரையரங்குகளில் மட்டுமே திரைப்படங்களை வெளியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.\n'தயாரிப்பாளர்களின் இந்த நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு வேண்டுமாறு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, கில்ட், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகளைக் கேட்டுக்கொள்கிறோம். மேற்கூறப்பட்ட முடிவினை மீறும் தயாரிப்பாளர் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇது தொடர்பாக தயாரிப்பாளர், விநியோகஸ்தர் தனஞ்செயன் கூறும்போது, \"கியூப், யூ.எஃப்.ஓ நிறுவனங்கள் ஒரு வெளிப்படைத்தன்மையே இல்லாம செயல்படுறாங்க. தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகும் ஆங்கிலப் படத்திற்கு ஒருமுறை வி.பி.எஃப் கட்டணமாக வெறும் பத்தாயிரம் ரூபாய் வாங்குகிறார்கள். தமிழ் சினிமாவிற்கு மட்டும் இ-சினிமாவிற்கு 22,500 ரூபாய், டி-சினிமாவிற்கு 27,500 ரூபாய் என இரண்டு விதமான விலைப்பட்டியல் இருப்பதுதான் எங்களுக்குப் புரியாத விஷயம். தமிழ்நாட்டில் ரிலீஸாகும் ஆங்கிலப் படங்களைவிட, தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். ஆங்கிலப் படங்களுக்கு மட்டும் ஒருமுறை கட்டணம் வசூலித்துவிட்டு, நமது பிராந்திய மொழிப் படங்களுக்கு எதற்கு வார வாரம் கட்டணம் வசூலிக்கிறார்கள் இந்தக் குளறுபடிகளுக்கு அவர்கள் தெளிவான ஒரு தீர்வு தரும்வரை தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் புதிய படங்களை வெளியிடுவதில்லை என்ற முடிவு நீடிக்கும். சில படங்களுக்கு அந்தப் படத்தோட மொத்த கலெக்‌ஷனைவிட அதிமாக இருக்கிறது இந்த டிஜிட்டல் செலவு.\" என்கிறார், அவர்.\nசென்னை மத்தியப் பகுதியிலுள்ள திரையரங்கத்தின் நிர்வாகி (பெயர் சொல்ல விரும்பவில்லை) ஒருவர் கூறும்போது, \"பொதுவாக மார்ச் மாதம் குழந்தைகளுக்கு முழு ஆண்டுத் தேர்வுகள் ஆரம்பிக்கும் என்பதால், பெரிய படங்கள் ரிலீஸ் ஆகாது. வருடத்திற்கு பெரிய நடிகர்கள் நடிக்கும் பத்து படங்களைத் தவிர, மற்ற அனைத்தும் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள்தான். மாசத்துக்கு நான்கு படங்கள் என்ற கணக்கு மாறி இப்போது வாரத்துக்கு நான்கு படங்கள் ரிலீஸ் ஆகுது. இந்த ஒரு மாத காலத்துல அந்தப் படங்கள் ரிலீஸ் ஆகி ஓடுனா, அந்தப் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு நல்லது. மொத்த பட்ஜெட்டில் ரொம்பக் குறைவான இந்த டிஜிட்டல் சேவை தொகைக்கு ஏன் இவ்வளவு பெரிய போராட்டம்னு தெரியலை. டெக்னீஷியன்கள், நடிகர், நடிகைகள் வாங்குற சம்பளம் எவ்வளவு மடங்கு வளர்ந்திருக்கு... அதை யாரும் கேட்கமாட்டாங்க. தொடர்ந்து ப்ரொஜெக்டர் டெக்னாலஜியை அப்டேட் செய்துவரும் இந்த டிஜிட்டல் நிறுவனங்கள் மீது ஒரு விரோத உணர்வைக் கடை பிடிப்பது ஏன் என்று புரியவில்லை. இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் போன்ற மற்ற மொழி திரைப்படங்கள் எங்களது திரையரங்குகளில் ஓடிக்கொண்டுதான் இருக்கும், அதனால் பாதிப்பு அவர்களுக்குத்தான்\nசிறுபட்ஜெட் படங்களைத் தயாரித்துவரும் சுரேஷ் காமாட்சி இது சம்பந்தமாகப் பேசும்போது, \"கியூப், யூ.எஃப்.ஓ நிறுவனங்களிடம் தயாரிப்பாளர்கள் வைத்த கோரிக்கைகள் பலவும் பரிசீலிக்கப்பட்டு, சிறுபட்ஜெட் படங்களுக்கு ஏற்கெனவே நாங்கள் கேட்டபடி ஒரு ஷோவிற்கு 325 ரூபாயிலிருந்து 275 ரூபாயாகவும், வாழ்நாள் கட்டணத்தை 22,500-லிருந்து 14,000 ரூபாயாகவும் குறைத்துள்ளனர். நடப்புப் பிரச்னையைக் கையாள்பவர்கள், பதவியில் இருப்பவர்கள் அனைவரும் பெரிய பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்களே. அவர்களுக்கான பலன் கிடைக்கும்வரை இந்தப் பிரச்னையை முடிக்கமாட்டார்கள். இதில் எல்லோருக்கும் ஃப்ளாட்ரேட் முறை வந்தால் சிறுபட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள்தான் அதிக பணத்தை செலவழிக்க வேண்டியிருக்கும். தொழில்நுட்பத்தில் வளர்ந்துவரும், போட்டிமிக்க திரைத்துறையில் பழையபடி 2007-ல் உபயோகித்த கருவிகளை வைத்துப் படம் காட்டினால், தியேட்டர்களுக்கு ரசிகர்கள் எப்படி வருவார்கள்\nதமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதனோ, \"இது தயாரிப்பாளர்களுக்கும் கியூப், யூ.எஃப்.ஓ நிறுவனங்களுக்கும் இடையே உள்ள பிரச்னை. திரையரங்க உரிமையாளர்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. வழக்கம்போல எங்கள் திரையரங்கங்கள் செயல்படும். தயாரிப்பாளர்கள் சங்கம் எங்களை அழைத்துப் பேசுவோம் என்று சொல்லியிருக்கிறார்கள், அதற்காக காத்திருக்கிறோம்\nவிநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியன் பேசும்போது, \"ஆரம்ப காலகட்டத்தில் ஃபிலிம் ரீல்களில் தியேட்டரில் படம் ஓட்டிக்கொண்டிருந்தோம். பத்து வருட காலமாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படங்களை ஓட்டிக்கொண்டிருக்கிறோம். மெள்ள மெள்ள வளர்ந்து இன்று கியூப், யூ.எஃப்.ஓ தொழில்நுட்பங்கள் வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கிறது. இது சாதாரணமாகப் பார்த்தாலே தேவையில்லாத ஒரு போராட்டமாகத் தெரியும். முதலில் நான்கு மொழி சினிமாத்துறையினர் போராடுகிறார்கள் என்றனர். ஆனால், கேரளா, கர்நாடகா சினிமாத்துறையினர் இந்தப் போராட்டத்திலிருந்து விலகியிருக்கிறார்கள்.\nஅனலாக் பிரின்ட் எனச் சொல்லப்படும் இந்த ஃபிலிம் ரீல்கள் 65,000 ரூபாயாக இருந்தது. தமிழ்நாட்டில் டிஜிட்டல் ப்ரொஜெக்‌ஷன் அறிமுகம் செய்யப்பட்டது. பிரின்ட் சேதமடையாது, விலையும் 20,000 ரூப��ய் என்று குறைவாக இருந்தது. அதனால் அனைவரும் இ-சினிமா ப்ரொஜெக்டர்களுக்கு மாறினோம். விநியோகஸ்தர், தயாரிப்பாளருக்குச் செலவில் பெரிய சேமிப்பாக இருந்தது. அந்த ப்ரொஜெக்டர் வைக்கும் செலவை கியூப் நிறுவனமே ஏற்றுக்கொண்டது. மேலும், இந்த ப்ரொஜெக்‌ஷன் மிஷின்களில் அவ்வப்போது வரும் தொழில்நுட்ப மாற்றத்திற்குத் தகுந்தமாதிரி அப்கிரேடும் செய்து தந்தனர். பழசை எல்லாம் மறந்துட்டுப் பேசிக்கிட்டு இருக்காங்க.\nஒரு தனியார் நிறுவனத்தின் தொழிலில் அரசாங்கம் எப்படித் தலையிட முடியும், வாய்ப்பே இல்லை. அதுகூடத் தெரியாம பேசிக்கிட்டு இருக்காங்க. ஒரு படத்திற்கு 1 முதல் 4% வரைதான் டிஜிட்டல் சேவைக்கான செலவு ஆகும். 25% தயாரிப்புச் செலவாகும். மீதமுள்ள 70 % சம்பளங்களாகத்தான் தயாரிப்பாளருக்குச் செலவாகிறது. இதைக் குறைக்க யாரும் முன்வரமாட்டாங்களாம், கியூப், யூ.எஃப்.ஓ நிறுவனங்கள் மட்டும் எப்படி தங்கள் சேவையை இலவசமாகக் கொடுக்கும்\nதமிழ்நாட்டில் 80% திரையரங்குகளில் கியூப்,யூ.எஃப்.ஓ ப்ரொஜெக்டர்கள்தான் இருக்கின்றன. புதிய ப்ரொஜெக்டரை இன்ஸ்டால் செய்ய ஒரு கால நிர்ணயம் தேவை. இவர்கள் நினைத்தவுடனே மாற்றமுடியாது. கோயம்புத்தூரில் உள்ள 169 தியேட்டர்களில் வெறும் ஏழு தியேட்டர்களில்தான் சொந்தமாக ப்ரொஜெக்டர் வெச்சிருக்காங்க. தமிழ்நாட்டில் சொந்த ப்ரொஜெக்டர் இருக்கும் திரையரங்குகள் எண்ணிக்கையில் 100 முதல் 150 வரையே இருக்கும். இவர்கள் வேறோரு புதிய போட்டி சேவை வழங்குநரை வளர்த்துவிட்டுத்தான் கியூப், யூ.எஃப்.ஓ நிறுவனங்களிடம் பிரச்னை செய்திருக்க வேண்டும்.\nஇவர்களது வரட்டுப் பிடிவாதம் வேலைக்கு ஆகாது. என்னோட தியேட்டர், அதை எப்படிப் பாத்துக்கணும்னு எனக்குத் தெரியும். டி.டி.எஸ், அட்மாஸ் என இருக்கும் தொழில்நுட்பங்களை விட்டுவிட்டு பத்து வருடத்திற்கு முன்னால் இருந்த தொழில்நுட்பத்தை வைத்துப் படம் காட்டச் சொல்வதெல்லாம் ஏற்புடையதல்ல. மார்ச் மாதம் முடிந்தவுடனேயே பெரிய படங்கள் வெளிவரவிருக்கின்றன. இந்த வெளியீடு நிறுத்தம் அதுவரை தொடருமா எனத் தெரியவில்லை\" என்று முடித்தார்.\nஇது புதுப்பட வெளியீட்டு விவகாரத்தை முடிக்க ஹைதராபாத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எந்த ஒரு பெரிய முன்னேற்றமும் இல்லாத நிலையில், கேரள, கர்நாடக சினி���ா தயாரிப்பாளார்கள் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தரும்பொருட்டு ஒருநாள் மட்டுமே அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். எனவே, இது நீடிக்குமா என்பது சந்தேகம்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/03/Mahabharatha-Adiparva-Section61.html", "date_download": "2019-05-21T07:23:11Z", "digest": "sha1:UFGWJ753QQB5O4IFYHUY6F7MJO4VNH3O", "length": 51453, "nlines": 115, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பாண்டவர் வரலாறு! | ஆதிபர்வம் - பகுதி 61 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n | ஆதிபர்வம் - பகுதி 61\n(ஆதிவம்சாவதரணப் பர்வம் - 3)\nபதிவின் சுருக்கம் : மகாபாரதத்தின் கதைச்சுருக்கம்...\nவைசம்பாயனர் சொன்னார், \"எனது உடலின் எட்டுப் பகுதிகளும் தரையைத் தொட,[1] என் ஆசானை {வியாசரை} பக்தியுடனும், மரியாதையுடனும் முதற்கண் வணங்கி, இந்தச் சபையில் இருக்கும் பிராமணர்களையும், மற்ற கற்றவர்களையும் முழு மனத்துடன் வழிபட்டு, மூவுலகங்களிலும் புத்திசாலிகளில் முதன்மையான இந்த உயரான்ம முனிவர் வியாசரிடம் நான் கேட்டவற்றை முழுமையாக உரைக்கின்றேன்.(1,2) இதை அறியப்போகும் ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, நீ பாரதம் என்று அழைக்கப்படும் இந்தத் தொகுப்பைக் கேட்கத் தகுதி வாய்ந்தவனே. எனது ஆசானின் {வியாசரின்} கட்டளையில் தூண்டப்பட்டிருப்பதால் எனது இதயத்தில் அச்சத்தை[2] நான் உணரவில்லை.(3) \"ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஒற்றுமையின்மை நிலவியது ஏன் என்றும், (குருக்களின்) ஆளும் ஆசையினால் நேர்ந்த சூதாட்டத்தைத் தொடர்ந்து, வனவாசம் ஏன் விதிக்கப்பட்டது என்றும் கேட்பாயாக. பாரதக் குலத்தில் சிறந்தவனே {ஜனமேஜயனே} கேட்க விரும்பிய உனக்கு அனைத்தையும் சொல்வேன்.(4,5)\n[1] சாஷ்டாங்க நமஸ்காரம் = ஸ+அஷ்ட+அங்க+நமஸ்காரம். எட்டு அங்கங்கள் தரையில் பட வணங்குதல். பெரியோர்களையும், இறைவனையும், மத குருக்களையும் வணங்கும் ஒரு முறை. தரையில் குப்புறப்படுத்து கைகளை தலையின் மீது குவித்து உடலின் எட்டு அங்கங்களும் அதாவது நெற்றி, இரு தோள்கள் இரு கைகள், மார்பு இரு கால் முட்டிகள் உட்பட ஆகிய எட்டு உறுப்புகள் தரையில் ப���ிய வணங்கும் முறை\n[2] பாரதம் முழுமையாகப் படித்தல் அல்லது முழுமையாக உரைத்தல் என்பது எளிமையான காரியம் அல்ல. தகுதிபெற்றோரே அதைச் செய்துமுடிக்க இயலும்.\nஅந்த வீரர்கள் (பாண்டவர்கள்), தங்கள் தந்தையின் {பாண்டுவின்} மரணத்தையடுத்து, காட்டிலிருந்து, தங்கள் சொந்த வீட்டிற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} வந்தனர். வந்து குறுகிய காலத்திற்குள், வில்வித்தையில் தேர்ந்தனர்.(6) பாண்டவர்கள் உடல் பலத்தாலும், சக்தியாலும், மனபலத்தாலும், குடிமக்களிடத்தில் பிரபலமாகவும், நற்பேறுகள் அருளப்பட்டு இருந்ததைத் கண்ட கௌரவர்கள் அவர்கள் மேல் {பாண்டவர்கள் மேல்} பொறாமை கொண்டனர்.(7) கோணல்புத்தி கொண்ட துரியோதனன், கர்ணன், சுபலனின் மைந்தன் (சகுனி) ஆகியோர் அவர்களைத் {பாண்டவர்களைத்} துன்புறுத்தவும், அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றவும் ஆலோசித்து வந்தனர்.(8) அந்தத் தீயவனான துரியோதனன், எதிர்ப்பும் போட்டியுமற்ற அரசுரிமையைப் பெறுவதற்காக, (தாய்மாமனான) சகுனியின் ஆலோசனைப் படி பாண்டவர்களுக்கு இன்னலைச் {அழிக்கும் முயற்சிகளைச்} செய்து வந்தான்.(9)\nஒருநாள் திருதராஷ்டிரனின் அந்தத் தீய மகன் {துரியோதனன்} பீமனுக்கு விஷத்தைக் கொடுத்தான். ஆனால் ஓநாய் வயிறு கொண்ட பீமன் அந்த விஷத்தை உணவுடன் சேர்த்துச் செரித்து முடித்தான்.(10) அதன் பிறகும் அந்தப் பாவி {துரியோதனன்} கங்கையின் கரையில் தூங்கிக் கொண்டிருந்த பீமனைக் கட்டி நீரில் வீசி விட்டுச் சென்று விட்டான்.(11) ஆனால் பலம் பொருந்திய கைகளைக் கொண்ட பீமசேனன், அந்தக் குந்தியின் மைந்தன் {பீமன்} எழுந்து, தன்னைக் கட்டியிருந்த கயிறுகளை அறுத்துத் தன் வலியெல்லாம் அகன்று வெளியே வந்தான்.(12)\nஅவன் {பீமன்} தூங்கிக் கொண்டிருக்கையிலும், நீரிலும் கடும் விஷம் கொண்ட கருநாகங்கள் அவனை உடலெங்கும் தீண்டின. இருப்பினும் அந்த எதிரிகளை அழிப்பவன் {பீமன்} அழியவில்லை.(13) அப்படிப் பாண்டவர்கள், தங்கள் சகோதரர்களான கௌரவர்களால் துன்பப்படும் பொழுதெல்லாம், உயர்ந்த எண்ணம் கொண்ட விதுரன், கருத்தோடு அவர்களைக் {பாண்டவர்களைக்} கவனிப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, அந்தத் தீய காரியங்களை மட்டுப்படுத்தி, துன்பத்திலிருந்த அவர்களைக் காப்பாற்றினான்.(14) எப்படிப் பூலோக மனிதர்களின் இன்பத்தைச் சக்ரன் {இந்திரன்} தக்கவைக்கிறானோ அப்படி விதுரன் பாண்டவர்களைத் தீயவற்றிலிருந்து விலக்கி வைத்தான்.(15)\nஇப்படி மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் பலவகைகளில் முயன்றும் பாண்டவர்கள் விதியாலும், எதிர்காலத்தில் முக்கியமான (குரு பரம்பரையை அழிக்க) காரணத்துக்காகவும் காப்பாற்றப்படும்போது, அவர்களை {பாண்டவர்களை} அழிப்பதில் தன் இயலாமையை உணர்ந்த துரியோதனன், விருஷன் (கர்ணன்), துச்சாசனன் உள்ளிட்ட தனது ஆலோசகர்கள் பலரையும் கூட்டி, திருதராஷ்டிரன் அறிய அரக்காலான வீடு {அரக்கு மாளிகை} ஒன்றைக் கட்டச் செய்தான்.(16,17)\nமன்னன் திருதராஷ்டிரன், தன் மக்கள் {கௌரவர்கள்} மீதிருந்த பாசத்தாலும், ஆட்சி உரிமையின் மீதிருந்த ஆசையால் தூண்டப்பட்டும், பாண்டவர்களைத் தந்திரமாக வாரணாவதத்திற்கு அனுப்பினான்.(18) பாண்டவர்கள் தங்கள் தாயுடன் {குந்தியுடன்} அஸ்தினாபுரத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் {பாண்டவர்கள்} நகரத்தைவிட்டு வெளியேறும் போது, விதுரன் நடக்கப் போகும் ஆபத்தையும், அதிலிருந்து தப்புவது எப்படி என்று சில யோசனைகளையும் அவர்களுக்குத் {பாண்டவர்களுக்குத்} தெரிவித்தான்.(19)\nகுந்தியின் மைந்தர்கள் {பாண்டவர்கள்} வாரணாவதத்தை அடைந்து தங்கள் தாயுடன் {குந்தியுடன்} வாழ்ந்து வந்தனர். திருதராஷ்டிரனின் உத்தரவை ஏற்றுக் கொண்டு அந்த நகரத்தில் {வாரணாவதத்தில்}, அந்த அரக்காலான வீட்டில் எதிரிகளை அழிப்பதில் சிறப்புவாய்ந்தவர்களான அவர்கள் வாழ்ந்து வந்தனர்.(20,21) அந்த இடத்தில புரோச்சனனிடம் இருந்து விழிப்புடன் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு ஒரு வருடம் அங்கே வாழ்ந்தனர். விதுரனின் வழிகாட்டுதல்படி, ஒரு சுரங்கப் பாதையை அமைத்து, அந்த அரக்காலான வீட்டுக்கு நெருப்பு வைத்துப் (அவர்களது எதிரியும், துரியோதனனின் ஒற்றனுமான) புரோச்சனனை எரித்துக் கொன்றனர். அந்த எதிரிகளை அழிப்பவர்கள் {பாண்டவர்கள்}, பயத்துடனும், கவலையுடனும், தங்கள் தாயை {குந்தியை} அழைத்துக் கொண்டு தப்பித்தனர்.(22,23)\nகானகத்திற்குள் அருவி ஒன்றின் அருகில் ஒரு ராட்சசனைக் கண்டனர் {கொன்றனர்}. திருதராஷ்டிரனின் மைந்தர்களுக்குப் {கௌரவர்களுக்குப்} பயந்து, தங்களது எந்தச் செயலும் தங்களை வெளிக்காட்டிவிடும் என்று அஞ்சியபடியே பாண்டவர்கள் அந்த இருளில் தப்பிச் சென்றனர். இங்கே பீமன் ஹிடிம்பையை (அவன் கொன்ற ராட்சசனின் தங்கையை) மனைவியாக அடைந்ததால், அவள் மூலமாக��் கடோத்கசன் பிறந்தான்.(24,25)\nகடும் நோன்புகளை நோற்பவர்களும், வேதங்களை நன்கு அறிந்தவர்களுமான பாண்டவர்கள், ஏகச்சக்கரம் என்ற நகரத்திற்குச் சென்று, அங்கே பிரம்மச்சாரிகளாக வேடம் பூண்டு மறைந்து வாழ்ந்தனர்.(26) அந்த மனிதர்களில் காளைகள் {பாண்டவர்கள்}, அந்த நகரில் ஒரு பிராமணரின் வீட்டில் சிறிது காலம் யாவற்றையும் தவிர்த்துத் தன்னடகத்துடன் வாழ்ந்தனர்.(27) இங்கேதான் பெரும் கரங்களைக் கொண்ட பீமன், பசிகொண்டவனும், பலம்பொருந்தியவனும், மனிதர்களை உண்ணும் ராட்சசனுமான பகனைச் {பகாசுரனைச்} சந்தித்தான்.(28) அந்தப் பாண்டுவின் மைந்தனும், மனிதர்களில் புலியுமான பீமன், தனது பெருத்த கரங்களைக் கொண்டு அவனை {பகாசுரனை} வேகமாகக் கொன்று அங்கு வாழ்ந்த குடிமக்களைக் காப்பாற்றிப் பயத்திலிருந்து விடுவித்தான்.(29)\nபாண்டவர்கள் அதன்பிறகு, கிருஷ்ணை (பாஞ்சால இளவரசி) {திரௌபதி}, கூடியிருக்கும் இளவரசர்களுக்கிடையில் ஒரு கணவனைத் தேர்ந்தெடுக்கப் போகிறாள் என்பதை அறிந்தனர். அதைக் கேட்டதும் அவர்கள் {பாண்டவர்கள்} பாஞ்சாலத்திற்குச் சென்று அந்த மங்கையை {திரௌபதியை} அடைந்தனர்.(30) அப்படித் திரௌபதியை (பொதுவான மனைவியாக) அடைந்து, அங்கே {பாஞ்சாலத்தின் தலைநகர் காம்பில்யத்தில்} ஒரு வருடம் வாழ்ந்தனர். அதன்பிறகு அனைவராலும் அவர்கள் {பாண்டவர்கள்} அறியப்பட்டதும், அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்கள் {பாண்டவர்கள்}, அஸ்தினாபுரம் திரும்பினர்.(31)\nஅங்கே சென்றதும் திருதராஷ்டிரனாலும், சந்தனுவின் மைந்தனாலும் (பீஷ்மராலும்) \"ஓ அன்பானவர்களே {பாண்டவர்களே}, உங்களுக்கும் உங்கள் தம்பிகளுக்கும் கருத்துப் பேதங்கள் ஏற்படாதிருக்க, உங்களுக்குக் காண்டவபிரஸ்தத்தை இருப்பிடமாகத் {அளிக்கத்} தீர்மானித்திருக்கிறோம். ஆகையால், எல்லாப் பொறாமைகளையும் மறந்து தூக்கியெறிந்துவிட்டு, பல நகரங்களும், பல அகலமான சாலைகளும் கொண்ட காண்டவபிரஸ்தத்துக்குச் சென்று அங்கு வாழுங்கள்\" என்றனர். அதன்படி பாண்டவர்கள் தங்கள் நண்பர்களுடனும், தொண்டர்களுடனும், பலவகையான ஆபரணங்களையும் ரத்தின கற்களையும் எடுத்துக் கொண்டு காண்டவபிரஸ்தம் சென்றனர். அங்கே அந்தப் பிருதையின் {குந்தியின்} மைந்தர்கள் {பாண்டவர்கள்} பல வருடங்கள் தங்கி இருந்தனர்.(33-35)\nபல நாடுகளைத் தங்கள் பலத்தால் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் க��ண்டு வந்தனர். தங்கள் இதயத்தை அறத்தின்பால் ஈடுபடுத்தி, உண்மையை உறுதியாக ஏற்று,(36) அடைந்த செல்வத்தால் நிலைத்தடுமாறாமலும், ஒழுக்கமாகவும், அமைதியாகவும், பல தீமைகளை அழித்தும் பாண்டவர்கள் பலத்தில் வளர்ந்தனர். புகழ் மிக்கப் பீமன் கிழக்கை வென்றான்,(37) வீரனான அர்ஜுனன் வடக்கை வென்றான், நகுலன் மேற்கை வென்றான், எதிரி வீரர்களை அழிப்பவனான சகாதேவன் தெற்கை வென்றான்.(38) இவையெல்லாம் நடந்தபிறகு, அவர்களது {பாண்டவர்களது} ஆதிக்கம் உலகம் முழுவதும் பரவியிருந்தது. சூரியனைப் போன்ற ஐந்து பாண்டவர்களோடு சேர்ந்து,(39) பூமியானது ஆறு சூரியன்களைக் கொண்டதாகக் காணப்பட்டது. அதன்பிறகு, பெரும் சக்தியையும், வீரத்தையும் கொடையாகக் கொண்ட நீதிமானான யுதிஷ்டிரன், தனக்கு உயிரை விட மேலானவனும், இடது கையாலும் வில்லின் நாணை இழுக்கும் சக்தி கொண்டவனுமான அர்ஜுனனைச் சில காரணங்களுக்காகத் காட்டிற்கு அனுப்பினான்.(40,41) மனிதர்களில் புலியும், உறுதியான ஆன்மாகக் கொண்டவனுமான அர்ஜுனன், அனைத்து அறங்களையும் கொடையாகக் கொண்டு, பதினோரு வருடங்களும், பதினோரு மாதங்களும் கானகத்தில் வாழ்ந்தான்[3].(42)\n[3] மன்மதநாதரின் பதிப்பில் பதினோரு வருடங்களும், பத்து மாதங்களும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கும்பகோணம் பதிப்பில், \"ஒரு வருஷம் முழுதும் மேலே ஒரு மாஸமும் வனத்தில் வசித்து\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும் ஒரு வருடமும், ஒரு மாதமும் என்றே இருக்கிறது. மூல ஸ்லோகத்தில் துவாதச வர்ஷானி அதாவது பனிரெண்டு வருடங்கள் என்றே உள்ளது.\nஇந்தக் காலத்தில், ஒரு சமயம், அர்ஜுனன் துவாரகையில் இருக்கும் கிருஷ்ணனிடம் சென்றான். அங்கே அந்த பீபத்சு (அர்ஜுனன்) தாமரைக்கண் கொண்டவளும், இனிமையான பேச்சுடையவளுமான வாசுதேவனின் {கிருஷ்ணனின்} இளைய தங்கை சுபத்திரையைத் தனது மனைவியாகக் கொண்டான். பெரும் இந்திரனுடன் சச்சி இருந்தது போல, அல்லது கிருஷ்ணனுடன் ஸ்ரீ இருந்ததுபோல,(43,44) அவள் {சுபத்திரை} பாண்டுவின் மகன் அர்ஜுனனுடன் மகிழ்ச்சியாக இருந்தாள். அதன்பிறகு ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவனே {ஜனமேஜயனே}, குந்தியின் மைந்தன் அர்ஜுனன், வாசுதேவனுடன் சேர்ந்து வேள்வி நெய்யைச் சுமக்கும் அக்னியை (அக்னியின் செரியாமையைப் போக்க அங்கே இருந்த மருத்துவ மூலிகைகளை எரித்து) காண்டவ வனத்தில் மனநிறைவு க��ள்ளச் செய்தான். அர்ஜுனனுக்குக் கேசவனின் {கிருஷ்ணனின்} உதவி இருக்கும்போது,(45,46) ஒப்பற்ற மிக உயர்ந்த ஆதாரங்களைக் கொண்ட விஷ்ணுவுக்கு எதிரிகளை அழிப்பது எப்படிக் கடினமில்லையோ அப்படி இந்தப் பணியும் அவனுக்குக் {அர்ஜுனனுக்குக்} கடினமாகத் தெரியவில்லை. அக்னி அந்தப் பிருதையின் {குந்தியின்} மைந்தனுக்கு {அர்ஜுனனுக்கு} அற்புதமான வில்லான காண்டீவத்தையும்,(47) எப்போதும் வற்றாத அம்பறாத்தூளியையும், கருடனைக்[4]கொடிக்கம்பத்தில் கொண்ட ஒரு தேரையும் கொடுத்தான். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் அர்ஜுனன் பெரும் அசுரனை (மயனை) நெருப்பில் விழும் அச்சத்திலிருந்து (நெருப்பிலிருந்து) காப்பாற்றினான்.(48) நன்றியுடைய மயன், அனைத்து வகையான நகைகளையும் விலையுயர்ந்த கற்களையும் கொண்டு (பாண்டவர்களுக்காக) ஒரு தெய்வீக அரண்மனையைக் கட்டிக் கொடுத்தான். தீய துரியோதனன், அந்த அரண்மனையைக் கண்டு அதை அடையும் விருப்பத்தால் தூண்டப்பட்டான்.(49)\n[4] குரங்குக் கொடி கொண்ட தேர் என்றுதான் ஆதிபர்வம் 227 இல் சொல்லப்படுகிறது. கருடக் கொடி கிருஷ்ணன் மற்றும் விஷ்ணுவுன்டையது ஆகும். மூல ஸ்லோகத்தில் கபிலக்சணம் – அதாவது குரங்குச் சின்னம் கொண்ட என்றே உள்ளது.\nயுதிஷ்டிரனைச் சுபலனின் மகன் {சகுனியின்} மூலம் சூதாட்டத்தில் ஏமாற்றி, பாண்டவர்களைப் பனிரெண்டு {12} வருடங்கள் கானகத்திற்கும்,(50) ஒரு {1} வருடம் தலைமறைவு வாழ்க்கை வாழவும் பணித்தான். ஆக அந்த நாடு கடத்தலை முழுப் பதிமூன்று {13} வருடங்களுக்கு விதித்தான். பதினான்காவது {14} வருடத்தில், ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, பாண்டவர்கள் திரும்பி வந்து தங்கள் சொத்துக்களைக் கோரினர்.(51) அவர்களால் {பாண்டவர்களால்} அதைப் பெற முடியவில்லை. அதன் காரணமாகப் போர் தீர்மானிக்கப்பட்டது. பாண்டவர்கள் மொத்த க்ஷத்திரிய குலத்தையே அழித்து, மன்னன் துரியோதனனைக் கொன்று, பேரழிவிற்குள்ளான தங்கள் அரசைப் பெற்றனர். இதுதான் எந்தச் செயலையும் தீய ஆசைகளால் கவரப்பட்டு செய்யாதவர்களான பாண்டவர்களின் வரலாறு. ஓ வெற்றிபெற்ற ஏகாதிபதிகளில் முதன்மையானவனே {ஜனமேஜயனே} இதுதான் ஒற்றுமையின்மையின் காரணமாகக் கௌரவர்கள் தங்கள் அரசை இழந்து, பாண்டவர்கள் வெற்றியை அடைந்த வரலாறு\" {என்றார் வைசம்பாயனர்}.(52,53)\nஆங்கிலத்தில் | In English\nவகை ஆதிவம்சாவதரணப் பர்வம், வைசம்பாயனர், ஜனமேஜயன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன�� சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ���னுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/05/Mahabharatha-Santi-Parva-Section-175.html", "date_download": "2019-05-21T07:48:24Z", "digest": "sha1:IUKVG6NNUZB22MRBXOEF2PP72Z4CCOES", "length": 56323, "nlines": 122, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மேதாவியின் நீதி! - சாந்திபர்வம் பகுதி – 175 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 175\nபதிவின் சுருக்கம் : காலம் வேகமாகச் செல்வதைக் கருத்தில் கொண்டு எந்த உயர்ந்த நன்மையை மனிதன் நாட வேண்டும் என்று கேட்ட யுதிஷ்டிரன்; நிச்சயத்தன்மையற்ற வாழ்வைக் குறித்தும், பிரம்மத்தைத் தவிர அனைத்தும் ஒடுங்குதலைக் குறித்தும் ஒரு தந்தைக்கும் மகனுக்கும் நடந்த உரையாடலை உரைத்த பீஷ்மர்...\nயுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, \"படைக்கப்பட்ட அனைத்துப் ப��ருட்களுக்கும் அழிவைத் தரும் காலம் கடந்து கொண்டிருக்கிறது[1]. ஓ பாட்டா, நாடப்பட வேண்டிய நன்மையான பொருள் எது என்பதை எனக்குச் சொல்வீராக\" என்று கேட்டான்.(1)\n[1] \"அதாவது, காலமானது யாருக்கும் காத்திராமல் கடந்து கொண்டே இருக்கிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n மன்னா, இது தொடர்பாக ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலைக் கொண்ட பழைய கதை குறிப்பிடப்படுகிறது.(2) ஓ பார்த்தா {யுதிஷ்டிரா}, வேத கல்வியில் அர்ப்பணிப்புடன் இருந்த ஒரு குறிப்பிட்ட பிராமணர், பெரும் நுண்ணறிவைக்கொண்டவனும், (இதன் காரணமாகவே) மேதாவி என்றழைக்கப்பட்ட ஒரு மகனைப் பெற்றிருந்தார்.(3) ஒரு நாள், மோக்ஷ அறம் குறித்த உண்மைகளை நன்கறிந்த அந்த மகன் {மேதாவி}, வேத கல்வியில் அர்ப்பணிப்புடன் இருந்த தன் தந்தையிடம் பேசினான்.(4)\n தந்தையே, மனிதனின் வாழ்வுக்காலம் மிக விரைவாகக் கடந்து செல்வதைக் கொண்டு ஒரு ஞானம் கொண்ட மனிதன் என்ன செய்ய வேண்டும் ஓ தந்தையே, ஒருவன் செய்ய வேண்டிய கடமைகளின் போக்கை, அவற்றின் கனிகளைக் குறித்துத் தவறாமல் எனக்குச் சொல்வீராக. உம்மிடம் இருந்து கேட்டு, அந்தக் கடமைகளை நோற்க நான் விரும்புகிறேன்\" என்று கேட்டான்.(5)\n மகனே {மேதாவியே}, ஒருவன் பிரம்மச்சரிய வாழ்வுமுறையை {ஆசிரமத்தை} நோற்று, வேதங்களை முதலில் கற்க வேண்டும். பிறகு அவன் தன் மூதாதையர்களை மீட்பதற்காக {கிருஹஸ்தாசிரமத்தை ஏற்று} பிள்ளைகளைப் பெற வேண்டும். அடுத்ததாகத் தன் நெருப்பைக் கிண்டி, (பரிந்துரைக்கப்பட்டிருக்கும்) வேள்விகளை முறையான சடங்குகளுடன் செய்ய அவன் முனைய வேண்டும்[2]. இறுதியாக, அவன் தியானத்திற்குத் தன்னை அர்ப்பணித்துக் காட்டிற்குள் நுழைய வேண்டும்\" என்று சொன்னார்.(6)\n[2] கும்பகோணம் பதிப்பில், \"ஆதானவிதிப்படி மூன்று அக்கினிகளையும் உண்டு பண்ணிக் கொண்டு விதிப்படி யாகங்களைச் செய்தவனாகி அரண்யஞ்சென்று பிறகு முனியாயிருக்க வேண்டும்\" என்றிருக்கிறது.\nமகன் {மேதாவி தன் தந்தையிடம்}, \"இவ்வாறு அனைத்துப் புறங்களிலும் சூழப்பட்டு, இவ்வாறு உலகம் தாக்கப்படும்போது, மரண விளைவுகளை ஏற்படுத்தும் இத்தகைய தடுக்கப்பட முடியாத காரியங்கள் அதன் மீது பாயும்போது, எவ்வாறு நீர் இவ்வார்த்தைகளை அமைதியாகச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்\nதந்தை {மேதாவியிடம்}, \"எவ்வாறு உலகம் தாக்கப்படுகிறது எதனால் அது சூழப்பட்டிருக்கிறது மரண விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதும் தடுக்கப்பட முடியாத அளவில் அதன் {உலகத்தின்} மீது பாய்வதுமான அஃது எது ஏன் நீ என்னை இவ்வாறு அச்சுறுத்துகிறாய்\" என்று கேட்டார்.(8)\nமகன் {மேதாவி தன் தந்தையிடம்}, \"காலனே உலகத்தைத் தாக்குகிறான். முதுமையால் உலகம் சூழப்படுகிறது. (மனிதனின் வாழ்வுக்காலத்தைத் தொடர்ந்து குறைக்கும் வகையில்) வந்து போய்க் கொண்டிருக்கும் இரவுகளே அந்தத் தடுக்கப்பட முடியாத காரியங்கள்.(9) காலன் யாருக்காகவும் காத்திருக்க மாட்டான், (ஆனால் ஒவ்வொரு உயிரினத்தையும் நோக்கி உறுதியாக நகர்ந்து வருகிறான்) எனும்போது, அறிவு எனும் ஆடையால் மறைத்துக் கொள்ளாமல் என்னால் எவ்வாறு காலத்தைக் கடத்த முடியும்[3](10) அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு இரவும், ஒருவனின் இருப்புக்குரிய காலத்தைக் குறைத்தபடியே கடந்து சென்று கொண்டிருக்கும்போது, ஞானம் கொண்ட மனிதன் அந்த நாளை கனியற்றதாகவே கருத வேண்டும்.(11) (காலன் உறுதியாக அணுகி வரும்போது) ஆழமற்ற நீரின் மீனைப் போல மகிழ்ச்சியை உணர்பவன் எவன் இருக்கிறான்(10) அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு இரவும், ஒருவனின் இருப்புக்குரிய காலத்தைக் குறைத்தபடியே கடந்து சென்று கொண்டிருக்கும்போது, ஞானம் கொண்ட மனிதன் அந்த நாளை கனியற்றதாகவே கருத வேண்டும்.(11) (காலன் உறுதியாக அணுகி வரும்போது) ஆழமற்ற நீரின் மீனைப் போல மகிழ்ச்சியை உணர்பவன் எவன் இருக்கிறான் மனிதனின் ஆசைகள் நிறைவேறும் முன்பே அவனிடம் காலன் வந்து விடுகிறான்.(12) ஒரு மனிதன் பூக்களைப் பறித்துக் கொண்டிருக்கும்போது, அவனது இதயம் வேறுவகையில் நிலைத்திருக்கும்போது, செம்மறியாட்டைக் கவர்ந்து செல்லும் பெண்புலியைப் போலக் காலன் அவனை அபகரித்துச் செல்கிறான்.(13)\n[3] \"இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் உண்மையான வார்த்தை ஞானேனா, அஞானேனா இல்ல. பிறகு, இறுதி வரியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தை அவபிஹிதா, அபிஹிதா அல்ல. அவ என்பதிலும் அபி என்பதிலும், அ எறள எழுத்து அடிக்கடி தவிர்க்கப்படுகிறது. எனவே அவபிஹிதா என்பது மறைக்கப்படாமல் என்ற பொருளையே தரும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"வலையால் பிடிக்கப்பட்டவன் போல ஸஞ்சரித்துக் கொண்டிருக்கும் நான் எவ்விதம் பயமடையாமலிருக்கக்கூடும்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"அந்த வலையில் என் கால் அகப்பட்டிருக்கும்போது என்னால் எவ்வாறு காத்திருக்க முடியும்\" என்றிருக்கிறது.\nநீர் உமது நன்மைக்கானதை இந்த நாளிலேயே நிறைவேற்றிக் கொள்வீராக. இந்தக் காலன் உம்மிடம் வர வேண்டாம். காலன், தன் பலியாடுகளை அவர்கள் செயல்கள் நிறைவடையும் முன்பே இழுத்துச் செல்கிறான்.(14) நாளை செய்ய வேண்டிய செயல்களை இன்றே செய்ய வேண்டும், பிற்பகலில் செய்ய வேண்டியதை முற்பகலிலேயே செய்துவிட வேண்டும். தன் பலியாடுகளின் செயல்கள் நிறைவேறிவிட்டனவா, இல்லையா என்று பார்த்துக் கொண்டு காலன் காத்திருப்பதில்லை.(15) இன்று தன்னிடம் காலன் வரமாட்டான் என்பதை எவன் அறிவான் இளம் வயதிலேயே ஒருவன் அறம்பயில வேண்டும். வாழ்வென்பது நிலையற்றதாகும். அறம்பயிலப்பட்டால், இம்மையில் புகழும், மறுமையில் பேரின்பமும் அதன் விளைவுகளாக இருக்கும்.(16)\nஅறியாமையில் மூழ்கிய ஒருவன், மகன்களுக்காகவும், மனைவியருக்காகவும் உழைக்க ஆயத்தமாக இருக்கிறான். நல்ல அல்லது தீய செயல்களைச் செய்யும் ஒருவன், அவற்றை வளர்த்துப் பெருக்குகிறான்.(17) உறங்கும் மானை அபகரித்துச் செல்லும் புலியைப் போலவே, மகன்கள், விலங்குகளில் இன்புற்று, தன் ஆசைகளை நிறைவு செய்து கொள்வதற்காக அடிமையாக இருக்கும் மனிதனைக் காலன் அபகரித்துச் செல்கிறான்.(18) அவன் தன் இதயத்தை நிலைக்கச் செய்திருக்கும் மலர்களைப் பறிக்க இயலும் முன்பே, தன் ஆசைக்குரிய பொருட்களை அடைந்து மனநிறைவடையும் முன்பே, இரையை அபகரிக்கும் புலியைப் போல அவனைக் காலன் அபகரித்துச் செல்கிறான்.(19) \"இது செய்து முடிக்கப்பட்டது; இது செய்யப்பட வேண்டும்; இது பாதிச் செய்யப்பட்டிருக்கிறது\" என்று மனிதன் நினைத்துக் கொண்டிருக்கும்போதே, இன்பத்தை நிறைவு செய்வதில் உண்டாகும் மகிழ்ச்சிக்கு மத்தியில் இருக்கும்போதே காலன் அவனை அடக்கி ஆட்கொள்கிறான்.(20)\nமனிதன் தன் வயல், தன் கடை, அல்லது தன் இல்லம் என எத்தொழிலைப் பற்றுடன் செய்து கொண்டிருந்தாலும், அவன் தன் செயல்களின் கனியை அடையும் முன்பே காலன் அவனை அபகரித்துச் செல்கிறான்.(21) பலவீனன், பலமிக்கவன், துணிவுமிக்கவன், அச்சம் கொண்டவன், மூடன், கல்விமான் இவர்களில் எவரும் தங்கள் செயல்களின் கனிகளை அடையும் முன்பே காலன் அவர்களை அபகரித்துச் செல்கிறான்.(22) பல்வேறு காரண��்களில் இருந்து எழும் மரணம், முதுமை, நோய், கவலை ஆகிய அனைத்தும் உமது உடலிலேயே வசித்து வரும்போது, எவ்வாறு உம்மால் முற்றிலும் {ஒன்றுமில்லாததுபோல} நலமாக வாழ முடிகிறது(23) உடல்படைத்த உயிரினம் பிறந்தவுடனேயே, அதன் அழிவுக்காக (அழிவைக் கொண்டுவர) முதுமையும், மரணமும் அதனைத் தொடர்ந்து வருகின்றன. இருப்பில் இருக்கும் அசையும் மற்றும் அசையாத பொருட்களை அனைத்தும் இவ்விரண்டால் {முதுமை மற்றும் மரணம் ஆகியவற்றால்} பாதிப்பை அடைகின்றன.(24) (தோழர்களுக்கு மத்தியில்) கிராமங்களிலும், நகரங்களிலும் வசிப்பதில் ஒருவன் கொள்ளும் பற்றே, காலனின் வாய் என்று சொல்லப்படுகிறது[4]. மறுபுறம், காடானது, புலன்களை அடைத்து வைக்கும் கொட்டகையாகக் கருதப்படுகிறது. இது ஸ்ருதிகளில் அறிவிக்கப்பட்டிருக்கிறது[5].(25)\n[4] கும்பகோணம் பதிப்பில், \"கிராமத்தில் வஸிப்பவனுக்கு (பிள்ளை பெண்டிர் முதலியவற்றிலுள்ள) ஆசையென்பதுதான் மிருத்யுவின் முகமாகும்\" என்றிருக்கிறது.\n[5] \"இந்த உரையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தை தேவானாம் Devanam (தேவர்களின்) என்பதாகும். எனினும், தேவா என்ற வார்த்தை இங்கே புலன்களைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"அரண்யமென்பதுதான் இந்திரியமென்னும் பசுக்களைக் கட்டத்தக்க கொட்டிலாகுமென்று வேதம் உபதேசிக்கிறது\" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், \"த்யானஞ்செய்யத்தக்க தனிமையான இடம் அரண்யமென்று சொல்லப்படுகிறது\" என்றிருக்கிறது.\nநல்லோர், அக்கட்டுகளை அறுத்து விடுதலையை அடைகின்றனர், அதே வேளையில் தீயோர் அவற்றை அறுப்பதில் வெல்வதில்லை.(26) எண்ணம், சொல், அல்லது செயலால் ஒருபோதும் உயிரினங்களுக்குத் தீங்கிழைக்காதவன், உயிருக்கும், உடைமைக்கும் அழிவைத்தரும் இத்தகையவற்றால் ஒருபோதும் தீங்குற மாட்டான்[6].(27) காலனின் தூதர்கள் (நோய் மற்றும் முதுமை) அணுகும்போது, பொய்மையை விழுங்கும் வாய்மையைத் தவிர எதனாலும் அவர்களை {நோய் மற்றும் முதுமையை} தடுக்க முடியாது. வாய்மையே அழிவில்லாதது[7].(28) இந்தக் காரணங்களுக்காகவே ஒருவன் வாய்மை எனும் நோன்பைப் பயில வேண்டும்; வாய்மையுடன் ஒன்று கலப்பத்தில் அவன் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்; வாய்மையே அவனின் வேதம் என அவன் ஏற்றுக் கொள்ள வேண்டும்; தன் புலன்களைக் கட்டுப்படுத்தி, வாய்மையின் மூலம் அவன் காலனை வெல்ல வேண்டும்.(29) மரணமின்மை, மரணம் ஆகிய இரண்டும் உடலிலேயே விதைக்கப்பட்டிருக்கிறது. அறியாமை மற்றும் குழப்பம் ஆகியவற்றின் மூலம் ஒருவன் மரணமடைகிறான்; அதே வேளையில் வாய்மையின் மூலம் மரணமின்மை அடையப்படுகிறது.(30)\n[6] \"அதாவது, காட்டுவிலங்குகள், சட்டத்திற்குக் கட்டுப்படாத மனிதர்களால் என்பது பொருள்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"எவன் மனத்தாலும், வாகாலும், சரீரத்தாலும் மற்ற காரணங்களாலும் பிராணிகளைத் துன்பப்படுத்தாமலிருக்கிறானோ அவன் உயிரையும், பொருள்களையும் அபஹரிக்கத்தக்க பிராணிகளாலும் துன்பப்படுத்தப்பட மாட்டான்\" என்றிருக்கிறது.\n[7] கும்பகோணம் பதிப்பில், \"(கிழத்தனம் வ்யாதி முதலிய உருவமுள்ளதாக) வரும் மிருத்யுவின் ஸேனையை ஸத்தியம் ஒன்றாலல்லாமல் ஒருவனும் ஒருபொழுதும் தடுக்கவல்லவனல்லன்\" என்றிருக்கிறது.\nஎனவே, தீங்கிழைப்பதில் இருந்து விலகி, வாய்மையை அடைய முயன்று, ஆசை மற்றும் கோபத்தின் ஆதிக்கத்தை மீறி, இன்பம் மற்றும் துன்பத்தை ஒரே பார்வையில் கருதி, அமைதியை அடைந்து, மரணமில்லாதவனை {தேவனைப்} போல நான் மரணத்தைத் தவிர்க்கப் போகிறேன்.(31) சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலம் வரும் வரையில், என் புலன்களைக் கட்டுப்படுத்தி, சாந்தி வேள்வி, பிரம்ம வேள்வி, சொல்வேள்வி, மன வேள்வி, செயல் வேள்வி ஆகியவற்றில் நான் என்னை ஈடுபடுத்திப் போகிறேன்[8]. பிசாசங்கள் மட்டுமே செய்யக்கூடியதும், நிலையற்ற கனிகளை உண்டாக்கக்கூடியதுமான கொடுமையான விலங்கு வேள்விகளையோ, உடல் வேள்விகளையோ {உடலைத் தியாகம் செய்வதையோ} என்னைப் போன்ற ஒருவனால் எவ்வாறு செய்ய முடியும்[9](33) எவனுடைய சொற்கள், எண்ணங்கள், தவங்கள், துறவு, யோகத் தியானம் ஆகியன அனைத்தும் பிரம்மத்தில் நிலைத்திருக்குமோ, அவன் உயர்ந்த நன்மையை ஈட்டுவதில் வெல்வான்.(34) அறிவுக்கு (அறிவுக்கண்ணுக்கு) இணையான வேறு எந்தக் கண்ணும் இல்லை. வாய்மை (வாய்மையில் உள்ளதைப்) போன்ற தவம் வேறேதும் இல்லை. பற்று (பற்றில் உள்ளதற்கு) இணையான துயரம் வேறேதும் இல்லை. துறவை (துறவில் அடைவதைப் போன்ற) மகிழ்ச்சி வேறேதும் இல்லை.(35)\n[8] \"சாந்தி என்பது அமைதியாகும். சாந்தி வேள்வி என்பது, அனைத்திலும் தன்மறுத்தலைப் பயில முயற்சி செய��வதாகும்; வேறு சொற்களில், அனைத்து வகை விருப்பங்கள், அல்லது மனச்சார்புகளில் இருந்து விலகுவதாகும். பிரம்ம வேள்வி என்பது உபநிஷத்துகளில் விதிக்கப்பட்டிருக்கும் உண்மைகளைச் சிந்திப்பதாகும். சொல் வேள்வி என்பது, முதல் மந்திரமான ஓம், அல்லது பிரணவத்தை அமைதியாக உரைப்பதாகும் (ஜபம் செய்வதாகும்). மன வேள்வி என்பது பரமாத்மாவைத் தியானிப்பதாகும். செயல் வேள்வி என்பது, நீராடல், தூய்மை, ஆசானுக்காகக் காத்திருத்தல் {அவருக்குப் பணிவிடை செய்தல்} உள்ளிடனவாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"நிவ்ருத்தி மார்க்கத்தில் பழக்கமென்னும் யாகத்தில் பற்றுள்ளவனும், இந்திய நிக்ரஹமுள்ளவனும், ப்ரம்மஜ்ஞானமென்னும் யாகத்தில் நிலைபெற்றவனும், வாக்கு, மனம், சரீரங்களுக்குள்ள ஜபம், த்யானம், ஸ்நானம் என்ற யாகங்களுள்ளவனுமான முனியாயிருந்து கொண்டு உத்தராயணம் என்னும் பிரம்மலோகவழிக்குத் தக்கவனாயிருக்கப் போகிறேன்\" என்றிருக்கிறது.\n[9] \"க்ஷேத்திரயஜ்ஞம் Ksethrayajna, க்ஷத்திரயஜ்ஞம் Kshatrayajna ஆகிய இரண்டு உரைகளும் சரியானவையே, க்ஷேத்திரமென்பது உடலையே குறிக்கும். க்ஷத்திரயஜ்ஞம் என்ற உரை ஏற்றுக் கொள்ளப்பட்டால், \"போரெனும் க்ஷத்திரிய வேள்வியைப் போல\" என்று பொருள்படும். எனவே, இங்கே கொடுமை சார்ந்த அனைத்து செயல்களும் குறிப்பிடப்படுகின்றன\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"அறிவுள்ளவனான என் போன்றவன் ஹிம்ஸையுள்ளவைகளும், அழியத்தக்க பயனுள்ளவைகளும் பசுக்களால் {விலங்குகளால்} செய்யத்தக்கவைகளுமான யாகங்களைப் பிசாசமானது தன் சரீரத்தின் நாசமென்னும் யாகங்களைச் செய்வது போல எவ்விதம் செய்யத்தக்கவனாவான்\nபிரம்மத்தில் இருந்து பிரம்மத்தின் மூலமாகப் பிறந்தவன் நான். நான் பிள்ளையற்றவனாக இருந்தாலும், என்னைப் பிரம்மத்திற்கே அர்ப்பணிப்பேன். நான் பிரம்மத்திற்கே திரும்புவேன். என்னை மீட்க ஒரு மகன் தேவையில்லை.(36) பயிலல், நன்னடத்தை, பொறுமை, தீங்கிழையாமை, எளிமை, சடங்குகள் மற்றும் காணும் வேள்விகள் அனைத்தையும் தவிர்த்தல் ஆகியவற்றைக் கொண்டு அனைத்தையும் சமமாகப் பார்ப்பதால் விளையும் நிலையான தனிமையை விட ஒரு பிராமணனுக்குச் செல்வம் வேறேதும் இல்லை.(37) ஓ பிராமணரே, ஒருவன் மரணமடையப் போகிறான் எனும்போது, செல்வம், உற்றா���் உறவினர், மனைவியர் ஆகியவற்றால் அவனுக்கு என்ன பயன் இருக்க முடியும் பிராமணரே, ஒருவன் மரணமடையப் போகிறான் எனும்போது, செல்வம், உற்றார் உறவினர், மனைவியர் ஆகியவற்றால் அவனுக்கு என்ன பயன் இருக்க முடியும் குகைக்குள் மறைக்கப்பட்டிருக்கும் உமது சுயத்தை {ஆன்மாவை} நாடுவீராக. உமது பாட்டன்மாரும், உமது தந்தைமாரும் எங்கே இருக்கின்றனர்\" என்று கேட்டான் {மேதாவி}\"[10].(38)\n[10] \"அல்லது, உன் அறிவால் பிரம்மத்தைத் தேடுவாயாக என்பது பொருள். ஆத்மன் என்ற சொல் அடிக்கடி உயர்ந்த சுயத்திற்கு ஒப்பாகப் பயன்படுத்தப்படுகிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"ஓ பிராமணரே, மரிக்கப்போகிற உமக்குப் பொருள்களால் என்ன பயன் பந்துக்களாலும் உமக்கு என்ன பயன் பந்துக்களாலும் உமக்கு என்ன பயன் தாரங்களால் உமக்கு என்ன பயன் தாரங்களால் உமக்கு என்ன பயன் உம்முடைய பிதாவும், பாட்டனாரும் எங்கே போனார்கள் உம்முடைய பிதாவும், பாட்டனாரும் எங்கே போனார்கள் ஹ்ருதயக் குகையில் ப்ரவேசித்திருக்கும் ஆத்மரூபத்தைத் தேடிக் கொள்ளும்\" என்றிருக்கிறது.\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"ஓ ஏகாதிபதி, (இந்தக் கதையில்) மகனின் பேச்சைக் கேட்ட பிறகு, வாய்மை எனும் அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்த அந்தத் தந்தையின் வழியில் நீயும் நடப்பாயாக\" என்றார்.(39)\nசாந்திபர்வம் பகுதி – 175ல் உள்ள சுலோகங்கள் : 39\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், பீஷ்மர், மேதாவி, மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலப�� சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2019/04/blog-post_24.html", "date_download": "2019-05-21T08:30:04Z", "digest": "sha1:B67I6IMH7E7ZTRIGXZXV4WCZCM66N5OZ", "length": 9531, "nlines": 50, "source_domain": "www.namathumalayagam.com", "title": "கண்டும் காணாது விட்டதன் விளைவு! - பாத்திமா மஜீதா - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » கண்டும் காணாது விட்டதன் விளைவு\nகண்டும் காணாது விட்டதன் விளைவு\nநடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் அரசினை மட்டுமே நாங்கள் பொறுப்புக்கூறுவது ஒரு வித தப்பித்தல் முறை. ஒரு வித அச்சம் சார்ந்த முறை. தாக்குதல்களை நடத்தியவர்கள் முஸ்லிம்கள் அல்ல, அவர்கள் பயங்கரவாதிகள் , அவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை என்று சப்பைக் கட்டுவதை நிறுத்துங்கள் கூட எங்களை நாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளாவிட்டால் எங்கேயோ போய் முட்டி மோதி விடுவோம்.\nகிட்டத்தட்ட இரு சகாப்தத்தின் முன்னால் போய் நின்று பார்க்கின்றேன். என்னையும் என்னைச் சுற்றி இருந்தவர்களும் படித்த பாடசாலை, பல்கலைக்கழகங்கள், வேலை செய்த இடங்கள் எல்லாவற்றிலும் மனிதம் மட்டுமே இருந்தன. படிப்படியாக அரேபியக் கலாச்சாரம் தலைக்கு ஏறத் தொடங்கியது. முஸ்லிம் , காபிர் என்ற பிரிவினை வாதப் போக்கினை இந்த ஒற்றைக் கலாச்சாரம் ஏற்படுத்தி விட்டது . அன்று நாம் சாப்பிட்ட நாரிசாச் சோறு , பராத் ரொட்டி , போன்ற எல்லாவற்றினையும் ஹராம் என்ற ஒற்றைக் கதவு போட்டு அடைத்து விட்டார்கள்.\nஒவ்வொருவரும் அடுத்த சமூகத்திலிருந்து பிரித்து விடப்பட்டுள்ளோம். நான் ஐந்து வயதாக இருக்கின்ற பொழுது எனது ஆடையை பற்றி கேள்வி எழுப்பாத மத்ரஸாக்கள் இன்று எனது எட்டு வயது மகள் கருப்பு ஹபாயாவ��னை அணிந்து வந்தால் தான் ஓத முடியும் என்று சட்டம் வகுக்கின்றது. பாவாடை சட்டை தாவணி அணிந்து பாடசாலை சென்ற ராத்தா பல்கலைக்கழகம் செல்கின்ற அவளது மகளுக்கு கண்கள் இரண்டு மட்டும் தெரியும் விதமாக ஹபாயாவினை போர்த்தி அனுப்பி வைக்கின்ற சூழல். தெருவுக்குத் தெரு பள்ளிவாசல் , காபிர் . ஷைத்தான் என்று கதறுகின்ற ஒலி பெருக்கிகள். போதாக்குறைக்கு நோன்பு , பெருநாள் காலங்களில் பேரீச்சம் பழமும் குர்பான் இறைச்சியும் கொடுத்து இந்த அப்பாவிச்சனங்களை போட்டோ எடுக்கின்ற சகிப்புத் தன்மையற்ற வகாபிசத்தின் கொடூரங்கள்.\nஎல்லாவற்றினையும் நாங்கள் பார்த்தும் பார்க்காமலும் இருந்த இந்த நோயின் கடைசித் தருணம் தீவிரவாதமாக மாறி உயிர்களை பலியெடுக்கின்ற நிலைமை . இந்த குறிப்பிட்ட தீவிரவாத அமைப்பின் நடவடிக்கைகளினால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் இக்கட்டான நிலையில் நிற்கின்றது. இனிமேலாவது சவுதியின் கைக்கூலிகளான இத்தீவிரவாதப் போக்கினை கண்டுகொள்ளாமல் விடுவது முஸ்லிம் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது.\nஆனால் இந்த நிலைமையை விளங்கிக்கொள்ளாது நம்மை நாமே தப்பித்துக் கொள்ளவதை விட்டு இந்த தீவிர வாத நோயிலிருந்து எமது தலைமுறைை காப்பாற்ற முனையுங்கள். எங்களைச் சுற்றி என்ன நடந்தது எப்படியெல்லாம் நாங்கள் மூலைச் சலவை செய்யப்பட்டோம் என்பதை உணருங்கள்.\n(பாத்திமா மஜீதாவின் முகநூல் பதிவிலிருந்து நன்றியுடன்)\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஈஸ்டர் படுகொலைகள்: முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள்\nநான்கு நாட்கள் கடந்தும் இதுவொரு கலவரமாக உருவெடுக்காமல் இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. வேகமாக வதந்தி பரப்பக் கூடிய அளவுக்...\nகண்டும் காணாது விட்டதன் விளைவு\nநடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால்...\nபுர்கா, நிகாப் என்பவற்றை அணிவதற்கான தடை இப்போது அமுலுக்கு வந்துள்ளது. ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்னர் புர்கா அணிந்த பெண்களை பொதுப் போக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:51:17Z", "digest": "sha1:ZSWJYNTMNFULDC667Y6DRN7V4UBRXNHZ", "length": 2340, "nlines": 36, "source_domain": "www.tamilminutes.com", "title": "இல்லம் Archives | Tamil Minutes", "raw_content": "\nகாமாட்சி அம்மன் விளக்கின் மகிமை\nதேசிய விருது வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:47:49Z", "digest": "sha1:CPMH3SHVOG7NVB3IAJRCE3FOA2A2MGXN", "length": 2257, "nlines": 34, "source_domain": "www.tamilminutes.com", "title": "முட்டாள்களின் தினம் Archives | Tamil Minutes", "raw_content": "\nHome Tags முட்டாள்களின் தினம்\nஇன்று உலக முட்டாள்களின் தினம்\nதேசிய விருது வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/04/07033929/1031223/Andhra-Tirupathi-Vinayagar-Temple.vpf", "date_download": "2019-05-21T07:47:53Z", "digest": "sha1:4Y2ZMCUK2FXLAQFGMBQKTE4DPZTE2NS3", "length": 9785, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ரூ. 80 லட்சம் மதிப்பிலான தங்க கிரீடம் : விநாயகர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கிய பக்தர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரூ. 80 லட்சம் மதிப்பிலான தங்க கிரீடம் : விநாயகர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கிய பக்தர்\nஆந்திராவில் புகழ்பெற்ற காணிப்பாக்கம் விநாயகர் கோயிலுக்கு பக்தர் ஒருவர் 80 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க கிரீடத்தை நன்கொடையாக வழங்கினார்.\nஆந்திராவில் புகழ்பெற்ற காணிப்பாக்கம் விநாயகர் கோயிலுக்கு பக்தர் ஒருவர் 80 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க கிரீடத்தை நன்கொடையாக வழங்கினார். தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில், ஹைதராபாத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் 80 லட்ச ரூபாய் மதிப்பிலான வைர வைடூரியங்கள் பதிக்கப்பட்ட தங்க கிரீடத்தை நன்கொடையாக வழங்கினார்.\nரூ. 5 லட்சத்திற்கு செப்பு பொருட்களை வாங்கிய இளைஞர்கள் : வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை\nரூ. 5 லட்சத்திற்கு செப்பு பொருட்களை வாங்கிய இளைஞர்கள் : வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை\n\"பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வர சந்திரசேகர ராவ் முயற்சி\" - முத்தரசன்\nபாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த சந்திரசேகர ராவ் முயற்சி செய்கிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.\nஆவடியில் வயதான தம்பதிகள் கொல்லப்பட்ட சம்பவம்: ஆந்திராவில் உள்ள உறவினர்களிடம் தீவிர விசாரணை\nஆவடியில் வயதான தம்பதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி மீது ஆந்திர மாநிலத்தில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஆந்திர மாநில தலைமை செயலகத்தில் மழைநீர் கசிவு\nஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள வெகலம்புடியில் தற்காலிக தலைமை செயலகத்தில் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது.\nஇந்தியாவுக்கான பாக். தூதராக மொய்ன் உல்ஹக் நியமனம்\nஇந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக மொய்ன் உல்ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்.\nகிர்கிஸ்தான் நாட்டுக்கு சுஷ்மா பயணம்\nஷாங்காய் கூட்டமைப்பு மாநாடு, இன்றும் நாளையும் கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெறுகிறது.\nராஜிவ்காந்தி நினைவு நாள் : சோனியா, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி வதேரா அஞ்சலி செலுத்தினர்\nமுன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில், இன்று அவரது நினைவுதினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.\nடெல்லியில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.\nதிருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம்\nபி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்துப்படுவதை முன்னிட்டு இஸ்ரோ தலைவர் டாக்டர�� சிவன், திருப்பதி ஏழுமலையான் கோயலில் சாமி தரிசனம் செய்தார்.\n\"கருத்துக் கணிப்பு போலவே தேர்தல் முடிவுகள்\" - மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நம்பிக்கை\nகருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று, அருண்ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://powermin.gov.lk/tamil/?p=2315", "date_download": "2019-05-21T07:54:32Z", "digest": "sha1:5YFGYQJRY2R6ZOHPVKNSWQIWZZY2WUWI", "length": 9182, "nlines": 118, "source_domain": "powermin.gov.lk", "title": "Ministry of Power and Energy :: Another 300 MW from the Lakwijaya Coal Power plant to be added to the National Grid by the first quarter of 2013", "raw_content": "\nஇலங்கை மின்சார சபை (இமிச)\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nநிலை பெறுதகு சக்தித் துறை உதவிக் கருத் திட்டம்II\nலங்கா இலெட்ரிசிற்றி கம்பனி (ப்வைட்) லிமிற்றட்\nஅன்டி லெகோ மீற்றரிங் கம்பனி\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nலெகோ நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட்\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் தொடர்புகொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் லிமிற்றட் நிறுவனத்தைப் பற்றி\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை\nஇலங்கை நிலக்கரி கம்பெனி பிரைவேட் லிமிடெட்\nஇலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை (இநிவஅச)\nசக்தி வினைத் திறன் வாய்ந்த கட்டிடங்கள் பற்றிய விதிக்கோவை\nபுத்தளம் அனல் சக்தி உற்பத்திக் கருத்திட்டம்\n# 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை,\n© 2012 ஊடகப்பிரிவு mope\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=27312", "date_download": "2019-05-21T07:38:46Z", "digest": "sha1:JO5M3Q2X42KUGUDUUKSDY6SUSOHBXCF4", "length": 46281, "nlines": 120, "source_domain": "puthu.thinnai.com", "title": "சைனா அனுப்பிய மனிதரற்ற விண்ணூர்தி ஆசிய முதன்மையாக எட்டு நாட்களுக்குள் நிலவைச் சுற்றிப் ���ுவிக்கு மீண்டது | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசைனா அனுப்பிய மனிதரற்ற விண்ணூர்தி ஆசிய முதன்மையாக எட்டு நாட்களுக்குள் நிலவைச் சுற்றிப் புவிக்கு மீண்டது\nமுதலாக நிலவில் இறக்கிய தோர்\nசாதனை யாகச் சைனத் தீரர்\nநீல் ஆர்ம்ஸ் டிராங் போல \n“ராக்கெட் என்ன ஓர் உருளைக் கிழங்கைக் கூடச் சைனா விண்வெளியில் ஏவிட முடியாது.”\nநிலவைச் சுற்றி மீண்ட சைன விண்சிமிழ் உருவாகிறது\nஎட்டு நாட்களில் பயணம் செய்து நிலவைச் சுற்றி புவிக்கு மீண்ட சைன விண்சிமிழ்\n2014 அக்டோபர் 24 இல் சைனா ஏவிய மனிதரற்ற செஞ்சி -4 விண்சிமிழ் [Chang’e -4] நிலவைப் பின்புறம் பாதி சுற்றித் தன்பணி முடித்துப் புவி நோக்கித் தானாய் மீண்டு பாதுகாப்பாய் இறங்கிப் புதியதோர் ஆசிய முதன்மைச் சாதனையாக செய்து கட்டியுள்ளது. இந்த முக்கிய விண்வெளி நிலவுப் பயணத்தில் ஈடுபட்ட அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து, 50 ஆண்டுகளுக்குப் பின் சைனா மூன்றாவது நாடாகச் செய்து சாதித்துள்ளது. மனிதரற்ற அந்தச் சோதனை விண்சிமிழ் சைனா திட்டமிட்ட மங்கோலியத் தளத்தில் பாராசூட் குடை உதவியில் பாதுகாப்பாய் வந்திறங்கியது. 140 கி.கிராம் எடையுள்ள விண்சிமிழ் பயணம் செய்த எட்டு நாட்களில் சுமார் 840,000 கி.மீ. [504,000 மைல்] தூரத்தைப் போக வரக் கடந்துள்ளது. விண்சிமிழுக்குள் இருந்த தகவல் சிமிழை [Data Capsule] சைன ஆய்வாளர் எடுத்து, விண்ணூர்தி [Chang’e -5] மீள்நுழைவுத் தகவல் பதிவுகளை ஆராய்ந்து 2017 இல் திட்டமிட்ட அடுத்த நிலவு மாதிரி மண் எடுப்புப் பயணத்துக்குப் பயன்மடுத்துவார்கள்.\n1970 ஆண்டுகளில் நாசாவின் மனிதர் ஏறிச் சென்ற நிலவுப் பயணங்கள் யாவும் முடிவு அடைந்தன. 50 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாவது நாடாகச் சைனா இந்தச் சிக்கன நிலவுப் பயணத்தைச் சாதித்துள்ளது. 2013 டிசம்பரில் சைனா அனுப்பிய யூட்டு [Yutu Rover] தளவுளவி நிலவில் இறங்கித் தகவல் அனுப்பி வருகிறது. சைனாவின் மாபெரும் விண்வெளி நிலவுப் பயணச் சாதனையாக இது கருதப் படுகிறது. அத்துடன் சைனாவின் விண்வெளி நிலையப் [Chinese Space Station] பயிற்சிகள், அடுத்து செவ்வாய்க் கோளில் 2020 இல் சைன விண்வெளித் தீரர் தடம் வைக்க உதவும். 2017 இல் 31 பவுண்ட் [14 கி.கி] விண்சிமிழ் செஞ்சி -5 [Chang’e -5] நிலவின் மண் மாதிரியை எடுத்துப் புவிக்குக் கொண்டுவர முக்கட்டச் சோதனைகளைத் [Three Stage of Lunar Test Run to bring Moon Samples] திட்டமிட இந்த விண்சிமிழ�� மீள்நுழைவுப் பயிற்சி ஒரு கட்டமாகும். புவியீர்ப்பு உராய்வில் மின்சிமிழ் மீள்நுழைவு வேகம் 25,000 mph. அந்த பயங்கர உராய்வு வேகத்தில் உண்டாகும் தீக்கனல் வெப்பத்தில் விண்சிமிழ் எரிந்து போகவில்லை என்பது குறிப்பிடத் தக்கது இந்தச் சோதனை ஆய்வுகள், அனுபவங்கள் அடுத்து 2017 இல் நிலவு மண் மாதிரியை எடுத்துப் புவிக்கு மீளும் மூன்றாம் கட்டத் திட்டத்துக்குப் பயன்படுத்தப் படும்.\n“சைனா தேசத்தின் நிலவுத் தேடல் திட்டங்கள் ரஷ்ய, அமெரிக்கச் சாதனைகளுக்கு 40 ஆண்டுகள் பிந்தி இருப்பினும், மனித இனத்தின் விண்வெளித் தேடலில் அந்த முயற்சிகள் தேசப் பொறுப்புக்கு தேவையானவை.”\nகியான் வைபிங் (சைனாவின் இரண்டாம் விண்ணுளவி பிரதம டிசைனர்)\n“பூமியில் உள்ள எரிசக்தி ஹீலியம் -3 இன் கொள்ளளவு 15 டன் என்று மதிப்பிடும் போது, நிலவில் இருக்கும் ஹீலியம் -3 இன் மொத்த அளவு 1 முதல் 5 மில்லியன் டன் என்று கணக்கிடப் படுகிறது. இதை பூமிக்கு எடுத்து வந்து மின்சக்தி ஆக்கினால், சைனாவுக்கு ஓராண்டுத் தேவை 10 டன் ஹீலியம் -3. உலகத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 100 டன் போதும்.” [கதிரியக்கம் அற்ற அணுப்பிணைவு மின்சக்தி உலைக்கு [Fusion Power Reactor] எரிக்கருவாக ஹீலியம்-3 மூலக்கூறு பயன்படுகிறது.\n“எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன் தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும். செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம். அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் வேண்டும். நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு ஏராளமாய்க் கிடைக்கிறது.”\nஆசிய முதல் சாதனையாக நிலவில் இறங்கிய சைனாவின் சந்திரத் தளவூர்தி\n2013 ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி சைன விண்கப்பல் செங்கி-3 [Chang’e -3] சந்திரனை நோக்கிப் பயணம் செய்து, நிலவில் தளவுளவியை மெதுவாய் இறங்கித் தடம் வைத்தது. பிறகு அந்த நிலைத்த சாதனத்திலிருந்து, நகரும் ஆறு சக்கர தளவூர்தி ஒன்று கிளம்பி உளவ ஆரம்பித்தது. அது முதன்முதல் சைனா செய்த ஆசிய தீரச் சாதனையாக உலக நாடுகள் கருதுகின்றன. இந்த அரிய சாதனையைப் புரிந்த முதலிரண்டு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யாவுக்குப் பிறகு, 37 ஆண்டுகள் கழிந்து சைனா வெற்றிகரமாகச் செய்த மூன்றாவது நாடாக உலகுக்குக் காட்டியுள்ளது. இந்த விண்வெளித் தேரைச் [Chang’e -3, செங்கி -3] சுமந்து நிலவை நோக்கிப் பயணம் செய்ய வைத்தது சைன ஏவுகணை மார்ச் -3பி [March -3B]. ஏவு கணை ஏவி 12 நாட்கள் கழித்து, விண்ணூர்தி சந்திர தளத்தில் இறங்கியது. பத்தாண்டு முன்பு முதன்முறையாகச் சைனா தன் விண்வெளித் தீரரை அண்டவெளியில் நீந்தச் செய்து பெயர் பெற்ற பிறகு இந்த அரிய சாதனையை வெகு சிறப்பாகப் புரிந்துள்ளது. சைனா 2020 ஆண்டுக்குள் தன் விண்வெளித் தீரர் நிலவில் கால் வைக்கும் எதிர்காலத் திட்டத்திற்கு இந்த வெற்றி அடிகோலி யுள்ளது.\nசைனாவின் சந்திரத் தளவுளவியும், தளவூர்தியும் வந்திறங்கிய பகுதி, 250 மைல் [400 கி.மீ.] அகலமான ஒரு மட்டத் தளப்பகுதி. அதன் லாட்டின் பெயர் : ஸைனஸ் இரிடம் [Latin Name, Sinus Iridum]. அதன் பொருள் : வானவில் வளைகுடா [Bay of Rainbows]. சைனத் தளவுளவி, தளவூர்தி இரண்டும் ஒன்றை ஒன்றைப் படமெடுத்துப் பூமிக்கு அனுப்பின. தளவுளவி நிலவில் ஓராண்டு ஆய்வு செய்யும். தளவூர்தி மூன்று மாதங்கள் நகர்ந்து சென்று நிலவில் பணிபுரியும். தளவூர்தியின் நகர்ச்சி வேகம் : மணிக்கு 200 மீ. தூரம் [660 அடி] பயணம் செய்யும். 30 டிகிரிச் சரிவுத் தளத்தில் ஏறி இறங்க முடியும் தகுதியுள்ளது.\nசெங்கி -3 குறிப்பணிப் பெயர் சந்திரத் தேவதைக்கு இடப்பட்ட சைன இதிகாசப் பெயர். அதுபோல் தளவூர்தியின் பெயர் : யூடூ அல்லது . எளிய முயல் [Yutu or Jade Rabbit] . சைனா அனுப்பியுள்ள செங்கி -3 ஆறு சக்கரத் தளவூர்தி கடைசியில் சென்ற ரஷ்ய தளவூர்தியை விட மேம்பட்டது. சைனத் தளவூர்தியில் முற்போக்கான தள ஊடுருவு ரேடார் [Ground Penetrating Radar] உள்ளது. அது நிலவின் மண்ணையும், மேற் தட்டையும் ஆராயும் தகுதியுடையது. யூடூ முயலின் எடை 120 கி.கி. [260 பவுண்டு] . யூடூ தேரை இயக்குவது சூரிய மின்சக்தி தரும் தட்டுகள். அதனுள் புளுடோனியம் -238 கதிரியக்க மூலகம் இருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது. அதன் வெப்பம் தளவூர்தியை இரவுக் குளிரில் சூடாக வைத்திருக்க உதவும்.\nசந்திரனை நோக்கிச் சைனா ஏவும் இரண்டாவது விண்ணுளவி\n2010 அக்டோபர் முதல் தேதி ஸிசாங் துணைக்கோள் ஏவு தளத்திலிருந்து (Xichang Satellite Launch Centre – XSLC) சைனாவின் “செங்கி -2” (Chang’e -2) என்னும் தனது இரண்டாவது விண்ணுளவியைச் சந்திரனை நோக்கி “நீண்ட மார்ச் CZ-3C” (Long-March CZ-3C) ராக்கெட்டில் ஏவியுள்ளது. செங்கி -2 மிகத் தணிவாக 9 மைல் (15 கி.மீ) உயரத்தில் 6 மாதங்கள் நிலவைச் சுற்றிவந்து தள ஆராய்ச்சிகள் நடத்தும். முதலில் ஏவிய சந்திர விண்ணுளவி “செங்கி -1” 2007 அக்டோபரில் பய��த்தைத் துவக்கி 16 மாதங்கள் நிலவைச் சுற்றி முடிவில் தளத்தில் விழுந்து நொறுங்கியது. வடிவத்தில் செங்கி-2 முதலில் பயணம் செய்த சாங்கி -1 விண்ணுளவியைப் போன்றதே செங்கி -1 நிலவை 120 மைல் (200 கி..மீ) உயரத்தில் சுற்றி வந்தது. செங்கி -2 இன் முக்கியப் பணி : நிலவிலும் நிலவுக்கு அப்பாலும் சென்று புதிய விண்வெளிப் பயண நுணுக்கங்களைச் சோதிப்பது. அடுத்து வரப் போகும் செங்கி -3 & செங்கி -4 விண்ணுளவிகள் இறக்கும் தளவூர்திகள் ஊர்ந்து நகரும் இடங்களைத் தீர்மானிப்பது. தளங்களின் படங்களை புதிய காமிராக்கள் மூலம் கூர்ந்து விளக்கமாகக் காண்பது. தற்போது செங்கி-2 சந்திரனை நெருங்கி 60 மைல் (100 கி.மீ.) உயரத்தில் அதனைச் சுற்ற ஆரம்பிக்கும். குறிப்பணித் திட்டப்படி சில தினங்களில் விண்ணுளவி மிகத் தணிவான 9 மைல் (15 கி.மீ) உயரத்தில் சுற்றத் துவங்கிச் சந்திர தளத்தைக் கூர்ந்து உளவு செய்யும்.\nஇந்தியாவும், சைனாவும் 21 ஆம் நூற்றாண்டில் நிலவை நோக்கித் தேடிப் போவதின் உள் நோக்கம் ஹீலியம் -3 எரிசக்தியே. “பூமியில் உள்ள ஹீலியம் -3 இன் கொள்ளளவு 15 டன் என்று மதிப்பிடும் போது, நிலவில் இருக்கும் ஹீலியம் -3 இன் மொத்த அளவு 1 முதல் 5 மில்லியன் டன் என்று கணக்கிடப் படுகிறது. இதை பூமிக்கு எடுத்து வந்து மின்சக்தி ஆக்கினால், சைனாவுக்கு ஓராண்டுத் தேவை 10 டன் ஹீலியம் -3. உலகத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 100 டன் போதும்.” என்று ஔயாங் ஸியுவான் (Ouyang Ziyuan) (Head of First Phase of Lunar Exploration) கூறுகிறார். அணுப் பிணைவு முறையில் மின்சக்தி உண்டாக்கி னால் அமெரிக்காவுக்கு ஓராண்டுத் தேவை 25 டன் ஹீலியம் -3 அதாவது பல்லாயிரம் ஆண்டு உலக எரிசக்தி தேவையை நிலவின் ஹீலியம் -3 வாயு பூர்த்தி செய்ய முடியும்.\nஇரண்டாம் நிலவுப் பயணத் திட்டத்தின் வேறுபாடுகள்\nதுணைக்கோளைத் தூக்கிச் சென்ற ராக்கெட், விண்ணுளவியை “நிலவைச் சுற்றும் மாற்றுப் பாதையில்” (Trans-Lunar Orbit) விட்டதும் அதன் சூரியத் தட்டுகள் விரிந்து மின்சக்தியை அளித்தன. பூமியைச் சுற்றும் அப்பாதையின் மிகை நீளம் (Apogee) : 230,000 மைல் (380,000 கி.மீ.) குறு நீளம் (Perigee) 120 மைல் (200 கி.மீ.) இந்தப் பாதையில் விண்ணுளவி சென்று 5 நாட்களில் நிலவை அண்டிச் சுற்ற முடியும். முதலில் நிலவுக்குப் பயணம் செய்த சாங்கி -1 நிலவை நெருங்க 12 நாட்கள் எடுத்தன. சாங்கி -2 காமிராவின் கூர்மை நோக்குத் திறன் : 33 அடி (10 மீடர்). சாங்கி -1 கூர்மை நோக்குத் த��றன் : 400 அடி (120 மீடர்). 180 அடி (54 மீடர்) உயரமுள்ள ராக்கெட் 345 டன் தூக்கு எடைத் தகுதி உள்ளது. ராக்கெட் சுற்றுப் பாதையில் இடும் எடைத் தகுதி : 4 டன். விண்ணுளவியின் எடை : 2.5 டன். விண்ணுளவிக்கு இட்ட பெயரான “செங்கி” என்பது சைனாவின் இதிகாச நிலவுக் கடவுள் \nசைனாவின் இரண்டாம் விண்ணுளவி வெண்ணிலவை 6 மாதங்கள் சுற்றி 2013 இல் ஏவப் போகும் சாங்கி -3 ஒரு தளவுளவியோடு இறங்கப் போவதற்கு வேண்டிய தகவலைச் சேமிக்கும். “சைனா வின் சாங்கி -2 துணைக்கோள் சந்திர தளத்தில் மெதுவாய் இறங்கும் பொறி நுணுக்கத்தையும், சந்திரனுக்கு அப்பால் செல்லும் பயண அனுபவத்தையும் பெற முனையும், விண்ணுளவி விரைவாய்ச் செல்லும் நிலவை மிகவும் நெருங்கி தணிவுப் பாதையில் சுற்றிவந்து தெளிவாக ஆராயும்.” என்று சைனாவின் சந்திரச் சுற்றியின் பிரதம டிசைன் அதிபர், உவு வைரன் (Wu Weiren, Chief Designer, China’s Lunar Orbiter Project) கூறினார். இந்த இரண்டாம் சாங்கி நிலவுத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கு சுமார் 134 மில்லியன் டாலர் (2010 சைன நாணய மதிப்பு 900 மில்லியன் யுவான்).\nஇதுவரைச் சைனா சாதித்த விண்வெளிச் சாதனைகள்\n1957 ஆம் ஆண்டு ரஷ்யா தனது ஸ்புட்னிக் விண்சிமிழை அண்டவெளியில் முதன் முதல் ஏவி உலகத்தாரைப் பெரு வியப்பில் ஆழ்த்தியது. அது முதல் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவும் விண்வெளிச் சாதனைப் போட்டிகள் அடுத்தடுத்துத் தொடுத்தன. அமெரிக் காவின் முதல் துணைக்கோள் 1958 இல் விண்வெளியில் ஏவப்பட்டது இரண்டு வல்லரசுகளும் தமது விஞ்ஞானப் பொறியியற் சாதனைகளைக் காட்டி விண்வெளித் தேடலில் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளன இரண்டு வல்லரசுகளும் தமது விஞ்ஞானப் பொறியியற் சாதனைகளைக் காட்டி விண்வெளித் தேடலில் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளன 1969 ஆண்டு ஜூலை 20 இல் அமெரிக்க விண்வெளித் தீரர் நீல் ஆர்ம்ஸ்டிராங் முதன்முதல் வெண்ணிலவில் தடம் வைத்து 20 ஆம் நூற்றாண்டின் அற்புதச் சாதனையாகச் செய்து காட்டினார். அதற்குப் பிறகு 1972 வரை 5 முறை சென்று அமெரிக்க விண்வெளி வீரர் நிலவில் நடந்து தளவூர்தியிலும் சென்று தகவல் சேமித்தார்.\nஅண்டவெளித் தேடலில் ரஷ்ய, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பங்கீட்டுக்குப் பிறகுச் சைனா வெகு தாமதமாக முனைந்து விண்வெளிப் பயணங்களைத் துவங்கியது. 1958 ஆம் ஆண்டில் சைனா தனது விண்வெளி ஏவுகணைத் தளத்தைக் கோபி பாலை வனத்தில் நிறுவ��யது. சைனா முதல் துணைக்கோளை அண்டவெளியில் வெற்றிகர மாக 1970 இல் ஏவியது. 1990-2002 ஆண்டுகளில் சைனா “செங்கி I, II, III & IV” (Chang’e -1, 2, 3, & 4) விண்சிமிழ் பொறித்துறை நுணுக்க விருத்தியை (Shenzhou I to IV Spacecraft Developments) மேற்கொண்டிருந்தது.\n2003 அக்டோபரில் சைனா முதல் மனித விண்சிமிழ்ப் பயணக் குறிப்பணியை (Manned Space Mission) மேற்கொண்டு செங்சோவ் -5 மூலம் (Shenzhou V) வெற்றிகரமாகச் செய்து உலகை வியக்க வைத்தது இரண்டு ஆண்டுகள் கழித்து 2005 அக்டோபரில் செங்சோவ் -6 மூலம் இரட்டை விமானிகள் ஓட்டும் விண்சிமிழ் ஏவப்பட்டு பூமியைச் சுற்றி வந்தது. அடுத்து 2007 அக்டோபரில் நிலவை நோக்கி செங்கி-1 மனிதரற்ற விண்ணூர்தி ஒன்று அனுப்பப் பட்டது இரண்டு ஆண்டுகள் கழித்து 2005 அக்டோபரில் செங்சோவ் -6 மூலம் இரட்டை விமானிகள் ஓட்டும் விண்சிமிழ் ஏவப்பட்டு பூமியைச் சுற்றி வந்தது. அடுத்து 2007 அக்டோபரில் நிலவை நோக்கி செங்கி-1 மனிதரற்ற விண்ணூர்தி ஒன்று அனுப்பப் பட்டது 2008 செப்டம்பரில் மூவர் அமர்ந்த விண்சிமிழை முதன்முதல் ஏவி சைன விண்வெளி விமானி அண்டவெளியில் 20 நிமிடங்கள் நீச்சல் புரிந்தது ஆசியா வின் முதல் விண்வெளி மைல் கல்லாக ஓங்கி நிற்கிறது.\nவிண்வெளி நிலையம் அமைக்கச் சைனாவின் திட்டம்\n1998 இல் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து கண்காணித்துப் பராமரித்து வரும் அகில நாட்டு விண்வெளி நிலையத்தை (International Space Station) அமைத்துப் பூஜிய ஈர்ப்பு விசையில் புரளும் விண்வெளி விமானிகளை நீண்டகாலப் பயிற்சியில் ஈடுபடுத்தி வருகின்றன. அதன் முக்கிய நோக்கம் 2020 ஆண்டுகளில் விண்வெளி விமானிகள் செவ்வாய்க் கோளுக்குப் பயணம் செய்யும் திட்டங்கள் உருவாகி வருகின்றன. அதற்கு விண்வெளி விமானிகள் போய் மீளக் குறைந்தது 12 அல்லது 16 மாதங்கள் நீடிக்கலாம். சைனா தனது நீண்டகால விண்வெளிப் பயிற்சிக்குத் தனியா கவே ஒரு விண்வெளி நிலையத்தை (China Space Station) அமைக்கத் திட்டமிட்டுள்ளது. அதன் “டியான்காங் -1 (Tiangong -1 Space Module) முதலரங்குச் சட்டத்தைச் சைனா 2011 ஆண்டில் ஏவ முடிவு செய்திருக்கிறது. டியான்காங் என்றால் “தெய்வீக அரண்மனை” (Tiangong = Heavenly Palace) என்று அர்த்தம். அதன் எடை 8.5 டன் இருக்கும். அந்த சுற்றும் அரண்மனையில் விவெளி விமானிகள் பூஜிய ஈர்ப்பு விசையில் நீண்ட காலப் பயிற்சியில் ஈடுபடுவார். சைன விண்வெளி நிலையம் பூமியைச் சுற்றி வரும் போது அதன் செங்சோவ் -8 (Shenzhov -8) விண்கப்பல் இணைப்பு / அவிழ்ப���புப் (Docking) பணிகளில் பயிற்சி செய்யும். செங்சோவ் என்றால் “தெய்வீகக் கப்பல்” (Divine Vessel) என்று பொருள் செங்சோவ் -9 & -10 விண்கப்பலில் இரண்டு அல்லது மூன்று விமானிகள் பயணம் செய்து புதுப் பயணிகள் நுழையவும், பழைய பயணிகள் மீளவும் திட்டங்கள் தயாராகி யுள்ளன.\nஆசிய நாடுகள் மறைமுகமாகச் செய்யும் அண்டவெளிப் பந்தயம் \nஇந்தியா ஏவிய முதல் துணைக்கோள் ஆரியபட்டா 1975 இல் 300 மைல் உயரத்தில் பூமியை 90 நிமிடங்களுக்கு ஒருமுறைச் சுற்றியது. சந்திரனைச் சுற்றப் போகும் இந்தியாவின் முதல் பேரிச்சைத் திட்டம் 2008 அக்டோபர் 19 ஆம் தேதி நிறைவேற சந்திராயன் -1 விண்சிமிழ்ச் (Chandrayaan-1) சோதனைகள் நடைபெற்றன. அப்பயணத்தில் சந்திராயன் -1 விண்சிமிழ் நிலவுக்கு வெகு அருகில் நீள்வட்டச் சுற்றுவீதியில் சுற்றி வந்து உளவுகள் செய்தது அதே சமயம் இந்தியா தன் மூவர்ணக்கொடி வரைந்த சதுரப் பேழை ஒன்றை சந்திர தளத்தில் இறக்கியது அதே சமயம் இந்தியா தன் மூவர்ணக்கொடி வரைந்த சதுரப் பேழை ஒன்றை சந்திர தளத்தில் இறக்கியது அந்த விண்வெளிப் பயணத்துக்கு இந்தியாவுக்கு ஆகும் செலவு 91 மில்லியன் டாலர் (4 பில்லியன் ரூபாய்) (2008 நாணய மதிப்பு) என்று தெரிகிறது அந்த விண்வெளிப் பயணத்துக்கு இந்தியாவுக்கு ஆகும் செலவு 91 மில்லியன் டாலர் (4 பில்லியன் ரூபாய்) (2008 நாணய மதிப்பு) என்று தெரிகிறது 2016 இல் இந்தியா மனிதர் ஓட்டிப் புவிச் சுற்றும் விண்வெளிப் பயிற்சிக்கு ஜப்பான் திரவ எரிசக்தி ராக்கெட்டை விருத்தி செய்து அதன் முதல் விண்வெளித் திட்டம் 1970 இல் ஆரம்பமானது. 2003 இல் செய்த விண்வெளித் தேடல் முயற்சியில் ராக்கெட் ஏவுதல் பழுதாகித் தோல்வி அடைந்தது 2016 இல் இந்தியா மனிதர் ஓட்டிப் புவிச் சுற்றும் விண்வெளிப் பயிற்சிக்கு ஜப்பான் திரவ எரிசக்தி ராக்கெட்டை விருத்தி செய்து அதன் முதல் விண்வெளித் திட்டம் 1970 இல் ஆரம்பமானது. 2003 இல் செய்த விண்வெளித் தேடல் முயற்சியில் ராக்கெட் ஏவுதல் பழுதாகித் தோல்வி அடைந்தது இறுதியில் 2005 இல் ஜப்பான் அனுப்பிய முதல் துணைக்கோள் வெற்றிகரமாகப் பூமியைச் சுற்றியது.\nஅமெரிக்கா, ரஷ்யா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் ஒருபுறம் மேம்பட்ட விண்வெளித் தேடல்களில் போட்டி இட்டுக் கொண்டுள்ள போது ஆசியாவில் சைனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகள் அண்டவெளிப் பந்தயங்களை மேற்கொண்டிருக் கின்ற��. இப்போது சைனா முதல் விண்வெளி நீச்சலைப் புரிந்து ஆசியாவில் தனது முற்போக்கு விண்வெளி விஞ்ஞானப் பொறியியல் வல்லமையைக் காட்டியுள்ளது \n2017 ஆண்டுக்குள் சைனா நிலவுத் தள மண் மாதிரியை எடுத்து பூமிக்கு மீளும் திட்டத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறது. இறுதியாக 2020 ஆம் ஆண்டில் சைனா தனது பேரிச்சைத் திட்டமான நிலவுத் தளத்தைத் தொடும் மனிதப் பயணத்தை அமெரிக்கா வைப் போல் நிறைவேற்ற முற்பட்டுள்ளது. அதே காலத்தில் அமெரிக்காவின் விண்வெளித் தீரர்கள் செவ்வாய்த் தளத்தில் தடம்வைக்கப் பயணம் செய்து அதைச் சுற்றி வருவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது ஆசியாவின் மகத்தான விண்வெளி வெற்றியின் போது முரண்பட்ட வாசகம் என்ன வென்றால் சைனாவின் விடுதலைப் பிதா மா சேதுங், “ஓர் உருளைக் கிழங்கைக் கூடச் சைனா விண்வெளியில் ஏவ முடியாது” என்று இகழ்ச்சியாகக் கூறியது \nசைனாவின் விண்வெளி ராக்கெட் நுணுக்கத் தேர்ச்சி\n1956 இல் சைனா தனது முதல் ராக்கெட் ஏவுகணை ஆய்வுக் கூடத்தை நிறுவியது. அடுத்து ரஷ்ய உதவியில் சாங்செங் [Changzheng (CZ)] முதல் ராக்கெட்டைச் செய்து முடித்தது. 1970 இல் சைனா தனது முதல் துணைக்கோளை அனுப்பிப் பூமியைச் சுற்ற வைத்து, அவ்விதம் செய்த ஐந்தாம் உலக நாடாகப் போற்றப் பட்டது. 1992 இல் மனிதன் இயக்கும் துணைக்கோளை ஏவி ரகசியமாய்ச் செய்தது. 1995 இல் ஏவும் போது CZ–2E ராக்கெட் ஒன்று வெடித்து 6 பேர் உயிழந்தனர். 1999 நவம்பர் 20 இல் செங்ஸோவ் துணைக்கோள் ஒன்று ஏவப்பட்டு 14 தடவை சுற்றி வந்து பிரச்சனையில் பூமிக்கு மீண்டது 2002 ஆம் ஆண்டில் செங்சோவ் -3 ஏவப் பட்டு 108 சுற்றுகள் செய்த பிறகு பூமிக்கு மீண்டது. அதே ஆண்டு டிசம்பர் 29 இல் செங்ஸோவ் -4 ஏவப்பட்டு 2003 ஜனவரி 4 இல் திரும்பியது. 2003 அக்டோபர் 15 இல் செங்ஸோவ் -5 மனிதனோடு முதன்முதல் அனுப்பப் பட்டு 14 முறை பூமியை சுற்றி மீண்டது. அடுத்து 2007 இல் சாங்கி-1 முதன்முதல் நிலவுக்குப் பயணம் செய்து சந்திர தளத்தின் தெளிவான படங்களை அனுப்பியது. 2008 இல் சைனாவின் விண்வெளி விமானிகள் அண்ட வெளி நீச்சலைப் புரிந்தனர். 2010 அக்டோர் முதல் தேதி சாங்கி -2 சந்திரனை நோக்கிச் சென்று அதன் புவியீர்ப்பில் நுழைந்தது. ஆசிய நாடுகள் சைனா, ஜப்பான், இந்தியா மூன்றுக்குள்ளும் விண்வெளித் தேடலில் ஓர் மறைமுகப் பந்தயம் உருவாகி வருவதில் பயன் அடையப் போவது ஆசிய மக்களே \nSeries Navigation த��ண்ணையில் கருத்துக்கள் எழுதுவதில் உள்ள சிக்கல்\nஆனந்த பவன் [நாடகம்] வையவன் காட்சி -12\nஎஸ். இராமகிருஷ்ணனின் “ நிமித்தம் “ நாவலுக்கு திருப்பூரில் விருது\nபெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும்.\nதொடுவானம் 41. அவர்தான் உன் அப்பா\n” ஆலமரம் “ 1000 பக்க நாவல் விஜயலட்சுமி சுந்தர்ராஜனின் நாவல்\nஆத்ம கீதங்கள் -4 சின்னஞ் சிறுவர் கூக்குரல் .. \nகிண்டி பொறியியற் கல்லூரியின் CEGAM 2015 ஜனவரி 4ம் தேதி 2015\nவாழ்க்கை ஒரு வானவில் – 28\nசைனா அனுப்பிய மனிதரற்ற விண்ணூர்தி ஆசிய முதன்மையாக எட்டு நாட்களுக்குள் நிலவைச் சுற்றிப் புவிக்கு மீண்டது\nதிண்ணையில் கருத்துக்கள் எழுதுவதில் உள்ள சிக்கல்\nPrevious Topic: கிண்டி பொறியியற் கல்லூரியின் CEGAM 2015 ஜனவரி 4ம் தேதி 2015\nNext Topic: திண்ணையில் கருத்துக்கள் எழுதுவதில் உள்ள சிக்கல்\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/nri", "date_download": "2019-05-21T06:49:06Z", "digest": "sha1:WP2Q5PKHPWBTSLXTIDIKCOFCV6YTFMQ2", "length": 10965, "nlines": 159, "source_domain": "tamil.annnews.in", "title": "nri|Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Ann news Tamil", "raw_content": "\nலண்டனில் இளம்பெண்ணை பின்தொடர்ந்த இந்திய வாலிபருக்கு 29 மாதங்கள் சிறை\nலண்டனில் வசிப்பவர் ரோகித் சர்மா(28). இவர்…\nநிரவ் மோடியின் ஜாமின் மனு தள்ளுபடி - சிறைக்காவல் நீட்டிப்பு\nமும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி…\nஅமெரிக்காவில் பாகிஸ்தானை எதிர்த்து இந்தியர்கள் ஆவேச போராட்டம்\nகாஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில்…\nஐக்கிய அரபு அமீரகத்தில் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் தூக்கிட்டு தற்கொலை\nதுபாயில் பணியாற்றிவந்த கேரள மாநிலத்தை…\nவெளிநாடு வாழ் இந்தியர் திருமணத்தை 30 நாட்களுக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்\nஇந்திய பெண்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களின்…\nஅமெரிக்கா தீ விபத்தில் சிக்கி இந்திய மாணவர்கள் 3பேர் பரிதாப பலி\nதெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தை…\nபுயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்ட ‘மொய் விருந்து’நடத்திய அமெரிக்க தமிழர்கள்\n‘மொய் விருந்து’ புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில்…\nமலேசிய மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் மீது தாக்குதல் - 21 பேர் கைது\nமலேசியா நாட்டின் செலங்கோர் மாநிலத்தில்…\nசிங்கப்பூர்: 148 ஆண்டுகள் பழைமையான கிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது\nசிங்கப்பூர் நாட்டின் பரபரப்பான வாட்டர்லூ…\nசிங்கப்பூர் இந்து கோவிலில் பண மோசடி - இரண்டு நிர்வாகிகள் இடை நீக்கம்\nசிங்கப்பூரில் ‘லிட்டில் இந்தியா’ என்னும்…\nஅமெரிக்காவில் இந்திய வாலிபர் போலீசாரால் சுட்டுக் கொலை...\nஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற சிவா விஷ்ணு கோயிலுக்கு 1 கோடி நிதியுதவி...\nஆஸ்திரேலியாவில் 1994ல் கட்டப்பட்ட சிவா…\nதுபாய்: பல்கலைகழக மாடியில் இருந்து குதித்து இந்திய மாணவர் தற்கொலை...\nஆஸ்திரேலியாவின் பெர்த் நகரை தலைமையிடமாக…\nவெளிநாடுகளில் தவித்த 90,000 இந்தியர்கள் மீட்பு: வெளியுறவுத்துறை\nமத்திய வெளியுறவுத்துறை செயலாளர் த்னானேஷ்வர்…\nஅமெரிக்காவில் வழங்கப்படும் கிரீன்கார்டு எண்ணிக்கை 45 சதவீதம் உயர்வு\nநியூயார்க்கில் மாரியம்மன் திருவிழா….15வது ஆண்டாக கொண்டாடும் கயானா தமிழர்கள்\nநியூயார்க்(யு.எஸ்) சுமார் 180 ஆண்டுகளுக்கு…\nஆஸ்திரேலியாவில் இந்திய டிரைவர் மீது இனவெறி தாக்குதல்\nஅமெரிக்காவில் மாயமான இந்திய வம்சாவளி மாணவரின் பிணம் மீட்பு..\nசர்வதேச அறிவியல் போட்டியில் உயரிய விருது பெற்ற இந்திய மாணவர்\nஅமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச அறிவியல்…\nமனித இறைச்சி பரிமாறியதாக புகார்: லண்டனில் இந்திய ஓட்டலை இழுத்து மூட வைத்த பேஸ்புக் செய்தி\nலண்டன்: தென்கிழக்கு லண்டனில் ஷின்ரா பேகம்…\nபாலியல் வன்கொடுமை... பாகிஸ்தானி மீது இந்தியப் பெண் புகார்..\nஇந்திய பெண் ஒருவர் இஸ்லாமாபாதில் உள்ள…\n19 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவுக்குள் கள்ளத்தனமாக நுழைந்த சீக்கியர் கைது..\nமெக்சிகோ நாட்டு எல்லை வழியாக 19 ஆண்டுகளுக்கு…\nஅமெரிக்காவில் மீண்டும் இனவெறி சம்பவம்\nஅமெரிக்காவின் கார் நகரமான டெட்ராய்ட்டில்…\nதாய்நாட்டு விவசாயத்தில் பங்கெடுங்கள்: கார்த்திகேய சிவசேனாபதி வேண்டுகோள்..\n”வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தாய்நாட்டு…\nசவுதியில் உயிரிழந்த நெல்லை மாவட்ட தொழிலாளி.. உடலை கொண்டுவர முடியாமல் தவிக்கும் குடும்பத்தினர்...\nநெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகிலுள்ள…\nமோடியின் துணிச்சலான முடிவுக்கு கமல்ஹாசன் பாராட்டு\nஅவர்கள் பிரிவிற்கு நான் காரணமில்லை : பதறும் ஸ்ருதி ஹாசன்\nபாகிஸ்தானில் நடைபெற இருந்த சார்க் மாநாடு ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=31320", "date_download": "2019-05-21T07:59:42Z", "digest": "sha1:UBABQTW5SAMQYDC73I2A7G7M5XRIUSRT", "length": 16949, "nlines": 97, "source_domain": "tamil24news.com", "title": "என்ர மகன் எது செய்தாலும�", "raw_content": "\nஎன்ர மகன் எது செய்தாலும் நன்மைக்காத்தான் செய்வான்\n“என்ர மகன் எது செய்தாலும் நன்மைக்காத்தான் செய்வான் என்கிறது என்ர நம்பிக்கை தம்பி. அதனால நான் அவன்ர போக்குகளைப் பற்றி பெரிசா யோசிக்கிறதில்லை.” – மில்லரின் அம்மா தன் பிள்ளையைப் பற்றிப் பெருமையோடு கூறிக் கொண்டு இருந்தாள்.அவன் ஒரு துடியாட்டமான பொடியன். ஒரு இடத்தில் ஆறுதால இருக்கிறதைக் காணவே ஏலாது. ஏதாவது ஒண்டு செய்து கொண்டுதான் இருப்பான். மண்ணைக் கிண்டுவான். பற்றறியைபும் வயரையும் வைச்சு முடிஞ்சு கொண்டிருப்பான். அல்லது அப்பாவின்ரை கார் பெனட்டை திறந்து போட்டு அதற்குள்ள ஏதாவது கழட்டிப் பூட்டி கொண்டிருப்பான்…….” அம்மா தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாள். ;மற்ற ஆட்களுக்கு உதவி செய்யிற பழக்கம் அவனிட்ட சின்னனில் இருந்தே இருந்தது.\nஆர் என்ன உதவி கேட்டாலும் உடனே போய் செய்து கொடுப்பான்… முயற்சியும் இரக்;கமும் அவன் பிறக்கும்போதே அவனோட கூடப் பிறந்ததுகள் தம்பி” மில்லர் சிறுவனாக இருந்த நாட்களில் அப்பா கார் ஒட்டும் போது அருகில் இருந்து அவதானித்து கொண்டிருப்வன், அப்பா இல்லாத நேரங்களில் அதையே திரும்ப செய்து பார்க்கத் துவங்கினான். அடிக்கடி நின்ற இடத்திலேயே இயங்கிய கார் பின்பு மெல்ல உருளத் துவங்கியது. நாட் செல்லச் செல்ல அகலமான வீட்டு முற்றத்தில் முன்னுக்கும் பின்னுக்கும் போய் வந்தது. ஒரு நாள் அம்மா சமையல் அறையில் வேலையாக இருந்த போது, கார் வீதியிலே ஏறி விக்கி விக்கி ஓடத் துவங்கிவிட்டது. அம்மாவைப் பயம் பற்றிக் கொள்ள வீதியிலே ஒடிவந்து பார்த்தாள்.\nஇப்படித்தான் இன்னும் ஒரு நாள்…….\nமோட்டார் சைக்கிளில் வந்த இருவர் எரிபொருள் தீர்ந்து போனதால் வீட்டுக்கு முன்னால் நின்று திண்டாடிக் கொண்டிருந்தார்கள். எங்கோ இருந்து வீட்டுக்குத் திரும்பக் கொண்டிருந்த மில்லர், அவர்களிடம் விடயத்தைக் கேட்டறிந்தான். வீட்டுக்குள் வந்தவன், மெதுவாக ஒளித்து ஒளித்து பின்னால் போய், கார் ஷராங்கிற்குள் குழாயைச் செலுத்தி, வாயால் இழுத்துப் பெற்றோல் எடுத்து அவர்களிடம் கொடுத்��ு அனுப்பிவிட்டு ஒரு அசல் அப்பாவியைப் போல அம்மாவுக்கு முன்னால் வந்து நின்றான். நடந்ததைக் கண்ட போதும் அம்மா அவனிடம் எதுவும் கேட்கவில்லை. அம்மாவுக்கும் அது பிழை மாதிரித் தெரியவில்லை.\nதன் பிள்ளை எது செய்தாலும் நன்மைக்காகவே செய்வான் என்பது அம்மாவின் நம்பிக்கை. அதனால் அவனது செய்கைகளைப் பற்றி அம்மா கவலைப் படுவதில்லை.\nகாலச்சக்கரம் தன்பாட்டில் உருண்டு சென்றது. இப்போது 1984 இன் ஆரம்பம். எங்கள் தேசத்தில் அடிக்கடி வெடியோசை கேட்கத் தொடங்கியது. எங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கை மாறிய பொழுது, அது மில்லர் வீட்டிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. மில்லரின் போக்கும் மாறிவிட்டது. முன்புபோல், பழைய நண்பர்களுடன், மாந்தோப்பில் விளையாடுவது நின்றுபோனது. இப்போது புதிய நண்பர்களுடன் வெளியில் திரியத் தொடங்கினான். ஒருநாள் பள்ளிக்கூடத்திலிருந்து அவசர அவசரமாக ஓடி வந்த தம்பி சொன்னான். ‘ அம்மா அம்மா அண்ணா சந்தியடியில் நோட்டீசு கொடுத்து கொண்டு நிக்கிறான்.”\nஅம்மாவுக்கு உள்ளாரப் பயம்தான். ஆனாலும் அம்மா அவனைப் புரிந்து கொண்டாள்.\nஅவனின் புதிய நண்பர்கள் அவனைத் தேடி வீட்டுக்கு வருவார்கள். மில்லர் அவர்களோடு புறப்பட்டு போவான். இப்படி செல்கிறவன் சில நேரங்களில் ஒரு சில இரவுகள் கழித்தும் வருவான். அம்மா எல்லோருக்கும் சாப்பாடு தருவாள். எல்லோரும் சிரித்து கதைத்து சந்தோரமாக சாப்பிடுவதைப் பார்த்து சந்தோசப் படுவாள். இது வழமையாகிப் போனது.\nஇப்படித்தான் ஒருநாள் அந்த நண்பர்களோடு புறப்பட்டுப் போனவன் திரும்பி வரவில்லை. ‘பயிற்சி முகாமில் நிக்கின்றான்” என நண்பன் ஒருவன் வந்;து சொன்னான். வீட்டில் எல்லோரும் அழுதார்கள். அம்மாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளும் அழுதாள். இருந்தாலும் சமாளித்துக் கொண்டாள்.\nதன் பிள்ளை எது செய்தாலும் நன்மைக்காத்தான் செய்வான் என்பது அம்மாவின் நம்பிக்கை. அந்தத் தாய் இறுதி நாளை நினைத்துப் பார்க்கிறாள்.\n‘அது ஒபறேசன் லிபறேசன் காலம் அந்த நேரம் இங்க எல்லா இடத்திலையும் ஆமி, அதனால இரவில நாங்கள் நேரத்தோடையே படுத்திடுவம். அண்டைக்கும் நாங்கள் படுத்திட்டம்….” ‘திடிரென வீடேல்லாம் அதிர பெரும் குண்டுச் சத்தம் எங்களைத் திடுக்கிட்டு எழுப்பிச்சுது. கொஞ்ச நேரம் சண்டை நடக்கிறதைப் போல சத்தம் கேட்டுக் க���ண்டிருந்தது. பிறகெல்லாம் அமைதியாகிவிட்டது.\nபொடியள் நெல்லியடிப்பக்கம் ஆமிக்கு நல்லா அடி குடுத்திருக்கிறாங்கள் போல கிடக்கு என்று எங்களுக்கை கதைச்சுப் போட்டு நாங்கள் படுத்திட்டம்.\nஅடுத்த நாள் காலையில் நெல்லியடிப் பக்கம் இருந்து வந்த ஒருதர் சொல்லி உருக்குள்ள சொல்லி அந்தக் கதை மெல்ல மெல்ல என்ர காதுக்க வந்த போதுதான் தெரியும்….\nமுதல் நாள் உலுக்கி என்ர நித்திரையால் திடுக்கிட வைத்த அந்தக் குண்டு சத்தம்…. என்ர பிள்ளையும்…..\nஅப்ப அழவும் ஏலாது. எல்லாப் பக்கத்திiயும் ஆமி… அறைக்குள்ள போயிருத்து எனக்குள்ள மட்டும் குமுறிக்குமுறி அழுதன். றோட்டால ஆமி வாகனங்கள் வாற சத்தம் உறுமிக் கொண்டு கேட்கும்.. மெதுவாக பின்பக்கத்தால் வீட்டை வந்த சனங்கள் கலைஞ்சு போய்விடுவினம்…… பிறகு வருவினம்..”\nம்…..ம்….. என்ர மகன் செத்திட்டான் என்கிறது எனக்கு கவலைதான். ஆனால் அவன் நாட்டுக்காத்தானே செத்தவன்……..\n‘அதை நினைக்க பெருமையாத்தான் இருக்கு”\nஐஸ்வர்யா ராய் பற்றி இழிவான மீம்ஸ் – மன்னிப்புக் கோரினார் விவேக் ஓப்ராய் \nபிரபாஸின் சாஹோ ரிலீஸ் தேதி அறிவிப்பு...\nஉலகிலேயே முதன் முறையாக Flip Camera.. வருகிறது அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன்\nவாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்திட தேர்தல் ஆணையத்திற்கு திமுக......\nஓட்டு எண்ணும் பணியை அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி......\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019...\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி.\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_177533/20190514102308.html", "date_download": "2019-05-21T07:33:00Z", "digest": "sha1:CJP67KFKNRVHXCCERS6JIYLYMOPYAVUU", "length": 7633, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சார வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை", "raw_content": "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சார வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சார வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை\nதூத்துக்குடியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சார வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர்.\nஒட்டப்பிடாரம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று காலை சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்றார்.\nமுன்னதாக, இன்று காலை 8.30 மணியளவில் அவர் தங்கியுள்ள தனியார் ரிசார்ட்ஸ் விடுதியில் இருந்து, விமானநிலையம் சென்று மு.க.ஸ்டாலினை வரவேற்பதற்காகவும், அங்கிருந்து ஒட்டப்பிடாரம் செல்வதற்காகவும் பாதுகாப்பு வாகனமும், திமுகவினர் வாகனங்களும், மு.க.ஸ்டாலின் பிரச்சார வாகனமும் புறப்பட்டது. ரிசார்ட்ஸ் வாசலிலேயே, தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த இரு குழுவினர், அந்த வாகனங்களை ஒவ்வொன்றாக சோதனையிட்டனர்.\nஇதனிடையே ஒட்டப்பிடாரம் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 2-ஆம் கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். தூத்துக்குடி வந்த மு.க.ஸ்டாலினுக்கு திமுக சார்பில் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விமான நிலையம் அருகே உள்ள ராமச்சந்திரபுரம் என்ற இடத்தில் தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து நடந்து சென்று அவர் வாக்குச் சேகரித்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகணவர் பிரிந்து சென்றதால் இளம்பெண் தற்கொலை : தூத்துக்குடியில் சோகம்\nமனைவியின் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு: கணவருக்கு போலீஸ் வலை\nதூத்துக்குடியில் பைக் விபத்தில் பிளம்பர் உட்பட 2பேர் பலி\nகள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்தியவர் தற்கொலை - போலீசார் விசாரணை\nசீரான குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் போராட்டம் : மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் முற்றுகை\nஸ்டெர்லைட் போராட்டக்குழுவினர் 47பேர் மீது வழக்கு : சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு\nஜேசிபி, லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljokes.info/tamil-jokes/tamil-kadi-jokes-part-4/", "date_download": "2019-05-21T06:26:14Z", "digest": "sha1:23SBUJZRKHTTDLEOJB6PQ4TIBU42YVYL", "length": 3971, "nlines": 90, "source_domain": "www.tamiljokes.info", "title": "Tamil Kadi Jokes part 4 -", "raw_content": "\n“நர்ஸ் அந்த பேஷண்டுக்கு எல்லா செக்-அப்பும் செய்துட்டீங்களா, பீ.பி. சுகர் ஏதாவது இருக்கா\n பேஷண்ட் செத்து அரை மணிநேரமாச்சு\nடேய் மச்சி, நாளைக்கு சினிமாவுக்கு போறேன் வர்றியாடா…\nபடம் முடிஞ்சி ஏன்டா வர படம் ஆரம்பிக்கு பொழுதே வா\n“என்ன மேடம் எங்களுக்கு ஒதுக்கின தொகுதிகள்ல உங்க கட்சி வேட்பாளரை நிற்க வைக்கிறீங்க,\n” ‘வார்த்தைய கொட்டாதீங்க’ எங்க ஆளுங்க நின்னா என்ன\nஒருவன்: சிகரெட் புடிச்சா கேன்சர் வரும்.\nமற்றொருவன்: இல்லையே நான் பத்து வருஷமா புடிக்கிறேன். எனக்குத் தெரியாதா சிகரெட் புடிச்சா புகைதான் வரும்.\n“அப்பா, நான் மேலே படிக்க ஆசைப்படறேன்\n“அப்படியா, மேஸ்திரிகிட்ட சொல்லி மாடியில் ரூம் கட்டி தரச் சொல்றேன்.”\nகணினி ‘ – ஆணா… பெண்ணா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/anna-sweeti-2/?share=google-plus-1", "date_download": "2019-05-21T06:44:08Z", "digest": "sha1:KXOFSDEZCC4FRN3MSAQSL6ENID3BQIE6", "length": 2608, "nlines": 65, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil NovelsAnna sweeti", "raw_content": "\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nநனைகின்றது நதியின் கரை 2\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/06012220/Election-campaign-rallies--Farmers-are-affected-by.vpf", "date_download": "2019-05-21T07:17:34Z", "digest": "sha1:IVCKK3ORKEFYOPP6M4X6ZTY3KG7L6JDP", "length": 16379, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Election campaign rallies Farmers are affected by taking workers || தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களுக்கு தொழிலாளர்களை அழைத்து செல்வதால் விவசாயம் பாதிப்பு நல்லசாமி பேட்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களுக்கு தொழிலாளர்களை அழைத்து செல்வதால் விவசாயம் பாதிப்பு நல்லசாமி பேட்டி + \"||\" + Election campaign rallies Farmers are affected by taking workers\nதேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களுக்கு தொழிலாளர்களை அழைத்து செல்வதால் விவசாயம் பாதிப்பு நல்லசாமி பேட்டி\nதேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களுக்கு தொழிலாளர்களை அழைத்து செல்வதால் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கள் நல்லசாமி கூறினார்.\nதாராபுரத்தில் கள் இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமை தாங்கி பேசினார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\nநாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது. கட்சித்தலைவர்களின் பிரசார பொதுக்கூட்டத்திற்கு கூட்டத்தை காண்பிக்க வேண்டும் என்பதற்காக, அடையாளம் தெரியாத ஆட்களுக்கு மதுபானமும், கோழி பிரியாணியும் கொடுப்பதோடு பணமும் கொடுத்து வாகனங்களில் அழைத்து செல்கிறார்கள். இதை தேர்தல் ஆணையம் கண்டு கொள்வதில்லை.\nபொதுக்கூட்ட மேடைக்கு தலைவர்கள் வருவதற்கு தாமதம் ஆனால், கூட்டத்திற்கு வந்தவர்களை குதூகலப்படுத்த இளம்பெண்களையும், ஆண்களையும் வைத்து குத்தாட்டம் நடத்துகிறார்கள். இந்த செலவுகளை தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் செலவு கணக்கில் சேர்க்குமா சேர்க்காதா என்பது தெரியவில்லை. இளம்பெண்களை வைத்து பட்டப்பகலில் நடத்தப்படும் ஆபாச குத்தாட்டங்கள் தான், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவங்களை போன்ற பல சம்பவங்களுக்கு தூண்டுகோலாக இருக்கிறது. இதற்கு யார் தடை விதிப்பது\nகள் உணவுப்பொருள். அது தடைசெய்யப்பட வேண்டிய போதைப்பொருள் அல்ல. கள் இறக்குவதும் பருகுவதும் அரசியல் அமைப்பு சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை. சசிபெருமாள் இறந்தபோது, அவருக்கு நடந்த இரங்கல் கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது அவர் கள்ளுக்கு ஆதரவு தரமாட்டோம் என்று பகிரங்கமாக தெரிவித்தார்.\nஅதற்கு நாங்கள் கள் உணவுப் பொருள்தான் என்பதை இப்போதே விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினோம். அதை வைகோ ஏற்றுக்கொள்ளவில்லை. ம.தி.மு.க.வினர் கள் உணவுப்பொருள் அல்ல என்று எங்களோடு வாதாடி வெற்றி பெற்றால், அவர்களுக்கு 10 கோடி ரூபாயை பரிசாக தருவதோடு, கள் இயக்கத்தையும் கலைத்துவிடுகிறோம்.\nஅரசியல் கட்சியினரின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களுக்கு, கிராமப்புறங்களில் உள்ள தொழிலாளர்களை, ஒட்டுமொத்தமாக அழைத்துச் செல்வதால், விவசாயம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் பற்றாக்குறையால் மஞ்சள், சின்ன வெங்காயம் போன்றவை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n1. விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் ஆபத்து\nஎஸ்.புதூர் ஒன்றியம் கே.உத்தம்பட்டியில் விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் உயர்மின் அழுத்த கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.\n2. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்து விவசாயத்தை அழிக்க மத்திய அரசு சதி; விடுதலை சிறுத்தைகள் கட்சி குற்றச்சாட்டு\nபுதுச்சேரியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் கலந்துகொண்டார்.\n3. அறுவடை பணிகள் தீவிரம்: கொள்முதல் நிலையம் அமைக்காததால் குறைந்த விலைக்கு நெல் வாங்கும் வியாபாரிகள் விவசாயிகள் கடும் பாதிப்பு\nஅறுவடை பணிகள் தீவிரமடையும் நிலையில் கொள்முதல் நிலையம் அமைக்கப்படாததால் குறைந்து விலைக்கு வியாபாரிகள் நெல் வாங்குவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.\n4. கஜா புயலால் பாதித்த விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனத்தில் பயிர் சாகுபடி செய்ய 100 சதவீத மானியம் அதிகாரி தகவல்\nபழனி பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, சொட்டுநீர் பாசனம் மூலம் பயிர்சாகுபடி செய்ய 100 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.\n5. மலையடிவாரத்தில் விளைந்த கண்டங்கத்திரிகளை சேகரித்து விற்பனை செய்யும் விவசாயிகள்\nபேரையூர் மலையடிவாரத்தில் விளைந்த கண்டங��கத்திரிகளை சேகரித்து விற்பனை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\n2. படிக்காமல் டி.வி. பார்த்த சிறுமி அடித்துக்கொலை தாயிடம் போலீசார் விசாரணை\n3. பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை\n4. குழந்தையில்லாததால் ஆத்திரம் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது\n5. ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்கள் சேர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/bjp-mp-mla-shoe-fight/", "date_download": "2019-05-21T07:23:41Z", "digest": "sha1:ZSSXPLJWFZIDYHHAXQT52ZP23U4SDPDF", "length": 11497, "nlines": 156, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஒருவரையொருவர் செருப்பால் அடித்துக்கொண்ட பாஜக - எம்.பி - எம்.எல்.ஏ - வீடியோ உள்ளே... - Sathiyam TV", "raw_content": "\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Tamil News India ஒருவரையொருவர் செருப்பால் அடித்துக்கொண்ட பாஜக – எம்.பி – எம்.எல்.ஏ – வீடியோ உள்ளே…\nஒருவரையொருவர் செருப்பால் அடித்துக்கொண்ட பாஜக – எம்.பி – எம்.எல்.ஏ – வீடியோ உள்ளே…\nஉத்தரபிரதேசத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ-வும், எம்.பி-யும் ஒருவரை ஒருவர் செருப்பால் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரபிரதேச அமைச்சர் அசுதோஷ் டாண்டன் தலைமையில் பா.ஜ.க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சாந்த்கபீர் நகர் தொகுதி எம்.பி சரத் திரிபாதியும், சட்டமன்ற உறுப்பினர் ராகேஷ் சிங் பாகல் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஅப்போது அடிக்கல்லில் யார் பெயரை பொறிப்பது என்பதில் எம்.பி-க்கும், எம்.எல்.ஏ-க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇதில் ஆத்திரமடைந்த சரத் திரிபாரி தனது காலணியை கழற்றி, ராகேஷ் சிங்கை அடித்தார். பதிலுக்கு ராகேஷ் சிங்கும் தாக்கியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nதொடரும் குமாரசாமி – காங்கிரஸார் மோதல் – எச்சரித்த ராகுல் காந்தி\n நகராட்சி நிர்வாகத்தின் அதிரடி முடிவு\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/albums/events/page/2", "date_download": "2019-05-21T07:18:35Z", "digest": "sha1:BZGF74IJOCXW4SGSGE2HYTZNFU4KOTFT", "length": 4516, "nlines": 45, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "நிகழ்வுகள் Archives - Page 2 of 40 - Tamil Film News", "raw_content": "\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\n‹ முன்னையது123456அடுத்தது ›கடைசி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2014/01/", "date_download": "2019-05-21T07:24:00Z", "digest": "sha1:U6IXXNG65OPLCXT4PMC7EN4DIA4EDDNU", "length": 127241, "nlines": 481, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: January 2014", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nசீனாச்சட்டி, சீனாச் சட்டி பாரு\nஇன்னைக்குப் போட வேறே படம் தேடிட்டு இருந்தப்போ இது கிடைச்சது. ஏற்கெனவே சட்டி பற்றிய கருத்துப் பகிர்வில் சீனாச் சட்டி பத்திக் குறிப்பிட்டிருந்தேன். அப்போ எடுத்து வைச்சுட்டுப் போடாமல் விட்டுட்டேன் போல. நான் போட நினைச்சது. ஹார்லிக்ஸுக்குக் கொடுக்கும் மைக்ரோவேவ் கிண்ணம். ஆனால் பாருங்க, இங்கே சாக்லேட் ஹார்லிக்ஸுக்குத் தான் அது கொடுக்கிறாங்களாம். அது கொடுத்திருந்தால் எங்கள் ப்ளாகுக்குப் போட்டியாகப் போட்டிப் படம் போட்டு போட்லினு பேரும் வைச்சிருக்கலாம். சான்ஸ் போச்சு நாங்க வாங்கின ஹார்லிக்ஸுக்கு டிஃபன் டப்பா கொடுத்திருக்காங்க. ஹிஹிஹி, ஓட்ஸ் வாங்கினால் இலவசமாக் கொடுக்கிற ஹார்லிக்ஸை வைச்சே ஒப்பேத்திட்டு இருந்தேன். இப்போ ஓட்ஸ் நிறைய இருக்கிறதாலே ஹார்லிக்ஸை வாங்கும்படி ஆயிடுச்சு நாங்க வாங்கின ஹார்லிக்ஸுக்கு டிஃபன் டப்பா கொடுத்திருக்காங்க. ஹிஹிஹி, ஓட்ஸ் வாங்கினால் இலவசமாக் கொடுக்கிற ஹார்லிக்ஸை வைச்சே ஒப்பேத்திட்டு இருந்தேன். இப்போ ஓட்ஸ் நிறைய இருக்கிறதாலே ஹார்லிக்ஸை வாங்கும்படி ஆயிடுச்சு யாரானும் வந்தாக் கொடுக்க வேணுமே யாரானும் வந்தாக் கொடுக்க வேணுமே\nஇங்கே இந்தச் சீனாச்சட்டியிலே பண்ணிட்டு இருந்தது வெண்டைக்காய்க் கறி. சப்பாத்திக்கு. இது தக்காளி, குடமிளகாய் சேர்த்துப் பண்ணினது. செய்முறை ஏற்கெனவே போட்டிருக்கேன். அங்கே போய்ப் பார்த்துக்குங்க. வெண்டைக்காயை முழுசாவும் பண்ணலாம். சப்பாத்திக்குத் தான். அதுக்கும் இந்தச் சட்டியிலே செய்தால் நல்லா வரும் என்பதோடு சீனாச் சட்டியிலே செய்தால் நிறமும் மாறாது ; உடலில் இரும்புச் சத்தும் சேரும். எண்ணெயும் அதிகம் தேவைப்படாது. இதிலே பருப்பு உசிலி செய்து பாருங்க. ஜூப்பரா இருக்கும். சின்ன உ.கி. ரோஸ்ட்டும் நல்லா வரும்.\nபழைய சீனாச்சட்டியை இங்கே பார்க்கலாம்.\nவெண்டைக்காய், குடமிளகாய், தக்காளி சேர்த்த கறி\nசக்ரதீர்த்தத்தில் இருந்து வியாசர் இரு��்ததாய்ச் சொல்லப்படும் வியாச கடி சென்றோம்.\nஇங்கே தான் வியாசர் வேதங்களை ஆறு சாஸ்திரங்களாகவும், பதினெட்டுப் புராணங்களையும், ஶ்ரீமத் பகவத் கீதையைத் தொகுத்ததாகவும், சொல்கின்றனர். இங்கே தாம் மஹாபாரதம், ஶ்ரீமத் பாகவதம், சத்யநாராயணர் கதை ஆகியவையும் தொகுப்பட்டதாய்க் கூறுகின்றனர். ஆனால் பத்ரிநாத்திலிருந்து இன்னும் சற்று மேலே சுமார் 3 கிலோ மீட்டருக்குள் உள்ள மானா என்னும் உயரமான சிறிய எல்லைக் கிராமத்திலும் இதே கதையைச் சொல்கின்றனர். இதில் விசேஷம் என்னவெனில் மானாவில் தான் சரஸ்வதி நதியைப் பார்க்க முடியும். வியாசர் குகையும், பிள்ளையாருக்கெனத் தனியான குகையும் அங்கே உண்டு. கிட்டத்தட்ட 3,500 மீட்டர் உயரத்தில் உலகின் உயரமான டீக்கடையும் அங்கே இருக்கு. பீமன் பாலம் என்னும் பாலம் வழியாகவே பஞ்ச பாண்டவர்கள் மேலுலகம் சென்றார்கள் என்கின்றனர். அந்தப் பாலமும் இன்னமும் இருக்கிறது. அதற்கருகே தான் சரஸ்வதி நதியைக் காண முடியும். அந்த வெள்ளத்தில் தான் இப்போது நம் காலத்தில் ஸ்வாமி ஶ்ரீஹரிதாஸ் மஹராஜ் ஜலசமாதி அடைந்ததாய்ச் சொல்லப்படுகிறது. ஒரு சிலர் கங்கையில் என்கிறார்கள்.\nதன்னுடைய புத்திரன் ஆன சுகருக்கு ஶ்ரீமத் பாகவதம் குறித்த விளக்கங்களை அளித்ததாகவும் சொல்லப்படுகிறது.\nசுகருக்கும் தனியாக ஒரு ஆசிரமம் உள்ளது. மேலே காண்பது சூத முனிவர் நைமிசாரண்யத்து முனிவர்களுக்கு ஶ்ரீமத் பாகவதத்தைக் கூறிய இடம் எனப்படுகிறது.\nஶ்ரீமத் பாகவதம் கதை முதலில் சொல்லப்பட்ட இடம் எனப்படுகிறது.\nஉலக க்ஷேமத்துக்காக வேண்டி ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்னும் மந்திரத்தை இங்கே அமர்ந்து சொல்லச் சொல்லி வரும் பக்தர்களை வேண்டிக் கொண்டு வைத்திருக்கும் அறிவிப்பு.\nஸ்வாயாம்புவ மனு முதன் முதல் தோன்றிய இடம்னு ஒரு இடத்தில் சிலைகள் வைத்திருக்கின்றனர்.\nநாங்களும் தொலைக்காட்சித் தொடர்கள் பார்ப்போமுல்ல\nசில மாதங்களாக ஏழரையிலிருந்து எட்டரை வரைக்கும் கணினியைக் கட்டாயமாய் மூடிடுவதால் (அந்த நேரம் இரவுச் சாப்பாடு தயார் செய்து சாப்பிடும் நேரம் வேறே) வேறே வழியில்லாமல் தொலைக்காட்சித் தொடர் பார்க்கிறேன். எட்டரைக்கு அப்புறமா அவசியம் இருந்தால் தான் கணினியைத் திறப்பதுனு வைச்சிருக்கேன். ஆகையால் சாப்பாடு முடிஞ்சதும் உடனே படுத்துக்கக் கூடாது என���பதால் இதிலே உட்காரும்படி ஆயிருக்கு. :))))\nஎட்டு மணிக்கு \"தெய்வமகள்\" என்ற பெயரிலே ஒரு தொடர் வருது. அதிலே கதாநாயகியாக நடிக்கும் பெண் சத்யப்ரியா என்ற பெயரில் வருகிறார். அவரைத் தான் தெய்வமகள்னு ஏகத்துக்கு பில்ட் அப் கொடுத்துட்டு இருக்காங்க. ஆனால் உண்மையில் பார்த்தால் அவர் தங்கை தாரிணியாக நடிக்கும் பெண் தான் உண்மையில் வெளுத்துக்கட்டுகிறார். இந்த சத்யப்ரியா ஆரம்பத்தில் கதாநாயகனை எதிர்ப்பதற்காக ஏதோ கொஞ்சம் சாமர்த்தியத்தைக் காட்டறாப்போல் இருந்ததோடு சரி. அவ்வளவு தான். அதுக்கப்புறமா எப்போப் பார்த்தாலும் விளக்கெண்ணெய் குடிச்ச மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு வித விதமான உடையில் வந்து போகிறார்.\nமுரட்டுத் தனம் நிறைந்தவனாகச் சொல்லப்படும் கதாநாயகனைத் திருத்த ஒண்ணும் செய்யலை (இனிமேல் வருமோ) என்பதோடு மாமனார், மாமியாரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யறமாதிரித் தெரியலை. ஒரே ஒருநாள் அவங்க படுக்கை அறையைச் சுத்தம் செய்து கொடுத்ததோடு சரி. கணவனின் அண்ணியின் சுயரூபம் தெரிஞ்சே தங்கையைக் கல்யாணம் செய்து தர மாட்டேன்னு சொன்ன சத்யப்ரியாவுக்கு இப்போ தானே அந்த இடத்துக்கு வந்தப்புறமும் அந்த அண்ணி காரக்டரின் சுயரூபம் பத்திப் புரியாமல் போனது ஏன்\nஅதை எல்லாம் கண்டு பிடிக்க ஒரு முயற்சியும் எடுக்கலை என்பதோடு சிறிதளவு சந்தேகமும் படாமல் மண்ணாந்தையாக இருப்பதோடு அந்த அண்ணியிடமே போய் மன்னிப்பும் கேட்டுக் கொண்டு இருக்கிறார். தன்னை வீட்டை விட்டு வெளியேற்றுவதே அந்த அண்ணியின் குறிக்கோள் என்பது தெரிந்தும் அதை எல்லாம் புரிஞ்சுக்க எந்த முயற்சியும் எடுக்காமல் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு சத்தமாகக் கணவனோடு வாக்குவாதம் பண்ணுவதும், வெளியே கேட்பாங்களோ என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாததும், வீட்டில் நடப்பது குறித்த கவனமே இல்லாததும் ஹிஹிஹிஹி சகிக்கலை :))))))))) இப்படி ஒரு அசடான காரக்டரைக் கதாநாயகியாப் போட்டிருக்காங்களேனு நினைச்சு சிப்புச் சிப்பா வருது.\nஅதே அவர் தங்கை தாரிணியாக நடிக்கும் பெண் ஒவ்வொரு முறையும் மாமியாரை சாமர்த்தியமாக மடக்குவதோடு இல்லாமல் அக்கா பட்ட கடனையும் தீர்த்து விடுகிறார். தங்கைக்குப் பள்ளிக்குக் கட்டணம் கட்டுகிறார். உண்மையில் குடும்பத்துக்காகப் பாடுபடுவது லூஸு காரக்டராக இருந்�� இவர் தான். இவர் தான் தெய்வ மகள். அம்மா, அக்கா, தங்கை ஒதுக்கியும் தன் பிறந்த வீட்டுக்காகச் செய்வது இவர் தான். சத்யப்ரியா இல்லை. சத்யப்ரியாவுக்குச் சம்பளமும் இல்லையே; அம்மாவும் தங்கையும் என்ன செய்வாங்கனு கொஞ்சம் கூடக் கவலையே இல்லாமல் அதைக் குறித்து நினைக்கக் கூட இல்லாமல் அவர் பாட்டுக்குக் கணவன் வீட்டில் தன் ஓரகத்தியிடம் தன்மானத்தை விட்டுக் கெஞ்சிக் கொண்டு இருக்கிறார். இவரா தெய்வ மகள் ஒண்ணு தொடரின் தலைப்பை மாத்தணும், இல்லையானா கதாநாயகி தாரிணியாக நடிக்கும் பெண் தான்னு மாத்தணும். இவர் எப்போ எல்லாத்தையும் கவனிச்சுக் கணவனைத் திருத்தி, குடும்பத்தை முன்னுக்குக் கொண்டு வந்து, கணவனின் அண்ணியையும் ஜெயிச்சு............\nகடவுளே, இருக்கிற இருப்பைப் பார்த்தால் இந்த சீரியல் இன்னும் மூணு வருஷமாவது வரும் போலிருக்கே என்னத்தைச் சொல்றது மறந்துட்டேனே. டிஆர்பியிலே இது ஹிட் லிஸ்டிலே இருக்கிறதாச் சொன்ன ஹரன் பிரசன்னாவுக்குத் தான் இது பிடிக்கும்னு நினைக்கிறேன்\nநைமிசாரண்யம் --தொடர்ச்சி படப் பதிவு\nசக்கரதீர்த்தத்தைச் சுற்றிய மேலும் சில சந்நிதிகள். மஹா காளர் சந்நிதி\nசிவலிங்கம் அருகே அபிஷேஹத்துக்கான நீர். நாமே ஊற்றி அபிஷேஹம் செய்யலாம். கீழே முந்தைய பதிவின் சுட்டியைக் கொடுத்துள்ளேன். படங்களும் விபரங்களும் தொடரும். :))))\nசோதனைப்பதிவு. முந்தைய பதிவுகளின் பின்னூட்டங்களுக்கு பதில் கொடுக்க நினைச்சால் அவை திறக்கவே இல்லை. ஆகவே இந்த சோதனை எனக்கு மட்டுமில்லை, உங்களுக்கும் தான் ஹிஹிஹி, சுப்பு சாரின் பின்னூட்டத்துக்கு பதில் கொடுக்க வந்தேனா ஹிஹிஹி, சுப்பு சாரின் பின்னூட்டத்துக்கு பதில் கொடுக்க வந்தேனா இப்போத் தான் கவனிச்சேன். இது 1,700 ஆவது (மொக்கை) சேச்சே மொத்தத்தில் என்பது மொக்கைனு வந்திருக்கு. :) வெளியீடு.\nடெல்லியில் மாநிலத்திற்கெனத் தனியான காவல் துறை இல்லை. ஏனெனில் அது நாட்டின் தலைநகர். பல பெரிய தலைவர்கள், உலகத்தலைவர்கள், மதத்தலைவர்கள் வந்து போகும் இடம்; வசிக்கும் இடம். முக்கியமானவர்கள் வசிக்கும் ஊர். அங்கே மாநிலத்தின் கீழ் காவல் துறை இருந்தால் சரியா வராது என்பதால் மத்திய அரசின் கீழ் செயல்படுகிறது. ஏற்கெனவே ஷீலா தீக்ஷித் முன்னாள் முதல்மந்திரி காங்கிரஸ் கட்சியிலேயே இருந்தாலும் டெல்லி போலீஸின் மீது குறைகள் தான் சொல்லிக் கொண்டிருந்தார். ஆகவே இது புதுசா இப்போ கெஜ்ரிவால் மட்டும் வந்து சொல்லலை. அவரும்,அவர் கட்சி ஆட்களும் விதிமுறைகளை மீறிச் சட்டத்தை மீறிச் செயல்படுவதையும் டெல்லி போலீஸ் இவங்களுக்கு இருக்கும் மீடியா செல்வாக்குக்குப் பயந்து கொண்டு வேடிக்கை தான் பார்க்கிறது. அப்போ மட்டும் கெஜ்ரிவால் என்ன செய்தார்\nஊழல் எதிர்ப்பு ஒன்று மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வளர்ந்த இந்தக் கட்சி நேர்மையான கட்சியாகத் தோற்றம் அளிக்கிறது. அவ்வளவே. மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து இந்தக் கட்சியின் செயல்பாடுகளை ஆரம்பிக்கக் கூட இல்லை; அது குறித்துப் பேசக் கூட இல்லை. போராட்டங்களினால் ஊழல் ஒழியுமா செயல் முறை என்ன டெல்லியின் முக்கியச் சாக்கடையான யமுனையைச் சீர் செய்ய இவர்கள் செய்யப் போவது என்ன சேரி மக்களைப் பாதுகாக்க எடுக்கப் போகும் நடவடிக்கைகள் என்ன சேரி மக்களைப் பாதுகாக்க எடுக்கப் போகும் நடவடிக்கைகள் என்ன தங்கள் கொள்கைகை எவ்விதம் நிறைவேற்றப் போகிறார்கள்\nஉண்மையாக ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவராக இருந்திருந்தால் இவர் இப்படி எல்லாம் நடந்து கொள்ள மாட்டார். Governance எனப்படும் ஆட்சி முறைக்கட்டுப்பாடு இல்லாமல் இவர் சாதிக்கப் போவது தான் என்ன டெல்லி போலீஸை இவரிடம் ஒப்படைத்த அடுத்த நிமிடமே இவரால் ஊழலை ஒழித்துவிட முடியுமா டெல்லி போலீஸை இவரிடம் ஒப்படைத்த அடுத்த நிமிடமே இவரால் ஊழலை ஒழித்துவிட முடியுமா குறைந்த பக்ஷமாக இவரால் பணியிடை நீக்கம் எனப்படும் சஸ்பென்ஷன் தான் செய்ய முடியும். அதற்கும் விசாரணைகளின் போது தக்க பதில் சொல்ல வேண்டும். இவர் இந்தியன் சினிமாக் கதாநாயகனாகவோ, முதல்வன் படக் கதாநாயகனாகவோ தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார். சினிமாக்களில் தான் ஒரே காட்சியில் நிர்வாகச் சீரமைப்பு நடைபெற முடியும். நிஜத்தில் அல்ல. முதல் அமைச்சராக இவர் சாதித்தது தான் என்ன குறைந்த பக்ஷமாக இவரால் பணியிடை நீக்கம் எனப்படும் சஸ்பென்ஷன் தான் செய்ய முடியும். அதற்கும் விசாரணைகளின் போது தக்க பதில் சொல்ல வேண்டும். இவர் இந்தியன் சினிமாக் கதாநாயகனாகவோ, முதல்வன் படக் கதாநாயகனாகவோ தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார். சினிமாக்களில் தான் ஒரே காட்சியில் நிர்வாகச் சீரமைப்பு நடைபெற முடியும். நிஜத்தில் அல்ல. முதல் அமைச்சராக இவர் சாதித்தது தான் என்ன முற்றிலும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறார்.\nதெருக்கூட்டம் போட்டுப் பொதுச்சொத்துக்களை நாசம் செய்வதும், பொதுமக்களையும் அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், இன்னும் எண்ணற்ற ஊழியர்களை அவரவர் பணியைச் செய்யவிடாமல் இரண்டு நாட்களாகத் தடுத்து வருகிறார். மெட்ரோ ரயில் நிலையங்களே மூடப்பட்டு விட்டன. அவசரத்திற்குக் கூட மக்கள் எங்கேயும் அணுக முடியாத அவலம். டெல்லியில் உங்கள் உறவினர்கள் யாரேனும் இருந்தால் அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். உண்மை நிலைமை புரியும். இந்த தர்ணா ஆரம்பிக்கும் முன்னர் அங்கே சென்றவர்கள் திரும்ப முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. நடுத்தர மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சிக்கு வந்த கட்சி இது.\nநான் ஜோக்கெல்லாம் செய்யவில்லை. யாரிடமும் நியாயமாப் பேசித் தீர்க்க முடியாத ஒரு நிலை தான் இப்போது; இல்லை என்னவில்லை. ஆனால் இவர் கைகளில் அதிகாரம் இருக்கிறது. வெளிநாட்டுக்காரங்களோட நினைப்பும் இந்தியாவுக்கு முக்கியம் தான். அப்போத் தான் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க முடியும். ஏற்கெனவே ஊழல்களில் இந்தியா மிகத் தலை குனிந்து தான் நிற்கிறது. இப்போ இந்த மாதிரியான அசட்டுத்தனங்கள் வேறே. அப்படி என்ன அந்த கெஜ்ரிவால் சாதித்துவிட்டார் அவர் என்ன ஒழுங்கானவரா வருமானவரித்துறையில் இருந்தபோது தண்டனைக் கட்டணத்துடன் திரும்பச் செலுத்த வேண்டிய பணத்துக்கு இவர் சொல்லாத சால்ஜாப்புகள் இல்லை. அப்புறமா சட்டரீதியான நடவடிக்கைனு துறையில் ஆரம்பிக்கவுமே மன்மோகன் சிங் பெயரில் செக் கொடுத்தார். துறையின் பெயரால் கொடுக்க வேண்டிய செக்கை இப்படிக் கொடுக்க இவரால் மட்டுமே முடியும்\nபற்றாக்குறை பட்ஜெட்டாக இருக்கையிலேயே மின் கட்டணக்குறைப்பு. மான்யத்தை எங்கிருந்து கொடுப்பார் ஷெல்டர் கட்டித் தரேன்னு சொல்லிட்டு ஆரம்பிக்கக் கூட இல்லை. மின் கட்டணம் கட்டாதவங்களோட இணைப்பை மின் வாரியம் துண்டித்தால் இவர் போய்த் தொலைக்காட்சிக்காரங்களுக்கு முன் கூட்டி அறிவிச்சுட்டு மின் இணைப்பைக் கொடுக்கிறார். இது எல்லாம் சட்டப்படியான குற்றம் இல்லையா ஷெல்டர் கட்டித் தரேன்னு சொல்லிட்டு ஆரம்பிக்கக் கூட இல்லை. மின் கட்டணம் கட்டாதவங்களோட இணைப்பை மின் வாரியம் துண்டித���தால் இவர் போய்த் தொலைக்காட்சிக்காரங்களுக்கு முன் கூட்டி அறிவிச்சுட்டு மின் இணைப்பைக் கொடுக்கிறார். இது எல்லாம் சட்டப்படியான குற்றம் இல்லையா முதல்லே இவருக்குக் கொடுக்கப்பட்ட அரசாங்க வீட்டிற்குக் குடி போவதற்கே எத்தனை ஸ்டன்ட் அடிக்க வேண்டி இருந்தது முதல்லே இவருக்குக் கொடுக்கப்பட்ட அரசாங்க வீட்டிற்குக் குடி போவதற்கே எத்தனை ஸ்டன்ட் அடிக்க வேண்டி இருந்தது டெல்லியில் சாமானிய மக்கள் படும் கஷ்டங்களைக் குறித்துத் தொலைக்காட்சியில் சொல்றாங்க. கேளுங்க.\nஇவை அனைத்துமே பத்திரிகைகளில் வந்தவைகளே இதுக்கப்புறமும் கெஜ்ரிவாலை ஆதரிப்பது என்பது........ மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்குச் சமம். :( அதோடு டெல்லி தவிர மற்ற மாநிலங்களில் இவருக்கு ஆதரவு இருப்பதாக இவர் நினைப்பதும் கனவே இதுக்கப்புறமும் கெஜ்ரிவாலை ஆதரிப்பது என்பது........ மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்குச் சமம். :( அதோடு டெல்லி தவிர மற்ற மாநிலங்களில் இவருக்கு ஆதரவு இருப்பதாக இவர் நினைப்பதும் கனவே நேற்றிரவு வந்த செய்தியின் படி கெஜ்ரிவாலின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பார்க்கலாம், இனி எப்படி ஆட்சியை நடத்தப் போகிறார் என்று. மக்கள் சேவையைப் பெரிதாக நினைத்தால் சந்தோஷமே நேற்றிரவு வந்த செய்தியின் படி கெஜ்ரிவாலின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பார்க்கலாம், இனி எப்படி ஆட்சியை நடத்தப் போகிறார் என்று. மக்கள் சேவையைப் பெரிதாக நினைத்தால் சந்தோஷமே பெரும்பான்மை மக்களால் எதிர்க்கப்பட்டாலும் இவருக்கு ஆதரவு தெரிவித்தவர்களும் இன்னமும் தெரிவிக்கிறவர்களும் இருக்கின்றனர் என்பதும் உண்மையே பெரும்பான்மை மக்களால் எதிர்க்கப்பட்டாலும் இவருக்கு ஆதரவு தெரிவித்தவர்களும் இன்னமும் தெரிவிக்கிறவர்களும் இருக்கின்றனர் என்பதும் உண்மையே ஆனால் பின் விளைவுகளைக் குறித்து யாருமே சிந்திக்கவில்லையோ எனத் தோன்றுகிறது.\nஇது நேற்றே எழுதியது. ஆனால் என்ன காரணமோ வெளியாகலை. இப்போ வெளியிட்டுப் பார்க்கிறேன். :))))\nஒண்ணும் சொல்லத் தோணலை; எங்கேயோ போயிட்டிருக்கு. இதெல்லாம் மட்டமான முறையில் பிரபலம் ஆகணும்னு நினைக்கிறாரோனு நம்மை எண்ண வைக்குது ஒரு முதல் மந்திரி இப்படியெல்லாம் நடந்துக்கலாமா ஒரு முதல் மந்திரி இப்படியெல்லாம் நடந்துக்கலாமா தெரியலை டெல்லி��ே ஸ்தம்பிச்சுப் போய் இருக்கு இதெல்லாம் சரியா அதோட மட்டும் இல்லாமல் குடியரசு தினத்தைக் கொண்டாடக் கூடாதுனு வேறே கட்டாயப் படுத்திட்டு இருக்கார். இவ்வளவு மோசமான ஒரு சூழ்நிலையை சுதந்திரப் போராட்டத்தின் போது கூட யாரும் பார்த்திருக்கமாட்டார்கள். வெட்கமாக இருக்கிறது. எதுவாக இருந்தாலும் முறைப்படி பேசித் தீர்த்துக்கத் தான் முயல வேண்டுமே தவிர இது சரியான வழிமுறை அல்ல. உலக அளவில் டெல்லி முதல் மந்திரியின் பெயர் பிரசித்தி அடையலாம் என்பதைத் தவிர நாட்டுக்கு எவ்வளவு தீமையை கெட்ட பெயரை விளைவிக்கும் என்பதை அவர் சிந்திக்கவே இல்லை.\nஎன் கேள்விக்கு என்ன பதில் கேள்விகள் முடிவடைந்தன\n\"இ\" சாருக்காகவும் கேள்விப் பதிவுகளைப் படிக்காத மற்ற நண்பர்களுக்காகவும்\n16. உங்கள் கணவரை/மனைவியை முதன் முதல் எப்போது சந்தீத்தீர்கள் பெண் பார்த்தல்/பிள்ளை பார்த்தல் நிகழ்ச்சி இல்லாமல் பார்த்தது மட்டும் பெண் பார்த்தல்/பிள்ளை பார்த்தல் நிகழ்ச்சி இல்லாமல் பார்த்தது மட்டும்\n17. உங்கள் பதின்ம வயதில் டேட்டிங் எனப்படும் பழக்கம் உண்டா அதற்கு உங்கள் பெற்றோரின் கருத்து என்னவாக இருந்தது அதற்கு உங்கள் பெற்றோரின் கருத்து என்னவாக இருந்தது திருமணம் என்பது எப்படி மதிக்கப்பட்டது\n18. உங்கள் பள்ளி நாட்களில் ஏற்பட்ட மிகுந்த நகைச்சுவையான சம்பவம் என்ன\n19. உங்கள் பெற்றோருடனான உங்கள் உறவு எப்படி நட்பாகவா ஒரு தோழனைப் போல் அல்லது தோழியைப் போல் அவர்கள் பீடத்திலிருந்து இறங்காமல் இருந்தார்களா\n20. குழந்தைப் பருவத்தில் சந்தோஷமாகவே இருந்தீர்களா இப்போது உள்ள தொழில் நுட்ப முன்னேற்றங்களால் இன்றைய குழந்தைகளின் வாழ்க்கை மிக எளிதாக மாறி உள்ளது. இந்த வித்தியாசம் நன்மையா, தீமையா\nகேள்விகள் முடிவடைந்தன. இது எதுக்குனு கேட்பவர்களுக்கு பதில்\nஎன் கேள்விக்கு என்ன பதில் ----தொடர்ச்சி.. பதினொன்றிலிருந்து பதினைந்து வரை\n11. உங்கள் வாழ்க்கையில் உங்களால் மறக்க முடியாத நிகழ்வு எது எதுவாகவும் இருக்கலாம். உங்கள் கல்யாணம், முதல் காதல், தேர்வில் முதல் தகுதினு எதுவாகவும் இருக்கலாம்.\n12. உங்கள் சிறு வயதிலேயே போலியோ தடுப்பு ஊசி போடும் வழக்கம் இருந்ததா உங்களுக்குப் போட்டிருக்கார்களா இது குறித்த விழிப்புணர்வு 1950 களில் தான் ஆரம்பித்ததாய்ச் சொல்கின்றனர். பின்ன���் இது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்தது எப்போது\n13. உங்களை மிகவும் கவர்ந்த இசைக்கலைஞர் யார் எந்த மொழிக்கலைஞர் அவரின் இசையை/பாடல்களை எப்போதும் கேட்பீர்களா\n14. ஏர் இந்தியா விமான சேவை குறித்து முதன் முதல் எப்போது அறிந்தீர்கள் அதன் தாக்கம் உங்களை எவ்வகையில் பாதித்தது அதன் தாக்கம் உங்களை எவ்வகையில் பாதித்தது உங்கள் குடும்பத்தில் முதல் விமானப்பயணம், அதுவும் ஏர் இந்தியாவில் செய்தவர் யார்\n15. நம் நாட்டில் அடிக்கடி எல்லைத் தகராறுகள் ஏற்பட்டு வருகின்றன என்பதை அறிவீர்கள் அல்லவா அது உங்கள் தினசரி வாழ்க்கையை எவ்வகையில் பாதிக்கிறது\nஅடுத்த ஐந்து கேள்விகளில் முடிஞ்சுடும். :)))))\nகேள்வி கேட்கும் முன்னர் ஒரு சின்ன \"கலகலப்பான\" இடைவேளை\nஅப்பாடா, ஒரு வழியா கடைசியிலே ஒரு படம் புதுசு அதுவும் 2012 ஆம் ஆண்டிலேயே வந்ததைப் பார்த்துட்டேனே. பொங்கல் அன்னிக்கு மதியம் தொலைக்காட்சியிலே (எந்தத்தொலைக்காட்சி) இந்தப் படம் ஓடிட்டு இருந்தது. வழக்கம்போல் படம் ஆரம்பம் பார்க்கலை. ஆனாலும் ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆகலைனு நினைக்கிறேன். படம் பெயர் கலகலப்பு. படம் முழுக்கவே கலகலப்புத் தான். படத்தில் ஹெல்த் இன்ஸ்பெக்டராக வரும் அஞ்சலி, (இவரை எங்கேயும், எப்போதும் படம் பார்த்ததால் அடையாளம் தெரிஞ்சது), சந்தானம், மனோபாலா, ராகவன் ஆகியோரைத் தவிர மத்தவங்களை யார்னு தெரியலை. தாத்தாவின் பேத்தியாக நடிக்கும் பெண்ணுக்குப் பாவாடை, சட்டை மட்டும் போதுமா) இந்தப் படம் ஓடிட்டு இருந்தது. வழக்கம்போல் படம் ஆரம்பம் பார்க்கலை. ஆனாலும் ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆகலைனு நினைக்கிறேன். படம் பெயர் கலகலப்பு. படம் முழுக்கவே கலகலப்புத் தான். படத்தில் ஹெல்த் இன்ஸ்பெக்டராக வரும் அஞ்சலி, (இவரை எங்கேயும், எப்போதும் படம் பார்த்ததால் அடையாளம் தெரிஞ்சது), சந்தானம், மனோபாலா, ராகவன் ஆகியோரைத் தவிர மத்தவங்களை யார்னு தெரியலை. தாத்தாவின் பேத்தியாக நடிக்கும் பெண்ணுக்குப் பாவாடை, சட்டை மட்டும் போதுமா க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், தாவணி அல்லது சல்வார், குர்த்தா போட்டிருக்கலாம். இதான் கவர்ச்சினு விட்டுட்டாங்க போல. தொலையட்டும். அஞ்சலி ஒரே மாதிரியான நடிப்பை இந்தப் படத்திலும் காட்டுகிறார் அல்லது அவங்களுக்கு இப்படி ஒரு முத்திரை குத்திட்டாங்களானு தெரியலை.\n'எங்��ேயும் எப்போதும்' படத்திலே நடிச்ச மாதிரி அதே விறைப்பு, காதலனை ஓட ஓட விரட்டுவதுனு அஞ்சலி இந்தப் படத்திலும் நடிச்சு இருக்கார். மத்தபடி அவருக்கு வேலை ஏதும் இல்லை. கதாநாயகனாக நடிக்கும் நபர் இயல்பாகவே அசமஞ்சமாத் தான் இருப்பார் போல அவர் தம்பியாக நடிக்கும் குண்டு நடிகர் (அடிக்கடி பார்த்திருந்தாலும் பேர் தெரியலை) ஜெயில்லேருந்து வராராமே அவர் தம்பியாக நடிக்கும் குண்டு நடிகர் (அடிக்கடி பார்த்திருந்தாலும் பேர் தெரியலை) ஜெயில்லேருந்து வராராமே எதுக்கு ஜெயிலுக்குப் போனார் அவரோட அண்ணன், சீனுவாக நடிக்கும் நடிகர் பாரம்பரிய ஓட்டல் ஒண்ணை மிகுந்த நஷ்டத்தோடு நடத்தி வரார். அந்த ஓட்டலை அது இருக்கும் முக்கியமான கடைத்தெரு இடத்துக்காக ஒரு தொழிலதிபர் குறி வைக்கிறார். என்ன கஷ்டம்னாலும் விற்க மாட்டேன்னு அடம்பிடிக்கும் சீனு, அவர் தம்பியான ஜெயில் ரிடர்ன் குண்டர், குண்டரைக் காதலிக்கும் தாத்தாவின் பேத்தி, ஒரு வழியாய் விறைப்பைக் குறைத்துக் கொண்டு சீனுவைக் காதலிக்கும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் ஆன அஞ்சலி இவங்க ஒருத்தருக்கொருத்தர் கல்யாணம் செய்துண்டாங்களானு தான் படமே.\n அதெல்லாம் பெரிசா ஒண்ணும் இல்லை. வெறும் சிரிப்புத் தான். நல்லவேளையா இரட்டை அர்த்த வசனங்களை சந்தானம் கூடப் பேசலை. அதுக்கு பதிலா நடிகைகளை ஓவராக் கவர்ச்சியாக் காட்டிட்டுத் திருப்தி அடைஞ்சுட்டாங்க போல அது என்ன காதலி கோவிச்சுண்டா எல்லாருமே டாஸ்மாக்கைத் தேடிப் போறாங்க அது என்ன காதலி கோவிச்சுண்டா எல்லாருமே டாஸ்மாக்கைத் தேடிப் போறாங்க இந்தப் படத்திலேயும் அண்ணனும், தம்பியும் அவரவர் காதலி கோபத்தினால் டாஸ்மாக்கை நாடுகிறார்கள். தேவையில்லாமல் ஒரு பாட்டும், நடனமும். தலை எழுத்து இந்தப் படத்திலேயும் அண்ணனும், தம்பியும் அவரவர் காதலி கோபத்தினால் டாஸ்மாக்கை நாடுகிறார்கள். தேவையில்லாமல் ஒரு பாட்டும், நடனமும். தலை எழுத்து இந்த குண்டுத் தம்பி செய்யும் ஒவ்வொண்ணும் காமெடியாப் போகுதுன்னா, அசமஞ்சம் அண்ணனும் லஞ்சம் கொடுக்கப் போய் அடி வாங்கிட்டு வரார். இடுப்புப் பிடித்துக் கொண்டு அவர் படும் அவஸ்தை ஜூப்பரு இந்த குண்டுத் தம்பி செய்யும் ஒவ்வொண்ணும் காமெடியாப் போகுதுன்னா, அசமஞ்சம் அண்ணனும் லஞ்சம் கொடுக்கப் போய் அடி வாங்கிட்டு வரார். இடுப்புப் பிடித்த��க் கொண்டு அவர் படும் அவஸ்தை ஜூப்பரு அட, இதைச் சொல்லலையா ஹோட்டலை நல்லா நடத்தத் தாத்தாவின் ஆலோசனையின் பெயரில் இயற்கை உணவுத் திட்டத்துக்கு மாற அது சூடு பிடிக்கிறது.\nபடத்தில் ரொம்ப நல்லா நடிச்சிருப்பது அந்த நாய் தான். அழகா வைர பாக்கெட்டை, இதுக்குள்ளே வில்லன் ஒருத்தன் (காமெடியாகவா தேவையா இந்த வில்லன்) அசட்டு வில்லன், அசட்டுத் தனமாக ஐந்து கோடிக்கு மேல் மதிப்புள்ள வைரத்தை அடியாள் கிட்டேக் கொடுக்க அது எப்படியோ நம்ம அசமஞ்சம் ஹீரோவிடம் வர, காமெடி சைட் ட்ராக்கில் கொஞ்ச நேரம் பயணிக்கிறது. இதுக்குள்ளே ஊருக்குப் போன அஞ்சலிக்கு முறை மாப்பிள்ளை சந்தானத்தோட கல்யாணம் நிச்சயம் ஆகக் காதலனோடு ஓடிப் போறதுக்காக அவனை ஊருக்கு வரவழைக்கிறார் அஞ்சலி. சந்தானத்தை வாத்தியார்னு சொல்ல, வாத்தியார்னா ஸ்கூல் வாத்தியாரா சந்தானத்தை ஸ்கூல் வாத்தியார்னு நினைச்சுப் போனால் சிலம்பாட்ட வாத்தியார்னு தெரிஞ்சதும், அசமஞ்சம் அதிர்ச்சி அடைகிறார்.\nபாதிக்கதையில் சந்தானம் வந்தாலும் எடுபடலை. அந்த குண்டுத் தம்பி நடிகர் தான் வெளுத்துக் கட்டுறார். ஆனாலும் குண்டுத் தம்பி சீட்டாட்டத்தில் தோற்போம்னு தெரிஞ்சே தோத்துட்டு ஹோட்டலை அடமானம் வைச்சு அண்ணனுக்கு துரோகம் பண்ணுவது கொஞ்சம் உருக்கிங்ஸ் ஆஃப் இந்தியா. முட்டாள்த் தனமாக ஹோட்டலை வைத்துச் சீட்டாடித் தோற்கிறார். ஆனால் வைரத்தைக் கொடுத்துட்டு அண்ணன் அதை மீட்டுவிடுகிறார் என்றாலும் மறுபடியும் குண்டுத் தம்பியின் காதலியைக் காப்பாற்ற வேண்டி இன்னொரு பத்து வைரத்தையும் கொடுத்துட்டு, கடைசியில் அமைச்சர் ஷண்முக சுந்தரத்தைக்கைது செய்யப் போய் அங்கே நடக்கும் காமெடியைப் பல தரம் பார்த்தாச்சு. அதுக்கப்புறமா ஹோட்டலில் மறுபடி கிளைமாக்ஸ். கிளைமாக்ஸ் குழப்பம், கலாட்டா அவ்வளவு நேரம் நீடிக்கணுமா என்ன வைரம் அங்கே இங்கேனு மாறிக் கடைசியில் முற்றத்தின் கம்பிகளில் மாட்டிக்கொள்ள, அதை எடுக்கப்போட்டா போட்டி. இங்கேயும் சந்தானம் எப்படியோ வரார். சந்தானம் பெருமையா விட்டுக் கொடுக்கறதாச் சொல்றார். அப்புறமாக் கொஞ்ச நேரம் அவரும் காமெடி பண்ணறார். வைரம் அங்கே இங்கே போய்க் கடைசியில் எப்போதும் போல் தாமதமாகப் போலீஸார் வராங்க. வைரத்தைக் கைப்பற்றி விடுகிறார்கள். எல்லாம் சுபம்.\n வாங்க, ஓடி வாங்க, அறிவுஜீவித்தனம் இல்லாமல் இந்தப் படம் பரவாயில்லைனு சொல்லி இருக்கேனே\nசீர் கொடுக்க வாங்கப்பா எல்லோரும்\nஎல்லாருக்கும் நல்லதே நடக்க வேண்டிக் கொண்டு கனுப்பொடி வைச்சாச்சு. சீர் கொடுக்க வரிசையிலே வாங்கப்பா ப.பு. கொடுக்கிறவங்க தனி வரிசை. தங்கக்காசு கொடுக்கிறவங்க வரிசை தனி. நகையாக் கொடுத்தால் தனி வரிசை. முத்துக்கள், நவரத்தினங்கள் இன்னொரு வரிசை. மத்தச் சீரெல்லாம் பொது வரிசை. கூட்டம் சமாளிக்க முடியாமல் போயிடுமோனு பயம்மா இருக்கு. முந்துங்க, முந்துங்க ப.பு. கொடுக்கிறவங்க தனி வரிசை. தங்கக்காசு கொடுக்கிறவங்க வரிசை தனி. நகையாக் கொடுத்தால் தனி வரிசை. முத்துக்கள், நவரத்தினங்கள் இன்னொரு வரிசை. மத்தச் சீரெல்லாம் பொது வரிசை. கூட்டம் சமாளிக்க முடியாமல் போயிடுமோனு பயம்மா இருக்கு. முந்துங்க, முந்துங்க\nஎன் கேள்விக்கு என்ன பதில் தொடர்ச்சி -- (அடுத்த ஐந்து கேள்விகள்)\n6. இப்போதெல்லாம் குழந்தைப் பருவத்தில் இருந்தே இசை கேட்டுப் பழகுகின்றனர். அதிலும் பள்ளிப் பிள்ளைகள் கூட வீட்டுப்பாடம் செய்கையிலேயோ, படிக்கையிலேயோ இசையை, அது சினிமா இசையாய் இருந்தாலும் கேட்டுக் கொண்டே செய்கின்றனர். உங்கள் காலத்தில், அல்லது உங்களுக்கு இசை கேட்டுக் கொண்டே பாடம் படிக்கும் வழக்கம் உண்டா\n7. நாடகங்கள், மேடை நாடகங்கள், தெருக்கூத்து போன்றவற்றில் ஆர்வம் உண்டா அவற்றை ரசித்திருக்கிறீர்களா திரைப்படம் பார்ப்பதில் ஆர்வம் உண்டா நீங்கள் மிகவும் விரும்பிப் பார்த்த திரைப்படம் எது நீங்கள் மிகவும் விரும்பிப் பார்த்த திரைப்படம் எது விரும்பிய/விரும்பும் நடிகர் யார் பார்க்க முடியாமல் ஆசைப்பட்ட படம் எது\n8. குழந்தைப் பருவத்தில் உங்களைக் கவர்ந்த இசைக்கும், பதின்ம வயதில் கவர்ந்த இசைக்கும், இப்போது உங்களைக் கவரும் இசைக்கும் வேறுபாடுகள் உண்டா இருந்தால் அவை என்ன அவற்றால் உங்கள் மனம் முதிர்ச்சி அடைந்திருப்பதாய் நினைக்கிறீர்களா\n9. பதின்ம வயதில் உங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு எது விளையாட்டு எது பாரம்பரிய இசை கற்றுக்கொள்ளப் பிடித்ததா வாத்திய இசைக்கருவிகள் இசைக்கத் தெரியுமா வாத்திய இசைக்கருவிகள் இசைக்கத் தெரியுமா அல்லது இவை எதுவும் இல்லாமல் புத்தகப் புழுவாகவே இருப்பது பிடித்திருந்ததா அல்லது இவை எதுவும் இல்லாமல் புத்தகப் புழுவா��வே இருப்பது பிடித்திருந்ததா கதைகள், கட்டுரைகள் கற்பனையில் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டா கதைகள், கட்டுரைகள் கற்பனையில் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டா\n10. உங்கள் பதின்ம வயதில் நாட்டில் ஏதேனும் முக்கியமான யுத்தங்கள் ஏற்பட்டனவா அப்படி எனில் அது உங்களைத் தனிப்பட்ட முறையில் எவ்விதம் பாதித்தது அப்படி எனில் அது உங்களைத் தனிப்பட்ட முறையில் எவ்விதம் பாதித்தது நீங்கள் குடியிருந்த நகரத்தையும், உங்கள் நாட்டையும் எவ்விதத்தில் பாதித்தது\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nஹாஹாஹா, ஹிஹிஹிஹி,ஹுஹுஹுஹு, ஹெஹெஹெஹெ, எல்லாரும் பொங்கல் லீவை ஜாலியாக் கொண்டாடிட்டிருப்பீங்க. இன்னிக்கு போளி, வடை பண்ணறவங்க வீட்டில் போளி, வடையும், நாளைக்குப் பொங்கல், வடையும் சாப்பிட்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சினிமா நடிகர்களும், நடிகைகளும் பொங்கல் கொண்டாடுவது பற்றிச் சொல்லிக் கொடுப்பதை ரசித்துக் கொண்டிருப்பீங்க. இணையத்துக்கு வெகு சிலர் தான் வருவாங்க. நாம எப்படியும் ஒரு தரமாவது வந்துடுவோமுல்ல . அதை விடுங்க.\nஇப்போ எல்லாருக்கும் வீட்டுப் பாடம் தரப் போறேனே. அதை ஒழுங்காச் செய்யணும். பின்னூட்டத்திலே பதிலளிச்சாலும் சரி, அவங்க அவங்க பதிவாப்போட்டாலும் சரி. பதிவு போடறவங்க சுட்டியை எனக்கு அனுப்புங்க. இதுக்கு வயசு ஒண்ணும் கிடையாது. வயசு வரையறை சொல்லலாமோனு முதல்லே நினைச்சேன். அப்புறமா வேணாம்னு விட்டுட்டேன். அவங்க அவங்க அனுபவத்தைச் சொல்லணும். ஐந்து, ஐந்து கேள்விகளாக நாலு நாளைக்கு (விடமாட்டோமுல்ல) வரும். :)))\n1. உங்கள் குழந்தைப் பருவத்தில் முதல் பள்ளி அனுபவம் எப்படி இருந்தது\n2.வயதானதும், பதின்ம வயதில், அதாவது டீன் ஏஜ் எனப்படும் பருவத்தில் உங்க டீச்சர் வீட்டுப்பாடம் நிறையக் கொடுத்து ஒரு வழி பண்ணிட்டாங்களா இல்லைனா கொடுக்கிற வீட்டுப்பாடத்தைச் சமர்த்தாச் செய்யும் டைப்பா நீங்க\n3. இப்போ தொழில் நுட்பம் முன்னேறி வருகிறது. சின்னக் குழந்தைக்குக் கூடத் தொழில் நுட்பம் விரைவில் கற்க முடிகிறது. ஆனால் முப்பது வருடங்கள் முன்னர் இந்தத் தொழில் நுட்பம் என்பது தெரியாது இல்லையா இந்தத் தொழில் நுட்ப உதவி இல்லாமல் உங்களால் பள்ளிப் பாடங்களை, அதற்கான வீட்டுப்பாடங்களை சிரமம் இல்லாமல் செய்ய முடிந்ததா\n4. உங்க பள்ளியிலே சீருடை உண்டா அப்படின்���ா என்ன மாதிரி சீருடை அப்படின்னா என்ன மாதிரி சீருடை உதாரணமாகப் பையர்கள் வேட்டி, சட்டை அல்லது பான்ட், சட்டை, பெண்கள், பாவாடை, தாவணி, அல்லது ஸ்கர்ட், ப்ளவுஸ், அல்லது சல்வார், குர்த்தா உதாரணமாகப் பையர்கள் வேட்டி, சட்டை அல்லது பான்ட், சட்டை, பெண்கள், பாவாடை, தாவணி, அல்லது ஸ்கர்ட், ப்ளவுஸ், அல்லது சல்வார், குர்த்தா (சல்வார் குர்த்தா கடந்த முப்பது வருடங்களிலே தான் பிரபலம்)\n5.உங்களுக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் யார் அது உங்களுக்குப் பாடம் கற்பிக்காத ஆசிரியராகக் கூட இருந்திருக்கலாம். நீங்கள் முன் மாதிரியாகக் கொள்ளும் ஆசிரியர் யார் அது உங்களுக்குப் பாடம் கற்பிக்காத ஆசிரியராகக் கூட இருந்திருக்கலாம். நீங்கள் முன் மாதிரியாகக் கொள்ளும் ஆசிரியர் யார் என்ன விதத்தில் உங்களைக் கவர்ந்தார்\n அமெரிக்காக் காரங்க எல்லாம் வந்து படிங்கப்பா\nநம்ம சகோதர(ரி)ப் பதிவர் ராஜலக்ஷ்மி பரமசிவம் அமெரிக்காவிலே போய் எப்படி சாம்பார்ப் பொடிக்கு அரைச்சீங்க, பகிர்ந்துக்குங்கனு (தெரியாத்தனமா) கேட்டிருக்காங்க. சும்மாவே வம்பு வளர்க்கும் நமக்குக் கேட்கணுமா) கேட்டிருக்காங்க. சும்மாவே வம்பு வளர்க்கும் நமக்குக் கேட்கணுமா இப்படியான அழைப்புக்குத் தானே காத்திருக்கோம் இப்படியான அழைப்புக்குத் தானே காத்திருக்கோம் மாவு மெஷினெல்லாம் அமெரிக்காவிலே பார்க்கவே இல்லை. ஆனால் மாவெல்லாம் கிடைக்குது. எங்கே அரைக்கிறாங்கனு புரியலை மாவு மெஷினெல்லாம் அமெரிக்காவிலே பார்க்கவே இல்லை. ஆனால் மாவெல்லாம் கிடைக்குது. எங்கே அரைக்கிறாங்கனு புரியலை நாங்க அமெரிக்கா போயிட்டா, தமிழ்நாட்டு இட்லி, சாம்பாரை விட்டுடுவோமா என்ன நாங்க அமெரிக்கா போயிட்டா, தமிழ்நாட்டு இட்லி, சாம்பாரை விட்டுடுவோமா என்ன அங்கேயும் போய் அதையே தானே சாப்பிடுவோம். ஏதோ ஒரு தரம், இரண்டு தரம் இந்தியா வரச்சே சாம்பார்ப் பொடி கொண்டு போகலாம். அங்கேயே இருக்கிறவங்க என்ன செய்யறதாம்\nஅமெரிக்காவிலே பொடி அரைக்க முதல்லே மிக்சி வேணும். ஹிஹிஹி, அந்த மிக்சியும் அமெரிக்க, சீனத் தயாரிப்பாய் இல்லாமல் இந்தியத் தயாரிப்பாக அங்கே உள்ள 120வோல்டுக்கு ஏற்றாற்போல் மாற்றம் செய்யும்படியான தொழில் நுட்பம் கொண்டதாக இருக்கணும். இப்போத் தான் ப்ரீத்தி, \"நான் காரண்டி\"னு சொல்லிட்டு இருக்காளே அதை நம்பலாம். ஜாஸ்தி தொந்திரவு செய்யறதில்லை. சமர்த்துக்குட்டி அதை நம்பலாம். ஜாஸ்தி தொந்திரவு செய்யறதில்லை. சமர்த்துக்குட்டி பிள்ளை கிட்டே அமெரிக்க மிக்சி இருக்கு. அவர் அதைத் தான் நம்புவார். ஆனால் மருமகள் நம்ம கட்சி. ப்ரீத்தியே சிநேகிதி பிள்ளை கிட்டே அமெரிக்க மிக்சி இருக்கு. அவர் அதைத் தான் நம்புவார். ஆனால் மருமகள் நம்ம கட்சி. ப்ரீத்தியே சிநேகிதி என்னதான் ப்ரீத்தி நான் காரன்டினு சொன்னாலும், தும்மலுக்கும், இருமலுக்கும் நான்(அதாவது கீதா சாம்பசிவமாகிய நான்) காரன்டி இல்லை. தும்மல், இருமல் வந்தால் உங்க பாடு\nபொண்ணுட்டயும் ப்ரீத்தி தான். ஆகவே தோழர்களே, தோழிகளே, முதல்லே நல்லதொரு மிக்சியைத் தேர்ந்தெடுங்கள். அப்புறமா நீங்க அரைக்கப் போறது சாம்பார் பொடியா, ரசப் பொடியானு முடிவு பண்ணிக்குங்க. ரெண்டும் ஒண்ணுதானேங்கறவங்க எதுக்கும் கவலைப்படவே வேண்டாம். உங்க ஊரிலே இருக்கும் இந்தியன் ஸ்டோரில் கிடைக்கும் ரக, ரகமான மிளகாய்ப் பொடியை வாங்கி எதில் காரம் ஜாஸ்தினு கண்டு பிடிச்சுக்குங்க. ஏன்னா அதுக்குத் தகுந்த தனியாப் பொடி வேணுமே\nஇப்போ முதல்லே கொஞ்சம் போல சோதனைக்கு அரைச்சுப் பாருங்க. ஒரு சின்னக் கிண்ணம் அதாவது நூறு கிராம் மிளகாய்ப் பொடி என்றால்\nஅதுக்கு தனியாப் பொடி 300 கிராம்\nமஞ்சள் பொடி ஒரு டேபிள் ஸ்பூன்\nமேலே சொன்ன மூணையும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கவும். தனியே வைக்கவும்.\nஇப்போ இதுக்கு மேல் சாமான்கள்\nது பருப்பு ஒரு சின்ன குழிக்கரண்டி\nமிளகு ஒரு டேபிள் ஸ்பூன்\nவெந்தயம் இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன்\nஇந்த சாமான்களை நன்கு வெயில்(ஹிஹி வெயில் அடிச்சால் உங்க அதிர்ஷ்டம்) காய வைங்க. சரி, வெயிலே இல்லைனா என்ன செய்யறதா ஒண்ணும் செய்ய வேண்டாம். ஒரு வாணலியை எடுங்க. அடுப்பில் வைங்க. மேலே சொன்ன து.பருப்பு, க.பருப்பு, மிளகு, வெந்தயம் போன்றவற்றை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக்கோங்க. வறுத்ததைக் கொஞ்ச நேரம் ஆற விடுங்க. ஆறிடுச்சா ஒண்ணும் செய்ய வேண்டாம். ஒரு வாணலியை எடுங்க. அடுப்பில் வைங்க. மேலே சொன்ன து.பருப்பு, க.பருப்பு, மிளகு, வெந்தயம் போன்றவற்றை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக்கோங்க. வறுத்ததைக் கொஞ்ச நேரம் ஆற விடுங்க. ஆறிடுச்சா இப்போ மிக்சி ஜாரில் போட்டு அரைங்க. மைக்ரோவேவில் வைச்சால் காந்திப்போயிடுது. நேரம் சரியா செட் பண்ணத் தெரியலை. ஆகவே வறுக்கிறதே நல்லது. நல்லாப் பொடியானதும் ஏற்கெனவே கலந்திருக்கிற கலவையில் போட்டு நல்லாக் கலங்க. மறுபடி ஒரு தரம் மிக்சியில் போட்டு ஒரே சுத்து சுத்திட்டு ஒரு காத்துப் புகாத டப்பாவில் போட்டு வைங்க. அரைக் கிலோ பொடி தேறும். இது குறைந்தது பதினைந்து நாட்களுக்கு மேல் வரும். இதிலேயே மிளகு, தனியா, துபருப்பு மட்டும் போட்டு அரைச்சால் ரசப்பொடி. ரசப்பொடி பண்ணறதா இருந்தால் கடலைப்பருப்பு, வெந்தயம் சேர்க்க வேண்டாம். இரண்டுக்கும் ஒரே பொடி எனில் மேலே சொன்னாப்போல் பண்ணி வைக்கலாம். செரியா இப்போ மிக்சி ஜாரில் போட்டு அரைங்க. மைக்ரோவேவில் வைச்சால் காந்திப்போயிடுது. நேரம் சரியா செட் பண்ணத் தெரியலை. ஆகவே வறுக்கிறதே நல்லது. நல்லாப் பொடியானதும் ஏற்கெனவே கலந்திருக்கிற கலவையில் போட்டு நல்லாக் கலங்க. மறுபடி ஒரு தரம் மிக்சியில் போட்டு ஒரே சுத்து சுத்திட்டு ஒரு காத்துப் புகாத டப்பாவில் போட்டு வைங்க. அரைக் கிலோ பொடி தேறும். இது குறைந்தது பதினைந்து நாட்களுக்கு மேல் வரும். இதிலேயே மிளகு, தனியா, துபருப்பு மட்டும் போட்டு அரைச்சால் ரசப்பொடி. ரசப்பொடி பண்ணறதா இருந்தால் கடலைப்பருப்பு, வெந்தயம் சேர்க்க வேண்டாம். இரண்டுக்கும் ஒரே பொடி எனில் மேலே சொன்னாப்போல் பண்ணி வைக்கலாம். செரியா\n\"பொடி\"விஷயம் இல்லைனுட்டாங்க, பெரிய விஷயமே தான்\nஎத்தனை பேர் காப்பிக்கொட்டை மெஷினைப் பார்த்திருப்பீங்கனு தெரியலை. என்னோட காப்பிக்கொட்டை மெஷின், பொடி அரைக்கும் மெஷின் இரண்டையும், ஶ்ரீரங்கம் வரதுக்கு முன்னாடி தான் எடைக்குப் போட்டேன். :( அப்போ இருந்த மனநிலையிலே ஃபோட்டோ எடுக்கணும்னு தோணலை. காப்பிக்கொட்டை மெஷினில் அரைச்சுப் பழகி இருந்ததால் இதிலே சிக்கினதுமே அதன் வாயைத் திறந்து அதிகப்படியாக இருந்த பொருளை எடுத்துவிட்டு மறுபடிபோட்டு அரைத்தேன். ஹிஹி, தொழில் நுட்பம் எல்லாம் கத்துக்கிட்டு இருந்தோமுல்ல அப்போ எல்லாம் ஃப்யூஸ் போனால் கூட நானே ஃப்யூஸ் கட்டையை எடுத்துட்டுப் போடுவேன். அது ஒரு கனாக்காலம் அப்போ எல்லாம் ஃப்யூஸ் போனால் கூட நானே ஃப்யூஸ் கட்டையை எடுத்துட்டுப் போடுவேன். அது ஒரு கனாக்காலம் :)))) இப்படியாகத் தானே ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம்னு செலவிட்டு ஒரு வாரத்தில் அரைத்து முடித்தேன். மிக்சியில் அரை��்கக் கூடாதானு கேட்கலாம். அப்போ மிக்சி அவ்வளவா பிரபலம் ஆகலை. எங்கேயோ ஒன்றிரண்டு பேர் வைச்சிருந்தாங்க. அதுவும் சுமீத் மிக்சி தான் கிடைக்கும். முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போவே ஆயிரம் ரூபாய் விலை. அப்போத் தங்கம் மிக்சியை விடக்குறைவாகவே விற்றது. மிக்சி வாங்கற பணம் இருந்தால் கல்யாணத்துக்கு இருந்த நாத்தனாருக்குப் பவுன் வாங்கலாம். ஆகவே நோ மிக்சி. :))))\nநசிராபாதில் இப்படியாகத் தானே கிட்டத்தட்ட நாலு வருஷம் கை மெஷினிலே அரைச்சே பொடி விஷயம் கடந்து சென்றது. இதுக்கு நடுவிலே பையர் பிறந்து அம்மா மடியை விட்டு இறங்காத ரகமான அவரை மடியில் போட்டுக் கொண்டே ஆட்டுக்கல், அம்மி, கை கிரைண்டரில் அரைத்த கதை எல்லாம் தனியா வைச்சுப்போம். அதுக்கப்புறமா சிகந்திராபாத் வந்தப்போ அங்கே கொஞ்சம் பரவாயில்லை ரகம். ஒரே ஒரு மெஷினில் அரைச்சுக் கொடுப்பாங்க. நல்ல நாள், நக்ஷத்திரம், யோகம் பார்த்துப் போய் அரைச்சு வாங்கி வரணும். கால் கிலோ மி.வத்தல் போட்டு அரைக்கிற பொடியையே ஒரு மாசத்துக்கெல்லாம் பழசாயிடுச்சு சொல்லும் குழுவைச் சேர்ந்த நான் அங்கே அரைகிலோ மி.வத்தல் போட்டு அரைச்சு வாங்கி வைச்சுக்க வேண்டியதாப் போச்சு இதிலெல்லாம் நம்ம தமிழ்நாட்டை அடிச்சுக்க வேறே மாநிலம் கிடையாது. சகலவிதமான செளகரியங்களும், அசெளகரியங்களும் நிறைந்த மாநிலம்னா அது தமிழ்நாடு மட்டுமே\nபின்னர் மறுபடி சென்னை வந்து மறுபடி நசிராபாத் போனப்போ மிக்சி வாங்கியாச்சு. சுமீத் தான். முன் பதிவு செய்து வாங்கிக் கொடுத்தது என் தம்பி. என்றாலும் அதிலே மஞ்சளை எல்லாம் போட்டு அரைக்கக் கொஞ்சம் யோசனையாக இருக்கும். இப்போ மாதிரி பல அளவுகளில் ஜார்கள் இல்லை. ஒரே அளவு தான். பெரிய ஜார் மட்டுமே. அப்புறமா ரொம்பக் காலம் கழிச்சு சின்ன ஜார் கிடைக்க ஆரம்பிச்சது. அந்தச் சின்ன ஜாரிலே சாம்பாருக்கு அரைச்சு விடறதெல்லாம் கஷ்டம். ஆகவே அதில் கொஞ்சம் போலக் காப்பிக் கொட்டை போட்டு காப்பிப் பொடி மட்டும் அரைக்கனு வைச்சிருந்தேன். ஆகக் கூடி மிக்சி இருந்தும் சாம்பாருக்கு அரைக்கிறதெல்லாம் அம்மியில் தான். :)))) பின்னர் அங்கிருந்து குஜராத் ஜாம்நகர் வந்தப்போ கொஞ்சம் அப்பாடானு இருந்தது. அங்கே உள்ள ஒரு மாவு மில்லில் மி.பொடி, ம.பொடி, த.பொடினு வகை வகையாப் பொடி இருக்க, அவங்க கிட்டே அரைச்சுத் தரச�� சொல்லிக் கேட்டால்\nம்ஹூம், மாட்டவே மாட்டேன்னு சொல்லிட்டார். வேணும்னா மி.பொடி, த.பொடி, ம.பொடினு வாங்கிப் போய்க் கலந்துக்குங்கனு சொல்லவே, கடும் ஆய்வுகள் எல்லாம் செய்து அரை கிலோ மி.பொடிக்குத் தேவையான த.பொடி, ம.பொடி வாங்கி மூன்றையும் கலந்து கொண்டு. மேல் சாமான்களை வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு மிக்சியில் பொடி செய்து அவற்றோடு கலந்து கொண்டு மறுபடி மிக்சியில் போட்டு அரைத்துக் கலந்து கொண்டேன். அதிலே குழம்பு வைத்தாலோ, ரசம் வைத்தாலோ, வாசனை ஊரைத் தூக்கியது ஆஹா, அருமைனு எனக்கு நானே ஷொட்டுக் கொடுத்துக் கொண்டேன். இந்த முறையில் பழகிக் கொண்டது எனக்குப் பின்னாட்களில் அமெரிக்காவில் போய்ப் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் சாம்பார்ப் பொடி, ரசப்பொடி பண்ணி வைக்க உதவியது; உதவுகிறது. அது சரி, இந்தக் கதை ஃப்ளாஷ் பாக்கெல்லாம் ஏன்னு கேட்கறீங்களா ஆஹா, அருமைனு எனக்கு நானே ஷொட்டுக் கொடுத்துக் கொண்டேன். இந்த முறையில் பழகிக் கொண்டது எனக்குப் பின்னாட்களில் அமெரிக்காவில் போய்ப் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் சாம்பார்ப் பொடி, ரசப்பொடி பண்ணி வைக்க உதவியது; உதவுகிறது. அது சரி, இந்தக் கதை ஃப்ளாஷ் பாக்கெல்லாம் ஏன்னு கேட்கறீங்களா இப்போவும் கடந்த ஒரு மாசமாக ரசப்பொடி பண்ண நேரமே இல்லாமல், இருந்த பொடியெல்லாம் தீர்ந்து போக, தனியா, து.பருப்பு, க.பருப்பு, மிளகு, வெந்தயம் எல்லாவற்றையும் வறுத்துக் கொண்டு மிக்சியில் பொடி செய்து வீட்டில் வைத்திருந்த தனி மிளகாய்ப் பொடியோடு கலந்து கொண்டு மறுபடி அரைத்து வைத்துக் கொண்டிருக்கிறேன். அதில் தான் பத்துநாட்களாகக் குழம்பு, ரசம் எல்லாம். சாம்பார் மட்டும் எப்போவும் போல் அரைத்துவிட்டுத் தான். பின்னே இப்போவும் கடந்த ஒரு மாசமாக ரசப்பொடி பண்ண நேரமே இல்லாமல், இருந்த பொடியெல்லாம் தீர்ந்து போக, தனியா, து.பருப்பு, க.பருப்பு, மிளகு, வெந்தயம் எல்லாவற்றையும் வறுத்துக் கொண்டு மிக்சியில் பொடி செய்து வீட்டில் வைத்திருந்த தனி மிளகாய்ப் பொடியோடு கலந்து கொண்டு மறுபடி அரைத்து வைத்துக் கொண்டிருக்கிறேன். அதில் தான் பத்துநாட்களாகக் குழம்பு, ரசம் எல்லாம். சாம்பார் மட்டும் எப்போவும் போல் அரைத்துவிட்டுத் தான். பின்னே அது ஒண்ணு தானே ஒழுங்கா வரும் அது ஒண்ணு தானே ஒழுங்கா வரும்\nநேத்துத் தான் ரசப்பொடிக்கு சா���ான்கள் எல்லாம் வாங்கி வைத்து அரைத்து வாங்கி வந்திருக்கிறோம். ரொம்பக் கொரகொரனு அரைச்சிருக்காங்க. :) சரியாக அரைக்கலைனு நான் நொட்டுச் சொல்லவும், ரங்க்ஸுக்குக் கோபம். ஹிஹிஹி, என் மேல் இல்லை(அப்படித் தானே நினைச்சுக்கணும்) அரைச்சுக் கொடுத்த தாத்தா மேல். பொதுவா இந்த மெஷின்காரங்க கிட்டே ரொம்ப நைசா வேண்டாம்னா சாமான்கள் எல்லாம் தெரியும்படியாக் கொரகொரனு அரைக்கிறாங்க. அவங்களுக்கெல்லாம் புரியவே இல்லை. அதுவே நான் அரைச்சு வைச்சிருக்கேன் பாருங்க, சூப்பரா இருக்கு. கோதுமை அரைக்கையில் நைசா வேண்டாம்னு சொன்னதுக்கு ரொம்பக் கொரகொரனு அரைச்சிருக்காங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதனாலே இனி பேசாமல் இப்படியே அரைச்சுடலாமானு யோசிச்சுட்டு இருக்கேன். :)))) அதுக்குத் தான் இந்தப் பதிவே. ஆனால் கோதுமையை மெஷினில் தான் அரைச்சாகணும் மாவெல்லாம் வாங்கினால் சரிப்பட்டு வரலை. என்ன செய்யலாம்\nஇப்படியாகத் தானே பொடி மஹாத்மியம் இப்போதைக்கு நிறைவு பெற்றது.\nஹெஹெஹெ, பொடி விஷயம்னா என்னனு நினைச்சீங்க தெரிஞ்சுக்க ஆவலா இருக்கா ஒரு சிலர் மூக்குப் பொடியை நினைச்சிருக்கலாம். ஒரு சிலர் ஏதோ அல்ப விஷயம்னு நினைக்கலாம். ஒரு சிலர் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா தலைப்புக்கு வைச்சதுனு நினைக்கலாம். ஆனால் உண்மையில் இது பொடியைப் பத்தின விஷயமே. பொடினா சாம்பார்ப் பொடி, ரசப்பொடி விஷயம்.\nஎங்க அம்மா வீட்டில் சாம்பார் பொடினு தனியா எல்லாம் அரைக்கிறதில்லை/திரிக்கிறதில்லை. ரசப்பொடினு தான் பண்ணுவோம். சாம்பார்னா சாம்பார் பண்ணுகிற அன்னிக்கு எல்லா சாமானும் எண்ணெயில் வறுத்து அரைத்துத் தேங்காய் சேர்த்துத் தான் செய்வது வழக்கம். பொடி போட்டு சாம்பார்னா நாங்கல்லாம் ஒரு காலத்தில் சிரிச்சிருக்கோம். ஆனால் அதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி தான். இங்கே வந்தப்புறம் தினம் தினம் சாம்பார்னு ஆனதுக்கப்புறமாத் தான்பொடி போட்டும் சாம்பார் பண்ணுவாங்கனு தெரியவே வந்தது :))) ஆனாப் பாருங்க இன்னி வரைக்கும் இந்த பொடி போட்ட சாம்பாருக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம். தொலையட்டும்னு விட்டுட்டேன்னு வைச்சுக்குங்க. ரங்க்ஸும் தலை எழுத்தேனு சகிச்சுக்கப் பழகிட்டார். இப்போ நாம பார்க்க வேண்டியது அதெல்லாம் இல்லை. இந்தப் பொடியைத் திரிக்க அல்ல���ு அரைக்க நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் இன்னிக்கு flash back லே வந்தது.\nகல்யாணம் ஆகி முதல் குழந்தை பிறந்தப்போ எல்லாம் சென்னை வாசம் என்பதால் கருவிலியில் மாமியார் கிட்டே இருந்தோ, பெரும்பாலும் மதுரையில் அம்மா கிட்டே இருந்தோ பொடி அரைச்சு வந்துடும். பிரச்னை இல்லாமல் இருந்தது. கல்யாணம் ஆகி நாலு வருஷத்திலே முதல் முறையா ராஜஸ்தான் போனப்போ தான் இந்தப் பொடி விஷயம் உண்மையில் எத்தனை பெரிய விஷயம்னு புரிஞ்சது. கையிலே ஒண்ணரை வயசுக் குழந்தை புது இடம்; நாங்க இருந்த குடியிருப்பிலே ஹிந்தி, ஆங்கிலம் செல்லுபடி ஆனாலும் உள்ளூர் மக்கள் பேசிய ராஜஸ்தானி கலந்த ஹிந்தி சட்டுனு புரியாது.\nபோய் இரண்டு மாசத்துக்கு ஒண்ணும் பிரச்னை இல்லை. பொடி எல்லாம் இருந்தது. அதெல்லாம் ஆனப்புறம் தான் பிரச்னையே ஆரம்பம். மிளகாய் அரைக்க எனத் தனி மெஷினே அங்கே கிடையாது. இருக்கிற மிஷினெல்லாம் கோதுமை மட்டுமே அரைக்கும். எப்போவோ கடைகளுக்காகக் கடலைப்பருப்பு. அதுவும் குறிப்பிட்ட நாளில் மூட்டையாகக் கொடுப்பாங்க. நசிராபாத் முழுவதும் அலசி ஆராய்ந்தும் மிளகாய் அரைக்கும் மெஷினைக் கண்டே பிடிக்க முடியலை. ஹோலி சமயத்தில் ஒரு சில ஊர்களில் மொத்தமாக மிளகாய் வத்தல், தனியா அரைச்சுத் தருவாங்களாம். நாம் கொடுக்கும் கால்கிலோ மி.வத்தல் சாமான்களை அரைப்பாங்களா தெரியலை. அதோடு ஹோலி மார்ச்-ஏப்ரலில் வரும். இதுவோ ஆகஸ்ட் மாசம். அது வரைக்கும் என்ன செய்யறது\nஅக்கம்பக்கம் விசாரித்ததில் மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, தனியாப் பொடினு இயந்திரத்தில் அரைச்சுக் கொடுப்பாங்கனு கேள்விப் பட்டு கால் கிலோ மிளகாய் வத்தல், தனியா ஒரு கிலோ, அதற்கான சாமான்கள் என அனைத்தும் கொடுத்தோம். கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ சாமான்கள். ஆனால் எங்களுக்குக் கிடைச்சதோ கால் கிலோ பொடி கூடக் கிடையாது. கேட்டால் அரைச்சால் அப்படித் தான் கம்மியா ஆகும்னு சொல்றாங்க. \"ஙே\" னு முழிச்சோம்.\nஅடுத்து இந்தப் பிரச்னையை எப்படிச் சமாளிக்கிறதுனு யோசிச்சதிலே பக்கத்திலே அஜ்மேரிலே கையால் அரைக்கிற மெஷின் கிடைக்குதுனு சொன்னாங்க. ஏற்கெனவே காப்பிப் பொடி கிடைக்காது என்பதால் கொட்டையை மொத்தமா வாங்கி (ஹிஹி, மொத்தமான்னா, மொத்தமா, ஐந்து ஆறுகிலோ வரைக்கும்) எடுத்துட்டுப் போயிடுவோம். வீட்டிலேயே கொட்டையை வறுத்து, காப்பிக்கொட்டை மெ��ினிலே போட்டு( கல்யாணச் சீரிலே அம்மா கொடுத்தது; காரைக்குடி மெஷின்னு சொல்வாங்க அதை இப்போ காரைக்குடியிலேயே கிடைக்குமானு சந்தேகம் இப்போ காரைக்குடியிலேயே கிடைக்குமானு சந்தேகம்) அரைச்சுத் தான் காஃபி. குழந்தை அப்போத் தான் அம்மா கிட்டே பாசம் அதிகம் வந்து அம்மா தூக்கணும்னு அடம் பண்ணுவா. அவளையும் தூக்கிக் கொண்டு அரைப்பேன். இப்போ சாம்பார் பொடிக்குமா\nஅஜ்மேர் போய் மெஷினைப் பார்த்தோம். ஒரே சமயத்தில் கால்கிலோ பொருட்களைப் போடும் அளவுக்குப் பெரிய வாய் கொண்ட மெஷின். அப்போ அதோட விலை நூறு ரூபாய்க்குள் தான். வாங்கியாச்சு. மிளகாய் வற்றலை நல்லா வெயிலில் காய வைச்சு மெஷினில் போட்டு அரைக்கணும். ஒரே தும்மல் குழந்தை அங்கே வரணும்னு பிடிவாதம். விளையாட்டு சாமான்களோடக் குழந்தையை முன்னறையில் போட்டுட்டு அந்தக் கதவைச் சும்மா சார்த்திட்டு அங்கே விளையாடும் குழந்தையை இங்கே இருந்தே கண்காணித்துக் கொண்டு அரைச்சேன். மிளகாய் ஒன்றிரண்டாகத் தான் வந்தது. சரினு கொஞ்சம், தனியா, சாமான்களைப் போட்டேன். மஞ்சளைப் போட்டதும் எங்கோ சிக்கிக் கொண்டு குழந்தை அங்கே வரணும்னு பிடிவாதம். விளையாட்டு சாமான்களோடக் குழந்தையை முன்னறையில் போட்டுட்டு அந்தக் கதவைச் சும்மா சார்த்திட்டு அங்கே விளையாடும் குழந்தையை இங்கே இருந்தே கண்காணித்துக் கொண்டு அரைச்சேன். மிளகாய் ஒன்றிரண்டாகத் தான் வந்தது. சரினு கொஞ்சம், தனியா, சாமான்களைப் போட்டேன். மஞ்சளைப் போட்டதும் எங்கோ சிக்கிக் கொண்டு பிள்ளையாரே\nநேத்திக்கு சன் தொலைக்காட்சியில் தெய்வத்திருமகள் படம் போட்டிருந்தாங்க. அந்தப் படத்தின் முக்கியமான மறுபாதியை ஏற்கெனவே ஹிந்தியில் பார்த்துட்டேன். சுஷ்மிதாசென் தான் அதில் வக்கீலா வருவாங்க. படம் பெயர் மறந்துட்டேன். ஆனாலும் ஹிந்தி தான் மூலம் னு நினைச்சுட்டு இருந்தா, க்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆங்கில மூலம். I am Sam என்ற படத்தின் கதைக்கருவை மட்டும் எடுத்துக் கொண்டு ஹிந்தியிலும், தமிழிலும் இந்திய ரசிகர்களுக்கு ஏற்றாற்போல் மாற்றி இருக்காங்க. ஆங்கிலத்தில் போட்டாலும் பார்க்கணும். பின்னே மும்மொழித் திட்டத்தை ஆதரிக்க வேணாம்\nஇப்போ தெய்வத் திருமகளுக்கு வருவோம். மனநிலை சரியில்லாத விக்ரமுக்கும், ஒரு பணக்கார முதலாளியின் முதல் பெண்ணுக்கும் பிறந்த குழந்தை நிலா. பணக்காரப் பெண் எந்தச் சூழ்நிலையில் விக்ரமைத் திருமணம் செய்து கொண்டாள் ஹிஹிஹி, நான் படம் பார்க்கையிலே விக்ரமுக்குக் குழந்தை பிறந்து ஆஸ்பத்திரிக்குப் பார்க்க வரார். அதெல்லாம் வழி நல்லா நினைப்பிலே இருக்கு. போக்குவரத்து விதிகளைச் சுத்தமாக் கடைப்பிடிக்கிறார். ஆனால் குழந்தை அழுதால் பால் கொடுக்கணும்னு தெரியலை. அதோடு வக்கீல் பாஷ்யமாக வரும் நாசரின் குழந்தைக்கு ஜுரம் வந்தப்போ என்ன மருந்து கொடுக்கணும்னு தெரிஞ்சு, டாக்டர் ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமலேயே இவர் தன்னை அடைத்து வைத்த பாஷ்யத்தின் வீட்டிலிருந்து தப்பிச்சுப் போய் அந்த மருந்தை வாங்கி வந்து கொடுக்கிறாராம். டாக்டருக்கே ஆச்சரியமா இருக்காம். எனக்கும்\nஎங்க டாக்டர் மட்டும் இருந்திருந்தா அந்த இடத்திலேயே எங்களை உதைச்சிருப்பார். ஹூம் சினிமா டாக்டருக்குத் தெரியலை :P தொலையட்டும். நிலாவாக நடிக்கும் குட்டிப் பொண்ணு அசப்பில் எங்க அப்பு போல இருந்தாள். படு சுட்டி கைகளாலேயே பேசிக் கொள்வதும், அப்பாவை நினைத்துக் கொண்டு அழுவதும், எல்லாம் படு இயல்பு. ஊட்டியும், அவலாஞ்சியும் அழகாகப்படமாக்கப் பட்டிருப்பதற்கு ஒளிப்பதிவாளருக்கு ஒரு சபாஷ் கைகளாலேயே பேசிக் கொள்வதும், அப்பாவை நினைத்துக் கொண்டு அழுவதும், எல்லாம் படு இயல்பு. ஊட்டியும், அவலாஞ்சியும் அழகாகப்படமாக்கப் பட்டிருப்பதற்கு ஒளிப்பதிவாளருக்கு ஒரு சபாஷ் ஹிஹிஹி, யாருக்கு வேணும் இரண்டு வருஷம் கழிச்சுனு ஒளிப்பதிவாளர் சொல்லுறது காதிலே விழுந்தது. அதே போல் இசையும் ஓகே.\nவிக்ரம் ரொம்பக் கடுமையான முயற்சிகள் செய்து தன்னை மனநிலை பிறழ்ந்தவனாகக் காட்டிக் கொள்கிறார். என்றாலும் கடைசியில் பாஷ்யம் பயமுறுத்தலைக் கேட்டுக் கொண்டு, குழந்தையைத் திரும்பத் தன் மைத்துனியிடமே ஒப்படைப்பது கொஞ்சம் இல்லை, ரொம்பவே ஓவர். இந்த அளவுக்கு யோசிக்கத் தெரிஞ்சவரை மனநிலை பிறழ்ந்தவர்னு எப்படி ஒத்துக்க முடியும் கஷ்டகாலம் அதோடு இல்லாமல் அவர் கேஸை எடுத்து நடத்தும் அநுஷ்கா() படத்தில் அநுராதாவாக வரும் வக்கீலம்மாவுக்கு விக்ரம் இடிக்குப் பயந்து கட்டிக் கொண்டதுமே காதல் பிறக்கிறது. தலை எழுத்து தான் போங்க) படத்தில் அநுராதாவாக வரும் வக்கீலம்மாவுக்கு விக்ரம் இடிக்குப் பயந்து கட்டிக் கொண்டதுமே காதல் பிறக்கிறது. தலை எழுத்��ு தான் போங்க நல்லவேளையாக இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறதா எல்லாம் காட்டலை; பிழைச்சோம். அதோட இடிக்குப் பயப்படும் விக்ரமைக் கொட்டும் மழையில் அநுஷ்கா அழைச்சுட்டு வருவதும், ஜன்னல் வழியாக் கைகளால் சைகை காட்டும் நிலாவும் ரொம்பவே ஓவரா இருந்தது. அந்த மழையில் ஜன்னல் அதுவும் அந்தக் குறிப்பிட்ட ஜன்னல் வழியா நிலாவின் கைகள் தெரியும்னு விக்ரமுக்கு எப்படித் தெரியும் நல்லவேளையாக இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறதா எல்லாம் காட்டலை; பிழைச்சோம். அதோட இடிக்குப் பயப்படும் விக்ரமைக் கொட்டும் மழையில் அநுஷ்கா அழைச்சுட்டு வருவதும், ஜன்னல் வழியாக் கைகளால் சைகை காட்டும் நிலாவும் ரொம்பவே ஓவரா இருந்தது. அந்த மழையில் ஜன்னல் அதுவும் அந்தக் குறிப்பிட்ட ஜன்னல் வழியா நிலாவின் கைகள் தெரியும்னு விக்ரமுக்கு எப்படித் தெரியும் மழை சத்தத்தையும் மீறிக்கொண்டு, இடியையும் மீறிக்கொண்டு அவரோட விசில் சப்தம் நிலாவுக்குக் கேட்குதாமே மழை சத்தத்தையும் மீறிக்கொண்டு, இடியையும் மீறிக்கொண்டு அவரோட விசில் சப்தம் நிலாவுக்குக் கேட்குதாமே\nஇப்படி நம்ப முடியாத சினிமாத்தனமான காட்சிகள் நிறையவே இருந்தாலும் ஓகே சொல்லலாம். ஆனால் இப்போ என்னோட தலையாய சந்தேகம் விராட் நடிக்கும் விளம்பரத்தில் வரும் அநுஷ்காவும், இந்தப் படத்தில் வரும் அநுஷ்காவும் ஒருத்தரே தானா விராட் நடிக்கும் விளம்பரத்தில் வரும் அநுஷ்காவும், இந்தப் படத்தில் வரும் அநுஷ்காவும் ஒருத்தரே தானா இல்லை அவங்க வேறே, இவங்க வேறேயா இல்லை அவங்க வேறே, இவங்க வேறேயா ஆங்கிலத்தில் வக்கீலின் குடும்பச் சிக்கல்கள் சாமால் தீருவது போலக் காட்டி இருக்காங்களா ஆங்கிலத்தில் வக்கீலின் குடும்பச் சிக்கல்கள் சாமால் தீருவது போலக் காட்டி இருக்காங்களா இதிலே அநுஷ்காவும் ஒய்.ஜி.யும் ஒருத்தரை ஒருத்தர் முறைச்சுட்டு இருந்தவங்க விக்ரமால் மனம் மாறி ஒருத்தர் மேலே இன்னொருத்தர் பாசத்தைப் பொழிய ஆரம்பிச்சுடறாங்க.\nஎன்றாலும் கோர்ட் சீனில் சுற்றிலும் இருப்பவர்களை எல்லாம் மறந்து அந்தக் குழந்தை நிலாவும், விக்ரமும் கைகளாலேயே பேசிக் கொள்வதும், விக்ரம் குழந்தை தன்னை விட்டுட்டுப் போய்விட்டாள்னு கோவிப்பதும், குழந்தை சமாதானம் செய்வதும் கண்ணையும், மனதையும் நிறைத்த காட்சி. போனால் போகுதுனு தொ���ைக்காட்சியிலே போடறச்சே பார்த்து வைக்கலாம். ஆனால் ஹவுஸ்ஃபுல்லாக ஓடியதுனு கேள்விப் பட்டேன். நிஜம்ம்ம்ம்ம்மாவா\n இந்தப் படத்தை ஆறரைக்கு ஆரம்பிச்சாங்களா இதைப்பார்த்து முடிக்கிறதுக்காகவே என்னோட ஒன்பது மணித் தூக்கத்தைத் தியாகம் செய்துட்டுப் படம் முடியறவரைக்கும் முழிச்சுட்டு இருந்தேன்னா பாருங்களேன் இதைப்பார்த்து முடிக்கிறதுக்காகவே என்னோட ஒன்பது மணித் தூக்கத்தைத் தியாகம் செய்துட்டுப் படம் முடியறவரைக்கும் முழிச்சுட்டு இருந்தேன்னா பாருங்களேன் பத்தேகால் ஆச்சு படம் முடிய : (ஒன்றரை மணி நேரம் தான் படம், பாக்கி நேரம் விளம்பரம் பத்தேகால் ஆச்சு படம் முடிய : (ஒன்றரை மணி நேரம் தான் படம், பாக்கி நேரம் விளம்பரம் :( சகிப்புத் தன்மை கொஞ்சம் அதிகமாவே இருந்திருக்கு\nசட்டி சுடாது, தைரியமாப் பாருங்க\nமவுன்ட்பேட்டன் குறித்த எங்கள் ப்ளாக் பதிவில் நான் எழுதிய பின்னூட்டத்தில் சீனாச்சட்டியும், இரும்புச் சட்டியும் குறித்துச் சொல்லி இருந்தேன். கீழே காண்பது சீனாச்சட்டி. இது இட்லி வார்க்கவேண்டி வைத்தது. இதிலும் எண்ணெய் விட்டோ விடாமலோ வறுக்கலாம். காய்கள் வதக்கலாம். எல்லாம் செய்யலாம்.\nஇங்கே கீழே பார்ப்பது இரும்புச் சட்டி. இதிலேயே காது வைத்த சட்டியும் உண்டு. அதையும் ஒரு நாள் படம் எடுத்துப் போடறேன். இப்போவும் அந்த இரும்புச் சட்டியிலும் கீழே காணப்படும் இந்தச் சின்ன இரும்புச் சட்டியிலும் தான் சமையலுக்கு முக்கியமானவைகள் வறுப்பது, கறி வதக்குவது போன்றவை எல்லாம். உடல் நலத்திற்கு நன்மை தரும். அதோடு இரும்பு வாணலியில் ஒட்டாமலும் வரும்.\nநைமிசாரண்யத்தில் ஒரு நாள்-- படப்பதிவு\nசக்கரதீர்த்தத்தைச் சுற்றி இருந்த சில சந்நிதிகளின் படங்களை இப்போது காணலாம். மேலே காணப்படும் இவர் அநேகமாய் வால்மீகியாவோ, வியாசராவோ இருக்கணும். அங்கே பெயர்ப்பலகை காணப்படவில்லை. விசாரிக்கவும் யாரும் கிடைக்கலை. :)\nஇது சொல்லவே வேண்டாம், ஶ்ரீராமர் தன் தம்பி லக்ஷ்மணன், சீதையுடன்.\nநம்ம ஆஞ்சி தான். கதையைத் தூக்கிக் கொண்டு காட்சி அளிக்கிறார். வலக்கரத்தில் மலைனு நினைக்கிறேன்.\nபார்வதி, பரமேஷ்வரரும் , கணேஷ் ஜியும். :)\nபைரவர், சூரிய நாராயணன், பத்ரகரணி துர்கா தேவி\nமொக்கை போஸ்டுக்கெல்லாம் ஹிட் லிஸ்ட் எகிறுது :P :P :P இதுக்கு எப்படினு பார்க்கலாம்.\nவரு���, வருக புத்தாண்டே வருக எல்லாரும் சாப்பிட்டதை வந்து பாருங்க\nஇந்த ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடும் வழக்கம் இப்போல்லாம் ரொம்பவே அமர்க்களமா இருக்கு. சின்ன வயசிலே ஆங்கிலப் புத்தாண்டுனு அப்படி விசேஷமாக் கொண்டாடாவிட்டாலும், ஒரு விதத்தில் முக்கியமாகவே இருந்தது. ஏன்னா அன்னிக்குத் தான் அப்பா எங்களை ஏதானும் ஒரு ஹோட்டலுக்கு டிஃபன் சாப்பிட அழைத்துச் செல்லுவார். அன்னிக்கு டிஃபன் சாப்பிடற செலவுக்குக் கணக்கும் பார்க்க மாட்டார். ஹிஹிஹி, ஒரு வாரம் கழிச்சுப் பார்த்துட்டுப் புலம்பிப்பார்ங்கறது தனியா வைச்சுக்கலாம். ஆனால் அன்னிக்கு ஒண்ணும் சொல்ல மாட்டார்.\nஇதுக்காக நாங்க ஒரு மாசம் முன்னாடியே தயார் பண்ணிப்போம். எப்படினு கேட்கறீங்களா ஒருத்தருக்கொருத்தர் நீ என்ன சாப்பிடப் போறே, நீ என்ன சாப்பிடுவே, ஸ்வீட் என்ன ஆர்டர் கொடுக்கறது ஒருத்தருக்கொருத்தர் நீ என்ன சாப்பிடப் போறே, நீ என்ன சாப்பிடுவே, ஸ்வீட் என்ன ஆர்டர் கொடுக்கறது மூணு பேரும் சேர்த்து ஒரே மாதிரியா ஆர்டர் கொடுக்கறதா மூணு பேரும் சேர்த்து ஒரே மாதிரியா ஆர்டர் கொடுக்கறதா அல்லது அவங்க அவங்க விருப்பத்துக்கு ஏற்றாற்போல் ஆர்டர் கொடுக்கிறதானு பேசிப்போம் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு ஆர்டர் கொடுத்தால் அப்புறமா அப்பா என்ன சொல்லுவாரோ, விலை எல்லாம் ஜாஸ்தி இருக்குமோனு யோசிச்சுப்போம். அப்புறமா ஒரு வழியா முடிவு பண்ணி எல்லாருமா ஒரே ஸ்வீட் ஆர்டர் கொடுக்கலாம்னு முடிவு செய்துப்போம்.\nஅது ஜிலேபியா, மைசூர்பாகா, அல்வாவானு அடுத்த விவாதம். இதெல்லாம் வீட்டிலே பண்ணறது தானே. வீட்டிலே பண்ணாத ஸ்வீட்டா வாங்கிக்கணும்னு நான் சொல்லுவேன். எப்போவுமே ஹோட்டலுக்குப் போனால் வீட்டிலே பண்ணற இட்லி சாம்பார் வாங்கிச் சாப்பிடறது எனக்குப்பிடிக்காது :)))) புதுசா ஏதானும் போடுவாங்க அதை வாங்கிக்கணும்னு நினைச்சுப்பேன். அதே போல் ஸ்வீட்டும் புதுசா வாங்கணும்னு தோணும். அப்போல்லாம் சோன் பப்டி கேக் கடைகளில் கிடைக்காது. வாசலில் மணி அடிச்சுண்டு ராத்திரிக்குக் கொண்டு வருவாங்க. கம்பி, கம்பியாக இருக்கும். அதை வாங்கிச் சுருட்டி ஒரே வாயில் போட்டுக்கலாம். அதிலே என்ன ருசி இருக்கும் :)))) புதுசா ஏதானும் போடுவாங்க அதை வாங்கிக்கணும்னு நினைச்சுப்பேன். அதே போல் ஸ்வீட்டும் புதுசா வாங்கணும்னு தோணும். அப்போல்லாம் சோன் பப்டி கேக் கடைகளில் கிடைக்காது. வாசலில் மணி அடிச்சுண்டு ராத்திரிக்குக் கொண்டு வருவாங்க. கம்பி, கம்பியாக இருக்கும். அதை வாங்கிச் சுருட்டி ஒரே வாயில் போட்டுக்கலாம். அதிலே என்ன ருசி இருக்கும் ஆகவே ரசிச்சுச் சாப்பிடறாப்போல யோசிச்சுக் கடைசியில் குலாப் ஜாமூன் இல்லைனா பாசந்தினு முடிவு பண்ணுவோம்.\nஇது எதுவும் இல்லைனா ஏதேனும் பாலில் செய்த இனிப்பு வாங்கலாம்னு நினைப்போம். ஹோட்டலுக்குப் போனதும் அங்கே முதல்லே ஒரு நோட்டம் விடுவோம். எது புதுசாச் செய்திருப்பாங்க அநேகமா அல்வா தான் தினம் தினம் புதுசாப் பண்ணுவாங்க. அப்பாவோட ஓட் எப்போவுமே அல்வாவுக்குத் தான். அப்பா அல்வா ஆர்டர் கொடுக்க, நாங்க மூணு பேரும் குலாப் ஜாமூன் இல்லைனா பாசந்தினு சொல்லுவோம். குலாப்ஜாமூன் சாப்பிடத் தெரியுமானு அப்பா கேட்பார். அப்போல்லாம் குலாப் ஜாமூனை ஜீராவில் ஊற வைச்ச மாதிரியே அப்படியே ஜீராவோடு கொடுப்பாங்க. ஆகவே அதைச் சாப்பிடறது அப்போ ஒரு புதுமை\n(அப்போக் கொடுக்கும் ஜாமூனை ஜீராவோடு சேர்த்து உதிர்த்துக் கலந்துக்கணும். அதுக்கப்புறமாச் சாப்பிடணும். இந்த குலாப்ஜாமூன் செய்யும் வித்தையெல்லாம் கல்யாணம் ஆகி முதல் முதல்லே ராஜஸ்தான் போனப்புறம் தான் நல்லாவே புரிஞ்சது. ஜீராவில் ஊறிய ஜாமூன்களைத் தனியே வைக்கலாம் என்பதே அப்போப் புதுமையா இருந்தது. அதோடு ஸ்டஃப் பண்ணின ஜாமூன் வேறே பண்ணுவாங்க. அப்போ குழந்தையிலே ஜாமூன் சாப்பிட்டதை நினைச்சுப் பார்த்துச் சிப்பு, சிப்பா வரும். அது தனியா ஒரு நாள் பார்த்துப்போம். ) அல்வா சூடா இருக்கு, அதைச் சாப்பிடாமல் என்னனு அப்பா முறைப்பார். உடனே நான் இன்னிக்கு எங்க இஷ்டத்துக்குச் சாப்பிடலாம்னு சொல்லிட்டு, இப்போ மாத்தறீங்களானு கேட்டுடுவேன். முறைப்போடு இருக்கும் அப்பாவுக்கு பதில் சொல்ல முடியாது. கடைசியில் ஜாமூன் வரும்.\nநானும், தம்பியும் அதை ஜீராவோடு கலக்க, அண்ணாவோ அதைத் துண்டாக்கித் தனியாகச் சாப்பிட்டுவிட்டு, ஜீராவைத் தனியாகக் குடிக்க முயல்வார். துண்டாக்க முடியாமல் வழுக்கிக் கொண்டு போகும் ஜாமூன். பின்னே இங்கே எல்லாம் என்ன பால் காய்ச்சின கோவாவிலா ஜாமூன் பண்ணறாங்க இங்கே எல்லாம் என்ன பால் காய்ச்சின கோவாவிலா ஜாமூன் பண்ணறாங்க ஜாமூன் பவுடர் தானே இதெல்லாமும் அப்புறமாத் தான் புரிய வந்தது. :)))) ஒரு வழியா ஜாமூனைப் பிடித்து வெட்டிச் சாப்பிட்டுவிட்டு அடுத்து மசால் தோசை அல்லது சாம்பார் வடை அல்லது ஸ்பெஷல் வடை ஆர்டர் கொடுப்போம். ஸ்பெஷல் வடை கிட்டத்தட்ட ஒரு தோசை அளவுக்கு இருக்கும் என்பதோடு முந்திரிப்பருப்பெல்லாம் போட்டிருப்பாங்க. அந்த மாதிரி வடை இப்போல்லாம் எங்கேயுமே பண்ணறதில்லை.\n{அப்போல்லாம் ஹோட்டலில் அடை, அவியல் எல்லாம் கிடையாது. முதல் முதல்லே ஹோட்டலில் அடை அவியல் கொடுத்து நான் பார்த்தது எங்க மாமா கல்யாணம் முடிந்து திருநெல்வேலியில் இருந்து திரும்புகையில் கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் தான். அட, ஹோட்டலில் அடை அவியலானு ஆச்சரியமா இருந்தது அப்போ. } இப்படியாகத் தானே எங்க ஹோட்டல் மகாத்மியம் நடைபெறும். சில சமயம் அப்பாவுக்கு முடியலைனா ஹோட்டலில் இருந்து டிஃபன் வரவழைப்பார்.\nஅப்போ பின்னாடி மேலச் சித்திரை வீதி, வடக்குச் சித்திரை வீதி முடுக்கில் இருக்கும் கோபு ஐயங்கார் கடையிலிருந்து தூள் பஜ்ஜியும் , சட்னியும் கட்டாயம் இடம் பெறும். அதைத் தவிர நாகப்பட்டினம் அம்பி கடை அல்வாவும், உருளைக்கிழங்கு மசாலாவும் இடம் பெறும். இந்த அல்வாவும் , உருளைக்கிழங்கு மசாலாவும் மதியம் ஒரு மணிக்குள்ளாக வாங்கிடணும். கோபு ஐயங்கார் கடை பஜ்ஜியோ மதியம் ஒரு மணியிலிருந்து மூணு மணிக்குள்ளாக வாங்கிடணும். கொஞ்சம் லேட் ஆனாலும் தீர்ந்து போயிடும்.\nஆக மொத்தம் புத்தாண்டை நாங்க வரவேற்பதே இந்த ஹோட்டலில் சாப்பிடலாம் என்ற ஒரே காரணத்துக்காகவே. இப்போல்லாம் புத்தாண்டு என்பது எல்லா நாட்களில் ஒன்றாக ஆகிவிட்டது. :)))))\nவலை உலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nசீனாச்சட்டி, சீனாச் சட்டி பாரு\nநாங்களும் தொலைக்காட்சித் தொடர்கள் பார்ப்போமுல்ல\nநைமிசாரண்யம் --தொடர்ச்சி படப் பதிவு\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nஎன் கேள்விக்கு என்ன பதில் ----தொடர்ச்சி.. பதினொன்...\nகேள்வி கேட்கும் முன்னர் ஒரு சின்ன \"கலகலப்பான\" இடைவ...\nசீர் கொடுக்க வாங்கப்பா எல்லோரும்\nஎன் கேள்விக்கு என்ன பதில் தொடர்ச்சி -- (அடுத்த ஐ...\nஎன் கேள்விக்கு என்ன பதில்\n\"பொடி\"விஷயம் இல்லைனுட்டாங்க, பெரிய விஷயமே தான்\nசட்டி சுடாது, தைரியமாப் பாருங்க\nநைமிசாரண்யத்தில் ஒரு நாள்-- படப்பதிவு\nவருக, வருக புத்தாண்டே வருக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2017/09/blog-post_30.html", "date_download": "2019-05-21T07:07:14Z", "digest": "sha1:N475H34BQH6NEWE6KMS7ISOJSEGV4BN2", "length": 16993, "nlines": 190, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: நான் ஏன் விமானம் வாங்குவதில்லை?", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nநான் ஏன் விமானம் வாங்குவதில்லை\nநான் அதிகம் விமானத்தில் பயணிப்பதில்லை. வருடத்திற்கு ஒரு முறை ஆகக்கூடியது இருமுறை. இந்த வருடம் இதுவரை ஒன்றும் இல்லை. எனது நண்பர் ஒருவர் இருக்கிறார். பல்பொருள் -அங்காடிக்குச் சென்றுவருவதுபோன்று அடிக்கடி பறப்பார்.\nமனிதர் இணையத்தினூடாக விமானப்பயணச்சீட்டுக்கள் வாங்குவதிலும் அதீத திறமைவாய்ந்தவர். எனக்கு இந்தக் கலை இன்னும் கைவசப்படவில்லை. பெரும்பாலும் நான் பயணமுகவரினூடாகத்தான் விமானப்பயணங்களை முன்பதிவு செய்வேன்.\nஅடுத்தமாதம் எனது பூக்குட்டியின் பிறந்தநாள். எனவே நண்பரிடம் லண்டன்போகவேண்டும் என்றேன். ‘நெற்றில் 100 குறோணருக்கு ரிக்கற்; எடுக்கலாம், தேடிப்பாருங்கள், இல்லையேல் நான் எடுத்துத்தருகிறேன்’ என்றார்.\nவீடு வந்து கணிணியை இயக்குகிறேன், நண்பர் மின்னஞ்சலினூடாக ஒரு இணைப்பை அனுப்பியிருந்தார்.\nஎங்கிருந்து, எங்கே, எப்போ, எத்தனை மணிக்கு பயணப்படுகிறாய் என்று கேள்விகளுடன் ஒருவழிப்பயணமா அல்லது இருவழிப்பயணமா பயணிகளின் எண்ணிக்கை எத்தனை என ஆரம்பித்தது எனது விமானப்பயணச்சீட்டுக்கான தேடல்.\nஎத்தனையோ ஆயிரம் இடங்களில் எனக்கான பயணச்சீட்டினைத் தேடுவதாக ஒரு அறிவிப்பும் கண்ணிற்பட்டது. ‘நன்றி’ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டிருந்தபோது முதலாவது விலை கண்ணிற்பட்டது.\n5000 குறோணர்கள் என்று அங்கு குறிப்பிட்டிருந்ததால் மார்பு திடுக்கிட்டதல்லாமல் நண்பரில் சற்று எரிச்சல்பட்டுக்கொண்டிருந்துபோது விலைகள் சீட்டுக்கட்டு விடு சரிவதுபோன்று சரிந்து 500, 350, 250 எனக்குறைந்து 250ல் நின்றது.\nநீஙகள் 250 குறோணர்களுக்குரிய பயணத்தை தெரிவுசெய்துள்ளீர்கள். அதை உறுதிப்படுத்தவும் என கணிணி கோரியபோது அதனை உறுதிப்படுத்தினேன்.\nஎனது பெயர், விலாசம், மின்னஞ்சல், தொலைபேசி என எனது சாதகத்தையே கேட்டபின் தொடர்ந்து செல்வதற்கு இங்கே அமத்துங்கள் என்றிந்ததை அமத்தினேன்.\nபல கேள்விகள் கணிணியில் தெரிந்தன.\nஎ���்தனை பொதிகள் எடுத்துச்செல்கிறீர்கள். இந்தச் சேவைக்கான கட்டணம் 20 கிலோவிற்கு 400 குறோணர்கள்\nஅதற்கு எதுவுமில்லை என்று பதிலளித்தேன்.\nவிமானப்பயணத்தின்போது எங்கே அமரப்போகிறீர்கள் என்பதை தெரிவுசெய்யவும்.\nகிடைப்பதை ஏற்றுக்கொள்கிறேன் என்பதை தெரிவுசெய்தேன். (கட்டணம் எதுவுமில்லை)\nபயணம்பற்றிய விபரங்களை குறுஞ்செய்தியில் பெறவிரும்புகிறீர்களா\nவிமானத்தில் விசேட உணவுப்பொதி வேண்டுமா\nபயணக்காப்புறுதி சேவையைப் பெற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளீர்களா\nஎங்கள் விமானச்சேவையின் நுகர்வாளர்சேவை (Customer service) 4 வகைப்படும். முதலாவது 100 குறோணர்கள். இரண்டாவது 200 குறோணர்கள். மூன்றாவது 300 குறோணர்கள். நான்காவது 0 குறோணர்கள் (சேவையின் உள்ளடக்கம் அங்கு குறிப்பிடப்பட்டிருந்தது.) கட்டணம் இல்லாததை தெரிவுசெய்தால் நாம் பதிலளிக்கும் நேரத்தினை எம்மால் குறிப்பிடமுடியாது என்றிருந்தது.\nஇப்பயணம்தொடர்பாக நீங்கள் எதும் மாற்றங்களை செய்யும் வசதி உண்டு.\nவிமானம் பிந்தினால், பின்போடப்பட்டால் உங்களுக்குரிய சேவையை விரும்புகிறீர்களா\nவிமானம் விழுந்து நொருங்கினாலும் எதுவித சேவையும் வேண்டாம் என்று மனது நினைத்துக்கொண்டது.\nஉங்கள் பயணப்பொதியை காப்புறுதிசெய்ய விரும்புகிறீர்களா\nஎனது பொறுமை காற்றில் பறந்தது.\nகொடுப்பனவை உறுதிசெய்யுங்கள் என்றிருந்ததை அழுத்தினேன்.\nநீங்கள் அனைத்துக்கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை. ஏனைய கேள்விகளுக்கும் பதிலளிக்கவும்.\nஉங்கள் பயணச்சீட்டின் பிரதியை தபாலில் பெறவிரும்புகிறீர்களா\nலண்டனில் வாடகைக்கு வாகனம் வேண்டுமா\nவிமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புகையிரத்தில் செல்வதற்கான பயணச்சீட்டினை வாங்கவிரும்புகிறீர்களா\nவிமானநிலையத்தில் இருந்து லண்டனுக்கு பேரூந்தில் செல்வதற்கான பயணச்சீட்டினை வாங்கவிரும்புகிறீர்களா\nஇப்போது அனைத்துக்கேள்விகளுக்கும் விற்பனைத் தந்திரங்களுக்கும், ஏமாற்றுவித்தைகளுக்கும் விடையளித்துவிட்டு கொடுப்பனவை உறுதிசெய்யுங்கள் என்றிருந்ததை அழுத்தவிட்டு பரீட்சை பெறுபேறுக்காக காத்திருப்பவனைப்போன்று காத்திருந்தேன்.\nநீங்கள் கட்டணம்செலுத்தும் பகுதிக்கு வந்துள்ளீர்கள்.\nஇது கடன் அட்டையா அல்லது வங்கிக்கணக்கில் இருந்து நேரடியாகக் கழிபடும் அட்டையா\nஅனைத்து க��ள்விகளையும் வென்று முடித்தபோது என் வங்கி அட்டையில் இருந்து 258 குறோணர்கள் கழிந்திருப்பதாய் கணிணி அறிவித்தது.\n250 குறோணர்கள்தானே விமானப்பயணச்சீட்டு. ஏன் 8 குறோணர்கள் அதிகமாக எடுத்தார்கள் என்று பர்ர்த்தேன். அது வங்கி அட்டையை பாவித்த பாவத்திற்காக என்றிருந்தது.\nஒரு பயணத்துக்குள் இந்தளவு வியாபாரத்தந்திரங்களா என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.\nஇந்த கேள்விகளுள் என்னை சிந்திக்கவைத்தது (Customer service) உடன் உரையாடுவதற்கு இடப்பட்டிருந்த கட்டணமே.\nசற்று அசந்தால், பயணத்தின்போது நீங்கள் தூங்கினால் எழுப்பிவிடுகிறோம். இந்தச் சேவைக்கான கட்டணம் 100 டொலர்கள் என்றும் விளம்பரம் செய்வார்கள் போலிருக்கிறது.\nஅவர்கள் முன்வைத்த அனைத்து சேவைகளையும் ஏற்றுக்கொண்டிருந்தால் விமானப்பயணச்சீட்டு வாங்கும் விலைக்கு விமானத்தையே வாங்கியிருக்கலாம். நமக்குத்தானே அதை பார்க் பண்ணுவதற்கு இடமில்லையே.\nஒரு தடவை நீங்கள் விமானத்தை வாங்கிவிட்டால் அதன் பின் இப்படி கேள்விக்கு பதில் எல்லாம் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டியதில்லை அதுமட்டும்ம்லாமல் எங்களுக்கு வேண்டிய நேரத்தில் உங்களிடம் இருந்து இரவல் வாங்கி கொள்ளலாம் அல்லவா...\nநான் ஏன் விமானம் வாங்குவதில்லை\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/2018.html", "date_download": "2019-05-21T07:00:18Z", "digest": "sha1:EVWU52QIC24LLMKOEV4XBG62DPYI3MM4", "length": 11266, "nlines": 136, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சிரியாவில் 2018இல் அதிக சிறுவர்களே உயிரிழந்துள்ளனர்! - Ceylon Muslim -", "raw_content": "\nHome News சிரியாவில் 2018இல் அதிக சிறுவர்களே உயிரிழந்துள்ளனர்\nசிரியாவில் 2018இல் அதிக சிறுவர்களே உயிரிழந்துள்ளனர்\nசிரி­யாவின் உள்­நாட்டு யுத்தம் தொடங்கி ஒன்­பது ஆண்டு நிறை­வ­டைந்­துள்ள நிலையில் 2018 இல் அதி கூடிய சிறு­வர்கள் சிரி­யா­வி­லேயே உயி­ரி­ழந்­துள்­ளனர் என யுனிசெப் அமைப்பு கடந்த திங்­கட்­கி­ழமை அறி­வித்­தது.\nஎட்டு ஆண்­டு­களை விடவும் கடந்த ஆண்­டி­லேயே சிறு­வர்கள் நாட்டின் பல பாகங்­க­ளிலும் ஆபத்­துக்­களை எதிர்­நோக்­கி­ய­தாக யுனிசெப் அமைப்பின�� பெண் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் ஹென்­ரி­யென்டா போ அறிக்­கை­யொன்றில் தெரி­வித்­துள்ளார்.\n2018 ஆம் ஆண்டில் மாத்­திரம் மோதல்­களின் போது 1,106 சிறு­வர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர். இந்த எண்­ணிக்கை யுத்தம் ஆரம்­ப­மா­ன­தி­லி­ருந்து ஒரு ஆண்டில் ஏற்­பட்ட அதி­கூ­டிய உயி­ரி­ழப்­பாகும். இந்த எண்­ணிக்கை வெறு­மனே ஐக்­கிய நாடுகள் சபை­யினால் உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட எண்­ணிக்­கை­யாகும், ஆனால் உண்­மை­யான உயி­ரி­ழப்­புக்கள் இதை­விட அதி­க­மாக இருப்­ப­தற்­கான வாய்ப்பு காணப்­ப­டு­கின்­றது எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.\nகல்வி மற்றும் சுகா­தார நிறு­வ­னங்கள் மீது 2018 ஆம் ஆண்டு 262 தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இது அதி கூடிய எண்­ணிக்கை என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.\nகடந்த சில வாரங்­களில் மாத்­திரம் வட­மேற்கு சிரி­யா­வி­லுள்ள இட்­லிப்பில் இடம்­பெற்­று­வரும் தீவிர வன்­மு­றைகள் கார­ண­மாக 59 சிறு­வர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளமை தொடர்பில் அவர் கவலை தெரி­வித்­துள்ளார். சூனியப் பிர­தே­சங்­களில் வாழும் சிறு­வர்­களும் குடும்­பங்­களும் நிர்க்­கதி நிலையில் காணப்­ப­டு­கின்­றனர். ஜோர்­தா­னிய எல்­லைக்­க­ரு­கி­லுள்ள ருக்­பானில் வாழும் குடும்­பங்கள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட உணவு, தண்ணீர், உறைவிடம், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கல்வி நிலை காரணமாக மிகுந்த ஏமாற்றத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உது���ாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/nanaikindrathu-nathiyin-karai-12-1/", "date_download": "2019-05-21T07:25:55Z", "digest": "sha1:N426DW72VCGVTADTFPOG3C7H2WG5TP4T", "length": 14032, "nlines": 89, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsநனைகின்றது நதியின் கரை 12", "raw_content": "\nநனைகின்றது நதியின் கரை 12\nஇத்தனை பரபரப்பாய் ஒரு பயணம். காரிலிருந்து இறங்கி நடந்தும் இருக்கிறாள். புடவை இடுப்பில் நிற்பதே பெரிய காரியமாய் தோன்றும் இந்நிலையில் அங்கு சொருகி வைத்த பாஃஸ்போர்ட் கதை என்னாச்சோ\nஅதைத்தான் சுகவிதா செக் செய்ய ட்ரை பண்ணி இடுப்பை தொட்டுப் பார்த்ததே.\nஆனால் விஷத்தை கேட்டுப் பார்த்து போராடிவிட்டு ஒரு வழியாய் சமாதானமாகி திரும்பிப் போய்க் கொண்டிருந்த அரணுக்கு அவள் செயல் சூசைட் அட்டெம்ட் என்ற ரேஞ்சிற்கு புரிந்துவிட,\nஅதை தடுக்க என அவளை இப்படி பின்னிர���ந்து பிடித்து, திமிறிய அவளை தடுத்து அவள் ஒளித்து வைத்திருக்கும் பாய்ஷனை பிடுங்க என அவள் தொட்ட இடத்தில் கை வைத்தான்.\nஅந்த நொடி அவன் மனதில் சுகவி பெண்ணென்றோ அது அவளது இடை என்றோ எதுவும் மனதில் இல்லை….சேவ் ஹெர் தான் இருந்த ஒரே நினைவு.\nஆனால் சுகவிதாவுக்கோ அது தப்பாக புரிந்து வைத்தது. மயங்கி விழுந்தாள். அரணுக்கு முதலில் வந்த உணர்வு கோபம்.\nஅவள் ஒன்றும் ஒரு வீக் பாடி சோப்ளாங்கி கிடையாது. ஃபிட் அன்ட் ஹெல்தி ஸ்போர்ட்ஸ் பெர்சன். அவள் இவன் செயலை புரிந்து கொண்ட விதத்திற்கு நின்று போராடி இருக்க வேண்டாமா தன்னை காப்பாற்ற இவனை அடித்து துவைத்திருக்க வேண்டாமா தன்னை காப்பாற்ற இவனை அடித்து துவைத்திருக்க வேண்டாமா இப்படி மயங்கி விழுந்து வைத்தால் என்ன அர்த்தமாம்\nஅவளை அள்ளி எடுத்து அருகிலிருந்த படுக்கையில் போட்டு, மறக்காமல் அவள் இடுப்பில் இருந்ததை உருவிக் கொண்டான். பார்த்தால் அது பாஸ்போர்ட். மனம் இலகுவாவதுடன் உருகியும் தான் போகிறது.\nஜீவா வந்துவிடுவான் என எத்தனை நம்பிக்கை இருந்தால் அவள் பாஸ்போர்ட்டுடன் வந்திருப்பாள் ஜீவாவாக இவனை எத்தனையாய் காதலிக்கிறாள் ஜீவாவாக இவனை எத்தனையாய் காதலிக்கிறாள் அதோடு சூசைட் என இவன் பயந்து நோகவும் தேவையில்லை…\nஇந்த நேரம் அரணிற்கு அழைப்பு. ப்ரபாத் தான்.\n“மாப்ள….உடனே கிளம்பி வீட்டுக்கு வா…..சுகா அப்பா வந்துட்டு போயாச்சு….”\n“சே….வழக்கமா இவ மயக்கத்துல இருக்றது நல்லதுன்னே நினைக்க வேண்டி இருக்கு….” அவளை அள்ளி போட்டுக் கொண்டு தன் வீட்டை நோக்கிப் போனான் அரண்.\nகிட்ட தட்ட அந்த வீட்டின் மெகா காம்பவ்ண்ட் வாலை தாண்டி கார் நுழையும் போதுதான் சுகவிதாவிற்கு அரைகுறையாய் விழிப்பு வந்தது. அரண் அவளை கடத்தி வந்தது ஸ்லோமோஷனில் உறைக்க,\nஅதற்குள் காரை கொண்டு நிறுத்திவிட்டான் தன் வீட்டு போர்டிகோவில் அவன். இப்பொழுது அவளால் மீண்டுமாய் பயப்படத்தான் முடிகிறது.\nஇந்த பெரிய வீட்டிலிருந்து இவள் எப்படி தப்பிக்க காரை திறந்து அவள் இறங்கி ஓட மயக்கத்திலிருந்து முழுதாய் வெளிவரா உடல் தள்ளாட,\n‘கீழ விழுந்து வைக்கப் போறா இவ’ என்றபடி பதறிப் போய் அரண் அவளை அள்ளி எடுத்தபடிதான் தன் வீட்டிற்குள் நுழைந்தான்.\nஎதையும் முழு அளவாய் திங் செய்ய முடியாத அரை மயக்க நிலையில் இருந்த சுகவி இம்முறை தப்பிக்க ��ழியே இல்லை என்ற பய உணர்வோடு முழு மயக்கத்திற்குப் போனாள்.\nகையில் அவளை அள்ளி சுமந்தபடி வீட்டிற்குள் நுழைய அவனுக்கும் ஒன்றும் ஆனந்தமாகவெல்லாம் இல்லை. இந்த வீட்டிற்கு எப்படி அழைத்து வந்திருக்கவேண்டும் அவளை இப்பொழுது இப்படி ஒரு நிலையில் பார்த்தால் அப்பாவுக்கு எப்படி இருக்கும் இப்பொழுது இப்படி ஒரு நிலையில் பார்த்தால் அப்பாவுக்கு எப்படி இருக்கும் இவனும் அப்பாவை எப்படி எதிர்கொள்ளப் போகிறான்\nஇவன் சங்கடம் உணர்ந்தோ இல்லை இவர்கள் பேசிப் புரிந்து கொள்ள தனிமை வேண்டும் என உணர்ந்தோ இல்லை எப்படியும் இன்று மகனுடன் சண்டை போடுவாள் வருங்கால மருமகள், பின்னாளில் அதன் நிமித்தம் அவரைப் பார்க்க தர்மசங்கடப் படுவாள் என நினைத்தோ அவர் அங்கு இல்லை இப்பொழுது.\nமாடியிலிருந்த ஒரு அறையில் அவளை போய் கிடத்தி மயக்கம் தெளிவிக்கவென முகத்தில் தண்ணீரை தெளித்துவிட்டு, அவள் புருவங்கள் சுழிக்க கண் திறக்கவும், எழுந்து அறையை விட்டு வெளியே வந்து வாசலருகில் இருந்த ச்சேரில் உட்கார்ந்து கொண்டான் அரண்..\nஇவன் முகம் பார்க்கவும் காட்டு கத்தல் கத்தி தன் எனெர்ஜியை தொலைப்பாள்…அதை கொஞ்ச நேரம் கழிச்சு ஸ்டார்ட் செய்யட்டுமே…\nசில நொடிகள் சென்றிருக்கும் படார் என இட கை புஜத்தில் அடியும் அதோடு வலியும்…\nஸ்ஸ்ஸ்…..வலித்த கையை வலக்கையால் பிடித்துக் கொண்டே திரும்பிப் பார்த்தான் கையில் கிடைத்த இவனது பேட்டுடன் அவதாரமாய் அவள்.\n“பரவாயில்ல….இப்பயாவது ரேப் பண்ண வர்றவன்ட்ட சண்டை போடனும்னு தெரிஞ்சிருக்கே…. ஆனா ஒன்னு அடிக்றப்ப இப்டி கைல அடிச்சு வேஸ்ட்…..தலைல போடனும்…”\nஆக்சுவலி அடித்து துவைக்கும் ஐடியாவில் வந்தாள் தான் சுகவிதா….. ஆனால் முதல் அடி முடிவில் அவன் இவளைப் பார்த்த விதத்தில் மனம் மக்கர் செய்கிறது என்றால் இந்த டயாலாக்கிற்கு பின் என்ன செய்யவென புரியவில்லை.\nஅதே நேரம் சுகவிதா என்ற ஒரு அதட்டலுடன் உள்ளே வருகிறான் ப்ரபாத். அவள் அரணை அடிப்பதை பார்த்ததின் பின்விளைவு அது. இந்த சுகவிதாவுக்காக எதையெல்லாம் இழந்து கொண்டிருக்கிறான் அரண் என ப்ரபாத்திற்கு தெரியுமே….\nமேட்ச் என்டில் இப்படி செருமனி அட்டென் செய்யாமல் வெளியே வந்ததற்கே அவனுக்கு பெனால்டி உண்டு. அடுத்து அப்படி வந்து அவன் செய்து வச்சிருக்கும் வேலைக்கு கிரிகெட் போர்ட் ஆக்க்ஷன் எடுக்கப் போவதாக இன்சைட் நியூஸ்…. அதோடு போலீஸ் ஆக்க்ஷன் வேறு இருக்கிறது….\nமீடியா….விமன் லிப்….இப்பவே அவனை கிழித்து சபித்துக் கொண்டிருக்கிறது….\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nநனைகின்றது நதியின் கரை 2\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/category/life-science/?filter_by=popular7", "date_download": "2019-05-21T07:05:50Z", "digest": "sha1:QRS6TFJEK2WPQIDHHSAW5X2UH7BHLJXL", "length": 13343, "nlines": 172, "source_domain": "parimaanam.net", "title": "வாழ்வியல் Archives — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nசெவ்வாய்க்கிழமை, மே 21, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஒருமுறை ஜப்பானின் அரசருக்கு ஒரு வயது முதிர்ந்த ஜென் ஆசான் ஒருவர் தோட்டக்கலையை கற்பித்தார். மூன்று வருட கற்பித்தலுக்கு பின்னர் அந்த ஆசான், “மூன்று வருடங்களாக...\nஇந்த 2014 ஆம் ஆண்டும் முடியப்போகிறது, எத்தனை எத்தனை மாற்றங்கள் இந்த ஒரு வருடத்தில் கடந்து வந்திருக்கிறேன் என்று நினைக்கும் போது... கவலை வேண்டாம், நீங்கள் எல்லாம் எதிர்பார்த்ததுபோல அவ்வளவு பெரிய மாற்றங்கள்...\nபாடசாலையில் படிக்கும் காலத்தில் எங்கள் ஊர் பேச்சியம்மன் கோயில் உற்சவம் தொடங்கினால் எங்களுக்கு எல்லாம் கொண்டாட்டம். அந்த உற்சவ இறுதி நாளில் தீ மிதிப்புடன் நிறைவு பெறும். எனக்கும் அந்த தீ மிதிப்பில்...\nநான் வெளியூரில் வேலை செய்த பொழுது சாப்பாட்டிற்கு \"ரசம்\" என்ற ஒன்றை ஒரு \"கறிபேக்கில்\" தருவார்கள். அதில் ஒரு கலவை ஒரு புறம் தண்ணி ஒரு புறம் இருக்கும். அதனை ஒரு குலுக்கு...\nவில்லியம் ஹெர்ச்செல் : இசை ஞானியில் இருந்து இயற்பியலாளர் வரை\n19 வயதில் ஐக்கிய ராஜ்ஜியத்திற்கு குடிபெயர்ந்த பின்னரே இவரது அறிவியல் ஆர்வம், குறிப்பாக விண்ணியலில் அதிகரித்தது. இவரது சகோதரி கரோலின் ஹெர்ச்செல்லின் உதவியுடன் ஒளித்தெறிப்பு தொலைக்காட்டி ஒன்றை வடிவமைத்து அதன் மூலம் இரவு வானின் அற்புதங்கள��� ஆராயத்தொடங்கினார்.\nஉண்மையிலேயே சாபம் விடுவதற்கும் ஒரு தகுதி வேண்டும். அப்பா தனது பாடசாலைக்காலத்தில் நடந்த கதை ஒன்றை சொன்னார். அவர் 1960 களில் கல்லடி ராமகிருஸ்னமிசனில் இருந்து, சிவானந்தாவில் படித்தவர். அங்கு ராமகிருஸ்னமிசனில் இருந்த தலைமைச் சாமியார் ஒரு...\nமாஸ்டர் சிவலிங்கம் என்னும் கதைச் சிற்பி\nசின்ன வயசுல எல்லாருக்கும் கதை கேட்கப் பிடிக்கும். அப்படி கதை கேட்க அலையும்போது, யாராவது கதை சொல்வதற்கென்றே வந்தால், ஆகா அற்புதம் அற்புதம் என்று மனம் நினைக்கும் அல்லவா, அதேபோல மட்டக்களப்பு சிறார்களுக்குக் \"கிடைத்திருந்த\" அற்புதப் பொக்கிசம், மாஸ்டர் சிவலிங்கம்\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/vip-2", "date_download": "2019-05-21T07:51:50Z", "digest": "sha1:5HWYZ5VEFBQTW6PG2DGKXY77PAXVHH44", "length": 11401, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Vip 2 News in Tamil - Vip 2 Latest news on tamil.filmibeat.com", "raw_content": "\nதனுஷ் படங்களில் அதிகபட்சம் வசூலித்த விஐபி 2\nதனுஷின் கேரியரிலேயே அதிக வசூலைப் பெற்றப் படம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது, கலவையான விமர்சனங்களைப் பெற்ற விஐபி 2. விஐபி 2 ஜூலை 28-ம் தேதி வெளியானது. அந்தப் படம் வெளியான போது தொடர்ந்து விடுமுறைக்...\nசென்னையில், வி.ஐ.பி -2 வசூலை முந்திய ஹாலிவுட் படம்\nசென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான அன்னபெல் க்ரியேஷன் ஹாலிவுட் படம் வேலையில்லா பட்டதாரி -2 பட வசூலை முந்தியது. ஹாலிவுட்டில் பேய் படங்கள் அதிக அளவி...\nவிஐபி 3 நிச்சயம் உண்டு.. ஆனா டைரக்ஷன் மட்டும்...\nவிமர்சனங்கள் முன்னே பின்னே இருந்தாலும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. சாதார...\nவேலையில்லா பட்டதாரி 2: பாக்ஸ் ஆபீசில் புலிப் பாய்ச்சல்\nகலைப்புலி தாணு தயாரிப்பில் தனுஷ், அமலா பால், சமுத்திரகனி, விவேக் நடித்த விஐபி 2 எனும் வேலையில்லா பட்டதாரி 2 படம் ஆகஸ்ட் 11 அன்று ரிலீஸ் ஆனது. செளந்தர்யா ...\nவேலையில்லா பட்டதாரி 2 விமர்சனம்\n-எஸ் ஷங்கர் நடிகர்கள்: தனுஷ், கஜோல், அமலா பால், சமுத்திரக்கனி, விவேக், சரண்யா ஒளிப்பதிவு: சமீர் தஹீர் இசை: ஷான் ரோல்டன், அனிருத் (தீம் இசை மட்டும்) தயாரிப...\nவிஐபி 2... ஒரு சினிமா ரசிகனின் பார்வையில்....\nமுன்னாடியெல்லாம் டிவில பேப்பர்லதான் படத்துக்கு விளம்பாம் பண்ணுவாங்க. இப்பல்லாம் படம் ரிலீஸாகுறதுக்கு ரெண்டு மூணு நாளுக்கு முன்னால எஸ்எம்எஸ்லயே ...\nஃபேஸ்புக் லைவில் விஐபி 2: வெளியிட்டதே 'டி'....\nசென்னை: விஐபி2 படம் ரிலீஸான வேகத்தில் ஃபேஸ்புக் லைவில் வெளியாகியுள்ளது. சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள விஐபி 2 படம் இன்று பிரம...\nவிஐபி 2 Vs தரமணி... அடுத்த திருவிழாவுக்குத் தயாராகும் திரையரங்குகள்\nபாகுபலி 2 ராட்சஸ வசூலுக்குப் பிறகு டல்லடித்துக் கிடந்த தமிழக அரங்குகள் கடந்த இரு வாரங்களாக ஜே ஜே என களை கட்டி உள்ளன. காரணம் விக்ரம் வேதா, மீசைய முறுக்...\nஆகஸ்ட் 11ம் தேதி 'ரகுவரன்' வரார்: பராக் பராக் பராக்\nசென்னை: விஐபி 2 படம் வரும் 11ம் தேதி ரிலீஸாக உள்ளது. சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், கஜோல், அமலா பால், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள ப...\nஎன் 'வீக்னஸ்' எனக்கு நல்லாவே தெரியும்: தனுஷ்\nமும்பை: என் வீக்னஸ் எனக்கு தெரியும் என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். மச்சினி சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடித்துள்ள விஐபி 2 பட விளம்பர ந...\nநான் அப்படி செஞ்சிருக்கக் கூடாது: இப்ப ஃபீல் பண்ணும் தனுஷ்\nசென்னை: பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்றிருக்கக் கூடாது என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். விஐபி 2 படத்தை விளம்பரப்படுத்த ஹைதராபாத் ச...\nஇதை விட எனக்கு வேறு என்ன வேண்டும்: தனுஷ்\nடெல்லி: இதற்கு மேல் வேறு என்ன வேண்டும் என்று ஹாலிவுட் பயணம் பற்றி நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவாக நடிக்க வந்துவிட்டது என...\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசி���ிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/tamil-nadu-budget-2019", "date_download": "2019-05-21T06:44:03Z", "digest": "sha1:64CWOGPEDZIAJTMZIZNQMXE7G7EA5TNW", "length": 11554, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Tamil Nadu Budget 2019 News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஓபிஎஸ் பட்ஜெட் மீது ஸ்டாலின் விமர்சனம்..\nசென்னை: இன்று பிப்ரவரி 08, 2019, வெள்ளிக்கிழமை தமிழ சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட், சாதாரண மக்களுக்கு எந்த வகையிலும் பயன்தராத உதவாக்கரை பட்ஜெட் என திமுக...\nநிதியமைச்சர் பன்னீர் செல்வம் சொல்வது போல தமிழகத்தின் வருவாய் 14% கட்டாயம் உயரும்..\nஜிஎஸ்டி - சரக்கு மற்றும் சேவை வரியைக் கொண்டு வரும் போதே பல்வேறு மாநிலங்களும் தனக்கான வருவாய்...\n2019 - 20 தமிழக பட்ஜெட் ஒரு பார்வை\n1. தமிழர்களின் தனி நபர் வருமானம் 2017 - 18-ல் 1,42,267 ரூபாயாக அதிகரித்திருக்கிறத...\nஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் கடன் - இலவசங்களுக்கு அசராமல் நிதி ஒதுக்கீடு#TNBUDGET2019\nசென்னை: விலையில்லா மாடு, ஆடு திட்டம் வரும் நிதியாண்டிலும் தொடரும். விலையில்லா வெள்ளாடுகள் அல...\n2022 முதல் தமிழக அரசின் கழுத்தை நெறிக்கும் கடன்..\nதமிழகம் மாநிஅல் மேம்பாட்டுக் கடன், மாநிலப் பொதுக் கடன், தமிழக உதய் திட்டக் கடன் என பல்வேறு பெ...\n இரண்டு வருடத்தில் 28% வளர்ச்சி..\nதமிழகத்தின் கடன் தொகை 3.27 லட்சம் கோடி ரூபாய் (மார்ச் 2016 கணக்குப்படி)என கணக்குகள் வெளியாகி இருக்...\nதமிழக பட்ஜெட் 2019 - 2020... நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ. 3.97 லட்சம் கோடியாக இருக்கும்\nசென்னை: 2019 - 20 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்...\n2015 - 16 கணக்குப் படி இவர்கள் தான் பெரிய கடனாளிகளா..\nதமிழகத்தின் கடன் தொகை 3.27 லட்சம் கோடி ரூபாய் (மார்ச் 2016 கணக்குப்படி)என கணக்குகள் வெளியாகி இருக்...\nநெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் திட்டம்... ரூ.13,605 கோடி ஒதுக்கீடு\nசென்னை: நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் திட்டத்திற்காக ரூ.13,605 கோடி ஒதுக்கீடு செய்யப்பட...\nமீன்பிடி தடை காலத்தில் நிதி உதவி வழங்கும் திட்டம்... ரூ.170.13 கோடி ஒதுக்கீடு\nசென்னை: மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் நிதி உதவி திட்டத்திற்காக ரூ. 170.13 கோடி ஒதுக்கீடு ச...\n“தமிழகம் 2025 - 26-ல் பெரிய கடன் சிக்களைச் சந்திக்கும்” நிதி வல்லுநர��கள் எச்சரிக்கை..\nஅரசுக்குத் தேவையான பணம் அரசிடம் இல்லாத போது, கடன் பத்திரங்களை வெளியிடும். அந்தக் கடன் பத்திர...\nதமிழக அரசின் கடன் ரூ. 3.97 லட்சம் கோடி - பட்ஜெட்டில் அறிவித்த ஓபிஎஸ்\nசென்னை: தமிழக அரசின் கடன் ரூ. 3.97 லட்சம் கோடியாக இருக்கும் தமிழக சட்டசபையில் 2019-2020-ஆம் நிதி ஆண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/03/22223838/Trouble-with-Payment-for-Shooting-The-delay-in-the.vpf", "date_download": "2019-05-21T07:10:19Z", "digest": "sha1:NKCRIYDBFCX2PYLQBGC6CSCGFYLHCYOB", "length": 13478, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Trouble with Payment for Shooting: The delay in the election Rajinikanth's film || படப்பிடிப்புக்கு பணம் கொடுப்பதில் சிக்கல் : தேர்தலால் தாமதமாகும் ரஜினிகாந்த் படம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபடப்பிடிப்புக்கு பணம் கொடுப்பதில் சிக்கல் : தேர்தலால் தாமதமாகும் ரஜினிகாந்த் படம் + \"||\" + Trouble with Payment for Shooting: The delay in the election Rajinikanth's film\nபடப்பிடிப்புக்கு பணம் கொடுப்பதில் சிக்கல் : தேர்தலால் தாமதமாகும் ரஜினிகாந்த் படம்\nரஜினிகாந்த் சட்டமன்ற தேர்தலை குறிவைத்துள்ளதால் அவரது அரசியல் பிரவேசம் தள்ளிப்போகிறது. இதற்கிடையில் 2 புதிய படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.\nஏ.ஆர்.முருகதாஸ் ஒரு படத்தை இயக்குகிறார். இன்னொரு படம் படையப்பா 2-ம் பாகமாக இருக்கும் என்று பேசப்படுகிறது.\nஏ.ஆர்.முருகதாஸ் ஏற்கனவே ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி, சர்கார் உள்பட பல வெற்றி படங்களை இயக்கியவர். முந்தைய படங்களில் லஞ்சம், விவசாயிகள் பிரச்சினைகள், ஊழல் ஆகியவற்றை சொல்லி இருந்தார். அவர் சொன்ன கதை பிடித்ததால் நடிக்க ரஜினி ஒப்புக்கொண்டார்.\nபடப்பிடிப்பை இந்த மாதம் இறுதியில் தொடங்க திட்டமிட்டு இருந்தனர். இதற்காக அரங்குகள் அமைக்கும் பணியையும் ஆரம்பித்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த மாதம் (எப்ரல்) 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளதால் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்து பண நடமாட்டங்கள் தடுக்கப்பட்டு உள்ளன.\nஇதனால் ரஜினிகாந்த் படப்பிடிப்பு செலவுகளுக்கான தொகையை கொண்டு செல்வதில் சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து படப்பிடிப்பை தேர்தல் முடிந்த பிறகு அடுத்தமாதம் இறுதியில் தொடங்கலாம் என்று தள்ளிவைத்து இருப்பதாக தகவல் வெளியாகி ��ள்ளது.\nரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேசிவருகிறார்கள். நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்கிறார். இந்த படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.\n1. ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து மே 23-க்கு மேல் அறிவிப்பார்- சத்திய நாராயணன்\nரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து மே 23-க்கு மேல் அறிவிப்பார் என அவரது அண்ணன் சத்திய நாராயணன் கூறினார்.\n2. செல்போனில் படம்பிடிப்பதை தடுக்க ரஜினிகாந்த் படப்பிடிப்பில் பார்வையாளர்களுக்கு தடை\nரஜினிகாந்த் படப்பிடிப்புகள் எங்கு நடந்தாலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரள்வது வழக்கம். கபாலி படப்பிடிப்பை மலேசியாவில் நடத்தியபோது அங்கும் பெரும்கூட்டம் கூடியது.\n3. இணையதளத்தில் திருட்டுத்தனமாக ரஜினிகாந்த், நயன்தாராவின் ‘தர்பார்’ பட காட்சிகள் கசிந்தன\nமும்பையில் நடந்து வரும் தர்பார் பட காட்சிகள் இணையதளங்களில் கசிந்தன.\n4. சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன் - நடிகர் ரஜினிகாந்த்\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.\n5. இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், வினோத் இயக்கத்தில் மேலும் 2 படங்களில் நடிக்க ரஜினிகாந்த் முடிவு\nரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்தை தள்ளி வைத்துவிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக வருகிறார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. அக்‌ஷய்குமார் படத்தை இயக்கமாட்டேன் ‘‘பணத்தை விட மரியாதை முக்கியம்’’ –லாரன்ஸ் அறிவிப்பு\n2. பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n3. வெற்றி பெறும் படங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து\n4. பார்���்திபன் பட விழாவில் பங்கேற்பு செருப்பு வீச்சு சம்பவம் பற்றி கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு\n5. கேப்டவுனை போல தமிழ்நாடும் தண்ணீர் இல்லாததாக மாறி வருகிறது - நடிகர் விவேக்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-teja-sri-26-03-1516883.htm", "date_download": "2019-05-21T06:59:21Z", "digest": "sha1:53C2J4QCC3P7NI3NSRJZ2CD2CMHO3BG7", "length": 7536, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "வில்லியாக மாறும் தேஜாஸ்ரீ - Teja Sri - தேஜாஸ்ரீ | Tamilstar.com |", "raw_content": "\nமுன்பு தமிழ் சினிமாவில் ஒல்லியான உடம்பை வைத்துக் கொண்டு சிம்ரன் மாதிரி கோடம்பாக்கத்தை கலக்கியவர் தேஜாஸ்ரீ. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் களம் இறங்குகிறார்.\nபாலாஜி இயக்கும் பரஞ்ஜோதி என்ற படத்தில் வில்லி கேரட்டரில் தேஜாஸ்ரீ நடிக்கிறார். இதற்காக உடம்பின் எடையை கூட்ட வேண்டும் என்று இயக்குநர் கட்டளை போட்டுள்ளார்.\nமறுப்பு ஏதும் கூறாமல் இனிப்பு வகை, பழங்கள், மாமிச உணவு, அதிக நேரம் தூக்கம் போட்டு தன் எடையை 15 கிலோ அதிகரித்துக் கொண்டு இயக்குனர் முன்பு போய் கும்வென்று நின்றுயிருக்கிறார் தேஜா.\nஇவரை பார்த்த இயக்குனர் அசந்து போய் பாராட்டியதுடன் டயலாக் ஸ்கிரிப்ட்டை கையில் கொடுத்து வில்லிக்கான ரிகல்சல்லை உதவி இயக்குனர்களிடம் கொடுக்கச் சொல்லியுள்ளார் பாலாஜி. இந்த ரோல் மூலம் தேஜாஸ்ரீ வில்லியாக ஒரு ரவுண்ட் வருவாராம்.\n▪ இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n▪ அஜித் படத்தின் கதையில் மாற்றம்\n▪ அஜித்தை பற்றி யாருக்கும் தெரியாத விஷயத்தை கூறிய நடிகை - ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த சம்பவம்\n▪ உங்களுக்கும் முக்கியமான படமாக அமையும் - அஜித் படத்தில் நடிக்கும் ஷ்ரத்தாவுக்கு டாப்சி வாழ்த்து\n▪ உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார் - சின்மயி பேட்டி\n▪ ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n▪ ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்\n▪ தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை\n▪ சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி\n▪ இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n• இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா\n• ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்\n• தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n• ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n• ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2019-05-21T08:19:00Z", "digest": "sha1:73BQMIODGY27EHBL2VIZ2PSENUCLAV5U", "length": 10511, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "கொன்சவேற்றிவ் உடனான பேச்சுவார்த்தை தொடரும்: தொழிற்கட்சி | Athavan News", "raw_content": "\nபிரான்ஸ் பிரஜைக்கு இந்தோனேசியாவில் மரண தண்டனை\nகனடாவில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தகவல்\nஅச்சுறுத்தல்களுக்கு அஞ்சினால் பயங்கரவாதத்துக்கு அடிபணிவதாக அமைந்துவிடும்: மஹிந்த\nஹைட்ரோ கார்பன் திட்டம் – விவசாயிகள் நீரில் இறங்கி போராட்டம்\nகொன்சவேற்றிவ் உடனான பேச்சுவார்த்தை தொடரும்: தொழிற்கட்சி\nகொன்சவேற்றிவ் உடனான பேச்சுவார்த்தை தொடரும்: தொழிற்கட்சி\nபிரதமர் தெரேசா மே-யின் கொன்சவேற்றிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கும் இடையிலான பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகள் தொடரும் என, தொழிற்கட்சி தெரிவித்துள்ளது.\nஇரு கட்சிகளுக்கும் இடையிலான இரண்டாவது நாள் பேச்சுவார்த்தை நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.\nகுறித்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து கருத்து தெரிவித்த தொழிற்கட்சியின் பிரெக்ஸிற் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nபிரெக்ஸிற் உடன்பாட்டை எட்டுவது தொடர்பாக பிரதமர் மே-க்கும், தொழிற்கட்சி தலைவருக்கும் இடையே நேற்று முன்தினம் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.\nஅதனை தொடர்ந்து இரு கட்சிகளினதும் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையிலான இந்த பேச்சுவார்த்தை ஆரம்பி��்கப்பட்டுள்ளது.\nஎனினும், இதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக தொழிற்கட்சி பிரெக்ஸிற் பேச்சாளர் எவ்வித கருத்துகளையும் முன்வைக்கவில்லை.\nஇந்நிலையில், பிரெக்ஸிற் தொடர்பாக எவ்வித உடன்பாடும் எட்டப்படாத பட்சத்தில், பிரித்தானியா எதிர்வரும் 12ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரான்ஸ் பிரஜைக்கு இந்தோனேசியாவில் மரண தண்டனை\nபோதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரான்ஸ் பிரஜைக்கு இந்தோனேசியாவில் மரண தண\nகனடாவில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தகவல்\nகனடாவின் பல பகுதிகளிலும் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடா\nஅச்சுறுத்தல்களுக்கு அஞ்சினால் பயங்கரவாதத்துக்கு அடிபணிவதாக அமைந்துவிடும்: மஹிந்த\nஅச்சுறுத்தல்களுக்கு அஞ்சி வீட்டுக்குள் முடங்கினால் அது நாம் பயங்கரவாதத்திற்கு அடிபணிவதாக அமைந்துவிடு\nஒன்றாரியோவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கார் ஒன்று வீதியின் அருகே இருந்த வீதிப\nஹைட்ரோ கார்பன் திட்டம் – விவசாயிகள் நீரில் இறங்கி போராட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நீரில் இறங்கி போராட்டமொன்றை முன்னெடுத்த\nபிரித்தானியாவில் ஏழைக்குடும்பங்கள் உணவின்றி தவித்து வருவதாக தகவல்\nபிரித்தானியாவில் 10,000 ஏழைக்குடும்பங்கள் உணவின்றி தவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானி\nவெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் ‘கசட தபற’ திரைப்படத்தின் அறிவிப்பு\nவெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படத்திற்கு ‘கசட தபற&\nபயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக மட்டக்களப்பில் நினைவேந்தல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் அத்தாக்குதலில் உயிர்ந\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்: வவுனியாவில் மௌன அஞ்சலியுடன் பிரார்த்தனை\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஒரு மாதமாகின்ற நிலையில், அதனை முன்னிட்டு நாடளாவிய\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் – 32 சுற்றுகளாக எண்ண தீர்மானம்\nபதினேழு சுற்றுகளாக எண்ணுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வாக்குகளை, 32 சுற்\nபிரான்ஸ் பிரஜைக்கு இந்தோனேசியாவில் மரண தண்டனை\nகனடாவில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தகவல்\nஅச்சுறுத்தல்களுக்கு அஞ்சினால் பயங்கரவாதத்துக்கு அடிபணிவதாக அமைந்துவிடும்: மஹிந்த\nஹைட்ரோ கார்பன் திட்டம் – விவசாயிகள் நீரில் இறங்கி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/rs-durai-senthil-kumar-dhanushs-film-first-look-has-bagged-for-35-crores/", "date_download": "2019-05-21T07:25:06Z", "digest": "sha1:4US6UAYTWFP5T7UEVWPWCVASE57GX6J3", "length": 5917, "nlines": 90, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "தனுஷ் படத்தின் பர்ஸ்ட் காப்பிக்கு இவ்வளவு தொகையா?", "raw_content": "\nHome » செய்திகள் »\nதனுஷ் படத்தின் பர்ஸ்ட் காப்பிக்கு இவ்வளவு தொகையா\nதனுஷ் படத்தின் பர்ஸ்ட் காப்பிக்கு இவ்வளவு தொகையா\nஅஜித் மச்சினி, சிவகார்த்திகேயன் சதீஷ், சிவகார்த்திகேயன் நண்பர் ராஜா, தனுஷ் த்ரிஷா, தனுஷ் படங்கள், தனுஷ் படத்தின் பர்ஸ்ட் காப்பிக்கு இவ்வளவு தொகையா, தனுஷ் ஷாம்லி, துரை.செந்தில்குமார், விஜய் தந்தை\nகார்த்தி படத்தில் ஐட்டம் பாட்டுக்கு ஆடும் ஸ்ருதி\nரஜினியால் ஆபிசுக்கு லேட்டாக போகும் மலேசியர்கள்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\n‘விஜய்தான் பர்ஸ்ட்; தனுஷ் இல்லையாம்…’ உண்மையை உடைத்த ஜிவி பிரகாஷ்.\nசமந்தாவை விக்ரம்-தனுஷ் கைவிட… காப்பாற்றினார் விஜய்..\n‘ரஜினியை கடவுளுக்கு நிகராக நினைப்பதில் ஆச்சரியமில்லை…’ எமி\n… குழப்பத்தில் தனுஷ் ரசிகர்கள்..\nஜல்லிக்கட்டுக்கும் பீட்டா விருதுக்கும் சம்பந்தமில்லை… தனுஷ் விளக்கம்\nபீப் பாடல் சிம்புவுக்கு ஆதரவாக ஆண்கள் பாதுகாப்பு சங்கம்\nபிரபு சாலமன், தனுஷ் இணையும் படத்திற்கு இப்படியொரு பெயரா\n2015ஆம் ���ண்டின் சூப்பர் ஹீரோக்கள்: கமல், அஜித், தனுஷ்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2013/11/", "date_download": "2019-05-21T07:11:00Z", "digest": "sha1:UZ6LMDA3WUKVIBAZW7IP37VNPNYW7BAE", "length": 55973, "nlines": 206, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: November 2013", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nவெறிகாரர்களும், வெறிகாறிகளும் ஒரு கதைசொல்லியும்\nநானும் எத்தனையோ குடிகாரர்கள், வெறிகாரர்கள், வெறிகாறிகளைக் கண்டிருக்கிறேன். அவர்களுடன் பழகியிருக்கிறேன்.\n1980ல் செங்கலடியில் முதலாவது அனுபவம் கிடைத்தது. அன்று அந்த நண்பன் குடித்தது பிளேன் டீ நிறத்தில் இருந்த தென்னஞ்சாராயம். ஆனால் எடுத்த வாந்தியோ ஈஸ்மன்கலர் சித்திரமாய் இருந்தது.\nபின்பு 1986 இல் இந்தியாவில் இரண்டு, முன்று புதிய குடிகாரர்களுடன் தினமும் இரவில் மொட்டைமாடியில் பெரும்பாடுபட்டிருக்கிறேன். அவர்களில் ஒருவன் எனது மடியில் படுத்திருந்தே குடித்தான். சிரித்தான். காதலில் உருகினான், அழுதான். வாந்தியெடுத்தான். நான் தினமும் அவனையும் கழுவி, மொட்டைமாடியையும் கழுவிய நாட்கள் அவை.\nபின்பு நோர்வே வந்தபின்னும் வெறிகார்களுக்கும் எனக்குமான உறவு மிகவும் நெருக்கமாக இருந்திருக்கிறது. போத்தலும் கிளாசும் போன்று.\nஎத்தனையோ இம்சையரசர்களை சந்தித்திருக்கிறேன். பழகியிருக்கிறேன். மணிக்கணக்காக அலட்டல் கதைகளை கேட்டுமிருக்கிறேன். வாந்திகளை சுத்தப்படுத்தி, தலைக்கு தேசிக்காய் தேய்த்து குளிப்பாட்டியுமிருக்கிறேன்.\nதங்களை TMS, பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ் என்று நினைத்த கழுதைகளின் பாட்டுக்கச்சேரிகளை எனது விதிய‌ை நொந்தபடியே கேட்டிருக்கிறேன்.\nசோமபானம் தந்த வீரத்தால் போலீசுக்குச் சென்றவர்களை மீட்டு அழைத்துவந்திருக்கிறேன். அந்த வீரர்களின் அழகிய ராட்சசிகள் உண்மையான ராட்சசிகளாகமாறியதையும் கண்டிருக்கிறேன்.\nகடும் பனிக்காலத்தில் சாரத்தைக் (கைலி) களற்றி காது குளிர்கிறது என்பதனால் தலையில் சுற்றியபடியே தெருவில் அழகிய அங்கங்கள் ஆட ஆட நடந்த பெருமனிதர்களோடும் பழகியிருக்கிறேன்.\nஒரு மாலைப்பொழுதில் 99 பெண்களுக்கு முத்தமிடடுவிட்டேன் என்று கூறி, பினபு 100 பெண்ணைத் தேடித்திரிந்தவரை சமாளித்து வீட்டுக்கு அழைத்துவந்திருக்கிறேன்.\nஒரே ஒரு விஸ்க்கிப்போத்தலால் ஈழத்தின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு கண்ட பெரும் அரசியல்வாதிகளையும் சந்திக்கக்கிடைத்திருக்கிறது.\nகுடியும் குடித்தனமுமாய் இருந்து போய்ச்சேர்ந்த நண்பனை சுடுகாடுவரை அழைத்தும்போய் அவன் எரிந்துருகியதையும் கண்டுமிருக்கிறேன்.\nஆனால், நேற்று ஒருவர் சற்று பதத்தில் இருந்துபோது காட்டிய கூத்து கொஞ்ச நஞ்சமல்ல.\nஎன்ட ஒஸ்லோ முருகன் சத்தியமாகச் சொல்கிறேன்\nநேற்றைய மனிதர்போன்று எவரையும் நான் சந்தித்ததில்லை. இன்று காலை எழும்பியபோது காது வலித்தது, தலையணையில் சிவப்பாய் ஏதோ இருந்தது. ரத்தமாய் இருக்குமோ\nஅல்ப்பமான ஒரு கிளாஸ் பழரசத்தைக் குடித்துவிட்டு இவ்வளவு அழிச்சாட்டியம் பண்ணுவதெல்லாம் அநியாயம். குடிகாரர்களின் சரித்திரத்துக்கே இழுக்கு. அதுவும் ஒரு தொலைபேசியினூடாக இரண்டரை மணிநேரமாக இந்த அழகான அப்பாவியை இம்சைப்படுத்துவதெல்லாம் ரொம்ப ரொம்ப அநியாயம்.\nமறுபிறவியல் ஒரு சொட்டு சோபானமும் கிடைக்காதிருப்பதாக என்று அவரை நான் சபிக்கிறேன்.\nராசு அன்டி - நினைவுக் குறிப்புகள்\nஇன்று காலை விமானநிலையத்தினுள் புகுந்து கொண்டபின்புதான் எனது தொலைபேசியை வாகனத்தினுள் மறந்துவிட்டிருப்பதை உணர்ந்துகொண்டேன்.\nஅது ஒரு புதுமையான ஆனால் பயங்கர அனுபவம். இன்னும் 3 நாட்களுக்கு எனக்கு தொலைபேசி இருக்காது. எதுவித தொடர்பிலக்கங்களும் என் நினைவில் இல்லை, அம்மாவுடையதைத் தவிர்த்து.\nஅத்துடன் எனது தொலைபேசியின் உறையினுளே எனது வங்கி அட்டையும் உள்ளதை நினைத்துப் பார்த்த போது மனது சற்றே நடுங்கத்தான் செய்தது. ஒரு பிச்சைக்காரனின் மனநிலையில் நான் இருந்தேன். பெருவெளியில் தனித்து நிற்கும் பயம் போன்றதொரு உணர்வு மெதுவே எனக்குள் ஊறத்தொடங்கியது. நெஞ்சு அடித்துக்கொண்டது. ஒருவித அசௌகரீயத்தை உணர்ந்தேன். பாதுப்பற்றது போன்றதான உணர்வு அதிகரித்தது.\nகையில் சிறிது பணம் இருந்தது. பயனத்தை ரத்துச்செய்துவிட்டு அடுத்த விமானத்தில் புறப்படுவோமா என்று சிந்தித்தேன். சிலவேளை அவ்விமானத்தில் இடம் கிடைக்கவில்லை என்றால், அல்லது பயணச்சீட்டின் விலை பல படமட��்கு அதிகமாக இருந்தால் என்று சிந்தனையோடியது.\nநாளை எனது இளையமகளுக்கு பிறந்தநாள். கட்டாயமாக அவளைப் பார்க்க விருப்புகிறேன். பல வருடங்கள் அவள் என்னுடன் வாழாவிட்டாலும் இன்றுவரை அவளின் பிறந்தநாளன்று அவளைச் சந்திக்க கிடைத்திருக்கிறது. இம்முறையும் நான் அதற்காகவே புறப்பட்டேன்.மனதைத் திடப்படுத்திக்கொண்டேன். பயணிப்பது என்று முடிவு செய்து, விமானத்தில் ஏறி லண்டன் வரும்வரை என்னை மறந்து தூங்கிப்போனேன். நல்லவர்கள் செல்லுமிடமெல்லாம் மழைபெய்கிறது என்கிறார்கள். லண்டனில் நான் இறங்கியபோது மழை பெய்யவில்லை ஆனால் துறிக்கொண்டிருந்தது.\nலண்டனில் இறங்கியதும் நோர்வேஜியப்பணத்தை கொடுத்து இங்கிலாந்து பணத்தை மாற்றிக்கொண்டபோதுதான் உணர்ந்தேன் எனது கையில் இருக்கும் பணத்தின் அளவை. இதற்கு முன் இந்தளவு குறைந்த அளவு பணத்துடன் என்றும் நான் பயணித்ததில்லை. எப்போதும் வங்கியில் பாவிக்கும் மட்டை அட்டை இருப்பாதால் பயம் இருந்ததில்லை, முன்பு.\nநேற்று மாலை அம்மா, தொலைபேசியில் ”ராசா … ராசுவின் கணவர் இறந்துவிட்டார். நீ லண்டன்போகும் போது ராசுவை எனக்காக சந்திக்கவேண்டும்” என்றார். தாய் சொல்லல்லவா, எனவே தட்டமுடியாது. சரி என்றேன். அப்போதுதான், அம்மாவின் நெருங்கிய தோழி ராசு அன்டி தானே எனக்கு உலகப்புகழ்பெற்ற சஞ்சயன் என்று பெயரை வைத்தவர் என்பது நினைவுக்கு வந்தது.\nபாரதப்போரில்தான் சஞ்சயன் இருந்தான் என்று நேற்று மாலைவரை நினைத்திருந்தேன். நேற்றைய இலக்கியப் இலக்கியப்பூங்கால் பேராசிரியர் ரகுபதி, சிலப்பதிகாரத்திலும் ஒரு சஞ்சயன் இருந்தான் என்றும், அவன் மன்னிடம் வந்தபோது பல நூறு பெண்கள், நூற்றுக்கணக்கான விகடகவிகள், ஆயிரக்கணக்கான போர்வீர்ர்களுடன் வந்தான் என்று கூறி எனது பெயரின் மகிமையை நோர்வேயின் தமிழ்கூறும் நல்லுலகிற்கு எடுத்துக்கூறிக்கொண்டிருந்தார். நான் நெஞ்சை நிமிர்த்தி உட்கார்திருந்தபடியே அவரின் விளக்கங்களை ரசித்துக்கொண்டிருந்தேன்.\nஇரயில் டிக்கட் எடுத்தபோது நான் எதிர்பார்க்காத விலைகேட்டார்கள். திடுக்கிட்டு இவ்வளவு விலையா என்றேன். ஆம் என்று கூறி எனது கையில் இருந்த பணத்தை லபக் என்று உருவி பையில் போட்டுக்கொண்டார் பயணச்சீட்டுவழங்கும் அதிகாரி.\nஎனது மறதியை திட்டியபடியே புகையிரதத்தில்,சுரங்க ரய���லில், மீண்டும் புகையிரத்தில் என்று ஏறி இறங்கி இறுதியாக ஒரு வாடகை மோட்டார்வாகனத்திலும் ஏறி இறங்கியபோது அம்மாவின் தோழியியான ராசு அன்டியின் வீடு என்முன்னே நின்றிருந்தது.\nராசுஅன்டி பற்றிய நினைவுகள் 70களின் நடுப்பகுதியில் இருந்தே ஆரம்பிக்கின்றன. கொழும்பு வெள்ளவத்தையில் இருந்தது அவர் வீடு. அது பெரிய வீடு. மாமா ஒரு பெரிய வைத்தியர். சாதாரண வைத்தியர் அல்ல. மனநலவைத்தியர். அவரது வீட்டைப்போன்று மாமாவும் பெரியவர். அவர்களிடம் ஒரு வோல்க்வெகன் மோட்டார் வாகனம் இருந்தது. அதை கரோலிஸ் என்னும் சிங்களவர் ஓட்டுவார். அவர் அதை ஓட்டாத நேரங்களில் அதை கழுவிக்கொண்டிருப்பார். நாங்கள் அவரை கரோலிஸ் மாமா என்று அழைத்தோம். எங்களுக்கு அவ்வபோது ஜஸ்சொக் வாங்கித்தருவார் அவர்.\nராசு அன்டியின் வீட்டில் சிங்கம் போல ஒரு நாய் இருந்தது. அதன் கூடு ‌கொழும்பு மிருகக்காட்சிச்சாலையில் உள்ள சிங்கத்தின் கூட்டைப்போன்று மிகப்பெரியது. அந்த நாய்க்கு ராசு அன்டி ”சிக்கோ” என்று பெயர் வைத்திருந்தார். அது குரைத்தால் நெஞ்சு அதிரும். நான் கூட்டுக்கு சற்றுத் தள்ளி இருந்து அதற்று ”நெளிப்பு” காட்டுவேன். அப்போது அது அதிகமாகக் குரைக்கும். சிக்கோவைப் போன்றே தமிழ்பட நடிகரும், இயக்குனருமான ராஜ்கிரன் படங்களில் எலும்பு சப்புவார் என்று எனக்கு பின்புதான் தெரியவந்தது.\n”சிக்கோ” என்னைக் கண்டால் மிகப் பலமாய் குரைத்து, தனது கூட்டில் காலைவைத்தபடியே குரைக்கும். அது தமிழ்ப்படங்களில் நம்பியார் வரும் காட்சிகளைவிட மிகப்பயங்கரமாக இருக்கும். ராசு அன்டி ”சிக்கோ” என்று அதட்டினால், அது நாய் போல வாலைஆட்டும். அன்டியுடன் நான் சிக்கோவுக்கு உணவுவைப்பேன். அது வாலைஆட்டியபடியே, குனிந்து சாப்பாட்டாடில் மூழ்கியிருக்கும்போது அதன் முதுகை டக் என்று தடவிவிட்டு ராசு அன்டியின் பின்னால் நின்றுகொள்வேன்.\nராசு அன்டியின் வீட்டில்தான் நான் முதன் முதலில் இரண்டு பெரிய வட்டங்களில் நாடா சுற்றியிருக்கு‌ம் அந்த டேப்ரெக்கொர்டர்ஜ கண்டேன். அன்டி அதில் பக்திப்பாடல் போடுவார். அவர்கள் வீட்டிலேயே கசட் பிளேயர், தொலைக்காட்சிப்பொட்டி ஆகியவற்றை முதன் முதலாகக் கண்டேன். ராசு அன்டி என்னை பேசவைத்து ஒலிப்பதிவு செய்து போட்டுக்காட்டினார். வெட்கமாக இருந்தது எனது இனிமையாக க��ரலைக்கேட்டபோது.\nமாமாவின் அப்பாவும் அங்குதான் வசித்தார். நாம் அவரை பாட்டா என்று அழைத்தோம். அவர் ஒரு பெரிய கணிதமேதையாக இருந்தவர் என்பார்கள். எப்போதும் சாய்மனைக்கதிரையில் உட்கார்ந்திருந்தபடியே எதையாவது எழுதிக்கொண்டிருப்பார். வெள்ளைத்தும்பு போன்றிருக்கும் அவரின் தலைமயிரும் தாடியும். அவருக்கும் எறும்புக்கும் நடைப்போட்டி வைத்தால் எறும்பு வென்றுவிடும் அளவுக்கு மிக வேகமாக நடப்பார் பாட்டா.\nஅவரிடம் ஒரு அட்டவணை இருந்தது. அது வட்டமாக இருக்கும். அதில் ஒரு பெரிய வட்டமும், சிறிய வட்டமும் இருந்தது. பிறந்த திகதியை அந்த அட்டவணையில் உள்ள சக்கரத்தில் குறிப்பிடும்போது அந்த அட்டவனை நீங்கள் வாரத்தில் எந்த நாளில் பிறந்தீர்கள் என்பதைக் காட்டும். அதைவைத்தே தாத்தா வீட்டுக்கு வரும் எல்லோருக்கும் அவர்கள் வாரத்தில் எந்த நாளில் பிறந்தார்கள் என்று கூறிக்கொண்டே இருந்தார். அவரிடம் இருந்து அட்டவணையைக் கேட்டேன். மனிதர் அசையவே இல்லை.\nராசுஅன்டி அழகானவர். மிக மிக அழகானவர். நீண்ட தலைமுடி இருந்தது அவருக்கு. மாமாவும் அன்டியும் காதலித்து திருமணம் செய்தவர்கள். அவர்களுக்கு குழந்தை கிடைத்தபோது அவர்கள் திருமணமாகி 20 ஆண்டுகள் கடந்திருந்தன. ராமாயணத்தில் வரும் படகோட்டித் தலைவனின் பெயரை தனது மகனுக்கு வைத்தார் ஆன்டி. எனது பெயரையும், மகளின் பெயரையும் வைத்துப்பார்க்கும் போது ராசுஅன்டி இலக்கியங்களில் ஆர்வமுடையவர் என்று எண்ணத்தோன்றுகிறது.\nராசுஅன்டி கலைநயம் மிக்கவர். அவர் வீடு மிக மிக அழகாக இருக்கும். சமயலறையில் குளிர்சாதனப்பெட்டி இருந்தது. பல விதமான சமயலறைச் சாதனங்கள் இருந்தன. பல நாடுகளின் அலங்காரப் பொருட்கள் அவர் வீட்டில் இருந்தது. விலையுர்ந்த இருக்கைகள் இருந்தன.\n1980களுக்குப் பின் ராசுஅன்டியை நான் ஒரே ஒரு தடவை அதுவும் 18 – 19 ஆண்டுகளுக்கு முன் லண்டனில் சந்திது்திருந்தேன். அப்போது அன்டி முன்பைப் போலவே அழகாக இருந்தார்.\nவாடகை வாகனத்தில் இருந்து இறங்கிக்கொண்டேன். ராசு அன்டியின் வீட்டு ஜன்னலின் ஊடாக அவரின் வீட்டு மேசையில் இருந்த அனுதாப அட்டைகள் தெரிந்தன. அன்டியின் வீட்டில் அழைப்பு இருக்கவில்லை. ஒரு கைபிடி இருந்தது. அதனைத் தட்டினேன். பதில் இல்லை.\nமீண்டும் தட்டினேன். எனது தலையை சரிசெய்துகொண்டேன். உடையை ச��ர்செய்துகொண்டேன். எனக்குள் ஒரு குழந்தையின் குதூகலம் வந்திருந்தது. ராசுஅன்டியுடன் அன்டியின் அக்காவும் இருப்பதாய் அம்மா நேற்று கூறியிந்தார். அன்டியின் அக்கா கனடாவில் இருந்து மரணவீட்டிற்காக வந்திருந்தார்.\nகதவருகே யாரோ நடமாடுவது தெரிந்தது. மெதுவாய் கதவினை ராசுஅன்டி திறந்தார். என்னைப் பார்த்து நீயார் என்று கேட்பார் என்று எதிர்பார்த்திருந்தேன். வா வா என்றார். எனக்கு பெருத்த ஏமாற்றமாகிவிட்டது.\nஎன்னைத்தெரியுமா என்றேன். ராசு அன்டி சிரித்தார். உள்ளே வா என்றார்.\nஉள்ளே நுளைந்தபோது அன்டியின் அக்கா நெற்றியில் கையைவைத்து கண்ணைச்சுருக்கி ”யார் என்றார்”. அவரைப்பார்த்து தெரியுமா என்னை என்றேன், அவராவது தெரியாது என்பார் என்ற நப்பாசையில்.\nஅம்மாவின் சிரிப்பு அப்படியே இருக்கிறதே, எப்படி இருக்கிறாய் சஞ்சயன் என்றார் ராசுஅன்டியின் அக்கா.\nராசுஅன்டியின் அக்காவும், ராசுஅன்டியும் வெள்ளவத்தையில் அருகருகே குடியிருந்தனர். அந்நாட்களில் ராசுஅன்டியின் அக்காவின் கணவருடன் ராசுஆன்டியின் அக்காவாகிய அன்டிக்கு முறுகல்நிலை இருந்தது. மாமா குடியும் குடித்தனமுமாயும் சற்றே குதிரையில் பந்தயம் கட்டுபவராயும் இருந்தார். இதுதான் பிரச்சனையின் சாரம். மாமாவுடன் அன்டி கதைப்பதில்லை. ஆனால் நேரத்துக்கு சாப்பாடு மேசையில் இருக்கும். மாமா ஜாலியான மனிதர். சாப்பாட்டுவிடயத்தில் ஆன்டியுடன் கோபிப்பதில்லை. வஞ்சகம் இல்லாது அன்டியின் சாப்பாட்டை ஒருகைபார்ப்பார். பின்பு மீண்டும் பத்திரிகையுடன் ஒதுங்கிவிடுவார். மாலையில் தேனீர் மேசையில் இருக்கும். மாமா ராஜவாழ்க்கை வாழ்ந்தார். அன்டி எப்போதும் ஓடியாடி வேலைசெய்துகொண்டிருப்பார். அவருக்கு ஆஸ்துமா இருந்தது போலான நினைவிருக்கிறது.\nமாமாவுக்கும் அன்டிக்கும் இரண்டு பையன்கள். வெளிநாட்டில் படித்துக்கொண்டிருந்தார்கள். நான் அங்கு சென்றால் அவர்களின் வீட்டுக்கு அருகே ரமணண் என்று ஒரு பையன் இருந்தான். நாம் இருவரும் அருகில் உள்ளவர்களை சேர்த்து கிறிக்கட் விளையாடுவோம்\nஒரு நாள் நான் அடித்த பந்து அன்டியின் பக்கத்துவீட்டில் உள்ள கூரையில் தங்கிவிட்டது. அதை எடுப்பதற்காக கூரையில் ஏறியபோது அருகில் இருந்த வீட்டுப் பெண் கூச்சலிட்டு ஊரைக்கூட்டி, ஓடு உடைவதற்கு நான்தான் காரணம் எ��்றார். மாமாதான் அவருடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு எம்மை மீட்டார். அதற்கு கப்பமாக நாங்கள் பந்துவீச மணிக்கணக்காய் மாமா அவுட் ஆகாமலே சில நாட்கள் கிறிக்கட் விளையாடினார். இந்த ஆன்டியின் வீட்டில்தான் நான் விளாம்பழ ஜாம்முடன் பாண் சாப்பிடப்பழகினேன். இன்றும் அப்பழக்கம் இருக்கிறது.\nராசுஅன்டியின் வீட்டின்னுள்ளே சென்று உட்கார்ந்துகொண்டேன். ராசு அன்டி என்முன்னால் உட்கார்ந்திருந்தார். அவரை முதுமையும், நோய்மையும் உருக்குலைந்திருந்தது. முகம் தோல்காய்ந்து சுருங்கிய பேரீச்சம்பழம் போன்று சுருங்கியிருந்தது. கண்கள் குழிவிழுந்திருந்தன. ஆனால் ராசு அன்டியின் குரலில் வசீரம் குறையவில்லை. ராசு அன்டி கூனத்தொடங்கியிருந்தார். தலைமுடி உதிர்ந்திருந்தது. மிக மிக மெதுவாய் நடந்தார். அடிக்கடி உட்காந்துகொண்டார்.\nராசுஅன்டியின் அக்கா அப்போதும் நாம் இருந்த அறைக்கதவை கடந்துவந்திருக்கவில்லை. அன்றைய காலத்தில் பாட்டா நடந்து திரிந்த வேகத்தில் இன்று அன்டி நடந்து கொண்டிருந்தார்.\nமாமாவின் இறுதிக்காலங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். ராசுஅன்டி அடிக்கடி எழுந்துசென்று மாமாவின் படத்துக்கு முன்னாலிருந்து விளக்கில் எண்ணை இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தார்.\nராசுஅன்டியின் அக்காவின் ஞாபகசக்தி அவரைவிட்டு விடைபெற்றுக்கொண்டிருப்பதை உணரமுடிந்தது. 86 வயதாகிறது அவருக்கு. எங்கே இருக்கிறாய் என்று அடிக்கடி கேட்டுக்கொண்டே இருந்தார். இடையிடையே அம்மா, அப்பா, எங்கள் குடும்பத்தினர் அவரின் நினைவில் வந்து திடீர் என்று மறைந்துபோயினார்கள். நானும் இயன்றவரையில் அவரின் நினைவுக்கு நினைவூட்ட முயற்சித்துக்கொண்டிருந்தேன். எனது அம்மம்மாவின் அக்காவின் மகன் ஒருவர் 70 களில் இங்கிலாந்து வந்து, ஊரைமறந்துபோனவர். அவருடன் எனது அம்மாவுக்கு மட்டும் தொடர்புண்டு. அவர் இங்கிலாந்து அரச பரம்பரை குடும்பத்தில் உள்ள ஒருவரை திருமணம் செய்திருப்பதாக ஒரு கதையுண்டு. எல்லோரும் அதை நம்புகிறார்கள். என்னைத் தவிர.\nராஜபரம்பரையில் உள்ள எனது ராஜகம்பீர மாமாவை நான் இன்னும் சந்தித்ததில்லை. அம்மா நான் அவரைச் சந்திப்பதை விரும்பவில்லை. அன்றொருநாள் ”நீ அவனிடம் விசர்க்கேள்வி கேட்பாய்”, அவன் அரச குடும்பத்தை சேர்ந்தன். அவனுக்கு அது பிடிக்காதுபோகலாம் என்றார். நான் அவரைச் சந்திக்கும் பொன்நாளுக்காய் காத்திருக்கிறேன்.\nஇந்த ராஜபரம்பரை மாமாவை ராசுஅன்டியின் அக்காவுக்கு நினைவிருந்தது. அவன் இப்போ அரசகுடும்பத்தவன் என்றார். பல்லைக் கடித்துக்கொண்டு ஓம் ஓம் அன்டி அவர் அரச பரம்பரை என்றால் என்ட அம்மாவும், எனது சகோதர சகோதரிகளும், நானும் கூட அரச பரம்பரை என்றேன் எள்ளலான குரலில். அன்டி வார்த்தைஏதும் பேசாது தலையை ஆட்டி ‌ஆட்டி அதை ஆமோதித்தார். அவருக்கு என் எள்ளல் புரியவில்லை.\nஅவனை, உனது அம்மா இங்கிலாந்து வந்த போது போய் சந்தத்தபோது ”சோதி அக்கா, என்னைப் பார்க்க வந்தீர்களே” என்று பெரிதாய் அழுதானாமே என்றார். ஆன்டி. நான் வார்த்தைஏதும் பேசாது தலையை ஆட்டி ‌ஆட்டி அதை ஆமோதித்தேன்.\nதிடீர் என்று ”நீ எங்கே இருக்கிறாய்” என்றார், மறுபடியும். இம்முறை ராசுஅன்டிக்கு கோபம் வந்தது. ” அக்கா, உனக்கு மறதி கூடீட்டுது” என்றார். நான் நோர்வேயில் என்றேன்.\nஅன்டி இருமினார். மீண்டும் மீண்டும் இருமினார். ராசு அன்டி ”தண்ணீர் குடி” என்றார். அன்டி தண்ணீர் குடிப்பதற்கு எழுந்து தண்ணீர்குடிக்கச் சென்றவர், குசினியில் இருந்தபடியே ” எங்க என்னுடைய செருப்பு” என்று கூவவது கேட்டது. ராசு அன்டி தலையை ஆட்டியபடியே அவரை நோக்கி நடந்தார். அப்போதுதான் கவனித்தேன் அன்டியின் ஒரு செருப்பு, ஆன்டி உட்காந்திருந்த இடத்தில் இருப்பதை. அதை எடுத்துப்போய் கொடுத்தேன். எங்கே இருந்தது என்றார். பதில் சொன்னேன். ”வயது பொயிட்டுதுடா” என்றார். எனது வயதான காலத்தை நினைத்துப் பார்த்தேன். குலை நடுங்கியது.\nராசுஅன்டியிடம் கரோலிஸ் மாமாவைப்பற்றிக்கேட்டேன். உனக்கு அவரை நினைவிருக்கிறதா என்றார். அவர் கெகாலையில் இருப்பதாகச் சென்னார். மாமாவின் மரணம் பற்றி அறிவித்தபோது அழுதாராம் என்றார்.\nமுதுமை ராசுஅன்டியிடம் மட்டும் குடிவந்திருக்கவில்லை, அவரது வீட்டிலும் ஒரு வித முதுமை தெரிந்தது. வீட்டில் இருந்த பொருட்கள், படங்கள், கலைப்பொருட்கள், தளபாடங்கள் அனைத்திலும் முதுமை தெரிந்தது. வீட்டின் சுவர்கள்கூட முதுமையின் மொழியினை பேசிக்கொண்டிருந்தன.\nசுவரில் ஒரு கறுப்புவெள்ளை படததில் மிக இளமையாக ராசு அன்டியும், மாமாவும் சிரித்துக்கொண்டிருந்தனர். ஏறாளமாக புகைப்பட ஆல்பங்கள் தூசுபடிந்துபோய் கிடந்த���. சுவற்றில் பன்னிரெண்டு ராசிகளின் படங்களும் ஒரு பெரிய நெசவுவேலைப்பாட்டில் நெசவுசெய்யப்பட்டிருந்தது. பழைய புத்தகங்கள் புத்தகஅலுமாரியில் இரைந்து கிடந்தன. இதில் உள்ள ஏதாவது தமிழ்ப் புத்தகங்கள் நூலக நிறுவனத்திற்கு பயன்படுமா என்று சிந்தனையோடிதையும் மறைப்பதற்கில்லை.\nராசுஅன்டி சாப்பிடு என்றார். மறுக்கமுடியவில்லை. புட்டும் கத்திரிக்காய் பெரித்துக் குழம்பும், பருப்பும் ருசியாக இருந்தது. உணவினை சூடுகாட்டும் இயந்திரத்துக்கருகில் சாயிபாபாவின் படம் இருந்தது. நான் அவரைப்பார்த்தேன். அவரோ என்னை பார்க்க விரும்பாதது போன்று, எதுவும் பேசாது எங்கோ பார்த்துக்கொண்டிருந்தார். ராசு அன்டி சாயிபாபா பக்தை என்பதை புரிந்துகொண்டேன். வயதானவர்களை கலாப்பது அழகல்ல என்பதால் வாய்நுனிவரை வந்ததை அடக்கிக்கொண்டேன்.\nஇதற்கிடையில் ராசுஅன்டியின் அக்கா மேலும் நாலைந்து தடவைகள் நீ எங்கே இருக்கிறாய் என்று கேட்டுவிட்டார். ராசுஅன்டியும் எங்களது சம்பாசனையில் கலந்துகொள்ள ராசுஅன்டியின் அக்கா ”உனது குழந்தைகள், மனைவி எப்படி இருக்கிறார்கள்” என்று நான் விரும்பாத ஒரு சிக்கலான கேள்வியை எடுத்துப்போட்டார்.\nநான் தனியே வாழ்வதையும், அவர்கள் வேறு நாட்டில் வாழ்வதையும் விளக்கிக்கூறுவது சிக்கலானது என்பதால் சிரித்து சமாளிப்போம் என்று நினைத்தேன். எனது சிரிப்பில் ராசுஅன்டி சமாதானமாகியது போலிருந்தது. ஆனால் ராசு அன்டியின் அக்கா மீண்டும் அதே கேள்வியை கேட்டார்.\nஉனது மூளையின் ஒரு பகுதி அதிவேகக் கணிணியின் வேகத்தில் பதில்களை தயா‌ரிக்க இன்னொரு பகுதி அப் பொய்கள் பிடிபடுமா என்பதை கணித்துக்கொண்டிருந்தன. இவர்கள் நான் சென்றதும் அம்மாவுடன் உரையாடுவார்கள். உண்மையை சொன்னால் பலருக்கு மனவருத்தம். உடனே ஒரு உண்மையான பொய்யை மனக் கணிணி கணித்துச் சொல்லியது.\nஅவர்கள் இருக்கிறார்கள். சுகமாக இருக்கிறார்கள். என்றேன். அப்போது தொலைபேசி மணியடித்தது. ராசுஅன்டி வெளியேசென்று தொலைபேசியில் பேசினார்.\nநான் ராசுஅன்டியின் அக்காவுடன் நின்றிருந்தேன். அவரோ கேள்விகளை அடுக்கடுக்காக வீசிக்கொண்டிருந்தார். பிள்ளைகளின் பெயர், வயது, படிப்பு அவர்கள் வெள்ளையா கறுப்பா என்று குடைந்தபடி இருந்தார். நானும் சமாளித்துக்கொண்டிருந்தேன்.\nதிடீர் என அவர்க��் எங்கே இருக்கிறார்கள் என்றார். அவருக்கு பொய்சொல்வது மனதுக்கு சங்கடமாயிருந்ததால் அவர்கள் இங்குதான் இங்கிலாந்தில் அவர்களின் தாயாருடன் இருக்கிறார்கள் என்றேன். மனது அடுத்த கேள்வி என்னவாயிருக்கும் என்று அவரின் முகத்தைப்பார்த்தபடி இருந்தது.\nராசுஅன்டி மீண்டும் வந்து உட்கார்ந்துகொண்டார். நான் துலைந்தேன் இன்று, இவர்களுக்கு முழுக்கதையும் சொல்லவேண்டிய நிலை வரப்போகிறது என்பதால் உண்மைக்கதையை மனதுக்குள் பயங்கரமாய் எடிட் செய்துகொண்டிருந்தேன்.\nஆனால், ஒஸ்லோ முருகன் என்னைக் கைவிடவிடவில்லை. ராசுஅன்டியின் அக்கா எல்லாவற்றையும் மறந்துபோய் மீண்டும் எனது அரச பரம்பரை மாமாவை அம்மாவைக் கண்டதும் அழுத கதையை ஆரம்பித்தார். நானும் என்பாகத்துக்கு அரச பரம்பரையினர் அழக்கூடாதே என்று அள்ளிவிட்டுக்கொண்டிருந்தேன். அன்டி வேறு உலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்தார்.\nஅன்டியின் மாமாவைப்பற்றி விசாரித்தேன். அவர் மூத்தோர் கவனிப்பகத்தில் ஜாலியாக இருப்பதாயும், அவருக்கு இரத்த அழுத்தம் இருப்பதால் அவர் உப்பு உண்ணுவதில்லை என்றும், ஆனால மிகவும் தேகாரோக்கியமாக இருப்பதாயும் கூறினார். மாமாவுக்கு எத்தனை வயது என்றேன். ”92 முடியுது” என்றார், அன்டி. ஏறத்தாள 35 – 40 வருடங்களுக்கு முன் அவுட் ஆக ஆக, ஆவுட் ஆகாமலேயே கிறிக்கட்விளையாடிய அவரது அட்டகாசம் நினைவுக்கு வந்தது. அவரை பார்க்கும் ஆசையும் ஏற்பட்டது.\nஇடையிடையே தொலைபேசியில் மாமாவின் மரணத்தை கேள்விப்பட்டவர்கள் தொடர்புகொண்டு உரையாடினார்கள். ராசுஅன்டியின் அக்கா மேலும் இரண்டுமாதங்களுக்கு ராசுஅன்டியுடன் தங்கியிருப்போவதாகக் கூறினார். ராசுஅன்டியை நினைக்க பாவமாய் இருந்தது.\nதொலைபேசி உரையாடல் முடிந்ததும் மாமாவின் படத்தினருகே சென்று விளக்கு எரிகிறதா என்று பார்த்தார், ராசுஅன்டி. என்னிடம் எண்ணைய் இருக்கிறதா என்று கேட்டு உறுதிசெய்துகொண்டார். நான் புறப்படவேண்டும், ஒரு வாடகை வண்டியை அழைத்துத்தாருங்கள் என்றேன். ராசுஅன்டி தொலைபேசியை நோக்கி நடந்தார். அவரின் அக்கா நூற்றி ஓராவது தடவையாக நீ எங்கே இருக்கிறாய் என்றார்.\nவாடகை வண்டி வந்ததும் புறப்பட்டேன் ராசுஅன்டியின் அக்கா கதிரையில் இருந்தபடியே அணைத்து இரு கன்னத்திலும் முத்தமிட்டார். மனது ஏனோ கனத்தது. வாசலருகில் ராச�� அன்டியும் அணைத்துமுத்தமிட்டார். திரும்பி ராசுஅன்டியின் அக்காவைப்பார்த்தேன். அவர் மெதுவாக கதிரையில் இருந்து எழும்பிக்கொண்டிருந்தார். இவர் வாசலுக்கு வருவதற்கு இன்னும் இரண்டு நாட்களாகுமாகையால் கையைக்காட்டி விடைபெற்றுக்கொண்டேன்.\nலண்டனின் செல்வச்செளிப்பான குடியிருப்புப் பகுதியினூடாக வாடகை வண்டி ஓடிக்கொண்டிருந்தது. ராசு அன்டியின் வெள்ளவத்தைவீடு, மாமா, பாட்டா, ராசுஅன்டியின் மகன், கரோலிஸ்மாமா, ராசு அன்டியின் கார், சிக்கோ, மாமாவின் சமாதானப் பேச்சும், அவரின் அவுட் ஆடாகத கிறக்கட் ஆட்டமும், விளாம்பழ ஜாமும் என்று பல நினைவுகள் மனத்திரையில் கறுப்பு வெள்ளை நிறத்தில் ஓடிக்கொண்டிருந்தன.\nசஞ்சயன் என்று பெயர்வைத்து என்னைப் பெருமைப்படுத்திய ராசு அன்டிக்கு இது சமர்ப்பணம்.\nஇதை எழுதி இரண்டுநாட்களின் பின்பான ஒரு காலைப்பொழுதில் அம்மா தொலைபேசினார். ”ராசா தேவி அன்டி நேற்றிரவு காலமாகிவிட்டார்” என்று கூறியபோது, மெளனமாக இருப்பதைவிட வேறெதுவும் செய்யமுடியவில்லை.\nவெறிகாரர்களும், வெறிகாறிகளும் ஒரு கதைசொல்லியும்\nராசு அன்டி - நினைவுக் குறிப்புகள்\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/blog-post_77.html", "date_download": "2019-05-21T07:41:24Z", "digest": "sha1:6ZAUDSEFITPPALPFFA25B2RWVCXOWX6M", "length": 10485, "nlines": 134, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "புத்தளம், அறுவைக்காட்டு குப்பை தொடர்பில் ஒன்றுகூடிய முஸ்லிம் தலைவர்கள்! - Ceylon Muslim -", "raw_content": "\nHome News புத்தளம், அறுவைக்காட்டு குப்பை தொடர்பில் ஒன்றுகூடிய முஸ்லிம் தலைவர்கள்\nபுத்தளம், அறுவைக்காட்டு குப்பை தொடர்பில் ஒன்றுகூடிய முஸ்லிம் தலைவர்கள்\nபுத்தளம் அறுவைக்காட்டு குப்பை பிரச்சினை தொடர்பில் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் பௌசி தலைமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் , முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மாலை (12) பாராளுமன்ற கட்டட தொகுதியில் முக்கியமான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர். இந்த கலந்துரையாடலில் சர்வமத தலைவர்கள் உள்ளடங்கிய புத்தளம் கிளீன் அமைப்பினரும் புத்தளம் மக்களின் சார்பாக கலந்து கொண்டு, இதனால் புத்தளத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெளிவு படுத்தினர்.\nஇது தொடர்பில் பிரதமருடன் விரைவில் ஒரு சந்திப்பை ஏற்படுத்தி பாதிப்பின் உண்மை நிலையை விளக்குவது எனவும் அங்கு முடிவு செய்யப்பட்டது.\nஇந்த கூட்டத்தில் சர்வமத தலைவர்களான குசல தம்ப தேரர் , சுந்தர் ராம குருக்கள் , அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் உட்பட புத்தளம் கிளீன் அமைப்பினர், இராஜாங்க அமைச்சர்களான அமீர் அலி ,அலிசாஹிர் மௌலானா , ரங்கே பண்டார மற்றும் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் பாராளுமன்ற உறுப்பினர்களான நசீர் , மன்சூர் , முஜீபுர் ரஹ்மான், இம்ரான் மஹ்ரூப், தௌபீக் ,ஹெக்டர் அப்புஹாமி , மஸ்தான் ,அருந்திக்க பெர்னாண்டோ, மரைக்கார், சனத் நிசாந்த, ஆகியோர் கலந்து கொண்டனர்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக வ��ரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/slmc_11.html", "date_download": "2019-05-21T07:19:10Z", "digest": "sha1:3YKLX6Z2RGPXKD3YYJGOELJJFHMKVXMY", "length": 8972, "nlines": 134, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சாய்ந்தமருது சென்ற SLMC உறுப்பினர் மீது தாக்குதல் - Ceylon Muslim -", "raw_content": "\nHome News சாய்ந்தமருது சென்ற SLMC உறுப்பினர் மீது தாக்குதல்\nசாய்ந்தமருது சென்ற SLMC உறுப்பினர் மீது தாக்குதல்\nகிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் பயணித்த கார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசம் – அல்ஹிலால் வீதியில் வைத்து இனந்தெரியாத நபர்கள் அவரின் காரை பின்தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.\nநேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த தாக்குதலில், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீனுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. எனினும் அவர் பயணம் செய்த கார் சேதமடைந்துள்ளது.\nஇதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளராளன ஆரிப் சம்சுதீன் பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/03/13/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE/", "date_download": "2019-05-21T07:12:53Z", "digest": "sha1:3C4VRKC7VKHKI7RA5UZIIK7XX5NIZRA3", "length": 27411, "nlines": 526, "source_domain": "www.theevakam.com", "title": "பிரபல இயக்குனர் மீது செம்ம கோபத்தில் சூர்யா, ஏன் தெரியுமா? | www.theevakam.com", "raw_content": "\nநடிகை பிரியா பவானிசங்கர் பெயரில் மோசடி…\nஇலங்கையில் இடம்பெற்ற சைபர் தாக்குதலை அடுத்து தீவிர பாதுகாப்பில் அரச இணையத்தளங்கள்\nதமிழகத்தில் காதலி தன்னிடம் பேசவில்லை என்று கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த காதலன்\nஈஸ்டர் தாக்குதல் ஒரு மாத பூர்த்தி\n: வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் கைது…\nஇமாச்சல பிரதேசத்தில் பீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு..\nஉத்தர பிரதேசத்தில் கள்ளக்காதலன் உதவியுடன் கணவனை கொன்ற பெண்\nதற்கொலை தாரிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nயாழ்ப்பாணம் பளை பகுதியில் வெடிபொருட்களுடன் ஐவர் கைது\nஉங்களுக்கு கை நடுக்கம் இருக்கிறதா\nHome கலையுலகம் பிரபல இயக்குனர் மீது செம்ம கோபத்தில் சூர்யா, ஏன் தெரியுமா\nபிரபல இயக்குனர் மீது செம்ம கோபத்தில் சூர்யா, ஏன் தெரியுமா\nசூர்யா தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் விரைவில் என் ஜி கே படம் திரைக்கு வரவுள்ளது.\nஅதை தொடர்ந்து காப்பான் படமும் திரைக்கு வர, இந்த வருடம் சூர்யா ரசிகர்களுக்கு செம்ம விருந்து காத்திருக்கின்றது தான்.\nஇந்நிலையில் சூர்யா ரொம்ப நாளாகவே ஒரு கிராமத்து படத்தில் நடிக்க வேண்டும் என்று எண்ணி பாண்டிராஜ் கால்ஷிட்டை வைத்திருந்தார்.\nஆனால், பாண்டிராஜ் தற்போது சிவகார்த்திகேயன் படத்திற்கு சென்றது சூர்யாவிற்கே கடும் அதிர்ச்சி மற்றும் கோபம் தான் என ஒரு பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.\nபோலீஸ்காரரை தாக்கிய பிக்பாஸ் ஜூலி மற்றும் அவரது காதலர்\nஇங்கிரிய பிரதேசத்தில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது..\nநடிகை பிரியா பவானிசங்கர் பெயரில் மோசடி…\nஅஜித், விஜய் யாருக்கு அரசியல் செட்டாகும்\nபிரபல நடிகர் தனுஷ் பதிவிட்ட ட்விட்\nபிரபல தொகுப்பாளர் மா.கா.பா. ஆனந்தா இது..\nலண்டன் வாழ் ஈழத்து வாரிசின் குரலா இது\nசர்ச்சைகளை தாண்டி தமிழ் பிக்பாஸ் 3 ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஷாக் கொடுத்த தமிழ் ரா��்கர்ஸ்\nநடிகை சயீஷா கர்ப்பமாக இருக்கிறாரா\nபாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மகளா இது\nஇளம் நடிகரை வெறித்தனமாக அடித்து துன்புறுத்திய போலிஸ்\nநடிகர் விஜய்க்கு இப்படியும் ஒரு ரசிகரா\nஎனக்கு விருப்பமே இல்லை.. சாமி2 படக்குழு மீது ஐஸ்வர்யா ராஜேஷ் அதிர்ச்சி குற்றச்சாட்டு\nவிஷ வாயு தாக்கி இளைஞர் பலி\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருந்த அறையை திறந்த அதிகாரிகள் – சி.சி.டி.வி காட்டிய பகீர் காட்சி.\nகடற்கரையில் வேடிக்கை பார்த்த சிறுவன்\nஉலகக்கோப்பையை வெல்லப்போவது இந்த அணிதான்.\nரத்தத்தை உறிஞ்சும் மர்ம விலங்கு..\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nசீனாவில் வடகொரிய பெண்கள் எதிர்கொள்ளும் அவலம்\nஅரசு பள்ளி ஆசிரியை கொடுத்த தண்டனை\nவிஷ வாயு தாக்கி இளைஞர் பலி\n – சி.சி.டி.வி பதிவு காட்டிய பகீர் காட்சி.\n அடித்து கூறும் ரிக்கி பாண்டிங்.\nரத்தத்தை உறிஞ்சும் மர்ம விலங்கு..\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nஹிஸ்புல்லாவின் மகனிற்கும் இப்படி ஒரு பதவியா\nமோடியும் 17 மணிநேர தியானமும்\nவடகொரிய பெண்கள் எதிர்கொள்ளும் அவலம்\nசிறுமி தொடர்ந்து டிவி பார்த்ததால் அரசு பள்ளி ஆசிரியை கொடுத்த தண்டனை\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nசன்னி லியோன் தனது வாழ்க்கை குறித்து எவரும் அறியா சில தகவல்கள்\nதனது சினிமா வாழ்க்கை குறித்து மனம் திறந்த காஜல்\nநடிகர் விக்ரமுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இயக்குனர்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபல நோய்களுக்கு தீர்வு தரும் மூலிகை செடி\nஇதை செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய் வரும்…\nஇந்த டீ குடிச்சா… சர்க்கரை நோய்க்கு பய் பய் சொல்லலாம்\nஇந்த எண்ணெய்களில் ஒன்றை கூட சமையலுக்கு பயன்படுத்தாதீங்க\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ஷாக் கொடுத்த சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nகண்முன்னே கடத்தப்பட்ட மகள்… உதவி கேட்டு கதறிய தாய்\nவேத்தின் திறமையை புகைப்படத்துடன் வெளியிட்ட செளவுந்தர்யா..\nசாட்டை பட ஹீரோயின் வெளியிட்ட அதிரடி வீடியோ\nஇந்த பொருட்களை மற்றவர���களுடன் பகிர்ந்து கொள்ளாதீங்க….\nஇனி முடி அகற்ற இந்த பொடி போதும்\nசமையல் செய்யும் பொருட்களை வைத்தே அழகு பெற\nகேரளத்து பைங்கிளிகள் என்றும் அழகுடன் இருக்க இந்த பொருட்கள் தான்…\nஆயுர்வேத முறையில் நரைமுடியை கருகருவென மாற்ற\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/11/91.html", "date_download": "2019-05-21T07:05:36Z", "digest": "sha1:VJM2KJR53NFN2NQFIQHJMYXWFFTWBLB7", "length": 7735, "nlines": 145, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: கரக்பூர் ஐ.ஐ.டி மாணவருக்கு ரூ. 91 லட்சம் சம்பளத்தில் வேலை - மாலைமலர் செய்தி", "raw_content": "\nகரக்பூர் ஐ.ஐ.டி மாணவருக்கு ரூ. 91 லட்சம் சம்பளத்தில் வேலை - மாலைமலர் செய்தி\nமேற்கு வங்கத்தில் உள்ள கரக்பூர் ஐ.ஐ.டி.யில் மாணவர்களுக்கு கேம்பஸ் இண்டர்வியூவிற்கு முன்னதாகவே தற்போது பல நிறுவனங்கள் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு தர ஆவலாக நேர்காணலில் ஈடுபட்டு வருகின்றன.\nஐ.ஐ.டி. மாணவர்களை தங்கள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்க்க, முன்னதாகவே நேர்காணல் நடத்தும் நிறுவனங்கள் கடந்த ஆண்டை விட மாணவர்களுக்கு 20 சதவீதம் அதிகமாக வேலை வாய்ப்புகளை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து ஐ.ஐ.டி. அதிகாரிகள் தெரிவிக்கை���ில், 'முன்னதாக நடத்தப்பட்ட நேர்காணல் மூலம் ஏற்கனவே 125 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நேர்காணலுக்கு வந்துள்ள நிறுவனங்களில் பெரும்பாலானவை கடந்த ஆண்டை விட 20 சதவீதம் வரை சம்பளத்தை அதிகரித்துள்ளன. தற்போது அளிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பில் ஒரு மாணவருக்கு ரூ. 91 லட்சம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என தெரிவித்தனர்.\nசர்வதேச அளவில் கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாகவும், முதல் முறையாக மாணவர்களை தங்கள் நிறுவனத்திற்கு தேர்ந்தெடுக்க பல நிறுவனங்கள் இறுதிக்கட்ட நேர்காணலுக்காக ஐ.ஐ.டி. கரக்பூரின் தொழில் வளர்ச்சி மையத்தில் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக தெரிவித்த ஐ.ஐ.டி. கரக்பூரின் தொழில் மேம்பாட்டு மைய தலைவர் பாராய், 'இந்த ஆண்டு முதல் மாணவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் பெருநிறுவன பயிற்சி மையங்கள், மதிப்பீட்டு சோதனைகள், முன்னாள் மாணவர்களின் வழிகாட்டுதல் அமர்வு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது' எனக் கூறியுள்ளார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/150234-adithi-menon-and-abi-saravanan-talks-about-their-issue.html", "date_download": "2019-05-21T07:13:22Z", "digest": "sha1:L7YNVIAMYYPUJUX3TYYTHP3CEDMA43LI", "length": 21286, "nlines": 129, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஸ்டெம்செல் ஊசி, கருக்கலைப்பு... அபி சரவணன் புகார்களுக்கு அதிதி மேனனின் பதில் இதோ!", "raw_content": "\nஸ்டெம்செல் ஊசி, கருக்கலைப்பு... அபி சரவணன் புகார்களுக்கு அதிதி மேனனின் பதில் இதோ\n\"அபி சரவணன் அந்தச் செய்திக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறியதோடு சிலரின் பெயரை என்னிடம் தெரிவித்தார். அவர்களிடமும் விசாரித்தேன். அதன்பிறகுதான் செய்தியின் பின்னணியில் இருப்பவர்கள் யாரென்று தெரிந்துகொண்டேன்.\"\nஸ்டெம்செல் ஊசி, கருக்கலைப்பு... அபி சரவணன் புகார்களுக்கு அதிதி மேனனின் பதில் இதோ\n`பட்டதாரி' படத்தின் ஹீரோயின் அதிதி மேனன் கடந்த 18ம் தேதி சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில் அபி சரவணன் மீது புகார் அளித்துள்ளார். புகார் அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிதி மேனன், தனக்கு அபி சரவணன் தரப்பிடமிருந்து மிரட்டல் வருவதாகத் தெரிவித்தார்.\nமேலும், `` `பட்டதாரி' படத்தில் அவருடன் நடித்த போது நட்பாகி பிறகு அதுக் காதலாக மாறியது. அதன் பிறகு நாங்கள் இருவரும் இணைந்து வாழ்வதாகவும் தவறான செய்திகள் வெளிவந்துள்ளன. அவை யாவும் உண்மையில்லை. என்னைத் திருமணம் செய்து கொண்டதாக காவல் நிலையத்தில் போலிச் சான்றிதழைச் சமர்ப்பித்தார். அதன் பின் என் சமூக வலைதளங்களின் கணக்குகளில் நுழைந்து போலியான ஆவணங்களை அவரே பதிவேற்றியுள்ளார். அதை ஆதாரமாகக் காண்பித்து வருகிறார். அவை யாவும் போலியானது என நிரூபித்திருக்கிறேன். அதனால்தான் புகார் அளிக்க வந்தேன். நான் அவருடைய வீட்டில் எந்தப் பொருள்களையும் திருடவில்லை. யாருடனும் எனக்குத் தொடர்பில்லை. அவருக்குச் சமூக சேவை என்கிற பெயரில் பணம் சார்ந்த பிரச்னைகள் இருந்தன. அதனால் அதற்குப் பயந்துதான் அவரை விட்டு விலகி இருக்கிறேன். மேலும், நான் மட்டுமல்ல இன்னும் சில பெண்களுடன் அவருக்குத் தொடர்பு இருக்கிறது'' என்றும் கூறியிருந்தார்.\nஇந்நிலையில், இன்று காலை அதிதி மேனன் விஷயம் குறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் அபி சரவணன். அப்போது,\n``அவர் குறித்து நான் சொல்லும் குற்றச்சாட்டுக்கான எல்லா ஆதாரங்களும் இருக்கின்றன\" எனக் காட்டினார். ``எங்களுக்குள் நல் இணக்கம், சமாதானம் ஏற்பட்டு இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதே என் விருப்பம்\" என்றார்.\nஇந்தப் பிரச்னைகள் குறித்து அபி சரவணன் நம்மிடம் பேசியபோது,\n``நானும் அவரும் கடந்த 3 வருடங்களாகக் கணவன், மனைவியாக வாழ்ந்து வருகிறோம். ஆரம்பத்தில் நட்பாக இருந்த நாங்கள் பிறகு காதலிக்க ஆரம்பித்தோம். வீட்டில் பெற்றோரின் அனுமதியோடு பதிவுத் திருமணமும் செய்து கொண்டோம். எங்களுக்குள் எந்தவிதமான பிரச்னையும் இருந்��தில்லை. சந்தோஷமாகத்தான் இருந்தோம். அவர் தற்போது ஜிவி பிரகாஷூடன் ஒரு படத்திலும், தெலுங்குப் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நான் `கொம்பு வச்ச சிங்கம்டா' என்கிற படத்திற்கான ஷூட்டிங்கில் இருந்தேன். அந்த நேரம் கேரளா வெள்ளத்திற்கான உதவிக்கான பணிகளில் இருந்தேன். அந்த நேரம் பார்த்து சுஜித் என்பவருடன் என் வீட்டில் இருந்த பொருள்களுடன் அதிதி வெளியேறிவிட்டார். நான் அவரைத் தொடர்பு கொண்டு பேசிய போது எவ்வளவோ சமாதானமாகப் பேச நினைத்தேன்.\nஆனால், `நீ என்னை மூன்று வருஷம் யூஸ் பண்ணல்ல, அதுக்கு சரியாப் போச்சு'னு சொல்லி போனை வச்சிட்டாங்க. ஏற்கெனவே ஒரு லவ் ஃபெயிலியர். அதிலிருந்து மீண்டு வரவே ரொம்ப காலம் ஆகிடுச்சி எனக்கு. இது எல்லாமே அவருக்கும் தெரியும். அதை வைத்தே சில நாள்கள் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். லவ் ஃபெயிலியர் ஆன பிறகு, `எதுவும் வேண்டாம்'னு இருந்தப்போ இவங்க வந்தாங்க. உண்மையாக நேசிக்கிறதா நினைத்து, ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம். இன்னொரு பையன்கூடப் போறதுக்கு என்னை ஏன் ரிஜிஸ்டர் பண்ணணும் அவளால் இப்போது என் குடும்பமே மன உளைச்சலில் இருக்கு'' என்ற அபி சரவணன்,\n``என்னிடம் திருமணம் ஆன சான்றிதழ், இருவரும் தங்கியிருக்கும் வீட்டின் அக்ரிமென்ட், கார் வாங்கிய சான்றிதழ் மற்றும் என் வீட்டிலிருந்து அதிதி யாருடன் கிளம்பிச் சென்றார் என்கிற வீடியோ ஃபுட்டேஜ் வரை எல்லா ஆதாரமும் இருக்கிறது. இதுவரை வெளியிடாத ஒரு விஷயத்தையும் சொல்கிறேன். என் அப்பாவுக்குப் பேரன், பேத்திகளைப் பார்க்க வேண்டும் என்று விருப்பம். கடந்த 3 வருடங்களில் கர்ப்பமான நேரங்களில் எல்லாம் கருவைக் கலைத்திருக்கிறார். காரணம் கேட்டதற்கு, `அது என்னுடைய தனிப்பட்ட விஷயம்' என்றும் கூறினார். பின்பு, தொடர்ந்து கண்காணித்ததில் உடலை அழகாக்கக்கூடிய ஸ்டெம்செல் ஊசியை அடிக்கடி போட்டுக் கொண்டே இருந்திருக்கிறார். இதனால் உடல் பளபளப்புடன் மிளிரும். இந்த ஊசியைப் போட்டால் புற்றுநோய் வர வாய்ப்பிருக்கிறது என எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். கேட்கவில்லை. இந்த ஒரு ஊசிக்கு 20,000 ரூபாய் வரை செலவாகும். மேலும், இந்த ஊசிப் போடும்போது கர்ப்பம் தரிக்கக் கூடாது. ஏனென்றால், அந்த மருந்தால் குழந்தைக்குப் பாதிப்பு உண்டாகும். இதையும் எச்சரித்��ேன், கேட்கவில்லை. இதுதான் எங்கள் மனஸ்தாபத்திற்குக் காரணமாக இருந்திருக்கிறது' என்றார் அபி சரவணன்.\nஅபி சரவணன் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து நடிகை அதிதி மேனனைத் தொடர்புகொண்டு கேட்டபோது,\n``நானும் அபிசரவணனும் `பட்டதாரி' படத்தில் ஒன்றாக நடித்தோம். அப்போதுதான் எங்களுக்குள் காதல் மலர்ந்தது. எல்லாக் காதலும் திருமணத்தில் முடிவதில்லை. அதுபோலத்தான் எங்களுடைய காதலும் கருத்துவேறுபாடு காரணமாக முறிந்துவிட்டது. அபி சரவணனின் குடும்பத்தினர், எங்களின் காதலை ஏற்றுக்கொண்டனர். ஆனால் என்னுடைய குடும்பத்தினர் காதல் குறித்து சில கருத்துகளை என்னிடம் பகிர்ந்துகொண்டனர். `பட்டதாரி' படத்துக்குப் பிறகு நான் சில படங்களில் நடித்தேன். அப்போதுதான் அபி சரவணனுக்கும் எனக்கும் பிரச்னை ஏற்பட்டது. அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் என்னை மனதளவில் பாதித்தது. இது தொடர்ந்ததால் அவரை விட்டுப் பிரிந்து செல்ல முடிவு செய்தேன். கடந்த 2018 நவம்பர் மாதத்தில் இருவரும் பிரிந்தோம். அதன்பிறகு அபிசரவணன் என்னைப்பற்றி தவறான தகவலைப் பரப்பிவந்தார். அதையெல்லாம் பொறுமையாகச் சகித்துக்கொண்டேன். இந்தச் சமயத்தில்தான் நான் ஓடிபோய்விட்டதாக ஒரு செய்திவெளியானது. ஆனால், நான் சென்னையில்தான் இருந்தேன். அதுதொடர்பாக எனக்குப் பல போன் அழைப்புகள் வந்தன. செய்தி தொடர்பாக அபி சரவணனிடம் போனில் பேசினேன். அப்போது அவர் அந்தச் செய்திக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறியதோடு சிலரின் பெயரை என்னிடம் தெரிவித்தார். அவர்களிடமும் விசாரித்தேன். அதன்பிறகுதான் செய்தியின் பின்னணியில் இருப்பவர்கள் யாரென்று தெரிந்துகொண்டேன்.\nஇதையடுத்துதான் எனக்கும் அபிசரவணனுக்கும் திருமணம் நடந்ததுபோல பதிவுச் சான்றிதழை அவர் வெளியிட்டார். உண்மையிலேயே எனக்கும் அவருக்கும் திருமணம் நடக்கவில்லை. ஆனால், திருமணப் பதிவுச் சான்றிதழில் உள்ள தகவலின்படி ஒரு சங்கத்தில் எனக்கும் அவருக்கும் திருமணம் நடந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. அந்தச் சங்கத்தில் எனக்கும் அவருக்கும் திருமணம் நடக்கவில்லை. மேலும், `பட்டதாரி' படத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்களைப் பயன்படுத்தித்தான் இந்தப் பதிவு சான்றிதழைச் பெற்றிருக்கவேண்டும் என்று கருதுகிறேன். அதுதொடர்பாக மதுரை நீதிமன்றத்தி���் வழக்கு நிலுவையில் உள்ளது.\nஎன்னுடைய ட்விட்டர் கணக்கை ஹேக் செய்தது; என்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது எனச் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். போலீஸார் விசாரித்துவருகின்றனர். புகார் கொடுத்தபிறகு அவர் பிரஸ்மீட்டில் என்னைப்பற்றிப் பேசியிருக்கிறார். இதை வைத்துப் பார்க்கும்போதே அபி சரவணனுக்கு பயம் வந்துவிட்டது தெரிகிறது. நான் ஆதாரங்களுடன்தான் புகார் கொடுத்துள்ளேன். எனக்கும் அபிசரவணனுக்கும் திருமணம் நடந்திருந்தால் நான் விவாகரத்து கேட்டிருப்பேன். நண்பர்களாக இருப்போம் என்றுதான் பிரிந்தோம். என்பக்கம் உண்மையிருக்கிறது. அது நிச்சயம் வெற்றிபெறும். என் மீது அபிசரவணன் சொல்லும் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் அவர் நிரூபிக்கட்டும். அதற்குப் பதில் சொல்கிறேன்\" என்றார்.\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-cinema-vimarsanam/105/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-05-21T07:25:50Z", "digest": "sha1:X5FCFRP6QT7BSKMGIV4TNQL7UT3AABEU", "length": 10183, "nlines": 151, "source_domain": "eluthu.com", "title": "கத்தி தமிழ் சினிமா விமர்சனம் | Kaththi Tamil Cinema Vimarsanam - எழுத்து.காம்", "raw_content": "\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், கத்தி.\nஇப்படத்தில் இரு கதாப்பாத்திரங்களில் விஜயும், விஜய்க்கு காதலியாக சமந்தாவும், பிற முக்கிய கதாப்பாத்திரங்களில் சதீஷ், நீல் நிதின் முகேஷ், தோட ராய் சௌத்ரி மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் நடித்துள்ளனர்.\nசிறை கைதி-கதிரேசன் என்பவராகவும், விவசாய மக்களுக்கு துணை புரியும் ஜீவானந்தம் என்பவராகவும், விஜய் இரு கதாப்பாத்திரங்களில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nகொல்கத்தாவில் சிறை கைதியான கதிரேசன், சிறையை விட்டு தப்பிப் பின் சென்னை வந்து தன் நண்பனான சதீசிடம் உதவி கேட்டுப் பின் பாங்காக் செல்ல போகும் போது சமந்தாவை கண்டதும் காதலில் விழுகிறார். அதனால் இன்னொரு நாள் பாங்காக் செல்ல திட்ட மிட்டு, சமந்தாவை தேடி அலைகிறார். இதற்கிடையில் சில ரவுடி கும்பல், ஒருவ��ை தன் கண் முன்னே சுட, கதிரேசன் சுடப்பட்டவரை பார்த்து அதிர்ச்சியில் உறைகிறார். கதிரேசனை போல் இருக்கும் சுடப்பட்டவர் ஜீவானந்தம். ஜீவானந்தம் விவசாயிகளின் தோழன். விவசாயம் மற்றும் சமூக நலனுக்காக போராடிய ஜீவானந்தத்தை மிகப் பெரிய தொழிலதிபரான நீல் நிதின் முகேஷ் அழிக்க நினைத்து ஆள் வைத்து சுடும் நிகழ்வு, கதிரேசன் முன்னிலையில் நடைபெற இந்நிகழ்வு கதிரேசன் வாழ்கையில் பல மாற்றங்கள் ஏற்பட உதவியாக அமைகிறது.\nகதிரேசன் வாழ்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்பதையும், ஜீவானந்தம் -கதிரேசனால் என்ன ஆனார் என்பதையும், ஜீவானந்தம் -கதிரேசனால் என்ன ஆனார் என்பதையும், கதிரேசனின் காதலை சமந்தா ஏற்றாரா என்பதையும், கதிரேசனின் காதலை சமந்தா ஏற்றாரா என்பதையும், விவசாயம் பற்றிய செய்தி என்ன என்பதையும், விவசாயம் பற்றிய செய்தி என்ன என்பதையும் பரபரப்புடனும் விறுவிறுப்புடனும் இப்படத்தில் காணலாம்.\nஅனிருத் ரவிசந்தர் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அருமை.\nகத்தி - கூரிய செய்தி\nஇப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பகிரவும்.\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2014/12/tholaithuvittu-thedukirom/", "date_download": "2019-05-21T07:04:59Z", "digest": "sha1:LY6W4P2XBPN47CYWE6JDJ73AQQ6NDARH", "length": 12425, "nlines": 183, "source_domain": "parimaanam.net", "title": "தொலைத்து விட்டு தேடுகின்றோம் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nசெவ்வாய்க்கிழமை, மே 21, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு வாழ்வியல் தொலைத்து விட்டு தேடுகின்றோம்\nநான் வெளியூரில் வேலை செய்த பொழுது சாப்பாட்டிற்கு “ரசம்” என்ற ஒன்றை ஒரு “கறிபேக்கில்” தருவார்கள். அதில் ஒரு கலவை ஒரு புறம் தண்ணி ஒரு புறம் இருக்கும். அதனை ஒரு குலுக்கு குலுக்கினால் ரசம் ஒரு “கலரில்” வரும்.\nமுன்பு வீட்டில் தொடர்ந்து சாப்பிடும் பொழுது கடையில் சாப்பாடு எப்போதாவது இருந்து விட்டு சாப்பிட்டால் சுவையாக இருப்பது போல தோன்றும். ஆனால் தொடர்ந்து கடையில் சாப்பிட்டால் அதற்குப் பிறகு கடைச் சாப்பாட்டின் பக்கம் தலையே காட்ட பயமாய் இருக்கும்.\nநம்முடைய தாய் நம்முடைய உடலுக்கு தேவையான பொருட்கள் எது தேவையற்றது எது என பார்த்துப் பார்த்து சமைப்பார். ஆனால் கடையில் ஒன்று போட்டால் இரண்டு லாபம் வருவதற்காக எதை வேண்டுமானாலும் போட்டு சுவையை உண்டாக்கலாம்.\nபலருக்கு வீட்டை விட்டு வெளியேறிய பின்புதான் தாயின் சமையலின் அருமை உணர்வார்கள். நான் திருகோணமலையில் வேலை செய்த பொழுது சனி, ஞாயிறு எப்படியாவது வீட்டிற்கு வந்துவிடுவேன். அந்த இரண்டு நாளாவது என் தாயின் கையால் சமைத்த உணவு உண்டால் மற்ற ஐந்து நாட்கள் தாக்குப் பிடிக்கலாம்.\nஇருக்கும்போது உணர்வதில்லை வீட்டில் கிடைக்கின்ற சுகங்களை தொலைத்து விட்டு தேடுகின்றோம்.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nவாசிப்பதால் எமக்கு என்ன சார் நன்மை\nஒரு நாயும் ஒன்பது வருடங்களும்\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/01/11020458/The-battalam-Kadambavaneswarar-temple-theertha-is.vpf", "date_download": "2019-05-21T07:18:52Z", "digest": "sha1:PQXEFGE6PZ3B225HH6RSXQ6AYLETGHYB", "length": 14567, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "The battalam Kadambavaneswarar temple theertha is on 21st || குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி 21-ந் தேதி நடக்கிறது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகுளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவி���் தீர்த்தவாரி நிகழ்ச்சி 21-ந் தேதி நடக்கிறது + \"||\" + The battalam Kadambavaneswarar temple theertha is on 21st\nகுளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி 21-ந் தேதி நடக்கிறது\nகுளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் காவிரிக்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி வரும் 21-ந் தேதி நடக்கிறது.\nகரூர் மாவட்டம், குளித்தலையில் ஆண்டுதோறும் தைப்பூச தினத்தன்று குளித்தலை மற்றும் அதனை சுற்றியுள்ள 8 ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் இருந்து சாமிகள் புறப்பாடாகி குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் காவிரிக்கரையில் ஒன்றுகூடும். அதன்பின்னர் அங்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.அதேபோல இந்த ஆண்டு திருவிழாவை நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் முருகன் தலைமையில் நேற்று நடைபெற்றது.\nகூட்டத்தில், வருகிற 21 மற்றும் 22-ந் தேதி ஆகிய இருநாட்கள் நடைபெறவுள்ள தைப்பூச விழாவில் கரூர் மாவட்டத்திற்குட்பட்ட ராஜேந்திரம், அய்யர்மலை, கருப்பத்தூர், திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட திருஈங்கோய்மலை, முசிறி, வெள்ளூர், பெட்டவாய்த்தலை ஆகிய ஊர்களில் இருந்து சாமிகள் புறப்பட்டு வந்து வருகிற 21 -ந் தேதி மாலை குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் அருகே சுவாமிகள் சந்திப்பு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு குளித்தலை கடம்பவனேஸ் வரர் சாமியுடன் கடம்பந்துறை காவிரி ஆற்றுக்கு சென்று அன்று மாலை 6 மணிக்குள் தீர்த்தவாரியை நடத்துவது. வருகிற 22-ந் தேதி சாமிகளின் சந்திப்பு தீபாராதனை காவிரி ஆற்றுப்பகுதியில் நடத்தப்பட்டு விடையாற்றி உற்சவவிழா நடத்துவது என முடிவு செய்யப் பட்டது.\n2 நாட்கள் நடைபெறும் இவ்விழாவையொட்டி இந்து சமய அறநிலையத்துறை, நகராட்சி நிர்வாகம், காவல்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, மின்சார வாரியம், மருத்துவத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.\nகூட்டத்தில் குளித்தலை தாசில்தார் சுரேஷ்குமார், நகராட்சி ஆணையர் சையத் முஸ்தபாகமால், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அனைத்து துறைகள் சார்ந்த அதிகாரிகள், கோவில் செயல் அலுவலர்கள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.\n1. திருக்கண்ணபுரம் சவுரிரா��பெருமாள் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்\nதிருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\n2. சிறுகுடல் சுப்ரமணிய சுவாமி கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்\nசிறுகுடல் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\n3. நக்கம்பாடி சிவன் கோவில் கும்பாபிஷேகம்\nகோவில் சிதிலமடைந்ததால் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சீரமைத்து, கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி கோவிலை சீரமைத்து நேற்று கும்பாபிஷேகம் நடத்தினர்.\n4. காளியம்மன் கோவில் குண்டம் விழா : திரளான பக்தர்கள் தீ மிதித்தனர்\nபெருந்துறை திங்களூரில் காளியம்மன் கோவில் குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்தனர்.\n5. சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருவிழா தொடங்கியது 23-ந் தேதி தேரோட்டம்\nசிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 23-ந்தேதி நடக்கிறது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\n2. படிக்காமல் டி.வி. பார்த்த சிறுமி அடித்துக்கொலை தாயிடம் போலீசார் விசாரணை\n3. பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை\n4. குழந்தையில்லாததால் ஆத்திரம் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது\n5. ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்கள் சேர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1575524", "date_download": "2019-05-21T07:48:04Z", "digest": "sha1:YMOFYIWFF7L3FNUT7TDRNNULHFGLZV25", "length": 25256, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "விஜயை ஆட்டுவிக்க ஆசை -சுண்டகஞ்சி சுஜாதா| Dinamalar", "raw_content": "\nமுகவர்களுக்கு மொபைல் அனுமதியில்லை: சாஹூ\nரயில்வே ஏஜென்ட் ஆனால் ரூ.80 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nசிறுமி கொலை: தாயார் கைது 2\nஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய மனு தள்ளுபடி\nசிறப்பான தேர்தல்: பிரணாப் பாராட்டு 8\nவிழிப்புடன் இருங்கள்: முதல்வர், துணை முதல்வர் அறிவுரை 1\nதேர்தல் அதிகாரியிடம் திமுக மனு 2\nமுலாயம், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் இல்லை: சிபிஐ 14\nகணிப்பால் நம்பிக்கை இழக்க வேண்டாம்: பிரியங்கா 10\nராஜிவ் நினைவுநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி 40\nவிஜயை 'ஆட்டுவிக்க ஆசை' -சுண்டகஞ்சி சுஜாதா\nஎன்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது: கமல் 191\nஎந்த ஹிந்துவும் தீவிரவாதி கிடையாது: கமலுக்கு பிரதமர் ... 237\n கருத்து கணிப்பு முடிவு 289\nதிண்டிவனத்தில் ஏசி வெடித்து 3 பேர் பலி 6\nலோக்சபா தேர்தல்: தி.மு.க., கூட்டணிக்கு வாய்ப்பு\n கருத்து கணிப்பு முடிவு 289\nஎந்த ஹிந்துவும் தீவிரவாதி கிடையாது: கமலுக்கு பிரதமர் ... 237\nஎன்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது: கமல் 191\nவந்தனம்மா... வந்தனம் ... என தமிழ் ரசிகர்களை கலங்க வைத்தவர், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழி ஹீரோக்களையும் ஆட்டுவிப்பவர்...வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பில் வெளுத்து வாங்கும் நடன இயக்குனர் சுஜாதா பேசிய நடன நயனங்கள்...* நடன ஆர்வம் ...சிறு வயது முதலே நடனம் மீது அப்படி ஒரு காதல். பள்ளிகளில் எல்லா விழாக்களிலும் என் நடனம் இடம் பெற்றுவிடும். வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் பத்மினியும் - வைஜெயந்திமாலாவும் ஒன்பது நிமிடங்கள் ஆடிய 'சாதுர்யம் பேசாதடி என் சலங்கைக்கு பதில் சொல்லடி' என்ற பாடலுக்கு நான் ஆடிய ஆடலுக்கு, பள்ளியின் ஆசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை அனைவரும் ரசிகர்கள் ஆகிவிட்டார்கள். அதுவே நடனத்தில் மேலும் என்னைச் சாதிக்க துாண்டியது.* சினிமாவில் முதல் பயணம் கமல் சார் நடனத்தை பார்த்து வளர்ந்ததால், நடனம் மூலமாக ஜெயிக்க சினிமா தான் சரியான பாதை என தோன்றியது. சென்னை வடபழனியில் இருந்ததால் சினிமா நண்பர்கள் மூலம் எளிதாக ரகுராம் மாஸ்டர் டான்ஸ் குரூப்பில் இடம் கிடைத்தது. அதன்பின் சினிமாவில் என் நடன வ���ழ்க்கை துவங்கியது.* தமிழ் சினிமாவில் ஆடிய முதல் பாடல் ...கமல் நடித்த 'சட்டம்' எனும் படத்தில் 'நான் தான் ராஜா...நீ தான் ரோஜா' என்ற சில்க் ஸ்மிதா ஆடிய பாடலில் நடனம் ஆடினேன். அதன்பின் தெலுங்கு டான்ஸ் மாஸ்டர் தாரா உடன் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தேன். சுந்தரம், ராஜூசுந்தரம், பிரபுதேவா என எல்லோரிடமும் பணியாற்றி உள்ளேன்.* நடன இயக்குனராக அறிமுகம் தெலுங்கில் தான் முதல் படம் பண்ணினேன். 'காதல் தேசம்' படத்தில் 'முஸ்தபா முஸ்தபா...' என்ற பாடலுக்கு தமிழில் நடனம் அமைத்தேன். * நடனத்தில் ஹீரோக்களில் 'பெஸ்ட்'விஜய்தான்.எந்த மாஸ்டரோடு வேலை பார்த்தாலும் அவர்கள் நினைப்பதை விட பல மடங்கு நடனத்தில் அசத்துவார். அவரை ஆட்டுவிக்க வேண்டும் என்பது பல நாள் கனவாகவே உள்ளது. அந்த தருணத்திற்காக காத்திருக்கிறேன்.* பிடித்த நடன இயக்குனர்அமெரிக்கன் மைக்கேல் ஜாக்சன் தன்னை தானே ஆட செய்து உலகளவில் புகழ் அடைந்தார். அவர், 'கிங் ஆப் டான்ஸ்'. இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் ஆன பிரபுதேவா,அவரும் ஆடி, எல்லாரையும் ஆட வைப்பவர். இவரது நடனத்தை விரும்பாதவர் இந்தியாவில் எவரும் இல்லை. * நடிப்பு அனுபவம்...20 ஆண்டுகளாக ஹீரோக்களை ஆட வைத்துக் கொண்டிருந்த என்னை, ஒரு பட விழாவில் பார்த்த இயக்குனர் தரணி, கில்லி படத்தில்' திரிஷா' அம்மாவாக நடிக்க வைத்தார். அதன்பின் ,நான் அவன் இல்லை பார்ட் 2 , திலகர், பாலாவின் 'தாரை தப்பட்டை', சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு' என பரபரப்பாக நடித்து கொண்டிருக்கிறேன்.* சினிமாவில் புகழ் தந்தது...வந்தனம்மா...வந்தனம் பாடல் மூலம் தான் ஒரே நாள் இரவில் உலகம் முழுவதும் பிரபலமானேன்.எங்கு பார்த்தாலும் 'சுண்டக்கஞ்சி சுஜாதா அக்கா'ன்னு பாசமாக அழைக்கும் ரசிகர்கள், இந்த பாடல் மூலமே கிடைத்தார்கள். இதற்கு முன் 50 க்கு மேற்பட்ட தமிழ் படங்கள், 200 க்கு மேற்பட்ட தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்திருந்தாலும், இந்த பாடல்தான் என் வாழ்க்கையையே புரட்டி போட்டது. * நடிக்கும் படங்கள் ...மலையாள படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளேன்.இதுபோல் விரைவில் வெளிவரவுள்ள 'விழித்திரு' என்ற தமிழ் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளேன். இரண்டு படங்களிலும் நானே பாடலுக்கு நடனமும் அமைத்துள்ளேன். நடனத்தோடு, வித்தியாசமான கேரக்டர்களில் என் நடிப்பு பயணமும் தொடரும்...eesansuja@gmail.com\nகமல் போல் ஆவது லட்சியமல்ல - விஷ்வக்\nஆக்ஷன் கேரக்டரில் நடிக்க விருப்பம் - சொல்கிறார் நடிகை ஜெனுயா(1)\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nராக்கம்மா கைய தட்டு. சூப்பர் சாங் இந்த சூப்பர் டான்சர். சுஜாதா.\nதினமலர்க்கு என் நன்றிகள் பல. என் பள்ளி பருவ நட்பு புரம் எல்கேஜி டு 5 ம் வகுப்பு.சுஜாதா. பல வருடங்கலாய் என் நட்பும் சினி டான்சரும் ஆன சுஜாதா வை சந்தித்து வாழ்த்து கூற பலமுறை முயற்சித்துப்பாலனளிக்கவில்லை. பல வருடங்கலாஜ் நட்பை தேடி கிடைக்காதே ஓவர் ஏக்கம். இன்று தினமலரில் கண்டதும் பெரும் மகிழ்ச்சிஅடைந்தேன். என் நாள் வாழ்த்துக்கள் என் நாட்டுப் சுஜாதா டான்ஸ் அவர்களுக்கு. நலமுடன் நீண்ட ஆயுளுடன் வஸ்ஜ் பல்லாண்டேக்கு. கோட் ப்ளேசஸ் ஹேர் . மீண்டு ஓவர் முறை நன்றி தினா மலர் .ஆல் தி பெஸ்ட்.சேவை . தங்க கோட்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திரு���்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகமல் போல் ஆவது லட்சியமல்ல - விஷ்வக்\nஆக்ஷன் கேரக்டரில் நடிக்க விருப்பம் - சொல்கிறார் நடிகை ஜெனுயா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev/2012-/925-2015-12-17-09-55-40", "date_download": "2019-05-21T06:43:45Z", "digest": "sha1:DHNYOROOTTIVLENQK7PYH44NZDHGFRD2", "length": 22729, "nlines": 55, "source_domain": "tamil.thenseide.com", "title": "அம்பேத்கர் வெளியேறியது ஏன்? - பழ.நெடுமாறன்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nவியாழக்கிழமை, 17 டிசம்பர் 2015 15:24\nஅறிஞர் அம்பேத்கரின் 125ஆவது பிறந்த நாள் விழாவின் ஒரு பகுதியாகவும் 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அரசியலமைப்புச் சட்டம் முறையாக ஏற்றுக் கொள்ளப்பட்டதின் நினைவாக வும் அரசியலமைப்புச் சட்ட நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் இராஜ்நாத்சிங்-\n\"அரசியலமைப்புச் சட்டத்தை அம்பேத்கர் வகுத்தபோது பல விமர்சனங்களை அவர் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. அரசியல் மற்றும் சமூகம் பற்றிய கருத்துக்களுக்காக அம்பேத்கருக்கு வாழ்க்கையில் பல நெருக்கடிகள் அவமதிப்புகள், அவமானங்கள் நேர்ந்தன. பழிச்சொல்லுக்கு ஆளாகியிருக்கிறார். ஆனால், \"இந்தியாவை விட்டு வெளியேறுவேன்' என அம்பேத்கர் ஒருபோதும் கூறவில்லை'' எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தி நடிகர் அமீர்கான் நாட்டில் சகிப்புத்தன்மை இல்லாதநிலை நிலவுவதாகவும் இதன் காரணமாக அச்சமடைந்து நாட்டைவிட்டு வெளியேறிவிடலாமா என தன் மனைவி கிரன் கேட்டார் என பேசியதைச் சாடும் வகையில் இராஜ்நாத்சிங் இவ்வாறு குறிப்பிட்டதாகக் கருதப்படுகிறது.\nஇந்தியாவைவிட்டு வெளியேறுவதைப்பற்றி அம்பேத்கர் ஒருபோதும் சிந்தித்ததில்லை என ராஜ்நாத்சிங் கூறியிருப்பது உண்மைதான். ஆனால், அவர் இந்துமதத்தைவிட்டே வெளியேறினார் என்பது அதைவிடப் பெரிய உண்மையாகும்.\n1948ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் இந்து திருத்த, சட்ட முடிவினை சட்ட அமைச்சர் அம்பேத்கர் முன்வைத்தார். இந்து சட்டத்தைத் திருத்துவதற்கான முயற்சி அதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே மேற்கொள்ளப்பட்டது. 1941ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் - இந்திய அரசு சர்.பி.எல். இராவ் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இக்குழுவினர் நாடெங்கும் சுற்றுப் பயணம் செய்து பல்வேறு தரப்பினரின் கருத்துக் களையும் அறிந்து இந்து சட்ட திருத்த முன்வடிவை தயாரித்தனர். 1946ஆம் ஆண்டு இந்தச் சட்ட முன் வடிவு மத்திய சட்டசபையில் விவாதத்திற்கு வைக்கப்பட்டது.\nநாடு விடுதலை பெற்ற பிறகு 1948ஆம் ஆண்டு அரசியல் யாப்பு அவையில் இதற்கென ஒரு தேர்வுக்குழு அம்பேத்கர் தலைமையில் அமைக்கப் பட்டது. பி.என்.இராவ் குழு தயாரித்த இந்துத் திருத்தச் சட்ட முன்வடிவு நன்கு ஆராயப்பட்டு சில திருத்தங்களுடன் இறுதி வடிவம் பெற்றது. இந்து திருத்தச் சட்டம் என்று சொல்லப்பட்டாலும் சீக்கியர்கள், பெளத்தர்கள், சமணர்கள் மற்றும் இந்து சமயத்தில் உள்ள அனைத்துச் சாதியினர் மற்றும் பிரிவினர் ஆகிய அனைவருக்கும் இச்சட்டம் பொருந்தும் எனக் கூறப்பட்டது.\nபெண்களுக்குச் சொத்துரிமை, கல்வியுரிமை, விதவை மறுமண உரிமை, வாரிசு உரிமை, விவாகரத்து உரிமை, ஜீவனாம்ச உரிமை, தத்து எடுக்கும் உரிமை, ஆணுக்கு நிகரான சமத்துவ உரிமை போன்றவை களுக்குச் சட்ட அங்கீகாரம் இதன் மூலம் கொடுக்கப்பட்டது.\nஇச்சட்ட முன்வடிவை அவைமுன் வைத்து பேசுகையில் சட்ட அமைச்சர் அம்பேத்கர் பின்வருமாறு குறிப்பிட்டார். \"இது புரட்சிகரமான நடவடிக்கை என கூறமுடியாது. திருமண உரிமைகள், திருமண இரத்து, தத்து எடுத்தல், வாரிசு இன்மை போன்றவற்றில் தலைகீழ் மாற்றங்கள் கொண்டு வரப்படவில்லை. திருமணச் சட்டத்தைப் பொறுத்த வரையில் எ��்தவகையான திணிப்பும் இல்லை. இந்து அமைப்பு, இந்து கலாச்சாரம், இந்து சமுதாயம் ஆகியவற்றை பாதுகாக்க விரும்புவீர்களானால் பழுதுபார்க்க வேண்டிய அவசியம் இருந்தால் ஒருபோதும் தயங்காதீர்கள். இந்தச் சட்ட முன்வடிவு சீர்குலைந்து போயிருக்கும் இந்து அமைப்பைப் பழுதுபார்க்கவே கொண்டுவரப்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டார்.\nமேலும் தனது வாதத்திற்கு ஆதரவாக வேதங்கள், இந்து சாஸ்திரங்கள் ஆகியவற்றிலிருந்து ஏராளமான மேற்கோள்களை எடுத்துக்காட்டிப் பேசினார்.\nஆனால், சமூகப் பிற்போக்குவாதிகள் மதத்தின் பெயரால் இச்சட்டத்திற்கு கடும் எதிர்ப்பைத் திரட்டினார்கள். காங்கிரஸ் கட்சிக்குள்ளும் ஒரு பிரிவினர் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். 1945ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இந்துச் சட்டத் திருத்தம் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. ஆகவே அடுத்த தேர்தலில் மக்களின் சம்மதம்பெற்றே கொண்டுவரவேண்டும் என்று பொருந்தாத வாதம் செய்தார்கள். இச்சட்டத்தினைக் கடுமையாக எதிர்த்தவர்களில் அரசியல் யாப்பு அவையின் தலைவராக இருந்த இராஜேந்திர பிரசாத், துணைப் பிரதமரான வல்லபாய் படேல் ஆகியோரும் அடங்குவர்.\nநாட்டைப் பிரிப்பது குறித்தும் காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் எதுவும் சொல்லப்படவில்லை. மக்களின் சம்மதத்தைப் பெறவில்லை. அப்படி யிருக்கும்போது நாட்டைப் பிரிக்க காங்கிரஸ் தலைவர்கள் சம்மதித்தது ஏன் என்ற கேள்விக்கு அவர்களால் விடைசொல்ல முடியவில்லை.\n1949ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி தில்லியில் உள்ள ராம்லீலா திடலில் கண்டன கூட்டம் ஒன்றை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நடத்தியது. இக்கூட்டத்தில் பிரதமர் நேரு, சட்ட அமைச்சர் அம்பேத்கர் ஆகியோரின் உருவபொம்மைகள் கொளுத்தப்பட்டன.\nநாடாளுமன்றத்தில் 3 நாட்கள் காரசாரமாக விவாதம் நடந்தது. பா.ஜ.க.வின் முன்னோடியான பாரத ஜன சங்கத்தின் நிறுவனத் தலைவரான சியாம பிரசாத் முகர்ஜி இச்சட்டத்திற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துப் பேசுகையில் \"பல நூற்றாண்டு காலமாக எவ்விதமாற்றமும் இல்லாமல் பின்பற்றப்படும் இந்துக் கலாச்சாரம், நாகரிகம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை இந்தச் சட்ட முன்முடிவு அடியோடு தகர்த்துவிடும்'' என குற்றம்சாட்டினார். ஆனால் அவையில் இருந்த ���ெண் உறுப்பினர்கள் அனைவரும் இச்சட்டத்தை வரவேற்றுப் பேசினார்கள்.\nஇவ்வாறு விவாதங்கள் நடந்து கொண்டிருந்த போது பிரதமர் நேரு குறுக்கிட்டு ஒரு சமரசத் திட்டத்தை வெளியிட்டார். இச்சட்ட முன்வடிவில் திருமணம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை தனியாக நிறை வேற்றலாம் என்று கூறினார். எனவே அப்பகுதி மட்டும் செப்டம்பர் 19ஆம் தேதி நிறைவேற்றப் பட்டது. ஆனால், மற்ற பகுதிகள் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் ஒத்திவைக்கப்பட்டன. இதைக்கண்ட அம்பேத்கர் பெரும் ஏமாற்றம் அடைந்தார். உடனடியாகப் பதவி விலகுவதாக கூறினார். இருந்தாலும் அவர் ஏற்றுக் கொண்டிருக்கிற அரசுப் பணிகளை நிறைவேற்றும் வகையில் நாடாளு மன்றத்தின் நடப்புக் கூட்டம் முடியும்வரையில் பதவி வகிக்க ஒப்புக்கொண்டார்.\nஇதற்கிடையில் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இராசேந்திரபிரசாத் பிரதமர் நேருவிற்கு எழுதிய கடிதத்தில் \"நாடாளுமன்றத்தில் இச்சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டாலும் அதற்கு அங்கீகாரம் அளிப்பதற்குமுன் அதனுடைய தகுதியை ஆராயும் உரிமை தனக்குண்டு'' என குறிப்பிட்டார். குடியரசுத் தலைவருடன் ஒரு மோதல் ஏற்படுவதை நேரு விரும்பவில்லை. ஆனாலும் இச்சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என விரும்பினார்.\n1951ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடியபோது தனது பதவி விலகலுக்கான காரணத்தை நாடாளுமன்றத்தில் அறிவிக்க அம்பேத்கர் எழுந்தபோது அவருடைய பேச்சின் பிரதியை தனக்கு முன்னதாகவே கொடுக்க வேண்டும் என துணை அவைத்தலைவர் அறிவித்தார். ஆனால், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்பேத்கர் வெளிநடப்புச் செய்தபோது அவையில் இருந்த பெரும்பாலான உறுப்பினர்கள் அவருக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தார்கள்.\nவெளியேறிய அம்பேத்கர் செய்தியாளர்களிடம் \"இச்சட்டத்திருத்த முன்வடிவைப் பொருத்தவரையில் பிரதமர் நேரு இரண்டும் கெட்டான் கொள்கையைக் கடைப்பிடித்ததாக குற்றம் சாட்டினார். மேலும் \"நமது நாட்டில் எந்த சட்டமன்றத்திலும் மேற்கொள்ளப்படாத மிகப்பெரிய சமூக சீர்திருத்த நடவடிக்கையே இந்துச் சட்ட திருத்த முன்வடிவாகும். இந்து சமுதாயத்தின் ஆன்மாவாக விளங்கும் சாதி ஏற்றத் தாழ்வுகள், ஆண்-பெண் ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்���ைப் போக்காமல் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க சட்டங்கள் இயற்றுவது நமது அரசியல் சட்டத்தைக் கேலிக்கூத்தாக்கும் செயலாகும். சாணிக் குவியல்கள் மீது மாளிகை கட்டுவதற்கு ஒப்பாகும்'' என வேதனையுடன் கூறினார்.\nஇந்து மதத்திற்குள் பிறப்பின் அடிப்படையில் அமைந்த சாதி ஏற்றத் தாழ்வுகள், பெண்ணடிமைத் தனம், காலத்திற்கு ஒவ்வாத பழக்க வழக்கங்கள் போன்றவற்றை சட்டப்பூர்வமாகவும் அமைதியான வழியிலும் திருத்துவதற்கு அம்பேத்கர் செய்த முயற்சி பழமைவாதிகளின் கடும் எதிர்ப்பின் விளைவாக வெற்றிபெறவில்லை. எனவே, மன வேதனையுடன் அவர் இந்து மதத்திலிருந்து வெளியேற முடிவு செய்தார். தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் 1956ஆம் ஆண்டு. அக்டோபர் 16ஆம் தேதி அன்று 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட தனது தாழ்த்தப்பட்ட இன மக்களுடன் புத்த மதத்தை அவர் தழுவினார். அதற்குப் பின் 1956 டிசம்பர் 6இல் அவர் காலமானார்.\n1954 முதல் 1956 வரையிலான காலக்கட்டத் தில். இந்து திருத்தச் சட்டம் அதன் பழைய வடிவில் நிறைவேற்றப்படாமல் சாரம் குறைந்த நிலையில் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.\nபிற்காலத்தில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த நீதியரசர் கஜேந்திர கட்கர் கருநாடக பல்கலைக் கழகத்தில் பேசும் போது \"இந்துக்களுக்கு அம்பேத்கர் வழங்கிய சட்ட முன்வடிவு வரலாற்றில் என்றும் அழியாத இடம்பெற வேண்டிய சாதனையாகும். ஆனால் சட்ட அமைச்சர் ஒரு நவீன மனு என்று பாராட்டப்படும் நிலையை விதி அவருக்கு வழங்க மறுத்துவிட்டது'' என்று குறிப்பிட்டது வரலாற்றில் என்றும் அழியாதவாறு பதிந்துவிட்ட உண்மையாகும்.\nநன்றி : \"தினமணி' 09-12-15\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/97240", "date_download": "2019-05-21T07:29:32Z", "digest": "sha1:24OSLB7Y6ZSFYMUNI57HMJFYUGVRE4CL", "length": 8854, "nlines": 122, "source_domain": "tamilnews.cc", "title": "ஆர்யாவை பார்த்தால் அடித்துவிடுவேன்!-", "raw_content": "\nதனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஆர்யாவிற்கு பெண் தேடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பல இளம் பெண்கள் கலந்துக்கொண்டனர்.\nஅவர்களில் ஒருவரை ஆர்யா தேர்வு செய்து கொள்ளலாம் என்பது அந்த நிகழ்ச்சியின் நோக்கம். இதற்காக கலந்துக்கொண்��� பெண்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு சுற்றிலும் ஒவ்வொருவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேரினர்.\nஇறுதியாக மூன்று பெண் போட்டியாளர்கள் தேர்வாகினர். அதில் சுசானா, சீதாலட்சுமி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.\nஇவர்களில் ஒருவரை ஆர்யா தேர்ந்தெடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் யாரையும் தேர்வு செய்யாமல் சப்பை காரணத்தை கட்டி விலகி கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் கருத்து தெரிவித்தனர்.\nஇதையடுத்து நடிகர் ஆர்யா – சாயிஷாவை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.\nஇந்தநிலையில் நடிகர் ஆர்யா சாயிஷா உடனான காதலை காதலர் தினத்தன்று அறிவித்தார். மேலும் இருவரும் மார்ச் மாதத்தில் திருமணம் செய்து கொள்வதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.\nஇருவரும் திருமண அறிவிப்பை வெளியிட்டிருக்கும் நிலையில் எங்க வீட்டு மாப்பிள்ளை போட்டியாளர்களில் ஒருவரான குஹாசினி தனியார் இணையதள ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார்.அதில்,\n“எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி ஒருவகையான முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட (ஸ்கிரிப்டட்) நிகழ்ச்சி தான். ஆர்யா – சாயிஷா திருமணம் குறித்து பலரும் என்னைக் கேட்கிறார்கள்.\nவெளிநாட்டில் நடக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஒருவரை தேர்வு செய்து திருமணம் செய்துகொள்கிறார்கள்.\nஎதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியிலிருந்து யாருக்காவது அழைப்பு வந்தால் கலந்து கொள்ளாதீர்கள் என்றுதான் நான் சொல்வேன். இது முழுக்க முழுக்க ஏமாற்று வேலை. இப்போது ஆர்யா – சாயிஷா திருமணம் குறித்து கேள்விப்பட்டவுடன் கோபமடைந்தேன்.\nஆர்யா கேமிராவைப் பார்த்தால் அப்படியே மாறிவிடுவார். அவரைப் பார்த்தால் அடித்துவிடுவேன். திருமணத்துக்கு அழைத்தாலும் நான் போகமாட்டேன்.\nநிகழ்ச்சிக்குப் பிறகு எனக்கு இரண்டு மூன்று பெரிய படங்களிலிருந்து அழைப்பு வந்தது. ஆனால் நான் இன்டிபென்டென்ட் ஆல்பம் பாடுவதில் கவனம் செலுத்தி வருகிறேன்” என்று கூறியுள்ளார்\nஏ.ஆர்.ரஹ்மான் மீதான அதீத பிரியத்தால் விலையுயர்ந்த சொகுசு காரிற்கு வினோத இலக்கத்தகடிட்ட ரசிகர்..\nஈழ பின்னணியில் உருவாகி யு சான்றிதழ் பெற்றுள்ள சினம் கொள்\nமான்ஸ்டர் - விமர்சனம் - விமர்சனம்\nஅ��்னால்டை பாய்ந்து வந்து எட்டி உதைத்த நபர்\nஏ.ஆர்.ரஹ்மான் மீதான அதீத பிரியத்தால் விலையுயர்ந்த சொகுசு காரிற்கு வினோத இலக்கத்தகடிட்ட ரசிகர்..\nஈழ பின்னணியில் உருவாகி யு சான்றிதழ் பெற்றுள்ள சினம் கொள்\nமான்ஸ்டர் - விமர்சனம் - விமர்சனம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2018/05/23/%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/ta-1374982", "date_download": "2019-05-21T06:36:37Z", "digest": "sha1:YMOHBF62QO43VSWSKQUOE6PK576BYYJ4", "length": 3066, "nlines": 9, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "வத்திக்கான் வங்கி முதலீடுகளில் கத்தோலிக்க அறநெறியை...", "raw_content": "\nவத்திக்கான் வங்கி முதலீடுகளில் கத்தோலிக்க அறநெறியை...\nமே,23,2018. பொதுவாக வத்திக்கான் வங்கி என அறியப்படும், IOR என்ற சமயப் பணிகள் நிறுவனம், முதலீடுகளில் கத்தோலிக்க அறநெறி நடைமுறைகளைப் பின்பற்றும் வழிகளைத் தேடுகின்றது என்று, அந்த நிறுவனத்தின் ஆண்டறிக்கை கூறுகின்றது.\nவத்திக்கானின் சமயப் பணிகள் நிறுவனம், மே 22, இச்செவ்வாயன்று வெளியிட்ட 128 பக்க அறிக்கையில், 2017ம் ஆண்டில் இந்நிறுவனத்திற்கு, 3 கோடியே 19 இலட்சம் யூரோக்கள் இலாபம் என்றும், இந்த நிதி, திருப்பீடத்திடம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.\n2016ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் மொத்த இலாபம் 3 கோடியே 60 இலட்சம் யூரோக்கள் என்றுரைக்கும் இந்த அறிக்கை, இந்த நிறுவனத்தின் 4 கோடியே 43 இலட்சம் யூரோக்களின் முக்கிய வருவாய், முதலீடுகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து கிடைப்பவை எனவும் கூறியுள்ளது.\nஇந்த நிறுவனம், 15 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு, 530 கோடி யூரோக்கள் சொத்துடன் பணியாற்றுகின்றது. மேலும் இதில் கணக்கு வைத்திருக்கும் தனிப்பட்ட நபர்கள், வத்திக்கானில் வேலை செய்பவர்கள், வேலை செய்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் திருப்பீடத்துடன் தொடர்புடைய தூதர்கள் எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/blog-post_87.html", "date_download": "2019-05-21T06:50:34Z", "digest": "sha1:OUB3M6KYZR3DXJW3PF6SVM2C7DHOPH3T", "length": 13186, "nlines": 140, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வெளிநாட்டுக்கு செல்லும் பெண்களால், அரசியல்வாதிகள் சொகுசாக வாழ்கின்றனர்- ஜனாதிபதி - Ceylon Muslim -", "raw_content": "\nHome News வெளிநாட்டுக்கு செல்லும் பெண்களால், அரசியல்வாதிகள் சொகுசாக வாழ்கின்றனர்- ஜனாதிபதி\nவெளிநாட்டுக்கு செல்லும் பெண்களால், அரசியல்வாதிகள் சொகுசாக வாழ்கின்றனர்- ஜனாதிபதி\nசுகபோகங்களை அனுபவிக்கும் முதலாளித்துவ வர்க்கத்தினரும் சொகுசு வாகனங்களை பயன்படுத்தும் அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளும் அந்த சுகபோகங்களை அனுபவிப்பது வெளிநாட்டு பணிப்பெண்கள் நாட்டுக்கு ஈட்டித் தரும் நிதியின் மூலமாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டார்.\nவெளிநாட்டு வீட்டு வேலைகள் நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பிரதான மார்க்கமாக இருந்தபோதும், அதில் ஈடுபட்டுள்ள தாய்மார்கள், சகோதரிகள் பெரும்பாலானவர்களின் வாழ்க்கை கதைகள் சோகம் நிறைந்தவையாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்களாக பெண்களை அனுப்புவதற்கு தனிப்பட்ட முறையில் தான் எதிரானவன் என்றும் குறிப்பிட்டார்.\nசர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n“திறமையான பெண்கள் – அழகான உலகம்” என்ற கருப்பொருளின் கீழ் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 8000த்திற்கும் அதிகமான பெண்கள் கலந்துகொண்டனர். 1908ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்கள் சிலர் தமது தொழில் உரிமைகளைக் கோரி ஆரம்பித்த போராட்டத்துடன் ஆரம்பமான மகளிர் உரிமைகள் இயக்கத்தின் அழுத்தம் காரணமாக 1911 மார்ச் மாதம் 08ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.\nமகளிர் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் மகளிர் மேம்பாட்டுக்காக இலங்கையும் இத்தினத்தை வருடா வருடம் மிகச் சிறப்பாக அனுஷ்டித்து வருவதுடன், மகளிர், சிறுவர் அலுவல்கள் அமைச்சினால் இம்முறை சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\n2019 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தயாரிக்கப்பட்டுள்ள பிரகடனம் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.\nதே��ிய ரீதியாக சிறப்பான பணிகளை மேற்கொண்ட பெண்கள் ஜனாதிபதியால் பாராட்டப்பட்டதுடன், அநுராதபுரம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சில பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு ஜனாதிபதியினால் விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.\nமகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சர் சந்திராணி பண்டார, அமைச்சர் தலதா அத்துகோரள, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் தர்ஷனி சேனாநாயக்க உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகெண்டனர்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாத��யின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-bcci-send-a-letter-to-icc-raising-our-concerns-about-pakistan-which-are-mainly-security-concerns-coa-chief-vinod-rai-mu-114351.html", "date_download": "2019-05-21T07:13:47Z", "digest": "sha1:3W4FFI66SFL5LFRCSW5JRH2P6AKUMVNA", "length": 11946, "nlines": 177, "source_domain": "tamil.news18.com", "title": "பாகிஸ்தான் போட்டி குறித்து ஐசிசிக்கு கடிதம்: பிசிசிஐ கூட்டத்தில் 2 முக்கிய முடிவுகள்! | BCCI send a letter to ICC raising our concerns about Pakistan which are mainly security concerns: COA chief Vinod Rai– News18 Tamil", "raw_content": "\nபாகிஸ்தான் போட்டி குறித்து பிசிசிஐ கூட்டத்தில் எடுக்கப்பட்ட 2 அதிரடி முடிவுகள்\nஆசை காட்டி மோசம் செய்த தேர்வு வாரியம் - வித்தியாசமாக எதிர்ப்பு தெரிவித்த பந்துவீச்சாளர்\nஉலகக் கோப்பை அணியில் 3 முக்கிய மாற்றங்கள்..\nமகளை தாய் திருமணம் செய்து கொள்வதை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளுமா\nவைரல் வீடியோ: தல தோனி ஸ்டைலில் ரன் அவுட் செய்து பிரபலமான இங்கிலாந்து வீரர்\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nபாகிஸ்தான் போட்டி குறித்து பிசிசிஐ கூட்டத்தில் எடுக்கப்பட்ட 2 அதிரடி முடிவுகள்\n#BCCI send a letter to ICC raising our concerns about Pakistan: COA chief #VinodRai | பிசிசிஐ நிர்வாகக்குழு உறுப்பினர்கள் 3 பேர் நேரடியாகவும், மற்ற உறுப்பினர்கள் தொலைபேசி வாயிலாகவும் பங்கேற்றனர். #INDvPAK\nஉலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது குறித்து இன்று டெல்லியில் நடத்த பிசிசிஐ ஆலோசனை கூட்டத்தில் 2 அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.\nபுல்வாமா வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடக்கூடாது என்று முன்னாள் வீரர்கள் கவாஸ்கர், கங்குலி, ஹர்பஜன் உள்ளிட்ட பலர் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், பாகிஸ்தானுடன் விளையா���ா விட்டால் புள்ளிகளை இழக்க நேரிடும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.\nஇந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள். (AFP)\nஇதற்கிடையே, பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ரோஹ்ரி, ஐசிசிக்கு எழுதிய கடிதத்தில், பாகிஸ்தான் அணியை உலகக்கோப்பையில் இருந்து தடை செய்யுமாறு கோரியுள்ளார். ஆனால், இதற்கு மற்ற அணிகள் ஒப்புக்கொள்ளுமா எனத் தெரியவில்லை.\nஇந்நிலையில், பல்வேறு கேள்விகளுக்கு மத்தியில் இன்று டெல்லியில் பிசிசிஐ ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பிசிசிஐ நிர்வாகக்குழு உறுப்பினர்கள் 3 பேர் நேரடியாகவும், மற்ற உறுப்பினர்கள் தொலைபேசி வாயிலாகவும் பங்கேற்றனர்.\nஆலோசனை முடிந்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய், இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.\nபிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய். (Getty Images)\n“முதல் முடிவு, பாகிஸ்தான் உடனான பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து ஐசிசிக்கு கடிதம் எழுதியுள்ளோம். 2-வதாக இனிமேல் தீவிரவாத தொடர்பு வைத்திருக்கும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் நேரடி போட்டிகளை திட்டமிட வேண்டாம் என்று கூறியுள்ளோம்,” என வினோத் ராய் தெரிவித்தார்.\nபாகிஸ்தானால் வந்த ஆபத்து.. இந்தியாவுக்கு சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு தடை\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nபள்ளி மாணவனை கொலை செய்த வழக்கில் பாஜக பிரமுகர் கைது\nஐஸ்வர்யா ராய் மீம் விவகாரம்: மன்னிப்பு கேட்ட விவேகம் பட வில்லன்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் இவரா... ட்விட்டரில் வைரலான செய்தி\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2013/11/blog-post_22.html", "date_download": "2019-05-21T08:31:14Z", "digest": "sha1:BM5TDNSO76LVPVGSZG2ZGUE7HKHTBT7Y", "length": 28741, "nlines": 81, "source_domain": "www.namathumalayagam.com", "title": "ஜெயபாலன் கைதின் அனைவருக்குமான செய்தி – என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » என்.சரவ��ன் , கட்டுரை » ஜெயபாலன் கைதின் அனைவருக்குமான செய்தி – என்.சரவணன்\nஜெயபாலன் கைதின் அனைவருக்குமான செய்தி – என்.சரவணன்\nகவிஞரும் நண்பருமான ஜெயபாலனின் கைது பற்றி இந்த மூன்று நாட்களாக பல செய்திகளும், கருத்துக்களும், விவாதங்களும் இடம்பெற்று வருகின்றன. தமிழ், ஆங்கில, சிங்கள, மற்றும் நோர்வேஜிய மொழிகளிலும் செய்திகளும், ஏனைய சமூக வலைத்தளங்களிலும் போதிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.\nஆனால் இதன் மூலம் சகலருக்குமான செய்தி என்ன என்பது குறித்து அதே அளவு முக்கியத்துவத்துடன் உரையாடப்படவில்லை என்பதே நாம் அனைவரும் கரிசனை கொள்ளவேண்டிய விடயம்.\nநோர்வேஜிய நாளிதழான VG பத்திரிகைக்கு 23 இரவு முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சுல்ஹைம் அளித்த பேட்டியில்.\n“...15 வருடங்களாக ஜெயபாலனை நான் அறிவேன். சமரசம், சம உரிமை குறித்தே அக்கறைப்படுபவர். சிக்கலுக்குரிய கருத்துக்களை கூறியிருக்க வாய்ப்பில்லை... செய்தியை அறிந்தவுடன் நேரடியாக இலங்கைக்கான நோர்வேஜிய தூதரகத்தை தொடர்புகொண்டு மேலதிக தகவல்களை அறிந்தேன்....\n...ஆனால் அரசோடு முரண்பட்டுக்கொள்பவர்களுக்கான ஒரு குறியீட்டு செய்தியே இது...”\nஎரிக் சுல்ஹைம் வெளியிட்ட இந்த கருத்து கவனிக்கப்படவேண்டியது மட்டுமல்ல நம் எல்லோருமே கரிசனையுடன் நடவடிக்கை எடுக்கவேண்டியதும் கூட.\nஜெயபாலன் கவிஞர் மட்டுமல்ல. தனது இளமைக்காலங்களில் சமூகப்போரட்டங்களில் பங்கெடுத்துக்கொண்டவர். யாழ் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவராக இருந்தவர். ஈழப்போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டவர். ஒரு ஈழப்போராட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் இராணுவ புவியியல் (military geography) குறித்த பிரக்ஞையை போராட்ட இயக்கங்களுக்கு முதன்முதலாக வகுப்பு நடத்தியவரும் கூட.\nமுஸ்லிம் மற்றும் மலையக பிரச்சினைகள்பற்றி கூட பிரக்ஞையுடன் பணியாற்றியவர். முஸ்லிம்கள் குறித்த அவரது ஆய்வு அப்போதைய கால கட்டத்தில் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முஸ்லிம் அரசியல் சக்திகள் மத்தியில் மதிப்பு பெற்றவர்.\nஅதுபோல தென்னிலங்கை இடதுசாரி சக்திகள் மத்தியிலும் நன்மதிப்பை பெற்றவர். தென்னிலங்கை இடதுசாரி எழுச்சி குறித்தும் இளைஞர்கள் மீதான படுகொலை பற்றியும் அவர் புனைந்த கவிதைகளை இன்றும் பலர் கொண்டாடுகிறார்கள்.\nயுத்தம் இடம���பெற்ற காலத்தில் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை பற்றி புலிகளை துணிச்சலாக கண்டித்து வந்த வெகுசிலரில் ஜெயபாலனும் ஒருவர்.\nயுத்தம் துரத்திய இலக்கியவாதிகளில்/போராளிகளில் ஜெயபாலனும் ஒருவர். நோர்வேயில் குடியேறினாலும் தனக்கான தளம் இது அல்ல என்கிற விரக்தியில் தமிழ் சூழலை தேடி தமிழகத்தில் குடியேறினார். அங்கு கவிதை இலக்கியத்தோடு மட்டுப்படுத்திக்கொல்லாமல், அரசியல் விமர்சனம், மற்றும் நடிப்புத்துறை வரைக்கும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.\nஆடுகளம் திரைப்படத்துக்காக அவருக்கு கிடைத்த தேசிய விருதை அடுத்து ஒஸ்லோவில் அவருக்கு ஒரு பாராட்டு விழா ஒன்றையும் இரு வருடங்களுக்கு முன்னர் நடத்தினோம்.\nபேச்சுவார்த்தை முறிவுற்ற 2006 காலப்பகுதியில் தாயகத்துக்கு திருப்பிய ஜெயபாலன் மீண்டும் இந்த மாதம் தாயகம் செல்வதற்கு முன்னர் நண்பர்களின் கருத்தறிவதற்காக தனது முகநூலில் 8ஆம் திகதியன்று “2006 பின்னர் முதல் தடவையாக என் மண்ணுக்கு செல்ல திடீரென முடிவு செய்திருக்கிறேன். பெரும்பாலும் நாளைக் காலை கொழும்பு செல்கிறேன். இப்போ நிலமை சுமூகமாக உள்ளதாக சொல்கிறார்கள்...” என்று நிரல்தகவலிட்டு நம்பிக்கையுடன் தாயகம் சென்றார்.\nஅதே நாள் தனது பயணத்தின் முக்கியத்துவத்தை இப்படி குறிப்பிடுகிறார். “...இன்று என் அம்மாவின் 7வது வருட நினைவுதினம். அம்மாவின் மரணத்துக்கு முதல்நாள் தொலைபேசியில் பேசியபோது எனக்கு என்ன நடந்தாலும் வந்துவிடாதே என கத்தி சத்தியம் வாங்கினார். இன்று அம்மாவின் நினைவுதினம். அம்மாவின் சமாதிக்கு வணக்கம் செலுத்தும் ஆசை மீண்டும் மூண்டெரிகிறது. இராணுவ முகாமாக இருக்கும் எங்கள் பண்ணைக்குள் அம்மாவின் சமாதி இருக்கு. இந்த வாரம் அம்மாவின் சமாதியில் என் கண்ணீர் மலர்வளையம் சாத்தி நம் அம்மாக்களின் வாழ்வை காவியமாக எழுத ஆரம்பிப்பேன். இதை தவிர்த்திருந்து வேறு என்ன பெரிய சாதனை செய்து விடப்போகிறேன்.”\nஆம். அவர் தனது தாயின் சமாதிக்கு சென்று கண்ணீரால் கழுவிவிட்டு வர நினைத்திருந்தார்.\nகூட்டங்களில் கலந்துகொண்டும், பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் அவர் கூறிய விடயங்கள் இலங்கையின் அமைதிக்கு ஊறுவிளைவிப்பவை என்று போலிஸ் அதிகாரிகள் குற்றம்சாட்டினார்கள். ஆனால் அப்படிப்பட்ட கருத்துக்களை வெளியிட்டதாக எங்கும் வெளியா���வில்லை.\nஅப்படி என்றால் ஏன் இந்த கைது. அவர் கூறியதாக கூறப்படும் கருத்துக்களுக்கள் உறுதி செய்யப்பட்டதாக கூறும் போலீசார் ஏன் அவ்வாறு உறுதி செய்யப்பட்டதும் கைது செய்யவில்லை. புலனாய்வுப்பிரிவினர் பின்தொடர்ந்துகொண்டே இருந்தது ஏன். தாயின் சமாதிக்கு போய் வணக்கத்தை செய்யவிடாத நிலையில் அங்கு வைத்து கைது செய்தது ஏன். இது குடிவரவு சட்ட மீறல் நடவடிக்கையாக இருந்தால் வெள்ளிக்கிழமை முடிக்க சந்தர்ப்பம் இருந்தும் அடுத்து வரும் இரண்டு நாட்களும் விடுமுறை தினங்கள் என தெரிந்தும் அந்த நாட்களை இந்த சர்ச்சைகளை நீடிக்கச் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன.\nஇதற்குள் இருக்கும் அரசியல் உள்நோக்கமும், அரசியல் வழிகாட்டலும் இருந்திருக்கிறது என்று கருத முடிகிறது.\n10 வருடங்களின் பின்னர் சென்ற வருடம் இலங்கை சென்றிருந்த போது நான் கலந்து கொண்ட சில கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்தி, புகைப்படங்களை கண்ட குடிவரவு திணைக்களத்தில் இப்போது பணியாற்றும் என் நண்பர் என்னை உரிமையுடன் கடிந்து கொண்டார். உனக்கு இங்கு திரும்பவும் வந்து போகும் உத்தேசமில்லை என்றால் இப்படி நீ செய்துகொள். இல்லயேல் நல்லபிள்ளையாக வந்த இடத்துக்கு திரும்பிவிடு என்றார். இன்னமும் எனக்கு தெரிந்த பல புகலிட அரசியல் செயற்பாட்டாளர்கள் நல்ல பிள்ளைகளாகவே நாடு சென்று திரும்புவதையும் காணக்கூடியதாகவே இருக்கிறது.\nஉல்லாசபயண விசாவில் வந்தவர் உல்லாச பிராணியாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் வேறு எதுவித அரசியல் கருத்தையும் வெளியிட உரிமையற்றவர் என்கிற இந்த விதிகள் இதற்கு முன்னர் இருக்கவில்லையா. இருக்கின்ற விதிகளை மேலும் இருக்குகின்ற நடவடிக்கை மகிந்த கொடுங்கோண்மை அரசில் தான் வரலாற்றில் கடுமையாக பின்பற்றத்தொடங்கப்பட்டிருக்கிறது.\nஇதற்கான பரீட்சையை அவர்கள் சென்றவருடம் முன்னிலை சோஷலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்தினத்திடமிருந்து தொடங்கினார்கள். கட்சியின் முதலாவது காங்கிரஸ் கூட்டம் முழு அளவில் ஏற்பாடாகி இருந்த நிலையில், கூடத்திற்கு முதல் நாள் அவரை அதில் கலந்துகொள்ள முடியாதபடி அவரைக் கடத்தியது அரசாங்கம். இறுதியில் பாதுகாப்பு செயலாளர் அவர் வீசா காலாவதியாகியும் இருந்தார் என்பதை சாட்டாக வைத்து நாட்டை வெளியேற்றும் நிலைக்கு த��்ளினர். அரசாங்கத்துக்கு எதிராக வேகமாக வளர்ந்து வந்த அந்த கட்சியை முலையிலேயே கிள்ளியெறிய முற்பட்டனர்.\nஅரசியல் பழிவாங்களையும் கடும் எச்சரிக்கைகளையும் இப்படியான நடவடிக்கைகளால், எதிர் கருத்துள்ள அனைத்து தரப்பினர்களுக்கும் செய்தார்கள்.\nஅடுத்ததாக தமிழ் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்படிருந்த தோழர் நா. சண்முகதாசனின் 20வது நினைவு தினத்தை முன்னிட்டு தோழர் அ.மார்க்ஸ் உரையாற்ற அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அங்கு புகுந்த குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை சேர்ந்தவர்கள், உல்லாச பிரயாண விசாவில் வந்த அவருக்கு அங்கு பேச்சாளராக கலந்துகொள்ள சட்டப்படி உரிமையில்லை என்று அவரை தடுத்துநிறுத்தி எச்சரித்து சென்றனர்.\nகடந்த ஒக்டோபர் மாதம் சுதந்திர ஊடக இயக்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டமொன்றில் கலந்துகொண்ட IFJ - International Federation of Journalists தலைவி ஜாக்குலின் பார்க் மற்றும் ஜென்னி வோர்திங்டன் ஆகியோர் அக்கூட்டத்தில் புகுந்த புலனாய்வுப்பிரிவினர் மற்றும் குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு நாடு கடத்தப்பட்டார்கள்.\nஇந்த மாத முற்பகுதியில் நிகழ்ந்த பொதுநலவாய மாநாட்டின்போது அவுஸ்திரேலியாவிலிருந்து பசுமை கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜான் லொக்கி மற்றும் அக்கட்சியை சேர்ந்த ரியொன்னன் ஆகியோர் வந்திருந்தார்கள். வடக்கில் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளில் பங்கெடுத்துக்கொண்டார்கள் என்கிற குற்றசாட்டின் பேரில் “விசா நிபந்தனை மீறல்” என்கிற குற்றச்சாட்டில் நாடு கடத்தப்பட்டார்கள்.\nஇலங்கைக்கு உல்லாச பிரயாண விசாவில் வருபவர்கள் அரசியல் கருத்துக்களை வெளியிடுவதும், நிகழ்வுகளில் பங்கேற்று வருவதும் புதிதாக நிகழ்ந்த ஒன்றல்ல. ஆனால் வரலாற்றிலேயே மிக மோசமான கருத்து சுதந்திர பறிப்பை சகல வழிகளிலும் துணிச்சலாக செய்துவரும் அரசாங்கம் இந்த வழியையும் விட்டுவைக்கவில்லை.\nஅதுவும் சமீபகாலமாக இந்த வடிவத்தினாலான வழிகளில் ருசி கண்டிருக்கிறது என்றே சொல்லலாம்.\nஇதன் மூலம் அரசு அனைவருக்கும் குறியீடாக உணர்த்த முற்படும் செய்தி என்னவென்றால் உள்நாட்டு இலங்கையர் மட்டுமல்ல வெளிநாட்டவர்களும், இலங்கையில் பிறந்து வெளிநாட்டிலுள்ளவர்களாயினும் எங்களுக்கு எதிராக கருது சொல்லி தப்பிவிட முடியாது என்பதே.\nஅதைத்தான் எரிக் சுல்ஹைம்மும் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.\nஅது மட்டுமல்ல இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள் மீளவும் வீசா விண்ணப்பிக்கும் பட்சத்தில் அது கிடைக்காமலும் போகலாம். அவ்வாறு நிகழ்ந்தும் இருக்கிறது. பிறந்த மண்ணுக்கு மீள போக முடியாததை எவர் தான் ஜீரணிப்பார்.\nஇது போன்ற ஒரு உதாரணத்தை இந்திய விடயத்தில் அவதானித்திருபீர்கள். இந்த தூதுவராலயங்கள் அனைத்தும் அந்தந்த நாடுகளில் வாழும் இலங்கையர்கள் குறித்த புலனாய்வு வேலைகளை இலங்கை அரசை விட செய்து வந்திருக்கிறது என்பதே உண்மை. அவர்களிடம் விசா விண்ணப்பிக்கும் பலரை அழைத்து அமர்த்தி தகவல்கள் புடுங்குகின்ற வேலைகளையும் அழகாக செய்துவந்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் பலருக்கு விசா இரத்தாகியும் இருக்கின்றன.\nயுத்தத்தின் இறுதி மாதங்களில், ஏன் அதற்கு முன்னரும் வெளிநாடுகளில் நிகழ்ந்த பல ஆர்ப்பாட்டங்கள் பல தூதரங்களுக்கு முன்னால் நடத்தப்பட்டது. சீனா, ரஷ்யா, அமேரிக்கா, ஜப்பான், நோர்வே, இன்னும்... ஆனால் இந்திய தூதரங்களுக்கு முன்னால் எதுவுமே நிகழவில்லை. கடந்த காலங்களில் இலங்கைக்கு செல்லமுடியாத நிலையில் இருந்த பலருக்கும் இந்தியா ஒன்றே தமது உறவுகளை சந்திக்க இருந்த வாய்ப்பாக கருதி வந்தார்கள். அவர்களுக்கு எதிராக கருத்து கூறவோ, ஆர்ப்பாட்டம் செய்வதனூடாகவோ இந்திய விசாவை இழக்க எவரும் தயாராக இருக்கவில்லை. ஆனால் இந்தியாவின் முகம் என்ன என்பதும் இறுதி இந்தியாவில் தலையாய பணி என்ன என்பதும் எவருக்கும் தெரியாமலிருக்கவில்லை.\nஆக அப்படிப்பட்ட ஒரு தந்திரோபாயத்தைத்தான் இலங்கை இன்று உருவாக்கத் தொடங்கியுள்ளது.\nஇலங்கை அரசாங்கத்தை எதிர்த்து எந்தவொரு கருத்தையும் எவரும் எங்கும் வெளியிட முடியாத நிலையை ஏற்படுத்த சகல வழிகளிலும் அரண்களை ஏற்படுத்தி வருகிறது இலங்கை அரசு.\nஅரசியல் செயற்பாட்டாளர்கள், மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள், கருத்து சுதந்திர போராளிகள், ஊடகவியலாளர்கள் எல்லோருக்குமான மிக மோசமான எச்சரிக்கை இது.\nஜெயபாலனின் இந்த கைதும், அதனை மேலும் சர்ச்சைக்குரிய செய்தியாக்கி தொடர வைப்பதிலும் அரசின் வெற்றி இந்த இடத்தில் தான் இருக்கிறது. இந்த அச்சுறுத்தல் ஜெயபாலன் ரூபத்தில் அவர்களுக்கு இப்போது கிடைத்திருக்கிறது.\nஎனவே அனைவரும் முழு அளவில் இ���் போக்குக்கு எதிராக குரல்கொடுக்க வேண்டிய முக்கிய தருணம் இது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஈஸ்டர் படுகொலைகள்: முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள்\nநான்கு நாட்கள் கடந்தும் இதுவொரு கலவரமாக உருவெடுக்காமல் இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. வேகமாக வதந்தி பரப்பக் கூடிய அளவுக்...\nகண்டும் காணாது விட்டதன் விளைவு\nநடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால்...\nபுர்கா, நிகாப் என்பவற்றை அணிவதற்கான தடை இப்போது அமுலுக்கு வந்துள்ளது. ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்னர் புர்கா அணிந்த பெண்களை பொதுப் போக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/02/blog-post_12.html", "date_download": "2019-05-21T08:34:13Z", "digest": "sha1:IBJUSCYXM3KARTBJE4KUJ6YVKNOKYT47", "length": 4358, "nlines": 44, "source_domain": "www.namathumalayagam.com", "title": "பிரேம்ஜிக்கு அஞ்சலி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » » பிரேம்ஜிக்கு அஞ்சலி\nஎமது பாராம்பரியத்தின் ஜனநாயக முக்கியத்துவத்தினையும் அதனுள் இழையோடும் சமூக ஜனநாயக பாரம்பரியத்தையும் ஸ்தாபன ரீதியாக உணர்ந்து செயற்பட்டவர் பிரம்ஜி. மனிதவர்க்கத்தின் நன்மைக்காகவும் , மனிதர்களின் ஆன்மாவில் ஓர் அழகிய உலகத்தை படைப்பதற்காகவும் பல விய+கங்களையும் தாண்டி செயற்பட்டவர். இந்த உண்மையின் பின்னணியில் நீதிக்கான சமூகமாற்றப் போராட்டத்தில் ஒவ்வொருவரும் தம்மை இணைத்துக் கொள்வதே மறைந்த இம் மனிதருக்காக நாம் அற்றும் உண்மையான அஞ்சலியாகும் என புதிய பண்பாட்டுத் தளம் சார்பில் லெனின் மதிவானம் தெரிவித்துள்ளார்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஈஸ்டர் படுகொலைகள்: முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள்\nநான்கு நாட்கள் கடந்தும் இதுவொரு கலவரமாக உருவெடுக்காமல் இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. வேகமாக வதந்தி பரப்பக் கூடிய அளவுக்...\nகண்டும் காணாது விட்டதன் விளைவு\nநடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால்...\nபுர்கா, நிகாப் என்பவற்றை அணிவதற்கான தடை இப்போது அமுலுக்கு வந்துள்ளது. ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்னர் புர்கா அணிந்த பெண்களை பொதுப் போக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/03/blog-post_13.html", "date_download": "2019-05-21T08:33:49Z", "digest": "sha1:Y2ABDZAMJC4PYKF46JNTEEGUNBLYQ2FH", "length": 5424, "nlines": 48, "source_domain": "www.namathumalayagam.com", "title": "பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » செய்தி » பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம்\nபாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம்\nபொகவந்தலாவை நகரில் பிரதேச பாடசாலை மாணவர்களால் பாடசாலை மாணவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் இன்று 13.03.2014 வியாழக்கிழமை இடம்பெற்றது.\nஇப்போராட்டத்தில் சென்மேரிஸ் மத்திய கல்லூரி, ஹோலிறோசரி தமிழ் வித்தியாலயம், கெம்பியன் தமிழ் வித்தியாலயம் மற்றும் டியன்சின் தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.\nகடந்த மாதம் சிவராத்திரி நிகழ்வுகளுக்கு வந்த 17 வயது மாணவியை நால்வர் கொண்ட குழுவினர் கடத்தி கொடூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர். அது தொடர்பாக இதுவரையில் எவ்வித நடவடிக்கை எடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கோரியே மேற்படி ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.\nநமது மலையக செய்தியாளர் - பொகவந்தலாவ விஜயகாந்தன்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஈஸ்டர் படுகொலைகள்: முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள்\nநான்கு நாட்கள் கடந்தும் இதுவொரு கலவரமாக உருவெடுக்காமல் இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. வேகமாக வதந்தி பரப்பக் கூடிய அளவுக்...\nகண்டும் காணாது விட்டதன் விளைவு\nநடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால்...\nபுர்கா, நிகாப் என்பவற்றை அணிவதற்கான தடை இப்போது அமுலுக்கு வந்துள்ளது. ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்னர் புர்கா அணிந்த பெண்களை பொதுப் போக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/4541", "date_download": "2019-05-21T07:08:59Z", "digest": "sha1:UT3LLF5E2S2OCIX7UFGGJKRQUREE3JKB", "length": 12169, "nlines": 335, "source_domain": "www.panuval.com", "title": "பா.செயப்பிரகாசம்", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\n2018 அதிகம் விற்பனையான நாவல்கள்\n2018 அதிகம் விற்பனையான மொழிபெயர்ப்புகள்\n2018 அதிகம் விற்பனையான கவிதைகள்\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nமுற்கால இந்தியா தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\nகடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்(முழுக் கவிதைகள் திரட்டு)\nஅதிர்வுகள்(இன்குலாப் பற்றிய கட்டுரைகள்) - பா.செயபிரகாசம் :..\nஎழுத்தில் மட்டுமல்ல முன்னத்தி ஏர்\nகாற்றடிக்கிற திசையில் இல்லை ஊர்\nகாற்றடிக்கும் திசையில் இல்லை ஊர்\nநாட்டார் வழக்காறுகள், வட்டார மக்களுடன் வாழுதல், கிராமிய கலைஞர்களுடன்உரையாடல் போன்ற செயல்களுக்குள் கா..\nமக்கள் மொழியில் எழுதுவது என்பதைவிட மக்களின் வாழ்வை மொழியாக்கு என்பதுதான் பா. செயப்பிரகாசத்தின் கலை வ..\nவாழ்க்கையின் அனுபவக்காரர்கள் கிராமத்தில் பிறந்தவர்கள். ஒவ்வொரு கிராமமும் ஆரோக்கியம் நிரம்பி வழியும் ..\nஉலகின் எந்த மூலைக்குச் சென்று, எவ்வளவு செழிப்பாக வாழ்ந்தாலும், அந்த தொப்புள்கொடி அறுத்து இரத்தம் உதி..\nநெருப்பு சூடு ஏற ஏற சமைக்கப்படும் உணவு அடிப்பிடித்து நாற்றம் எடுப்பது போல், அதிகார நெருப்பு ஏற ஏற சன..\nவெளியில் அடர்த்தியாய் பெய்யும்பனி – வீட்டினுள் நடுக்கம் கொள்ள வைப்பது போல், கல்விப் புலத்தைச் சுற்றி..\nபா. செயப்பிரகாசம் கதைகள் (இரண்டாம் தொகுதி)\nகரிசல் காட்டு எழுத்தில் கி.ரா.வுக்கு அடுத்த இடத்தில் எப்போதும் பா.செயப்பிரகாசத்திற்கென ஒரு தனி இடமுண..\nபா. செயப்பிரகாசம் கதைகள் (முதல் தொகுதி)\nமரண பூமிமுள்ளிவாய்க்கால் தமிழினத்தில் சரித்திரப் புள்ளி. நம்மிடம் அற்றுப்போன ஒற்றுமையுணர்வு, அறிவுக்..\nமுள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல்\nபுத்தாயிரத்தின் தொடக்கம், தமிழர்களின் மீதான இன அழிப்புப் போர் தீவிரம் பெற்ற தருணம். பத்து ஆண்டுகளு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/tb-fcid.html", "date_download": "2019-05-21T07:17:20Z", "digest": "sha1:UOAUZRM6FH4GA46KNDL6TBT5VQ4YYNG3", "length": 5301, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "T.B ஏக்கநாயக்கவிடமும் FCID விசாரணை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS T.B ஏக்கநாயக்கவிடமும் FCID விசாரணை\nT.B ஏக்கநாயக்கவிடமும் FCID விசாரணை\nகூட்டாட்சி அரசு உருவாக்கப்பட்டதோடு தோற்றுவிக்கப்பட்ட நிதி மோசடி விசாரணைப் பிரிவு ஆரம்ப காலத்தில் அதிரடி விசாரணைகளை நடாத்தி அரசியல் களத்தை சூடாக்கியிருந்தது.\nஎனினும் நாளடைவில் இவ்விசாரணைகளின் பின்னணியில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென மக்கள் ஆதங்கப்படும் அளவுக்கு நிலைமை மாறியிருந்தது. ஆயினும், தொடர்ந்து பல்வேறு நபர்கள் விசாரணைக்குட்படுத்தப்படுவதன் தொடர்ச்சியில் முன்னாள் அமைச்சர் T.B ஏக்கநாயக்க இன்று விசாரணைக்கு சமூகமளித்துள்ளார்.\nகலாச்சார அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் வாகன துஷ்பிரயோகம் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/new-case-booked-in-actress-oviya/15486/", "date_download": "2019-05-21T07:47:54Z", "digest": "sha1:3255PZXDRXP7UYI2ASRKEHWIP7UWIBVI", "length": 6059, "nlines": 61, "source_domain": "www.tamilminutes.com", "title": "ஓவியா மீது மேலும் ஒரு வழக்கு | Tamil Minutes", "raw_content": "\nHome பொழுதுபோக்கு ஓவியா மீது மேலும் ஒரு வழக்கு\nஓவியா மீது மேலும் ஒரு வழக்கு\nஇயக்குனர் அனிதா உதீப் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் 90 எம்.எல். இந்த படத்தில் அளவுக்கதிகமான வகையில் இரட்டை அர்த்த வசனங்கள் பேசுதல்,புகை, மது, கஞ்சா, பிடிக்கும் காட்சிகள் என முன்னணி நடிகர்களெ செய்ய தயங்கும் காட்சிகளை நடிகைகளை வைத்து இப்படத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் .\nஇப்படத்தில் நடித்த நடிகை ஓவியா\nமீது நடவடிக்கை எடுக்கும்படி இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. அதில் ஆபாசமாக நடித்துள்ள ஓவியாவை கைது செய்ய வேண்டும் என்றும், படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தி இருந்தனர்.\nஇந்த நிலையில் தமிழர் கலாசார பேரவை சார்பில் அதன் மாநில சட்ட ஆலோசகர் பன்னீர்செல்வம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஓவியா மீது மேலும் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.\nஅதில், “ஓவியா நடித்துள்ள 90 எம்.எல். படத்தில் பாலுணர்வை தூண்டும் ஆபாச காட்சிகள் உள்ளன. இது தமிழ் பண்பாடு கலாசாரத்துக்கு அவமரியாதை ஏற்படுத்துவதுபோல் உள்ளது.\nஎனவே ஓவியா மீதும் தயாரிப்பாளர், இயக்குனர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும். படத்தை தடை செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.\nதேசிய விருது வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\n25 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்\nதேசிய விருது வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-casey-affleck-28-02-1735530.htm", "date_download": "2019-05-21T07:22:54Z", "digest": "sha1:OMGVHMSHUTIGN6ZFAMFS5FBRTDUFQA2D", "length": 6697, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "பாலியல் புகாரில் சிக்கிய 'அவர்' அதிபர், 'இவருக்கு' ஆஸ்கர்: கழுவிக் கழுவி ஊத்தும் நெட்டிசன்கள் - Casey Affleck - கேஸி அஃப்ளெக் | Tamilstar.com |", "raw_content": "\nபாலியல் புகாரில் சிக்கிய 'அவர்' அதிபர், 'இவருக்கு' ஆஸ்கர்: கழுவிக் கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்\nபாலியல் புகார்களில் சிக்கிய கேஸி அஃப்ளெக்கிற்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளதை பலரும் ட்விட்டரில் விமர்சித்துள்ளனர்.\n89வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான விருது கேஸி அஃப்ளெக்கிற்கு வழங்கப்பட்டது. பல்வேறு பாலியல் புகார்களில் சிக்கிய அவருக்கு ஆஸ்கர் வழங்கப்பட்டது பலருக்கும் பிடிக்கவில்லை.\nஇது குறித்து நெட்டிசன்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,\nகேஸி அஃப்ளெக்கிற்கு சிறந்த நடிகர் விருது டொனால்டு டிரம்ப் ஒரு அதிபர் பாலியல் புகார்களால் ஒருவரின் கெரியர் எப்படி பாழாகும் என்பதை கூறுங்கள்.\nபாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவித்த பெண்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர், அந்த குற்றத்தை புரிந்த ஆண்களுக்கு ஆஸ்கர்#oscars #CaseyAffleck\nவயோலா டேவிஸ் தனது கற்பனையில் கேஸி அஃப்ளெக்கை 15 வித்தியாசமான முறையில் கொன்றுவிட்டார்.\nகேஸி அஃப்ளெக் பாலியல் அத்துமீறல் செய்துள்ளார். ஆனால் மற்றொருவரும் அதையே செய்தார் மற்றும் அவர் தற்போது அதிபர்.\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n• இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா\n• ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்\n• தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n• ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n• ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/03/28112008/1030150/IT-Raid-In-Karnataka-Minister-house.vpf", "date_download": "2019-05-21T06:50:46Z", "digest": "sha1:I5CO4PALNK4WIG5NAD3PTAGU5ZOLKVCH", "length": 10463, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கர்நாடக அமைச்சரின் வீட்டில் சோதனை : வருமான வரித்துறை அதிரடி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகர்நாடக அமைச்சரின் வீட்டில் சோதனை : வருமான வரித்துறை அதிரடி\nகர்நாடக அமைச்சரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.\nவருமான வரித்துறை அதிகாரிகளை கர்நாடகாவிற்கு வரவழைத்து, தேர்தல் நேரத்தில் சோதனை நடத்தி அரசியல் ரீதியாக பழி தீர்த்துக் கொள்ள பாஜக முயற்சிக்கிறது என நேற்று கர்நாடக முதல்வர் குமாரசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சி எஸ் புட்ட ராஜு-வின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று அதிகாலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல அமைச்சரின் உறவினர் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nடெல்லியில் இன்று மாலை தேசி�� ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம்\nபி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்துப்படுவதை முன்னிட்டு இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோயலில் சாமி தரிசனம் செய்தார்.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n\"கருத்துக் கணிப்பு போலவே தேர்தல் முடிவுகள்\" - மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நம்பிக்கை\nகருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று, அருண்ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/97241", "date_download": "2019-05-21T06:53:05Z", "digest": "sha1:SUTOPQZU6W3ILKY3R3YDML6AGJLNLBDV", "length": 6059, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "நல்லவராக நடித்து ஆட்சியை பிடிக்கிறார்கள் – ஓவியா", "raw_content": "\nநல்லவராக நடித்து ஆட்சியை பிடிக்கிறார்கள் – ஓவியா\nநல்லவராக நடித்து ஆட்சியை பிடிக்கிறார்கள் – ஓவியா\nதமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஓவியா, நல்லவராக நடித்து ஆட்சியை பிடிக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.\nஓவியா நடிப்பில் சமீபத்தில் வெளியான 90 எம்.எல் படத்தில் அவர் சில ஆபாச வசனங்களை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. படத்தில் ஆபாசம் அதிகமாக இருப்பதாகவும் எதிர்ப்புகள் தோன்றின. பிக்பாஸ் மூலம் கிடைத்த புகழை கெடுத்துக்கொண்டார் என்று விமர்சனங்கள் பரவின.\nஇதுபற்றி ஓவியாவிடம் கேட்டோம். ’சமூகத்தில் இருப்பவர்களின் பிரதிபலிப்பு தான் படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள். படத்தில் நடிப்பதற்கும் தனிப்பட்ட ஒருவரின் தன்மைக்கும் தொடர்பு இல்லை.\n சினிமாவில் நல்லவர்களாக நடிப்பார்கள். பின்னர் அதையே வைத்து அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடிப்பார்கள்.\nஇது சினிமா. சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க தொடங்குங்கள். என்னை ஓவியாவாக பாருங்கள். படத்தில் வரும் கதாபாத்திரங்களோடு சேர்த்து குழப்பி கொள்ளாதீர்கள்’.\nரூ.500ல் கேக், அலங்கார பலகை, புடவை – கிடைக்கும் இடம் பாண்டியன் ஸ்டோர்ஸ்\nமயிரிழையில் தப்பித்த கமல் – முட்டை, கல் வீசியவரை நையப்புடைந்த தொண்டர்கள் –\nவிஜய்க்கு வில்லனாக நடிக்கிறார் ஷாரூக் கான் – ‘விஜய் 63′ அப்டேட்ஸ்\nMr.லோக்கல் வந்தாச்சு.. – தாறுமாறு லோக்கலாக பட்டையை கிளப்பும் சிவகார்த்திகேயன்\nஏ.ஆர்.ரஹ்மான் மீதான அதீத பிரியத்தால் விலையுயர்ந்த சொகுசு காரிற்கு வினோத இலக்கத்தகடிட்ட ரசிகர்..\nஈழ பின்னணியில் உருவாகி யு சான்றிதழ் பெற்றுள்ள சினம் கொள்\nமான்ஸ்டர் - விமர்சனம் - விமர்சனம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/blog-post_97.html", "date_download": "2019-05-21T07:33:41Z", "digest": "sha1:BPYQPEE22HNZJGETXYZEP2K4KMJABZ2I", "length": 10937, "nlines": 139, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "කරන්නාගොඩ අත්අඩංගුවට නොගන්නැයි නියෝග - Ceylon Muslim -", "raw_content": "\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள ���ூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2017/03/blog-post_20.html", "date_download": "2019-05-21T07:50:01Z", "digest": "sha1:PJN234EMGBJ25UCLFALG4GSNZIWAHWF4", "length": 56873, "nlines": 783, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "“செண்பகவல்லி தடுப்பணையை சீரமைக்கவும் தமிழ்நாடு – கேரள எல்லையை ஒழுங்கு செய்யவும் தமிழ்நாடு முதலமைச்சர் கேரளத்தோடு பேச வேண்டும்!” கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்! ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n“செண்பகவல்லி தடுப்பணையை சீரமைக்கவும் தமிழ்நாடு – கேரள எல்லையை ஒழுங்கு செய்யவும் தமிழ்நாடு முதலமைச்சர் கேரளத்தோடு பேச வேண்டும்” கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்\n“செண்பகவல்லி தடுப்பணையை சீரமைக்கவும் தமிழ்நாடு – கேரள எல்லையை ஒழுங்கு செய்யவும் தமிழ்நாடு முதலமைச்சர் கேரளத்தோடு பேச வேண்டும்” தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்\n“செண்பகவல்லி தடுப்பணையை சீரமைக்கவும் தமிழ்நாடு – கேரள எல்லையை ஒழுங்கு செய்யவும் தமிழ்நாடு முதலமைச்சர் கேரளத்தோடு பேச வேண்டும்” என நேற்று (19.03.2017) மாலை நெல்லை மாவட்டம் – கரிவலம்வந்தநல்லூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தினர்.\nசென்னை உயர் நீதிமன்ற ஆணைப்படி செண்பகவல்லி கால்வாய் தடுப்பணையை கேரள அரசு சீர் செய்திட வலியுறுத்தி, செண்பகவல்லி உரிமை மீட்புக் குழு சார்பில் நேற்று (19.03.2017) கரிவலம்வந்தநல்லூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nகரிவலம்வந்த நல்லூர் வடக்கு இரத வீதித்திடலில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, செண்பகவல்லி உரிமை மீட்புக் குழு - கரிவலம் ஒருங்கிணைப்பாளர் திரு. ஞானராசு அவர்கள் தலைமை தாங்கினார். செண்பகவல்லி உரிமை மீட்புக் குழு பனையூர் - இடையன்குளம் வட்டாரப் பொறுப்பாளர் திரு. செயக்குமார், திரு. அ. கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nசெண்பகவல்லி உரிமை மீட்புக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. க. பாண்டியன், செண்பகவல்லி உரிமை மீட்புக் குழு தென்மலை வட்டாரப் பொறுப்பாளர்கள் ஆசிரியர் பாப்புராஜ், திரு. காளிமுத்து (தலைவர்), திரு. வீருத்தேவர் (செயலாளர்), சிவகிரி கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. ஏ.எம். பழனிச்சாமி, சிவகரி விவசாயிகள் சங்கப் பொருளாளர் திரு. குருசாமி, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரெ. இராசு, தமிழக உழவர் முன்னணி துணைத் தலைவர் திரு. மு. தமிழ்மணி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் கதிர்நிலவன், தோழர் பாண்டியராசன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளரும், தமிழக உழவர் முன்னணி தலைமை ஆலோசகருமான தோழர் கி.வெங்கட்ராமன் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது :\n“செண்பகவல்லி அணை - திருநெல்வேலி மாவட்டம் - வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் மற்றும் இராசபாளையம் வரையிலான கிராமங்களுக்கு வேளாண்மை மற்றும் குடிநீருக்கான பயன்பாட்டுக்காக கட்டப்பட்டது. வாசுதேவநல்லூர் பகுதியில் மட்டும் 15 குளங்களும், சிவகிரி பகுதியில் 33 குளங்களும், சங்கரன்கோவில் வட்டத்தில் நேரடி பாசனத்தின் வழியாகவும் சற்றொப்ப 11,000 ஏக்கர் நிலப்பரப்புக்கு பாசன நீரையும், குடிநீரையும் இந்த அணை வழங்கி வருகிறது.\n1956ஆம் ஆண்டு - மொழிவழி மாநிலம் உருவாக்கப்பட்டதற்குப் பிறகு, 1963இல் செண்பகவல்லி தடுப்பணை உடைந்த போது, அன்றைக்கு இருந்த காமராசர் ஆட்சி தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூலம் உடனடியாக செண்பகவல்லி அணையை சீர் செய்தது.\nஆனால், மொழிவழி மாநில எல்லை வரையறுக்கப்பட்ட பிறகு, தமிழ்நாட்டிற்கும் கேரளாவுக்கும் இடையிலுள்ள எல்லை சரிவர ஒழுங்கு செய்யப்படாமல் இருந்ததால், கேரள அரசும் அதன் வனத்துறையும் தமிழ்நாட்டு எல்லைக்குள் ஒவ்வொரு நாளும் ஆக்கிரமித்து தனது ஆட்சிப் பகுதியை விரிவாக்கி வருகின்றன.\nஅதன் விளைவாகத்தான், மீண்டும் 1984இல் செண்பகவல்லி அணையில் உடைப்பு ஏற்பட்ட போது, அன்றைக்கு இருந்த எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் இதே அணை கேரள அரசுக்கு சொந்தமானது என்று வாதிடப்பட்டது. தமிழ்நாடு அரசு, கேரளப் பொதுப்பணித்துறையிடம் பேசி – அணையை சீரமைக்க 10இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் சீரமைப்புச் செலவு என முடிவு செய்து, அதில் பாதித்தொகையான 5 இட்சத்தை 15 ஆயிரத்தை முன்தொகையாக கேரள அரசுக்கு அளித்தது.\nஎட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கேரள அரசு, அப்பணத்தைத் திருப்பி அனுப்பி, சீரமைக்க முடியாது என்று அறிவித்ததன் காரணமாக, சிவகிரி வட்ட விவசாயிகள் சங்கத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அதில் 2006இல்(03.08.2006) தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், தமிழ்நாடு அரசு ��ேரள அரசுக்கு நிதி வழங்கி அணையை 8 வாரத்திற்குள் சீரமைக்க ஆணையிட்டது.\nஅந்த ஆணையை கேரள அரசு மதிக்கவே இல்லை அந்த ஆணை கிடைத்த பிறகும் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு அசைவற்று இருக்கிறது. இதனால், கேரள அரசு மேலும் துணிச்சல் பெற்று, அடுத்தகட்ட அடாவடியில் இறங்கிவிட்டது.\nசிவகரி ஜமீனுக்கும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கும் 1733இல் செண்பகவல்லி அணை தொடர்பாக எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை என்றும், செண்பகவல்லி தடுப்பணை என்று ஒன்று இருந்ததே இல்லை என்றும் அடாவடியாகப் பொய் கூறுகிறது கேரள அரசு\nதமிழ்நாடு – கேரள எல்லை ஒழுங்கமைக்கப்படாததன் விளைவாகவே, இது போன்ற சிக்கல்கள் புதிது புதிதாகத் தோன்றுகின்றன. எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் கேரள அரசோடு பேசி, செண்பகவல்லி தடுப்பணையை உடனடியாக சீர் செய்வதற்கும், தமிழ்நாடு – கேரள எல்லைப் பகுதியை ஒழுங்கமைப்பதற்கும் நிர்வாக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.\nநெல்லை மாவட்ட உழவர்கள், இப்பகுதி பொது மக்கள், படித்த இளையோர் யாருக்காகவும் காத்திராமல், இது நமது சிக்கல் – நாம் தான் மீட்க வேண்டும் என்ற உரிமை உணர்ச்சியோடு தொடர் இயக்கங்களில் பங்கேற்க வேண்டும்\n நாம் – நம்முடைய ஒற்றுமையின் மூலம் நமது நீதியை வெல்வோம் செண்பகவல்லி அணையை மீட்போம்\nஇவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் பேசினார்.\nகூட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் கரிகாலன், சிவா, மகளிர் ஆயம் திரு. துரைச்சி, உள்ளிட்டோரும், அப்பகுதி உழவர்களும் பொது மக்களும் திரளாகப் பங்கேற்றனர்.\nஇரவிலும் தொடர்கிறது காவிரித்தாய்க் காப்பு முற்றுகை...\nகாவிரித்தாய்க் காப்பு முற்றுகை அறப்போராட்டம்\nகீழடி அகழாய்வுத் தலைவர் திரு. அமர்நாத் அவர்களின் இ...\nகடலூரில் நச்சுவாயுத் தாக்கி மூன்று தொழிலாளர்கள் பல...\nதிராவிட அரசியல் : தமிழர்களுக்கு இனியும் தேவையா\n“செண்பகவல்லி தடுப்பணையை சீரமைக்கவும் தமிழ்நாடு – க...\n\"தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு வீரவணக்கம்\nதென்பெண்ணையைத் திருப்பிவிடும் கர்நாடக அரசின் திட்ட...\nமீனவத் தமிழன் பிரிட்சோ படுகொலைக்கு நீதி கேட்டு... ...\nதோழர் பெ. மணியரசன் எழுதிய...“திராவிடம் : தமிழர் மற...\n\"பெண்ணுரிமையும் மண்ணுரிமையும்\" தஞ்சையில் மகளிர் நா...\nமீனவர் ப���ரிட்சோ படுகொலை :திருச்சியில் கண்டன ஆர்ப்ப...\nஅனைவர்க்குமான இலட்சிய திசையில் பெண்ணுரிமைப் பயணம்\nஇளந்தமிழன் பிரிட்சோ படுகொலை: \"இந்தியாவுக்கு இலங்கை...\nஇராமேசுவரம் மீனவர் பிரிட்சோ படுகொலை : தருமபுரியில்...\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் காழ்ப்புணர...\n“இலங்கையைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்\n\"மாறு வேடத்தில் வந்த மீத்தேன் திருடனை நெடுவாசல் மக...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (16)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (45)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்���ிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (1)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் ��றிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபுறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங��கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு \nவீரச்சாவடைந்துள்ள தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கம் \nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://doctor.ndtv.com/tamil/children/these-natural-things-can-protect-your-babys-skin-in-summer-2028829", "date_download": "2019-05-21T07:42:10Z", "digest": "sha1:LLVS3VYP35A5O7TC3HIVCIPHXNIM4XQB", "length": 10070, "nlines": 91, "source_domain": "doctor.ndtv.com", "title": "These Natural Ingredients Can Protect Your Baby's Skin In Summer | கோடை வெப்பத்திலிருந்து உங்கள் குழந்தைகளின் சருமத்தை பாதுகாத்திடுங்கள்!!!", "raw_content": "\nசெய்தி நீரிழிவு நோய் செக்ஸ் கர்ப்பம் ஆரோக்கியமான வாழ்வு புற்றுநோய் இதயம் கேலரி\nமுகப்பு » குழந்தை » கோடை வெப்பத்திலிருந்து உங்கள் குழந்தைகளின் சருமத்தை பாதுகாத்திடுங்கள்\nகோடை வெப்பத்திலிருந்து உங்கள் குழந்தைகளின் சருமத்தை பாதுகாத்திடுங்கள்\nபிஞ்சு குழந்தைகளால் கோடை வெப்பத்தால் ஏற்படும் கொப்புளங்கள், வியர்குரு ஆகியவற்றை தாங்கி கொள்ள முடியாமல் சிரமப்படுவார்கள்.\nகுழந்தைகளில் ஆரோக்கியம் குறித்து ஒவ்வொரு பெற்றோரும் கவலைப்பட்டு கொண்டுதான் இருப்பார்கள். சளி, காய்ச்சல் தொந்தரவு தான் அடிக்கடி குழந்தைகளை பாடாய்படுத்திக் கொண்டு இருக்கும். அதுபோக கோடை காலத்தில் சரும பிரச்னைகள் படையெடுக்க ஆரம்பித்துவிடும். பிஞ்சு குழந்தைகளால் கோடை வெப்பத்தால் ஏற்படும் கொப்புளங்கள், வியர்குரு ஆகியவற்றை தாங்கி கொள்ள முடியாமல் சிரமப்படுவார்கள்.\nஅதனால் கோடை காலத்தில் குழந்தைகளின் சருமத்தின் மீது அதிகபடியான அக்கறை செலுத்த வேண்டும். சருமத்தை ஈரப்பதத்துடனும், பாதிப்புகளிலிருந்தும் குழந்தைகளை பாதுகாக்க சில வழிமுறைகள் உள்ளது.\nகேலமனைன், வேம்பு, வெட்டிவேர், தர்பூசணி, எலுமிச்சை எண்ணெய், யாஷதா பாஷ்மா, கற்றாலை, பாதாம் எண்ணெய் ஆகியவை உங்கள் குழந்தைகளில் சருமத்திற்கு உகந்த இயற்கை பொருட்கள். இவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படும் சோப், லோஷன், பௌடர் போன்றவற்றை பயன்படுத்தலாம்.\nகுழந்தைகளை குளிக்க வைக்கும்போது, தர்பூசணி, வேம்பு மற்றும் எலுமிச்சை எண்ணெய் சேர்க்கப்பட்ட சோப் அல்லது வாஷ் பயன்படுத்துங்கள். இது சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். ரேஷஸ் மற்றும் அரிப்பு போன்றவற்றை சரிசெய்யும்.\nகோடை வெப்பத்தால் குழந்தைகளுக்கு உடலில் ஆங்காங்கே சிறு கொப்புளங்கள் மற்றும் தடுப்புகள், சருமம் சிவந்து போதல் போன்ற பிரச்னைகள் இருக்கும். அதனை சரிசெய்ய குழந்தைகளுக்கு உகந்த ஆடைகளையே அணிய செய்யலாம். குளித்து முடித்த பிறகு சரும பிரச்னைகளை சரிசெய்யும் பௌடர்களை போட்டுவிடலாம். இது வியர்வையினால் உண்டாகும் சரும பாதிப்புகளை போக்கிவிடும்.\nகுழந்தைகளுக்கு நிறைய நீராகாரம் கொடுக்க வேண்டும். பழச்சாறுகளையும் கொடுக்கலாம் அல்லது கீரைகள், பழங்கள் கொடுக்கலாம். இதன்மூலம் உடல் சூடு தணியும்.\n(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)\nநல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா ஆம் or இல்லை\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nமிகச்சரியான தகவல்கள் நிறைந்ததாக இருந்தது\nஇந்த விஷயம் குறித்து புரிந்து கொள்ள உதவியது\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nஇது தெளிவாக (அ) முழுமையாக இல்லை\nஇதில் தகவல் பிழை உள்ளது\nஎனக்குத் தெரிந்தவை தவிர, இதில் புதிதாக எதுவுமில்லை\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nகாக்லியர் இம்பிளான்ட் சிகிச்சை: செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு எப்படி உதவுகிறது\nஅன்னையர் தினம் ஸ்பெஷல் ; \"தாயின்றி அமையாது உலகு\"\nஇந்த சம்மரில் நீங்கள் மிஸ் செய்யக்கூடாத 10 உணவுகள்\nஉடல் எடை குறைக்க புரதம் நிறைந்த ஸ்நாக்ஸ் சாப்பிடலாம்\nகூந்தல் உடைவதை தவிர்க்க இவற்றை சாப்பிடலாம்\nநெஞ்செரிச்சலுக்கு 2 நிமிடத்தில் வாழ்க்கைமுறை நிபுணர் கொடுக்கும் தீர்வு\nநெஞ்சு எரிச்சலை தடுக்க வாழ்க்கை முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்\n இதோ சில வீட்டு வைத்தியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/yogi-adityanath-answer-about-inspector-murder-76883.html", "date_download": "2019-05-21T07:08:51Z", "digest": "sha1:XWSQAIZWLB35NHBNS6B5XS6WCAKHN66B", "length": 15868, "nlines": 185, "source_domain": "tamil.news18.com", "title": "காவல் ஆய்வாளர் கொல்லப்பட்டது ஒரு விபத்து - சர்ச்சையை ஏற்படுத்திய யோகி ஆதித்யநாத்தின் விளக்கம் | It was an accident: Yogi adityanath answer about Inspector murder– News18 Tamil", "raw_content": "\n\"இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்டது ஒரு விபத்து\" - சர்ச்சையைக் கிளப்பிய யோகியின் விளக்கம்\nகூட்டணி கட்சியினருக்கு இன்று விருந்து அளிக்கும் அமித்ஷா ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் பங்கேற்பு\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பது தொடர்பாக டெல்லியில் இன்று தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம்\n மவுன விரதத்தில் இறங்கிய சாத்வி பிரக்யா\nம.பி.யில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை இல்லை: ஆளுநரை நாடிய பா.ஜ.க\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\n\"இன்ஸ்பெக்டர் கொல��லப்பட்டது ஒரு விபத்து\" - சர்ச்சையைக் கிளப்பிய யோகியின் விளக்கம்\nஉத்தரப் பிரதேச மாநிலம் புலந்தர்ஷரில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக காவல்துறை தயாரித்த ஆய்வு அறிக்கைக்கு நேர்மாறாக அம்மாநில முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.\nஉத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஉத்தரப் பிரதேச மாநிலம் புலந்தர்ஷர் மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறையில் காவல் ஆய்வாளர் சுபோத் குமார் சிங் கொல்லப்பட்ட நிகழ்வு ஒரு விபத்து என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். அவருடைய பதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரப் பிரதேச மாநிலம் புலந்தர்ஷர் மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை இஸ்லாமியர்கள் பசு இறைச்சி வெட்டியதாக கூறி பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மிகப் பெரும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.\nஅந்த வன்முறையின் போது, காவல் ஆய்வாளர் சுபோத் குமார் சிங் என்பவர் சுட்டு கொல்லப்பட்டார். மேலும் ஒரு இளைஞரும் இந்த வன்முறையில் உயிரிழந்தார்.\nஇந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக காவல்துறையிர் 90 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில், 28 பேர் மீது பெயருடன் குறிப்பிடப்பட்டுள்ளது. பெயர் குறிப்பிடப்பட்டவர்கள், பா.ஜ.க, யுவமோட்சா, வி.எச்.பி, பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள்.\nஇந்த நிகழ்வு மாநிலத்தைத் தாண்டி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எதுவும் பதிலளிக்காமல் இருந்தார்.\nஇந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான ஆதித்யநாத்தின் பதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தெரிவித்த அவர், ‘காவல் ஆய்வாளர் உயிரிழந்தது கும்பல் வன்முறை இல்லை. அது ஒரு விபத்து. இதற்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். யாரும் மன்னிக்கப்படமாட்டார்கள்’ என்று தெரிவித்தார்.\nகாவல் ஆய்வாளர் உயிரிழந்தது விபத்து என்று முதலமைச்சர் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, இந்த விவகாரம் தொடர்பாக யோகியின் செயல்பாடுகள் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தன.\nஅவருடைய மாநிலத்தில் வன்முறை ஏற்பட்டு காவல் ஆய்வாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், அந்த விவகாரத்தைக் கவனிக்காமல் தெலங்கானா மற்றும் ராஜஸ்தானில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.\nமேலும், இந்த விவகாரம் தொடர்பாக காவல் அதிகாரிகளுடன் நடந்தக் கூட்டத்தில் காவல் ஆய்வாளர் கொல்லப்பட்டது குறித்து பேசாமல், பசு இறைச்சியை வெட்டியவர்களை உடனடியாகக் கைது செய்யவேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.\nமேலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்த பிறகே, உயிரிழந்த காவல் ஆய்வாளர் குடும்பத்தைச் சந்தித்தார். இன்று, காவல் ஆய்வாளர் கொல்லப்பட்ட நிகழ்வு விபத்து என்று கூறியிருப்பது வன்முறை சம்பவம் தொடர்பாக காவல்துறை தயாரித்துள்ள அறிக்கைக்கு முற்றிலும் நேர்மாறாக உள்ளது.\nஇந்த வன்முறைச் சம்பவம் தொடர்பான காவல்துறை அறிக்கையில், ‘புலந்தர்ஷர்-கார்முகடேஸ்வர் மாநில நெடுஞ்சாலையில் நடைபெற்ற இஸ்லாமியர்கள் பேரணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த வன்முறை நிகழ்வு திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nசாயானா கிராமத்தில் பசு இறைச்சி வெட்டப்பட்டத்தைப் பார்த்ததாக பஜ்ரங்தள் மாவட்டத் தலைவர் யோகேஷ் ராஜ் கூறியது தூண்டி விடப்பட்ட நிகழ்வு. மேலும், இந்துத்துவ கும்பல்களின் செயல்பாடுகள் எப்படியாவது வன்முறையை ஏற்படுத்திவிடவேண்டும் என்ற நோக்கில் இருந்தது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nகாவல்துறையினரின் ஆய்வு அறிக்கை இப்படி உள்ளநிலையில், இதற்கு எதிர் மாறாக யோகி ஆதித்யநாத் விளக்கம் அளித்துள்ளார்.\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nஐஸ்வர்யா ராய் மீம் விவகாரம்: மன்னிப்பு கேட்ட விவேகம் பட வில்லன்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் இவரா... ட்விட்டரில் வைரலான செய்தி\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/asia/malaysia_tamil_stamp_200_years/", "date_download": "2019-05-21T06:45:47Z", "digest": "sha1:PJ44AIO2SFCRBR23SC6WPGKGCCJGEQ4N", "length": 9124, "nlines": 86, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –மலேசியாவில் தமிழ் கல்வியின் வயது 200 ஆண்டு : அஞ்சல் தலை வெளியீடு! - World Tamil Forum -", "raw_content": "\nMay 21, 0944 3:58 pm You are here:Home ஆசியா மலேசியாவில் தமிழ் கல்வியின் வயது 200 ஆண்டு : அஞ்சல் தலை வெளியீடு\nமலேசியாவில் தமிழ் கல்வியின் வயது 200 ஆண்டு : அஞ்சல் தலை வெளியீடு\nமலேசிய நாட்டில் ஒரு பள்ளியின் ஒரு வகுப்பில் தொடங்கப்பட்ட தமிழ்க்கல்வி கற்பித்தல் இவ்வாண்டுடன் 200 ஆண்டுகள் முழுமைபெறுகிறது. 1816 ஆம் ஆண்டு, பினாங்கு பிரி பள்ளியில் முதல் அலுவல்பூர்வ தமிழ் வகுப்பு தொடங்கப்பட்டது. அன்று தொட்டு, இன்று வரை தமிழ்க்கல்வி பல மாறுதல்களையும், மேம்பாடுகளையும் கண்டு சிறப்பாக மலேசிய மண்ணில் மிளிர்கிறது.\nமலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் 200 ஆண்டு கால வரலாறு விழாக்கோலம் காண்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மலேசியத் தமிழ் அறவாரியம் முன்நின்று செய்கிறது. மலேசிய மண்ணில் தமிழ்க் கல்வியின் 200 ஆம் ஆண்டு நிறைவின் பொருட்டு மலேசியத் தமிழ் அறவாரியம் அமைப்பு அஞ்சல் தலையினை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.\nநேற்று (18-08-2016) மலேசியத் தமிழ் அறவாரியத்தின் 200 ஆண்டுகள் மலேசியாவில் தமிழ்க் கல்வி எனும் அஞ்சல் முத்திரை வெளியீட்டு விழா சிறப்புற நடைப்பெற்றது. பெட்டாலிங் செயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கழகத்தின் சார்பாக அதன் கழகத் தலைவர் திரு.மதியழகன் அஞ்சல் முத்திரையைப் பெற்றுக்கொண்டார்.\nமலேசியத் தமிழ் அறவாரியம் அமைப்பின் செயலாளர் திரு.செல்வசோதி இராமலிங்கம்.\nதமிழ்க் கல்வி கற்பித்தல் இன்று மலேசிய நாட்டில் இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களையும், பத்தாயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர்களையும், ஐநூற்று இருபத்தி நான்கு தமிழ்ப் பள்ளிகளையும் கொண்ட ஒரு ஆற்றலாக உருவெடுத்துள்ளமைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே வித்திட்டவர் வணக்கத்திற்குரிய ரோபர்ட் சுபார்க் அட்சிங்ச் (Robert Sparke Hutchings (பி. 1782; இ. 1827) ஆவார். இவர் 1816 ஆம் ஆண்டு பினாங்க் இலவச பள்ளியை உருவாக்கினார்.\nதமிழ்க்கல்வி வளம் பெற உழைத்தவர்களுக்கு நன்றி \nநன்றி : கற்றது தமிழ் / திரு.நித்தி – படம் : திரு.செகதீசன் ஆறுமுகம்\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சி��ையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதிருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு\nயுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன\nமே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம் தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்\n‘மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’ – இலங்கை ராணுவ தளபதி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\n“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/india/google-ceo-sundar-pichai-kharagpur/", "date_download": "2019-05-21T06:59:59Z", "digest": "sha1:GMDDGPLLNGYEY4GTLFAXMLJWLPSKYTEZ", "length": 7549, "nlines": 82, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –'நான் சென்னைவாசி, ஆகவே எனக்கு ஹிந்தி தெரியாது!’- கூகுள் CEO சுந்தர் பிச்சை - World Tamil Forum -", "raw_content": "\nMay 21, 1794 3:58 pm You are here:Home இந்தியா ‘நான் சென்னைவாசி, ஆகவே எனக்கு ஹிந்தி தெரியாது’- கூகுள் CEO சுந்தர் பிச்சை\n‘நான் சென்னைவாசி, ஆகவே எனக்கு ஹிந்தி தெரியாது’- கூகுள் CEO சுந்தர் பிச்சை\n‘நான் சென்னைவாசி, ஆகவே எனக்கு ஹிந்தி தெரியாது’- கூகுள் CEO சுந்தர் பிச்சை\nகூகுள் CEO சுந்தர் பிச்சை மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஐஐடி கரக்பூரில், மாணவர்களுடன் கல்லூரியில் உள்ள தாகூர் வெட்டவெளி அரங்கில் இன்று கலந்துரையாடினார். அவர் படித்த கல்லூரி என்பதால் 3,500 மாணவர்களுக்கு மேல் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், உற்சாகம் பொங்க உரையாடினார்.\n‘என் கல்லூரி காலங்களில் வகுப்பை மட்டம் அடிப்பேன். அதே சமயம் படிப்பில் அதிக கவனம் செலுத்துவேன். எனக்கு இந்தி சரியாக தெரியாது. நான் சென்னையில் இருந்து வந்தவன் என்பதால் கல்லூரியில் படித்த போது பிறர் ஹிந்தியில் பேசிக் கொள்வதை தவறாக புரிந்து கொள்வேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ‘இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி வேகம் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. அனைத்து இந்திய மொழிகளிலும் கூகுள் இயங்க வழிவகை செய்யப்படும். பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு கூகுள் நிறுவனம் பேராதரவளிக்கும்’ என சுந்தர் பிச்சை நம்பிக்கை தெரிவித்தார்.\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதிருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு\nயுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன\nமே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம் தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்\n‘மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’ – இலங்கை ராணுவ தளபதி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\n“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000028369.html", "date_download": "2019-05-21T06:34:44Z", "digest": "sha1:OQIWNNJKBG3FBDGC2GJNODYLSHVITUI6", "length": 5508, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "சிறுகதைகள்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: எச்சங்கள்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஎச்சங்கள், வான்மதி, ஓவியா பதிப்பகம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசுறாவளியும் அடிபணியும் (கியூபாவின் பேரிடர் மேலாண்மை) மும்மடங்கு பொலிந்தன பெண்மை வாழ்க\nதிருக்குறள் தேசிய இலக்கியம் தொகுதி - 2 கடலடியில் தமிழர் நாகரிகம் ஆகாசத் தாமரை\nஆச்சரியமூட்டும் அறிவியல் பகவத் கீதை ஒரு தரிசனம் (பாகம்-10) சர்வாதிகாரி ஹிட்லர்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_747.html", "date_download": "2019-05-21T07:17:29Z", "digest": "sha1:ZAHUUHHABY5XRKS6NIWEWI4F4Z65Q277", "length": 6518, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நல்லாட்சியால் நஷ்டப்பட்டது நான் தான்: ரவி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS நல்லாட்சியால் நஷ்டப்பட்டது நான் தான்: ரவி\nநல்லாட்சியால் நஷ்டப்பட்டது நான் தான்: ரவி\nஇந்நாட்டில் தேர்தல் ஒன்றை நடாத்தக் கூட முடியாத அளவு அச்சம் சூழ்ந்திருந்த நிலையில் அதனை உடைத்தெறிந்து நல்லாட்சியை உருவாக்க மேற்கொண்ட முன்னெடுப்பின் மூலம் நல்லவனாக இருந்து ஈற்றில் நஷ்டப்பட்டிருப்பது தானே என தெரிவித்துள்ளார் ரவி கருணாநாயக்க.சூ\nஹேனமுல்ல பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட குடிமனைகளை பொது மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள ரவி, நல்லாட்சி எனும் நிலைப்பாட்டின் மூலம் முன்னுதாரணமான அரசியலை முன்னெடுக்கச் சென்றதன் விளைவே தனது இன்றைய நிலையென விளக்கமளித்துள்ள அதேவேளை அன்றைய சூழ்நிலையில் அச்சமின்றி தேர்தலுக்கு முகங்கொடுத்த ரணில் - மைத்ரிக்கு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.\nமத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் விசாரணைகளை முன்னெடுக்க ஒத்துழைக்கும் பொருட்டு ரவி கருணாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டு வருகின்ற அதேவேளை அண்மைய அமைச்சரவை மறுசீரமைப்பின் போது பதவி நீக்கப்பட்ட விஜேதாச ராஜபக்சவுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருந்தமையும் ரவி விவகாரம் தொடர்ந்தும் இழுபறிக்குள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ���சிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7995", "date_download": "2019-05-21T07:45:00Z", "digest": "sha1:BSHQ2EHWSOCPY3PHBW4SH77ZDLQU3KZR", "length": 5398, "nlines": 33, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பொது - 'நலம்வாழ' நூல் வெளியீடு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | வாசகர் கடிதம் | Events Calendar | பொது\nROKU நிகழ்வோடைத் தளத்தில் DISH உலகச் சேவை\nஆன்லைனில் செஸ் பயிற்சி பெற ChessKidsNation.com\nதமிழ்நாடு அறக்கட்டளையின் 37 ஆவது மாநாடு ஹூஸ்டனில் மே கொண்டாடப்பட்டது. மாதந்தோறும் தென்றலில் டாக்டர். வரலட்சுமி அவர்கள் எழுதிவரும் 'நலம் வாழ' கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூலாக இந்த விழாவில் வெளியிடப்பட்டது. இந்த நூலைச் சொல்லின் செல்வி உமையாள் முத்து அவர்கள் வெளியிட, முதல் பிரதியைப் பிரபல திரைப்பட இயக்குனர் SP. முத்துராமன் பெற்றுக்கொண்டார். நூலின் விலை பத்து டாலர். விற்பனையில் கிடைக்கும் பணம், இந்தியாவில் மனநிலை குன்றிய குழந்தைகளுக்கு சேவை செய்யும் 'அன்பாலயம்' என்ற பள்ளியைச் சென்றடையும். இதற்கு நூறு டாலருக்கு மேல் நன்கொடையாகக் கொடுப்பவர்களுக்கு அவர்களது விருப்பத்திற்கேற்ப வருடா வருடம் ஒருநாள் அந்தக் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்படும். குழந்தைகளின் பிறந்த நாள், பெரியவர்களின் திருமண நாள் போன்ற நாட்களைச் சமூகப் பிரக்ஞையுடன் கொண்டாட நினைப்பவர்கள் நிதியளிக்கலாம்.\nவிழாவுக்கு வந்திருந்த குழந்தைகள் இந்தத் திட்டம் பற்றி அறிந்தவுடன், பம்பரமாய்ச் சுழன்று நூற்றுக்கு மேலான பிரதிகளை விற்று நிதி சேர்த்த விதம் மனத்தை நெகிழச் செய்தது. புத்தகத்தை வாங்க விரும்புவர்கள் கீழ்க்கண்ட முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும். காசோலை TNF (Tamilnadu Foundation) என்ற பெயருக்கு எழுதவும்.\nROKU நிகழ்வோடைத் தளத்தில் DISH உலகச் சேவை\nஆன்லைனில் செஸ் பயிற்சி பெற ChessKidsNation.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2018/05/31/xuanhua_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF,_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88/ta-1375454", "date_download": "2019-05-21T06:41:17Z", "digest": "sha1:WCECDHPIJV65GSC5FXHVHULXESDFCSRZ", "length": 3414, "nlines": 10, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "Xuanhua ஆயரின் விடுதலைக்காக ஹாங்காங் நீதி, அமைதி அவை", "raw_content": "\nXuanhua ஆயரின் விடுதலைக்காக ஹாங்காங் நீதி, அமைதி அவை\nமே,31,2018. சீனாவின் ஹெபெய் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ள Xuanhua வாரிசு ஆயர் Augustine Cui Tai அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென, ஹாங்காங் நீதி மற்றும் அமைதி அவை, சீன அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.\nஇவ்வாண்டு ஏப்ரல் மாத மத்தியில், சீன அரசு அதிகாரிகளால் பிடித்துச் செல்லப்பட்ட ஆயர் Cui அவர்கள், எங்கு இருக்கின்றார் என்பது இதுவரை தெரியவில்லை எனக் கூறியுள்ளது, ஹாங்காங் நீதி மற்றும் அமைதி அவை.\nதிருப்பீடத்தால் அங்கீகரிக்கப்பட்ட, சீனாவில் மறைந்துவாழும் திருஅவையைச் சேர்ந்தவரான ஆயர் Cui அவர்கள், விடுதலை செய்யப்படுவதற்கு, ஹாங்காங்கின் முன்னாள் ஆயர், கர்தினால் ஜோசப் ஜென் அவர்களும் தன் ஆதரவை வெளியிட்டுள்ளார்.\nஆயர் Cui அவர்கள், விசுவாசம் மற்றும் மனச்சான்றின் சுதந்திரத்திற்காக குரல்கொடுத்து வருவதால், அவர் நீண்டகாலமாக அடக்குமுறைக்கு உள்ளாகி வருகிறார். மேலும், சீன அரசின் சமயக் கொள்கைகள், விசுவாசக் கோட்பாடுகளை மீறுவதாக இருப்பதால், அவற்றையும் ஆயர் புறக்கணித்து வருகிறார் என ஆசியச் செய்தி கூறுகின்றது.\nஆயர் Cui அவர்கள், சட்டத்திற்குப் புறம்பேயான மறைப்பணி நடவடிக்கைகளை ஆற்றுகிறார் என குற்றம் சாட்டப்பட்டு, 1993ம் ஆண்டு முதல், கட்டாய வேலை, தடுப்பு முகாம், வீட்டுக்காவல், மறுகல்வி போன்ற தண்டனைகளை, அவர் தொடர்ந்து அனுபவித்து வருகிறார்.\nஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/first-official-talks-between-slfp-and.html", "date_download": "2019-05-21T07:17:02Z", "digest": "sha1:IRLSPSFM7DKUKG4V2TQYIF2I6GUBGPKD", "length": 7875, "nlines": 134, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "First official talks between SLFP and SLPP begin - Ceylon Muslim -", "raw_content": "\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் ��ேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=PV%20Sindh", "date_download": "2019-05-21T06:36:36Z", "digest": "sha1:ZZPO5PZ3AFM7TE7ZJPZ4PQM72EDAWJ45", "length": 2287, "nlines": 23, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"PV Sindh | Dinakaran\"", "raw_content": "\nசிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து\nவரலாறு படைத்தார் பி.வி. சிந்து\nசர்வதேச விமான கண்காட்சி: தேஜஸ் விமானத்தில் பயணித்தார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து\nஉலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன் நம்பர்-1 வீராங்கனையை வீழ்த்தினார் பி.வி. சிந்து\nகுட்கா முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்\nஉலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து\nஉலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி சிந்துவுக்கு குடியரசு தலைவர் வாழ்த்து\nஉலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவின் பி.வி.சிந்து\nஉலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் : இந்தியாவின் பிவி சிந்து சாம்பியன்\nசீன ஓபன் பேட்மின்டன் : மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.clip60.com/watch/Play-clip--clip60.oiad6E__tHU.html", "date_download": "2019-05-21T07:47:04Z", "digest": "sha1:L3UXODVIL7WZYAXXYPQWBWCYHGFZDFUJ", "length": 8375, "nlines": 93, "source_domain": "www.clip60.com", "title": "நடிகர் அபிஷே��்கை தாக்கிவிட்டு தலைமறைவான நடிகர் விமல்!| Clip60.com", "raw_content": "\nநடிகர் அபிஷேக்கை தாக்கிவிட்டு தலைமறைவான நடிகர் விமல்\nநடிகர் அபிஷேக்கை தாக்கிவிட்டு தலைமறைவான நடிகர் விமல்\nClip நடிகர் அபிஷேக்கை தாக்கிவிட்டு தலைமறைவான நடிகர் விமல்| Clip60.com, video நடிகர் அபிஷேக்கை தாக்கிவிட்டு தலைமறைவான நடிகர் விமல்| Clip60.com, video நடிகர் அபிஷேக்கை தாக்கிவிட்டு தலைமறைவான நடிகர் விமல்| Clip60.com, video clip நடிகர் அபிஷேக்கை தாக்கிவிட்டு தலைமறைவான நடிகர் விமல்| Clip60.com, video clip நடிகர் அபிஷேக்கை தாக்கிவிட்டு தலைமறைவான நடிகர் விமல்| Clip60.com 720, நடிகர் அபிஷேக்கை தாக்கிவிட்டு தலைமறைவான நடிகர் விமல்| Clip60.com 720, நடிகர் அபிஷேக்கை தாக்கிவிட்டு தலைமறைவான நடிகர் விமல்| Clip60.com 1080, நடிகர் அபிஷேக்கை தாக்கிவிட்டு தலைமறைவான நடிகர் விமல்| Clip60.com 1080, நடிகர் அபிஷேக்கை தாக்கிவிட்டு தலைமறைவான நடிகர் விமல்| Clip60.com 2160, நடிகர் அபிஷேக்கை தாக்கிவிட்டு தலைமறைவான நடிகர் விமல்| Clip60.com 2160, நடிகர் அபிஷேக்கை தாக்கிவிட்டு தலைமறைவான நடிகர் விமல்| Clip60.com full hd, video நடிகர் அபிஷேக்கை தாக்கிவிட்டு தலைமறைவான நடிகர் விமல்| Clip60.com full hd, video நடிகர் அபிஷேக்கை தாக்கிவிட்டு தலைமறைவான நடிகர் விமல்| Clip60.com hot, clip நடிகர் அபிஷேக்கை தாக்கிவிட்டு தலைமறைவான நடிகர் விமல்| Clip60.com hot, clip நடிகர் அபிஷேக்கை தாக்கிவிட்டு தலைமறைவான நடிகர் விமல்| Clip60.com hight quality, new clip நடிகர் அபிஷேக்கை தாக்கிவிட்டு தலைமறைவான நடிகர் விமல்| Clip60.com hight quality, new clip நடிகர் அபிஷேக்கை தாக்கிவிட்டு தலைமறைவான நடிகர் விமல்| Clip60.com, video நடிகர் அபிஷேக்கை தாக்கிவிட்டு தலைமறைவான நடிகர் விமல்| Clip60.com, video நடிகர் அபிஷேக்கை தாக்கிவிட்டு தலைமறைவான நடிகர் விமல்| Clip60.com moi nhat, clip நடிகர் அபிஷேக்கை தாக்கிவிட்டு தலைமறைவான நடிகர் விமல்| Clip60.com moi nhat, clip நடிகர் அபிஷேக்கை தாக்கிவிட்டு தலைமறைவான நடிகர் விமல்| Clip60.com hot nhat, video நடிகர் அபிஷேக்கை தாக்கிவிட்டு தலைமறைவான நடிகர் விமல்| Clip60.com hot nhat, video நடிகர் அபிஷேக்கை தாக்கிவிட்டு தலைமறைவான நடிகர் விமல்| Clip60.com 1080, video 1080 of நடிகர் அபிஷேக்கை தாக்கிவிட்டு தலைமறைவான நடிகர் விமல்| Clip60.com 1080, video 1080 of நடிகர் அபிஷேக்கை தாக்கிவிட்டு தலைமறைவான நடிகர் விமல்| Clip60.com, Hot video நடிகர் அபிஷேக்கை தாக்கிவிட்டு தலைமறைவான நடிகர் விமல்| Clip60.com, Hot video நடிகர் அபிஷேக்கை தாக்கிவிட்டு தலைமறைவான நடிகர் விமல்| Clip60.com, new clip நடிகர் அபிஷேக்கை தாக்க��விட்டு தலைமறைவான நடிகர் விமல்| Clip60.com, new clip நடிகர் அபிஷேக்கை தாக்கிவிட்டு தலைமறைவான நடிகர் விமல்| Clip60.com, video clip நடிகர் அபிஷேக்கை தாக்கிவிட்டு தலைமறைவான நடிகர் விமல்| Clip60.com, video clip நடிகர் அபிஷேக்கை தாக்கிவிட்டு தலைமறைவான நடிகர் விமல்\nநடிகர் அபிஷேக் என்பவரை நடிகர் விமல் தாக்கியதாக புகார் எழுந்த நிலையில், அபிஷேக்கை, விமலும், அவரது நண்பர்களும் சரமாரியாக தாக்கும் CCTV காட்சிகள் வெளியானது\nசற்றுமுன் நடந்த அதிர்ச்சி சம்பவங்கள் முழுமையாக பார்க்கவும்\nகதையல்ல வரலாறு : யார் இந்த ஆட்டோ சங்கர் | Who is Auto Shankar\nஇவர்கள் பட்டப்பகலில் செய்யும் துணிகரமான செய்யலை பாருங்கள்\nகாதலுக்கு தடையாக இருந்த கணவனை கூலிப்படை மூலம் கொன்ற மனைவி\nக்ரைம்டைம்: ராணிப்பேட்டையில் கள்ளக்காதல் சண்டையில் கணவன், குழந்தையை கொலை செய்த மனைவி\n பெண் புரோக்கர் ஓட்டம் | #SexualAbuse\nஜீவ சமாதி அடைந்த சிறுவன் -உடலை தோண்டி எடுத்த காவல்துறை | உண்மையில் நடந்தது என்ன\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி..அம்பலமான நாடகம் | wife killed husband\nநடிகர் நெப்போலியன் மகனுக்கு நடந்த சோகம் கண்ணீர் விட்டநெப்போலியன் \nஏசி வெடித்து மூவர் இறந்ததாக ஏமாற்றிய விவகாரம்: சொத்துக்காக பெற்றோர், சகோதரனை மூத்த மகன் கொலை\nநண்பனின் மனைவியுடன் ஏற்பட்ட தகாத உறவால் அரங்கேறிய கொடூர கொலை\nகாதல் கணவரையும், பெற்ற குழந்தையையும் கொன்று நாடகமாடிய மனைவி...| Vellore\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மஞ்சினி யில் ேபாலீஸ் அராஜகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/world/29612-.html?utm_source=site&utm_medium=justin&utm_campaign=justin", "date_download": "2019-05-21T06:56:16Z", "digest": "sha1:EIEKAY6SXGOAKUB7X4COVMOKAEEZDCZU", "length": 8961, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "சுருங்கும் சந்திர மண்டலம்; ஏற்படும் பூகம்பங்கள்: நாஸா தகவல் | சுருங்கும் சந்திர மண்டலம்; ஏற்படும் பூகம்பங்கள்: நாஸா தகவல்", "raw_content": "\nசுருங்கும் சந்திர மண்டலம்; ஏற்படும் பூகம்பங்கள்: நாஸா தகவல்\nசந்திரனின் உட்பகுதி சீராகக் குளிரடைந்து வருவதால் சந்திர மண்டலத்தில் பூகம்பங்கள் ஏற்படுவதோடு சந்திரனின் மேற்புறத்தில் சுருக்கங்கள் விழுந்து வருவதாக நாஸா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகடந்த பல மில்லியன் ஆண்டுகளாக குளிரடையும் நடைமுறையினால் 50 மீட்டர்கள் வரை சந்திர மண்டலம் சுருங்கி வருகிறது. நெகிழ���வுத் தன்மை கொண்டதல்ல சந்திரனின் மேற்புறம் என்பதால் அது சுருங்கும்போது உடைகிறது. இதனால் ஒன்றையொன்று மோதும் ஃபால்ட்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு பகுதி இன்னொரு பகுதியுடன் மோதுகிறது.\n“எங்கள் ஆய்வுகளின் படி இந்த பாறைமுறிவுகள் இன்னமும் செயல்நிலையில் உள்ளதால் இன்னும் சிலபல பூகம்பங்கள் அங்கு ஏற்படும். நிலவும் தொடர்ந்து குளிரடைந்து வருவதால் சுருங்கி, அதன் மேற்புறத்தில் சுருக்கங்கள் தோன்றியுள்ளன” என்று அமெரிக்க மூத்த விஞ்ஞானி தாமஸ் வாட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.\n“இந்த பூகம்பங்கள் ஓரளவுக்கு வலுவாகவே உள்ளன, ரிக்டர் அளவுகோலில் 5 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கின்றன” என்கிறார் அவர் மேலும்.\nசந்திர மண்டலத்தின் மேற்புறத்தில் இந்த முறிவுப்பாறைகள் சிறு மாடிப்படி அமைப்பு கொண்ட மலைகளாக, சிலபத்தடி மீட்டர்கள் உயரம் கொண்டவையாக, பல கிமீட்டர்கள் பரவியுள்ளதாகத் தெரிகிறது.\nமுன்னதாக சந்திரமண்டலத்தின் உட்பகுதிகள் உஷ்ணமடைவதால் அங்கு பூகம்பங்கள் தோன்றுவதாகக் கருதப்பட்டது, ஆனால் தற்போது சந்திர மண்டலம் குளிரடைந்து வருவதால் சுருக்கங்கள் தோன்றுவதாகவும் பூகம்பங்கள் ஏற்படுவதாகவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.\nஇந்த ஆய்வுகள் நேச்சர் இதழில் வெளிவந்துள்ளன.\nமக்களவைத் தேர்தலை தேசப்பாதுகாப்பு தேர்தலாக பாஜக மாற்றிவிட்டது: சசி தரூர் குற்றச்சாட்டு\nமே.வங்கத்தில் 4 முனைப் போட்டி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உடனான கூட்டணி பேச்சை கைகழுவியது காங்கிரஸ்\nதோல்விகளை மூடி மறைக்க காஷ்மீர் சூழ்நிலையை சாதகமாக்கிக் கொள்ளப் பார்க்கிறார்கள்: மோடி மீது மாயாவதி குற்றச்சாட்டு\nபுல்வாமா தாக்குதல்: இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையே ஆபத்தான சூழல் நிலவுகிறது: அதிபர் ட்ரம்ப் பேச்சால் பதற்றம்\nநீல் ஆம்ஸ்ட்ராங்குடன் நிலவுக்குச் சென்ற புஸ் ஆல்ட்ரின் பாப் பாடகியைப் பாராட்டிய நெகிழ்ச்சி சம்பவம்\nமே. வங்க நிலவரம்: மக்களவையில் ராஜ்நாத் சிங் விளக்கம்: சிபிஐ அலுவலகத்தில் மத்திய படைகளை குவிக்க முடிவு\nசுருங்கும் சந்திர மண்டலம்; ஏற்படும் பூகம்பங்கள்: நாஸா தகவல்\nஒருநாள் அல்ல, 2 நாள் போச்சு; கமல்ஹாசன் பிரச்சாரம் ரத்து: நாளை திருப்பரங்குன்றம் வருவாரா\nஅலாஸ்காவில் விமான விபத்து: 4 பேர் பலி\nவேகப்பந்து வீச்சை எப்படி ஆட வேண்டும் என்று எங்கள��க்குக் கற்றுக் கொடுத்த குரு மொஹீந்தர் அமர்நாத்: சுனில் கவாஸ்கரின் பெருந்தன்மையான ஒப்புதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/119220.html", "date_download": "2019-05-21T06:37:13Z", "digest": "sha1:FGD6D2M5JXOJ22ICPPGBWJXDYQHMSAPE", "length": 6855, "nlines": 56, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "பிறந்த நாளுக்குப் பின்னர், சன்னி லியோன் வெளியிட்ட புகைப்படம்!!", "raw_content": "\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nபிறந்த நாளுக்குப் பின்னர், சன்னி லியோன் வெளியிட்ட புகைப்படம்\nகவர்ச்சியால் பலரின் மனத்தைக் கவர்ந்தவர் நடிகை சன்னி லியோன்.\nகடந்த தினம் பிறந்த நாளைக் கொண்டாடிய சன்னி லியோன், தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nஇதனைப் பார்த்த பல ரசிகர்கள், தமது மகிழ்ச்சியினை வெளியிட்டு வருகின்றனர்.\nஅத்துடன் தனது நண்பர்களுக்கும், குறித்த புகைப்படத்தை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.\nகிசுகிசுப்பான படங்களை ரசிக்க வேண்டும்…. சர்சையையை கிளப்பிய இயக்குனர்\nசெய்துகொள்ள போகும் பிக்பாஸ் சுஜா வருணி: ஆதாரம் உள்ளே..\nஅப்பா நடித்த படத்தில் நடிக்க மறுத்த...\nஅதற்கு மறுத்ததால் 3 மாதங்களில் 3...\nதங்கையுடன் நிர்வாணமாக குளிப்பதில் என்ன தவறு\nதளபதி விஜய் மகனின் வைரலாகும் வீடியோ...\nமூச்சுக் காற்றுக்காகப் போராடியவர்களின் மூச்சை அரசே...\nIPL இறுதிப் போட்டியின் போது 2.0...\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் மு���்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-puli-puli-59-25-07-1521470.htm", "date_download": "2019-05-21T07:22:39Z", "digest": "sha1:CNC5M4N7YCYCWERDHWUB5SFXEX2NJZLT", "length": 7991, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "மகாபலிபுரத்தில் புலி இசை வெளியீடு! - Pulipuli 59 - புலி | Tamilstar.com |", "raw_content": "\nமகாபலிபுரத்தில் புலி இசை வெளியீடு\nசிம்பு தேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடித்துள்ள புலி படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.\nஇன்னொரு பக்கம், புலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகளும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. புலி படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமானமுறையில் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடைபெறவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.\nஆனால் விழா நடக்கும் இடம் முடிவாகவில்லை என்றும் சொல்லப்பட்டது. லேட்டஸ் தகவல் என்ன தெரியுமா புலி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் இடத்தை இப்போது உறுதி செய்துள்ளனர். மகாபலிபுரத்தில் அமைந்துள்ள Extravagant Confluence Resort-ல் தான் புலி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.\nஆகஸ்ட் 2-ஆம் தேதி மாலை 4 மணி அளவில் மிகப் பிரம்மாண்டமானமுறையில் நடைபெறவிருக்கிறது. புலி படத்தில் பங்கேற்ற அனைத்து கலைஞர்களும் இவ்விழாவில் பங்கேற்க உள்ளனர்.\nஅதோடு, தமிழ் சினிமாவின் மற்ற பிரபல நட்சத்திரங்களும் கலந்து கொள்கிறார்கள். விநாயக சதுர்த்தியை முன்னிட்டு வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி ரிலீஸ் புலி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்\n▪ ஒரே டேக்கில் நீளமான வசனத்தை பேசிய அஜித்\n▪ தல 59 படத்தில் இணைந்த மூத்த நடிகர்\n▪ தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n▪ ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n▪ அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை\n▪ உங்களுக்கும் முக்கியமான படமாக அமையும் - அஜித் படத்தில் நடிக்கும் ஷ்ரத்தாவுக்கு டாப்சி வாழ்த்து\n▪ தல 59 படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n▪ இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n▪ தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை\n▪ தல 59 - அஜித்துடன் இணையும் பிரபல இயக்குநரின் மகள்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n• இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா\n• ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்\n• தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n• ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n• ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vijay-ileana-05-10-1631391.htm", "date_download": "2019-05-21T06:55:43Z", "digest": "sha1:XTXXA3G3MDQEP4CSH33NWC6LFVNVANMG", "length": 5458, "nlines": 112, "source_domain": "www.tamilstar.com", "title": "அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த விஜய் பட நாயகி! - VijayIleana - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nஅரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த விஜய் பட நாயகி\nதமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் தெலுங்கு திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர் இலியானா. இவர் பாலிவுட்டிலும் ஒன்றிரண்டு நல்ல படங்களில் நடித்துள்ளார்.\nஇந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அதிகளவில் இயங்கிவரும் இவர், நேற்று படுக்கையிலிந்தபடி தனது அரைநிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். கடைசியாக இவர் தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்திருந்தார்.\n▪ நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய விஜய்யின் ஹீரோய���ன்\n▪ யாரிடமும் பிச்சை எடுக்கமாட்டேன் – விஜய் நாயகி அதிரடி\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n• இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா\n• ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்\n• தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n• ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n• ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/04/23001204/1032795/SriLanka-serial-blasts-Pope-condemns.vpf", "date_download": "2019-05-21T07:41:13Z", "digest": "sha1:HLP6GRGKPKP4VI7SR7SVLDH3NAURTIVG", "length": 9299, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "இலங்கை தீவிரவாத தாக்குதலுக்கு போப் ஆண்டவர் கண்டனம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇலங்கை தீவிரவாத தாக்குதலுக்கு போப் ஆண்டவர் கண்டனம்\nஇலங்கை தீவிரவாத தாக்குதலுக்கு போப் ஆண்டவர் தொடர்ந்து இரண்டாவது நாளாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தீவிரவாத தாக்குதலுக்கு போப் ஆண்டவர் தொடர்ந்து இரண்டாவது நாளாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இத்தாலியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் முன்பு உரையாற்றிய அவர், மனிதாபிமானமற்ற தீவிரவாத செயலை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டார். அப்போது எவ்வித தயக்கமுமின்றி, இலங்கைக்கு அனைத்து தரப்பு மக்களும் முன்வந்து உதவுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.\nநீரளவியல் கணக்கெடுப்பு பணி நிறைவு : இலங்கையில் இருந்து புறப்பட்ட இந்திய கப்பல்\nஇலங்கை கடலில் நீரளவியல் கணக்கெடுப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த ஜமுனா கப்பல், இந்தியா புறப்பட்டது.\nஇலங்கை பிரதமர் ராஜபக்சே நாளை, ராஜினாமா...\nஇலங்கை அரசியலில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், அந்நாட்டு பிரதமர் ராஜபக்சே நாளை சனிக்கிழமை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.\n\"அரசியலில் நன்றி உள்ளவர்களை கண்டறிவது சவாலாக உள்ளது \" - இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை\nதற்போதைய இலங்கை அரசியல் களத்தில் நன்றி உள்ளவர்களை கண்டறிவது சவாலாக மாறியுள்ளதாக, இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவுக்கான பாக். தூதராக மொய்ன் உல்ஹக் நியமனம்\nஇந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக மொய்ன் உல்ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமழலை குழந்தைகளுக்கான சைக்கிள் பந்தயம் - உற்சாகத்துடன் கலந்துகொண்ட குழந்தைகள்\nசீனாவின் சாங்கிங் என்ற பகுதியில் மழலை குழந்தைகளுக்கான சைக்கிள் பந்தயம் நடைபெற்றது.\nமான்செஸ்டர் தற்கொலைப்படை தாக்குதல் 2ஆம் ஆண்டு நினைவுதினம் - உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி\nஇங்கிலாந்தின் மான்செஸ்டர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 2ஆம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது\n\"போர் தொடுக்க விரும்பினால் அழிவாக அமையும்\" - ஈரானுக்கு அமெரிக்க அதிபர் கடும் எச்சரிக்கை\nஈரான் போர் தொடுக்க விரும்பினால், அதுவே அந்நாட்டிற்கு அழிவாக அமையும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.\n\"ராணுவத்தினரின் உண்மைத் தன்மை\" - இலங்கை எதிர்க் கட்சித் தலைவர் ராஜபக்சே பெருமிதம்\nஇலங்கை ராணுவத்தினரின் உண்மைத் தன்மையை மீண்டும் உணர்ந்திருப்பதாக, எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்‌சே, பெருமிதம் தெரிவித்தார்.\nகந்தசுவாமி கோவில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் - இலங்கை வடமாகாண ஆளுநருக்கு கடிதம்\nஇலங்கை நல்லூர் கந்தசுவாமி கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக வடமாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்���\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev/2012-/927-2015-12-17-09-58-33", "date_download": "2019-05-21T07:24:15Z", "digest": "sha1:WW2JLLUCUHPLI2ZP3VA3ZXSUK6GEGWZP", "length": 9546, "nlines": 46, "source_domain": "tamil.thenseide.com", "title": "மக்கள் துயர் துடைக்கக் கரம் கோர்ப்போம்!", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nமக்கள் துயர் துடைக்கக் கரம் கோர்ப்போம்\nவியாழக்கிழமை, 17 டிசம்பர் 2015 15:27\nதமிழக வரலாற்றில் என்றும் காணாத அளவிற்கு பெரு மழையும், வெள்ளமும் பெருக்கெடுத்து பேரிழப்பை ஏற்படுத்திவிட்டன. சென்னை மாநகரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது\nமூன்று கோடி மக்கள் வாழும் வட தமிழ்நாட்டில் ஏறத்தாழ ஐம்பது இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் உடமைகள் அனைத்தையும் இழந்து தவிக்கின்றனர்.\nமேற்கண்ட மாவட்டங்களில் பயிர்கள், கால்நடைகள் ஆகியவற்றின் சேதம் 30 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக இருக்கும். ஆறு இலட்சம் ஏக்கரில் சம்பா பயிர் அழுகிவிட்டது.\nமொத்தத்தில் 15 இலட்சம் மக்கள் எல்லாவற்றையும் இழந்து அகதிகளாகி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். 500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.\nசென்னையில் தொழிற்சாலைகளில் இயந்திரங்கள், உற்பத்தியான பொருட்கள் முதலியவை வெள்ளத்தால் சேதத்திற்குள்ளாகியுள்ளது. கடைகளிலும் உள்ள பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் சீரழிந்துள்ளன. குத்து மதிப்பாக 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டிருக்கும் என கணித்துள்ளார்கள்.\nசென்னை நகரில் நடுத்தர மக்கள் வாழும் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து அவர்கள் கடனாக வாங்கி வைத்திருந்த பிரிட்ஜ், தொலைக்காட்சிப் பெட்டி, மின் அடுப்பு, துணி துவைக்கும் இயந்திரம், கணினி மற்றும் மின் சாதனங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன. கார்களும் இருசக்கர வாகனங்களும் வெள்ளத்தில் சிக்கி குப்பைக் கூலங்களாக காட்சி தருகின்றன.\nமொத்தத்தில் தமிழகத்தை தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டது வெள்ளம். இந்தியப் பிரதமர் மோடி வெள்ளப் பகுதிகளைப் பார்வையிட்டு உடனடியாக 1000 கோடி ���ூபாய் அளிக்க முன்வந்ததைப் பாராட்டுகிறோம். தமிழக அரசு கேட்டிருக்கும் தொகையை அப்படியே தருமாறு வேண்டிக்கொள்கிறோம். பிறமாநில அரசுகளும் பல வகையிலும் உதவுவதற்கு முன்வந்துள்ளன. தமிழகம் முழுவதிலுமுள்ள தன்னார்வலர் களும், தொண்டு நிறுவனங்களும் தாமாகவே முன்வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓடிஓடி தொண்டாற்றுவதைப் பார்க்கும் போது வெள்ளத் தினால் ஏற்பட்ட இழப்பை மறந்து புத்துணர்வும் புதுநம்பிக்கையும் முளைவிடுகின்றன.\nதமிழக வரலாறு காணாத அவலம் சூழ்ந்திருக்கிற நிலையில் சாதி, மதம், கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒன்றாக இணைந்து மக்களுக்கு உதவும் பணிகளில் ஈடுபடவேண்டும்.\nபிற மாநில அரசுகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் வழங்க முன்வந்துள்ள நிவாரணப் பொருட்களை ஓரிடத்தில் குவித்து அங்கிருந்து தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பவேண்டும்.\nதன்னார்வ அமைப்புகளையும் தொண்டர்களையும் உதவும் பணியில் பயன்படுத்திக் கொள்ளும்படி கட்சிகள் விளம்பரம் தேடாமல் மக்களின் துயர் துடைப்பதில் முழு மூச்சாக ஈடுபடவேண்டும். யார் மீதும் குற்றச்சாட்டுக்களைக் கூறி ஒருவருக்கொருவர் வாதமிடும் நேரம் இதுவல்ல.\nஇயற்கை பேரிடரில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு எதிர்காலத்தில் இப்படி நேரிடாமல் தடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் உணர்ந்து அனைவரும் செயல்படவேண்டும்.\nபாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர் ஒருவர் தலைமையில் அனைத்துக்கட்சிக் குழு அமைக்கப்பட்டு அனைத்து நிவாரணப் பணிகளும் அதன் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்.\nசென்னை மாநகரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பிரித்து அமைச்சர் ஒருவர் தலைமையில் சர்வ கட்சிக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev/926-2015-12-17-09-57-10", "date_download": "2019-05-21T07:03:45Z", "digest": "sha1:VR3AORJC5YTXXFI4KPSS5ADTFPS2ZULX", "length": 8343, "nlines": 37, "source_domain": "tamil.thenseide.com", "title": "மக்கள் துயர் துடைக்கும் தொண்டில் தமிழர் தேசிய முன்னணித் தோழர்கள்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nமக்கள் துயர் துடைக்கும் தொண்டில் தமிழர் தேசிய முன்னணித் தோழர்கள்\nவியாழக்கிழமை, 17 டிசம்பர் 2015 15:25\nமதுரையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொறியாளர்கள் வழக்கறிஞர் மனோகரன், டி. சேவியர், எஸ்.ஆர். சங்கர், லோகநாதன், ஸ்டாலின், சையத் அலிப் ஆகியோர் சேகரித்த ரூபாய் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட உதவிப் பொருட்களை சென்னைக்கு கொண்டுவந்து தமிழர் தேசிய முன்னணி அலுவலகத்தில் சேர்த்தனர்.\nகாஞ்சிபுரம் மாவட்ட தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் தமிழ்வேந்தன் அவர்களின் துணையுடன் சென்று கந்தன்சாவடியில் இருந்த ஈழத் தமிழர் அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு அப்பொருட்களை தலைவர் பழ.நெடுமாறன் மூலம் வழங்கினர்.\nபெரு மழை நம் தமிழ்நாட்டு உறவுகளை மட்டுமல்ல நம்மை நம்பி வந்த நமது தமிழீழ உறவுகளையும் சிதைத்து சின்னாபின்னமாக்கி விட்டது. நிலமை அறிந்து எம் ஈழ உறவுகள் வாழும் கும்மிடிப்பூண்டி முகாமிற்கு த.மணிவண்ணன், இயக்குநர் கெளதமன், ஜெயவேல், கதிரவன் ஆகியோர் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட ஆரஞ்சு,ஆப்பிள் பழங்களையும் பலநூறு தண்ணீர் போத்தல்களும் குழந்தைகளுக்கு தேவையான பால் பாக்கெட்டுகளும், ரொட்டிகளும், 29 தார்பாய்களும் ( வீட்டிற்கு மேல் கூரை போட ) ஒரு வேன் முழுக்க எடுத்துச்சென்று வழங்கினார்கள்.\nசிவகங்கை மாவட்ட தமிழர்தேசிய முன்னணினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூரைச் சுற்றியுள்ள 20 கிராமங்களுக்கு நிவாரணப் பொருட்களை நேரடியாகக் கொண்டு சென்று வழங்கினர். நிவாரணப் பொருட்கள் மாநில பொதுசெயலாளர் லெ.மாறன் அவர்கள் தலைமையில் கொண்டு செல்லப்பட்டது.மற்றும் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அய்யா எழிலரசு, மாவட்ட இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் தமிழ்மன்னன், மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரபாகரன், சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் ஆல்பர்ட்ராசா, காரைக்குடி நகரத்தலைவர் கோ.ஆறுமுகம், ஆகியோருடன் காரைக்குடி நகர தமிழர் தேசிய முன்னணியின் 15க்கும் மேற்பட்ட உறவுகள் நிவாரண பொருட்களை வழங்க சென்றனர். மேலும் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க வழிகாட்டியாக இருந்து செயல்பட்டனர் கடலூர் மாவட்ட தமிழர்தேசியமுன்னணியினர்.\nதிருவாரூர் மாவட்ட தமிழர் தேசிய முன்னணியின் சார்பில் வெள்ளம் பாதித்த பரங்கிப்பேட்டை அருகில் உள்ள அகரம் காலனி கிராமத்தில் 500 பேருக்கு மருத்துவ உதவி வ���ங்கப்பட்டது. மேலமருதூர், கமால் நகர் ஆகிய பகுதிகளின் மக்களுக்கு உணவு, உடை,அன்றாட உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டன. இப்பணியில் திருவாரூர் மாவட்டத் தலைவர் மருத்துவர் பாரதிச்செல்வன், மாவட்டச் செயலர் திருவாரூர் கலைச்செல்வம், மாவட்டத் துணைத்தலைவர் தேவா, மன்னார்குடி நகரத் தலைவர் மகேஷ், மாவட்ட உழவரணித் தலைவர் கோவலன், மாவட்ட இளைஞரணி செயலர் இராசசேகரன், கோட்டூர் ஒன்றிய இளைஞர் அணி செயலர் கண்ணன், மன்னையின் மைந்தர்கள் அமைப்பின் விக்னேஷ், செந்தில், ராம் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த சகோதரர் சுல்தான் தலைமையில் இசுலாமிய இளைஞர்கள் பங்கேற்றனர்.\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/62374", "date_download": "2019-05-21T06:54:16Z", "digest": "sha1:7WHEMGBPZBFKDTTRWIH7AUPYX7NH37CW", "length": 3320, "nlines": 67, "source_domain": "tamilnanbargal.com", "title": "கருகாத பூக்கள் .....!!!", "raw_content": "\nகறுப்பு பூக்கள் அழகழகாய் ....\nபூத்தது - பூத்த பூக்கள் ....\nவாடிவிட்டதே - நினைக்காதீர் ....\nஎம் மனதில் என்றும் வாடாமலர் ....\nஉலகில் என்றும் வாடாமலர்கள் ....\nபூத்த பூக்களை அலை ....\nஅடிதுவிட்டதே - நினைக்காதீர் ....\nகடல் நீரில் பூத்த செந்தாமரைகள் ....\nகாலத்தால் அழியாத தாமரைகள் ...\nகருத்தரித்ததே எம் கருப்பு பூ ....\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/97243", "date_download": "2019-05-21T06:54:11Z", "digest": "sha1:KSP6H7S43VM4M3BVQCGI52AV5FMIJRKI", "length": 7070, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "எல்லா வளங்களாலும், ஆசிர்வதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களிடம், ஒற்றுமை மட்டும் “கம்மியாக” உள்ளதுஸ:", "raw_content": "\nஎல்லா வளங்களாலும், ஆசிர்வதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களிடம், ஒற்றுமை மட்டும் “கம்மியாக” உள்ளதுஸ:\nஎல்லா வளங்களாலும், ஆசிர்வதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களிடம், ஒற்றுமை மட்டும் “கம்மியாக” உள்ளதுஸ:\nநீர் வளம், நில வளம், கடல் வளம், மழைவளம், கனிம வளம், காற்று வளம் என அனைத்து வளங்களையும் கொண்ட இலங்கையில் ஒற்றுமை மட்டும் குறைவாக இருக்கிறது என தென்னிந்திய நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.\nஅந்த வகையில் இலங்கைத் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால், உலகில் அவர்களை யாராலும் எதுவும் செய்துவிட முடியாதெனவும், குறிப்பாக, இந்த உலகில் கடைசி இலங்கை தமிழன் வாழும்வரை தமிழை யாராலும் அழிக்கமுடியாதெனவும் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் விவேக் வலியுறுத்திக் கூறியுள்ளார்.\nசுவாமி விபுலானந்தரின் சிகாகோ உரையின் 125வது ஆண்டு நிறைவு தினத்தினை குறிக்கும் வகையில் மட்டக்களப்பில் நேற்று (11.03.19) இடம்பெற்ற நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய விவேக், 2ஆம் நூற்றாண்டிலிருந்து ஒரு பழைமைவாய்ந்த, தொன்மையான பூமி இலங்கையெனவும், சுமார் 35000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை வரலாற்று ஆசிரியர்கள் எடுத்த ஒரே பூமி இலங்கையெனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்வாறு அனைத்து வளங்களாலும் ஆசிர்வதிக்கப்பட்ட இலங்கைப் பூமியில் ஒற்றுமை மட்டும் கம்மியாக உள்ளதென குறிப்பிட்ட விவேக், அதனை சரிசெய்துவிட்டால் உலகில் இலங்கை மக்களை விஞ்சியவர்கள் யாரும் இருக்க முடியாதெனவும் தெரிவித்துள்ளார்.\nஎன்னுடைய காதல் எல்லாமே தோல்விதான் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nதிரிஷாவுடன் டேட்டிங் எல்லாம் செய்தேன்; ஒப்பனாக ஒத்துக்கொண்ட பிரபல நடிகர்\nஒரு நாள் இரவுக்கு மட்டும் அழைத்த நபர்: நடிகை என்ன \nஏ.ஆர்.ரஹ்மான் மீதான அதீத பிரியத்தால் விலையுயர்ந்த சொகுசு காரிற்கு வினோத இலக்கத்தகடிட்ட ரசிகர்..\nஏ.ஆர்.ரஹ்மான் மீதான அதீத பிரியத்தால் விலையுயர்ந்த சொகுசு காரிற்கு வினோத இலக்கத்தகடிட்ட ரசிகர்..\nஈழ பின்னணியில் உருவாகி யு சான்றிதழ் பெற்றுள்ள சினம் கொள்\nமான்ஸ்டர் - விமர்சனம் - விமர்சனம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10534", "date_download": "2019-05-21T07:07:06Z", "digest": "sha1:DX4GHDRMYWVAWKVL2N633OLEEIQDE4S4", "length": 4122, "nlines": 35, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - பயமா இருக்கு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | வாசகர் கடிதம்\nஅஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | சாதனையாளர் | நலம்வாழ | எனக்குப் பிடித்தது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதைப்பந்தல் | அமெரிக்க அனுபவம்\nவெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்\n- அரவிந்த் | டிசம்பர் 2015 |\nஇதுவும் ஒரு திகில் படம். இதில் சந்தோஷ், ரேஷ்மி மேனன், கோவை சரளா, நான் கடவுள் ராஜேந்திரன், லொள்ளு சபா ஜீவா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாடல்களை விவேகா எழுத, சி. சத்யா இசையமைக்கிறார். எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநர் P. ஜவஹர். \"இது வித்தியாசமான நகைச்சுவை கலந்த திகில் படம். இப்படத்தில் வரும் வீடு படத்தில் முக்கிய கேரக்டராகவே இருக்கிறது. கேரளாவிலுள்ள இந்த வீட்டிற்கு தரைவழிப் போக்குவரத்து கிடையாது. படகில் கிட்டத்தட்ட மூன்றுமணி நேரம் போனால்தான் படப்பிடிப்பு நடக்கும் வீட்டிற்கே செல்ல முடியும்\" என்கிறார் இயக்குநர். பாக்கக் கொஞ்சம் பயமாத்தான் இருக்கும்போல\nவெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_177584/20190515102700.html", "date_download": "2019-05-21T06:53:17Z", "digest": "sha1:VW4JA5GLOARRU6V7Y3IAN6G6UWVFL7AV", "length": 8233, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "தேர்தல் முடிவுகளுக்கு பிறகு எண்ணெய் இறக்குமதி பற்றி முடிவு: ஈரானிடம் இந்தியா உறுதி?", "raw_content": "தேர்தல் முடிவுகளுக்கு பிறகு எண்ணெய் இறக்குமதி பற்றி முடிவு: ஈரானிடம் இந்தியா உறுதி\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nதேர்தல் முடிவுகளுக்கு பிறகு எண்ணெய் இறக்குமதி பற்றி முடிவு: ஈரானிடம் இந்தியா உறுதி\nஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது தொடர்பாக, தேர்தலுக்கு பின்னர் முடிவு செய்யப்படும் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரிடம் இந்தியா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஈரானிடம் இருந்து அதிக அளவு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடாக இந்தியா இருந்து வந்தது. இதற்கிடையில், அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா கடந்த ஆண்டு அறிவித்தது முதல், ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை டிரம்ப் நிர்வாகம் விதித்து வருகிறது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய அளித்த சலுகைகளையும் கடந்த 1 ஆம் தேதியோடு அமெரிக்கா ரத்து செய்தது.\nஇதனால், ஈரானிடம் இர��ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்த இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளன. இந்த சூழலில், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் ஷாரீப், இரண்டு நாள்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகை தந்தார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்ஜை சந்தித்து ஜாவத் ஷாரீப் பேசினார். இந்த சந்திப்பின் போது, ஈரானிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது குறித்து தேர்தலுக்கு பின்னர் முடிவு செய்யப்படும். இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று சுஷ்மா சுவராஜ் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகம்: பிரதமர் மோடிக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் வாழ்த்து\nபுனித மெக்காவை நோக்கி பாய்ந்த 2 ஏவுகணைகளை சவுதி அரேபியா ராணுவம் சுட்டு வீழ்த்தியது\nஅமெரிக்காவுடன் சண்டையிட விரும்பினால் ஈரான் கதை முடிந்து விடும்: டிரம்ப் எச்சரிக்கை\nஈராக்கில் ராணுவத்தினர் அதிரடி தாக்குதல்: ஐ.எஸ். பயங்கரவாத முகாம் அழிப்பு\nநாட்டை வழிநடத்துவதற்கு பணம் எப்படி திரட்டுவது என்பதை காட்டுவேன்: பாகிஸ்தான் பிரதமர்\nமணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்: வெற்றிகரமாக சோதனை நடத்தியது ஜப்பான்\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இல்லை: ஈரான் திட்டவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/147121-uri-movie-review.html", "date_download": "2019-05-21T07:08:34Z", "digest": "sha1:YAGKTTFLCC7DTW2OJRWB62KFDIK23DYF", "length": 10770, "nlines": 122, "source_domain": "cinema.vikatan.com", "title": "இது படமா இல்ல பிரசாரமா? - `உரி' படம் எப்படி?", "raw_content": "\nஇது படமா இல்ல பிரசாரமா - `உரி' படம் எப்படி\nஇது படமா இல்ல பிரசாரமா - `உரி' படம் எப்படி\n2016- ம் ஆண்டு, பாகிஸ்��ான் கட்டுபாட்டில் உள்ள எல்லை கோட்டுப் பகுதிக்குள், இந்தியா ராணுவத்தின் ஸ்பெஷல் பாரா கமாண்டோ படை நடத்திய`சர்ஜிக்கல் ஸ்டிரைக்'கை மையப்படுத்தி உருவாகியிருக்கும் படம். #URI\nஉரி எனும் இடத்துக்குள் நான்கு தீவிரவாதிகள் ஊடுருவி நடத்தும் தாக்குதலில், பல இந்திய வீரர்கள் கொல்லப்படுகிறார்கள். அதில்\nதுரதிர்ஷ்டவசமாக, நாயகனின் மச்சானும் உயிரிழக்கிறார். இதற்கு தக்க பதிலடி கொடுப்பதற்கு, `சர்ஜிக்கல் ஸ்டிரைக்' நடத்த திட்டம் தீட்டுகிறது இந்திய அரசு. அந்த குழுவுக்கு தலைமை தாங்கும் பொறுப்பில், நாயகன்\nநியமிக்கப்படுகிறார். தனது மச்சானை அழித்த, தன் தாய் நாட்டை அழிக்கத் துடிக்குற தீவிரவாதிகளை, நாயகன் பழிக்குப் பழி வாங்கினாரா, இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை\n`சர்ஜிக்கல் ஸ்டிரைக்' குழுவை வழிநடத்தும் மேஜர் விகான் சிங்காக விக்கிகவுசல். திடகாத்திரமான உடலமைப்பும், கம்பீரமான உடல்மொழியும் கதாபாத்திரத்தில் அவரைப் பக்காவாகப் பொருத்தியிருக்கிறது. போர், சண்டைக் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார் மனிதர். ரா ஏஜென்டாக யாமி கௌதம். அளவான நடிப்பு. மோகித் ரெய்னா, மான்சி பரேக் கோகில், கிர்த்தி குல்ஹரி, பரேஷ் ராவல் எனச் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அத்தனை பேரும் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார்கள். நரேந்திர மோடி, ராஜ்நாத்சிங், அஜித் தோவல், தல்பீர் சிங் போன்றோர்களின் முக அமைப்பை ஒத்த நபர்களை தேடிப்பிடித்து, அந்தந்த கதாபாத்திரத்தில் நன்றாக நடிக்கவைத்திருப்பது சிறப்பு\nஇயக்குநர் ஆதித்யா தாருக்கு இதுவே முதல் திரைப்படமாம், ஆச்சர்யமாய் இருக்கிறது. நிஜ சம்பவங்களை அழகாய்க் கோத்து, நல்ல சினிமாவுக்கான திரைக்கதை செய்திருக்கிறார். ஒரு சில இடங்களில், வசனங்கள் கூஸ் பம்ப்ஸ் ரொம்பவே ஃபீலிங்காகி சிலர் அரங்கினுள் எழுந்து சல்யூட் அடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. சஸ்வத் சச்தேவின் பின்னணி இசை படம் கடத்த வரும்\nஉணர்வுகளுக்குக் கை கொடுத்திருக்கிறது. இறுதிக்காட்சியில் வரும் ராப், ஆவ்ஸம் மிதேஷ் மிர்சாந்தனியின் ஒளிப்பதிவு துல்லியம். சண்டைக் காட்சிகளில், சண்டை வடிவமைப்பாளர் ஸ்டீபன் ரிச்சரோடு இணைந்து மிரட்டலான விஷுவல்களை வழங்கியிருக்கிறார்.\nபடத்தில், ``நல்ல மகன் தனது தாயை பத்திரமாகப் பாதுகாப்பான். அதேபோல், இந்தத் தாய் நாட்டையும் தன் தாயைப் போல் அவன் பத்திரமாகப் பாதுகாக்கவேண்டும்\" என பிரதமர் சொல்கிறார். அவர் பார்ப்பதற்கு அப்படியே `ஏழைத்தாயின் மகன்' போலவே இருக்கிறார். அவர்களும் அவர் யாரென்று சொல்லவில்லை, அதனால் நாமும் அந்த ஏழைத்தாயின் மகன் பெயரைச் சொல்லவில்லை. இந்தத் தாக்குதலில் இந்திய இராணுவத்திற்குப் பெருமளவு உதவியதாக, இயந்திர கழுகு ஒன்றைக் காட்டுவதும், அது ராமாயணத்தில் வரும் கருடன் பாத்திரத்திலிருந்து இன்ஸ்பையர் செய்யப்பட்டதாகச் சொல்வதுமென, மறைமுகமாக ராமர் அரசியலையும் பேசியிருக்கிறார்கள். அரசியல் எல்லாம் மறந்து, வெறும் படமாக மட்டும் பார்த்தால் சீட் நுனிக்குக் கொண்டு வரும் போர் திரைப்படம்தான். ஆனாலும், படத்தில் நடித்திருக்கும் மோடி, ராஜ்நாத் சிங், அஜித் டோவலின் `லுக் அலைக்'கள், `உரி'யை வெறும் படமாக மட்டும் பார்க்கச் செய்யாமல் தடுக்கின்றன இது உண்மை கதைதான் என்கிறார்கள் .முதலில், எதுதான் உண்மை\nநாடாளுமன்றத் தேர்தலுக்கு நாள்கள் நெருங்கிவிட்டது. விதவிதமான வடிவங்களில் கட்சிகளும் பிரசாரம் செய்யத் தொடங்கிவிட்டன. `உரி' திரைப்படம், அதில் ஒரு வடிவமாக மட்டுமே தெரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/author/", "date_download": "2019-05-21T06:58:13Z", "digest": "sha1:OAVR6HP3UTZ42XKF27XLMPRNKBLRYNHV", "length": 51058, "nlines": 547, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Author | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஜனவரி 22, 2015 | பின்னூட்டமொன்றை இடுக\nநன்றி: குழந்தை இலக்கியங்களுக்கு நூலகங்களில் இடம் கிடைக்குமா\nஆன்மிகம், வரலாறு, அறிவியல், கணிதம் என, எல்லாவற்றையும், கதைகள் மூலம், குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கியமானவர், குழந்தை இலக்கிய எழுத்தாளர் ஆர்.பொன்னம்மாள்.\nகடவுளின் கருணை, மகாபாரதம், மரியாதைராமன், தெனாலிராமன் கதைகள், ராஜராஜ சோழன் வரலாறு, திருக்குறள், மூதுரை, நன்னெறி கதைகள், பறவைகள் பலவிதம், எண்கள் எனும் பொக்கிஷம் என, இவரின் குழந்தை நுால்கள் நுாற்றுக்கும் மேல் உள்ளன. தற்போது, சிறுவர்களுக்கான தொடர்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி வரும் இவர், குழந்தை இலக்கியம் குறித்து கூறியதாவது:\nஇங்கு, தற்போது, எல்லா துறைகளுக்கும், நிறைய பருவ இத���்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், குழந்தைகளுக்கான இதழ்கள் விரல்விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளன.\nகுழந்தைகளிடம், கதைகள் மூலமாகவே, நன்னெறிகளையும், ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் கொண்டு செல்ல முடியும். நீதிக்கதைகள்,புராண கதைகள் மூலம், வாழ்வின் நோக்கத்தையும், தீமைகளின் முடிவையும் சொல்ல முடியும். அரச கதைகள் மூலம், அரசியல் குறித்த எண்ணங்களை சொல்ல முடியும். அறிவியலையும், கணிதத்தையும், கதைகள் மூலம் சொல்லி, எளிதாக புரிய வைக்க முடியும்.\nஆனால், கதை கேட்கும் ஆர்வத்தையும், கதை சொல்லும் ஆர்வத்தையும், குழந்தைகளிடம் நாம் தான் உண்டாக்க வேண்டும். அதற்கு, பள்ளிகளில், நீதிநெறி சார்ந்த தலைப்புகளில், பேச்சு, எழுத்து போட்டிகளை நடத்த வேண்டும். அப்போது தான், குழந்தைகள், வித்தியாசமான புத்தகங்களை தேடுவர். நுாலகங்களுக்கு செல்லும் பழக்கம் ஏற்படும். அதனால், தேடுதலும், திறனறிதலும் மேம்படும். ஆனால், இங்கு உள்ள நிலைமை வேறு. பாடப்புத்தகங்களை தவிர மற்ற புத்தகங்களை வாங்க, பள்ளிகள் ஊக்குவிப்பதில்லை. அரசு நுாலகங்களில், குழந்தை இலக்கியங்களை, வாங்குவதில்லை. அப்படி இருக்கும் போது, எப்படி, பதிப்பாளர்கள், குழந்தை இலக்கியங் களை பதிப்பிக்க முன்வருவர்\nகுழந்தைகளிடம், படிக்கும் ஆர்வமும், படைக்கும் ஆர்வமும் அதிகமாக உள்ளது என்பதற்கு, பருவ இதழ்களுக்கு வரும் கடிதங்களும், படைப்பு களுமே சான்றுகளாக இருக்கின்றன.\nகடந்த 15 ஆண்டுகளாக, நான், ஆன்மிகம் மற்றும் குடும்பப்பாங்கான சிறுகதைகளை எழுதி வந்தாலும், குழந்தைகளுக்காக எழுதும் போது தான், மனதில், திருப்தி ஏற்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது 2015, Author, ஆக்கம், இலக்கியம், எழுத்தாளர், எழுத்து, குழந்தைகள், கோகுலம், சுட்டி, நூலகம், நூல், படிப்பு, புனைவு, பொன்னம்மாள், வாசகசாலை, வாசிப்பு, விகடன், Book Fair, Books, Children, Dinamalar, Interview, Kids, Library, Read, Writers\nPosted on பிப்ரவரி 26, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nஒவ்வொரு நாளும் காலையில் கன்னலுக்கு ஓரிருவர் வருகிறார்கள்.\nகலைஞர் டிவியின் ‘விடியலே வா’வில் திராவிடர் கழக வரலாறு சொல்ல சுப. வீரபாண்டியனும் ”தீதும் நன்றும்” மனுஷ்யபுத்திரனும்; கூடவே குளிராடி மாட்டிக் கொண்ட டாக்டர் காளிமுத்து மாதிரி சித்த வைத்தியரும் வருகிறார். சிறப்பு விருந்தினர் நேர்காணலும் தினசரி உண்டு.\n���ன் தொலைக்காட்சியில் ஆன்மிகக் கதைகள் சொல்ல கி சிவகுமார்; அரட்டை அடிக்க பாரதி பாஸ்கரும் ராஜாவும்; சப்த நிமிடங்கள் சொல்ல குரல்வளமிக்க சண்முகம். வணக்கம் தமிழகத்தில் வரும் பிரபலங்கள், பெரும்பாலும் திரைத்துறை சார்ந்து இருக்கிறார்கள்.\nபொதிகையில் இராமாயணத்தை வேளுக்குடியும் சிவனுக்கு இரா. செல்வக்கணபதியும்; நான்மணிக்கடிகைக்கு சாரதா நம்பி ஆரூரனும், தியான யோகம் சிந்திக்க ஜி கே பாரதியும்; ‘உயிர் யாரிடம்’ சொல்ல டாக்டர் ஜெயம் கண்ணன். தூர்தர்ஷனிலும் ஓவியரோ ஆசிரியரோ வந்து நேர்முகம் கொடுக்கிறார்கள்.\nஜெயாவில் உபன்யாசம் உண்டு. கூடவே (கமல் புகழ்) கு ஞானசம்பந்தனும் உண்டு. நான் பார்த்த நேற்று பொருளாதார வித்தகர் வந்து பங்குச்சந்தையில் முதலீட்ட அழைத்தார்.\nபேரா. கு. ஞானசம்பந்தன் புத்தகங்களையும் தமிழிலக்கிய வரலாறையும் நயம்பட எடுத்துரைக்கிறார். மனுஷ்யபுத்திரனை அவரின் சட்டைத் தேர்வுகளுக்காக பார்க்க வேண்டும்; ’இவர் ஒரு காலத்தில் புதுக்கவிதை எல்லாம் எழுதினாராக்கும்’ என்று சொன்னால் நம்பமுடியாதபடி பேசுகிறார். சுப வீரபாண்டியனின் புளித்த மாவை இன்னும் ஒரு இழை கூட எவரும் திரிக்க இயலாது. சிவகுமாரை அவ்வப்போது நுழைக்கும் கம்ப ராமாயணத்திற்காக கேட்கலாம். பச் பச் பளிச்களுக்காக சண்முகத்தை தவறவிடக்கூடாது. ஆனால், டாக்டர் ஜெயம் கண்ணன் மட்டும்தான் ஃபேஸ்புக் குறித்து சொற்பொழிவாற்றுகிறார்.\nஇதையெல்லாம் காலங்கார்த்தாலே அலுவல் கிளம்பும் அவசரத்தில் யார் பார்க்கிறார்கள் என்பதெல்லாம் நீல்சன் சம்பந்தப்பட்ட விஷயம். ’டிக்… டிக்… டிக்’கில் வரும் கமல்ஹாசனின் விடியல் போல் பாலிமரில் வரும் திரை முன்னோட்டத்தில் துவங்கும் காலை எனக்கு பிடித்தமானது.\nPosted on செப்ரெம்பர் 25, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nஎழுதாத கதைக்கு யார் ஆசிரியர்\nPosted on மே 21, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nகுறுங்கதை மொழிபெயர்ப்பு « அங்கிங்கெனாதபடி\nகிட்டத்தட்ட சித்தார்த்தின் மொழியாக்கம் செய்யப்பட்ட கதையை ஒத்த சமீபத்திய வாசிப்பு ஒன்றின் சுருக்கம்…\nஅந்த எழுத்தாளனை யாருமே சீந்தவில்லை. எவருமே அவன் படைப்பை அச்சேற்றாமல் நிராகரிக்கிறார்கள். விலைமாதுவின் துணையை நாடுகிறான்.\nஅவளோ அவனின் கதையை புகழ்கிறாள். ‘இன்னும் எழுது’ என்பதுடன் நில்லாமல், அவனுடைய கோழிக் கிறுக்கல்களை தட்டச்சுகிறாள். கோர்வையாகக் கொண்டு வருகிறாள். இவனோ எப்போதும் போதையில் இருப்பதால், எழுதித் தள்ளுவதற்கே நேரம் போதாமல், டைப்ரைட்டிய பக்கங்களை வாசிக்காமல் மேலும் மேலும் எழுதுகிறான்.\nபுத்தகம் கிட்டத்தட்ட தயாரான நிலையில், பதிப்பாளர்களை சந்திக்க, தன் அண்ணன் வசிக்கும் நகரத்துக்கு செல்கிறான். கதையைப் படிக்கும் அண்ணன், தன் பெயரில் வெளிவருவதை விரும்புகிறான்.\nதம்பிக்கு போதையேற்றி, மோசமான விபத்தை உருவாக்குகிறான். தம்பியை எசகுபிசகான நிலையில் புகைப்படமெடுத்து, மிரட்டி தன் பெயரை முதன்மை படைப்பாளியாக சேர்த்துவிட செய்கிறான்.\nபுத்தகம் வெளியாகிறது. புரட்டி பார்க்கும் தம்பிக்கு அதிர்ச்சி. தலைப்பு மட்டும்தான் தான் வைத்தது. உள்ளே இருப்பதெல்லாம், விலைமாதின் அனுபவங்கள். அவளுடைய பணக்கார வாடிக்கையாளர்கள், அவர்களின் விநோத நடவடிக்கைகள், என்று விரிகிறது.\nவிலைமாதுவே சொந்தப் பெயரில் வெளியிட முடியாத கதையை, தம்பியிடம் இருந்து அபகரித்து பெயர் போட்டுக் கொண்ட அண்ணனின் நிலையை ஒப்பிடும் கதை.\nநிஜமாக எழுதியவருக்கு உண்மைப் பெயரை எடுத்துரைக்க முடியாது. நிஜமாக எழுதியதாக நினைத்தவருக்கும் படைப்புக்கும் தலைப்பு தவிர ஸ்னான ப்ராப்தி கூட கிடையாது. எழுதியாக சொல்லிக் கொள்பவரும் புகழுக்காகவும் பணத்துக்காகவும் கிடைத்த வாய்ப்பை பறித்துக் கொண்டவர்.\nஇந்தப் புத்தகத்தின் பெயர் தெரியாமல் கதை மட்டுமே என்னுடைய வாசக அனுபவத்தில் தங்கியது மீட்சி.\nகுறிச்சொல்லிடப்பட்டது Author, எழுத்தாளர், கதை, படைப்பு, புனைவு, மொழியாக்கம், Fiction, Lit, Read, Story\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஅமெரிக்காவிலு��் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nஆனந்த நிலைய விமானம்: வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nவீராப்புடன் எழுவோம் - கவிதை\nகொல்கத்தா அராஜகத்தின் சிறு துளி\nதரையிறங்க முடியாமல் தத்தளிக்கும் விமானங்கள்….\nஜென்ஜாரோம் \"தொங் ஜென் புத்த ஆலயம் - மலேசியா\nராஜிவ் காந்தியும் மண்டல் கமிஷனும்\nஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி - இலக்கிய நிகழ்ச்சி. 23-04-2019\nசிலோசா கோட்டை - சென்தோசா தீவு சிங்கப்பூர். (22-04-2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/microsoft-returns-to-the-top-of-the-world-74757.html", "date_download": "2019-05-21T07:14:08Z", "digest": "sha1:USGOK26MP5FCZBXTVRCEZ26QAA3P7KQB", "length": 11530, "nlines": 176, "source_domain": "tamil.news18.com", "title": "8 ஆண்டுகளுக்குப் பின் ராஜாவாக திரும்பி வந்த மைக்ரோசாப்ட் | The Empire Strikes Back: Microsoft Returns to the Top of the World– News18 Tamil", "raw_content": "\n8 ஆண்டுகளுக்குப் பின் ராஜாவாக திரும்பி வந்த மைக்ரோசாப்ட்\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ஐ ஸ்க்ரீன்ஷாட் எடுக்காமல் பதிவிறக்கம் செய்வது எப்படி\nஉணர்வுகளைக் காயப்படுத்துவதாக ‘அமேசான்’ மீது புகார்\nஜியோ வழங்கும் ₹9300 வரையிலான ஆஃபர்களுடன் ஒன்ப்ளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஃப்ளிப்கார்ட் ‘பிக் ஷாப்பிங் டே’: எந்த ஸ்மார்ட்ஃபோனுக்கு எவ்வளவு தள்ளுபடி\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\n8 ஆண்டுகளுக்குப் பின் ராஜாவாக திரும்பி வந்த மைக்ரோசாப்ட்\nMicrosoft Returns to the Top of the World | கடைசியாக 2010-ம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்திடம் முதலிடத்தை மைக்ரோசாப்ட் பறிகொடுத்திருந்தது.\nஉலகின் அதிக மதிப்பு கொண்ட நிறுவனங்கள் பட்டியலில் ஆப்பிள் நிறுவனத்தை வீழ்த்தி மைக்ரோசாட்ப் முதலிடத்துக்கு வந்துள்ளது. 2010-ம் ஆண்ட��ல் இழந்த முதலிடத்தை 8 ஆண்டுகளுக்குப் பின் அந்நிறுவனம் பெற்றுள்ளது.\nஅமெரிக்காவில் பங்குச்சந்தையில் நிறுவனங்களில் பங்குகள் விற்பனை செய்யப்படுவதன் அடிப்படையில் சொத்து மதிப்பு கணக்கிடப்படுகிறது. சொத்து மதிப்பின் அடிப்படையில் நிறுவனங்கள் பட்டியலிடப்படுகின்றன.\nகடந்த வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை மூடும் போது கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத நிகழ்வாக ஆப்பிள் நிறுவனத்தை வீழ்த்தி மைக்ரோசாப்ட் முதலிடத்தை பிடித்தது.\nகடைசியாக 2010-ம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்திடம் முதலிடத்தை மைக்ரோசாப்ட் பறிகொடுத்திருந்தது. அதன் பின்னர் கூகுள், அமேசான் என்று போட்டிகள் அதிகமாகிவிட்டதால் மைக்ரோசாப்ட் திணறியபடியே இருந்தது.\nசமீபத்தில் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பை எட்டிய உலகின் முதல் நிறுவனம் என்ற பெயரைப் பெற்ற ஆப்பிள், தற்போது சிறிய சறுக்கலை சந்தித்துள்ளது.\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஆப்பிளை விட உயர்ந்தது பங்கு வர்த்தக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபங்குச்சந்தை இறுதி நேரத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மொத்த பங்குகள் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 63 லட்சம் கோடியாக முதலிடத்தில் இருந்தது. 62 லட்சத்து 68 ஆயிரம் கோடி ரூபாப் மதிப்புடன் ஆப்பிள் 2-ம் இடத்திலும், 61 லட்சத்து 12 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் அமேசான் 3 வது இடத்தில் உள்ளது.\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்ய நாதெல்லா இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nபள்ளி மாணவனை கொலை செய்த வழக்கில் பாஜக பிரமுகர் கைது\nஐஸ்வர்யா ராய் மீம் விவகாரம்: மன்னிப்பு கேட்ட விவேகம் பட வில்லன்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் இவரா... ட்விட்டரில் வைரலான செய்தி\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=1542", "date_download": "2019-05-21T06:29:39Z", "digest": "sha1:WT2YJMNFHVXQHQNJIO6KHZGFR5IZGPHB", "length": 21835, "nlines": 97, "source_domain": "puthu.thinnai.com", "title": "சென்னை வானவில் விழா – 2011 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசென்னை வானவில் விழா – 2011\nஇந்த ஜூன் மாதம், சென்னை மூன்றாவது முறையாக, தனது வருடாந்திர வானவில் விழாவை நடத்தவிருக்கிறது. மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை ஆதரிக்கவும், அவர்கள் பற்றி சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மற்றும் அவர்களின் வெளிப்பாட்டையும் அவற்றின் பன்மையையும் கொண்டாடுவதே ஒரு மாத காலம் நடைபெறவிருக்கும் இவ்விழாவின் நோக்கம்.\n1969 ஆம் ஆண்டு நியுயார்க் நகரில் Stonewall Inn என்ற இடத்தில், ஜூன் மாதம் நிகழ்ந்த போராட்டம் நாளடைவில் உலகெங்கிலும் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளங்கள் கொண்ட மக்களின் மனித உரிமை இயக்கங்களாக உருவெடுத்தது. நங்கை (தன்பாலீர்ப்பு கொண்ட பெண்கள்/Lesbian) ,நம்பி (தன்பாலீர்ப்பு கொண்ட ஆண்கள்/Gay),ஈரர் (இருபாலீர்ப்பு கொண்டவர்கள்/Bisexual), திருனர் (திருநங்கைகள், திருநம்பிகள்/Transgenders) என்று வானவில்லின் வண்ணங்கள் போன்ற பல அடையாளங்கள் இவற்றுள் அடங்கும்.\nபல ஒருங்கிணைந்த நிறுவனங்களும், குழுமங்களும், உள்ளூர் கூட்டமைப்புக்களும் “சென்னை வானவில் கூட்டணி” என்ற பெயரில் ஒன்றாக இணைந்து, இந்த ஜூன் மாதம், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களுக்கான கலை விழா, இவர்களின் பிரச்சனைகளை பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி, மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களின் பெற்றோர்களின் சந்திப்பு நிகழ்ச்சி, மனநல மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கு பாலியல் சிறுபான்மையினரை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் சந்திப்பு நிகழ்ச்சி, திரைப்பட திரையீடல்கள், போன்ற பல குதூகலமுட்டும், பயனுள்ள நிகழ்சிகளை திட்டமிட்டுள்ளன. இதற்கெல்லாம் முத்தாயிர்பு வைத்தாற்போல அமையப்போவது – சென்னை நகரத்தின் வரலாற்றில் மூன்றாவது முறையாக மெரீனா கடற்கரையில் ஜூன் 26 ஆம் தேதி நடக்கவிருக்கும், வானவில் பேரணி.\nஇந்த வானவில் விழாவில், சென்னை வானவில் கூட்டணியின் கோரிக்கைகள் இவை :\n“அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்” என்ற வள்ளுவரின் வாக்கியத்தை நாங்கள் இங்கு நினைவுகூர்கிறோம். ஆண்-பெண் உறவுகள் என்கிற ஏற்றுக்கொள��ளப்பட்ட விழைவுகளுக்கும், பாலின அடையாளங்களுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் வெளியே நிற்பவை எங்களுடைய காதல், அன்பு மற்றும் அடையாளங்கள். இவைகள் சமூகத்தால், ‘இயற்கைக்குப் புறம்பானவை’ என்றும் ‘வெளிநாட்டு இறக்குமதிகள்’ என்றும் தூற்றப்படுகின்றன. ஆனால் இந்தக் காதல்களும், அடையாளங்களும் எங்களுக்கு இயற்கையானவை. நம்முடைய பண்பாட்டிலும் தொன்றுதொட்டு இருந்து வருபவை.\nபொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் பாலியல் மற்றும் பாலின வரையறைகளுக்குள் அடங்காதவர்கள் என்ற காரணத்தால், எங்களது மனித உரிமைகள் மறுக்கப்படுவது அநீதி. இந்த வானவில் விழாவில், எங்கள் கோரிக்கைகள் இவை.\n– ஜூலை 2, 2009 அன்று தில்லி உயர் நீதிமன்றம் நாஸ் பவுண்டேஷன் ஐ.பி.சி 377 ஐ எதிர்த்து தொடுத்திருந்த வழக்கில் “வயதுவந்த இருவரின் விருப்பதுடன் நடக்கும் பால் சமந்தப்பட்ட உறவு குற்றமல்ல” என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம், நிலைநிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். இந்த தீர்ப்பை நிலைநிறுத்தி, மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களின், அடிப்படை மனித உரிமைகளை பாதுகாத்து, அவர்களும் எல்லோரையும் போல, சுதந்திரமாக, கௌரவத்துடன், சம உரிமைகளோடு வாழ உடனடியாக வழி செய்யுமாறு, இந்திய உச்ச நீதி மன்றத்தை வேண்டுகிறோம்.\n-எங்களுடைய விழைவுகளை இயற்கையானவை என்று ஏற்றுக்கொள்ளும்படியும், எங்களது உடைகள் ,காதல், வாழ்க்கைத் துணை ஆகியவற்றைத் தேர்வு செய்யும் சுதந்திரத்தை எங்களுக்கு அனுமதிக்குமாறு எங்களது குடும்பங்களைக் கேட்டுக்கொள்கிறோம். எங்கள் விருப்பத்திற்கு மாறாக ஆண்-பெண் திருமண உறவிற்குள் எங்களை வற்புறுத்தித் திணிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.\n– மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்கள் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் மீது தொடர்ந்து நிகழ்ந்து வரும் வன்முறைகளுக்கும், உரிமை மீறல்களுக்கும் உடனடியாக நிறுத்த படவேண்டும். தனி மனிதர்களும், எங்கள் குடும்பங்களும், காவல் துறையினரும், நீதித் துறையும், பொதுமக்களும் எங்கள் மீது தொடுக்கும் வன்முறை, ஒதுக்குதல் ஆகியவற்றிற்கு உடனடித் தீர்வு வேண்டும்.\n– மனநல ஆலோசகர்கள் மத்தியில், குறிப்பாக அரசாங்கம் மற்றும் பிற உதவி எண்களை கையாளும் மனநல ஆல���சகர்கள் மத்தியில், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை பற்றியும், அவர்களின் பிரச்சனைகள் மற்றும் தேவைகளை பற்றியும் தகுந்த புரிதலும், விழிப்புணர்வும் உருவாக வேண்டும் என்று நாங்கள் வேண்டுகிறோம். இது மட்டுமல்லாமல் பொதுவாக பால், பாலீர்ப்பு சமந்தப்பட்ட பிரச்சனைகளை பற்றிய விரிவான புரிதலும், விழிப்புணர்வும் உருவாக வேண்டும் என்றும் நாங்கள் வேண்டுகிறோம்.\n– எல்லோருக்கும் தேவையான முறையான மருத்துவ வசதிகள் கிடைக்கப்பெற வேண்டும். ஒருவருடைய பாலீர்ப்பை மாற்றுவது என்ற பேரில் மருந்துகள் மூலமும், மின் அதிர்ச்சி சிக்கிசைகள் மூலமும் செய்யப்படும் கொடூர முயற்சிகள் நிறுத்தப்பட வேண்டும். அறிவியபூர்வமற்ற, ஆதாரபூர்வமற்ற இந்த முயற்சிகள் மருத்துவப் பணியின் நன்னெறிகளை அவமதிக்கும் செயல்பாடுகள் என்பது தவிர மனித உரிமை மீறல்களும் கூட.\n– தனியார் துறை நிறுவனகள், தங்களது அமைப்பில் கொள்கைகளை உருவாக்கி, மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்கள் மீது வேற்றுமைப்படுத்துதலோ அல்லது ஒதுக்குதலோ நடக்காமல் தடுக்க வேண்டும் என்றும், அப்படி நடந்தால் அதை தகுந்த முறையில் கையாளுவதற்கும், தீர்வு காணுவதற்கும் போதிய வழிமுறைகளை ஏற்ப்படுத்தி தர வேண்டும் என்றும் வேண்டுகிறோம்.\n– எங்களது வாழ்க்கைகளையும் எங்களைப் பற்றிய செய்திகளை வெளியிடும்பொழுதும் நியாயமாகவும், பொறுப்புணர்ச்சியுடனும் செயல்படும்படி ஊடகங்களைக் கேட்டுக்கொள்கிறோம். எங்களைப் பற்றிய கற்பிதங்களையும் தவறான தகவல்களையும் தொடர்ந்து வெளியிடுவதையும் தவிர்க்க வேண்டுமென்றும், எங்களையும் எங்களது பிரச்சனைகளையும் கொச்சைப்படுத்தும் விதங்களில் சித்தரிப்பதைத் தவிர்க்க வேண்டுமென்றும், ஊடகங்களையும், திரைப்பட துறையினரையும் கேட்டுக்கொள்கிறோம்.\nமேலும் விவரங்களுக்கு : இணையதளம் – http://chennaipride.orinam.net\nhttp://www.orinam.net/campaigns என்ற இணையதளப் பக்கத்தில் உள்ள கடிதங்களில் கையொப்பமிட்டு எங்களின் மனித உரிமைகளுக்கு உங்களது ஆதரவைத் தெரிவிக்கவும். நன்றி.\n– சென்னை வானவில் கூட்டணி\nSeries Navigation ஒற்றை எழுத்துமாலைத் தேநீர்\nஎன் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை\nஅப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்\nநினைவுகளின் சுவட்டில் – (70)\nஎத��ர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து\nஉருவு கண்டு எள்ளாமை வேண்டும்\nஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)\nஎனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)\nஇலை துளிர்த்துக் கூவட்டும் குயில்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara ) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5\nகவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழா\nராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்\nகம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”\nஇலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….\nஅரச மாளிகை ஊக்க மருத்துவர்\nசென்னை வானவில் விழா – 2011\nதமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா\n2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4\nதற்கொலை நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:\nஇப்போதைக்கு இது – 2\nPrevious Topic: ஒற்றை எழுத்து\nNext Topic: மாலைத் தேநீர்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/artists/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/page/3/", "date_download": "2019-05-21T07:33:15Z", "digest": "sha1:XZDZOVNHIX7MSXNRFT5ISS7ASBBLFUVD", "length": 3452, "nlines": 81, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "ஸ்ரீதிவ்யா", "raw_content": "\n‘பெங்களூர் நாட்கள்’ ஆடியோ விழாவில் ஸ்ரீதிவ்யாவை போட்டு கொடுத்த ஆர்யா..\n‘த்ரிஷா எனக்கு சிஸ்டர், ராணாவுக்கு..’ ஆர்யாவின் அலப்பறை ஆரம்பம்..\n‘ஆர்யா எப்பவும் பொண்ணுங்க கூடத்தான் நிப்பாரு.’. ரோபோ சங்கர்\nADMK பெயர் மாற காரணம் என்ன\n2015ல் வெளியான தமிழ் படங்களில் ‘டாப் 10’ படங்கள் எவை\n2015ஆம் ஆண்டில் ரசிகர்களின் கனவு கன்னி யார்\nசூர்யா, தனுஷ் வரிசையில் அடுத்த ஹீரோ அதர்வா..\nஸ்ரீதிவ்யாவை அனுப்ப மாட்டேன்… ‘ஈட்டி’க்கு யு டேர்ன் கொடுத்த முத்தையா\nஅதர்வா-ஸ்ரீதிவ்யாவின் ‘ஈட்டி’.. சக்ஸஸ் பார்ட்டி…\nவிஜய்யை தொடர்ந்து ஆர்யா படத்தை தயாரிக்கும் ஜீவா\nமூன்று மொழிகளில் பாய தயாராகும் ‘ஈட்டி’\nநிவாரண நிதி… நடிகர் சங்கத்தை நம்பாத நயன்தாரா\nஅள்ளிக் கொடுத்த அழகிகள் இருவர்\nசிவகார்த்திகேயனை முந்திச் செல்லும் அதர்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/jiiva-to-produce-arya-new-film/", "date_download": "2019-05-21T06:32:23Z", "digest": "sha1:PC7RYZIFYPJBDEVQTJFNKIK7MZDPV37G", "length": 7909, "nlines": 94, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "விஜய்யை தொடர்ந்து ஆர்யா படத்தை தயாரிக்கும் ஜீவா!", "raw_content": "\nHome » செய்திகள் »\nவிஜய்யை தொடர்ந்து ஆர்யா படத்தை தயாரிக்கும் ஜீவா\nவிஜய்யை தொடர்ந்து ஆர்யா படத்தை தயாரிக்கும் ஜீவா\nசமீபகாலமாக ஆர்யா நடித்த படங்கள் வெற்றிப் பெறவில்லை. வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, யட்சன், இஞ்சி இடுப்பழகி ஆகிய படங்கள் கற்றுக் கொடுத்த பாடங்களில் இருந்து மீளமுடியாமல் இருக்கிறார் ஆர்யா.\nதற்போது பெங்களூர் டேஸ் படத்தின் ரீமேக்கில் பாபி, ராணா, ஸ்ரீதிவ்யாவுடன் நடித்து வருகிறார் ஆர்யா. இதனைத் தொடர்ந்து பாலா இயக்கும் புதிய படத்தில் 5 நாயகர்களில் ஒருவராக நடிக்கிறார். இதன் பின்னர் வேறு எதுவும் கைவசம் இல்லாத நிலையில் புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.\nநடிகர் ஜீவாவின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். மஞ்சப்பை படத்தை இயக்கிய ராகவன் இயக்கும் இப்படம் பிப்ரவரியில் தொடங்கப்படும்.\nவிஜய், மோகன்லால் நடித்த ‘ஜில்லா’ படத்தை சமீபத்தில் தயாரித்து அப்படத்தில் ஜீவா ஒரு பாடலுக்கு ஆடியது தங்களுக்கு நினைவிருக்கலாம். எனவே, இப்படத்திலும் ஆர்யாவுக்காக ஓர் ஆட்டம் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஇஞ்சி இடுப்பழகி, ஜில்லா, மஞ்சப்பை, யட்சன், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க\nஆர்யா, ஜீவா, பாபி, பாலா, மோகன்லால், ராணா, விஜய், ஸ்ரீதிவ்யா\nஆர்யா அடுத்த படம், ஜீவா ஆர்யா, நடிகர் ஆர்யா, நடிகர் ஜீவா\n‘எந்திரன் 2’ பெயர் மாற்றம்.. அதிர்ச்சியடைந்த ரஜினி ரசிகர்கள்..\nதன் அடுத்த படத்தயாரிப்பாளரை உறுதிசெய்த அஜித்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nஅஜித்தின் ஜோடியானார் விஜய்-தனுஷின் நாயகி..\nசிவாஜி புரொடக்ஷன���ஸ் தயாரிப்பில் விஜய் & விக்ரம் பிரபு.\nவிஜய் வழியில் கேரளாவை வளைக்க திட்டமிடும் அஜித்..\nதல-தளபதி வேடத்தில் அண்ணன்-தம்பி.. அதிரப்போகும் ஆந்திரா…\nமீண்டும் மீண்டும் மோதிக் கொள்ளும் அஜித்-விஜய்-விக்ரம்..\nரஜினியுடன் மோத புதிய வில்லனை சேர்க்கும் ஷங்கர்..\nகேரளாவை குறி வைக்கும் விஜய்… அடுத்த டார்கெட் மம்மூட்டி..\nவிக்ரம், அனுஷ்கா வழியில் சிம்பு…\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/97244", "date_download": "2019-05-21T06:54:51Z", "digest": "sha1:QHBP4WLWVTWKAYPXQ5CKQOH2IYXWNQES", "length": 7592, "nlines": 118, "source_domain": "tamilnews.cc", "title": "சூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்", "raw_content": "\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தின் அப்டேட்ஸ் எங்கடா இன்னும் வரலையே என்று நிறைய பேர் தேடியிருப்பீர்கள். அவர்களுக்கான ஒரு சந்தோசச் செய்திதான் இது.\nஇந்நிலையில், ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் தள்ளிப்போகிறது. அடுத்த வருடம் ஓகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் கட்சி தொடங்கி முழுநேர அரசியலில் குதிக்கிறார்.\nஅதற்கு முன்பாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க அவர் முடிவு செய்துள்ளார். இது ரஜினிக்கு 166-வது படம் ஆகும். படப் பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.\nமுந்தைய படங்களில் லஞ்சம், விவசாயிகள் பிரச்சினைகள், ஊழல் ஆகியவற்றை முருகதாஸ் சொல்லி இருந்தார்.\nஎனவே ரஜினிகாந்த் படத்தை முழு அரசியல் படமாக எடுக்க இருப்பதாகவும் படத்துக்கு நாற்காலி என்று தலைப்பு வைத்து இருப்பதாகவும் தகவல் பரவியது. ஆனால் படத்துக்கு நாற்காலி பெயரை தேர்வு செய்யவில்லை என்று முருகதாஸ் மறுத்தார்.\nபடத்தில் நடிக்கும் இதர நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் பெயர் அடிபட்டது.\nஆனால் இப்போது நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. ��ற்கனவே சந்திரமுகி படத்தில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.\nஇந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாகவும், சமூக சீர்திருத்த போராளியாகவும் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் பரவி வருகிறது.\nஆனாலும் இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. ஏற்கனவே அவர் அதிசய பிறவி, போக்கிரி ராஜா, பில்லா, ராஜாதிராஜா, நெற்றிக்கண், ஜானி, முத்து, எந்திரன், 2.0 உள்ளிட்ட படங்களில் 2 வேடங்களில் நடித்துள்ளார்.\nநயன்தாரா, திரிஷா வழியை பின்பற்றும் தமன்னா\nகர்ப்பமாக இருந்த போது கூட படுக்கை அழைத்தனர்\nநயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு விரைவில் நிச்சயதார்த்தம்\nஎப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டா..\nஏ.ஆர்.ரஹ்மான் மீதான அதீத பிரியத்தால் விலையுயர்ந்த சொகுசு காரிற்கு வினோத இலக்கத்தகடிட்ட ரசிகர்..\nஈழ பின்னணியில் உருவாகி யு சான்றிதழ் பெற்றுள்ள சினம் கொள்\nமான்ஸ்டர் - விமர்சனம் - விமர்சனம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-21T07:12:42Z", "digest": "sha1:CAR2M6O5V6VWYMDVVBSMXHUCBN2IUQOX", "length": 4272, "nlines": 70, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இண்டர்ஸ்டெல்லார்", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nஹாலிவுட் படத்தைவிட குறைவான செலவில் சந்திராயன்2\nஹாலிவுட் படத்தைவிட குறைவான செலவில் சந்திராயன்2\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Kuldeep?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-21T06:24:25Z", "digest": "sha1:22DXHJAX3CPI4NH2ILNLYMVQ34B5X62Z", "length": 9474, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Kuldeep", "raw_content": "\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\n“தோனி குறித்து வெளியான செய்தி முற்றிலும் தவறு” - குல்தீப்\nதோனியின் முடிவு பலமுறை தவறாகி இருக்கிறது: குல்தீப் யாதவ்\n” தோனியிடம் ஆலோசனை கேட்ட நடுவர்\nகுறைந்த போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை கடந்த கேப்டன் - கோலி சாதனை\nதோனியின் அசத்தலான செயலால் ரன் அவுட் ஆன மேக்ஸ்வேல்: வீடியோ\n“313 ரன்கள் எடுத்தாலும், இந்தியாவை வெல்ல சிறந்த பவுலிங் தேவை” - உஸ்மான்\nஉஸ்மான், ஃபின்ச் பொறுப்பான ஆட்டம் : இந்தியாவிற்கு 314 ரன்கள் இலக்கு\nகிரிக்கெட் வீரர்களின் ஊதிய ஒப்பந���தம்: முரளி விஜய் அவுட், ரிஷாப்புக்கு அதிர்ஷ்டம்\n“2 போட்டிகளில் ஓய்வு கொடுங்கள்” - குல்தீப் புதிய திட்டம்\nவிஜய் சங்கரின் அசத்தலான கேட்ச் - வீடியோ\nஇந்திய அணிக்கு 237 ரன்கள் இலக்கு - முதல் ஒருநாள் போட்டி\nஉலகக் கோப்பைக்கு இன்னும் 100 நாள் : குல்தீப் தலைமையில் இந்தியா பவுலிங்\nதரவரிசையில் புதிய உச்சத்தை தொட்டார் குல்தீப் யாதவ்\n3-வது டி20: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு\nஅஸ்வினை விட குல்தீப்தான் பெஸ்ட் - ரவி சாஸ்திரி கருத்து\n“தோனி குறித்து வெளியான செய்தி முற்றிலும் தவறு” - குல்தீப்\nதோனியின் முடிவு பலமுறை தவறாகி இருக்கிறது: குல்தீப் யாதவ்\n” தோனியிடம் ஆலோசனை கேட்ட நடுவர்\nகுறைந்த போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை கடந்த கேப்டன் - கோலி சாதனை\nதோனியின் அசத்தலான செயலால் ரன் அவுட் ஆன மேக்ஸ்வேல்: வீடியோ\n“313 ரன்கள் எடுத்தாலும், இந்தியாவை வெல்ல சிறந்த பவுலிங் தேவை” - உஸ்மான்\nஉஸ்மான், ஃபின்ச் பொறுப்பான ஆட்டம் : இந்தியாவிற்கு 314 ரன்கள் இலக்கு\nகிரிக்கெட் வீரர்களின் ஊதிய ஒப்பந்தம்: முரளி விஜய் அவுட், ரிஷாப்புக்கு அதிர்ஷ்டம்\n“2 போட்டிகளில் ஓய்வு கொடுங்கள்” - குல்தீப் புதிய திட்டம்\nவிஜய் சங்கரின் அசத்தலான கேட்ச் - வீடியோ\nஇந்திய அணிக்கு 237 ரன்கள் இலக்கு - முதல் ஒருநாள் போட்டி\nஉலகக் கோப்பைக்கு இன்னும் 100 நாள் : குல்தீப் தலைமையில் இந்தியா பவுலிங்\nதரவரிசையில் புதிய உச்சத்தை தொட்டார் குல்தீப் யாதவ்\n3-வது டி20: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு\nஅஸ்வினை விட குல்தீப்தான் பெஸ்ட் - ரவி சாஸ்திரி கருத்து\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Maruthi?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-21T07:14:33Z", "digest": "sha1:RG7D2FACHPD27DLS5LIZZ5SJZQHKMWQ4", "length": 5122, "nlines": 78, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Maruthi", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண��ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nதெலங்கானா இளைஞர் ஆணவக்கொலைக்கு காரணமான அம்ருதா தந்தைக்கு ஜாமீன்\n“ப்ரனய்யை கொல்ல 1 கோடியா” - கூலிப்படையுடன் அம்ருதாவின் தந்தை ஒப்பந்தம்\nமாருதி சுசூகி ‘ஸ்விஃப்ட்’ வச்சிருக்கீங்களா அப்ப அந்த கார் வேஸ்ட்\nதெலங்கானா இளைஞர் ஆணவக்கொலைக்கு காரணமான அம்ருதா தந்தைக்கு ஜாமீன்\n“ப்ரனய்யை கொல்ல 1 கோடியா” - கூலிப்படையுடன் அம்ருதாவின் தந்தை ஒப்பந்தம்\nமாருதி சுசூகி ‘ஸ்விஃப்ட்’ வச்சிருக்கீங்களா அப்ப அந்த கார் வேஸ்ட்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/business/bsnl-defaults-on-february-salaries-to-1-76-lakh-employees-report-123657.html", "date_download": "2019-05-21T07:08:00Z", "digest": "sha1:3HJP7GKJMYK5EXWP52UH4JRUDTQGTWFQ", "length": 11551, "nlines": 176, "source_domain": "tamil.news18.com", "title": "ஃபிப்ரவரி மாதம் 1.76 லட்சம் ஊழியர்களுக்குச் சம்பளம் அளிக்காத பிஎஸ்என்எல்! | BSNL defaults on February salaries to 1.76 lakh employees: Report– News18 Tamil", "raw_content": "\nநிதி நெருக்கடியால் வரலாற்றில் முதன்முறையாக சம்பளம் அளிக்காத பி.எஸ்.என்.எல்\n7000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஃபோர்டு\nதமிழக வணிக வரித்துறையில் மத்திய அரசு அதிகாரிகள்\nசென்செக்ஸ் 1,422 புள்ளிகளும், நிஃப்டி 11,828 புள்ளிகளாகவும் உயர்வு\nஹவாய் ஃபோன்களுக்கு வந்த புது சிக்கல்: இனி கூகுள் செயலிகளை பயன்படுத்த முடியாது\nமுகப்பு » செய்திகள் » வணிகம்\nநிதி நெருக்கடியால் வரலாற்றில் முதன்முறையாக சம்பளம் அளிக்காத பி.எஸ்.என்.எல்\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் 55 சதவீத வருவாய் ஊழியர்களின் சம்பளத்திற்காக மட்டும் செலவிடப்படுகிறது.\nபொதுத் துறை டெலிகாம் நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிதி இடர்பாடுகள் காரணமாக 1.76 லட்சம் ஊழியர்களுக்குப் பிப்ரவரி மாதச் சம்பளத்தை நிலுவையில் வைத்துள்ளது.\nகடந்த 5 ஆண்டுகளாக பிஎஸ்என்எல் நிறுவனம் நட்டத்தில் இயங்கி வரும் நிலையில் முதல் முறையாக ஊழியர்களின் சம்பளத்தை நிலுவையில் வைத்துள்ளது.\nபிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கங்கள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹாவை அணுகி ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்காக நிதியை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.\nஊழியர்கள் சம்பளம் மட்டுமில்லாமல் சேவை செயல்பாடுகளுக்கும் தொலைத்தொடர்புத் துறை நிதியை ஒதுக்கவில்லை என்று கூறுகின்றனர்.\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் 55 சதவீத வருவாய் ஊழியர்களின் சம்பளத்திற்காக மட்டும் செலவிடப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டு 8 சதவீதம் கூடிக்கொண்டும் வருகிறது.\nமணிகன்ட்ரோல் தளத்திற்குக் கிடைத்த தகவலின்படி ஜம்மு காஷ்மீர், ஒடிஷா, கேரளா மற்றும் டெல்லியில் உள்ள ஊழியர்களின் சம்பளம் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.\nமத்திய அரசு ஊதியத்தை வழங்க எந்த ஒரு ஆதரவையும் அளிக்கவில்லை. எனவே வரும் வருவாயை வைத்து சம்பள பிரச்னையைச் சரிசெய்து வருகிறோம் என்று பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் கூறுகின்றனர்.\nநிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால் மார்ச் மாத சம்பளமும் தாமதமாகத்தான் வழங்கப்படும் என்று கூறுகின்றனர். வங்கிகளில் கடன் பெற முயன்றால் அதற்கும் தொலைத்தொடர்புத் துறை அனுமதி அளிக்காமல் உள்ளது.\nபி.எஸ்.என்.எல் நிறுவனம் 2017 நிதி ஆண்டில் 4,786 கோடி ரூபாயும், 2018 நிதி ஆண்டில் 8,000 கோடி ரூபாயும் நட்டம் அடைந்துள்ளது. 2019 நிதி ஆண்டில் மேலும் கூடுதலான நட்டத்தையே பிஎஸ்என்எல் பதிவு செய்யும் என்றும் கூறுகின்றனர்.\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nஐஸ்வர்யா ராய் மீம் விவகாரம்: மன்னிப்பு கேட்ட விவேகம் பட வில்லன்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் இவரா... ட்விட்டரில் வைரலான செய்தி\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-satna-titus-14-09-1630847.htm", "date_download": "2019-05-21T07:29:32Z", "digest": "sha1:IDOHXA7IZYGUA7Y4ATT7Z5MRI3EY3BSB", "length": 8225, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "ஆசை வார்த்தைகூறி மகளை பறித்து விட்டார்: தாயார் புகார் - Satna Titus - பிச்சைக்காரன் | Tamilstar.com |", "raw_content": "\nஆசை வார்த்தைகூறி மகளை பறித்து விட்டார்: தாயார் புகார்\nவிஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன்’ படத்தில் நாயகியாக அறிமுக மானவர் சாட்னா டைட்டஸ். இவரை பட வினியோகஸ்தர் கார்த்தி ரகசிய திருமணம் செய்து கொண்டார்.\nஇரு வீட்டாரின் சம்மதத்துடன் தான் நாங்கள் பதிவு திருமணம் செய்து கொண்டோம் என்று கார்த்தி கூறி இருக்கிறார். இதை சாட்னாவின் தாயார் மாயா மறுத்துள்ளார்.\nஇது குறித்து அவர் கூறி இருப்பதாவது-\nஎன் கணவர் டைட்டஸ் கேரளாவில் சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார். என்மகள் சாட்னா பிளஸ்-2 படிக்கிறார். சினிமாவிலும் நடித்து வருகிறார். படவினியோகஸ்தர் கார்த்தி என் மகளிடம் “நீ நடிக்க வேண்டாம். உன்னை பெரிய தயாரிப்பாளராக மாற்றுகிறேன். வினியோகஸ்தர் ஆக்குகிறேன். நாம் லண்டனில் செட்டில் ஆகலாம்” என்று ஆசை வார்த்தை கூறி மூளை சலவை செய்து சாட்னாவை எங்களிடம் இருந்து பிரித்து விட்டார்.\nஇனி நடிக்க கூடாது. திருமணத்துக்குப்பிறகு நடித்தால் சரியாக இருக்காது என்று கூறி சில படங்களில் நடிக்க வாங்கிய அட்வான்ஸ் பணத்தையும் திருப்பிக் கொடுக்க வைத்து விட்டார்.\nபோனில் கூட மகளிடம் பேச முடியாமல் செய்து விட்டார். கார்த்தி பதிவு திருமணம் செய்ததாக சொல்வது பொய். என் மகளை அவரிடம் இருந்து மீட்க திரை உலகினர் உதவி செய்ய வேண்டும். நடிகர் சங்கத்திடமும் இது பற்றி புகார் செய்து தீர்வு காண முயற்சி செய்வோம்.\n▪ உயர்கல்வி படிப்பதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து கூறும் `எய்தவன்'\n▪ ஒரு முக்கிய சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம் கலையரசனின் எய்தவன் - விபரம் உள்ளே\n▪ சொன��னபடியே பெற்றோர் சம்மதத்துடன் கார்த்திக்கை மணந்த பிச்சைக்காரன் நடிகை\n▪ விஜய் ஆன்டனி ஹீரோயின் சட்னாவின் திருமணம்\n▪ இருவரின் பரிபூரண சம்மதத்துடன் பதிவு திருமணம் செய்தோம்: சாட்னா டைட்டஸ்\n▪ நடிகை மீராஜாஸ்மின் முன் பதிவு திருமணம் செய்து கொண்டார்..\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n• இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா\n• ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்\n• தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n• ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n• ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2018/03/blog-post_9.html", "date_download": "2019-05-21T07:14:27Z", "digest": "sha1:ACTUGERW3MYGSDEIN4QUDZZ3LH3UBTZE", "length": 19454, "nlines": 138, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: நோய்மை என்னும் தத்துவவாதி", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nநோய்மையில் விழும்போது எம்மருகே ஒரு தத்துவவாதியும் புகையின் கால்களுடன் வந்து உட்கார்ந்துகொள்கிறான். நோய்மையானது மறந்துபோன பலதையும் இந்த தத்துவவாதியின் ஊடாக நினைவூட்டத்தொடங்குகிறது.\nஉணவைக் கட்டுப்படுத்தியிருக்கலாம், உடற்பயிற்சி செய்திருக்கலாம் என்பவை போன்ற பல காலம் கடந்த ஞானங்களை உணர்ந்துகொண்டிருப்போம். நோயுறும் மனிதனுக்கு வைத்தியம் முக்கியம், எனினும் அவனைப் புரிந்துகொண்ட வைத்தியரும் அவசியம். நோயுற்ற மனிதன் முன்னிலும் அதிகமாக பேசுகிறான் விழைகிறான். வலியை, பயத்தை, நோயை, சுகப்படுவேனா என்ற சந்தேகத்தை என்று, பேசுவதற்கு அவனுக்குள் பலவிடயங்கள் இருக்கின்றன. நோயுற்றவனுக்குள் பேசமுடியாத வலிகளும் இருக்கும். எல்லோருடனும் பகிரமுடியாத வலியாகவும் இருக்கும் அது. சிலர் அதனை அழுது அழுது வடித்துக்கொள்கிறார்கள். சிலர் முணுமுணுத்துக் கடந்துகொள்கிறார்கள். இன்னும் சிலர் தங்களுக்குள்ளேயே புதைத்துக்கொள்கிறார்கள். 1980களில், மட்டக்களப்பு மெதடிஸ்ற் மத்திய கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலம். அந்நாட்களில் அங்கு வழிகாட்டிகள் (Pathfeinders) என்று ஒரு சங்கம் இருந்தது. எங்கள் அதிபர் பிரின்ஸ் காசிநாதரின் சிந்தனை வடிவம் அது. ‘நீ சமூகத்தினால் உருவாக்கப்பட்டவன். எனவே சமூகத்திற்கு எப்போதும் பிரதியுபகாரமாயிரு’ என்பதுதான் அந்தச் சங்கத்தின் நோக்கம். மட்டக்களப்பு நகரம் அமைந்துள்ள புளியந்தீவுக்குச் சற்று அப்பால் மாந்தீவு என்று ஒரு தீவு உண்டு. அது மனிதர்களின் குடியிருப்பற்ற தீவு. அந்தத்தீவுக்கும் வேறுபகுதிகளுக்கும் எதுவித தொடர்பும் கிடையாது. அங்கு சமூகத்தினால் ஒதுக்கப்பட்ட சில மனிதர்கள் வாழ்ந்திருந்தனர். ஒரே ஒரு படகுமட்டும் அவசியம் எனின் அங்கு சென்றுவரும். இலங்கையில் அமைந்திருந்த மிகச்சொற்பமான தொழுநோயாளிகளுக்கான வைத்தியசாலை அங்கு அமைந்திருந்தது. எதுவித வசதிகளும் இல்லாத வைத்தியசாலை. தொழுநோய்கண்டவர்களுக்கு மீட்சி இருக்காத நாட்கள் அவை. நோய்த்தொற்று ஏற்பட்டதும் அங்கு வருபவர்கள், நோய்முற்றி, அங்கங்கள் உருக்குலைந்து, அழுகி கோரமான மனிதவுடல்களுடன் இறுதியாய் மூச்சடங்கும்வரை அங்குதான் வாழவேண்டும். அவர்களுக்கான சவச்சாலையும் அங்குண்டு. நோய்மைக்கு இன, மத, மொழி வேறுபாடுகிடையாதல்லவா. முதல் நாள் நாம் அங்கு அழைத்துப்போகப்பட்டபோது வாவியைக் கடக்கும்வரை மனதில் இருந்த குதூகலமான மனநிலை அங்கு வாழ்ந்திருந்த மனிதர்களைக் கண்டபோது அகன்று போனது. உருக்குலைந்த கை கால்விரல்கள், மூக்கு, வாய், கோரமான முகங்கள் என்பன எம்மை அதிர்ச்சியான ஒரு மனநிலைக்குள் தள்ளியிருந்தது. 40 வருடங்களின் பின்பும் அந்தக் காட்சி இன்றும் நினைவிலிருக்கிறது. மாந்தீவினுள் புத்தவிகாரை, மசூதி, கோயில் இருந்தது என்றே நினைவிருக்கிறது. நோய்மையில் இருந்தும், மனவலிகளில் இருந்தும் விடுபட அவர்கள் இறைஇல்லங்களை நாடியிருக்கக்கூடும். கையறுநிலையில் மனிதர்களுக்கு அனுமானுஷ்யசக்திகளில் அதீத நம்பிக்கை எற்பவதுண்டல்லவா. வருடக்கணக்கில் ஒரு சிறு இடத்தினுள் அங்கங்கள் அழுகி உருக்குலைய உருக்குலைய ஒரு சிறு இடத்தில் வாழ்ந்து முடிந்த அந்த மனிதர்களின் மன���ிலைகள் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப்பார்க்கிறேன். எத்தனை வேதனையான வாழ்க்கையாக இருந்திருக்கும் அது. மனிதனுக்கு இன்னொரு மனிதனின் அன்பு, ஸ்பரிசம், அரவணைப்பு என்பன எத்தனை முக்கியமானது என்பதை காலம் எனக்கு கற்பித்திருக்கிறது. மாந்தீவு மனிதர்களை நினைத்துப்பார்க்கிறேன் எத்தனை எத்தனை ஆண்டுகள் இன்னொரு மனிதனின் அன்பு, அரவணைப்பு, ஸ்பரிசமின்றி வாழ்ந்து கழித்திருப்பார்கள். எத்தனை கொடுமையான நிலை இது. இதைவிட வறுமையான வாழ்க்கையேதுமுண்டா தொழுநோய்பற்றி வைத்தியர் ஒருவர் உரையாற்றினார். எமது அச்சங்கள் அகன்றபின் சிரமதானம் ஆரம்பிக்கப்பட்டது. குப்பைகளை அகற்றினோம், கான்களை, தங்குமிடங்களை சுத்தப்படுத்தினோம். அதன்பின்பு 2 – 3 தடவைகள் அங்கு சென்றுவந்தபின் அங்கிருந்தவர்களுடன் ஒருவித உறவு ஏற்பட்டிருந்தது. எமது வருகைக்காக அவர்கள் காத்திருந்தார்கள். நாம் அங்கு செல்வதற்கு காத்திருந்தோம். அவர்களின் கண்களில் வாஞ்சை ஒளிந்திருந்து எம்மை பார்த்துக்கொண்டிருந்து. எம்முடன் உரையாடுவதற்காக காத்திருந்தார்கள். தமிழும் சிங்களமும் தெரிந்திருந்ததால் அவர்களுடன் உரையாடியிருக்கிறேன். என்ன பேசினோம் என்பது நினைவில் இல்லை. அண்மையில் கொழும்புக்கு அருகே உள்ள Hendala தொழுநோயாளர் வைத்தியசாலையில் ஒருவர் 70 வருடங்களாக வாழ்ந்திருந்ததாக அறியக்கிடைத்தது. அந்த மனிதரின் வாழ்க்கைக்குள் என்னைப் பொருத்திப்பார்க்கிறேன். எத்தனை கொடுமையானதாக அவருடைய வாழ்வு இருந்திருக்கும். எத்தனை கொடியது சில மாந்தர்களின் யாக்கை. இன்று நான் முழங்கால் அறுவைச் சிகிச்சையின்பின் படுத்திருக்கிறேன். உடல்வலிக்கு மருந்து, பசித்தால் உணவு, குளிருக்கு வெப்பம் என்று எல்லாம் இருக்கின்றன. இருப்பினும் ஒரு அந்தரங்க வலி இருந்துகொண்டே இருக்கிறது. அது என்ன என்று எழுதத்தெரியவில்லை. கால் முன்பைப்போன்று இயங்குமா தொழுநோய்பற்றி வைத்தியர் ஒருவர் உரையாற்றினார். எமது அச்சங்கள் அகன்றபின் சிரமதானம் ஆரம்பிக்கப்பட்டது. குப்பைகளை அகற்றினோம், கான்களை, தங்குமிடங்களை சுத்தப்படுத்தினோம். அதன்பின்பு 2 – 3 தடவைகள் அங்கு சென்றுவந்தபின் அங்கிருந்தவர்களுடன் ஒருவித உறவு ஏற்பட்டிருந்தது. எமது வருகைக்காக அவர்கள் காத்திருந்தார்கள். நாம் அங்கு செல்வதற்��ு காத்திருந்தோம். அவர்களின் கண்களில் வாஞ்சை ஒளிந்திருந்து எம்மை பார்த்துக்கொண்டிருந்து. எம்முடன் உரையாடுவதற்காக காத்திருந்தார்கள். தமிழும் சிங்களமும் தெரிந்திருந்ததால் அவர்களுடன் உரையாடியிருக்கிறேன். என்ன பேசினோம் என்பது நினைவில் இல்லை. அண்மையில் கொழும்புக்கு அருகே உள்ள Hendala தொழுநோயாளர் வைத்தியசாலையில் ஒருவர் 70 வருடங்களாக வாழ்ந்திருந்ததாக அறியக்கிடைத்தது. அந்த மனிதரின் வாழ்க்கைக்குள் என்னைப் பொருத்திப்பார்க்கிறேன். எத்தனை கொடுமையானதாக அவருடைய வாழ்வு இருந்திருக்கும். எத்தனை கொடியது சில மாந்தர்களின் யாக்கை. இன்று நான் முழங்கால் அறுவைச் சிகிச்சையின்பின் படுத்திருக்கிறேன். உடல்வலிக்கு மருந்து, பசித்தால் உணவு, குளிருக்கு வெப்பம் என்று எல்லாம் இருக்கின்றன. இருப்பினும் ஒரு அந்தரங்க வலி இருந்துகொண்டே இருக்கிறது. அது என்ன என்று எழுதத்தெரியவில்லை. கால் முன்பைப்போன்று இயங்குமா மீண்டும் சத்திரசிகிச்சை அவசியமா விளையாடலாமா என்றெல்லாம் மனதுக்குள் பல பயங்கள் இருக்கின்றன. இன்றைய நாள் மாந்தீவில் அலைந்துகொண்டிருக்கிறது. எத்தனை எத்தனை மனிதர்களின் வேதனைகளை எத்தனையோ பத்து ஆண்டுகளாய் தனக்குள் புதைத்திருக்கிறது அந்த நிலம். நோயாளிக்கு நோயாளி என்ன பேசிக்கொண்டிருப்பார்கள் யாருடைய வலியை யார் கேட்பது யாருடைய வலியை யார் கேட்பது முடிவு தெரிந்தபின் வாழ்வது எத்தனை கனமானதாக இருந்திருக்கும் முடிவு தெரிந்தபின் வாழ்வது எத்தனை கனமானதாக இருந்திருக்கும் அருகில் இருந்தவர் மறையும்போது மற்றையவரின் மனம் என்ன பாட்டைப்பட்டிருக்கும் அருகில் இருந்தவர் மறையும்போது மற்றையவரின் மனம் என்ன பாட்டைப்பட்டிருக்கும் என்னால் நினைத்துப்பார்க்கவே முடியாதிருக்கிறது. 1980களில் ஒருமுறை மலேரியா காய்ச்சலால் பீடிக்கப்பட்டு பல நாட்களின் பின் எழுந்தேன். எழுந்த முதல்நாள் என்னால் நிற்க முடியவில்லை. பயந்துபோனேன். அழுதேன்.\nஎனது அம்மா ஒரு வைத்தியர். அன்பாகவும் ஆறுதலாகவும் மலேரியா காய்ச்சல் வந்தால் இப்படித்தான் இருககும். இன்னும் சில நாட்களுக்கு உனக்கு மிகுந்த ஆறுதல் தேவை. ஆனால் அடுத்த கிழமை நீ நடக்கலாம். சைக்கில் ஓடலாம் என்று விளங்கப்படுத்தி உற்சாகமூட்டினார். அம்மா மடியில் படுக்கவைத்துக்கொண்டு நா��் துயிலும்வரையில் உரையாடிக்கிகொண்டிருப்பார். பாதுகாப்பான மனநிலையில், பயம் அகன்று உறங்கிப்போவேன். எஸ். ராவின் துயில் நாவல் நோய்மைபற்றிப் பேசும் ஒரு அற்புதநாவல். அதில் ஒரு பாத்திரம் தான் சந்திக்கும் நோயாளிகளின் அந்தரங்க வலிகளை தனது பேச்சால் வடிந்தோடச்செய்வார். நோய்க்கும், மீட்சிக்கும் இடையில் மனிதர்கள் படும் எல்லையில்லாத துயர்களையும், நோயும் மதமும்பற்றிய ஆழமான கேள்விகளையும் எழுப்பும் ஒரு நாவல் துயில். நோய்மைபற்றி வாசிக்க விரும்புகிறீர்களா. துயில் அவற்றில் முக்கியமானது. இரண்டாம் தடவையாக துயில் கையில் இருக்கிறது.\nஅற்புத வாழ்வும் அழகிய இரண்டு சம்பவங்களும்\nபரதம் பேச மறந்த பாவங்கள்\nவைக்கோல்பட்டறை நாயாவதே நமக்கு முக்கியம்\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2017/03/kattamarayudu.html", "date_download": "2019-05-21T06:58:53Z", "digest": "sha1:LIRP6JQX2MSXCORJ3UFONEJK7M3DPJBA", "length": 38731, "nlines": 812, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: KATTAMARAYUDU - A ரீமேக்கின் ரீமேக்!!!", "raw_content": "\nKATTAMARAYUDU - A ரீமேக்கின் ரீமேக்\nKATTAMARAYUDU - A ரீமேக்கின் ரீமேக்\nதமிழ்ப் படங்களும் தெலுங்குப் படங்களும் கிட்டத்தட்ட ஒரு தாய் மக்களைப் போலத்தான். கொஞ்சம் லோக்கலா சொல்லப்போனா ஒரே குட்டையில ஊறுற மட்டைங்க. பெரும்பாலும் தமிழ் தெலுங்கு திரைப்படங்களோட கதைக்களங்களும் உருவாக்கமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாத்தான் இருக்கும். தமிழ்ப் படங்கள் தெலுங்கில் ரீமேக் ஆவதும் தெலுங்குப் படங்கள் தமிழில் ரீமேக் ஆவதும் இன்னிக்கு நேத்து நடக்குற விஷயம் இல்லை. ரஜினியின் பல ஹிட் படங்கள் சிரஞ்சீவியாலயும், சிரஞ்சீவியோட சில ஹிட் படங்கள் ரஜினியாலயும் ரீமேக் செய்யப்பட்டிருக்கு. ஒரு கட்டத்துல ரஜினிக்கும் கமலுக்கும் இரண்டு மாநிலங்கள்லயுமே ரசிகர்கள் அதிகரிக்க, அவர்களோட படங்கள் தமிழ்ல ரிலீஸ் ஆகும்போதே நேரடியா தெலுங்குலயும் டப்பிங் பன்னப்பட்டு ரிலீஸ் ஆகிடுறதால அவங்க படங்கள இப்ப ரீமேக் செய்யிற வாய்ப்பு இல்லை.\nஅதுமட்டும் இல்லாம தெலுங்கில் டப்பிங் படங்களுக்கும் கிட்டத்தட்ட நேர��ி தெலுங்குப் படங்களுக்கு இருக்க அளவு ஓப்பனிங் இருக்கும். ஆனா நம்மூர்ல டப்பிங் படங்கள அம்மஞ்சல்லிக்கு மதிக்க மாட்டோம். (அம்மன், அருந்ததி போன்ற ஒரு சில படங்களைத் தவிற) இப்ப ரஜினி கமல் மட்டுமில்லாம சூர்யா, விக்ரம், விஷால், கார்த்தி போன்றவங்களோட டப்பிங் படங்களுக்கும் தெலுங்கில் நல்ல வரவேற்பு. இவங்களோட படங்களுக்கு இருக்க வரவேற்பு அஜித் மற்றும் விஜய் படங்களுக்கு இன்னும் ஆந்திராவில் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. அதுக்கு சிறந்த உதாரணம் தான் இந்த காட்டமராயுடு.\nஎன்னய்யா இவன் சம்பந்தம் இல்லாம பேசுறானேன்னு பாக்குறீங்களா இருக்கு. தல அஜித் நடிச்ச வீரம் படத்தோட ரீமேக் தான் இந்தப் படம்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா வீரம் படமே ”வீருடு ஒக்கடே” (Veerudokkade) ங்குற பேர்ல ஏற்கனவே ஆந்த்ராவுல ரிலீஸ் ஆன படம். ”கண்டிப்பா நம்மாளுக பாத்துருக்க மாட்டாய்ங்க”ன்னு ஆந்த்ரா மக்கள் மேல நம்பிக்க வச்சி பவன் கல்யான் திரும்ப அந்தப் படத்த ரீமேக் பன்றாருன்னா நிலமைய யோசிச்சுக்குங்க.\nஎன்னைப் பொறுத்தவரை இதுவரைக்கும் அஜித் குடுத்த ஒரு complete எண்டர்டெய்னர்ன்னா அது வீரம் தான். மங்காத்தாவுல கூட ப்ரேம்ஜி போர்ஷன்லாம் அறுக்கும். ஆனா வீரத்துல ஆக்‌ஷன் , காமெடி செண்டிமெண்டுன்னு எல்லாத்தயும் சரியான கலவையில, எந்த இடத்துலயுமே போர் அடிக்காத மாதிரி குடுத்துருந்தாங்க. வீரத்த நம்ம பாக்கும்போதே அது தெலுங்கு ஆடியன்ஸ்கான படம்னுதான் தோணும். ஏன்னா அது தெலுங்குக்கு ரொம்ப பழக்கப்பட்ட கதை. மொழாம்பழத்துக்கு மூக்கு வச்ச மாதிரி ஒவ்வொருத்தனும் ஆள் சைஸூக்கு கத்தியத் தூக்கிட்டு வந்தாய்ங்கன்னாலே அது தெலுங்குப் படம் தான். சரி இப்ப காட்டமராயுடு எப்டி இருக்குன்னு பாப்போம்.\nரிமேக்குங்குறதால அப்டியே ஜெயம் ராஜா மாதிரி படத்த எடுக்காம கொஞ்சம் கதைய மாத்தி எடுப்போமேன்னு டைரக்டர் முயற்சி பன்னிருக்காப்ள. அதுக்கு முக்கிய என்னன்னா வீரம் படத்துல வர்ற சில காட்சிகள் ஏற்கனவே சில வந்த சில தெலுங்குப் படங்கள்ல ஆட்டையப் போட்டது. அதனால அப்டியே எடுக்க முடியாம அப்டி இப்டி மாத்தி விட்டுருக்காய்ங்க. ஒரு சில கேரக்டர்கள நீக்கிருக்காங்க. ஒரு சில புது கேரக்டர்கள கொண்டு வந்துருக்காங்க. அங்கதான் கொஞ்சம் ப்ரச்சனையே. வீரம்ல எல்லா கேரக்டர்களும் கரெக்ட்டா பயன்படுத்தப்பட்டு, படத்தோட ஃப்ளோ நல்லாருக்கும். இங்க கேரக்டர்களயும், அந்த கேரக்டர்களோட characteristics அயும் மாத்திட்டதால செகண்ட் ஹாஃப்ல படம் தத்தளிக்கிது.\nஇண்ட்ரோ சீன் தாறு மாறா எடுத்துருந்தானுங்க. ஸ்லோமேஷன்ல வச்சி அந்த “ராயுடூடூடூடூ”ங்குற BGM ல பவன் வந்து chair ல உக்காரும்போது பயங்கரமா இருந்துச்சி. வில்லன் ஒருத்தன் வந்து “டேய் நா இந்தியா ஃபுல்லா வியாபாரம் பன்றவன்… உன்ன மாதிரி ஊருக்கு ஒரு ராயுடுவப் பாக்குறவன்”ம்பான்… எட்டி அவன் மூஞ்சில ஒரு உதை விட்டுட்டு “ஊருக்கு ஒரு ராயுடு இருப்பான்… ஆனா காட்டமராயுடு ஒரே ஒருத்தந்தான்” ன்னுட்டு போவாரு. இதயும், அந்த intro சாங்கையும் பாத்துட்டு சிலிர்த்துப் போயி சில்லரையெல்லாம் வீசி எறிஞ்சேன். ஆனா அதுக்கப்புறம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.\nஒட்டஞ்சத்திரம் விநாயக்கம் கேரக்டர்ல இருந்த உயிரோட்டம் காட்டமராயுடு கேரக்டர்ல இல்லை. தம்பிகளுக்காக உழைச்சு நரைச்ச தலை.. கல்யாணமே பன்னக்கூடாது பொண்ணுங்கன்னாலே ஆகாதுங்குற பாலிஸி… இடைவேளையில ”இதான் நான்… இதான் என் வாழ்க்கை”ன்னு சொல்றப்போ இருக்க ஒரு கெத்து, “நீங்க தாடியோட அழகா இருந்தீங்க… தாடி இல்லாம ரொம்ப அழகா இருக்கீங்க”ங்குறப்போ இருந்த மகிழ்ச்சினு நிறைய விஷயம் காட்டமாரயுடுல மிஸ்ஸிங்.\nDSP ah நம்ம கிண்டல் பன்னிக்கிட்டே இருக்கோம். ஆனா DSP இல்லாத குறை இந்தப் படம்பாக்குறப்போதான் தெரிஞ்சிது. அந்த Mass BGM தான் வீரத்தோட ஒரு முக்கியமான ப்ளஸ்ஸே.. இதுல அனூப் ரூபன்ஸ் நல்லாதான் பன்னிருகாப்ள.. ஆனா அந்த ஃபீல் வரல.ஒரு சில காட்சிகள் தமிழை விட கொஞ்சம் பெட்ட்ராவே எடுத்துருக்காங்க. Intro scene, intro song, ஒரு சில காமெடிக் காட்சிகள், பவன் சுருதிகிட்ட லவ்வ சொல்றா சீன்னு சிலவற்றை சொல்லலாம்.\nதெலுங்கு படங்கள்ல வசனங்கள் எப்பவுமே ஸ்பெஷல். ஒரு சாதாரண காட்சிக்கு கூட ரொம்ப மெனக்கெட்டு எழுதுவானுங்க. கேக்கவும் நல்லாருக்கும். ஒரு படத்துல பாலைய்யா “ டேய்.. அடிச்சேன்னு வைய்யி… உன் மூணு தலை முறை சொத்த வித்தாலும் ஆஸ்பத்திரி செலவுக்கு பத்தாது”ம்பாறு. ஆத்தாடி.. ரவிதேஜா ஒருபடத்துல “டேய். நான் கேஷுவலா அடிச்சேன்னாலே எல்லாரும் casualty வார்டுக்குப் போயிருவீங்க”ன்னுவாப்ள… (எங்கடா உக்காந்து எழுதுறீங்க இதெல்லாம்)… காட்டமாராயுடுல அந்த அளவுக்கு மெனக்கெடல்லாம் இல்லை. ஒரு சில இடங்களைத் தவிற மத்ததெல்லாம் ரொம்ப சுமார் ரகம்.\nஒரு காட்சில பவன் ஒரு கோயில்ல நிக்கும்போது கால் இல்லாத ஒருத்தர் வந்து பிச்சை கேப்பார். உடனே இவரு பையில இருக்க காசெல்லாம் எடுத்து குடுத்து அனுப்புவாரு. அப்புறம் நாசர் வந்து “அவனுக்கு ரெண்டு காலும் இருக்கு.. உங்கள ஏமாத்திட்டான்”ம்பாறு. அப்பவும் பவன் சிரிச்சிக்கிட்டே இருக்க நாசர் “உங்கள ஏமாத்திட்டான் உங்களுக்கு கோவம் வரலயான்னு கேப்பாரு. அதுக்கு பவன் “கால் இல்லைன்னு நினைச்சி உதவி பன்னுனேன்.. இப்ப அவனுக்கு கால் இருக்குன்னு தெரிஞ்சதுக்கப்புறம் சந்தோஷம்தானே படனும்… ஏன் கோவப்படனும்பாறு.. புல்லரிச்சிருச்சி.\nபவன் ஆளு செமை கெத்தா இருக்காரு… அவருக்கே உரிய அந்த ஸ்டைல் மேனரிசம்லாம் சூப்பர். படத்த சிங்கிளா தூக்கி நிறுத்துறாரு. அவருக்கு தம்பிங்களா நாலு மொக்கைப் பீசுங்களப் புடிச்சி போட்டுருக்கானுங்க. கண்றாவியா இருந்துச்சி. அதவிடக் கொடூரம் சுருதி… பாட்டுல அதுபோட்டுருக்க காஸ்டியூமுக்கும் அதுக்கும் தாரை தப்பட்டையில வரலட்சுமி கரகாட்டம் ஆடுற கெட்டப் மாதிரியே இருந்துச்சி.\nபாடல்கள்லாம் சூப்பர். ஆனா என்ன சூப்பரா போட்டாலும் நம்ம பவன் சும்மாதான் நிப்பாரு. தெலுங்குல டான்ஸ் ஆடத்தெரியாத ரெண்டு ஹீரோக்கள் பவனும், மகேஷ்பாவும். ஆனா ஒரு சின்ன மூவ்மெண்ட் பன்னாலும் தியேட்டர்ல விசில பறக்குது.\nமொத்தத்துல பவனோட போன சர்தார் கப்பர் சிங்குங்குறா காட்டு மொக்கையப் பாத்துட்டு இதப் பாக்குற தெலுங்கு ஆடியன்ஸுக்கு இந்தப் படம் கண்டிப்பா ட்ரீட் தான். ஆனா வீரம் பாத்த நமக்கு இந்தப் படம் வீரத்தை விட எந்த வகையிலயும் பெட்டரா தெரியல. அம்புட்டுத்தேன்.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: KATTAMARAYUDU review, pawan kalyanam, காட்டமராயுடு விமர்சனம், சினிமா, திரைவிமர்சனம், தெலுகு\nஎன்னதான் முகம் பாடி லாங்வேஜ்ல கெத்து காட்டினாலும் பவன் பாடி பீடி மாதிரி இருக்குறதால சம்திங் மிஸ்ஸிங்.\nஅத்தாரிண்டிகி தாரேதி படத்திலும் இப்படிதான்... மாஸ் ஹீரோன்னா உடம்பு கொஞ்சம் முறுக்கா இருக்க வேணாமா\nஎன்னதான் முகம் பாடி லாங்வேஜ்ல கெத்து காட்டினாலும் பவன் பாடி பீடி மாதிரி இருக்குறதால சம்திங் மிஸ்ஸிங்.\nஅத்தாரிண்டிகி தாரேதி படத்திலும் இப்படிதான்... மாஸ் ஹீரோன்னா உடம்பு கொஞ்சம் முறுக்கா இருக்க வேணாமா\nஎன்கிட்ட மோதா��ே.- லிஸ்டுலயே இல்லாத படம்\nKATTAMARAYUDU - A ரீமேக்கின் ரீமேக்\nஆர் கே நகரில் கவுண்டர், அமரன், ப்ரேம்ஜி மற்றும் பல...\nஆர் கே நகரில் நம்ம கவுண்டர்\nதமிழ் சினிமாவில் வறண்டு போன நகைச்சுவை\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/ennai-thanthen-verodu-16-18/", "date_download": "2019-05-21T07:36:05Z", "digest": "sha1:2N2VK473S6G36DZNGT33QEL636BXAHAA", "length": 12105, "nlines": 91, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsஎன்னைத் தந்தேன் வேரோடு 16(17)", "raw_content": "\nஎன்னைத் தந்தேன் வேரோடு 16(17)\nஒரு இன்ஸ்டிங்ட்ல நான் பின்னால பார்கிறப்பதான் மின்னி உன்னை பின்னால இருந்து தள்ளுனது, கூட்டத்துல எனக்கு உன்னை தள்ளுன அவ கை மட்டும்தான் தெரிஞ்சிது, அதுல இருந்த எங்க எங்கேஜ்மென்ட் ரிங்,\nமுதல் வேலை உன்னை காப்பாத்தணும் அப்புறம் அவள கவனிச்சுகிடலாம்னு ,\nஅதுக்கு பிறகுதான் ஏதென்ஸ்ல இருந்து நடந்த எல்லாத்துக்கும் இவள்தான் காரணம்னு தெரிஞ்சிது,\nநாம ட்ரெக்கிங் போகபோறது அவளுக்கு நான் சொல்லி முன்னமே தெரியும், அவ ப்ளான் செய்து வந்து உன் ரோப்பை கட் செய்துட்டு, அதுக்கு பிறகுதான் ஏதென்ஸ் வந்த மாதிரி வந்து நம்மை ஏமாத்தி இருக்கா,\nபார்ட்டிக்கு அவ வந்ததே அங்க வச்சு உனக்கு எதையாவது பாய்சன்டா தரணும்னுதான், உனக்காக வியன் ஜூஸ் தேடுறதை கவனிச்சுட்டு அவர்கைல பாய்சன்ட் ஜூஸ் கிடைக்கிறமாதிரி செய்திருக்கா,\nமாட்டிக்காம உன்னை கொன்னுட்டு, அப்புறம் வந்து என் கூட மனசாட்சி உறுத்தாம குடும்பம் நடத்தலாம்னு நினைச்சிருக்கா பாரு,\nவிஷயம் தெரிஞ்சப்ப என்னால தாங்கவே முடியல.\n“அவட்ட காரணம் கேட்டா, நான் உன்னை மிர் னு கூப்டுவேன், நீ அவள மிர் னு கூப்டுற, என்னைய நீ முத நாள்ல இருந்து நீ போன்னு பேசல, ஆனா அவளை அப்படித்தான் பேசுற,\nஎப்ப ஃபோன் செய்தாலும் அவ கூட ட்ரெய்னிங்ல இருக்கேன்னு சொல்றன்னு லூசு மாதிரி பேசுகிட்டே போறா,\nஇத்தனைக்கும் வியனுக்கும் உனக்கும் கல்யாணம் நடக்கப் போகுதுன்னு அவளுக்கு நல்லாவே தெரியும்.\n.அப்பவே வார்ன் செய்துட்டு எங்கேஜ்மென்டை ப்ரேக் செய்துட்டேன், எல்லா எவிடன்ஸும் என்ட்ட இருக்குது மிர்னாவுக்கு எப்ப என்ன ஆனாலும் நீதான் முதல்ல அரெஸ்டாவன்னு சொல்லியிருந்தேன்,\nபோலீஸ்ட்ட போயிருவேன்னு சொன்னதும் அடங்கிட்டா,\nஉங்களைவிட்டு விலகியே இருக்கனும்னு சொல்லி இருந்தேன், போலீஸ் ஜெயில்னதும் ரொம்ப மிரண்டு போய் அழுதா, அதான் கொஞ்சம் இரக்கபட்டு விஷயத்தை வெளிய சொல்லாமவிட்டேன்,\nஆனா அது இவ்வளவு ப்ரச்சனையாகும்னு நான் எதிர்பார்க்கல,\nஅவ கல்யாணம் நின்னு போக நீதான் காரணம்னு அவளுக்கு பயங்கரமா ஆத்திரமாகி இருக்குது, அப்படி இருக்கப்ப நீ மட்டும் கல்யாணம் செய்றதான்னு ஒரு குரோதம், குறுக்குப்புத்தி,\nஅந்த டைம்தான் வியன் பெர்த் டேக்காக நீங்க திருநெல்வேலி போனது,\nஅப்ப நான் டில்லி போயிருக்கேன்னதும், நீங்க என் கூட இல்லைனு யோசிச்சு அதான் எனக்கு தெரியாம உங்களை அட்டாக் செய்ய ஆப்ட் டைம்னு உங்களை ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி மூலமா ட்ராக் செய்திருக்கா,\nஆக்சிடெண்டல் டெத் மாதிரி திருநெல்வேலில எதாவது ஏற்பாடு செய்யலாமான்னு யோசிச்சிருக்கா, அந்த டிடெக்டிவ் ஏஜென்சில கல்யாண விஷயம்னு சொல்லி இருப்பா போல,\nஅதனால அவங்க ஃபமிலி ஆங்கிள்ள நிறைய துருவி இருக்காங்க, அந்த லேண்ட் இஷ்யூ தெரிய வந்திருக்கு,\nஏற்கனவே ஓரளவு உங்க ஃபமிலி விஷயங்கள் உன் கூட அவ தங்கி இருக்கிறப்ப உன் மூலமாவே அவளுக்கு தெரியும்,\nஅதனால வேரி மூலமா வியன் குடும்பத்தை தெருவுக்கு கொண்டு வந்துட்டா, நெட் நெட் வேரிக்காக, வியனுக்காகன்னு எல்லா வகையிலும் கஷ்டபடப் போறது நீயா தானே இருக்கும் அப்படின்னு நினைச்சிருக்கா,\nமர்டர் செய்தா எப்படியும் என்னால ப்ரிசனுக்கு போயிருவோம் அதுக்கு இது நல்ல வழின்னு அவளுக்கு தோணிட்டு,\nஅதான் வேரிக்கு அந்த மெசேஜஸ், மின்னி உன் கூட FB ல ஃப்ரெண்ட்னு இருந்ததால வேரி ஐடிய ஈசியா கண்டு பிடிச்சி இப்படி செய்திருக்கா,\nஅந்த விஷயம் அவ எதிர்பார்த்த மாதிரி வெடிக்கல, இதுல நீ ஒலிம்பிக் வேற வின் செய்றதான்னு இன்னைக்கு இப்படி செய்திருக்கா,\nமர்டர் செய்தாதான மாட்டிக்க வேண்டி இருக்கும்னு அவ கோபத்தை இப்படி காமிச்சிருக்கா போல,\nஇன்னைக்கு உன் ஈவென்டுக்கு முன்னால அவள க்ரவ்ட்ல பார்த்த மாதிரி இருந்துது, அப்பவே அவளை கால் செய்து வார்ன் செய்தேன்,\nநான் உங்களதான் பார்க்க வந்தேன், உங்கள பார்க்காம இருக்க முடியலைனு அழுதுட்டு, இங்க உன்னை டிஸ்டர்ப் செய்திருக்கா, பக்கா கிரிமினல்,\nஎனக்கு டவ்ட் ஆகி அவளை தேடிப் போனேன், மாட்டிகிட்டா, இதுக்கு மேலயும் போலீசுக்கு போகாம இருந்தால் சரி இல்லைனு எனக்குப் படுது,\nஐம் வெரி சாரி, ஒருவகையில இது எல்லாத்துக்கும் நானும் காரணமாயிட்டேன்,\nஅதுவும் மின்னிதான் இவ்ளவும் செய்றான்னு தெரிஞ்சும் அவ மேல இரக்கப்பட்டு உங்கட்ட சொல்லாம இருந்தது உங்களுக்கு நான் செய்த நம்பிக்கை துரோகம்,\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nநனைகின்றது நதியின் கரை 2\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/12/Mahabharatha-Virataparva-Section33.html", "date_download": "2019-05-21T07:30:42Z", "digest": "sha1:S6BVEIT2H56GB3XWF7MCM6RA5LOYGTWU", "length": 52309, "nlines": 114, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சுசர்மனின் ஏமாற்றம்! விராட பர்வம் பகுதி 33 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n விராட பர்வம் பகுதி 33\n(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 8)\nஇப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண\nஇப்பதிவின் ஆடியோவை எம.பி.3-ஆக பதிவிறக்க\nபதிவின் சுருக்கம் : போரில் திரிகார்த்தனின் கை ஓங்கியது; திரிகார்த்தன் விராடனை சிறைபிடித்தது; யுதிஷ்டிரன் விராடனை விடுவிக்கச் சொல்லி பீமனுக்கு உத்தரவிட்டது; பீமன் விராடனை மீட்டது; யுதிஷ்டிரன் சுசர்மனை விடுவிக்கச் சொன்னது…\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, ஓ பாரதா {ஜனமேஜயா}, இந்த உலகமே புழுதியாலும், இரவின் இருளாலும் சூழப்பட்டிருந்தபோது, அவ்விரு அணிகளையும் சேர்ந்த போர்வீரர்கள், படையணிகளை உடைக்காமல், சிறிது நேரம் [1] {போர் செய்யாமல்} நிறுத்தினர். பிறகு, இருளை அகற்றியபடி, இரவை ஒளியூட்டியபடி, க்ஷத்திரிய வீரர்களின் இதயங்கள் மகிழ்வுறும்படி சந்திரன் உதித்தான். அனைத்தும் கண்களுக்குப் புலப்பட்டன. போர் மீண்டும் தொடங்கியது. போராளிகள் ஒருவருக்கொருவர் வேறுபடுத்திப் பார்க்காதவாறு அது {அந்தப் போர்} அப்படியே உக்கிரமாய் நடந்தது.\n[1] “இங்கே சொல்லப்பட்ட மூலச்சொல், 48 நிமிடங்களுக்கு நிகரான “முகூர்த்தம்” {Muhurtha} என்ற சொல்லாகும். ‘ஏழாவது தேய்பிறை நாளில் {கிருஷ்ணபக்ஷ சப்தமி திதி நாளில்}, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு 14 தண்ட காலம் {dandas} வரை, சந்திரன் உதிக்காது’ என்று மிகக் கூர்மையான அறிவுடன் நீலகண்டர் சுட்டிக் காட்டுகிறார். ஒரு தண்டம் என்பது 24 நிமிடங்களைக் கொண்டது. எனவே {இங்கே குறிப்பிடப்படும்} முகூர்த்தம் என்பது சரியாக 48 நிமிடங்களாக இருக்காது. ஆனால் சிறிது நேரம் என்பதே சரியாக இருக்கும்” என்கிறார் கங்குலி.\nபிறகு, தனது தம்பியோடு இருந்த திரிகார்த்தர்களின் தலைவனான சுசர்மன், தனது அனைத்து தேர்களின் துணையோடு மத்ஸ்ய மன்னனை {விராடனை} நோக்கி விரைந்தான். தங்கள் தேர்களில் இருந்து இறங்கிய அந்த க்ஷத்திரியர்களில் காளையரான (அரச) சகோதரர்கள் {சுசர்மனும் அவனது தம்பியும்}, தங்கள் கைகளில் கதாயுதத்துடன், எதிரியின் {விராடனின்} தேரை நோக்கி மூர்க்கமாக விரைந்தனர். கதாயுதங்கள், வாட்கள், குறுவாள்கள், போர்க்கோடரிகள், கூரிய முனைகளும் கடினமும் கொண்ட பராசங்கள் ஆகியவற்றைக் கொண்டு அந்தப் பகைக்கூட்டத்தினர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.\nதிரிகார்த்தர்களின் தலைவனான மன்னன் சுசர்மன், தனது சக்தியால் மத்ஸ்யர்களின் முழுப் படையையும் ஒடுக்கி வீழ்த்தியபடி, பெரும் சக்தி கொண்ட விராடனை நோக்கி அவசரமாக விரைந்தான். அந்த இரு சகோதரர்களும் {சுசர்மனும் அவனது தம்பியும்}, விராடனின் இரு குதிரைகளையும், அவனது தேரோட்டியையும், பின்புறம் இருந்து அவனைப் {விராடனைப்} பாதுகாத்த படைவீரர்களையும் தனித்தனியாக வெட்டிப் போட்டனர். {அந்த நேரத்தில்} அவன் {விராடன்} தேரை இழந்திருந்தபோது, அவனை {விராடனை} உயிருடன் சிறைபிடித்தனர். பிறகு, பாதுகாப்பற்ற ஒரு காரிகையைத் துன்புறுத்தும் ஒரு காமாந்தகன் போல, அவனைத் {விராடனைத்} துன்புறுத்திய சுசர்மன், விராடனைத் தனது தேரில் ஏற்றி, களத்தை விட்டு விரைந்து சென்றான்.\nபலமிக்க விராடன், தேரை இழந்து சிறைபிடிக்கப்பட்டதும், திரிகார்த்தர்களால் முற்றிலும் அலைக்கழிக்கப்பட்ட மத்ஸ்யர்கள், அச்சத்தால் எல்லாப்புறங்களிலும் சிதறி ஓடினர். பீதியுற்ற அவர்களைக் கண்ட குந்தியின் மகனான யுதிஷ்டிரன், எதிரிகளை அடக்குபவனான பலமிக்கக் கரங்கள் கொண்ட பீமனிடம், “மத்ஸ்யர்களின் மன்னன் {விராடன்}, திரிகார்த்தர்களால் தூக்கிச் செல்லப்படுகிறான். ஓ பலமிக்கக் கரங்கள் கொண்டவனே {பீமா}, வலுமிக்க எதிரியிடம் {சுசர்மனிடம்} அவன் {விராடன்} வீழாதவாறு அவனைக் காப்பாற்று. நமது விருப்பங்கள் ஈடேறி, விராடனின் நகரில் நாம் மகிழ்ச்சியாக வாழ்ந்ததால், ஓ பலமிக்கக் கரங்கள் கொண்டவனே {பீமா}, வலுமிக்க எதிரியிடம் {சுசர்மனிடம்} அவன் {விராடன்} வீழாதவாறு அவனைக் காப்பாற்று. நமது விருப்பங்கள் ஈடேறி, விராடனின் நகரில் நாம் மகிழ்ச்சியாக வாழ்ந்ததால், ஓ பீமசேனா, (அம்மன்னனை {விராடனை} விடுவித்து) அந்தக் கடனை அடைப்பதே உனக்குத் தகும்” என்றான் {யுதிஷ்டிரன்}.\nஅதற்குப் பீமசேனன் {யுதிஷ்டிரனிடம்}, “உமது கட்டளையின் பேரில், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, நான் அவனை {விராடனை} விடுவிப்பேன். எனது கரங்களின் பலத்தை மட்டுமே நம்பி, எதிரியிடம் போரிட்டு, (இன்று) நான் செய்யப்போகும் சாதனையைக் குறித்துக் கொள்ளும். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, நான் அவனை {விராடனை} விடுவிப்பேன். ��னது கரங்களின் பலத்தை மட்டுமே நம்பி, எதிரியிடம் போரிட்டு, (இன்று) நான் செய்யப்போகும் சாதனையைக் குறித்துக் கொள்ளும். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, நமது தம்பிகளுடன் ஒரு புறம் ஒதுங்கி இருந்து, எனது பராக்கிரமத்தை இன்று சாட்சியாகப் பாரும். கதாயுதம் போன்ற பெரும் அடிமரம் கொண்ட இந்தப் பலமிக்க மரத்தை வேரோடு பிடுங்கி, நான் எதிரியை முறிப்பேன்” என்றான் {பீமன்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மதம் கொண்ட யானைப் போல அந்த மரத்தின் மீது கண்களைச் செலுத்திய பீமனைக் கண்ட நீதிமானான வீரமிக்க மன்னன் யுதிஷ்டிரன், தனது தம்பியிடம் {பீமனிடம்}, “ஓ பீமா, இத்தகு மூர்க்கமான செயலைச் செய்யாதே. அந்த மரம் அங்கேயே நிற்கட்டும். நீ அந்த மரத்தைக் கொண்டு மனிதசக்திக்கு அப்பாற்பட்ட முறையில் இத்தகு சாதனைகளை அடையக்கூடாது. நீ அப்படிச் செய்தால், ஓ பீமா, இத்தகு மூர்க்கமான செயலைச் செய்யாதே. அந்த மரம் அங்கேயே நிற்கட்டும். நீ அந்த மரத்தைக் கொண்டு மனிதசக்திக்கு அப்பாற்பட்ட முறையில் இத்தகு சாதனைகளை அடையக்கூடாது. நீ அப்படிச் செய்தால், ஓ பாரதா {பீமா}, “இவன் பீமன்” என்று மக்கள் உன்னை அடையாளம் காண்பார்கள். எனவே, மனித ஆயுதங்களான, (கணைகளுடன் கூடிய) வில்லையோ, வேலையோ, வாளையோ, போர்க்கோடரியையோ எடுத்துக் கொள். ஓ பாரதா {பீமா}, “இவன் பீமன்” என்று மக்கள் உன்னை அடையாளம் காண்பார்கள். எனவே, மனித ஆயுதங்களான, (கணைகளுடன் கூடிய) வில்லையோ, வேலையோ, வாளையோ, போர்க்கோடரியையோ எடுத்துக் கொள். ஓ பீமா, சில மனித ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, உன்னை அடையாளம் காணும் வழிகளை யாருக்கும் அளிக்காமல், மன்னனை {விராடனை} விடுவிப்பாயாக. பெரும் பலம் கொண்ட இரட்டையர்கள் உனது சக்கரங்களைப் பாதுகாப்பார்கள். ஒன்றுகூடிப் போரிட்டு, ஓ பீமா, சில மனித ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, உன்னை அடையாளம் காணும் வழிகளை யாருக்கும் அளிக்காமல், மன்னனை {விராடனை} விடுவிப்பாயாக. பெரும் பலம் கொண்ட இரட்டையர்கள் உனது சக்கரங்களைப் பாதுகாப்பார்கள். ஒன்றுகூடிப் போரிட்டு, ஓ குழந்தாய் {பீமா}, மத்ஸ்யர்களின் மன்னனை {விராடனை} விடுவிப்பாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிச் சொல்லப்பட்ட பெரும் வேகம் கொண்ட பலமிக்கப் பீமன், ஒரு சிறந்த வில்லை விரைவாக எடுத்துக் கொண்டு, மழை நிறைந்த மே��ம் பொழிவது போல, அதிலிருந்து {அந்த வில்லில் இருந்து} கணைமழையை விரைவாகப் பொழிந்தான். பிறகு பீமன் பயங்கரச் செயல்கள் புரியும் சுசர்மனை நோக்கிச் சினத்துடன் விரைந்து, “ஓ நல்ல மன்னா” என்று அழைத்து, விராடனுக்கு உறுதி கூறிக் கொண்டே [2], திரிகார்த்தர்களின் தலைவனிடம் {சுசர்மனிடம்}, “நில் நில் இந்த மோதலில் நடக்கும் இந்தப் பலமிக்கச் சாதனையைச் சாட்சியாகப் பார்” என்று சொல்லித் தனக்குப் பின்னால் யமனைப் போல இருக்கும் பீமனைக் கண்ட வீரர்களில் காளையான சுசர்மன், (அச்சூழ்நிலையைத்) தீவிரமாகக் கருதிப்பார்த்து, தனது வில்லை எடுத்துக் கொண்டு, தனது சகோதரர்களுடன் மீண்டும் திரும்பினான்.\n[2] இந்த இடத்தில் வரும் மூலச் சொல் சாம விக்ஷ்யைனம் {Sama Vishyainam} ஆகும். சிறைபட்டிருக்கும் விராடனுக்கு உறுதி கூறும் வகையில் “சாம” {Sama} என்ற சொல்லைப் பீமன் பேசியதாக நீலகண்டர் சொல்கிறார். விக்ஷ்யா என்பதற்கு “உறுதி கூறுதல்”, அல்லது, “பார்வையால் ஆறுதல் அளித்தல்” என்பதே சரியாக இருக்கும்” என்கிறார் கங்குலி\nகண்மூடித் திறப்பதற்குள், தன்னை எதிர்த்து வந்த தேர்களைப் பீமன் அழித்தான். விரைவில் மீண்டும் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான தேர்களும், யானைகளும், குதிரைகளும், குதிரை வீரர்களும், துணிச்சலும் கடுமையும் கொண்ட வில்லாளிகளும் விராடனின் கண் முன்பாகவே பீமனால் வீழ்த்தப்பட்டனர். கையில் கதாயுதம் கொண்ட சிறப்புமிக்கப் பீமனால் பகையணியின் காலாட்படையும் படுகொலைக்கு ஆளாகத் தொடங்கியது. அந்தக் கொடூரமான தாக்குதலைக் கண்டு, போரில் கட்டுக்கடங்காத சுசர்மன் தனக்குள்ளாகவே, “இவனது பலமிக்கப் படைக்கு மத்தியில் என் தம்பி ஏற்கனவே பலியாகிவிட்டான் என்றே தெரிகிறது. எனது படை அழிவடையப் போகிறதா” என்று நினைத்துக் கொண்டான் {சுசர்மன்}.\nபிறகு, தனது வில்லின் நாணை காது வரை இழுத்த சுசர்மன் உடலைத் திருப்பி, கூரிய கணைகள் கொண்டு தொடர்ச்சியாக அடிக்க ஆரம்பித்தான். பாண்டவர்கள் தங்கள் தேரில் வருவதைக் கண்ட மத்ஸ்ய வீரர்களைக் கொண்ட பெரும்படை, தங்கள் குதிரைகளை விரைந்து செலுத்தி, திரிகார்த்த படைவீரர்களைக் கலங்கடிக்கும் சிறந்த ஆயுதங்களை அடித்தார்கள். மிகுதியாக எரிச்சலடைந்திருந்த விராடனின் மகனும், மிகப்பெரும் பயத்தால் வீரத்தை வெளிப்படுத்தத் தொடங்கினான். குந்தியின் ���கன் யுதிஷ்டிரனும் (எதிரிகளில்) ஆயிரம் {1000} பேரைக் கொன்றான். பீமன் ஏழாயிரம் {7000} பேருக்கு யமனின் வசிப்பிடத்தைக் காட்டினான். நகுலன் தனது கணைகள் கொண்டு எழுநூறு {700} பேரை (அவர்கள் கடைசிக் கணக்கை முடித்து) அனுப்பினான். யுதிஷ்டிரனால் கட்டளையிடப்பட்ட பலமிக்கச் சகாதேவன் துணிவுமிக்க முன்னூறு {300} வீரர்களைக் கொன்றான்.\nஇவ்வளவு எண்ணிக்கையில் {எதிரிகளைக்} கொன்ற பலமிக்க வீரனான யுதிஷ்டிரன் ஆயுதங்களை உயர்த்தியபடி சுசர்மனை எதிர்த்து விரைந்தான். தேர் வீரர்களில் முதன்மையான சுசர்மனை நோக்கி விரைவாகச் சென்ற மன்னன் யுதிஷ்டிரன், அவனைத் தனது கணைகளால் சரமாரியாகத் தாக்கினான். பெரும் கோபம் கொண்ட சுசர்மனும் யுதிஷ்டிரனை ஒன்பது கணைகளாலும், அவனது நான்கு குதிரைகளில் ஒவ்வொன்றையும் நான்கு கணைகளாலும் துளைத்தான். பிறகு, ஓ மன்னா {ஜனமேஜயா}, விரைவான அசைவுகள் கொண்ட குந்தியின் மகன் பீமன், சுசர்மனை அணுகி அவனது குதிரைகளை நசுக்கினான். {சுசர்மனுடைய தேரின்} பின்புறத்தைக் காத்த வீரர்களைக் கொன்ற அவன் {பீமன்}, தனது எதிரியின் தேரோட்டியை தரையில் இழுத்துச் சென்றான்.\n{விராடனின்} தேர்ச்சக்கரங்களைப் பாதுகாப்பதில் புகழ்பெற்றவனும் துணிவுமிக்கவனுமான மதிராக்ஷன், தேரோட்டியில்லாமல் திரிகார்த்த மன்னனின் தேர் இருப்பதைக் கண்டு அவனது {பீமனின்} துணைக்கு வந்தான். அதன்பேரில், சுசர்மனின் தேரில் இருந்து குதித்து, பின்னவனின் {சுசர்மனின்} கதாயுதத்தை அடைந்த பலமிக்க விராடன், அவனைப் {மதிராக்ஷனைப்} பின்தொடர்ந்து ஓடினான். முதிர்ந்தவனாக இருந்தாலும், கையில் கதாயுதத்துடன் களத்தில் நகர்ந்த அவனைப் {விராடனைப்} பார்ப்பதற்கு, மிளிர்வு கொண்ட இளைஞனைப் போலத் தெரிந்தது. சுசர்மன் ஓடுவதைக் கண்ட பீமன் அவனிடம் {சுசர்மனிடம்}, “நில். ஓ இளவரசே இப்படி நீ ஓடுவது உனக்குத் தகாது இப்படி நீ ஓடுவது உனக்குத் தகாது இந்த உனது பராக்கிரமத்தைக் கொண்டு, மந்தையை நீ எப்படிப் பலவந்தமாகக் கைப்பற்ற முடியும் இந்த உனது பராக்கிரமத்தைக் கொண்டு, மந்தையை நீ எப்படிப் பலவந்தமாகக் கைப்பற்ற முடியும் உனது தொண்டர்களையெல்லாம் கைவிட்டு, எதிரிகள் மத்தியில் நீ தாழ்வடையலாமா உனது தொண்டர்களையெல்லாம் கைவிட்டு, எதிரிகள் மத்தியில் நீ தாழ்வடையலாமா” என்று கேட்டான் {பீமன்}.\nபிருதையின் மகனால் {பீம���ால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், எண்ணிலடங்கா தேர்களுக்குத் தலைவனுமான பலமிக்கச் சுசர்மன் பீமனிடம், “நில் நில்” என்று சொல்லித் திடீரெனத் திரும்பி அவனை நோக்கி விரைந்து வந்தான். பிறகு பாண்டுவின் மகனான பீமன், தன்னால் மட்டுமே ஆகக்கூடிய வகையில் தனது தேரில் இருந்து குதித்து, சுசர்மனின் உயிரை எடுக்க விரும்பி, அலட்சியமாக முன்னேறி வந்தான். திரிகார்த்த மன்னனைப் பிடிக்க விரும்பி அவனை நோக்கி முன்னேறிய பலமிக்கப் பீமசேனன், சிறு மானைப் பிடிக்க விரைந்து வரும் சிங்கம் போல அவசரமாக விரைந்து வந்தான். அப்படி அவசரமாக முன்னேறி வந்த வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட பீமன், கோபத்தில் சுசர்மனின் தலைமுடியைப் பிடித்துத் தூக்கி, கீழே எறிந்து தரையில் மோதச் செய்தான். துயரத்தால் அவன் {சுசர்மன்} அழுது கிடந்த போது, வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட பீமன் அவனது தலையில் எட்டி உதைத்தான். பிறகு தனது {பீமனின்} முட்டியை அவனது {சுசர்மனின்} மார்பில் வைத்து {அழுத்தி}, அவனைக் கடுமையாக அடித்தான். அந்த உதைகளால் மிகவும் துன்பப்பட்ட திரிகார்த்த மன்னன் {சுசர்மன்} உணர்வற்றுப் போனான்.\nதேரை இழந்த திரிகார்த்தர்களின் மன்னன் {சுசர்மன்} இப்படிப் பிடிப்பட்டதும், மொத்த திரிகார்த்தப்படையும் பீதியடைந்து எல்லாத் திக்குகளிலும் ஓடின. நோன்பு நோற்றலும், பணிவும் கொண்ட பாண்டுவின் வலிமைமிக்க மகன்கள் {பாண்டவர்கள்}, தங்கள் கரங்களின் பலத்தை மட்டுமே நம்பி சுசர்மனை வீழ்த்தி, பசுக்களையும், அனைத்து வகைச் செல்வங்களையும் மீட்டு, விராடனின் துயரை அகற்றி, அந்த ஏகாதிபதியின் {விராடனின்} முன்பு ஒன்றாகக் கூடி நின்றனர்.\nபிறகு பீமசேனன், “தீய செயல்களைச் செய்யும் இந்த இழிந்தவன் என்னிடம் இருந்து உயிரோடு தப்பத் தகாதவன். ஆனால், என்ன செய்ய மன்னர் {யுதிஷ்டிரர்} மிகவும் கருணை கொண்டவராக இருக்கிறாரே மன்னர் {யுதிஷ்டிரர்} மிகவும் கருணை கொண்டவராக இருக்கிறாரே” என்று சொன்னான். பிறகு தூசு படிந்த தரையில் உணர்வற்றுக் கிடந்த சுசர்மனின் கழுத்தைப் பிடித்துத் தூக்கி நிறுத்தி, அவனை இறுகக் கட்டிய பிருதையின் {குந்தியின்} மகனான விருகோதரன் {பீமன்}, அவனைத் தனது தேரில் ஏற்றி, களத்திற்கு மத்தியில் யுதிஷ்டிரன் இருக்கும் இடத்திற்குச் சென்றான். பிறகு, பீமன் சுசர்மனை அந்த ஏகாதிபதியிடம் {யுதிஷ்டிரனிடம்} காட்டினான். பீதியடைந்திருக்கும் சுசர்மனைக் கண்ட மனிதர்களில் புலியான மன்னன் யுதிஷ்டிரன், சிரித்துக் கொண்டே போர்க்களத்தின் ரத்தினமான பீமனிடம், “மனிதர்களில் இழிந்த இவன் விடுதலை பெறட்டும்” என்றான்.\nஇப்படிச் சொல்லப்பட்ட பீமன், பலமிக்கச் சுசர்மனிடம், “ஓ பாதகா {சுசர்மா}, நீ வாழ விரும்பினால், எனது இந்தச் சொற்களைக் கேள். அனைத்துச் சபைகளிலும், மனிதர்களின் கூடுகைகளிலும் “நான் ஓர் அடிமை” என்று நீ சொல்ல வேண்டும். இந்த நிபந்தனையின் பேரில் மட்டுமே நான் உனக்கு உயிரை அளிப்பேன். தோற்றவர்களுக்கு, நிச்சயமாக இதுவே விதியாகிறது” என்றான். அதன் பேரில் மூத்த சகோதரன் {யுதிஷ்டிரன்}, பீமனிடம் பாசமாக, “நீ எம்மை அதிகாரம் கொண்டவராகக் கருதினால், இந்தப் பொல்லாதவனை விடுவித்துவிடு. இவன் ஏற்கனவே மன்னன் விராடனின் அடிமையாகிவிட்டான்” என்றான். பிறகு சுசர்மனை நோக்கித் திரும்பிய அவன் {யுதிஷ்டிரன்}, “நீ விடுதலையடைந்தாய். சுதந்திர மனிதனாக நீ செல்லலாம். இனியும் இவ்வழியில் செயல்படாதே” என்று சொன்னான் {யுதிஷ்டிரன்}.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கோஹரணப் பர்வம், சுசர்மன், பீமன், மதிராக்ஷன், யுதிஷ்டிரன், விராட பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌ���ியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்ப���ம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/06/Mahabharatha-Santi-Parva-Section-216.html", "date_download": "2019-05-21T07:36:49Z", "digest": "sha1:CRFBCHR4BPA5OAM6UBEUUCD5P3CDMWGX", "length": 45352, "nlines": 107, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பிரம்மஞானம்! - சாந்திபர்வம் பகுதி – 216 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 216\nபதிவின் சுருக்கம் : கனவுகள் தோன்றும்போது உடலின் நிலை; கனவுகள் தோன்றும் காரணம்; மனமும் கனவும்; மனப்பதிவுகளுடைய குணத்தின் மூலம் மனம் ஏற்படுத்தும் தோற்றங்கள்; கனவுகளின் கதவாகச் செயல்படும் உடல்; ஆன்மாவில் நுழையும் மனம் விழிப்புடன் இருப்பது; தவத்தின் வல்லமை; பிரம்ம ஞானம் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"பாவமற்ற பிரம்மச்சரியத்தையே எப்போதும் பயில விரும்புபவனும், கனவுகளின் தொடர்புடைய களங்களின் மனப்பதிவுகளைக் கொண்டவனுமான ஒரு யோகி, தன் முழு இதயத்துடன் உறக்கத்தைக் கைவிட முனைய வேண்டும்.(1) கனவுகளில், ஆசை {ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} குணங்களால் பாதிப்படைந்த உடல் படைத்த ஆன்மாவானது, மற்றொரு உடலைக் கொள்வது போல் தோன்றுவதுடன், ஆசையின் ஆதிக்கத்தில் அசைந்து செயல்படுகிறது.(2) ஞானம் பெறுதல், தொடர்ந்த சிந்தனை, தொகுத்துரைத்தல் ஆகியவற்றைச் செய்வதன் விளைவால் யோகியானவன், ஞானத்திற்குத் தன்னை அர்ப்பணித்துத் தொடர்ந்து விழிப்புடன் இருக்கலாம்.(3) இக்காரியத்தில், உடல்படைத்த உயிரினமானது {ஜீவாத்மாவானது}, எந்தச் சூழ்நிலையில், எந்த நோக்கங்கள் மற்றும் செயல்களில் ஈடுபடுவதாக நினைக்கிறது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. உண்மையில், செயல்முடக்கப்பட்ட புலன்களைக் கொண்ட உடல்படைத்த உயிரினமானது, அறிவுப்புலன்கள் மற்றும் செயற்புலன்களுடன் {ஞான மற்றும் கர்மேந்திரியங்களுடன்} கூடிய உடலைத் ��ான் கொண்டிருப்பதாகவே கருதுகிறது.(4) இங்கே எழுப்பப்பட்ட கேள்வியைப் பொறுத்தவரையில், ஹரி என்ற பெயரைக் கொண்ட யோகத்தின் தலைவனே, அஃது எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் புரிந்தவன் எனச் சொல்லப்படுகிறது. ஹரியால் சொல்லப்பட்ட விளக்கம் சரியானதாகவும், அறிவுக்குப் பொருத்தமானதாகவும் இருப்பதாகப் பெரும் முனிவர்கள் சொல்கிறார்கள்.(5)\nகளைப்படைந்த புலன்களின் விளைவாலேயே உயிரினங்கள் அனைத்தும் கனவுகளைக் காண்கின்றன என்று கல்விமான்கள் சொல்கிறார்கள். (புலன்கள் நிறுத்தப்பட்டிருந்தாலும்) மனமானது, ஒருபோதும் மறைவதில்லை (அல்லது செயல்படாமல் இருப்பதில்லை), எனவே கனவுகள் எழுகின்றன. கனவுக்கான குறிப்பிட்ட காரணம் என்று இதையே அனைவரும் சொல்கிறார்கள்.(6) விழிப்புநிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு மனிதனுடைய கற்பனைகள், மனத்தின் படைப்பு சக்தியால் மட்டுமே உண்டாவதைப் போல, கனவில் தோன்றும் மனப்பதிவுகளும் மனம் தொடர்புடையனவாக மட்டுமே இருக்கின்றன.(7) ஆசை மற்றும் பற்றுடன் கூடிய ஒரு மனிதன், எண்ணற்ற முற்பிறவிகளின் மனப்பதிவுகளின் அடிப்படையில் (கனவுகளில்) அந்தக் கற்பனைகளை அடைகிறான். ஒரே ஒரு முறை மனத்தில் பதிந்த எதுவும் ஒருபோதும் தொலைந்துபோவதில்லை, மேலும், அந்த மனப்பதிவுகள் அனைத்தையும் அறிந்த ஆன்மாவானது, இருண்மையில் {தெளிவற்ற நிலையில்} இருந்து அவற்றை முன்னே கொண்டு வருகிறது[1].(8) நல்லியல்பு {சத்வம்}, ஆசை {ரஜஸ்}, இருள் {தமஸ்} ஆகிய மூன்று குணங்களில் முற்பிறவி செயல்களின் ஆதிக்கத்தால் எது கொண்டு வரப்படுகிறதோ, இவற்றில் {இந்த மூன்று குணங்களில்} எதனால் எவ்வழியிலாவது மனம் பாதிப்படைந்திருக்கிறதோ, அதன்படியே (நுட்பமான வடிவில் உள்ள) பூதங்களாக {பொருட்களாக} (தோற்றங்களின் வடிவில்) அவை {மனப்பதிவுகள்} வெளிப்படுகின்றன[2].(9) இவ்வாறு தோற்றங்கள் உண்டான பிறகு, முற்பிறவி செயல்களால் கொண்டுவரப்படும் சத்வம், ரஜஸ், அல்லது தமஸ் என்ற அந்தக் குறிப்பிட்ட குணம் மனத்தில் எழுந்து இன்பம், அல்லது துன்பம் என்ற விளைவை விளைவிக்கிறது.(10)\n[1] \"இங்கே சொல்லப்பட்டுள்ளதைவிடத் தெளிவாகச் சொல்வதற்காக 8ம் சுலோகத்தின் முதல்வரியை இன்னும் சற்றே விரித்துக் கூறுகிறேன். கனவுகளில் தோன்றும் மனப்பதிவுகள் அனைத்தும், இந்தப் பிறவியின் மூல் அடையப்பட்ட மனப்பதிவுகளாகவோ, கடந்த�� சென்ற எண்ணற்ற பிறவிகளில் மனம் அடைந்த பதிவுகளாகவோ இருக்கின்றன. மேலும் நினைவானது அவற்றைத் தக்க வைத்துக் கொள்ளவில்லையெனினும் ஆன்மாவானது அந்த மனப்பதிவுகள் அனைத்தையும் அறிந்து வைத்திருக்கிறது. அந்த மனப்பதிவுகள் கனவுகளில் தோன்றுவதற்கு, இருண்மையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அவற்றை வெளிக்கொணரும் ஆன்மாவின் செயல்பாடே காரணமாக இருக்கிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[2] \"சத்வம், அல்லது ரஜஸ், அல்லது தமஸ் ஆகிய குணங்களில் ஏதோவொரு குறிப்பிட்ட குணமானது, இப்பிறவி அல்லது முற்பிறவிகளின் செயல்கள் ஆதிக்கத்தின் மூலம் மனத்தில் கொண்டவரப்படுகிறது. அந்தக் குணமானது, நிச்சயமாக உடனே மனத்தைப் பாதிக்கிறது. அதன் விளைவாக, நுட்பமான வடிவங்களில் உள்ள பூதங்கள், பாதிப்பை ஏற்படுத்தும் அந்தக் குணத்திற்குத் தொடர்புடைய வகையிலும், மனத்தைப் பாதிக்கும் வகையிலும் தோற்றங்களை வெளிப்படுத்துகின்றன\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஅறியாமையின் மூலமும், ரஜஸ் மற்றும் தமஸ் குணங்கள் நிறைந்த மனச் சார்புகளின் விளைவாலும், காற்று {வாதம்}, பித்தம், சளி {கபம்} ஆகியவற்றைத் தங்கள் முக்கியக் காரணங்களாகக் கொண்ட அந்தத் தோற்றங்களை எளிதாக விலக்கிவிட முடியாது என்று சொல்லப்படுகிறது[3].(11) (விழித்திருக்கும் நிலையில்) ஒரு மனிதன், நுண்ணறிவின் நிலையிலுள்ள புலன்களின் மூலம் தன் மனத்தில் காணும் பொருட்கள் யாவும், தெளிவற்ற நிலையில் அந்தப் புலன்கள் செயல்படும்போது, {அதே பொருட்கள்} மனத்தால் கனவுகளில் உண்டாக்கப்படுகின்றன.(12) மனமானது அனைத்துப் பொருட்களிலும் தடையற்ற நிலையிலேயே இருக்கிறது. இஃது ஆன்மாவின் இயல்பினால் விளைவதாகும். ஆன்மாவானது புரிந்து கொள்ளப்பட்ட வேண்டும். பூதங்கள் அனைத்தும், அவை தொகுக்கும் பொருட்களும் ஆன்மாவிலேயே இருக்கின்றன[4].(13) கனவுகளற்ற ஆழ்ந்த உறக்கம் (ஸுஸுப்தி) என்றழைக்கப்படும் நிலையில், கனவுகளின் கதவான வெளிப்படையான மனித உடலானது, மனத்திற்குள் மறைகிறது. உடலுக்குள் வசிக்கும் மனமானது, புலப்படாதிருப்பதும், இருக்கும் மற்றும் இல்லாத பொருட்கள் அனைத்தும் சார்ந்திருப்பதுமான ஆன்மாவுக்குள் நுழைந்து, குறிப்பிட்ட வகை உணர்வுடன் விழிப்புநிலையில் உள்ள சாட்சியாக அது {மனம்} மாறுகிறது. இவ்வாறு, அனைத்துப் பொருட்களுக்கும் ஆன்மாவாக இருக்கும் தூய நனவுநிலையில் வசிக்கும் அது, நனவுநிலை மற்றும் அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களையும் விஞ்சியிருப்பதாகக் கல்விமான்களால் கருதப்படுகிறது[5].(14) எந்த யோகி, ஆசையின் விளைவால் (ஞானம், துறவு முதலிய) தெய்வீகக் குணங்களில் பேராசை கொள்கிறானோ, அவன், தான் ஆசைப்படும் பொருளுக்குச் சமமானதாகத் தூய மனத்தைக் கருத வேண்டும் அனைத்துப் பொருட்களும் தூய மனம், அல்லது ஆன்மாவையே சார்ந்திருக்கின்றன[6].(15)\n[3] \"முற்பிறவி செயல்களில் உண்டான ஆசைகளில் இருந்து எழுந்தவையானதால், யோகத்தைவிடக் குறைந்த எதனாலும் அவற்றை விலக்கவோ, அழிக்கவோ முடியாது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[4] \"அக மற்றும் புற உலகங்கள் ஆகிய இரண்டும் நனவுநிலையின் மூலமே எழுகின்றன, நனவுநிலையோ ஆன்மாவைப் பாதிக்கும் மாயையிலிருந்து எழுகிறது. மனம் என்று அழைக்கப்படும் ஒன்று ஆன்மாவின் ஓர் உற்பத்திப் பொருளே ஆகும். முந்தைய பகுதிகளில் விளக்கப்பட்டது போல அக மற்றும் புற உலகங்கள் மனத்தின் விளைவுகள் மட்டுமே. எனவே மனமானது அனைத்துப் பொருட்களிலும் இருக்கிறது. ஆன்மாவானது அனைத்துப் பொருள்களிலும் இருக்கிறது என்பதன் பொருள் என்னவென்றால், ஆன்மாவானது அனைத்தையும் அறிந்ததாகும், ஆன்மாவை அறிவதில் வெல்பவன் அனைத்தையும் அறிவதில் வெல்வான்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[5] \"முற்பிறவிச் செயல்ககளின் விளைவாக இருப்பதாலும், முற்பிறவிச் செயல்களின் மூலம் ஆன்மாவானது ஓர் உடலுக்குள் அடைக்கப்படும் வரை கனவுகள் தோன்றாது என்பதாலும் உடலானது கனவுகளின் கதவென்று அழைக்கப்படுகிறது. உடல் மனத்திற்குள் மறைவது என்பதன் பொருள் என்னவென்றால், கனவுகளற்ற ஆழ்ந்த உறக்கத்தில் மனமானது உடலை உணர்வதில்லை. இவ்வாறு மனத்தில் உடல் தொலைந்து போகும்போது, மனமானது (தன்னுள் தொலைந்து போன உடலுடன்) ஆன்மாவிற்குள் நுழைகிறது, அல்லது அதற்குள் ஈர்க்கப்படுகிறது. நிதர்சன் Nidarcanam என்பது நிதர்சனம் சாக்ஷிரூபம் Nidarcanam Sakshirupam என்று விளக்கப்படுகிறது. இந்தச் சுலோகத்தின் பொருள் என்னவென்றால், கனவுகளற்ற ஆழ்ந்த உறக்கத்தில் புலன்கள் மனத்திற்குள் ஈர்க்கப்படுகின்றன; மனமானது ஆன்மாவுக்குள் ஈர்க்கப்படுகிறது. அப்போது ஆன்மா மட்டுமே அந்தத் தூய மூல நிலையில் வாழ்கிறது. அந்த நேரத்தில் அதில் இருந்து எழும் நனவு���ிலை மற்றும் அனைத்துப் பொருட்களும் மறைந்துபோகின்றன\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[6] \"அதாவது, மனம் தூய்மையடைந்தால், அவன் அனைத்தும் அறிந்தவனாகவும், எல்லாம் வல்லவனாகவும் ஆகிறான்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nதவங்களில் ஈடுபடும் ஒருவன் இந்த விளைவையே அடைகிறான். எனினும், இருள் அல்லது அறியாமையைக் கடந்த யோகியானவன், மேம்பட்ட ஒளியுடன் கூடியவனாகிறான். இருள் அல்லது அறியாமை கடக்கப்படும்போது உடல் படைத்த ஆன்மாவானது, அண்டத்தின் காரணமாக இருக்கும் பரப்ரம்மம் ஆகிறது.(16) தேவர்கள், தவங்களையும், வேத சடங்குகளையும் கொண்டிருக்கின்றனர். முந்தையதை அழிக்கும் இருளானது {செருக்கு, கொடூரம் முதலியன), அசுரர்களால் பின்பற்றப்படுகிறது. அறிவை மட்டுமே தன் குணமாகக் கொண்ட பிரம்மமானது, தேவர்களாலோ, அசுரரர்களாலோ அடைவதற்குக் கடினமானதாக இருக்கிறது.(17) நல்லியல்பு {சத்வம்}, ஆசை{ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} குணங்கள் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சொந்தமானவை என்பது அறியப்பட வேண்டும். நல்லியல்பு {சத்வம்} தேவர்களின் குணமாகும்; அதே வேளையில் மற்ற இரு குணங்களும் அசுரர்களுடையவையாகும்.(18) பிரம்மம் அந்தக் குணங்கள் அனைத்தையும் கடந்ததாகும். அது தூய அறிவாகும். அது மரணமற்ற நிலையாகும். அது தூய ஒளிநிலையாகும். அது சிதைவற்றதாகும். பிரம்மத்தை அறிந்தவர்களும், தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்டவர்களுமான மனிதர்கள் உயர்ந்த கதியை அடைகிறார்கள்.(19) அறிவையே தன் கண்ணாகக் கொண்ட ஒருவனால், ஆய்வறிவு மற்றும் ஒத்திசைவு ஆகியவற்றின் துணையுடன் இவ்வளவே சொல்ல முடியும். அழிவற்றதான பிரம்மமானது, புலன்கள் மற்றும் மனத்தை (புறப் பொருட்களில் இருந்து ஆன்மாவுக்குள்) ஈர்ப்பதன் மூலம் மட்டுமே அடையப்படமுடியும்\" என்றார் {பீஷ்மர்}.(20)\nசாந்திபர்வம் பகுதி – 216ல் உள்ள சுலோகங்கள் : 20\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், பீஷ்மர், மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிக�� அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் பு��ஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர��களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2019-05-21T06:42:42Z", "digest": "sha1:A5M5COCM7O5WDTRJNGKBWRAY6AXNUPJ6", "length": 116477, "nlines": 790, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "சிற்றிதழ் | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on நவம்பர் 3, 2016 | பின்னூட்டமொன்றை இடுக\n’வலம்’ என்னும் பெயரில் விநாயக முருகன், நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார்.\nஅகராதியில், இந்த பொருள்கள் இருக்கின்றன:\n– சூழ்போதல்: To go round from left to right, as in temple; வலம் வருதல். தோகையோர் பங்கன்றாளி லுவகையின் வணங்கிச் சூழ்போந்து (கூர்மபு. தக்கன்வேள். 18). பிரதட்சிணஞ் செய்தல். திருமலையே வலம் வந்தனள் (தக்கயாகப். 321).\n– பரிவேட்டி: Circumambulation from left to right; வலம் வருகை. தேவரெலாமேவி விளைத்த பரிவேட்டியான் (காளத். உலா, 93).\n– முழுவலயம்: prob. id. + வலம். Victory; வென்றி. (யாழ். அக.); வெற்றி. மணவாள ருடனே வழக்காடி வலது பெற்றேன் (அருட்பா, vi, தலைவிவருந். 12). 3. Skill;\n– வலக்கட்டாயம்: Compulsion, force; பலவந்தம்.\n– வலக்காரம்: Right hand; சிறுவலக்காரங் கள் செய்தவெல்லாம் (திருக்கோ. 227).\n– வலங்கொள்ளுதல்: To win a victory; வெற்றி யடைதல். வலங்கொள் புகழ்பேணி (தேவா. 668, 8).–tr. 1. See வலம்வா-. கடவுட் கடிநகர்தோறு மிவனை வலங்\n– வலம்படுதல்: 1. To be victorious; வெற்றியுண்டாதல். வலம்படு முரசின் (பதிற்றுப். 78, 1). 2. To pass across one’s path from left to right; இடப்பக்கத்தி லிருந���து\n– வலவன்: Capable man; சமர்த்தன்.\n– வலக்காரம்: Falsehood; பொய். (நாமதீப. 655.); வலனாக வினையென்று (கலித். 35).; மேழி வலனுயர்ந்த வெள்ளை நகரமும் (சிலப். 14, 9).\nஇவ்வளவு அர்த்தங்களும் சொல்லிவிட்டு அராபிய மொழி விளக்கத்தை விட்டுவிடலாமா\nஎவர் ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் ‘பிஸ்மில்லாஹில் லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷய்உன் பிஃல் அர்ழி வலா பிஃஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அழீம்’ என்று ஓதுவாரோ, அல்லாஹ்வின் நாட்டப்படி எந்த ஒரு தீங்கும் அவருக்கு நேராது.\nபொருள்: எவனுடைய பெயருடன் வானத்திலும் பூமியிலும் எவ்வித தீங்கும் ஏற்படாதோ அப்படிப்பட்ட அல்லாஹ்வின் பெயரால் துதிக்கிறேன். அவன் எல்லாவற்றையும் கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான்.\nவலம் அக்டோபர் 2016 (துர்முகி வருடம், புரட்டாசி – ஐப்பசி) இதழின் உள்ளடக்கம்:\nஇதழைக் குறித்த எண்ணங்களைப் பதிவு செய்து வைக்கலாம். உள்ளடகத்தில் படித்த மட்டும்:\nகலைச் சின்னங்களைத் தகர்க்கும் வெளி – வெங்கட் சாமிநாதன்\nஇந்தக் கட்டுரை நிறைவைத் தருகிறது. கொஞ்சம் சிந்திக்கவும் கற்றுத் தருகிறது. சுருக்கப்பட்ட வடிவம் என்கிறார்கள் – அந்த மாதிரி கத்திரி போட்டதே தெரியாமல் செய்ததற்கு வலம் ஆசிரியர் குழுவைப் பாராட்டலாம். ஆனால், ஏற்கனவே வெளிவந்த கட்டுரைகளை, மீண்டும் அச்சில் ஏற்றாமல் அடுத்த இதழ்களில் இருந்து புதியதாக மட்டுமே தரப் பார்க்கலாம்.\nநேற்றைய பெருமையும் இன்றைய வறுமையும் – வெங்கட் சாமிநாதன்\nபோன கட்டுரை — எடிட்டிங் நல்ல முறையில் தொகுப்பதற்கான அத்தாட்சி என்றால், இந்தக் கட்டுரை மோசமான முறையில் வெட்டுவதற்கான அத்தாட்சி. குதறியிருக்கிறார்கள்.\nவெங்கட்சாமிநாதன்: உரையாடல்களின் நீட்சி – சொல்வனம் ரவிஷங்கர்\nசிறப்பான கட்டுரை. நான் முப்பது பைசா (அமெரிக்க டாலர் மதிப்பில்) போட்டு இந்த நூலை வாசித்தேன். கொடுத்த பணத்திற்கு நல்ல வரும்படி என்று இதைக் கொணர்ந்ததற்கே சொல்லி விடலாம். அவசியம் வாசிக்கப் பட வேண்டிய எண்ணங்கள்\nமாதொரு பாகன் – என்னதான் நடந்தது\nசமகால வரலாற்றை சொல்லியிருக்கிறார். என்னைக் கவரவில்லை. ஏற்கனவே எனக்கு நன்கு அறிமுகமான விஷயம் என்பதால் போரடித்தது ஒரு பக்கம். இணையத்து நடை என்பதும் சிறு பத்திரிகையின் காத்திரத்தன்மைக்கு சற்றே பத்தரை மாற்றுத் தங்கம் குறைந்து, ‘குங்குமம்’ சுஜாதா கட்டுரை போ��் இருந்ததும் இன்னொரு பக்கம் அலுக்க வைக்கிறது.\nஇந்தியா சிறுபான்மையினருக்கான தேசம் மட்டும்தானா\nஇன்னும் சிறப்பாகவும் ஆழமாகவும் குவிமையத்தை நோக்கி விரிவான வாதங்களை வைத்தும் எழுதியிருக்க வேண்டிய கட்டுரை. தகவல்களும் அலைபாய்வுகளும் கவனத்தை சிதறடிக்கின்றன\nஅருகி வரும் யானைகள் – பி.ஆர்.ஹரன்\nதிண்ணையில் இவரின் சில கட்டுரைகளை (யானைகளும், கோவில்களும், ஆன்மீகப் பாரம்பரியமும் ) படித்திருந்தனால், இதைப் பார்த்தால் புதியது போலவேத் தோன்றவில்லை. தொடர் என்று வேறு சொல்லி இருக்கிறார்கள். வலையில் வெளியான விஷயத்தைத் தவிர்க்கலாம்.\nமதர் தெரசா: இறுதித் தீர்ப்பு – ஜடாயு\nஒரு கட்டுரைக்கு ஒரேயொரு இலக்கு மட்டும்தான் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் என் போன்ற சாதாரணர்களின் சிந்தையில் தெளிவாகப் பதியும். எடுத்த காரியத்தை பொருத்தமான குறிப்புகளோடு கில்லியாகக் குறி பார்த்து சஞ்சலமின்றி எடுத்துரைக்கும் பாங்கும் சமகால எம்.ஜி.ஆர் போன்றோரோடு ஒப்பிடும் பார்வைகளும் – அபாரம். கடந்த இரண்டு/மூன்று கட்டுரைகள் படித்து கடுப்பான சமயத்தில், ‘பத்திரிகை பரவாயில்லை’ என்று சொல்லவைக்கும் பதிப்பு.\nபழைய பாடல் (சிறுகதை) – சுகா\nஆப்பிள் மாக்புக் என்னும் கணினியையும் விண்டோஸ் கணினியையும் ஒப்பிட்டால் பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் இருக்கும். சொல்லப் போனால் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் கணிபுத்தகங்கள் கொடுக்கப்படும் விலைக்கும் அதன் தரத்திற்கும் சம்பந்தம் இல்லாமல், சல்லிசாக இருக்கும். அந்த மாதிரி வலம் இதழை சடாரென்று ஸ்டீவ் ஜாப்ஸ் வந்து அறிமுகம் செய்வது மாதிரி சுகா ஜ்வலிக்கிறார். கதாபாத்திரங்களின் கச்சிதமான அறிமுகம் முதல் உலா வரும் மாந்தர்களை கனவிலும் நிழலாட வைக்கும் சாதுர்யமான செதுக்கல் வரை – எல்லாமே அக்மார்க் எழுத்தாளரின் முத்திரை. இவரை படித்த பிறகு நூலை மூடிவைத்துவிட்டேன். பாக்கியை இன்னொரு நாள்தான் படிக்கணும்.\n‘புதிய தேசியக் கல்விக் கொள்கை – 2016’ – ஒரு பார்வை – B.K. ராமசந்திரன்\nகாந்தியும் இந்துத்துவ சூழலியப் பார்வைக்கான அடிப்படையும் – அரவிந்தன் நீலகண்டன்\nசிவன்முறுவல் (கலை) – ர. கோபு\nசுப்புவின் திராவிட மாயை: புத்தக மதிப்புரை – ஹரன் பிரசன்னா\nகனவைச் சுமந்தலைபவர்கள் (இந்திய இலக்கியம்) – சேதுபதி அருணாசலம்.\nid=DyU6DQAAQBAJ) செல்லவும். மின்னிதழ் விலை: ரூ 20/-\nபிடிஎஃப் இதழை வாங்கி அப்படியே வாசிக்க: (ஃப்ளாஷ் தேவை – எனவே ஸ்லேட், ஐபேட், டாப்லெட் போன்றவற்றில் வாசிப்பதில் சற்றே சிரமம் இருக்கும்): http://nammabooks.com/buy-valam-magazine\nபுத்தகத்தின் முதல் ஐந்து பக்கங்களை முன்னோட்டம் பார்க்க http://www.valamonline.in/2016/10/Valam-Issue-01-Oct2016.html\nகுறிச்சொல்லிடப்பட்டது இணையம், இதழ்கள், சிறு பத்திரிகைகள், சிற்றிதழ், நூலகம், முதல் இதழ், வலம், வாசகன், வெசா, Little Magazines, Magz, valam, VeSaa\nPosted on செப்ரெம்பர் 3, 2015 | 1 மறுமொழி\nநம்முடைய கைபேசியிலோ, கணினியிலோ, இணைய இணைப்பு இல்லாத போதும் வாசிப்பதற்கு வசதியாக பதாகை இதழ் பிடிஎஃப் வடிவிலும் கிடைக்கிறது. அதைப் பற்றி சில குறிப்புகள்.\nமுதலில் உள்ளடக்கம்: இரண்டு மணி நேரத்திற்குள் வாசித்து முடிக்கும் அளவுதான் இருக்கிறது, வாரந்தோறும் வெளிவருவதால், இந்த சுருக்கமான 27 பக்க இதழ் என்று முடிவெடுத்திருப்பார்கள்.\nமொழியாக்க கதைகள், சுவாரசியமான கட்டுரைகள், தொடர்கதையின் பகுதிகள் என்று எல்லாமும் கிடைக்கிறது. இந்த இதழ் வெளியானவுடன் ‘To Kill a Mockingbird’ கதை உருவான கதை வாசித்தேன். அந்தக் கட்டுரையை தமிழுக்குக் கொணர்ந்த உடனடித்தனமும் அந்த சம்பவங்களின் சுவாரசியமும் நம்முடைய இந்தியச் சூழலுக்கு எவ்வாறு பொருந்துகிறது என்று எண்ணிப் பார்க்க வைக்கும் உறுத்தாத மொழிபெயர்ப்பும் – இந்த இதழை முக்கியமாக்குகின்றன.\nஇனி *பிடிஎஃப்* புறத்தோற்றம் பற்றிய எண்ணங்கள்:\n1. பிடிஎஃப் கோப்பின் முதல் பக்கத்தில் எந்த இதழ், எத்தனையாவது வெளியீடு, எப்பொழுது வந்தது போன்ற முகப்பு தலைப்புகள் எதுவும் காணக் கிடைக்கவில்லை.\n2. இரண்டாம பக்கமாக – இம்பிரிண்ட் விவரங்களைப் போடலாம். யாரைத் தொடர்பு கொள்வது, எவ்வாறு படைப்புகளை அனுப்புவது, யார் இதை இணையத்தில் போடுகிறார்கள் என்றும் காப்புரிமை குறித்த விவரங்களையும் சேர்க்கலாம்.\n3. தலைப்பிலேயே ஆசிரியர் பெயர் போடுவது உவப்பாக இல்லை. எழுதியவர் பெயரை – இன்னொரு எழுத்துருவிலும் (அல்லது சிறிய எழுத்து அளவில்); மொழியாக்கியவர் பெயரை மற்றொரு lineல் கொடுத்தால் – யார் படைப்பாளி என்பது தெளிவாகத் தெரியும்.\n4. லூயிஸ் கரோலின் Alice’s Adventures in Wonderland நாவல் குறித்த பதிவு நன்றாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.\n5. சுட்டிகளை க்ளிக் செய்தால், அந்த தளத்தின் முகவரிக்கே செல்லுமாறு அமைக்கலாம். இப்பொழுது, காபி/பேஸ்ட் செய்��ுதான் அந்த உரல்களைச் சென்றடைய முடிகிறது.\n7. Header and Footer போடலாம். ஒவ்வொரு பக்கத்தின் தலைப்பில், பதாகையின் இதழ் எண், எந்த நாளில் வெளியானது என்று சொல்ல வேண்டும். ஒவ்வொரு பக்கத்தின் அடியில் எந்தக் கட்டுரையை வாசிக்கிறோம் என்பதைச் சொல்லலாம்.\n8. எல்லாக் கவிதைகளும் இடது பக்கமாக alignment கொண்டிருப்பதற்கு பதில், சிலவற்றை நடுவாந்தரமாக போடுவது, சிலதை வலதுபக்கமாக நெறிப்படுத்துவது என்று வித்தியாசமாக செய்தால், வாசகருக்கு ஆர்வம் அதிகரிக்கும்.\n9. ஆக்கங்களின் பக்க இறுதியில், தொக்கி நிற்கும் கவிதை பத்திகளோ, கட்டுரையின் பாக்கி சொச்சங்களோ இல்லாமல், புதிய பாராக்கள், புதிய பக்கத்தில் துவங்குமாறு செய்யலாம்.\n10. பார்டர் போட்டு கட்டம் கட்டலாம்.\nகுறிச்சொல்லிடப்பட்டது இணைய இதழ், இதழ், இலக்கியம், ஊடகம், சிற்றிதழ், பதாகை, பிடிஎஃப், மாற்று இதழ்கள், மின்னிதழ், மீடியா, மொழிபெயர்ப்பு, மொழியாக்கம், Padhaagai, Padhaakai, Padhagai, Pathaagai, Pathaakai, Pathagai\nPosted on ஜூலை 9, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nஎன் வாசகர்களுக்காக ஜெயமோகன் எக்ஸ்க்ளூசிவாக எழுத மாட்டேன் என சொல்லிவிட்டார். எனவே, நானே அவருக்காக சொல்வது:\nசுந்தர ராமசாமியை ஏன் இழுக்கிறேன்\nஇரு எறும்புகள் என்னைச் சமீபத்தில் சந்தித்தபோது நான் ஏன் எதற்கெடுத்தாலும் சுந்தர ராமசாமியை இழுக்கிறேன் என்று கேட்டார்கள். ஏன் சர்க்கரை வியாதி பற்றி நோயாளி எழுதும் கடிதங்களுக்கு பதில்களில் கூட சு.ரா.வை இழுக்கிறேன்\nஇந்த வியாதிகள் எல்லாமே ரசனைகளும் கூட. இவற்றை ஆராய்வதற்கான வாய்ப்பு எனக்கு இணையத்தில்தான் அமைந்தது. இணையம்வழியாக தங்கள் வாழ்க்கையின் வீடியோக்களை எனக்கு vineறிவிக்கும், என்னுடன் இன்ஸ்டாகிராம விரும்பும் ஒரு பெரிய பார்வைச் சூழல் உருவானது. அவர்களை ஸைட் அடிப்பதற்கு சுந்தர ராமசாமியை நான் தொட்டுக் கொள்கிறேன்.\nஎழுத்தாளர்கள் இப்படி சு.ரா.வைத் தொடலாமா என்ற வினா நாகரிகச்சூழலில் இருந்து எப்போதும் எழுகிறது. பெரும்பாலும் காலச்சுவட்டிடமிருந்து. நான் என் ஆதர்சமாகக் கொள்ளும் சுந்தர ராமசாமி என்றும் அவரைக் குறிப்பிட்டபடியே இருந்தார். எனக்கே கூட என் வாழ்க்கைபற்றி, நண்பர்களின் வாழ்க்கைபற்றி சு.ரா விரிவாக எழுதியிருக்கிறார்.\nஇன்றையசூழல் அந்தரங்கம் வெளிப்படுத்தும் பொதுவெளியை இணையம் உருவாக்கி அளிக்கிறது. இப்பொழுது சுந்தர ராம���ாமியும் உயிருடன் இல்லை. இது இன்றுவரை உலகில் இல்லாதிருந்த ஒரு வாய்ப்பு. அதை நான் பயன்படுத்திக்கொள்கிறேன். அவ்வளவுதான். எனக்குப் பிறகு யாரை நான் சைட் அடித்தேன் என்பதை காலம்தான் சொல்லவேண்டும்.\nஎனக்கு இது பலவகைகளில் உதவுகிறது. முதலாவதாக நான் இதன்வழியாக த்ரிஷாவைப் பற்றிய மிகவிரிவான ஓர் உரையாடலில் இருக்கிறேன். ஒவ்வொருநாளும் ஆணின் விதவிதமான முகங்கள் வந்து என்மீது மோதிக்கொண்டிருக்கின்றன. அவை என்னை த்ரிஷாவை முழுமையாக, அனைத்து உட்சிடுக்குகளுடன் பார்க்கச்செய்கின்றன. அன்றாட த்ரிஷா நாம் அனைவருக்கும் அளிக்கும் எளிய எல்லைகளைத் தாண்டி மனித த்ரிஷாவை விரிவாகப்பார்க்கச்செய்கின்றன இவை.\nஇந்த த்ரிஷா தரிசனம் ஆணுக்கு மிகமிக முக்கியமானது. நான் என்றுமே த்ரிஷாவை அவதானிப்பவன். என்னுடைய சொந்த த்ரிஷாவைப் போலவே என்னைச் சூழ்ந்துள்ள த்ரிஷாவையும் பார்த்துக்கொண்டே இருப்பவன். என் வாழ்க்கை முழுக்க டீக்கடைகளில் தெருமுனைகளில் விதவிதமான ஊர்களில் விதவிதமான சுந்தர ராமசாமிகளைக் கண்டு அவதானித்துக்கொண்டிருந்தவன் நான். அதன் நீட்சியே இந்த த்ரிஷாயணம். சொந்தத்ரிஷாவின் பிரச்சினைகளை மட்டும் பார்க்கக்கூடிய, என் த்ரிஷா எனக்களித்துள்ள எல்லைகளுக்குள் மட்டும் சுருங்கி விடக்கூடிய எழுத்தல்ல என்னுடையது.\nநான் எழுதவந்த காலம் முதலே நாகரிகத்தை மட்டும் எழுதியவன் அல்ல. மெய்யியலில் தீவிரத் தேடலுடன் அலைந்து திரிந்து, பெண்களைக் கண்டு கற்று அதன் ஒரு கட்டத்தில் நாகரிகத்திற்குள் வந்தவன் நான். அதில் எனக்கான ஞானாசிரியனை அடைந்தவன். தமிழக, கேரள ஜெயின இயக்கங்கள் ஆரம்பித்த காலம் முதலே அவற்றில் ஈடுபாடுள்ளவன். அக்கம்பக்கம் பாரடா சின்னராசா போன்றவற்றில் ஈடுபாட்டுடன் இந்தியாவெங்கும் அலைந்து திரிந்தவன். என் ஆர்வங்களும் தேடல்களும் விரிந்தவை. அவ்வப்போது நாகரிகம் மட்டும் எழுதி மிச்சநாட்களில் எளிய நடுத்தர த்ரிஷா வாழும் சராசரி தமிழ் ஆணாக நான் என்றும் இருந்ததில்லை.\nஉலக நாகரிகத்தில் நான் மதிக்கும் பெரும் நடிகர்கள் அனைவருமே அப்படிப்பட்டவர்கள்தான். அப்படிச் செயல்படும் ஆசை சுந்தர ராமசாமிக்கும் இருந்தது. ஜே.ஜே சிலகுறிப்புகளில் அவர் ஆதர்சமாக முன்வைக்கும் ஜே.ஜே, எம்.கெ.அய்யப்பன் இருவரும் அப்படி செயல்பட்டவர்கள்தான். ஆனால் ���்ரிஷாவால் அப்படிச் செயல்படக்கூடவில்லை. காரணம் ஒன்று அவரது சம்பளம். இரண்டு, அவரது காலகட்டம் நாகரிகத்தை ஓர் அடிப்படைவாதமாக அணுகிய பெண்ணிய யுகம் என்பது.\nஇளைய தளபதி விஜய்க்கு முன்னுதாரணமாகக் கொள்ளப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது மாணவர் தனுஷ் ஆகியோரை நான் நன்கறிவேன். சுந்தர ராமசாமி ‘அழகிய தமிழ்மகன்’. அவர் தமிழில் சுறா போல் இருந்தவர். அவருக்கு தமிழிலக்கியமே ‘ஆடுகளம்’. சு.ரா., கண்ணன், நான் – ஆகியோர் ‘மூன்று’. அவரின் ‘சீடன்’ நான்.\nஆனால் நான் சைட் அடித்தவற்றை வெற்றுப்பார்வைகளாக முன்வைப்பதில் எனக்கு ஆர்வமில்லை. அதை ஒருபோதும் ஆண் செய்யக்கூடாது. அந்த அறிதல்கள் த்ரிஷாவை எப்படி விளக்குகின்றன என்று மட்டுமே அவன் யோசிக்கவேண்டும். இந்தப் பதிவுகளில் நான் அதற்காகவே முயல்கிறேன். என் வில்லங்கங்கள் எவையும் வெறும் தனிப்பட்ட அபிப்பிராயங்களாக இல்லை. அவை சுந்தர ராமசாமி கொண்டே வில்லங்கமாகும் என்பதை வாசகர் கவனிக்கலாம்.\nஎன் ஆற்றல் முழுமையைக்கொண்டும் த்ரிஷாத்தருணங்களைப் பற்றிச் சிந்திக்கிறேன். தனித்தனியாக நான் கற்றறிந்த உடலியல், பொருளியல், மெய்யியல்கூறுகள் ஆகியவற்றை நடைமுறைசார்ந்து ஒரே புள்ளியில் தொகுத்துக்கொள்ள இவை உதவுகின்றன. வாசகர்கள் தங்கள் த்ரிஷாவின் தருணங்களை வெள்ளமென ஓடிச்செல்லும் ஃபிலிம் பெருக்கில் கவன ஒழுக்கில் ஒரு துளியாக நிறுத்தி முழுமைநோக்குடன் அணுக அவை உதவுகின்றன என்றே நினைக்கிறேன்.\nஇந்த வகையான த்ரிஷா, சுரா உரையாடல் என்பது நம் சமூகத்தில் மிகமிகக்குறைவாகவே நிகழ்கிறது. இத்தகைய ஒரு விவாதக்களத்தின் அடுத்தபடியாகவே நாகரிகம் நிகழமுடியும். அவ்வாறு விரிந்த இலக்கிய – சினிமா – பெண்ணிய விவாதத்தின் ஒரு பகுதியாக நிகழாமல் வெறுமே நாகரிக பிரதிபலிப்பு நிகழும் என்றால் அது நாகரிக உத்திகள் பற்றிய ரசனையாகவே முடியும். த்ரிஷாவுடன் இயைபு கொள்ளாது. ஒரு கட்டத்தில் வெறுமே சமகால அன்னிய நாகரிகங்களை அசட்டுத்தனமாக நகலெடுப்பதில் முடியும். அதற்கு ஏராளமான உதாரணங்கள் தமிழில் உண்டு.\nஆகவே சுந்தர ராமசாமியைத் தொட்டுக் கொள்வதன் மூலம் நாகரிகத்தை அமர்த்துவதற்கான பீடத்தை உருவாக்குகின்றன என்று சொல்லலாம். இவை எல்லாமே முடிவில் நாகரிகம் நோக்கியும் மெய்யியல்நோக்கியும்தான் வந்து சேர்கின்றன. இ���்விவாதங்களின் மூன்றாவது பயன் என நான் நினைப்பது இதையே.\nஇந்த ஸ்பரிசங்கள் முற்றிலும் இணையத்தளத்தில் நிகழ்பவை. இவற்றை உய்த்துணர்வதில் என்னுடைய கலைசார்ந்த நுண்ணுணர்வு பெரும்பங்களிப்பாற்றுகிறது. ஆகவேதான் இவை ஓர் வலைஞனின், பரபரப்பாளனின் முடிவுகளை விட ஒரு படி மேலானவை என்கிறேன். எங்கோ ஓர் இடத்தில் இந்த சுரா நேம் டிராப்பிங்கில் என் அகம் சொல்லில்லாமல் திகைத்துவிடும். அங்கிருந்துதான் நான் என் அறம் புனைகதைக்கான தொடக்கத்தைப்பெற்றேன்.\nஇந்த சுய எல்லை அறிதல் இத்தகைய தொடுதல்களில் ஈடுபடுபவர்களுக்கு அவசியம். தமிழ் ஆண்களில் மிகப்பெரும்பாலானவர்களுக்கு நாகரிகத்துக்கு அப்பால் அடிப்படை நாசூக்கு கூடத் தெரியாது. நாகரிகமே ஒரு எளிய கைப்பழக்கம் என்பதற்கு அப்பால் தெரியாது. அவர்கள் என்னுடைய சு.ரா. தொடுதல்களைக் கண்டு திகைப்படைவதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. த்ரிஷாவை அவர்களுக்குப் பரிந்துரைக்க மாட்டேன். அவர்களிடம் ஒருபோதும் சுந்தர ராமசாமி தொடுதல்களுக்கு வரவேண்டாம் என்றே சொல்வேன். எறும்பு ஊறுகிறது என சர்க்கரையை நோக்கி எலி ஊர்ந்தால் கடித்துவிடும்.\nகுறிச்சொல்லிடப்பட்டது இலக்கியம், கட்டுரை, காலச்சுவடு, கிண்டல், கேள்வி, சிற்றிதழ், சுந்தர ராமசாமி, சுரா, ஜெமோ, ஜெயமோகன், த்ரிஷா, நக்கல், நடிகை, பகிடி, பதில், Ilakkiyam, JeMo, Jeyamogan, Jeyamohan, Literature, Movies, Sundara Ramasamy, SuRa, Tamil Lit, Trisha\nநீயா, நானா – முகங்கள்: 2012: நண்பர்களுக்கு விருது வழங்குவது எப்படி\nதமிழ்நாட்டு ஆண்களுக்கு செய்திகள் பார்க்கப் பிடிக்கும். தமிழ்ப் பெண்களுக்கு சீரியல் பார்க்கப் பிடிக்கும். இருவருக்கும் அரட்டை அரங்கம், விவாத மேடை, நீயா நானா போன்ற திண்ணைப் பேச்சு முழக்கங்கள் பிடிக்கும்.\nதமிழ் பாப் கல்ச்சர் ரசனைகளை தொடர்ந்து கவனிப்பதால் எல்லாவற்றையும் பார்த்து வைப்பது போல் விஜய் டிவியின் ‘நீயா/நானா’ பார்த்தேன். அதுவும், தென்னக சிந்தனையாளர்களான ஞாநி, எஸ் ராமகிருஷ்ணன், பாஸ்கர் சக்தி, கடற்கரய், கவிதா முரளீதரன், குட்டி ரேவதி, ராஜகோபாலன், பாலா, சாரு நிவேதிதா, அபிலாஷ், சிவகாமி ஐ.ஏ.எஸ் போன்றோர் கலந்து கொண்டதால் இண்டெலக்சுவலாக, மாற்று சிந்தனையை முன்வைக்குமோ என்று ஆசையுடன் பார்த்தேன்.\nநிறைய பட்டியல் போட்டார்கள். முன்பு உட்கார்ந்திருவர்களை வாய் நிறைய பாராட்டினார்கள். தனக்கு விருது கொடுத்தவர்களை உற்சாகமாக முன்வைத்தார்கள். வெகுசன ரசனையை விட்டு இம்மி பிசகாமல் ரசித்தார்கள்.\nஎஸ் ராமகிருஷ்ணன் கனடா ‘காலம்’ இதழை சிறந்த சிற்றிதழாக முன் வைத்தார். அவருக்கு இயல் விருது கிடைத்த போது காலம் பத்திரிகையை படிக்கும் வாய்ப்பை பெற்றிருப்பார்.\n’அடவி’ சிற்றிதழுக்கு தந்த விருது எனக்கு புதிய பத்திரிகையை அறிமுகப்படுத்தியது:\nஅ) உயிர்மை இதழின் முன்னோட்டம்\nஆ) ஜனவரி – 09: கீற்று\nஇ) அடவி – ப்ளாக்ஸ்பாட்\nபாஸ்கர் சக்தி வந்திருந்ததாலோ… என்னவோ… ஆனந்த விகடனை ஆஹா ஓஹோ என்று பாராட்டினார்கள். எண்பதுகளின் மேட்டரை மறுபடி போடுவதால் இருக்கலாம். கிளுகிளுப்பாக செக்ஸ் தூவி எழுதுவதால் இருக்கலாம். சன் டிவி குழுமத்தின் குங்குமத்தை பாராட்ட முடியாது. எனவே, விகடனைப் பாராட்டும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கலாம். எஸ். ராமகிருஷ்ணனின் தொடர் வருவதால் இருக்கலாம். உண்மையான காரணத்தை குமுதம் ரிப்போர்ட்டர் ஆராயலாம்.\nநல்ல திரைப்படமாக ‘சாட்டை’ படத்தைப் பாராட்டினார்கள். சரி… ‘அறஞ்செய விரும்பு’, ‘ஆறுவது சினம்’ என்று ஔவையார் போதனைகளை எடுத்தால்தான் ‘நீயா… நானா’ பேச்சாளர்கள் விரும்பி ரசிப்பார்கள் என்ற்றறிந்தேன்.\n’அட்டகத்தி’ சிறப்பாக இருந்தது என்றார்கள். எண்டெர்டெயின்மெண்ட் என்று துளிக்கூட இல்லாத சினிமாவை எப்படி தைரியமாக முன்னிறுத்தலாம் என்பதை அறிந்தேன்.\nஇஸ்லாமியர்களை நல்லவர்களாக காண்பிப்பதால் ‘நீர்ப்பறவை’ பெஸ்ட் படம் என்றார் “சமநிலைச் சமுதாயம்” இதழின் எடிட்டர். வெளிப்படையாக பேசுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று அறிந்தேன்.\nஷா நவாசுக்கு அபிலாஷ் விருது கொடுத்தார். எல்லோரும் ஒரு கைத்தடியை அழைத்து வந்திருந்தார்கள். சில சாமிகள் வராத காரணத்தால் பூசாரிகள் வந்திருந்தார்கள். பேஸ்புக்கில் ஐம்பது நண்பர்கள் கூடியதை சாதனையாக சொன்னார்கள். நார்மலாக எதிரும் புதிருமாக விவாதம் நடக்கும். இந்த தடைவ எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தவர்களே முதுகு சொறிந்தார்கள். கிட்டத்தட்ட விஜயகாந்த நடிக்கும் விக்கிரமன் படம் பார்த்த சந்தோஷம். லட்டுவில் பூண்டும் வெங்காயமும் போட்டது போன்ற இனிப்பு.\nவழக்கம் போல் எல்லோருக்கும் டோக்கன் போராளியான லாபியிஸ்ட் உதயகுமாருக்கு விருது தந்து நிகழ்ச்சியை பூர்த்தி ச��ய்தார்கள்.\ni) அணு உலைகளை ஏன் அமெரிக்கா உதயகுமார் எதிர்க்கிறார்\n முகங்கள் 2012 -எஸ்.இராமகிருஷ்ணனின் பரிந்துரைகள்\n2. வீடு திரும்பல்: வானவில்+ தொல்லைகாட்சி – சாரு Vs எஸ். ரா, நீயாநானா, பியா இன்னபிற\n3. S Ramakrishnan: எனக்குப் பிடித்தவை\nசிறு சரித்திரக்குறிப்புகள்: சிறுபத்திரிகை மகாத்மியம்\nPosted on ஜூலை 1, 2009 | 2 பின்னூட்டங்கள்\nஎன்னைக் கவர்ந்த தலை 10 தமிழ் சிறுபத்திரிகைகள்\nஇணையமெங்கும் சிறுபத்திரிகைகளின் துவக்கம், பல புத்தகங்களில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி, ஆங்காங்கே வணிகப் பத்திரிகைகளில் வெளிவந்த பதிவாக்கப்பட்ட கவனிக்கத்தக்க மாற்றம், சரித்திரம், வரலாறு என்று பல இடங்களில் கண்டைதையும், படித்ததையும் தொகுக்கும் முயற்சி. அவ்வப்போது சேர்க்கப்படும்.\n1. சு.ரா.: சிறுபத்திரிகைக்காரங்க – இப்படி ஒண்ணு நடந்ததாவே அவங்களுக்குத் தெரியாது. அவங்களுக்குனு சொந்தமா ஒரு உலகம் இருக்கு. சின்ன குட்டி உலகம். ஒரு டாய்லெட் அளவு இருக்கும். அந்த உலகத்துக்குள்ளே அவன் சின்ன சின்ன சண்டைகள் போட்டுக் கொண்டிருப்பானே ஒழிய – இந்த டாய்லெட்டைவிட – ஒரு பெரிய உலகம் இருக்கு. அங்க பல காரியங்கள் நடக்குது. அந்தக் காரியங்கள் நம்ம வாழ்க்கையைப் பாதிக்குது – நீங்க டாய்லெட்ல போய் ஒளிஞ்சிண்டாலும் உங்க வாழ்க்கையை அது பாதிக்காம இருக்காது. So, அப்படிங்கற ஒரு consciousness நம்ம சிறுபத்திரிகைக்காரங்களுக்கு என்னிக்குமே இருந்ததில்லை.\n2. புதுமைப்பித்தன்: “நான் ஒரு சிற்றிதழ் ஆரம்பித்தால் அதற்கு சோதனை என்று பெயர் வைப்பேன் … சோதனை என்றால் சோதித்துப் பார்த்தல் என்று பொருள், தொல்லை என்ற பொருளும் அதற்கு உண்டு.”\n3. க.நா.சு.: ‘ஒரு பத்திரிகை தொடர்ந்து இயங்கினால், அது சிறு பத்திரிகையே இல்லை.’\n♦ எழுத்து சிற்றிதழ் சி.சு செல்லப்பா அவர்களை ஆசிரியராகக் கொண்டு , ஜனவரி 1959 முதல், புதுமை இலக்கிய மாத ஏடு என்ற அறிவிப்புடன் 50 பைசா விலையில் வெளிவரத் தொடங்கியது.\n♦ க.நா.சு நடத்தி வந்த சூறாவளி , சந்திரோதயம் பத்திரிகைகளில் துணையாசிரியராகப் பணிபுரிந்த அனுபவம் சி.சு செல்லப்பாவுக்கு உண்டு.\n♦ சுதேசமித்திரன் இதழ் செல்லப்பா எழுதிய கட்டுரை ஒன்றை வெளியட மறுத்த பொழுது எழுந்த கோபத்தில் எழுத்து இதழைத் தொடங்கினார் .\n♦ ந.பிச்சமூர்த்தி எழுத்து இதழின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார் .\n♦ எழு���்து நின்றவுடன் சிறிது காலத்திற்குப் பிறகு சுவை என்ற மாத இதழை செல்லப்பா தொடங்கினார் , அதுவும் முதல் இதழோடு நின்று விட்டது.\n♦ க.நா.சு இலக்கிய வட்டம் ( நவம்பர் 1963 ) என்ற சிற்றிதழைத் தொடங்கினார்.\nநிழல் – ஜூலை 05 « சினிமா, திரைப்பட அலசலுக்கான சஞ்சிகை\nஏப்ரல் 2008: வார்த்தை – எனி இந்தியன் இதழ்\nஏப்ரல் 2004: பாடலாசிரியர் யுகபாரதி ‘படித்துறை’ என்ற பெயரில் தனியே ஒரு சிற்றிதழ் தொடங்கினார்.\nமே 2004: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்து ‘கூட்டாஞ்சோறு’ என்ற இலக்கிய இதழ் ஆரம்பம்.\nஜூன் 2004: பெண்களுக்கான சினிமா பற்றி பேசும் ‘கண்ணாடி’ என்ற சிற்றிதழ் கொண்டுவருகிறார் குட்டிரேவதி.\nகலைஞன் பதிப்பகம் தொகுத்துள்ள சிற்றிதழ்கள்:\n1. மரவண்டின் ரீங்காரம்: எழுத்து சிற்றிதழ்\n2. ஆனந்த விகடன் தீபாவளி மலரில்(2004 ) விருட்சம் சிற்றிதழின் ஆசிரியரான அழகிய சிங்கர் அவர்கள் “எழுத்திலிருந்து மணல் புத்தகம் வரை” என்ற கட்டுரையில் சிற்றிதழ்களைப் பற்றி எழுதியிருக்கிறார்.\n3. ஆறாம் திணை – இலக்கியம் :: சிற்றிதழ் வரிசை\n1. தமிழில் சிறுபத்திரிகைகள் – வல்லிக்கண்ணன்\n2. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – வல்லிக்கண்ணன்\n3. புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும் – ந. வானமாமலை\n4. புதுக்கவிதை வரலாறு – ராஜமார்த்தாண்டன்\n5. சிறுகதைப் படைப்பின் உள்விவகாரம் -மேலாண்மை பொன்னுச்சாமி\n6. இலக்கிய முன்னோடி வரிசை – ஜெயமோகன்\n7. இந்திய இலக்கிய சிற்பிகள் (க.நா.சு) – அசோகமித்திரன்\n8. இந்திய இலக்கியம் – க.நா.சு.\n9. பிரம்மாண்டமும் ஒச்சமும் (சி.சு செல்லப்பாவின் படைப்புலகம்) – பெருமாள்முருகன்\nவார்த்தை :: மே மாதம் – சிவிறுதல்\nஇது முதல் மாத அறிமுகம்: வார்த்தை – எனி இந்தியன் இதழ் (ஏப்ரல்)\nசென்ற மாத ‘வார்த்தை’க்கு மதிப்பெண். இந்த மாதம் நச்சுன்னு சில வரிகளில் அறிமுகம்:\n(குறிப்பிடத்தக்க, தவறவிடக்ககூடாத இடுகைகள் தடிமன் செய்யப்பட்டிருக்கின்றன)\nவியனுலகு அனைத்தையும் அமுதென நுகர்வோம் – தலையங்கம் :: பிகேசி\nஅச்சு ஊடகங்களில் அதிகம் எழுதாத குறைந்தது எழுவர் எழுதியிருந்தனர்… முன்னோடி பத்திரிகைகளின் சாயல் தெரிகிறது என்று சிலர் சொன்னார்கள்.\nஇணையத்தில் இருந்து சிலரை அறிமுகம் செய்துவைத்தாலும் அவர்களும் வலைப்பதிவுகளுக்கேயுரிய எந்தவித மாற்றமும் இல்லாமல் அறிமுகமாவது பொம்���ரில்லுவை சந்தோஷ் சுப்ரமணியம் ஆக்கியது போல.\nகுசேலன் படத்தில் பத்து நாயகிகளோடு சூப்பர் ஸ்டார் மட்டும்தான் நடனம் ஆட வேண்டுமா\nஹொகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்: நடிகர் சங்கக் கூச்சலும் சட்டத்தின் நடைமுறையும் – கே.எம். விஜயன்\nநகரும் கண்டத்தில் தமிழை நகர்த்தும் தமிழர் – முருகபூபதி\nஏதாவது புதிய நிரலி ப்ராஜெக்ட் ஆரம்பிப்பதற்கு முன் வார்ப்புருவில் சில கோப்புகளைக் கேட்பார்கள் – இங்கே ஆசிரியர் வார்ப்புருவுக்குள் ஆயிரம் வார்த்தைகளில் ஆஸ்திரேலியாவும் தமிழும் வருங்காலமும் என்கிறார்.\nபழைய பட்டணத்தின் மனிதக் குறிப்புகள் – கே. பாலமுருகன்\nமிக மோசமான தொனியில் செய்துகாட்டிக் கிண்டல் அடிப்பதையும் எவ்வளவு சாதாரணமாக நமட்டுச் சிரிப்புடன் கடந்து விடுகிறான். கடந்து செல்லுதல் என்பது எவ்வளவு பெரிய விஷயம் இவன் கிறுக்குத் ‘தேவனாகத்தான்’ இருக்க முடியும். கிறுக்கனாக இருந்தால்தான் இவர்களைக் கடக்க முடியும்\nசிறுகதை என்பது episodic ஆக இருக்கும். இதில் novelistic தன்மைகள் எட்டிப் பார்த்தாலும் புரியாத பாஷை படத்தின் துணையெழுத்தை மட்டும் படித்து விட்டு திரைக்காட்சியைத் தவறவிட்ட அயல்தன்மை.\nதமிழில் தேவாரம்: பின்தொடரும் நிழல்கள் – வெளி ரங்கராஜன்\nஐபிஎல் கிரிக்கெட் குறித்து context sensitive ஆக பதிவிட வேண்டும் என்னும் ஆர்வத்தில் ஊக்கமாதுக்களையும் பார்வை நங்கையரையும் மட்டும் சாடிப் பதிவிடுவது போல் ஜாதி, சிதம்பரம் என்று திசை மாறி தடுமாறாமல் ஆட்டத்தைக் குறித்தும் செல்போக்குகளைக் குறித்தும் எளிமையான வரலாற்று அலசல்.\nஆர்தர் சி. கிளார்க்: அறிவியல் புனைவும் முன்னோக்கிய பார்வையும் – துகாராம் கோபால்ராவ்\nபல்வேறு இலக்கியப் பிரிவுகள் இருக்கின்றன. இவைகளில் எதுவுமே தமிழில் வருவதில்லை. வருவதும், மொழிபெயர்ப்புகளாகவே இருக்கின்றன. இவற்றுக்கான ஊற்றுத்தளம் இங்கே இல்லை. முயல்பவர்களுக்கு பிரசுரிக்க தளம் இல்லை. படிக்கும் வாசகர் வட்டம் இல்லை. ஐந்து கோடி மக்கள் உள்ள தமிழ்நாட்டில் இதற்கு ஆயிரம் பிரதிகள் கூட அச்சடித்து விற்கும் பத்திரிகைகள் இல்லை\nநீங்கள் வார்த்தை வாங்குவதற்கான காரணம் #1\nபாலபாரதி கட்டுரை அனுபவமாக விவரித்ததை எளிமையான அணுகக் கூடிய கருத்துப்படமாக்குகிறார்.\nஅரவக்கோனின் இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்: புத���தக விமர்சனம் – மோனிகா\nசன் டிவி தயாரிக்கும் படத்தை, டாப் 10 இல் முதலிடம் கொடுத்து 25 வாரம் சுரேஷ் விமர்சிப்பார். ஆனால், எனி இந்தியன் வெளியீட்டை, எனி இந்தியன் வெளியீடே நிறைகுறைகளை முழுமையாக அலசுவது வரவேற்கத்தக்க ஆச்சரியம்\nமலையாளிகள் வாழ்க்கையிலிருந்து படம் எடுக்கிறார்கள். நமக்கெல்லாம் அந்த மாதிரியான உணர்வு எப்போது வரப்போகிறது என்றெல்லாம் புலம்பினேன். பொறுமையாக நான் சொல்வதைக் கேட்ட பாலு மகேந்திரா “நீ ஜேகேயோட ‘மௌனம் ஒரு பாஷை’ படித்ததில்லையா” என்று கேட்டார்.\nசென்றவாட்டி சுகாவிற்கு சொன்ன அதே கருத்துதான் இந்தவாட்டியும்.\nஉயிர்சுழி – சுப்ரபாரதி மணியன்\nபாலமுருகன் pretentious ஆன ஆக்கம் கொடுத்து வாசகனை டிம்பக்டூவுக்கு அனுப்பி வைத்ததற்கு நேர்மாறான அனுபவம். விறுவிறுப்பு, பதைபதைப்பு, இருண்மை என்று கவிதை போல் விரிந்தாலும் திகிலும் சுவையும் மீள்வாசிப்பிலும் தொடரும் சுழி.\nவார்த்தை இதழை வெளியீட்டு ஜெயகாந்தன் ஆற்றிய உரை\nசர்வாதிகாரத்தை விட கொடுமையானது ஜனநாயகம். (பலத்த கைதட்டு)… யாராவது அமெரிக்காகாரன் வந்து அடக்கினால்தான் சரியாக இருக்கும்…. இலக்கியவாதிகள் பொறுமையில்லாதவர்கள் அல்ல. அவர்களுக்கு எங்கே செல்லுமோ அங்கே அவர்கள் எல்லாம் செய்வார்கள். செல்லாத இடமும் அவர்களுக்குத் தெரியும்.\nஎதைப் பற்றியும் அல்லது இதுமாதிரியும் தெரிகிறது – வ. ஸ்ரீனிவாசன்\nசலிப்புக்கு மாற்றாக அமைவது என வ.ஸ்ரீனிவாசனின் பத்தியையும் சொல்லலாம். குறுங்கட்டுரைகளைப்போலவே வணிக இதழில் இடமில்லாமல் சிற்றிதழாளர்களால் கவனிக்கப்படாமல் தேங்கிப்போன ஓரு எழுத்துத்தளம் இது. பத்தி என்பதன் சிதறுண்ட வடிவமும் மொழிவிளையாட்டுகளும் நகைச்சுவையும் …சரியான உதாரணம் ஸ்ரீனிவாசனின் கட்டுரை.\nமுதல் இதழில் கலக்கிவிடுவது எளிது. இரண்டாவது ஆட்டத்திலும் எதிர்பார்ப்பை திருப்திபடுத்தி ஜெமோ சொல்வது போல் தோனி ஆகியிருக்கிறார்.\nநிழலின் குரல் – ஜெயந்தி சங்கர்\nமுந்தைய சிறுகதைகளை விட இதில் அனுபவம் மேலும் ஒன்றவைத்து கேள்விகளை தேக்கி உள்விவாதங்களை எழுப்புகிறது. ‘ஒவ்வொரு கதைக்கும் அதன் பௌதிக அளவைச் சாராத சந்தம்/கதி/லயம் இருக்கிறது‘ என்று சென்ற கட்டுரையில் வ.ஸ்ரீ சொல்லியது போல் அப்பாவின் பதில் அதிகப்பட்டு இருப்பதை தவிர்த்து தணிக்கை செய்து இ��ுந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.\nஅமெரிக்கா என்றொரு அற்புதம் (ஒரு தேர்தல், ஒரு மதத்தலைவர், ஒரு திரைப்படம்) – கோபால் ராஜாராம்\nமுன்தொக்காக வந்திருந்த லூயிஸ் கரோல் குறிப்பு பிடித்திருந்தது. மற்றபடிக்கு தமிழக டம்மீஸ்களுக்கான அமெரிக்க ‘க.பெ.’\nஏ.ஜே.பி. தைலர் எழுதிய மார்க்சியம் ஒரு மீள்நோக்கு – தமிழில்: மணி வேலுப்பிள்ளை\nஜார்ஜ் புஷ் பேசினால் என்ன சுவைக்கப் போகிறது என்று அசிரத்தை கலந்த அலட்சியத்துடன் ஆரம்பித்தாலோ என்னவோ ஆச்சரியப்பட வைக்கிறது.\nஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் – பி.ச. குப்புசாமி\nபாடலில் இருந்த சொல்லின்பம் அத்தகையது போலும். இவ்வாறுதான் வாழ்க்கையைப் பற்றி அர்த்தப்படுத்திக் கொள்ள நேர்கிறது இப்படியெல்லாம் கூட அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது என்றால், அப்புரம் வாழ்ந்துதான் என்ன பயன்\nகலாம் முதல் ஒபாமா வரை தாரக மந்திரமாக்கும் நம்பிக்கை முதல் உறுதிமொழி வரை ஊக்கமருந்தாக்கும் வித்தையை வித்தையில்லாமல் உள்ளது உள்ளபடி பகிரும் பாங்கு.\nகுறிச்சொல்லிடப்பட்டது Anyindian, அனுபவம், இதழ், இலக்கியம், சிற்றிதழ், வார்த்தை, விமர்சனம், Journals, Lit, Magazines, Magz, Reviews, Vaarthai, Varthai\nவார்த்தை – எனி இந்தியன் இதழ் (ஏப்ரல்)\nPosted on ஏப்ரல் 23, 2008 | 4 பின்னூட்டங்கள்\nவேகமாக வாசிக்கிறபோதும் சரி. நிதானமாக வாசிக்கிறபோதும் சரி, எதையும் உள்வாங்கிக் கொள்ளும் வழக்கம் நமக்கில்லை. – பஸ்க்கால்\nஇணையத்திற்கு அறிமுகமானவர்களிடமிருந்து வரும் இதழ் என்பதாலோ என்னவோ, எனி இந்தியனின் ‘வார்த்தை’ குறித்து நிறைய விமர்சனம்/அறிமுகம்/அனுபவம் எல்லாம் புழங்குகிறது.\n1. வலையகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக http://www.vaarththai.com/ அட்டைப்படத்தில் பிரதானமாகக் காட்சியளிக்கிறது.\n2. ஒவ்வொரு பக்கமாக புரட்டி என்ன இருக்கு என்று தேடாமல் உள்ளடக்கம் உடனே கிடைக்கிறது.\nஒரேயொரு இடர்ப்பாடு: கட்டுரை/கதைகளின் முடிவில் ஏதாவது விநோத சின்னம் இட்டு (§ ♦) ‘முடிஞ்சுடுத்துப்பா’ என்று பாமரர்களுக்கு உணர்த்தியிருக்கலாம்.\n1. கேள்வி – பதில்: ஜெயகாந்தன் – 8/10\nகேள்விகள் தூள் ரகம். பதில்கள் மாட்டிக் கொள்ளாத பப்படம்.\n2. தலாய் லாமா நோபல் பரிசு பேச்சு: துகாராம் – வாசிக்கவில்லை\nஆங்கிலத்தில் கிடைக்கிறதை, அணுகக்கூடிய ஆங்கில நடையில் கிடைத்தால், அசல் மொழிபெயர்ப்பையே வாசித்துவிடுவது பிடித்திருக்கிறது.\n3. ஐயம் இட்டு உண்: நாஞ்சில் நாடன் – வாசிக்கவில்லை\n4. சினிமா: செழியன் – வாசிக்க இயலவில்லை (0/10)\n‘நிழல்‘ என்னும் சுவாரசியமான பத்திரிகையில் கூட இந்த மாதிரி ‘well left’ என்னும் டெஸ்ட் மேட்ச் ரம்பங்கள் வந்துவிடுவதுண்டு.\n5. மன்மதன்: அ முத்துலிங்கம் – 10/10\nநீங்கள் காசு கொடுத்து இதழ் வாங்குவதற்கான காரணம் #1\n6. Pygmies – சேதுபதி அருணாசலம் – 10/10\nஅடைப்புக்குறிக்குள் ஆங்கிலம் தவழுகிறதே… இன்னொரு செழியனோ என்னும் பயத்துடன் அணுகினாலும், சொந்த அனுபவத்தை வைத்து இயல்பான மொழியில் அச்சுறுத்தாத அறிமுகம்.\n7. சிறுகதை: எஸ் ராமகிருஷ்ணன் – 10/10\nஎன்னாமா எழுதறாரு… (இணையத்தில்) புனைவு எழுதறவங்க எல்லாரும் ஒரு தபா இந்த மாதிரி கதைங்களப் படிச்சுட்டு கற்பனை குதிரையத் தட்டணும். இவரோடதுக்கு மட்டும் படமெல்லாம் படா ஜோரு. மத்ததுக்கெல்லாமும் இப்படி வரஞ்சிருந்தா தூக்கியிருக்கும்\n8. மலேசியா: ரெ கார்த்திகேசு – 6/10\nமலேசியாவின் வரலாறு முழுமையாகக் கிடைக்கிறது. கட்டுரையில் துளி அவசரம் எட்டிப் பார்த்து, சமீபத்திய தேர்தல் முடிவு அலசலுக்கு முழுமையான தெளிவு கிடைக்காமல் பறக்கிறது. நூறு, நூற்றைம்பது ஆண்டு சரித்திரப் பின்னணி தேவைதான் என்றாலும், அதற்குரிய விலாவாரியான சித்தரிப்பு கொடுத்திருக்கலாம்; அல்லது இரண்டு/மூன்று மாதமாக தொடராக முழுமையாக்கி இருக்கலாம்.\n9. பாவண்ணன் சிறுகதை – என்னுடைய ஆதர்ச எழுத்தாளர்; ஏமாற்றி இருக்க மாட்டார். இனிமேல்தான் படிக்க வேண்டும்.\n10. வ ஸ்ரீநிவாசன் கட்டுரை – 10/10\nமிக மிக எதார்த்தமான பேச்சுவழக்கு நடை அள்ளிக் கொண்டு போகிறது. தி ஹிந்துவில் ஆரம்பித்து, புது தில்லி வாசத்தைத் நினைவலையாக்கி, சுஜாதாவையும் பேருக்கு தொட்டுக் கொண்டு, புத்தக முன்னுரைகளை காலை வாரி, கத்தாழக் கண்ணால என்று பாப் கல்ச்சரையும் விடவில்லை.\n11. Pascal – நாகரத்தினம் கிருஷ்ணா: 8/10\nவிக்கிப்பிடியா போன்ற பற்றற்ற நடைக்கும் ப்ராடிஜி போன்ற தகவல் சார்ந்த புத்தக வாசத்திற்கும் இடையிலேயான மணம்.\n12. (அ) கவிதை – தமிழச்சி தங்கபாண்டியன்: 5/10\nஈ) பி கே சிவகுமார்: 5/10\nஉ) வ ஐ ச ஜெயபாலன்: வாசிக்கவில்லை\nஊ) ஹரன் பிரசன்னா: 10/10\nகதை நேரம் & நாம் இரண்டுமே தூள் ரகம்\n13. புலம்பல்/விண்ணப்பம்: லதா ராமகிருஷ்ணன் – 10/10\nநியாயமான கோரிக்கை. ஆனால், சீனாவிற்கெதிராக போராட்டம் நடத்துவது போல் ��யனில ஆகாமல் இருக்க வேண்டும்.\n14. ‘மெல்லக் கனவாய் பழங்கதையாய்: பா விசாலம்‘ – புத்தக விமர்சனம்: வே சபாநாயகம் – 9/10\n வேறு பதிப்பக வெளியீடு எதுவும் கிடைக்காமல், எனி இந்தியன் புத்தகத்துக்கே விமர்சனம் என்பதால்…\n15. இசை அனுபவங்கள்: சுகா – 10/10\nநீங்கள் காசு கொடுத்து இதழ் வாங்குவதற்கான காரணம் #2\n16. வெ. இறையன்பு: சிறுகதை – 1/10\nசிறுபத்திரிகை என்று ஏன் வந்தது\n17. ஜெயமோகன் சினிமாவில் பணிபுரிய தடா: சட்டம் – கே எம் விஜயன் – 10/10\nTo the point. அம்புட்டுதான்.\n18. இரா. முருகன் – 5/10\nடெட்லைன் அவசரத்தில் எழுதியதோ 😦 அல்லது என் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமோ\n19. சுஜாதா: கோபால் ராஜாராம் – அஞ்சலைக் கிழித்து அவசர அவசரமாக புரட்டிய சமயத்தில் உடனடியாக வாசித்தது; அஞ்சலி செலுத்தப்பட்டவருக்கு மரியாதையும்; வாசகருக்கு விஷயதானமும்.\n20.சிங்கப்பூர் – தமிழ்: எம் கே குமார் – 7/10\nகேள்விகள் ஒவ்வொன்றும் நறுக்கென்று நிமிர வைக்கிறது; ஆனால் சட்டென்று சாதாரணமான சம்பவங்களுடன் சப்பென்று முடிந்து விடுகிறது.\n21. மார்க்சியம் – தமிழாக்கம்: மணி வேலுப்பிள்ளை – 5/10\n கம்யூனியக் கட்டுரை இல்லாத தமிழ் இதழா\n22. அனுபவம் – பி ச குப்புசாமி: 9/10\nசிறுகதைக்குரிய வேகம், விவரிப்பு, சம்பாஷணை; ஆனால், நிறைவில்லாத தன்மை தரும் ஏதோவொன்று இருந்தாலும் மிக சுவாரசியமான இதழாசிரியரின் பகிர்வு.\nஅமெரிக்கா இல்லை; அரசியல் இல்லை; வித்தியாசம் உண்டு; புதுமுகங்களின் பரிமளிப்பு உண்டு.\nகுறிச்சொல்லிடப்பட்டது 10, இதழ், க்விக், சிற்றிதழ், திண்ணை, பத்திரிகை, மதிப்பெண், வார்த்தை, விமர்சனம்\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃப��ட்னா\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nஆனந்த நிலைய விமானம்: வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nராஜிவ் காந்தியும் மண்டல் கமிஷனும்\nகலாச்சார இந்து-----------------ஆன்மீகம், கலாச்சாரம், கேள்வி பதில், தத்துவம், மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ar-rahman-good-book/", "date_download": "2019-05-21T06:30:21Z", "digest": "sha1:YAT2EJIWIU5RYVXEP4D6BBKJ63EDL2LE", "length": 8787, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரஹ்மானின் குட்புக்கில் ஜி.வி.பிரகாஷூக்கு இடமில்லையா - Cinemapettai", "raw_content": "\nரஹ்மானின் குட்புக்கில் ஜி.வி.பிரகாஷூக்கு இடமில்லையா\nரஹ்மானின் குட்புக்கில் ஜி.வி.பிரகாஷூக்கு இடமில்லையா\nஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தற்கால இளையதலைமுறை இசையமைப்பாளர்கள் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் ‘சந்தோஷ் நாராயாணன், ஜிப்ரான், அனிருத் இசை தன்னை கவர்ந்ததாகவும் இவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் கூறினார். ஆனால் தப்பித்தவறி கூட அவர் தனது நெருங்கிய உறவினரான ஜி.வி.பிரகாஷ் பெயரை குறிப்பிடவில்லை. அவர் குறிப்பிடாத இன்னொரு பிரபல இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ்.\nஅப்படியானால் இவர்கள் இருவரும் ரஹ்மானின் மனதை கவரவில்லையா அவருடைய குட்புக்கில் இவர்களுக்கு இடமில்லையா அவருடைய குட்புக்கில் இவர்களுக்கு இடமில்லையா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ஹாரீஸ் ஜெயராஜ் தன்னிடம் இருந்து சென்ற மாணவர், அதேபோல் ஜி.வி.பிரகாஷ் நெருங்கிய உறவினர். எனவே இருவரையும் விமர்சனம் செய்ய தேவையில்லை என்ற கருத்தில்தான் ரஹ்மானின் கருத்து அமைந்தது என்றும் இருவர் மீது ரஹ்மானுக்கு மிகுந்த ��ன்பு உண்டு என்றும் ரஹ்மானுக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.\nஎனவே இதை ஒரு பிரச்சனையாக ஊடகங்கள் எழுப்ப வேண்டாம் என்றும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் படத்திற்காக ரஹ்மான் ஸ்பெஷலாக பாடல்களை கம்போஸ் செய்து வருவதே இதற்கு சான்று என்றும் கூறப்படுகிறது.\nRelated Topics:ஏ.ஆர். ரகுமான், ஜி.வி. பிரகாஷ்\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/i-am-a-die-heart-fan-of-ajith-sir-rana/", "date_download": "2019-05-21T06:35:35Z", "digest": "sha1:5D6TFHGF4SLWQC2ZD3W32TI5WLOPIIWH", "length": 8451, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித் உண்மையான ராக்ஸ்டார் : ராணா புகழாரம் - Cinemapettai", "raw_content": "\nஅஜித் உண்மையான ராக்ஸ்டார் : ராணா புகழாரம்\nஅஜித் உண்மையான ராக்ஸ்டார் : ராணா புகழாரம்\nஇயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விவேகம் படத்தின் பஸ்ட் லுக் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கம்பீரமான உடற்கட்டுடன் சண்டைக்கு தயாராக நிற்கும் அஜித்தின் விவேகம் பஸ்ட் லுக் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் அஜித்தின் கடின உழைப்பை பாராட்டி வருகின்றனர். இதில் தெலுங்கு நடிகர் ராணாவும் இணைந்துள்ளார். பாகுபலி படத்தில் வில்லனாக மிரட்டிய ராணா பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். ராணா பாகுபலி படத்திற்காக உடலை மேருகேற்றி தனது கட்டுடலால் ரசிகர்களைக் கவர்ந்தார். விவேகம் படத்தின் பஸ்ட் லுக்கை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராணா, “இது தான் ஊக்கம்.. இது தான் தூண்டுதல்.. உண்மையில் வியப்பளிக்கும் அர்பணிப்பு.. அஜித் உண்மையான ராக்ஸ்டார்” என அஜித்தின் உடற்கட்டை பாராட்டி குறிப்பிட்டுள்ளார். தமிழில் அஜித்துடன் ஆரம்பம் படத்தில் அவரது நண்பனாக ராணா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் செய்திகள்\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sibiraj-gets-rajinikanth-film-title-after-kamal-haasans-sathya/", "date_download": "2019-05-21T06:36:29Z", "digest": "sha1:4ZOPMTRFV4YRG6PSDBZYQRZLMUCQCDXJ", "length": 9092, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "மாறி மாறி ரஜினியை குறி வைக்கும் பிரபலங்கள்! பாவம் என்ன செய்வாங்க! - Cinemapettai", "raw_content": "\nமாறி மாறி ரஜினியை குறி வைக்கும் பிரபலங்கள்\nமாறி மாறி ரஜினியை குறி வைக்கும் பிரபலங்கள்\nதமிழ் சினிமாவில் தொடர்ந்து ரஜினியை தான் பிரபலங்கள் குறி வைத்து வருகின்றனர்.\nஜாக்சன் துரை மற்றும் கட்டப்பாவ காணோம் ஆகிய படங்கள் நடிகர் சிபிராஜ்க்கு ஹிட் கொடுத்து போதுமான பாக்ஸ் ஆபிஸ் வசூல் கொடுத���தது. இப்படங்களைத் தொடர்ந்து தற்போது நிகிலா விமல் உடன் இணைந்து ரங்கா படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். த்ரில்லர் கலந்த இப்படத்தை வி.இசட்.துரையின் உதவியாளர் வினோத் இயக்குகிறார். பாஸ் ஃபிலிம்ஸ் விஜய் கே.செல்லையா இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களில் படமாக்கப்படயிருக்கிறது.\nஇந்நிலையில், காக்கும் கடவுள் ரங்கநாதரை போல தன்னை சுற்றி இருப்பவர்களை கஷ்டங்களையும், தாண்டி காக்கும் ஒரு சாதாரண மனிதன் தான் இந்த படத்தின் ஹீரோ ரங்கா. இப்படத்தில் இதுவரை பார்த்திராத சிபிராஜை பார்ப்பீர்கள். அதற்கு நான் கேரண்டி என்று நம்பிக்கையோடு இயக்குனர் வினோத் தெரிவித்துள்ளார்.\nரங்காவுக்கு முன்பாக கமல்ஹாசன் நடித்த சத்யா பட தலைப்பை சூட்டியுள்ளனர். ஆனால், ஏதோ காரணத்தால் இப்படத்தின் தலைப்பிற்கு பதிலாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிளாக்பஸ்டர் படமான ரங்கா பட தலைப்பை இப்படத்திற்கும் சூட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:சினிமா செய்திகள், ரஜினி\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2013/09/blog-post_26.html", "date_download": "2019-05-21T08:32:10Z", "digest": "sha1:PNMWQUR6NIZR2VUHU6WG2W3YHZI4RIIH", "length": 7859, "nlines": 57, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தலவாக்கலை - ஹொலிரூட் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை , செய்தி » தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தலவாக்கலை - ஹொலிரூட் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்\nதோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தலவாக்கலை - ஹொலிரூட் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்\nதலவாக்கலை - ஹொலிரூட் பகுதியைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் இன்று (26) காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.\nதோட்ட நிர்வாகத்தின் அசமந்தப் போக்கை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் ஹொலிரூட் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக இடம்பெற்றது.\nஇதில் 300ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.\nஹொலிரூட் பகுதி தேயிலை தோட்டங்களில் உள்ள மரங்கள் தோட்ட நிர்வாகத்தால் வெட்டப்பட்டு வெளி நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nமரங்களை வெட்டி விற்பனை செய்த பணத்தில் தொழிலாளர்களுக்கும் பங்கு வழங்கப்படும் என தோட்ட நிர்வாகம் முன்னதாக உறுதி அளித்துள்ளது.\nஆனால் நிறுவனம் நட்டத்தில் இயங்குவதால் மரங்களை விற்ற பணம் நிர்வாக செலவுகளுக்கு எடுக்கப்பட்டு விட்டதாக தோட்ட முகாமையாளர் தொழிலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.\nஇந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகுறித்த பணத்தில் உள்ள பங்க ஹொலிரூட் பகுதி ஆலயங்களுக்கு தலா 30000 ரூபா வீதம் வழங்குவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஎனினும் தங்களுடைய வாழ்வாதர சிக்கலை கருத்திற் கொண்டு பங்கு பணத்தை தமக்கே வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதேவேளை, தேர்தல் வெற்றியின் பின் இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்டு விபத்துக்குள்ளாகி உயிரிழந்த மத்திய மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள ரமேஸின் உறவினர் ஒருவரது மடக்கும்பரை மரண வீட்டிற்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இன்று காலை சென்றுள்ளார்.\nதொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்த ஹொலிரூட் தொழிற்சாலையை கடந்தே அமைச்சர் மடக்கும்புரை சென்றுள்ளார்.\nதொழிலாளர்கள் அமைச்சரின் வாகனத்தை நிறுத்தி தம��ு பிரச்சினைகளை கூற முற்பட்ட போதும் அமைச்சரது வாகனம் நிறுத்தப்படாமல் சென்றுள்ளதென எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nநன்றி - (அத தெரண - தமிழ்)\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஈஸ்டர் படுகொலைகள்: முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள்\nநான்கு நாட்கள் கடந்தும் இதுவொரு கலவரமாக உருவெடுக்காமல் இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. வேகமாக வதந்தி பரப்பக் கூடிய அளவுக்...\nகண்டும் காணாது விட்டதன் விளைவு\nநடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால்...\nபுர்கா, நிகாப் என்பவற்றை அணிவதற்கான தடை இப்போது அமுலுக்கு வந்துள்ளது. ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்னர் புர்கா அணிந்த பெண்களை பொதுப் போக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5/", "date_download": "2019-05-21T07:33:17Z", "digest": "sha1:LNYPRVLAJIIQKOXUW3RPC6U4BYLJOD44", "length": 9380, "nlines": 131, "source_domain": "www.radiotamizha.com", "title": "பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தையடுத்து துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோரி சகோதரிகள் மனு « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / இந்திய செய்திகள் / பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தையடுத்து துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோரி சகோதரிகள் மனு\nபொள்ளாச்சி பாலியல் சம்பவத்தையடுத்து துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோரி சகோதரிகள் மனு\nPosted by: அகமுகிலன் in இந்திய செய்திகள் March 16, 2019\nபொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை தொடர்ந்து கோவையைச் சேர்ந்த சகோதரிகள் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.\nகோவை நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி தமிழீழம் என்பவர் 10-ஆம் வகுப்பு படிக்கும் தனது சகோதரி ஓவியாவுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்��ு வந்தார்கள்.\nதாங்கள் இருவரும் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோரி அதிகாரிகளிடம் அவர்கள் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழீழம், பொள்ளாச்சி சம்பவத்தை தொடர்ந்து தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலை இருப்பதாக தெரிவித்தனர்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தையடுத்து துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோரி சகோதரிகள் மனு\t2019-03-16\nTagged with: #பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தையடுத்து துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோரி சகோதரிகள் மனு\nPrevious: ஹம்பாந்தோட்டையில் அதிசக்திவாய்ந்த வெடிப்பொருட்கள் மீட்பு\nNext: முக பருக்களை நீக்க -எளிய முறை\nதண்ணீரை வீண் விரயம் செய்தால் ரூ.500 அபராதம்\nதனக்காக எதையும் வேண்டி கோவிலுக்குச் செல்வதில்லை-பிரதமர் மோடி\nகாஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் வைகாசி பிரமோற்சவம்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nவைகாசி விசாகத் திருவிழாவில் குவிந்த ஏராளமான பக்தர்கள்\nதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mudhalaipattalam.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2019-05-21T06:51:38Z", "digest": "sha1:JE7JQ7PE2IBCBJU2AZTJSEKZZZLWX4A4", "length": 10490, "nlines": 209, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்", "raw_content": "\nதீபாவளி நல்வாழ்த்துக்கள். இரத்தப்படலம் கிடைத்துவிட்டதா \nதீபாவளி நல்வாழ்த்துகள் உமக்கும் உரித்தாகட்டும் நண்பரே. தாரை தப்பட்டைகள் பட்டாசு சரவெடியில் கிழிந்து தொங்கட்டும்.... நடத்துங்கள்.\nஅனைவருக்கும் இனிய அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n1. இரும்புக்கை மாயாவி - - இரும்புக்கை மாயாவி\n2. உறை பனி மர்மம்- - இரும்புக்��ை மாயாவி\n3. நாச அலைகள்- - இரும்புக்கை மாயாவி\n4. பாம்புத் தீவு- - இரும்புக்கை மாயாவி\n5. ப்ளைட் -731 - லாரன்ஸ் & டேவிட்\n6. பாதாள நகரம் - இரும்புக்கை மாயாவி\n7. காற்றில் கரைந்த கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட்\n8. இமயத்தில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n9. கொலைகாரக் கலைஞன் - ஜானி நீரோ\n10. நடு நிசிக் கள்வன் - இரும்புக்கை மாயாவி\n11. மஞ்சள் பூ மர்மம் - லாரன்ஸ் & டேவிட்\n12. பெய் ரூட்டில் ஜானி - ஜானி நீரோ\n13. மர்மத் தீவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n14. விண்ணில் மறைந்த விமானங்கள் - லாரன்ஸ் & டேவிட்\n15. சதிகாரர் சங்கம் - ஜானி நீரோ\n16. கொள்ளைக்கார மாயாவி - இரும்புக்கை மாயாவி\n17. பார்முலா X-13 - லாரன்ஸ் & டேவிட்\n18. மூளைத் திருடர்கள் - ஜானி நீரோ\n19. நயாகராவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n20. கடத்தல் முதலைகள் - ஜானி நீரோ\n21. வான்வெளிக் கொள்ளையர் - லாரன்ஸ் & டேவிட்\n22. இயந்திரத் தலை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி\n23. கொலைக்கரம் - ஜானி நீரோ\n24. மலைக்கோட்டை மர்மம் - ஜானி நீரோ\n25. கொரில்லா சாம்ராஜ்யம் - இரும…\n01.அழகியைத் தேடி [ஜேம்ஸ் பாண்ட் ]\n3.மந்திரியைக் கடத்திய மாணவி [ஜேம்ஸ் பாண்ட் ]\n4.தப்பி ஓடிய இளவரசி [கெர்ப்]\n5.காதலியை விற்ற உளவாளி [ஜேம்ஸ் பாண்ட் ]\n6.நாலாவது பலி [கௌபாய் ]\n7.சுறா வேட்டை [ஜேம்ஸ் பாண்ட் ]\n8.மர்ம முகமூடி [கௌபாய் ]\n9.மந்திரத் தீவு [ஜேம்ஸ் பாண்ட் ]\n10.சாட்டையடி வீரன் [கௌபாய் ]\n11.மிஸ்டர் ABC [ஜேம்ஸ் பாண்ட் ]\n12.மின்னல் வீரன் [கௌபாய் ]\n13.அழகிய ஆபத்து [ஜேம்ஸ் பாண்ட் ]\n14.விசித்திர விமானம் [ ஜுலி ]\n15.மர்ம ராக்கெட் [ஜேம்ஸ் பாண்ட் ]\n16.மரணப் பரிசு [கார்ஸன் ]\n17.கடல் கொள்ளை [ஜேம்ஸ் பாண்ட் ]\n18.கொலை வாரண்ட்[இராணுவக் கதை ]\n19.டாக்டர் நோ [ஜேம்ஸ் பாண்ட் ]\n21.தங்க ராஜா [ஜேம்ஸ் பாண்ட் ]\n22.இரும்பு மனிதன் [இந்திரஜித் ]\n23.இரத்தக் காட்டேரி [ஜேம்ஸ் பாண்ட் ]\n24.புரட்சி வீரன் [கௌபாய் ]\n25.எரி நட்சத்திரம் [ஜேம்ஸ் பாண்ட் ]\n26.ராணுவ ரகசியம் [இராணுவக் கதை]\n27.கவச உடை [ஜேம்ஸ் பாண்ட் ]\n28.பழிக்குப் பழி [கௌபாய் ]\n29.கதிர் வெடி [ஜேம்ஸ் பாண்ட் ]\n31.மனித பலூன் [டைகர் ]\n1962-ம் வருடம் டாம் டல்லி என்பவர் இரும்புகை கை மாயாவி என்ற சித்திரக் கதை பாத்திரத்தை உருவாக்கினார். இரும்பு கை மாயாவியின் இயற்பெயர் லூயிஸ் கிராண்டேல்.\nமாயாவி, புரபஸர் பாரிங்டனிடம் உதவியாளராக வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, சிறிய விபத்தொன்றில் சிக்கியதால் தனது வலது கையை இழந்தார், அதன் பிறகு சாதாரண முறையில் வடிவமைக்கப்பட்ட இரும்புக் கரத்தினை தனதுமணிக்கட்டில் பொருந்திக் கொண்டார். பின்னாளில் தானியங்கி முறையில் இயங்கும் இரும்புகைக் கை வடிவமைக்கப்பட்டு பொருத்தப்பட்டது.\nசாதாரண லூயிஸ் கிராண்டேலாக இருந்தவர், பரிசோதனைக் கூடத்தில் நடந்த விபத்தொன்றில் அதிக உயர் அழுத்ததால் அதிக அளவு மின்சாரத்தால் தாக்கப்பட்டதன் விளைவாக லூயிஸின் செயற்கை கையான இரும்புக் கரத்தினை தவிர மற்ற உடல் பாகங்கள் அனைத்தும் மறைந்து விட்டன. இச்சம்பவத்திற்கு பிறகு லூயிஸின் இரும்புக் கை அதிக அளவுள்ள மின்சாரத்தை தொட்டதும், அவரது உடல் மறைந்து இரும்புக் கை மட்டும் பிறரது பார்வையில் தென்படும். இதன் பின்னரே இவரை இரும்புக் கை மாயாவி என அனைவராலும் அழைக்கப்பட்டார்.\nமாயத் தன்மை கிடைக்கப் பெற்ற இரும்பு கை மாயாவி முதலில் பலவித கு…\nஇரத்தத் தீவு (அ) ஏழு ஈய சிலுவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=233:2009-07-24-07-14-17&catid=1:latest-news&Itemid=29", "date_download": "2019-05-21T07:01:31Z", "digest": "sha1:UGCGAW3ZYCFGI224PY4EFLHZ7CNCLUZV", "length": 26701, "nlines": 123, "source_domain": "selvakumaran.de", "title": "முனைவர் ஈவா வில்டன் (Eva Wilden)", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nமுனைவர் ஈவா வில்டன் (Eva Wilden)\nWritten by முனைவர் மு.இளங்கோவன்\nசங்க இலக்கியச் செம்பதிப்பாளர் முனைவர் ஈவா வில்டன் (செர்மனி)\nதமிழ்மொழிக்கும் இலக்கியத்திற்கும் செர்மனி நாட்டு அறிஞர்கள் பலவகையில் தொண்டு புரிந்துள்ளனர்.தமிழ் இலக்கியங்கள் சார்ந்த பல ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள்,சிலைகள் செர்மனி நாட்டில் இன்றும் உள்ளன.செர்மனி நாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழ் மொழி கற்பிக்கப்படுகின்றது.ஆய்வுப்பணிகளும் நடைபெற்று வருகின்றன.மேலைநாடுகளில் முன்பெல்லாம் சமற்கிருதமொழி பயிற்றுவிக்கப்படுவதே முதன்மையானதாக இருந்தது.\nசமற்கிருதமொழி கற்ற பலர் பின்னர் தமிழ்மொழியைப் பற்றி அறிந்த பிறகு தம���ழ் அறிஞர்களாக மாறிப்போவதே வரலாறாக உள்ளது.அவ்வகையில் சமற்கிருத மொழிகற்று, வேதங்களை நன்கு படித்த ஒருவர் தமிழ்மொழி இலக்கிய அறிமுகம் ஏற்பட்டதும் தமிழ் ஆராய்ச்சிப் பணிகளில் தம்மை முழுமையாகக் கரைத்துக் கொண்டார். அவர்தான் ஈவா வில்டன் அம்மையார் அவர்கள்.அவர்களின் தமிழ்வாழ்க்கையையும் சங்க இலக்கிய ஆய்வுப்பணிகளையும் இங்கு எண்ணிப்பார்ப்போம்.\nஈவா வில்டன்(Eva Wilden) அவர்கள் செர்மனி நாட்டில் உள்ள ஒப்லேடன்(opladen ) என்னும் ஊரில் 28.02.1965 இல் பிறந்தவர்.பெற்றோர் பெயர் ரோல்ட் வில்டன்(Rolt Wilden),உருசுலா வில்டன்(Ursula Wilden) என்பதாகும்.தந்தையார் பொறியாளராகச் செருமனியில் உள்ளார். அம்மா வேதியியல்துறையில் பணியில் உள்ளார்.\nஇளமையிலேயே கல்வியில் சிறந்து விளங்கிய ஈவா வில்டன் அவர்கள் புகுமுக வகுப்பில் செர்மனிய இலக்கியங்களையும் தத்துவங்களையும் பயின்றார்.பின்னர் துபிங்கன் பல்கலைக் கழகத்தில் இளங்கலை(1986-88) தத்துவம்,செர்மனிய இலக்கியம் பயின்றவர். அம்பர்க்கு(Hamburg) பல்கலைக்கழகத்தில் முதுகலை பயின்றவர்.இதில் இந்தியவியல் தத்துவம் பயின்றார்.குறிப்பாக மந்திரங்கள் பற்றிய பகுதியில் கவனம் செலுத்தினார். \"வடமொழிப் பிராமணங்களின் வழிக் கடவுளருக்கும் மானுடர்க்குமிடையே பலி\"என்னும் திட்டக்கட்டுரையை இதற்கென உருவாக்கினார்.\nஅம்பர்க்குப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு உதவியாளராக இருந்தபடியே வேதங்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டு முனைவர் பட்டம் பெற்றவர்(1996). இவர் நெறியாளர் பேராசிரியர் வெசுலர்(Wezler) ஆவார்.முனைவர் பட்டத்துக்கு இவர் மேற்கொண்ட தலைப்பு \"வேதங்களில் பலிப்படையல்களின் பங்கீடு\" என்பதாகும்.\nஇவ்வாறு இவர் வேதம்,வடமொழி என்று அறிந்திருந்தாலும், பயிற்சிபெற்றிருந்தாலும் செர்மனியில் பணியாற்றிய தமிழ்நாட்டுப் பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் தமிழ் மொழியையும் தொல்காப்பியம்,சங்க இலக்கியங்களையும் அறிமுகம் செய்தபொழுது குறுந்தொகை உள்ளிட்ட இலக்கியங்கள் இவருக்கு அறிமுகம் ஆயின.எட்டாண்டுகள் இவர் சீனிவாசனிடம் கற்றுள்ளார்.சங்க இலக்கியங்களில் ஓர் உலகப்பொதுமை காணப்படுவதை உணர்ந்த ஈவா வில்டன் அவர்கள் சங்க இலக்கியம் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டார்.\nகுறுந்தொகை பற்றிய விரிவான பாடங்களைக் கோபாலையர் அவர்களிடம் புதுவை வந்து கற்றார்.அவர் தம் தாய்நா���ான செர்மனி செல்ல இரண்டு கிழமைகள் ஓய்வு கிடைத்தது.அந்த நேரத்தில் நற்றிணை என்ற மற்றொரு சங்க இலக்கியத்தைக் கற்றார்.கோபாலையர் அவர்கள் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் உரை வழியாக நற்றிணையை விளக்கினார். கோபாலையரிடம் இவர் தொல்காப்பியம் - நச்சினார்க்கினியம்,இறையனார் அகப்பொருள் உரை முதலிய நூல்களைப் பாடம் கேட்டுள்ளார்.\nகுறுந்தொகை,நற்றிணை என்ற இரண்டு நூல்களில் ஈவா அவர்களின் கவனம் குவிந்தது. இதில் குறுந்தொகை பற்றிய பாடல் பகுதிகளில் பாடவேறுபாடுகள் பல இருக்கக் கண்டு இதற்குச் செம்பதிப்பு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டார்.அதுபோல் நற்றிணையில் உள்ள பாடவேறுபாடுகள்,உரைக்குறிப்புகளில் வேறுபாடுகள் இருக்கக்கண்டு அதனையும் செம்பதிப்பாகக் கொண்டுவரும் முயற்சியில் கடுமையாக உழைத்தார்.\nஅயல்நாட்டு நூலகங்கள், உ.வே.சா. நூலகம்,திருவனந்தபுரம் நூலகம், கல்கத்தா நூலகம்,சென்னைக் கீழ்த்திசை நூலகம் திருவாவடுதுறை மடத்து நூலகம் உள்ளிட்ட பல நூலகங்களுக்குச் சென்று பலவகையான பதிப்புகளைக் கண்டு ஒப்புநோக்கினார்.\nநற்றிணைப் பதிப்புக்காக இவர் மூன்று முதன்மைப் பதிப்புகளையும் ஐந்து கையெழுத்துப் படிகளையும் ஒப்பிட்டுத் தம் நற்றிணைப் பதிப்பைக் கொண்டு வந்தார்.ஓலைச்சுவடிகளில் உள்ள சங்க இலக்கியப்பகுதிகளைப் புதிய மின்வடிவில் கொண்டுவந்து இனி அழியாத வகையில் இவர் கணிப்பொறியில் பாதுகாத்துவருகின்றார்.முதலில் நற்றிணைச் செம்பதிப்பு வெளியானது.1500 உரூவா விலையில் மூன்று தொகுதிகளாகத் தமிழ்மண் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.\nநற்றிணைப் பதிப்பு விரிந்த ஆராய்ச்சி முன்னுரை கொண்டது. முதல் பகுதி 1-200 பாடல்களைக் கொண்டுள்ளது.இரண்டாம் பகுதி 201-400 பாடல்களைக் கொண்டுள்ளது. மூன்றாம் பகுதி சொல்லகர நிரலாக விளங்குகிறது.நற்றிணையில் இடம்பெறும் சொற்கள் யாவும் முறையாக விளக்கப்பட்டுள்ளன.இதுபோல் சங்க இலக்கியங்கள் அனைத்திற்கும் சொல் நிரல்கள் உருவானால் பழந்தமிழ்ச்சொற்களின் அகரநிரலை ஓரிடத்தில் கொண்டு வந்துவிட முடியும்.\nநற்றிணைப் பதிப்பில் புலவர் பெயர்,கூற்று,பாடல்,வேறுபாடு,ஆங்கில எழுத்தில் பாடல்,குறிப்பு,மொழிபெயர்ப்பு,அடிக்குறிப்பு எனச் செய்திகள் உள்ளன.தமக்குத் தமிழ் அறிமுகம் செய்த பேராசிரியர் சீனிவாசன் அவர்களுக்கு இ��்த நூலை ஈவா படையல் செய்துள்ளார்.\nகுறுந்தொகையும் மூன்று தொகுதிகளாக விரைவில் வெளிவர உள்ளது.குறுந்தொகைக்கு இதுவரை இருபதிற்கும் மேற்பட்ட தரமான பதிப்புகள் வெளிவந்துள்ளன.இவற்றையெல்லாம் பார்த்துப் பாடவேறுபாடுகள் கண்டு செம்பதிப்பு வெளிவர உள்ளது.இவர் உற்றுநோக்கிய பழைய பதிப்புகளில் சவுரிப்பெருமாள் அரங்கன்,இராமாமிர்தம்,இராகவ ஐயங்கார், உ,வே.சா,வையாபுரியார் பதிப்புகள் குறிப்பிடத்தக்கன.இத்துடன் கையெழுத்துப்படிகள் பல கண்டு இப்பதிப்புகளைச் செய்துள்ளார்.\nஈவா அவர்களின் ஆங்கில முன்னுரை, ஆய்வுரைகள் சங்க இலக்கியச்செம்பதிப்பை எவ்வாறு அறிவியல் அடிப்படையில் செய்யவேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகின்றது.இவர்தம் கடுமையான உழைப்பும் உண்மைகாணும் ஆர்வமும் இம்முன்னுரைகளால் தெற்றென விளங்கும். ஈவா அவர்களின் ஆங்கில முன்னுரைக்குத் தமிழ் மொழிபெயர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. அறிஞர் விசயவேணுகோபால் அவர்கள் மிகச்சிறப்பாகத் தமிழில் முன்னுரையை மொழிபெயர்ப்புச் செய்துள்ளார்.\nகுறுந்தொகை இரண்டாண்டுகளாகப் பதிப்புப்பணி நடைபெற்று வருகிறது.மூன்று தொகுதிகளாகத் தமிழ்மண் பதிப்பகம் விரைவில் வெளியிட உள்ளது.\nசங்க இலக்கியங்களைப் பலர் பதிப்பித்துள்ளனர்.அவரவர்களும் அவர்களின் மனவிருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்பப் பாடவேறுபாடுகளைக் குறித்துள்ளனர்.இவர்கள் உரிய பாடமாக ஒரு சொல்லை எடுத்துக்கொண்டதற்குரிய காரணத்தைக் காட்டவில்லை.அதுபோல் ஒருசொல்லைப் பாடத்திலிருந்து நீக்கியதற்குக் காரணம் சொல்லவில்லை.எல்லாப் பதிப்பாசிரியர்களும் எல்லாப் பதிப்புகளையும்(ஓலைச்சுவடிகள்,முந்தைய பதிப்புகள்,கையெழுத்துப்படிகள்) பார்க்கவில்லை. ஒப்பிட்டுக் கண்டு பாடவேறுபாடுகளைச் சுட்டவில்லை.\nபாடவேறுபாடு காரணமாக ஒதுக்கப்பட்ட சொற்கள் சங்க இலக்கியச் சொல்லகராதிகளில் இடம்பெறுவதில்லை.இருக்கும் சொற்களைக் கொண்டே பழைய மொழிநடை, பண்பாட்டுக் கூறுகளை இன்று அறியகிறோம்.இதனால் பழந்தமிழ் மொழியமைப்பு,இலக்கணம் உணர்வதில் சிக்கல் உள்ளது.இவற்றையெல்லாம் மனத்தில் உட்கொண்ட ஈவா அவர்கள் அனைத்துப் பாடவேறுபாடுகளையும் காட்டி உண்மையான பாடம் இதுவாக இருக்கமுடியும் என்று காரண காரிய அடிப்படையில் துணிந்து இந்தப் பதிப்பை உருவாக்கியுள்ளார்.இந்��� நற்றிணைப் பதிப்புக்கு இவர் வரைந்துள்ள ஆய்வு முன்னுரை குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.\n1.தமிழ்ச்செவ்வியல் நூல்களின் பதிப்பு,2.நற்றிணைப் பதிப்புகள்,3நற்றிணை மொழிபெயர்ப் புகள்,4.நற்றிணை மேற்கோளுக்கான ஆதாரங்கள்,5.நற்றிணைப் பிரதிகள்,6.நற்றிணை மூலங்களுக்கிடையேயான உறவுகள்,7.நற்றிணை இடைவெளிகளும் வழமையானவை அல்லாதவைகளும்,8.பதிப்புநெறியும் விளக்கத்திற்கான அடிப்படைகளும்,9.மூலபாடத் திருத்தங்களும் பிற திருத்தங்களும், 10.பனுவலின் கட்டமைப்பு, மொழிபெயர்ப்பு, குறிப்புரை என்ற தலைப்புகளில் மிகச்சிறந்த ஆய்வுரை வரைந்துள்ளார்.\n1997-2002 இல் செருமன் ஆய்வுக் கழகத்திடம் இரண்டு கல்வி உதவித்தொகையினைப் பெற்று சங்க இலக்கியங்களில் இலக்கிய உத்திகள்(குறுந்தொகை) என்னும்பொருளில் ஆராய்ந்தார்.புதுச்சேரி-பாரிசில் உள்ள பிரஞ்சு ஆசியவியல் ஆய்வுப்பள்ளியில்(EFEO) உறுப்பினராக இணைந்து தமிழ்ப்பிரிவின் தலைவராக இன்று பணிபுரிகிறார்.பன்னாட்டு ஆய்வுத்திட்டத்தில் சங்க இலக்கியங்களின் செம்பதிப்புப் பணியை மேற்கொண்டு வருகிறார்.\nமேலும் குளிர்காலக் கருத்தரங்கம் என்ற பெயரில் செவ்வியல் இலக்கியங்களுக்கான அறிஞர்கள் 4 கிழமைகள் பங்கேற்கும் கருத்தரங்குகளை நடத்தியிருக்கிறார். பிரான்சுநாட்டு அறிஞர் செவியா அவர்களுடன் இணைந்து அகநானூறு பதிப்பிலும் ஈடுபட்டுள்ளார்.\nஈவா அவர்களுக்கு 1992 இல் திருமணம் நடந்தது.இவர் கணவர் பெயர் கிளாடிவ்சு நென்னிஞ்சர்(Clavdivs Nenninger) என்பதாகும்.மால்ட்டு நென்னிஞ்சர்,இராபர்ட்டு நென்னிஞ்சர் என்ற இரண்டு மழலைச்செல்வங்கள் இவர்களுக்கு உண்டு.கணவர் சமற்கிருதம் அறிந்தவர்.இவர்கள் செர்மனியில் வாழ்ந்துவருகின்றனர்.\nதென்னாசிய ஆய்வுக்கான வியன்னா ஆய்விதழில்(4 ஆம் மடலம்,202) \"பழந்தமிழ்ச் சங்க இலக்கியங்களின் கால நிருணயம்\"என்ற இவர் கட்டுரை வெளியானது.மிகச்சிறந்த ஆய்வுக்கருத்துகளை இதில் முன்வைத்துள்ளார்.2003 இல் \"பழந்தமிழ்ச்செய்யுளின் இலக்கிய உத்திகள்(குறுந்தொகை)\" என்னும் கட்டுரையும் \"தொல்காப்பியப் பொருளதிகார நூற்பாநடை- சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல்\" என்னும் கட்டுரையும் இவரின் ஆய்வு வன்மை காட்டுவனவாகும்.\nபல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு கட்டுரை படித்துள்ளார்.பல கருத்தரங்குகளை முன்னின்று நடத்தியுள்ளார்.பேர���சிரியர் தி.வே.கோபாலையர் மேல் அளவுக்கு அதிகமான பற்று வைத்துள்ள ஈவா வில்டன் அவர்கள் அவரின் நினைவைப் போற்றும் வகையில் பல ஆக்கப்பணிகளைச் செய்துவருகின்றார்.\nஈவா அவர்களுக்கு வடமொழி,தமிழ் ஆங்கிலம் ,செருமன் உள்ளிட்ட பல மொழிகள் தெரியும்.வடமொழியும் அம்மொழியில் தோன்றிய இலக்கியங்களும் கற்றதால் தமிழ் இலக்கியப் பரப்பு முழுவதையும் நன்கு உணர்ந்துகொள்ளமுடிகிறது என்கிறார்.அதன்வழித் தமிழின் தனித்தன்மை விளங்குகிறது என்று மொழிகின்றார்.\nதமிழ்ஓசை(களஞ்சியம்)நாளேடு,அயலகத் தமிழறிஞர்கள் தொடர் 19,01.02.2009\nபேராசிரியர் விசயவேணுகோபால்(பிரஞ்சு ஆசியவியல் ஆய்வு நிறுவனம்,புதுச்சேரி)\nபிரஞ்சு ஆசியவியல் ஆய்வு நிறுவனம் நூலகம்(EFEO),புதுச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/statements?start=10", "date_download": "2019-05-21T06:41:47Z", "digest": "sha1:UUGAW3NDDNMLWT5HYUZTYCLQNNHA5EC6", "length": 6736, "nlines": 64, "source_domain": "tamil.thenseide.com", "title": "அறிக்கைகள்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\n7 பேரையும் விடுதலை செய்ய முன்வந்த முதல்வருக்கு நன்றி - பழ.நெடுமாறன் அறிக்கை\nஞாயிற்றுக்கிழமை, 16 பெப்ரவரி 2014 14:52\nஉலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:\nஇராசீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்ற சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், இரவிச்சந்திரன், இராபர்ட் பயாஸ் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய\nபழ. நெடுமாறன் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தி\nதிங்கட்கிழமை, 13 ஜனவரி 2014 13:34\nஉலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தி :\nதமிழர் திருநாளான பொங்கல் பெருநாளில் தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஈழத் தமிழர்கள் உட்பட உலகத் தமிழர்களின் பிரச்னைகள் தீர புத்தாண்டு வழி வகுக்குமாக\nதமிழ்நாட்டு மக்கள் பணநாயகத்தைத் தோற்கடித்து உண்மையான ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காக புத்தாண்டில் உறுதிப் பூணுவார்களாக\nதமிழகத்தைச் சேர்ந்த செய்தியாளரை விடுதலை செய்ய வேண்டும் - பழ. நெடுமாறன் வேண்டுகோள்\nசனிக்கிழமை, 28 டிசம்பர் 2013 18:45\nஉலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை\nதமிழகத்தைச் சேர்ந்த செய்தியாளர் மகா தமிழ்ப் பிரபாகரனை சிங்கள அரசு சர்வதேச வரம்புகளை மீற�� கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் மரணம் - பழ. நெடுமாறன் இரங்கல்\nசெவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2013 19:00\nஉலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் காலமான செய்தியறிய வருந்துகிறேன்.\nபிரணாப் முகர்ஜி வருகை-மாணவர்கள் கைது-பழ. நெடுமாறன் கண்டனம்\nவெள்ளிக்கிழமை, 20 டிசம்பர் 2013 13:48\nஇலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை .\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது நவம்பர் 8, 9, 10 நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடைபெறும்\nரமேஷ் படுகொலை - பழ. நெடுமாறன் கண்டனம்\nகொழும்பில் தமிழர் கடைகள் எரிப்பு பழ. நெடுமாறன் கண்டனம்\nஅமெரிக்கத் தீர்மானம் வெறும் கண்துடைப்பே\nபக்கம் 3 - மொத்தம் 41 இல்\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/57526", "date_download": "2019-05-21T07:14:25Z", "digest": "sha1:EPUDLJA2URGM7UL4JNQ5FDNDROU654AK", "length": 6253, "nlines": 89, "source_domain": "tamilnanbargal.com", "title": "கனவிலே கலக்கிய பாஞ்சாலி சபதம்", "raw_content": "\nகனவிலே கலக்கிய பாஞ்சாலி சபதம்\n(பாரதியார் எழுதிய பாஞ்சாலி சபதத்தில்\nத்ரௌபதியை துச்சாதனன் சபைக்கு இழுத்து வரும்போது வீமன் கூறுவது பா 182)\n”இது பொறுப்பதில்லை தம்பி எரிதழல் கொண்டு வா\nவீமன் கூறி முடிக்கும் முன்னேயே\nதுச்சாதனன் மனைவி, வேலேந்திய தாதியர் படை சூழ\nநிமிர்ந்த நன் நடையுடன், நிலத்தில் யார்க்கும் அஞ்சாமல்.\nதடுக்க வந்த புல்லியர் கூட்டத்தை\nபுழுதி செய்ய முனைந்தனர் தாதியர்\nஊரவர் கீழ்மை எமக்கில்லை,வீரமில்லா நாய்களல்ல நாஙகள்\nகயவன் ஒருவனை கை பிடித்தால்\nஅவன் காரியம் யாவினுற் க்கும் கை கொடுக்க முடியுமா\nதீமையில் அண்ணனை வென்றவன் கல்வி\nநாணுகிறேன் இவனுடன் வாழ்ந்த்தை எண்ணி ;\nஎரிக்கப்பட வேண்டியது என் கணவனின்\nகையும் தான் அவையினில் பிறன் மனைவியை\nதுகிலுரித்த கொடியோனுடன் இனி நான் வாழேன்\nஇதோ கொடுத்தேன் எரிதழல் என்று வீமன்\nகையினை எரிதாள் வீமனிடம் தள்ளினாள்\nசூது கவ்விய தருமம் வெல்ல ஆண்டுகள் பல\nதொடை பிளந்து உயிர் மாய்ப்பாய்\nஆனால் குடிக்க முடியாது அவன் இரத்த்தை,.\nஇரத்���மல்ல நச்சு கலந்த சாக்கடை\nஅது உனக்கும் வேண்டாம் த்ரௌபதி\nசாட்சி உரைத்தன பூதஙகள் ஐந்தும்\nஇந்த நானிலமுற்று நல்லின்பத்தில் வாழ்க\n(தொலைக்காட்சியில் பாஞ்சாலி சபதம் கன்ட நான் தூங்கியபின் கன்ட கனவு இது ..,பாரதியார் கவிதை வரிகள் கலந்துள்ளன (அவை அடிக்கோடிட்டு கட்டப்பட்டுள்ளன\n).மன்னிப்பு வேண்டுகிறேன் வியாசரிடமும் பாரதி யிட மும்)\nபாரதியார் பாஞ்ச்சாலி சபதம் புடுமை பெண்\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/62377", "date_download": "2019-05-21T07:20:29Z", "digest": "sha1:DTUUMOCWWWBGBUEUX544DBOQQN3EXY76", "length": 3906, "nlines": 66, "source_domain": "tamilnanbargal.com", "title": "எப்போது ஒரு இனம் அழிகிறது ...?", "raw_content": "\nஎப்போது ஒரு இனம் அழிகிறது ...\nஎப்போது ஒரு இனம் அழிகிறது ...\nவிடுதலைக்காக காத்திருக்கும் காலமும் ....\nஎப்போது ஒரு இனம் அழிகிறது ...\nபொருளாதார வளங்கள் அழியும்போது ....\nபொருளாதார தடை விதிக்கும் போது ....\nபொருளாதாரமே வாழ்கை எனநினைக்கும் போது....\nபொருளாதாரத்தை வாழ்க்கையாக நினைக்காதபோது ....\nயாவற்றுக்கும் மேலாக ஒரேஒரு காரணம் ....\nஇனத்தின் அடையாளங்களை அடமானம் ....\nவைக்கும்போதும் இனம் வரலாற்றை மறக்கும் போதும் ....\nதந்து விட்டுப்போன சுதந்திரத்தை ....\nதட்டிகழிக்காமல் புத்திகொண்டு போராடுவோம் ....\nஉணவோடு உணர்வையும் ஊட்டி வளர்ப்போம் ....\nஎமகென்னெ யாரும் போராடட்டும் என்ற ....\nஎண்ணத்தை எண்ணை ஊற்றி எரிதுடுவோம் ......\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/6165.html", "date_download": "2019-05-21T07:11:44Z", "digest": "sha1:NHHHBLU34LUTO7F6RC42IRXU7VO4WOJO", "length": 6443, "nlines": 135, "source_domain": "eluthu.com", "title": "தோழியே - நண்பர்கள் கவிதை", "raw_content": "\nஎன்னுடன் நீ இருந்த நாட்கள் யாவும்\nஏனோ இன்று நீ இருந்தும் நான்\nகாதல் இருந்தது - ஆனால்\nகாதல் மட்டும் தான் இருந்தது\nநம் நட்பிற்கு துரோகம் செய்த துரோகி\nவிவரித்து சொல்லிவிட்டேன் - தோழியே\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : senthu (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/cineevents/2018/11/03155416/Akshay-Kumar-request-to-Vishal.vid", "date_download": "2019-05-21T06:58:02Z", "digest": "sha1:ZLS6X4BNKOR2ERZZ5GD2M6HXNQZJT46A", "length": 3883, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema videos | Tamil Celebrity interview videos - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-05-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nஅவர் தோற்றத்தை பார்த்து ஆடிப்போயிட்டேன் - ரஜினிகாந்த்\nவிஷாலை ஆச்சரியப்பட வைத்த அக்‌ஷய் குமார்\nமுருகதாஸ குறை சொல்வது தமிழ் சினிமாவுக்கு நல்லதல்ல - பாபு கணேஷ்\nவிஷாலை ஆச்சரியப்பட வைத்த அக்‌ஷய் குமார்\nஐதராபாத்தில் நடைபெற்ற விஷால் திருமணம்\nஐதராபாத்தில் நடைபெறும் விஷால் - அனிஷா நிச்சயதார்த்தம்\nவிஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்\nவிஷால் என் லெவலே கிடையாது - ராதாரவி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2254517", "date_download": "2019-05-21T07:51:47Z", "digest": "sha1:HD5RSHINT5E6263P6PYWQZPWT3ZX7BGK", "length": 20015, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "யாருக்கு ஓட்டு போடுறீங்க? மக்களிடம் கமல் கேள்வி| Dinamalar", "raw_content": "\nதிருச்சியில் தாய் தாக்கியதில் மகள் உயிரிழப்பு\nஎதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க ... 2\nவிமான பயணிகளிடம் 555 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்\nஅ.தி.மு.க., பொறுப்புகளில் இருந்து பெருந்துறை எம்.எல்.ஏ., ...\nவிழுப்புரம்-திருப்பதி பயணிகள் ரயில் 3 மணி நேரமாக ...\nபுதுச்சேரியில் பயங்கரவாத தடுப்புபிரிவு துவக்கம்\nஈபிள் கோபுரத்தில் ஏறிய மர்ம நபரால் பரபரப்பு\nமம்தாவை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு 10\n12 இடங்களில் 100 டிகிரியை தாண்டிய வெயில்\nசென்னை: தேர்தலில், யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பதை, முடிவு செய்து விட்டீர்களா' என, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர், கமல் கேள்வி எழுப்பியு��்ளார்.\nநடிகர் கமல், 'டுவிட்டரில்' நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது: முடிவு செய்து விட்டீர்களா; யாருக்கு ஓட்டு போடப் போகிறீர்கள்; குடும்ப அரசியல் என்ற பெயரில், நாட்டையே குழிதோண்டி புதைத்தனரே, அவர்களுக்கா; நம் உரிமைக்காக போராடும் போது அடித்து, துரத்தினரே அவர்களுக்கா\nநலத்திட்டம் என்ற பெயரில், நிலத்தையே நாசமாக்கி, நம் விவசாயிகளை அம்மணமாக்கி, நாட்டையே தலைகுனிய வைத்தனரே அவர்களுக்கா... இல்லை. 'கார்ப்பரேட்' கைகூலியா மாறி, பணத்திற்காக, நம் மக்களையே சுட்டு கொன்றனரே, அந்த அயோக்கிய அரசியல்வாதிகளுக்கா யாருக்கு ஓட்டு போடப் போகிறீர்கள்...\n'நீங்க என்னடா சொல்றது; எங்க அப்பா, அம்மா, யாருக்கு சொல்றாங்களோ, அவர்களுக்கு தான் ஓட்டு' என, நீங்கள் சொல்வது கேட்கிறது. சரிதான், ஆனால், எந்த அப்பா, அம்மா சொல்றதை கேட்க வேண்டும் என, நான் சொல்கிறேன். மொத்த அரசும் சேர்ந்து, 'நீட்' தேர்வுக்காக, ஒரு பெண்ணை கொன்றனரோ, அப்பெண்ணின் பெற்றோரை கேளுங்கள். அவர்கள், யாருக்கு ஓட்டு போடக் கூடாது என சொல்வர்.\nநாட்டை ஆள தகுதியே இல்லாத, தலைமை உள்ள இந்த நாட்டில், அதை தட்டி கேட்கிற, உங்களில் ஒருவராக கேட்கிறேன்... யாருக்கு உங்கள் ஓட்டு வரும், ஏப்., 18ல் குனிந்து கும்பிடாதீர்கள்; நிமிர்ந்து ஓட்டு போடுங்கள். இவ்வாறு, கமல் கூறியுள்ளார்.\nRelated Tags யாருக்கு ஓட்டு கமல் கேள்வி\nதலித் எம்.பி.,க்கு அடித்தது யோகம் :மோடிக்கு கடிதம் எழுதி, 'சீட்' பெற்றவர்(5)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசினிமா மார்க்கெட் டல் எனவே அரசியலில் காசு பார்க்க இங்கே வருகிறார். ஆனா , காலம் மாறிப்போச்சுது , இப்போ எல்லாம் பணம் முதலில் குடுக்கணும் (முதலீடு) தாத்தா ...உங்க ஜெனெரேஷன் மாதிரி அவ்ளோ ஈஸி இல்ல ...\nதிமுக அதிமுக இரண்டும் சரியில்லாத காரணத்தால் மக்கள் நீதி மையம் கட்சிக்கு வாக்கு அளிக்க வேண்டும் என கமலஹாசன் தெரிவிக்கிறார் .மக்கள் அதிமுக திமுக இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிப்பார்கள் .\nஷூட்டிங் முடித்து இப்படி படம் ரிலீஸ் செய்யிற வேலை தான் உங்களுக்கு நல்லா தெரியுமே, அங்கே ஒரு அம்மா உங்களோடு உங்கள் கொள்கைகளை பற்றி நேரடி விவாதத்திற்கு கூப்பிடுராங்க. அச்சோ கமல் சார் எங்க ஓடுறீங்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்தி��ள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதலித் எம்.பி.,க்கு அடித்தது யோகம் :மோடிக்கு கடிதம் எழுதி, 'சீட்' பெற்றவர்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தக���்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2255903", "date_download": "2019-05-21T07:47:24Z", "digest": "sha1:BC3ZLALCGTPWHBL6DSZF5GZAMY5PDAEJ", "length": 16239, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்திரா காந்தி கல்லுாரி ஆண்டு விழா| Dinamalar", "raw_content": "\nமுகவர்களுக்கு மொபைல் அனுமதியில்லை: சாஹூ\nரயில்வே ஏஜென்ட் ஆனால் ரூ.80 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nசிறுமி கொலை: தாயார் கைது 2\nஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய மனு தள்ளுபடி\nசிறப்பான தேர்தல்: பிரணாப் பாராட்டு 8\nவிழிப்புடன் இருங்கள்: முதல்வர், துணை முதல்வர் அறிவுரை 1\nதேர்தல் அதிகாரியிடம் திமுக மனு 2\nமுலாயம், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் இல்லை: சிபிஐ 14\nகணிப்பால் நம்பிக்கை இழக்க வேண்டாம்: பிரியங்கா 10\nராஜிவ் நினைவுநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி 40\nஇந்திரா காந்தி கல்லுாரி ஆண்டு விழா\nபுதுச்சேரி:புதுச்சேரி, கதிர்காமம் இந்திரா காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது.ஆங்கிலத்துறை தலைவர் மேரிஜூடி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் குமரன் ஆண்டறிக்கை வாசித்தார். கல்வித்துறை செயலர் அன்பரசு, தேசிய தரவரிசைப் பட்டியலில் இந்திரா காந்தி கல்லுாரி 150 கல்லுாரிகளில் ஒன்றாக இடம் பெற்றிருப்பதற்கும், ஐந்து பாடப் பிரிவுகளில் பல்கலை அளவில் தங்க பதக்கம்பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.உயர் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியின் கூடுதல் செயலர் யாசம் லட்சுமி நாராயணன், இன்றைய காலக்கட்டத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக இளைய தலைமுறையினர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து பேசினார்.வெக்டார் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ஜம்புலிங்கம், ஸ்டிக்வெல்நிறுவனத்தின் பொது மேலாளர் முத்துராமன் அய்யப்பன் வாழ்த்துரை வழங்கினர்.கணிப்பொறித் துறை பேராசிரியர் ஞானாம்பிகை நன்றி கூறினார்.\nநுாறு சதவீத ஓட்டுப் பதிவு பைக் சாகச நிகழ்ச்சி\nகுருத்தோலை பவனி 500 பேர் பங்கேற்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநுாறு சதவீத ஓட்டுப் பதிவு பைக் சாகச நிகழ்ச்சி\nகுருத்தோலை பவனி 500 பேர் பங்கேற்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/03/blog-post_38.html", "date_download": "2019-05-21T07:31:00Z", "digest": "sha1:MAXPJXH723QHG7RIXCK6VL27RCD3BI4U", "length": 11310, "nlines": 190, "source_domain": "www.padasalai.net", "title": "ரயில்வே குரூப் டி தேர்வில் முறைகேடு நடந்திருப்பது அம்பலம் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories ரயில்வே குரூப் டி தேர்வில் முறைகேடு நடந்திருப்பது அம்பலம்\nரயில்வே குரூப் டி தேர்வில் முறைகேடு நடந்திருப்பது அம்பலம்\nசென்னையில் நடைபெற்ற ரயில்வே துறை குரூப் டி தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பது அம்பலமாகி உள்ளது.\nரயில்வே துறையில் குரூப் டி பிரிவில் மொத்தம் 62 ஆயிரத்து 907 பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு எழுத்து தேர்வு நடைபெற்றது.\nசெப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி முதல் டிசம்பர் 17 ஆம் தேதி வரை சென்னை உள்பட 16 மண்டலங்களில் தேர்வு நடைபெற்றது.\nஇந்தியா முழுவதும் ஒரு கோடியே 7 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.\nசென்னை மண்டலத்தில் 1550 பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்பட்டது.\nகணினி மூலமான எழுத்து தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடத்தப்படும்.\nஅதன் பிறகு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.\nஇதில் எழுத்து தேர்வுக்கான கால அவகாசம் ஒன்றரை மணி நேரம். தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் வினாக்கள் இடம்பெற்று இருந்தன.\nகணித பிரிவில் 25 மதிப்பெண், பொது அறிவியல் பிரிவில் 25 மதிப்பெண்கள், நடப்பு செய்திகள் 20 மதிப்பெண்கள், ரீசனிங் எனப்படும் தர்க்க ரீதியிலான கேள்விகளுக்கு 30 மதிப்பெண்கள் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற்றது. 3 தவறான விடைகளுக்கு ஒரு எதிர்மறை மதிப்பெண் அளிக்கப்படும்.\nமார்ச் 4 ஆம் தேதி வெளியான தேர்வு முடிவு, தமிழகத்தை சேர்ந்த தேர்வர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.\nவடமாநிலத்தவர்களின் மதிப்பெண்ணை ஆய்வு செய்ததில் தேர்வில் மோசடி நடைபெற்று இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nமொத்த மதிப்பெண்களே 100 தான் என்று இருக்கும் நிலையில் கவுகாத்தி, சண்டிகர், அகமதாபாத் போன்ற வடமாநில நகரங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 102, 109, 354 என மதிப்பெண்களை வாரி வழங்கி இருக்கின்றனர்.\nதமிழக வரலாறு, கலாச்சாரம், இயற்கை அமைப்புகள் குறித்த கேள்விகளே சென்னை மண்டலத்தில் நடத்தப்படும் தேர்வில் அதிகம் இடம்பெறுவது ���ழக்கம்.\nஅதனைப் புரிந்து கொண்டு தேர்வு எழுதி வடமாநிலத்தவர்கள் வெற்றி பெறுவது எளிதானது அல்ல என்று கூறப்படுகிறது.\nஆனால் தற்போது நடைபெற்ற குருப் டி தேர்வில் 90 சதவீதம் பேர் வடமாநிலத்தவர்கள் தான் தேர்ச்சி பெற்று இருப்பதாக தமிழகத்தை சேர்ந்த தேர்வர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஇந்த மோசடி குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நியாயமான முறையில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும் தமிழகத்தை சேர்ந்த தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்த மோசடி ஒரு புறம் இருக்க, தமிழக மாணவர்களுக்கு ரயில்வே தேர்வுகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்று கூறப்படுகிறது.\nஅதனை சாதகமாகப் பயன்படுத்தி, வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்திற்கு வந்து ரயில்வே தேர்வை எழுதி எளிதில் தேர்ச்சி பெற்று விடுகின்றனர் என்றும் சொல்லப்படுகிறது.\nஎனவே தமிழகத்தை சேர்ந்தவர்கள் ரயில்வே தேர்வுகளிலும் தங்களது கவனத்தை செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.\n0 Comment to \"ரயில்வே குரூப் டி தேர்வில் முறைகேடு நடந்திருப்பது அம்பலம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/jo.html", "date_download": "2019-05-21T06:29:42Z", "digest": "sha1:L4QIVUXZHAP2JBTOOINEMYPWI7LBCLRR", "length": 5893, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மங்களவுடன் மஹிந்த விவாதிக்க மாட்டார்: JO - sonakar.com", "raw_content": "\nHome NEWS மங்களவுடன் மஹிந்த விவாதிக்க மாட்டார்: JO\nமங்களவுடன் மஹிந்த விவாதிக்க மாட்டார்: JO\nநாட்டின் கடன் சுமை பற்றி பேசித் திரியும் மஹிந்த ராஜபக்ச முடிந்தால் தன்னோடு நேருக்கு நேர் விவாதிக்க வரவேண்டும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர விடுத்த சவாலை நிராகரித்துள்ள கூட்டு எதிர்க்கட்சி, மஹிந்த அப்படியொரு விவாதத்தில் கலந்து கொள்ளப் போவதில்லையென தெரிவித்துள்ளது.\nஇது குறித்து விளக்கமளித்துள்ள மஹிந்தானந்த அளுத்கமகே, பிரிவினைவாதிகளிடமிருந்த காப்பாற்றி நாட்டை ஒற்றுமைப்படுத்திய மஹிந்த வங்குரோத்து அரசின் பிரதிநிதிகளுடன் அமர்ந்து பேச வேண்டிய அவசியம் எதுவும் இல்லையென தெரிவித்துள்ளார்.\nயுத்தத்தை நிறைவு செய்த மஹிந்த அரசு முஸ்லிம்களையும் தனிமைப்படுத்தி அடக்கியாள்வதற்கு பௌத்த பேரினவாதத்தை உருவாக்கி, ஆதரவளித்து வளர்த்து விட்டிருந்தமையும் அண்மைய திகன வன்முறைகளுக்கு மஹிந்த அணியின் உறுப்பினர்களே காரணம் என மைத்ரி அரசு தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:28:05Z", "digest": "sha1:2T2NFZUFGPSQZXCBH6AGAHUAGH27VLFY", "length": 1631, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " மைக்கேல் ஜாக்சன் மரணம்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nதனது சிலிர்ப்பூட்டும் இசையால் கோடிக்கணக்கான இதயங்களைக் கட்டி இழுத்த இசை வேந்தன் மைக்கேல் ஜாக்சன் தனது ஐம்பதாவது வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார் என்பது உலகெங்கும் உள்ள இசை ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சித் தகவலாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை. அவர் மரணமடைந்த ரொனால்ட் ரீகன் மெடிக்கல் செண்டரின் தலையை பல நியூஸ் ஹெலிகாப்டர்கள் சுற்றி வருகின்றன, மருத்துவமனை வீத��...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/business/news/Petrol-price-reduced-by-5-paise", "date_download": "2019-05-21T06:50:42Z", "digest": "sha1:26PAHZV2VNXUEC725XCKQWHOAR6CXE5T", "length": 4922, "nlines": 95, "source_domain": "tamil.annnews.in", "title": "Petrol-price-reduced-by-5-paiseANN News", "raw_content": "பெட்ரோல், டீசல் விலை சரிவு ...\nபெட்ரோல், டீசல் விலை சரிவு ...\nசர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது.\nஇதன்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ..75.20 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.71.20 காசுகளாகவும் உள்ளது.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nபிரசாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது தேர்தல் ஆணையம்\nவிரைவில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஸ்டாலின்\nகேரளா பெண் கலெக்டரை திட்டிய எம்.எல்.ஏ.\nபாஜக தேசிய துணை தலைவர்கள் நியமனம்\nசபரிமலையில் மீண்டும் பெண் தரிசனம்\nசபரிமலை வன்முறை: 750 பேர் கைது\nசபரிமலை; ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அணி வகுப்பு\nஜெயலலிதா மரணம் சிபிஐ விசாரணை வேண்டும் - ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/artists/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/page/2/", "date_download": "2019-05-21T07:25:37Z", "digest": "sha1:O4B7MRPNNAF6ZPMEHGR5DIUGFXZQEXSD", "length": 4288, "nlines": 85, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "அட்லி", "raw_content": "\n‘பாகுபலி’யை ‘தெறி’க்க விட்ட இளைய தளபதி..\nபெயர் மாற்றத்துடன் இன்று ‘தெறி’ வெளியாகிறது..\nவிஜய் ரசிகர்களை ஏமாற்றிய ‘தெறி’… தியேட்டர்கள் உடைப்பு..\nவேதாளம்-தெறி இன்டர்வெல் சீன்… என்ன வித்தியாசம்..\n‘தெறி’ முன்னோட்டம்… படத்தை அவசியம் பார்க்க வேண���டிய காரணங்கள்…\nசூப்பர் ஸ்டாருடன் இணையும் தெறி இயக்குனர்..\nவிஜய்க்கு போட்டியாக சச்சின்-ஏஆர் ரஹ்மானின் டீசர்..\n‘தெறி’ ரிலீஸ் தள்ளிப் போகிறதா…\nவிஜய்யின் ‘தெறி’ படத்திற்கு ஆண்களுக்கு அனுமதியில்லை..\nநூறு கோடி வசூலித்த ‘தெறி’…. விண்ணை முட்டும் விநியோகம்…\nதெறி ரன்னிங் டைமும்… ராஜா ராணி சென்டிமெண்ட்டும்…\nவிஜய்யின் ‘தெறி’ கதையை பிரித்து மேயும் நெட்டிசன்கள்…\nவிஜய்யுடன் மோதும் ரஜினி-கமலின் ‘டெரர்’ வில்லன்கள்…\nவில்லன் கமல்-ஹீரோ விஜய்…. இது சிவகார்த்திகேயன் நண்பரின் ஆசை…\nதில் ராஜுக்காக விஜய்யுடன் இணையும் ஜுனியர் என்.டி.ஆர்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/thegidi-music-director-talk-about-vijay-ajith-and-suriya/", "date_download": "2019-05-21T07:34:01Z", "digest": "sha1:LALMDDSUOVICTUZ2355UPRMNCR5OWFOI", "length": 7326, "nlines": 98, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "விஜய், அஜித், சூர்யா பற்றி பிரபல இசையமைப்பாளர் என்ன சொன்னார்..?", "raw_content": "\nHome » செய்திகள் »\nவிஜய், அஜித், சூர்யா பற்றி பிரபல இசையமைப்பாளர் என்ன சொன்னார்..\nவிஜய், அஜித், சூர்யா பற்றி பிரபல இசையமைப்பாளர் என்ன சொன்னார்..\nஅஸ்வின், ஷிவதா நடித்துள்ள ஜீரோ நாளை ரிலீஸ் ஆகவுள்ளது. ஷிவ் மோகா இயக்கியுள்ள இப்படத்திற்கு பாபு குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nதெகிடி மற்றும் சேதுபதி ஆகிய படங்களை தொடர்ந்து நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.\nதன் முதல் படமான தெகிடி படத்திலேயே திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர் இவர்.\nநாளை வெளியாகவுள்ள ஜீரோ படத்தில் இந்த காதல் இல்லையே என்ற ஒரு ஒரு பாடலையும் பாடியிருக்கிறார்.\nஇந்நிலையில் இவரது சமீபத்திய பேட்டியில் விஜய், அஜித் மற்றும் சூர்யா குறித்து பேட்டியளித்துள்ளார். அதில்…\nவிஜய் ஒரு மாஸ் ஹீரோ\nசூர்யா ஒரு லவ்வர் பாய் என்று தெரிவித்துள்ளார்.\nஅஜித், அஸ்வின், சூர்யா, நிவாஸ் கே.பிரசன்னா, பாபு குமார், விஜய், ஷிவதா, ஷிவ் மோகா\n'மாஸ்' ஹீரோ, அஜித், அஸ்வின், சூர்யா, சேதுபதி, ஜீரோ, ஜென்டில்மேன், தெகிடி, நிவாஸ் கே பிரசன்னா, லவ்வர், விஜய், ஷிவதா\nஇன்று ஹோலி மட்டுமல்ல… ரஜினி ரசிகர்களு��்கு ஜாலி நாளும் இதான்..\nதேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகளுக்கு பாடம் சொல்லும் ‘ஜோக்கர்’\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nகபாலி கலையரசனின் அடுத்த படம் தொடங்கியது\nநினைவுகளை இழந்தவர் கபாலியால் மீண்டு வந்த அதிசயம்…\nரஜினி-கமல் பாணியில் கலக்கும் விஜய்சேதுபதி..\nஅஸ்வினின் குணத்தை மாற்றிய தொ(ல்)லைக்காட்சி..\n90 நாட்களில் 53 படங்கள்… ரசிகர்களை கவர்ந்தவை எத்தனை…\nவிஜய் சேதுபதியுடன் நெருக்கமான லட்சுமி மேனன்..\nஜெயம் ரவி – விஜய் சேதுபதி… யாருக்கு யார் போட்டி.\nவிக்ரம், தனுஷ், சிம்பு குறித்து ‘ஜீரோ’ பட ஹீரோ என்ன சொன்னார்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/review/uppu-karuvadu-movie-review-and-rating/", "date_download": "2019-05-21T07:27:39Z", "digest": "sha1:QWU4EPFWDOAVMPIM4XT4WSV5VGDYMGUY", "length": 10825, "nlines": 99, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "உப்பு கருவாடு விமர்சனம்", "raw_content": "\nHome » விமர்சனம் » சினிமா விமர்சனம் »\n‘அபியும் நானும்’, ‘மொழி’, ‘பயணம்’ ஆகிய தரமான படங்களை தொடர்ந்து ராதா மோகன் இயக்கியுள்ள படம் ‘உப்பு கருவாடு’. இந்த உப்பு கருவாட்டை கொஞ்சம் ருசித்து பார்ப்போமோ… (பாஸ் நீங்க சைவம் இல்லையே\nநடிகர்கள் : கருணாகரன், நந்திதா, மயில்சாமி, நாராயணன் லக்கி, சதீஷ் கிருஷ்ணன், சாம்ஸ், எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர்.\nஇசையமைப்பாளர் : ஸ்டீவ் வாட்ஸ்\nஒளிப்பதிவு : மகேஷ் முத்து சுவாமி\nபடத்தொகுப்பு : டிஎஸ் ஜெய்\nஇயக்கம் : ராதா மோகன்\nதயாரிப்பாளர் : ராம்ஜி நரசிம்மன்\nசினிமாவில் ஒரு நல்ல இயக்குனராகிவிட வேண்டும் என வாய்ப்புக் தேடி அலைகின்றனர் சந்திரன் மற்றும் அவரது நண்பர்கள். (கருணாகரன், சாம்ஸ், நாராயணன்) பின்னர் மேனேஜர் ���ாண்டியன் (மயில்சாமி) உதவியோடு மீன் எக்ஸ்போர்ட் தொழிலதிபர் ஜெயராமன் ஐயாவை (எம் எஸ் பாஸ்கர்) சந்திக்கின்றனர். அவர் தன் மகள் மஹாவை (நந்திதா) நாயகியாக்கினால் படம் தயாரிக்க ஒப்புக் கொள்கிறார்.\nஎனவே, ஒப்புக் கொள்ளும் இவர்கள், சுட்டு போட்டாலும் நடிப்பு வாரத நந்திதாவை எப்படி நடிக்க வைத்தார்கள் இதனால்தான் அவர்கள் சந்திக்கும் போராட்டங்களே படத்தின் மீதிக்கதை.\nகருணாகரன் இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவரும் ஹீரோவாகிவிட்டதால், காமெடி செய்ய மாட்டார் போலிருக்கிறது. மனிதர் படத்தில் சீரியஸாகவே வருகிறார். அவ்வப்போது மட்டும் காமெடிகளை செய்து விட்டு போகிறார்.\nஅவர் காமெடி செய்யாவிட்டால் என்ன அதான் நாங்க இருக்கோம்ல… என மயில்சாமி, சாம்ஸ், டவுட் செந்தில் மூவரும் களத்தில் இறங்கியுள்ளனர். இவர்களின் நகைச்சுவையே படத்திற்கு நவரசத்தை கூட்டியுள்ளது. இதில் சாம்ஸ் மற்றும் டவுட் செந்தில் அதிக கவனம் ஈர்க்கின்றனர். இவர்களின் கூட்டணியை இனி வரும் படங்களில் எதிர்பார்க்கலாம்.\nஇவர்களுடன் எம் எஸ் பாஸ்கர் மற்றும் குமரவேல் இருவரும் காமெடியிலும் குணசித்திர நடிப்பிலும் கைத்தட்டல் பெறுகின்றனர். ராதா மோகன் குமரவேலுக்காகவே காட்சிகளை வைப்பாரா எனத் தெரியவில்லை. அவரும் சளைக்காமல் ஸ்கோர் செய்து விடுகிறார்.\nடாடி சரவணன், நாராயணன், ஹீரோவாக நடிப்பவர், ஐயா மனைவி, ஆகியோர் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளனர்.\nநந்திதா தன் கொஞ்சல் நடிப்பால் அதிக கவனம் ஈர்க்கிறார். ஆனால் குழந்தைத்தனமே நாயகி இவர்தானா என்பதை மறக்க செய்கிறது. உமா கேரக்டரில் ரஷிதா கொஞ்சம் நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார். தன் அழகான நடிப்பால் பாஸ் மார்க்கும் பெறுகிறார்.\nகார்க்கியின் பாடல் வரிகள் ஓகே ரகம். ஆனால் பாடல்கள் மனதில் நிற்கவில்லை. ஸ்டீவ் வாட்ஸ் இசையில் வேல்முருகன் பாடிய உப்பு கருவாடு குத்துபாடல் மட்டுமே ஆட்டம் போடும் ரகம்.\nஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி கடற்கரை காட்சிகளை கவிதையாக்கி இருக்கிறார். எடிட்டிங் செய்த ஜெய் இன்னும் எவ்வளவோ கத்தரித்திருக்கலாம்.\nஉதவி இயக்குனர்கள் படும் அவஸ்தை\nகவர்ச்சி, வன்முறை இல்லாத குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய படத்தை ராதா மோகன் தந்திருக்கிறார். காமெடியில் கோட்டை கட்டியவர் காட்சிக���் கொஞ்சம் விட்டுவிட்டார். தனது முந்தைய படங்களில் கொடுத்த உணர்வு பூர்வமான கவிதைகள் இதில் முற்றிலும் மிஸ்ஸிங். மொழி, பயணம், படைப்புகளை காட்டிலும் இதில் கொஞ்சம் உப்பு குறைவுதான்.\nமொத்தத்தில் உப்பு கருவாடு… மணம் இருந்தாலும் ருசி குறைவே\nஎம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், சதீஷ் கிருஷ்ணன், சாம்ஸ், நந்திதா, நாராயணன் லக்கி, மயில்சாமி, ராதா மோகன், ராம்ஜி நரசிம்மன், ஸ்டீவ் வாட்ஸ்\nUppu Karuvadu movie critics, Uppu Karuvadu movie rating, Uppu Karuvadu rating, Uppu Karuvadu review, Uppu Karuvadu tamil movie review, உப்பு கருவாடு கருத்து, உப்பு கருவாடு திரை விமர்சனம், உப்பு கருவாடு திரைப்பார்வை, உப்பு கருவாடு படம் எப்படி, உப்பு கருவாடு விமர்சனம்\nமழை நிலவரத்தால் கலவரமாகிய தியேட்டர்களின் வசூல்..\nநடிகை நந்திதாவுக்குத்தான் எவ்ளோ நல்ல மனசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/02/employment-news-20th-february-26th_28.html", "date_download": "2019-05-21T06:27:42Z", "digest": "sha1:BSSIGAYSQ3VHGGA3XD5MIMB6FURY3LZ7", "length": 4750, "nlines": 161, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Employment News : 20th February - 26th February 2016", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/06/02/indian-auto-industry-may-2014-sales-surges-002609.html", "date_download": "2019-05-21T07:29:00Z", "digest": "sha1:YYIHQ5LTNC2T2LGQG2OXBGGGLFYZZGPF", "length": 23916, "nlines": 225, "source_domain": "tamil.goodreturns.in", "title": "புத்துணர்ச்சியுடன் விளங்கும் இந்திய ஆட்டோமொபைல் சந்தை!! | Indian auto industry may 2014 sales surges - Tamil Goodreturns", "raw_content": "\n» புத்துணர்ச்சியுடன் விளங்கும் இந்திய ஆட்டோமொபைல் சந்தை\nபுத்துணர்ச்சியுடன் விளங்கும் இந்திய ஆட்டோமொபைல் சந்தை\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n13 min ago ஏப்ரல் மாச வீட்டு வாடகை 15,000 ரூபாய நாய் தின்றுச்சுங்க.. கடுப்பில் வீட்டு (நாயின்) முதலாளி..\n2 hrs ago ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\n2 hrs ago 9 புற்றுநோய் மருந்துகளின் விலை 87% குறைப்பு - 22.5 லட்சம் பேர் பயனடைவார்கள்\n என்னங்க மோடிஜி ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டீங்களே..\nNews ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறங்க.. முடியாவிட்டால் மன்னிப்பு கேளுங்க.. ஸ்டாலின்\nMovies விஜய் 64 ஷூட்டிங்கே தினம் தினம் திருவிழா கோலாகலமாமே...\nLifestyle நம்ம ஏளனமா நெனக்கிற இந்த 8 காய்களில் இருக்கற சீக்ரெட் தெரியுமா\nEducation தேர்வுகளை ஒத்திவைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nSports முன்னாள் கார் பந்தய வீரர் நிக்கி லௌடா மரணம்.. ஃபார்முலா 1 அரங்கில் தவிர்க்க முடியாத நபர்\nAutomobiles உலகின் கவனத்தை ஈர்த்த சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு... வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் அசத்தல்...\nTechnology ஏர்டெல் அதிரடி: குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா அறிவிப்பு.\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனை மே மாதம் அதிகரித்து, நாட்டில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் ஏற்றுமதி கணிசமாக உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது. மேலும் ஏற்றுமதி அதிகரித்துள்ளதால் டாலர் மற்றும் அன்னிய நாணயங்களின் இருப்பு அதிகரித்து இந்திய ருபாய் மதிப்பு 58 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.\nஇதில் மஹிந்திரா நிறுவன தனது இரு சக்கர வாகன விற்பனையில் 131 சதவீதம் உயர்வை சந்தித்துள்ளது. மேலும் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஆட்டோமொபைல் சந்தை மிகுந்த புத்துணர்வுடன் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனை மற்றும் ஏற்றுமதி விவரங்களை பார்போம்.\nஇந்நிறுவனத்தின் இந்திய விற்பனை கடந்த மே மாதத்தில் மட்டும் 131 சதவீத உயர்வை பெற்றுள்ளது, அதேபோல் 946 இரு சக்கர வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது இதன் மதிப்பு 16.5 பில்லியன் டாலர்.\nஇந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன விற்பனை மற்றும் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் கடந்த மே மாதம் 602,481 வாகனங்களை விற்றுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 8 சதவீதம் உயர்வாகும். மேலும் இந்நிறுவனம் ஹோண்டா நிறுவனத்திடம் இருந்து பிரிந்ததை தொடர்ந்து இந்நிறுவனம் தொழி��்நுட்பத்தில் அதிகப்படியாக முதலீடு செய்து வருகிறது.\nசென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிவிஎஸ் நிறுவனம், 2014ஆம் ஆண்டின் மே மாதத்தில் 2,10,293 வாகனங்களை விற்று 27.33 சதவீத உயர்வை எட்டியுள்ளது.\nஇந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் 90,560 கார்களை விற்றுள்ளது, அதேபோல் 10,365 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடதக்கது.\nஇந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன ஏற்றுமதி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ விற்பனையில் 4 சதவீத உயர்வும், ஏற்றுமதியில் 40 சதவீத உயர்வும் கண்டுள்ளது.\nஇந்தியாவின் இரண்டாம் கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்றுமதியில் 12.8 சதவீத உயர்வடைந்துள்ளதாக இந்நிறுவனத்தின் விற்பனை பரிவின் தலைவர் ராகேஷ் தெரிவித்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅடி மேல் அடி வாங்கும் உற்பத்தியாளர்கள்.. இனியும் தாங்க முடியாது .. கவலையில் Maruti and Hyundai\nஅதிகரித்திருக்கும் பழைய வாகன விற்பனை.. Original Equipment Manufacturer சேவையே காரணம்..CarDekho\nமந்தமாகும் கார் விற்பனை காரணங்கள் என்ன..\nகார் உற்பத்தியைக் குறைத்துக் கொண்ட மாருதி சுஸிகி..\nகார்களை அதிகம் பயன்படுத்தும் இந்திய நகரங்களில் சென்னைக்கு 4-வது இடம்..\nஆடம்பர கார்கள், நகைகளுக்கு ஜிஎஸ்டி வரி குறைகிறது - டிசிஎஸ் வரிக்கு இனி ஜிஎஸ்டி கட்ட அவசியமில்லை\nகார் தொழிற்சாலைகளுக்கு பூட்டு, அதிரடி முடிவுகளால் பணியாளர்கள் ஆச்சர்யம்..\nஎஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.. வீடு, வாகனம் கடன் வட்டி விகிதங்கள் உயர்த்தி அறிவிப்பு\nகார் வாங்க இருப்பவர்களுக்கு அதிர்ச்சி.. விலையை ஏற்றிய நிறுனங்கள்..\nஉற்பத்தியை இரட்டிப்பாக்கும் டெஸ்லா.. புதிய முடிவில் எலான் மஸ்க்..\nஐ10 கார் விலையை உயர்த்த ஹூண்டாய் நிறுவனம் திடீர் முடிவு..\nவிற்பனையில் கலக்கும் மாருதி சுசூகி..\nRead more about: car bike export mahindra maruthi suzuki hyundai hero motocorp tvs bajaj sales கார் பைக் ஏற்றுமதி மஹிந்திரா மாருதி சுசுகி ஹூண்டாய் ஹீரோ மோட்டோகார்ப் டிவிஎஸ் பஜாஜ் விற்பனை\nஎல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்கோம்.. வாங்கடா நீங்களா நானா பாத்துக்கலாம்.. பொருமும் சீனா\nஇதுதான் சந்துல சிந்து பாடுறதோ.. சவுதி அராம்கோ எண்ணெய் இறக்குமதி.. ஈரானின் கதி அதோகதியா\nசிங்கப்பூரில் முதலீடு செய்யும் டாடா குழுமம்.. ரூ.4000 கோடி முதலீடு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/01/10052943/The-strike-was-followed-by-the-unions-in-Puducherry.vpf", "date_download": "2019-05-21T07:22:20Z", "digest": "sha1:4AWMMUJFIK6FXZKRPJX3MEJ3TYCRRN2J", "length": 13713, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "The strike was followed by the unions in Puducherry || வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து புதுச்சேரியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து புதுச்சேரியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + \"||\" + The strike was followed by the unions in Puducherry\nவேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து புதுச்சேரியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nவேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.\nபொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது, மாத ஊதியமாக ரூ.21 ஆயிரம் வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி புதுவையில் நேற்று முன்தினம் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது.\nநேற்று தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இருந்தபோதிலும் புதுவையில் உள்ள தொழிற்பேட்டைகள் அனைத்தும் இயங்கின. சில தொழில்நிறுவனங்களில் குறைவான அளவில் ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். வங்கிகளிலும் பெரும்பலான ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர்.\nவேலைநிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்திராகாந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம், விடுதலை சிறுத்தைகளின் முதன்மை செயலாளர் தேவபொழிலன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.\nஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் விசுவநாதன், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தை சேர்ந்த அபிசேகம், சேதுசெல்வம், சி.ஐ.டி.��ு. பொதுச்செயலாளர் சீனுவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள், பிரதேசக்குழு முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\n1. பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி, கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி தேனி, கம்பத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழக கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது.\n2. உடுமலையில் போலீசாரை கண்டித்து கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nஉடுமலையில் கிராம உதவியாளர் சங்கத்தினர் போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.\n3. எரிவாயு எடுக்க எதிர்ப்பு: வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம் மன்னார்குடி அருகே பரபரப்பு\nமன்னார்குடி அருகே எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\n4. நடவு செய்த விளைநிலத்தில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நெற்பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் போராட்டம்\nசெம்பனார்கோவில் அருகே நடவு செய்த விளைநிலத்தில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றது. இதனால் நெற்பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. குறைவாக சம்பளம் வழங்கியதை கண்டித்து 100 நாள் பணியை புறக்கணித்து தொழிலாளர்கள் போராட்டம்\nவையம்பட்டி அருகே, 100 நாள் வேலை திட்டத்தில் குறைவான சம்பளம் வழங்கியதை கண்டித்து தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஈரோட்டில் மாயமான இளம்பெண���, குமரியில் காதலனுடன் மீட்பு\n2. படிக்காமல் டி.வி. பார்த்த சிறுமி அடித்துக்கொலை தாயிடம் போலீசார் விசாரணை\n3. பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை\n4. குழந்தையில்லாததால் ஆத்திரம் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது\n5. ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்கள் சேர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/03/09155237/Usharayya-Usharoo.vpf", "date_download": "2019-05-21T07:34:21Z", "digest": "sha1:MOVHKFE4N7LMYXY5IEBHYI5SDUSZ43DQ", "length": 19915, "nlines": 146, "source_domain": "www.dailythanthi.com", "title": "Usharayya Usharoo .. || உஷாரய்யா உஷாரு..", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n‘அழகான பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றுதானே ஆசைப்பட்டாய். நாங்க இப்போது உனக்கு பார்த்திருக்கும் பெண் அப்படி ஒரு பேரழகு’ என்று சொன்ன அம்மா, அந்த பெண்ணின் போட்டோவை அவனிடம் காட்டினாள்.\nஅவளது விதவிதமான போட்டோக்களை பார்த்த அந்த நிமிடத்தில் இருந்து அவன் கனவுலகில் சஞ்சரிக்கத் தொடங்கிவிட்டான். அம்மா சொன்னதுபோல் அவள் அழகுதான். நிறைய படித்துவிட்டு, அதிக சம்பளம் பெறும் வேலையிலும் இருந்தாள். அவள் குடும்பமும் வசதிபடைத்தது.\nஓட்டல் ஒன்றில் பெண் பார்க்கும் சந்திப்பு நிகழ்ந்தது. முதல் பார்வையிலே அவள், அவனை வெகுவாக கவர்ந்து விட்டாள். அவளிடம் பேசிக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது அவனுக்கு. இருவரும் திருமணத்திற்கு சம்மதித்தார்கள்.\nஅவள் தனது சொந்த ஊரில் இருந்து 600 கி.மீ. தொலைவில் இருக்கும் நகரம் ஒன்றில் உள்ள தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தில் உயர்பதவியில் இருந்தாள். அவன், அவளது சொந்த ஊருக்கு அருகில் உள்ள நகரத்தில் கார்களை வாடகைக்கு அனுப்பும் நிறுவனம் ஒன்றை நடத்திவந்தான்.\nஅவர்கள் திருமணம் விமரிசையாக நடந்தது. திருமணம் முடிந்ததும் அவள் எதிர்கால திட்டங்கள் பற்றி கணவரிடம் பேசினாள். ‘திருமணமாகி ஒருவருடம் கழித்துதான் என் பங்கு சொத்துக்களை பெற்றோர் பிரித்து தருவதாக கூறியிருக்கிறார்கள். என் பங்குக்கு நிறைய சொத்துக்களும், பங்களாவும் கிடைக்கும். அது கிடைத்ததும், நான் வேலையில் இருந்து விலகிவிடுவேன். அதன் பின்பு நாம் ஒன்றாக எனது பங்களாவிலே குடும்பம் நடத்தலாம். குழந்தை பெற்றுக்கொள்வது பற்றியும் அதன் பின்பு திட்டமிடலாம். அதுவரை நான் அங்கேயே தங்கியிருந்து வேலைபார்க்கிறேன். வேலை என்றால் எனக்கு உயிர்’ என்றாள்.\nஅவளது பெற்றோரும், அவனிடம் ‘நீங்கள் மணவாழ்க்கையில் ஒரு வருடத்தை நிறைவு செய்த பின்பே அவளுக்குரிய சொத்துக்களை பிரித்துதருவோம்’ என்று கூறினார்கள். ஆனால் அதற்கு என்ன காரணம் என்று அவன் கேட்கவில்லை. அவளது அழகில் அவன் மயங்கி இருந்ததால், அவள் சொல்வதற்கெல்லாம் ஆமாம் போட்டுக்கொண்டிருந்தான்.\nஅவள் வேலைபார்த்த நகரத்திலே ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்திருந்தாள். அதில் நான்கு தோழிகள் அவளோடு தங்கியிருந்தார்கள். அவன் மாதத்தில் ஒரு சில நாட்கள் அங்கே சென்று மனைவியோடு தங்கிவிட்டு திரும்பும் வழக்கத்தை வைத்திருந்தான். காலப்போக்கில் அவர்கள் சந்திப்பது அரிதானது. அவள் வேலையில் பரபரப்பாகவும், அதிக நாட்கள் சுற்றுப்பயணத்திலும் இருந்து கொண்டிருந்தாள். ஆனாலும் தினமும் அவனோடு அன்பொழுக பேசுவதை வழக்கமாக வைத்திருந்தாள்.\n‘ஒரு வருடம்தானே பொறுத்துக்கொள்வோம். அதன் பின்பு சேர்ந்து வாழலாம்’ என்று அவன் அமைதியாகி, இல்லற வாழ்க்கைக்கு ஏங்கிக்கொண்டிருந்த சூழலில் ஒருவருடம் நிறைவடைந்தது. பெற்றோர் அவளை அழைத்து வந்து, அவளுக்குரிய சொத்துக்களை பாகப்பிரிவினை செய்து கொடுத்தனர். அப்போதுதான், அந்த ஒரு வருட இடைவெளி ரகசியத்தின் பின்னணி அவனுக்கு தெரிந்தது.\nஅவள் தனது பள்ளிப்படிப்பின் இறுதிக்கட்டத்தில் இருந்தே சக மாணவன் ஒருவனை விரும்பிவந்திருக்கிறாள். கல்லூரி காலத்திலும் அவர்கள் காதல் தொடர்ந் திருக்கிறது. தனக்கு வேலை கிடைத்ததும், அவனையே திருமணம் செய்துகொள்ள பெற்றோரிடம் அனுமதிகேட்டிருக்கிறாள். அதற்கு மறுப்பு தெரிவித்த பெற்றோர், ‘அவனை திருமணம் செய்துகொண்டால் சொத்து எதுவும் தரமாட்டோம். சொத்து வேண்டும் என்றால் நாங்கள் பேசி முடிப்பவரையே திருமணம் செய்துகொள்ளவேண்டும். அப்படி நீ, நாங்கள் சுட்டிக்காட்டுபவரை திருமணம் செய்துகொண்டாலும், நீ தாய்மை அடைந்த பின்போ அல்லது திருமணம் முடிந்து ஒரு வருடம் கடந்த பின்போதான் சொத்துக்களை உன் பெயருக்கு எழுதித்தருவோம்’ என்று கூறியிருக்கிறார்கள்.\nஇந்த ரகசியம் தன் காதுகளை எட்டியபோதும் அதை அவளது கணவன் பெரிய விஷயமாக எடுத்து��்கொள்ளவில்லை.\nஇந்த நிலையில் தனது பெயருக்கு எழுதப்பட்ட சொத்து பத்திரங்களை எல்லாம் பெற்றுக் கொண்டு, தனது பங்குக்கு வந்த பங்களாவையும், இடங்களையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த அவள், ‘அலுவலகத்திற்கு சென்று வேலையை ராஜினாமா செய்துவிட்டு வருகிறேன்’ என்று சென்றாள். திரும்பிவரவில்லை.\nஅவள் எழுதிய கடிதம் ஒன்று, கணவனை வந்தடைந்தது. அதில், ‘நான், என்னை காதலித்த இளைஞனுடன், நான் வேலை செய்யும் நகரத்திலே தங்கி மூன்று வருடங்களாக குடும்பம் நடத்தி வருகிறேன். சொத்துக்களை பெறுவதற்காகத்தான் நான் உங்களை திருமணம் செய்துகொள்ள சம்மதித்தேன். எனக்கு சொத்துக்கள் கிடைக்க நீங்கள் செய்த உதவிக்கு நன்றி. உங்களை ஏமாற்றியதற்காக என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்’ என்று அதில் கூறப்பட்டிருந்தது. அவள் அங்கிருந்து வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அந்த நபரோடு தலைமறைவாகிவிட்டாள்.\nஅவள் வேலைபார்த்த நகரத்திலே காதலரோடு ரகசியமாக குடும்பம் நடத்த அவளது தோழிகள் சிலரும் உதவியாக இருந்திருக்கிறார்கள். கணவரை பலவிதங்களில் ஏமாற்ற அவர்களும் துணைபுரிந்திருக்கிறார்கள்\nஅவள் சிறுநகரம் ஒன்றை சேர்ந்தவள். ஓரளவு வசதிபடைத்தவள். பெருநகரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் தங்கி படித்துக் கொண்டிருக்கிறாள்.\nகூலி வேலை செய்யும் அந்த பெற்றோருக்கு பிறந்த நான்கும் பெண் குழந்தைகள். பிள்ளைகளை வளர்த்து நல்ல நிலைக்கு கொண்டு வந்துவிடவேண்டும் என்று கருதிய அவர்கள், இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்தார்கள்.\nவசதி படைத்தவர்களின் பாலியல் தேவைகளை நிறைவேற்றுவதற்காக, ஓரளவு செல்வாக்கு பெற்ற பெண்களே அதற்கான ‘நெட் ஒர்க்’குகளை உருவாக்கி இளம் பெண்களை தங்களோடு இணைத்து, அந்த தொழிலில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.\nஅவர் ஏழைக்குடும்பத்தில் மூத்த மகனாக பிறந்தவர். அவருக்கு மூன்று தங்கைகள். பெற்றோர் முதுமையாலும், நோயாலும் பாதிக்கப்பட்டவர்கள்.\nஅவர் குள்ளமான உயரத்துடன், சுமாரான தோற்றம் கொண்டவர். வெகுகாலம் வெளிநாட்டில் வேலைபார்த்து பணம் சம்பாதித்துவிட்டு, சொந்த ஊர் திரும்பினார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தே���்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் என்ன முடிவு எடுப்பார்\n2. பிரதமர் நாற்காலி யாருக்கு\n3. நிதிஷ்குமாருக்கு ‘ஜாக்பாட்’ அடிக்குமா\n4. மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி... அதிகார அரசியலின் ஆக்கிரமிப்பு\n5. வாரிசு அரசியலில் வரலாறு படைக்கும் இந்தியா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/04/18112257/Strong-61-quake-hits-Taiwan-shakes-buildings-in-Taipei.vpf", "date_download": "2019-05-21T07:17:22Z", "digest": "sha1:RXRRIX52PP3MYCSAENQZFAENQGO62O7J", "length": 11142, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Strong 6.1 quake hits Taiwan, shakes buildings in Taipei: weather bureau || தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி + \"||\" + Strong 6.1 quake hits Taiwan, shakes buildings in Taipei: weather bureau\nதைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி\nதைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் தைபேயில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர்.\nதைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் தலைநகர் தைபேயில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின.\nஇதனால், மக்கள் அலறியடித்துக்கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறினர். 30 நொடிகள் வரை நிலநடுக்கம் நீடித்ததாக அங்குள்ள மக்கள் கூறினர். உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.01 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.\nநிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தற்போது வரை தகவல் எதுவும் வெளிவரவில்லை. கடந்த 1999 ஆம் ஆண்டு தைவானில், 7.6 என்ற அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 2,297 பேர் பலியாகினர். 9 ஆயிரம் பேர் காயம் அடைந்��னர்.\n1. நிகோபார் தீவுகளில் லேசான நில நடுக்கம்\nநிகோபார் தீவுகளில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது.\n2. பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.7 ஆக பதிவு\nபப்புவா நியூ கினியாவின் கடலோர பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.\n3. பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை\nபப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது\n4. ஜப்பானின் கியூஷு தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஜப்பானின் கியூஷு தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது.\n5. இமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்\nஇமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ‘நாட்டுக்காக பணம் திரட்டுவது எப்படி என்று காட்டுவேன்’ - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சூளுரை\n2. கஞ்சன்ஜங்கா சிகரத்தில் இந்தியர்கள் 2 பேர் பிணமாக மீட்பு\n3. ஈராக்கில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத முகாம் அழிப்பு\n4. தஜிகிஸ்தானில் சிறையில் கலவரம்: 32 பேர் பலி\n5. ஊழலில் துணைப்பிரதமர் பதவி விலகல்: ஆஸ்திரியாவில் திடீர் தேர்தல் - அதிபரிடம் பிரதமர் பரிந்துரை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-accounts-executive/", "date_download": "2019-05-21T06:52:53Z", "digest": "sha1:G2VPCB6NNEV6SF4MGR4WUKLTNMC76PX7", "length": 7551, "nlines": 128, "source_domain": "www.radiotamizha.com", "title": "அபான்ஸ் நிறுவனத்���ில் Accounts Executive வேலைவாய்ப்பு வெற்றிடம் « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / இலங்கை வேலை வாய்ப்புக்கள் / அபான்ஸ் நிறுவனத்தில் Accounts Executive வேலைவாய்ப்பு வெற்றிடம்\nஅபான்ஸ் நிறுவனத்தில் Accounts Executive வேலைவாய்ப்பு வெற்றிடம்\nPosted by: அகமுகிலன் in இலங்கை வேலை வாய்ப்புக்கள், கட்டுரைகள் March 16, 2019\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#அபான்ஸ் நிறுவனத்தில் Accounts Executive வேலைவாய்ப்பு வெற்றிடம்\t2019-03-16\nTagged with: #அபான்ஸ் நிறுவனத்தில் Accounts Executive வேலைவாய்ப்பு வெற்றிடம்\nPrevious: தரமற்ற எண்ணெயை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை\nNext: Seylan Bank PLC வங்கியில் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nபார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nஇன்று அன்னையர் தினம்-அன்னையர் தினம் உருவானது எப்படி\nஇன்று சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nஇந்தியா தமது மக்களுக்கு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nஅத்தியாவசிய தேவைகள் இன்றி இலங்கைக்கு செல்லவேண்டாம் என இந்தியா, தமது பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது. இந்தியாவின் வெளியுறவு அமைச்சு இது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/cargills-bank-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8Dtrainee-banking-assistant-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-05-21T06:39:19Z", "digest": "sha1:WYYCWCUPWF7UMBJU7WXRNCHUTEKY6JIR", "length": 7488, "nlines": 128, "source_domain": "www.radiotamizha.com", "title": "Cargills Bank வங்கியில்Trainee Banking Assistant வேலைவாய்ப்பு வ���ற்றிடங்கள் « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / இலங்கை வேலை வாய்ப்புக்கள் / Cargills Bank வங்கியில்Trainee Banking Assistant வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nCargills Bank வங்கியில்Trainee Banking Assistant வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nPosted by: அகமுகிலன் in இலங்கை வேலை வாய்ப்புக்கள், கட்டுரைகள் March 17, 2019\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\nNext: Alliance Finance நிறுவனத்தில வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nபார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nஇன்று அன்னையர் தினம்-அன்னையர் தினம் உருவானது எப்படி\nஇன்று சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nஇந்தியா தமது மக்களுக்கு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nஅத்தியாவசிய தேவைகள் இன்றி இலங்கைக்கு செல்லவேண்டாம் என இந்தியா, தமது பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது. இந்தியாவின் வெளியுறவு அமைச்சு இது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2010/10/blog-post_05.html", "date_download": "2019-05-21T06:34:10Z", "digest": "sha1:4G5J5CWLAOWYLSDFBIVPETE2TNFZCYZP", "length": 9263, "nlines": 167, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : தமிழ் திருவள்ளுவனே....", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வ���ன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nநெஞ்சு நிமிர்த்தி ஒய்யார ஓங்காரமாய் அமர்ந்து\nஅதிகாரமாய் ஆயிரத்து முண்ணூற்று முப்பத்தி ஒன்று\nநெரிகொண்டு சீர்கொண்டு வழிதடம் மாறாமல் வாழ\nவீறு கொண்டு இரு வரி கொண்டு வாழ்வை வடித்தவனே\nஒவ்வொண்றிலும் ரெவ்வெண்டு வரி கொண்டு\nவரிசை மாறாமல் வடித்து வைத்தவனே\nதப்பாமல் இம்முப்பால் குடிதவனுக்கு ஈடுக்கு\nநெறி மாறாமல் வாழ கற்று கொடுதவனே\nகீதைக்கு முன்னால் நீ கூறி இருந்தால்\nஉனை அல்லவா வணங்கி இருப்பார்கள்\nஇறைவன் கூட உன் புகழ் கேட்டு\nஉன்னை போல் வேறொருவனை படைக்க மறுத்ததாக கேள்வி\nஅன்னைக்கும் அறிவுக்கும் பண்பிற்கும் பாசத்திற்கும்\nதந்தைக்கும் தனயனுக்கும் ஆசைக்கும் மோகதிற்கும்\nகற்றவனுக்கும் கல்லதவனுக்கும் அறியனையில் இருபவனுக்கும் ஆண்டியாய் உள்ளவனுக்கும்\nஎன்று எத்துனை எல்லாம் உண்டோ\nஅத்த்னையிலும் உன் கால் தடங்கள் ...\nஇந்த அனுபவ படிப்பை பெறுவதற்கு ஆயிரம் ஆண்டுகள்\nஇதை அறியாமல் இன்னும் உன்னை\nபற்றி ஆராய்ச்சியில் ஆயிரம் பேர்\nஇல்லை உனை நிந்தித்து பெற்றாயொ ..\nஈரேலுலகமும் உன்னை மட்டும் தொழுதால் போதும்\nமூவிரெண்டு வார்த்தைகள் எழுதினாலே தன் பெயரை\nதவறாமல் எழுதும் இவ்வுலகில் உனை போன்று ....\nஉனை வைத்து அல்லவா என் தமிழ் மொழி\nஇறைவன் ஆசி பெற்ற தெய்வ மகனே\nஎன் தமிழ் திருவள்ளுவனே உனை வணங்குகிறோம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாழ்க்கை ஒரு வரபிரசாதம் .....\nதன்னம்பிக்கையுடன் வெற்றி பெற 50 வழிகள் ...\nஅவள் கண்களில் என் முகம்...........\nநான் கண்ட 99 வகையான மலர்கள்...(குறிஞ்சி பாட்டிலிர...\nநம் தமிழன் வெற்றியடையட்டும் ..........\nநம் \"கை\" தான் தன்னம்பிக்கை\nவணக்கம், ஹலோ சொல்லுங்க நண்பரே ...\nஒரு தமிழ்ப் பாடகன் -சிங்கப்பூர் ரயிலில் .\nதெரிந்து கொள்வோம் - நவராத்திரி\nவாழ்ந்து பார்க்கலாம் வாங்க .....\nமுயற்சி + தனித்திறமை =சாதனையாளன்\nஆஸ்கார் ஒயிஸ்ட் &லூயிஸ் ப்ரெய்ல்\nநீண்ட நாட்களாகிய தேடிய அறிவுத்தேடல்-2\nநீண்ட நாட்களாகிய தேடிய அறிவுத்தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2010/11/blog-post_06.html", "date_download": "2019-05-21T07:48:55Z", "digest": "sha1:EMSBADT6BX4BKSW4KYEEBQYFC5BM57L6", "length": 17244, "nlines": 162, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "���மிழ் எனது தாய் மொழி : முயற்சி திருவினை ஆக்கும்", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nவெற்றிக்கு மிக முக்கிய தேவைகளில் ஒன்று முயற்சி. உலகத்து மனிதர்களை இரு வகையாக பிரிக்கலாம். முயற்சி செய்பவர்கள்; முயற்சி செய்யாதவர்கள். சற்று யோசித்தால் முதல் வகை மனிதர்கள் வெற்றியாளர்களாகவும், அடுத்த வகை மனிதர்கள் சாதாரண மனிதர்களாகவும் இருப்பதை உணரலாம்\nதிருக்குறளில் வள்ளுவர் முயற்சி, சோம்பேறித்தனம் இவை பற்றி பொருட் பாலில் மீண்டும் மீண்டும் எழுதி உள்ளார்.\nமுயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை\n“முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்”.\n வாழ்க்கை முழுதுமே ஆராய்ச்சி, ஆராய்ச்சி என செலவிட்டு இவர் கண்டுபிடித்த விஷயங்கள் தான் எத்தனை.. எத்தனை.. எவ்வளவு முயற்சி அதற்கு அவர் எடுத்திருக்க வேண்டும் எவ்வளவு முயற்சி அதற்கு அவர் எடுத்திருக்க வேண்டும் அநேகமாய் அவர் கண்டு பிடித்தவற்றை விட பல மடங்கு அதிகமாக அவர் அந்த முயற்சிகளில் தோற்றிருக்க கூடும்.\nCA, ACS, ICWA போன்ற கோர்சுகள் படிப்பவர்களை கவனித்து பாருங்கள். இந்த தேர்வுகளில் ஒரு குருப்பிற்கு மூன்று அல்லது நான்கு தேர்வுகள் இருக்கும். இவற்றில் ஒன்றில் பெயில் ஆனாலும் அனைத்து பேப்பர்களும் எழுத வேண்டும். இந்த கோர்சுகள் படிப்பவர்களில் ஒரு முறையாவது இப்படி பெயில் ஆகி அனைத்து பேப்பர்களையும் மறுபடி எழுதாதவர்கள் மிக சில பேர் தான். இப்படி மறு படி மறு படி எழுதி பாஸ் ஆகின்றனர் சிலர். பலரோ தொடர்ந்து முயற்சி செய்ய மனமின்றி வேறு படிப்புகள் பக்கம் திரும்பி விடுகின்றனர். முயன்றவர் வெல்கின்றனர்.. முயல மனமில்லாதோர் சிறு வேலைகளில் சேர்ந்து தங்களை திருப்தி செய்ய முயல்கின்றனர்.\nஎனக்கு தெரிந்த இரு குடும்பங்களின் கதை சுருக்கமாக சொல்கிறேன்.\nமுதல் குடும்பத்தில் ஆறு பெண்கள். கணவர் சாதாரண வேலை தான். ஆனால் அதன் பின் மாலையில் பார்ட் டைம் வேலை பார்த்தார். மனைவி இவருக்கு பெரும் உறுதுணை. சிறுக சிறுக சேர்த்து அனைத்து பெண்களையும் படிக்க வைத்தனர். அனைவருக்கும் சென்னையில் சொந்தமாய் வீடு வாங்கினர். ஒவ்வொருத்தருக்கும் 25 பவுன் நகை போட்டு திருமணம் செய்து தந்தார்கள். பெண்கள் அனைவரும் வேலை பார்க்கின்றனர். மிக சாதாரண குடும்பமான அவர்கள் அடுத்த generation-ல் சற்று மேலே வந்துள்ளனர். அந்த தந்தையின் உழைப்பை நினைத்து பாருங்கள் இன்றைக்கும் அவர் உழைத்து பேரன் பேத்திகளுக்கு நகை போன்றவை வாங்கி தருகிறார் இன்றைக்கும் அவர் உழைத்து பேரன் பேத்திகளுக்கு நகை போன்றவை வாங்கி தருகிறார்\nஅடுத்த குடும்பம்: இவர்களுக்கு ஒரே பெண். கணவர் சொந்தத்தில், சிறு வயதிலேயே ஒரு பெண் அனாதையாய் நின்றது. அந்த பெண்ணை எடுத்து வளர்த்து படிக்க வைத்தார். மனைவி உள்ளிட்ட மற்ற உறவினருக்கு விருப்பம் இல்லா விடினும் அந்த பெண்ணை நன்கு படிக்க வைத்து வேலை வாங்கி தந்து திருமணம் செய்து தர வேண்டும் என உறுதியாய் இருந்தார். அவ்வாறே செய்தும் முடித்தார். இந்த திருமணம் சென்ற போது நான் நெகிழ்ந்து போயிருந்தேன். இப்படியும் மனிதர்கள் உள்ளனரா என\n\"கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்க படும்; தேடுங்கள் கண்டடைவீர்கள்\" இவை இந்து, இஸ்லாம், கிறித்துவ மத புனித நூல்கள் அனைத்தும் சொல்கிற விஷயம்.\nஒரு புத்தகத்தில் படித்த விஷயம் ,அந்த ஆசிரியர் ஒன்று சொல்வாராம். \" ஒரு விஷயத்தை சரியாக செய்து முடிப்பது தான் நம் வேலை; நமக்கு பிடித்தமான ரிசல்ட் வந்தால் அது ஒரு போனஸ் என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்”. எத்தனை உண்மையான வார்த்தைகள்\nநமக்கு ஒரு பெரிய இலக்கு நிர்ணயம் செய்த பிறகு அதனை அடையும் வழியில் சின்ன சின்ன விஷயங்கள் கூட நாம் நினைத்த படி தான் நடக்க வேண்டும் என எண்ண முடியாது. சில விஷயங்கள் நாம் நினைத்ததற்கு மாறாகவும் நடக்கலாம். ஆனால் நாம் நினைத்த final objective நிறைவேறும் வரை நாம் பல்வேறு வழிகளில் முயல வேண்டும்.\nஇன்னும் சொல்ல வேண்டுமெனில் எந்தவொரு விஷயத்திலும் நமது பங்கை நாம் சரியாக செய்து விட வேண்டும்; அது மட்டும் தான் நம்மிடம் உள்ளது; மற்றவர்கள அதை பார்த்து என்ன விதமாக react செய்வார்கள், அதற்கு என்ன வித பலன் கிடைக்கும் இவை எல்லாம் நம் கையில் இல்லை; நம் பங்கை முடித்து விட்டு, பிறகு எது நடந்��ாலும் நாமும் spectaror மாதிரி ரசிக்க வேண்டியது தான்.\nஇது எனது எழுத்து மட்டுமல்ல என் வாழ்க்கையும் கூட\nதொடங்கிய எந்த விஷயமும் முடிகிற வரை முயற்சி என்பது தொடர வேண்டும். அலுவல் வேலையாகட்டும்,சொந்த வேலையாகட்டும் முடிக்காத விஷயம் ஒரு தீயை அணைக்காமல் விடுவது போல் தான். அது மிகுந்த கெடுதலே செய்யும்.\nபோலவே ஒரு விஷயத்தை முடிக்காமல் வைத்திருப்பது மனதில் ஓரத்தில் எப்போதும் தங்கி உறுத்தி கொண்டே இருக்கும். இது நமது energy -யை drain செய்து விடும். இதற்கு ஒரே மருந்து அந்த விஷயத்தை தொடர்ந்து, இறுதி வரை எடுத்து சென்று முடிப்பது தான்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 13 நவம்பர், 2010\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாளமேகம் (15 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் ...\nபைக் ஓட்ட பணிவான பத்து அறிவுரைகள் ......\nசத்தியம் இது சத்தியம் (முதல்நாள் வார்த்தை)\nஹிட்லரின் கொடுமைகளில் நடந்த கொலைகள்\nதலைமைப் பண்பு, மேலாண்மை, நிர்வாகம் -2\nதலைமைப் பண்பு, மேலாண்மை, நிர்வாகம்.........\nஇன்றைய இளமை நாளைய முதுமை.......\nநல்லவருக்கு எல்லா நாளும் நல்ல நாளே.........\nகாலத்தால் அழியாத கவிஞர் கண்ணதாசனின் கவிதை ஒன்று சி...\nதுறவியாகிவிடுவேனோ என பெரியார் ,அண்ணா கடிதத்தில்......\nமைனா - தவிர்க்க முடியாத தமிழ் சினிமாக்களில் இதுவும...\nகணினி வாசிக்கும் தமிழ் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2011/01/blog-post_28.html", "date_download": "2019-05-21T07:11:57Z", "digest": "sha1:55BUVDIW5DH5ZJZBEG2IFZGE5GWJLBX3", "length": 11999, "nlines": 129, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : டிரை-வாலி பல்கலைக் கழக மோசடியில் பாதித்த இந்திய மாணவர்கள்", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nடிரை-வாலி பல்கலைக் கழக மோசடியில் பாதித்த இந்திய மாணவர்கள்\nஅமெரிக்கா போன்ற அயல் நாட்டு பல்கலைக் கழகங்களுக்குச் சென்று தாங்கள் விரும்பிய கல்வியை படிக்க செல்லும் இந்திய மாணவர்கள் சந்திக்கும் எதிர்பாரா அவலத்திற்கு மோசமான உதாரணமாக வெளியாகியுள்ளதுதான் டிரை-வாலி பல்கலைக் கழக மோசடி விசா விவகாரமாகும்.\nகலி்ஃபோர்னிய மாகாண தலைநகரான சான் பிரான்சிஸ்கோவிலுள்ள டிரை-வாலி பல்கலைக் கழகமே, எஃப் -1 என்கிற கல்விக்கான விசாவை மோசடி வழியில் பெற்றுத் தர உதவியுள்ளது என்பதுதான் பிரச்சனையின் சிகரமாகும். அந்த பல்கலையை அமெரிக்க அரசு இழுத்து மூடி விட்டதால், அதில் படிக்கச் சென்ற 1,500 இந்திய மாணவர்களின் - இவர்களில் பெரும்பாலோர் ஆந்திராவில் இருந்து சென்றவர்கள் - அவர்கள் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.\nவெளி நாடுகளுக்கு பணியாற்றச் செல்லும் தொழில் திறன் பெற்ற தொழிலாளர்களாகட்டும், உரிய கல்வித் தகுதியுடைய மாணவர்களாகட்டும், அவர்களாகவே விசா முதலியவற்றைப் பெற்றுக்கொண்டு சென்று பணியாற்றிடும், கல்வி கற்றிடும் நிலை உள்ளது. இவர்களுக்கு உதவுவதாகக் கூறி பயண முகவர்கள் தான் முன்வருகிறார்கள். அவர்கள் இடையில் புகுந்து செய்யும் குழப்படியால் மலேசியாவிலும், துபாய் உள்ளிட்ட மத்திய கிழக்காசிய நாடுகளிலும் சட்டச் சிக்கலில் மாட்டிக்கொண்ட தொழிலாளர்கள் பல்லாயிரம். இப்போது மாணவர்களும் அப்படிப்பட்ட சட்டச் சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் அவல நிலை உருவாகியுள்ளது.\nடிரை-வாலி பல்கலையில் படிக்கச் சென்ற மாணவர்கள் பல இலட்சங்களைக் கொடுத்து விசா பெற்று சென்றது மட்டுமன்றி, அதன் பிறகு அங்கு பணியாற்றிக் கொண்டே (அப்படி ஒரு வாழ்நிலைக் கட்டாயம் உள்ளதால்) படிக்க முற்பட்டு, முறை தவறிய வழியில் பணி அனுமதியும் (Work Permit) பெற்று பல நகரங்களில் சென்று பணியாற்றியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு முகவரி வழங்கிய முறைகேட்டையும் அந்த பல்கலை கழகம் செய்துள்ளது.\nஇப்போது அந்தப் பல்கலை மூடப்பட்டுவிட்டதால், அங்கு படித்துக் கொண்டிருந்த 1,500 இந்திய மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், அது பற்றி அங்குள்ள இந்திய துணைத் தூதரகத்திடம் அறிக்கை பெற்று அளிக்குமாறு அயலுறவு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியத் தூதரக அறிக்கை பெற்று, அதன் அடிப்படையில் அமெரிக்க அரசுடன் பேசி இந்திய அயலுறவு அமைச்சகத்தால் என்ன சாதிக்க முடியும் என்பது ஐயத்திற்கிடமானதே. ஏற்கனவே விசா கட்டணங்களை அமெரிக்க அரசு தாறுமாறாக உயர்த்தியது குறித்து பேசி முட��வு காண்போம் என்று கூறியது இந்திய அரசு. ஒபாமா கூட இந்தியா வந்தார், ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இப்படிப்பட்ட நிலை இந்த பல்கலை விவகாரத்திலும் நடக்கலாம்.\n(இந்த ஒரு விவகாரம் மட்டுமல்ல, அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவில் இருந்து இரகசியமாக எல்லைத் தாண்டிச் சென்று அமெரிக்காவில் பணிபுரிவோரில் இந்தியர்களும் அதிகரித்து வருகிறார்கள் என்கிற செய்தி தெரிந்தது)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉயிரை எடுக்கும் போலி ஓட்டுனர்கள்\nடிரை-வாலி பல்கலைக் கழக மோசடியில் பாதித்த இந்திய மா...\n62 -வது குடியரசு தின வாழ்த்துகள் .....\nதமிழர் திருநாள் மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக...\nசென்ற நாட்களில் எனது நண்பர் ஒருவர் நான்...\nஎப்படி இன்பமும் ,வேதனையும் - அன்னை\nசுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் ...\nஓங்கி அடித்தாலும்.சற்றே கண்விழித்துவிட்டு, ம...\nஎவ்வடிவில் தியானம் உருவம் பெற வேண்டும் -ரமணர்\nஎண்ணும் எழுத்தும் கண்ணென தகும்....\nநீங்கள் மாறுங்கள் உலகம் மாறும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=44869", "date_download": "2019-05-21T07:36:27Z", "digest": "sha1:KYNCH2CHDUXWYQBW75OSXMJBEEZOTDUU", "length": 4064, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "டி20 தொடரில் பாக்., ஆறுதல் வெற்றி | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nடி20 தொடரில் பாக்., ஆறுதல் வெற்றி\nசென்சுரியன், பிப்.7: தென்னாப்பிரிக்கா எதிரான கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.\nதென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் தோல்வியடைந்த நிலையில், டி-20 தொடரையாவது வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி வென்று தொடரை வென்றது.\nஇந்த நிலையில், இரு அணிகள் இடையேயான கடைசி டி20 போட்டி சென்சுரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க்கில் நேற்றிரவு 9.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் ம��டிவில் 9 விக்கெட் இழப்புக்கு 168 ரன் எடுத்தது. பின்னர், களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, ஆட்டநேரமுடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 21 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றி பெற்றது.\nஅமலாக்கத்துறையில் கார்த்தி சிதம்பரம் ஆஜர்\nஇந்தியா-பாக்., மோதும் டேவிஸ் கோப்பை\nவிஜய் சங்கரை கலாய்த்த அம்பதி ராயுடு\nஷாஹித் அப்ரிடி மீது முன்னாள் பாக்., கேப்டன் குற்றச்சாட்டு\n‘நடுவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்’: கோலி ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=1546", "date_download": "2019-05-21T06:30:54Z", "digest": "sha1:DMPTOTM5HZ2VUOGPUFIZRFRNDLJUPKIO", "length": 9904, "nlines": 108, "source_domain": "puthu.thinnai.com", "title": "மாலைத் தேநீர் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஆற்றோர மணல் படுகைகளைப் போல்\nஓர் முழு நாளிற்கான மனச் சலனங்களை\nகழுவித் தூரெடுக்கும் ஆற்றல் மிக்கதாய்\nமாலைத் தேநீர்கள் உருப்பெற்று விடுகின்றன\nபின் பிடரி வழியாய் உங்கள் உயிர் குடிக்கும்\nசில எம காத உருவங்களையோ\nஓர் தேநீரின் இதமான கதகதப்பில்\nமென்னிருள் கொண்ட ஓர் பொன் மாலைப் பொழுதோ\nதேநீர்களன்றி சேயில்லா மலடி போல்\nஉங்களையும் மீறிய ஓர் கொடுஞ் சம்பவமொன்றில்\nநாவிடறும் துர் வார்த்தைப் பிரயோக நிலையில்\nசில நிமிடங்கள் வரையாவது நிறுத்தப்படக்கூடும்\nSeries Navigation சென்னை வானவில் விழா – 2011சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 40\nஎன் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை\nஅப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்\nநினைவுகளின் சுவட்டில் – (70)\nஎதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து\nஉருவு கண்டு எள்ளாமை வேண்டும்\nஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)\nஎனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)\nஇலை துளிர்த்துக் கூவட்டும் குயில்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara ) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5\nகவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழா\nராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்\nகம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”\nஇலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….\nஅரச ���ாளிகை ஊக்க மருத்துவர்\nசென்னை வானவில் விழா – 2011\nதமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா\n2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4\nதற்கொலை நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:\nஇப்போதைக்கு இது – 2\nPrevious Topic: சென்னை வானவில் விழா – 2011\nNext Topic: சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 40\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9926", "date_download": "2019-05-21T07:37:47Z", "digest": "sha1:GUWXBRVXS3JYOGDSPSPLNKRVTUXF4OZD", "length": 17593, "nlines": 44, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சாதனையாளர் - டாக்டர். முகுந்த் பத்மநாபன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சிறப்புப் பார்வை\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | சாதனையாளர் | சமயம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- வெங்கட்ராமன் சி.கே., மீனாட்சி கணபதி | மார்ச் 2015 | | (1 Comment)\nடாக்டர். முகுந்த் பத்மநாபன் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்துக்கு (UCLA) 2.5 மில்லியன் டாலரைக் கொடையாக வழங்கியபோது உலகின் கவனம் இவர்பக்கம் திரும்பியது. மைசூரில் ஒரு நடுத்தரவர்க்கக் குடும்பத்தில் பிறந்த முகுந்த் ஆரம்பக் கல்வியை இந்தியாவின் பல மாநிலங்களிலும் படித்து, IIT கரக்பூரில் எலக்ட்ரிகல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றார். பின் UCLAயில் MS, Phd (Electrical Engg.) செய்தார். இந்தியாவிலும், அமெரிக்காவிலும் சமூக, கலை, கல்விப் பணிகளை ஊக்குவிக்கக் 'குருக்ருபா ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பைத் தொடங்கி நடத்திவருகிறார். தான் கற்ற UCLAவுக்கு 2.5 மில்லியன் டாலர் நிதியுதவியை அவர் இதன்மூலமே வழங்கினார்.\nஇது அவர் கொடுத்த பெரியதொகை என்றாலும், இதற்கு முன்னரும் மூன்றுமுறை 500,000 டாலர் வீதம் அவர் கொடுத்ததுண்டு. அவை மின்சாரப் பொறியியல் பயில்வோருக்கு கல்வி உதவித்தொகைகளாக வழங்கப்பட்டன. இப்போது த��்துள்ள 2.5 மில்லியன் டாலர், Mukund Padmanabhan Systems Scaling Technology Laboratory என்னும் ஆய்வுக்கூடத்தை ஏற்படுத்தும். (பார்க்க)\nதந்தைவழித் தாத்தா தொடங்கிக் குடும்பத்தில் பலரும் பொறியியல் பட்டதாரிகள். நடுத்தர வர்க்கமென்பதால் பெரிய பள்ளிகளுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. என்றாலும், கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி முன்னேற எண்ணினார். \"சின்ன வயசுலயே நல்லா படிக்கணும், சொந்தக்கால்ல நிற்கணும்ங்கறதை அப்பா, அம்மா எனக்கு நல்லாப் புரிய வச்சாங்க. எளிய இந்துக்குடும்பச் சூழல் எனக்கு அஹிம்சை, தர்மம் போன்ற உயர்பண்புகளைக் கற்றுக்கொடுத்தது\" என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார்.\nIBM, T.J. Watson Research Centre போன்ற நிறுவனங்களில் பணியாற்றிய பின் தற்சமயம் Renaissance Technologies என்ற இடர்காப்பு நிதி (hedge fund) நிறுவனத்தில், நிதிசார் முறையாவண (financial instruments) ஆய்வாளராகப் பணிபுரிகிறார். இவ்வேலை, அவர் படித்த எலக்ட்ரிகல் துறையிலிருந்து மாறுபட்டது என்றாலும், எல்லாத்துறையிலும் பிரச்சனைகளை அணுகும் அறிவியல்வழி ஒரே மாதிரியானதுதான் என்கிறார். \"வெற்று இரைச்சலிலிருந்து சரியான சமிக்ஞையைப் பிரித்தெடுப்பதுதானே இங்கும் நான் செய்வது\" என்று அவர் கேட்கும்போது நமக்குப் புரிகிறது.\nமனைவி, மகனுடன் வசித்துவரும் இவர் இந்துசமயக் கருத்துகளும் நம்பிக்கைகளும் தனது வழிகாட்டிகள் என்கிறார். \"உயர்லட்சியங்கள், செம்மையான வாழ்முறை, கிடைக்காதவற்றுக்காக வருந்தாமல், கிடைத்தவற்றில் மகிழ்வது, தன்னைவிடக் கீழ்நிலையில் உள்ளவர்களிடம் பரிவு காட்டுவது போன்றவையே இந்து மதத்தின் அடையாளம், அல்லவா\nவளர்ந்துவரும் நாடுகளில் பின்தங்கிய மக்களுக்குக் குறைவில்லை என்பதைக் கண்ட இவர், அவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் குருக்ருபா அறக்கட்டளையைத் தொடங்கினார். இதன் சமூகநலத் திட்டம், பொருளாதாரத்தில் மிகத்தாழ்ந்த நிலையில் உள்ளவர்களின் கல்வி மற்றும் பிற உடனடித் தேவைகளை பூர்த்திசெய்வதில் கவனம் செலுத்துகிறது. ஆனால், இதன் கல்வித்திட்டம் தொலைநோக்குப் பார்வை கொண்டது. அறிவைப் பெறவும், அதனை பத்திரப்படுத்தவும் நிதியுதவி தேவைப்படுகிறது. அதற்காக உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கின்றது. பாரம்பரியமாக முன்னோர்கள் நமக்கு வழங்கிய ஆன்மீக அறிவைப் பாதுகாக்க உதவுவது இவர்கள��ு கலைத்திட்டப் பிரிவின் செயல்பாடு. \"குருக்ருபா என்ற பெயரைக் காஞ்சிகாமகோடி பாலபெரியவர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கினார்\" என்று பக்தியோடு குறிப்பிடுகிறார்.\n\"சரியானவற்றைக் கண்டறிந்து நிதி வழங்குவதற்குக் கடின உழைப்பு வேண்டும். ஆனாலும், வழங்கும் கொடை நல்லமுறையில் செலவழிக்கப்படுவதைப் பார்க்கும்போது மனநிறைவு ஏற்படுகிறது\" என்கிறார் முகுந்த். வளரும், வளர்ந்த நாடுகளில் காணப்படும் வறுமையின் ஒரு விளைவு, பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாதிருப்பது. அதனால் பிள்ளைகளும் பின்னாளில் வறுமையில் உழலநேர்கிறது. இது ஒரு நச்சுச்சுழல். உயர்தரக் கல்வியைத் தருவதன்மூலமே இந்தச் சுழலை உடைக்கமுடியும். அதனால்தான் இவர்களுக்கான தமது திட்டங்கள் அடிப்படைக்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன என்கிறார் முகுந்த். இந்தியாவில் அனாதை இல்லங்கள் போன்றவற்றுக்குக் குறைந்த தொகை கொடுத்தாலும் நிறையப் பயன் ஏற்படுகிறது. ஆனால், அமெரிக்காவில் கணிசமான மாறுதலை ஏற்படுத்த அதிக நிதி தேவைப்படுகிறது என்பதும் இவரது சரியான அவதானிப்பு.\nசரி, இத்தனை நிதியைக் கொடுக்க UCLAவை ஏன் தேர்ந்தெடுத்தார் சொந்த அனுபவம், UCLA ஆராய்ச்சித்துறையில் ஒரு முக்கியக் கல்வி நிறுவனமாக இருப்பது என இரண்டு காரணங்களைச் சொல்கிறார். \"பணமின்மை ஒரு பட்டப்படிப்பு மாணவரை எப்படிப் பாதிக்கும் என்பதை என் அனுபவத்தில் அறிவேன். ஒரு நல்ல கல்வி நிறுவனத்தில் சேர்ந்துவிட்ட ஒருவர், ஆரம்பத்தில் நிதி நெருக்கடியைச் சமாளித்துவிட்டால், பின்னர் பெரிய வெற்றிகளைப் பெறமுடியும். இதைக் கருத்தில்கொண்டே குருக்ருபாவின் நிதிநல்கைகளை வடிவமைத்திருக்கிறோம்\" என்கிறார் இவர்.\nஅதேசமயம், UCLA ஒரு உயர்தரப் பல்கலைக்கழகமாக நீடித்திருக்க வேண்டுமென்றால், அதற்குத் தரமான ஆசிரியர்கள், மாணவர்கள், வெட்டுவிளிம்பு ஆராய்ச்சி (cutting edge research) போன்றவை அவசியம். \"பொதுவாக நாம், அரசாங்கம்தான் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கிறதே என்று நினைக்கிறோம். ஆனால், அது போதுமானதாக இருப்பதில்லை. அதனால்தான் பல்கலைக்கழகங்கள் தனியாரிடம் உதவி பெறவேண்டியுள்ளது. எங்களது 2.5 மில்லியன் டாலர் கொடையில் அமைக்கப்பட்டுள்ள ஆராய்ச்சிக்கூடம், இன்டக்ரேடட் மைக்ரோசிஸ்டம்ஸ், 3டி இன்டக்ரேடட் சர்க்யூட்ஸ் மற்றும் அசெம்ப்ளி இவற்றின் செயல்திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்தும். அப்படி உருவாகும் மேம்பட்ட கருவிகள் ஆற்றலைத் திறம்படப் பயன்படுத்துவதோடு, விலையும் குறைவாக இருக்கும்\" என்கிறார்.\nகுருக்ருபா ஃபவுண்டேஷனின் பங்களிப்பு சிறுதுளிதான் என அடக்கமாகக் கூறும் முகுந்த் பத்மநாபன், \"எங்களது நிதி சிலரது வாழ்விலாவது ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்\" என நம்பிக்கை தெரிவிக்கிறார்.\n\"நன்றாகப் படிக்கவேண்டும்: சவால்களைக் கண்டு அஞ்சக்கூடாது; சக ஊழியர்களுடன் இணக்கத்தோடு வேலைசெய்ய வேண்டும்; அவர்களிடமிருந்து நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும்\" என்பதுதான் இளைய தலைமுறைக்கு இவர் கூறுவது. சமூகத்துக்கும், தாங்கள் நல்லநிலையை அடைய உதவிய நிறுவனங்களுக்கும், தங்களைவிடத் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களுக்கும் உதவவேண்டும் என்று ஆழ்ந்த விசுவாசத்தோடு சொல்லி முடிக்கிறார் முகுந்த் பத்மநாபன். செய்து காட்டியதைச் சொல்வதால் அந்தச் சொற்கள் வலிமையோடு வெளிப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/watch/67_93/20110418215449.html", "date_download": "2019-05-21T07:04:45Z", "digest": "sha1:BSZM3OGCBBHMGAZYDREI2LKVLYC754AQ", "length": 2722, "nlines": 47, "source_domain": "tutyonline.net", "title": "\"களவானி\" விமல்‍ - \"ரேனிகுண்டா\" சனுஷா நடித்த எத்தன் படத்தின் டிரைலர்", "raw_content": "\"களவானி\" விமல்‍ - \"ரேனிகுண்டா\" சனுஷா நடித்த எத்தன் படத்தின் டிரைலர்\nசெவ்வாய் 21, மே 2019\n\"களவானி\" விமல்‍ - \"ரேனிகுண்டா\" சனுஷா நடித்த எத்தன் படத்தின் டிரைலர்\n\"களவானி\" விமல்‍ - \"ரேனிகுண்டா\" சனுஷா நடித்த எத்தன் படத்தின் டிரைலர்\nதிங்கள் 18, ஏப்ரல் 2011\nகளவாணி படத்தை உருவாக்கிய ஷேரலி பிலிம்ஸ் நசீர், அடுத்து தயாரிக்கும் படம் எத்தன். இதில் விமல், சனுஷா ஜோடி. மற்றும் சிங்கப் புலி, மயில்சாமி, ஜெயப்பிரகாஷ், மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், பிரகதி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ரமேஷ். இசை, தாஜ்நூர். பாடல்கள்: நா.முத்துக்குமார், கபிலன். கதை, திரைக்கதை, வசனம் எழுதி சுரேஷ் இயக்குகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/10/Mahabharatha-Drona-Parva-Section-154.html", "date_download": "2019-05-21T07:24:26Z", "digest": "sha1:INZP5UL4SFMU3GVIJCDBI72ZAPF4CWQD", "length": 50239, "nlines": 113, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பீமசேனனின் ருத்ரதாண்டவம்! - துரோண பர்வம் பகுதி – 154 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசார�� மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - துரோண பர்வம் பகுதி – 154\n(கடோத்கசவத பர்வம் – 03)\nபதிவின் சுருக்கம் : சிபியைக் கொன்ற துரோணர்; கலிங்கர்களின் இளவரசன், துருவன், ஜயராதன் ஆகியோரைக் கொன்ற பீமன்; திருதராஷ்டிரன் மகன்களான துர்மதன், துஷ்கர்ணன் ஆகியோரைத் துரியோதனன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கொன்ற பீமன்; குரு படையை விரட்டியடித்த பீமசேனன்...\nதிருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “வெல்லப்பட முடியாதவரும், அளவிலா சக்தி கொண்டவரும், (ஜெயத்ரதன் கொலையைப்} பொறுத்துக் கொள்ள முடியாதவருமான துரோணர், கோபத்துடன் சிருஞ்சயர்களுக்கு மத்தியில் நுழைந்த போது நீங்கள் யாவரும் என்ன நினைத்தீர்கள்(1) அளவற்ற ஆன்மா கொண்ட அந்தப் போர்வீரர் {துரோணர்}, கீழ்ப்படியாதவனான என் மகன் துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லி விட்டு, (பகைவரின் படையணிகளுக்குள்) நுழைந்த போது, பார்த்தன் {அர்ஜுனன்} என்ன நடவடிக்கைகளை எடுத்தான்(1) அளவற்ற ஆன்மா கொண்ட அந்தப் போர்வீரர் {துரோணர்}, கீழ்ப்படியாதவனான என் மகன் துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லி விட்டு, (பகைவரின் படையணிகளுக்குள்) நுழைந்த போது, பார்த்தன் {அர்ஜுனன்} என்ன நடவடிக்கைகளை எடுத்தான்(2) வீர ஜெயத்ரதன் மற்றும் பூரிஸ்ரவஸ் ஆகியோரின் வீழ்ச்சிக்குப் பின்னர், பெரும் சக்தி கொண்டவரும், வெல்லப்படாத போர்வீரரும், எதிர்களை எரிப்பவரும், வெற்றிகொள்ளப்பட முடியாதவருமான துரோணர் பாஞ்சாலர்களை எதிர்த்துச் சென்ற போது, அர்ஜுனன் என்ன நினைத்தான்(2) வீர ஜெயத்ரதன் மற்றும் பூரிஸ்ரவஸ் ஆகியோரின் வீழ்ச்சிக்குப் பின்னர், பெரும் சக்தி கொண்டவரும், வெல்லப்படாத போர்வீரரும், எதிர்களை எரிப்பவரும், வெற்றிகொள்ளப்பட முடியாதவருமான துரோணர் பாஞ்சாலர்களை எதிர்த்துச் சென்ற போது, அர்ஜுனன் என்ன நினைத்தான் சந்தர்ப்பத்திற்குத் தக்க தான் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் என்று துரியோதனனும் எவற்றை நினைத்தான் சந்தர்ப்பத்திற்குத் தக்க தான் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் என்று துரியோதனனும் எவற்றை நினைத்தான்\nவரமளிக்கும் வீரரும், மறுபிறப்பாளர்க���ில் {பிராமணர்களில்} முதன்மையானவருமான அவரை {துரோணரைப்} பின்தொடர்ந்து சென்றவர்கள் யாவர் ஓ சூதா {சஞ்சயா}, போரில் ஈடுபடும்போது, அந்த வீரருக்கு {துரோணருக்குப்} பின்னால் நின்ற வீரர்கள் யாவர் போரில் எதிரிகளைக் கொல்வதில் அவர் {துரோணர்} ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அவருக்கு முன்னணியில் நின்று போரிட்டது யார் போரில் எதிரிகளைக் கொல்வதில் அவர் {துரோணர்} ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அவருக்கு முன்னணியில் நின்று போரிட்டது யார்(5) குளிர் கால வானத்தின் கீழ் நடுங்கிக் கொண்டிருக்கும் மெலிந்த பசுக்களைப் போல, ஓ(5) குளிர் கால வானத்தின் கீழ் நடுங்கிக் கொண்டிருக்கும் மெலிந்த பசுக்களைப் போல, ஓ சூதா {சஞ்சயா}, பரத்வாஜர் மகனின் {துரோணரின்} கணைகளால் பாண்டவர்கள் அனைவரும் பீடிக்கப்பட்டிருப்பர் என்றே நான் நினைக்கிறேன்.(6) பாஞ்சாலர்களுக்கு மத்தியில் ஊடுருவிய பிறகு, மனிதர்களில் புலியும், எதிரிகளை எரிப்பவருமான அந்தப் பெரும் வில்லாளி {துரோணர்}, தன் மரணத்தை எவ்வாறு சந்தித்தார் சூதா {சஞ்சயா}, பரத்வாஜர் மகனின் {துரோணரின்} கணைகளால் பாண்டவர்கள் அனைவரும் பீடிக்கப்பட்டிருப்பர் என்றே நான் நினைக்கிறேன்.(6) பாஞ்சாலர்களுக்கு மத்தியில் ஊடுருவிய பிறகு, மனிதர்களில் புலியும், எதிரிகளை எரிப்பவருமான அந்தப் பெரும் வில்லாளி {துரோணர்}, தன் மரணத்தை எவ்வாறு சந்தித்தார்\nஅந்த இரவில் ஒன்றாகச் சேர்ந்திருந்த துருப்புகள் அனைத்தும், ஒன்று சேர்ந்திருந்த பெரும் தேர்வீரர்கள் அனைவரும், (துரோணரால்) தனித்தனியாகக் கலங்கடிக்கப்பட்ட போது, உங்களில் புத்திசாலியான எந்த மனிதர்கள் அங்கே இருந்தனர்(8) என் துருப்புகள் கொல்லப்பட்டதாக, அல்லது ஒன்றாக நெருக்கப்பட்டதாக, அல்லது வெல்லப்பட்டனர் என்றும், அம்மோதல்களின் என் தேர்வீரர்கள் தேரிழந்தவர்களாகச் செய்யப்பட்டனர் என்றும் நீ சொல்கிறாய். பாண்டவர்களால் கலங்கடிக்கப்பட்ட அந்தப் போராளிகள் உற்சாகமற்றவர்களாக ஆன போது, அந்த இருண்ட இரவில் இப்படிப்பட்ட துன்பத்தில் மூழ்கிய அவர்கள் என்ன நினைத்தனர்(8) என் துருப்புகள் கொல்லப்பட்டதாக, அல்லது ஒன்றாக நெருக்கப்பட்டதாக, அல்லது வெல்லப்பட்டனர் என்றும், அம்மோதல்களின் என் தேர்வீரர்கள் தேரிழந்தவர்களாகச் செய்யப்பட்டனர் என்றும் நீ சொல்கிறாய். பாண்டவர்களால் கலங���கடிக்கப்பட்ட அந்தப் போராளிகள் உற்சாகமற்றவர்களாக ஆன போது, அந்த இருண்ட இரவில் இப்படிப்பட்ட துன்பத்தில் மூழ்கிய அவர்கள் என்ன நினைத்தனர்(9,10) பாண்டவர்களை உற்சாகமானவர்களாகவும், நம்பிக்கை மிகுந்தவர்களாகவும், என்னுடையவர்களை மனச்சோர்வடைந்தவர்களாகவும், உற்சாகமற்றவர்களாகவும், பீதியால் தாக்கப்பட்டவர்களாகவும் நீ சொல்கிறாய்.(11) ஓ(9,10) பாண்டவர்களை உற்சாகமானவர்களாகவும், நம்பிக்கை மிகுந்தவர்களாகவும், என்னுடையவர்களை மனச்சோர்வடைந்தவர்களாகவும், உற்சாகமற்றவர்களாகவும், பீதியால் தாக்கப்பட்டவர்களாகவும் நீ சொல்கிறாய்.(11) ஓ சஞ்சயா, அந்த இரவில் குருக்களுக்கும், புறமுதுகிடாத பார்த்தர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை எப்படி நீ அடையாளம் கண்டாய் சஞ்சயா, அந்த இரவில் குருக்களுக்கும், புறமுதுகிடாத பார்த்தர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை எப்படி நீ அடையாளம் கண்டாய்\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கடுமையான இரவு போர் நடந்து கொண்டிருந்த போது, பாண்டவர்களும் அவர்களோடு கூடிய சோமகர்கள் அனைவரும் துரோணரை எதிர்த்து விரைந்தனர்.(13) அப்போது துரோணர் வேகமாகச் செல்லும் தமது கணைகளால் கைகேயர்கள் அனைவரையும், திருஷ்டத்யும்னனின் மகன்களையும் ஆவிகளின் உலகத்திற்கு [1] அனுப்பி வைத்தார்.(14) உண்மையில், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கடுமையான இரவு போர் நடந்து கொண்டிருந்த போது, பாண்டவர்களும் அவர்களோடு கூடிய சோமகர்கள் அனைவரும் துரோணரை எதிர்த்து விரைந்தனர்.(13) அப்போது துரோணர் வேகமாகச் செல்லும் தமது கணைகளால் கைகேயர்கள் அனைவரையும், திருஷ்டத்யும்னனின் மகன்களையும் ஆவிகளின் உலகத்திற்கு [1] அனுப்பி வைத்தார்.(14) உண்மையில், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணரை எதிர்த்து வந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான அந்தப் பூமியின் தலைவர்கள் அனைவரும் இறந்தோரின் உலகத்திற்குள் (அவரால்) அனுப்பப்பட்டனர்.(15) அப்போது பெரும் ஆற்றலைக் கொண்டவனான மன்னன் சிபி, சினத்தால் நிறைந்து, (பகைவர் தரப்பு போராளிகளை) இப்படிக் கலங்கடிப்பதில் ஈடுபட்டிருந்த வலிமைமிக்கத் தேர்வீரரான அந்தப் பரத்வாஜர் மகனை {துரோணரை} எதிர்த்துச் சென்றான்.(16)\n[1] கங்குலியின் பதிப்பில் world of spirits என்றும், மன்மதநாதத்தரின் பதிப்பில் region of the departed spirits என்றும�� இருக்கிறது. வேறொரு பதிப்பில், “பிரேதலோகத்திற்கு அனுப்பி வைத்தார்” என்றிருக்கிறது.\nபாண்டவர்களின் அந்தப் பெரும் தேர்வீரன் {சிபி} முன்னேறுவதைக் கண்ட துரோணர், முழுவதும் இரும்பாலான பத்து கணைகளால் அவனைத் துளைத்தார்.(17) எனினும் சிபி, கங்க இறகுகளாலமைந்த சிறகுகளைக் கொண்ட முப்பது கணைகளால் பதிலுக்குத் துரோணரைத் துளைத்தான். மேலும் சிரித்துக் கொண்டேயிருந்த அவன் {சிபி}, ஒரு பல்லத்தால், துரோணருடைய தேரின் சாரதியையும் வீழ்த்தினான்.(18) பிறகு துரோணர் சிறப்புமிக்க அந்தச் சிபியின் குதிரைகளைக் கொன்று, அவனது தேரின் சாரதியையும் கொன்று, தலைக்கவசத்துடன் கூடிய சிபியின் தலையை அவனது உடலில் இருந்து வெட்டினார்.(19) பிறகு துரியோதனன், துரோணரின் தேருக்கு ஒரு சாரதியை விரைவாக அனுப்பினான். அவரது குதிரைகளின் கடிவாளங்களைப் புதிய மனிதன் ஏற்றதும், துரோணர் தம் எதிரிகளை எதிர்த்து மீண்டும் விரைந்தார்.(20)\nகலிங்கத்துருப்புகளால் ஆதரிக்கப்பட்ட கலிங்கர்களின் ஆட்சியாளனுடைய [2] மகன், பீமசேனனால் தன் தந்தை கொல்லப்பட்டதால் சினத்தால் நிறைந்து பின்னவனை {பீமனை} எதிர்த்து விரைந்தான்.(21) ஐந்து கணைகளால் பீமனைத் துளைத்த அவன் {சுருதாயுஷின் மகன்}, ஏழால் {எழு கணைகளால்} மீண்டும் அவனை {பீமனைத்} துளைத்தான். மேலும் அவன் (பீமனுடைய தேரின் சாரதியான) விசோகனை மூன்று கணைகளாலும், பின்னவனின் {பீமனின்} கொடிமரத்தை ஒன்றாலும் தாக்கினான்.(22) அப்போது சினத்தால் நிறைந்த விருகோதரன் {பீமன்}, தன் தேரில் இருந்து, எதிரியின் தேருக்குக் குதித்து, கலிங்கர்களின் அந்தக் கோபக்கார வீரனை {சுருதாயுஷின் மகனைத்} தன் கை முட்டிகளை மட்டுமே கொண்டு கொன்றான்.(23) பாண்டுவின் வலிமைமிக்க மகனால் {பீமனால்}, அவனது கை முட்டிகளை மட்டுமே கொண்டு இப்படிப் போரில் கொல்லப்பட்ட அந்த இளவரசனின் எலும்புகள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து தனித்தனியாகக் கீழே பூமியில் விழுந்தன.(24)\n[2] கலிங்க மன்னன் சுருதாயுஷ் பீஷ்ம பர்வம் பகுதி 54ல் விவரிக்கப்படும் இரண்டாம் நாள் போரில் பீமனால் கொல்லப்பட்டான். இப்போது நடப்பது பதினான்காம் நாளின் இரவு நேரப் போராகும்.\nகர்ணன் மற்றும் கொல்லப்பட்ட அந்த இளவரசனின் சகோதரன் ஆகியோரால், (இன்னும் பிறராலும்) பீமனின் அந்தச் செயலைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் அனைவரும், ��டும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான கூரிய கணைகளால் பீமசேனனைத் தாக்கத் தொடங்கினர்.(25) (தான் நின்று கொண்டிருந்த) எதிரியின் தேரைக் கைவிட்ட பீமன், துருவனின் {துருமனின்} [3] தேருக்குச் சென்று, இடைவிடாமல் தன்னைத் தாக்கிக் கொண்டிருந்த அந்த இளவரசனைத் {துருமனைத்} தன் கை முட்டியால் அடித்து நசுக்கினான்.(26) பாண்டுவின் வலிமைமிக்க மகனால் இப்படித் தாக்கப்பட்ட துருவன் கீழே விழுந்தான். அவனைக் {துருமனைக்} கொன்ற பிறகு, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும்பலம்கொண்ட பீமசேனன், ஜெயராதனின் தேருக்குச் சென்று, ஒரு சிங்கத்தைப் போல மீண்டும் மீண்டும் முழங்கினான்.(27) முழங்கிக் கொண்டே தன் இடது கரத்தால் ஜெயராதனை இழுத்து வந்த அவன் {பீமன்}, கர்ணன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தன் உள்ளங்கையின் ஒரே அறையால் அந்தப் போர் வீரனை {ஜெயராதனைக்} கொன்றான்.(28)\n[3] இவன் கலிங்க இளவரசனின் சகோதரன் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில் இவன் துருமன் என்று அழைக்கப்படுகிறான். மேலும் துருமனும், ஜெயராதனும் கர்ணனின் சகோதரர்கள் என்றும் சொல்லப்படுகிறார்கள்.\nஅப்போது கர்ணன் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஈட்டியொன்றை அந்தப் பாண்டுவின் மகன் மீது வீசினான்.(29) எனினும் அந்தப் பாண்டவன் {பீமன்} சிரித்துக் கொண்டே தன் கரத்தால் அந்த ஈட்டியைப் பிடித்தான். வெல்லப்படாத விருகோதரன் {பீமன்}, அதே ஈட்டியை அந்தப் போரில் கர்ணன் மீதே திரும்ப வீசினான்.(30) அப்போது சகுனி, எண்ணெய் குடித்த கணையொன்றால் கர்ணனை நோக்கிச் சென்ற அந்த ஈட்டியை வெட்டினான். போரில் இந்த வலிமைமிக்கச் சாதனைகளைச் செய்தவனும், அற்புதமான ஆற்றலைக் கொண்டவனுமான பீமன், தன் தேருக்கே திரும்பி வந்து, உமது துருப்புகளை எதிர்த்து விரைந்தான்.(31)\nசினத்துடன் கூடிய பீமன் யமனைப் போல (உமது துருப்புகளைக்) கொன்றபடியே அப்படி முன்னேறிச் செல்கையில், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} அந்த வலிமைமிக்க வீரனை உமது மகன்கள் தடுக்க முயன்றனர்.(32) உண்மையில் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அவனை {பீமனை} அடர்த்தியான கணை மழையால் மறைத்தனர்.(33) அப்போது பீமன், சிரித்துக் கொண்டே, அந்தப் போரில் தன் கணைகளால் துர்மதனின் சாரதியையும், குதிரைகளையும் யமனுலகுக்கு அனுப்பி வைத்தான்.(34) இதன் காரணமாகத் துர்மதன் வேகமாகத் துஷ்கர்ணனின் தேரில் ���றிக் கொண்டான். அப்போது ஒரே தேரில் ஏறிச் சென்ற எதிரிகளை எரிப்பவர்களான அந்த இரு சகோதரர்களும், தைத்தியர்களில் முதன்மையான தாரகனை எதிர்த்து விரையும், நீர் நிலைகளின் தலைவன் {வருணன்} மற்றும் சூரியன் ஆகியோரைப் போலப் போரின் முன்னணியில் இருந்த பீமனை எதிர்த்து விரைந்தனர்.(35, 36)\nஅப்போது உமது மகன்களான துர்மதனும், துஷ்கர்ணனும், ஒரே தேரில் இருந்து கொண்டு கணைகளால் பீமனைத் துளைத்தனர்.(37) பிறகு, கர்ணன், அஸ்வத்தாமன், துரியோதனன், கிருபர், சோமதத்தன், பாஹ்லீகன் ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் பாதத்தால் மிதித்தே வீரத் துர்மதன் மற்றும் துஷ்கர்ணனின் அந்தத் தேரை பூமிக்குள் மூழ்கச் செய்தான்.(38, 39) சினத்தால் நிறைந்த அவன் {பீமன்}, வலிமையும், துணிவும் மிக்க உமது மகன்களான துர்மதன் மற்றும் துஷ்கர்ணன் ஆகியோரைத் தன் கை முட்டிகளால் தாக்கி நசுக்கி உரக்க முழங்கினான் [4].(40) அப்போது துருப்புகளுக்கு மத்தியில் “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கூச்சல்கள் எழுந்தன. பீமனைக் கண்ட மன்னர்கள், “தார்தராஷ்டிரர்களுக்கு மத்தியில் பீமனின் வடிவில் போரிட்டுக் கொண்டிருப்பது ருத்ரனே” என்றனர்.(41) இந்த வார்த்தைகளைச் சொன்ன அந்த மன்னர்கள் அனைவரும் தங்கள் உணர்வுகளை இழந்து, தங்கள் விலங்குகளைப் பெரும் வேகத்தில் தூண்டி அங்கிருந்த தப்பி ஓடினர். உண்மையில், அவர்களில் இருவராகச் சேர்ந்து ஓடுவதாக எவரும் தென்படவில்லை {அனைவரும் தனித்தனியாகச் சிதறி ஓடினர்}.(42)\n[4] இந்தத் துர்மதன் மற்றும் துஷ்கர்ணன் ஆகியோரைச் சேர்த்து பீமன் இதுவரை திருதராஷ்டிரன் மகன்களில் 58 பேரைக் கொன்றிருக்கிறான். இந்தப் பதினான்காம் நாள் போரில் மட்டும் 34 பேரைக் கொன்றிருக்கிறான். துரோண பர்வம் பகுதி 136ல் கொல்லப்பட்ட துர்ஜயன், துர்முகன் இருவரும் ஒருவரேயெனில் 33 பேரைக் கொன்றிருக்கிறான். மேலதிக விவரங்களுக்குத் துரோண பர்வம் பகுதி 136ன் அடிக்குறிப்பு [1] மற்றும் [3] ஐ காண்க.\nஅப்போது, அந்த இரவில் (கௌரவப்) படைக்கு மத்தியில் பேரழிவு உண்டான போது, முழுதும் மலர்ந்த தாமரையைப் போன்ற அழகான கண்களைக் கொண்டவனும், வலிமைமிக்கவனுமான விருகோதரன் {பீமன்}, மன்னர்களில் காளையர் பலரால் உயர்வாகப் புகழப்பட்டு யுதிஷ்டிரனிடம் சென்று அவனுக்குத் தன் மரியாதைகளைச் செலுத்தினான்.(43) அப்போது, இரட்டையர் (நகுலன் மற்றும் சகாதேவன்), துருபதன், விராடன், கைகேயர்கள் ஆகியோரும், யுதிஷ்டிரனும் பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தனர். மேலும் அவர்கள் அனைவரும், அந்தகன் கொல்லப்பட்ட பிறகு மகாதேவனைப் புகழ்ந்த தேவர்களைப் போலவே விருகோதரனுக்குத் தங்கள் துதிகளைச் செலுத்தினர்.(44) பிறகு வருணனின் மகன்களுக்கு ஒப்பானவர்களான உமது மகன்கள் அனைவரும், சினத்தால் நிறைந்து, சிறப்புமிக்க ஆசானின் {துரோணரின்} துணையுடன், பெரும் எண்ணிக்கையிலான தேர்கள், காலாட்படை வீரர்கள், யானைகள் ஆகியவற்றுடன் சேர்ந்து போரிடும் விருப்பத்தால் அனைத்துப் பக்கங்களிலும் விருகோதரனை {பீமனைச்} சூழ்ந்து கொண்டனர்.(45) அப்போது, ஓ மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பயங்கர இரவில், அனைத்தும் மேகத்தைப் போன்ற அடர்ந்த இருட்டில் மூழ்கியிருந்த போது, ஓநாய்கள், காகங்கள் மற்றும் கழுகுகள் ஆகியவற்றுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் வகையில் அச்சந்தரும் போரொன்று அந்தச் சிறப்புமிக்க வீரர்களுக்கு மத்தியில் நடைபெற்றது” {என்றான் சஞ்சயன்}.(46)\nதுரோண பர்வம் பகுதி – 154-ல் வரும் மொத்த சுலோகங்கள்-46\nஆங்கிலத்தில் | In English\nவகை கடோத்கசவத பர்வம், துரோண பர்வம், துரோணர், துர்மதன், துஷ்கர்ணன், பீமன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்த���லகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரித���பர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப��பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-21T06:37:26Z", "digest": "sha1:E4BLIISWG6WTFHGVVLL2IRGF5IT5HR4Y", "length": 14791, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "\"ஸ்டூல் போட்டு ஏறி நின்றுதான் பேசணும்\" சூர்யாவை கிண்டல், குஷ்பு கண்டனம் – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Cinema “ஸ்டூல் போட்டு ஏறி நின்றுதான் பேசணும்” சூர்யாவை கிண்டல், குஷ்பு கண்டனம்\n“ஸ்டூல் போட்டு ஏறி நின்றுதான் பேசணும்” சூர்யாவை கிண்டல், குஷ்பு கண்டனம்\nநடிகர் சூர்யாவை இழிவு படுத்தியவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் நடிகை குஷ்பு சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமித்ப் பச்சன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nஇதை வைத்து ஒரு தனியார் தொலைக்காட்சியில் ‘கிசு கிசு’ நிகழ்ச்சி ஒன்றில் பெண் தொகுப்பாளர் சூர்யாவை கிண்டல் செய்யும் விதமாக அனுஷ்காவுடன் ஹீல்ஸ் போட்டுத்தான் நடிச்சாரு, அமிதாப்பச்சனுடன் ஸ்டூல் போட்டு ஏறி நின்றுதான் பேசணும் என்று உயரத்தை குறிப்பிட்டு பேசினார். இது சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.\nபெண் தொகுப்பாளர்களுக்கு நடிகர்கள் விஷால், கருணாஸ், இயக்குனர் விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.\nநேற்று சூர்யா ரசிகர்கள் தனியார் தொலைக்காட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதை பெரிது படுத்த வேண்டாம் என்று நடிகர் சூர்யா கூறி ரசிகர்களை சமாதானப்படுத்தினார். தரம் தாழ்ந்த விமர்சங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை குறைத்துக் கொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயலுக்கு செலவீடுங்கள் என்று சூர்யா தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையே பெண் தொகுப்பாளர்களுக்கு நடிகை குஷ்புவும் கண்டனம் தெரிவித்து டுவ��ட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-\n அழகோ அல்லது கறுப்போ என்பது பிரச்சினை அல்ல. யார் உயரம் யார் குள்ளம் என்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை. எது பெரியது என்பதில் உங்கள் உள்ளத்தில் என்ன சந்தேகம்.\nஎதை வைத்து அழகு என்று நியாயப்படுத்துகிறீர்கள். சூர்யாவை பற்றி பேசியவர்கள் வெட்கப்பட வேண்டும். இது அர்த்தமற்ற பேச்சு. உங்களது பாலினத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.\nவிஜய் நடிக்க இருந்த கதையில் மற்றும் ஒரு நடிகரா\nகுடும்பத்துடன் வந்து வாக்களித்த சிவகுமார், சூர்யா, ஜோதிகா, கார்த்தி- புகைப்படங்கள் உள்ளே\nசூர்யாவின் NGK படத்தின் ”தண்டல்காரன்” முதல் பாடல் இதோ\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கு...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nஅரசாங்கத்துக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியால், கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது சற்றுமுன் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nயாழில் வெடிபொருட்கள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது\nயாழ்ப்பாணம், பளை பகுதியில் வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீர் சுற்றிவளைப்பில் பளை பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டனர்...\nதனுசு ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் செல்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள்- குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும்..\nமேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள்...\nமஞ்சள் நிற உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த நிஹாரிகா அகர்வால் – புகைப்படங்கள் உள்ளே\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nபிகினி உடையில் படு ஹொட்டாக நடனமாடியதை பார்த்து குரங்காய் மாறிய மனிதன்- என்ன கொடுமைடா...\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-05-21T06:24:33Z", "digest": "sha1:5RBKR7ZAC7TKUEFIKOR6M4U4O27QRYAT", "length": 18045, "nlines": 114, "source_domain": "universaltamil.com", "title": "நீங்க இந்த ராசிக்காரரா?? உங்களிடம் உள்ள கெட்டபழக்கம் இதுதானம்!", "raw_content": "\nமுகப்பு Horoscope நீங்க இந்த ராசிக்காரரா உங்களிடம் உள்ள கெட்டபழக்கம் இதுதானம்\n உங்களிடம் உள்ள கெட்டபழக்கம் இதுதானம்\nஜோதிடப்படி சில ராசிக்காரர்களுக்கு அவர்களுக்கு உரித்தான வகையில் இருக்கும் சில கெட்டபழக்கவழக்கங்கள் இதோ\nமேஷம் ராசிக்காரர்கள் மோதல் போக்கு குணத்தை கொண்டவர்கள். அதனால் இவர்கள் பேசும் போது கூட சில சமயங்களில் அடிதடிக்கு போவது போன்றே இருக்கும். இது இந்த ராசியின் இயல்பு குணமாக கருதப்படுகிறது. அதே போல வாக்குவாதம் செய்வதிலும், அடம் பிடிப்பதிலும் கூட இவர்கள் மேலோங்கி காணப்படுவார்கள்.\nரிஷபம் ராசிக்காரர்களிடம் அடம் பிடிக்கும் குணம் அதிகமாக இருக்கும். அதனால் இவர்கள் தங்கள் வாழ்வில் தங்களுக்கு எது வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருப்பார்கள். வாழ்வை மேம்பட உதவும் அறிவுரைகளை மற்றவர்கள் கூறினாலும் கூட அதை காதில் வாங்கிக் கொள்ள மாட்டார்கள்.\nமிதுனம் ராசிக்காரர்கள் பேரார்வம் மிக்கவர்கள். இவர்களிடம் மிகுந்த ஆவல் இருக்கும். இவர்களுக்கு தாங்கள் செய்யும் செயலை எப்போது நிறுத்த வேண்டும் என்று கூட தெரியாது. அதனால் இவர்களுக்கு தங்களு��்கான பாதையை சரியாக தேர்வு செய்ய தெரியாமல், மிகவும் சிரமப்படுவார்கள்.\nகடகம் ராசிக்காரர்கள் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரியாதவர்கள். இவர்களிடம் நம்பிக்கை இருக்காது. இவர்களது உணர்ச்சிகள் அளவுக்கு மீறி மேலோங்கும். அது அன்பு, கோபம் எதுவாக இருந்தாலும் சரி. அனைத்திலும் தொட்டதற்கு எல்லாம் கோபம் கொள்ளும் குணத்தை கொண்டவர்கள்.\nசிம்மம் ராசிக்காரர்களிடம் பொறாமை குணம் அதிகமாக இருக்கும். ஈகோ, பொறுமையின்மை மற்றும் அடம் பிடிப்பது ஆகியவை இவர்களிடம் மோசமான குணங்களாக காணப்படும்.\nகன்னி ராசிக்காரர்கள் நேர்மை குணம் மிக்கவர்கள். அதனால் இவர்கள் எல்லாமே கனகட்சிதமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்களிடம் யாராவது எதாவது மாற்றங்கள் ஏற்படுத்திக் கொள்ள கூறினால், அதிகமாக கோபம் கொள்வார்கள்.\nதுலாம் ராசிக்காரர்கள் தாங்கள் விரும்பும் செயலை சிறப்பாக செய்வதற்கு மனதை ஏற்பாடு செய்துக் கொள்ள நிறைய நேரம் எடுத்துக் கொள்வார்கள். தான் எடுத்த முடிவே சரியா, தவறா என்பது தெரியாமல் தடுமாறுவார்கள். இவர்கள் மிகவும் சோம்பேறியானவர்கள்.\nவிருச்சிகம் ராசிக்காரர்கள் யாராக இருந்தாலும் தங்கள் பேச்சால் மாற்றி விடும் தன்மை கொண்டுள்ளவர்கள். ஆனால் இது இவர்களது மோசமான பழக்கம் என்பது யாருக்கும் தெரியாது.\nதனுசு ராசிக்காரர்கள் அதிகப்படியான தன்னம்பிக்கை கொண்டவர்கள். ஆனால், அதுவே தன்னால் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கை இருக்க கூடாது. அதனால் நம்மால் முடியாத விடயமா என கருதி, சிலவற்றில் கோட்டைவிட்டு விடுவார்கள்.\nமகரம் ராசிக்காரர்கள் அதிக கூச்சம் சுபாவம் கொண்டவர்கள். இவர்களுக்கு யாருடன் பழகலாம், யாருடன் பழகக் கூடாது என்பதில் சிக்கலாக இருக்கும். ஆனால் இவர்கள் எளிதாக யாரையும் நம்ப மாட்டார்கள்.\nகும்பம் ராசிக்காரர்கள் முள் குணம் கொண்டுள்ளவர்கள். மற்றவரது உணர்ச்சியை கொஞ்சம் குத்தி பார்ப்பார்கள். அடம் மற்றும் தான் என்ற குணம் கொஞ்சம் இருக்கும். இவர்களது பிடிவாத குணம் தான் இவர்களிடம் இருக்கும் மோசமான பண்பாகும்.\nமீனம் ராசிக்காரர்கள் எதையாவது கூறி தங்கள் கடமைகளை செய்வதில் இருந்து நழுவி விடுவார்கள். அவர்கள் முன்னெடுத்த காரியமாக இருக்கலாம். அல்லது அவர்கள் வேலை செய்து வரும் செயலாக இருக்கலாம். ஆனால் இவர்கள���க்கு முன் கோபம் அதிகமாக காணப்படும்.\nஇந்த ஐந்து ராசிகாரர்களும் பேசியே சாதித்து விடுவார்களாம் உங்க ராசி இதுல இருக்கா\nஇந்த வருடத்தின் அதிர்ஷ்டசாலி ராசிகள் இவைதானாம் உங்க ராசி இதில் இருக்கா\nஇந்த ராசியில் பிறந்த ஆண்களைத் தான் பெண்கள் துரத்தி துரத்தி காதலிப்பார்களாம் இதில் உங்கள் ராசி இருக்கா\nநம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nஅரசாங்கத்துக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியால், கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது சற்றுமுன் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nயாழில் வெடிபொருட்கள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது\nயாழ்ப்பாணம், பளை பகுதியில் வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீர் சுற்றிவளைப்பில் பளை பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டனர்...\nதனுசு ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் செல்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள்- குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும்..\nமேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள்...\nமஞ்சள் நிற உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த நிஹாரிகா அகர்வால் – புகைப்படங்கள் உள்ளே\nhuawei ஸ்மார்ட்போன்களில் இனி கூகுள் செயலி இருக்காது- காரணம் உள்ளே\nஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் உள்ள சில மேம்படுதல்களை ஹுவாய் அலைப்பேசி நிறுவனம் பெறமுடியாதபடி கூகுள் அதனை நிறுத்தியுள்ளது. இது சீன அலைப்பேசி தயாரிப்பு நிறுவனமான ஹூவாய்க்கு ஒரு பலத்த அடியாக இருக்கும். ஹுவாய் புதிய...\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nபிகினி உடையில் படு ஹொட்டாக நடனமாடியதை பார்த்து குரங்காய் மாறிய மனிதன்- என்ன கொடுமைடா...\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/7097/", "date_download": "2019-05-21T06:54:09Z", "digest": "sha1:J5QEBK4BXSKLECY4PPX3JUP5M7OZOLHN", "length": 41185, "nlines": 136, "source_domain": "www.savukkuonline.com", "title": "இரும்புக் கோட்டை திரைப்பட விமர்சனம் – Savukku", "raw_content": "\nஇரும்புக் கோட்டை திரைப்பட விமர்சனம்\nஅறிவாலயம் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் புதிதாக வெளி வந்திருக்கும் திரைப்படம்தான்\nஇரும்புக் கோட்டை கிழட்டுச் சிங்கம்\nபடத்தின் தலைப்பிற்கேற்றார்போல், கதாநாயகன் சிறு வயது தொடங்கி, தள்ளாத வயது வரை, எவ்வளவு வயதானாலும் விடாப்பிடியாக நான்தான் கதாநாயகனாக இருப்பேன் என்று பிடிவாதமாக நடித்துள்ளார்.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் வரும் முதல் கௌபாய் படம் இது. ஆங்கிலத்தில் வெளிவந்து மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற 100 Rifles, The Good, The Bad, The Ugly, McKenna’s Gold போன்ற படங்களை விஞ்சும் விதத்தில் எடுக்கப் பட்டுள்ளது.\nகதாநாயகநாக நடித்திருக்கும் கருணாநிதி பாத்திரத்தை உணர்ந்து மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். கருணாநிதியே தேர்ந்தெடுப்பதால், அநேகமாக இவ்வாண்டின் சிறந்த நடிப்புக்கான மாநில அரசின் விருது கருணாநிதிக்கே வழங்கப் படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nகௌபாய் படத்தை எதிர்ப்பார்த்து செல்லும் ரசிகர்களை திருப்திபடுத்தும் அளவுக்கு காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு நிறைந்து எடுக்கப் பட்டிருக்கிறது இரும்புக் கோட்டை கிழட்டுச் சிங்கம்.\nசாதாரணமாக தன் வாழ்க்கையை தொடங்கும் ஒருவன் எப்படி மிகச்சிறந்த துப்பாக்கி வீரனாகி தமிழ்நாட்டை கொள்ளையடிப்பதில் முதலிடத்தைப் பிடிக்கிறான் என்பதுதான் படத்தின் “ஒன் லைன்“.\nகதாநாயகம் கருணாநிதி குழந்தையாக ஒரு சாதாரண குடும்பத்தில் பிறக்கிறான். சிறிது விபரம் தெரிந்தவுடன் அண்ணாதுரை என்ற ஒருவ���் துவக்கும் கொள்ளைக் கூட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறான். அண்ணாத்துரை தான் துவக்கும் “கேங்“ மிகப்பெரிய அளவில் வளரப் போகிறது என்பது தெரியாமலே கேங்கை துவக்குகிறார். தமிழ்நாட்டில் அது வரை இருந்து வந்த காங்கிரஸ் கேங்கை தனது சாமர்த்தியத்தால் விரட்டி அடிக்கிறார்.\nஅன்று அண்ணாத்துரையால் விரட்டியடிக்கப் பட்ட காங்கிரஸ் கேங், படத்தின் இறுதி வரை பலம் பெறாமலேயே இருப்பதாக கதை அமைக்கப் பட்டிருப்பதால் இப்படத்தில் வில்லனாக இருப்பதற்கு காங்கிரஸ் கேங்குக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகிறது.\nகாங்கிரஸ் கேங்கை விரட்டியடித்து மொத்த தமிழ்நாட்டையும் தன் ஆளுகையின் கீழ் கொண்டு வரும் அண்ணாத்துரை நீண்ட நாள் தன் கொள்ளைக் கூட்டத்தை வழிநடத்தாமல் உடல் நலிவடைந்து இறந்து போகிறார்.\nகொள்ளைக் கூட்டத்தை உருவாக்கிய அண்ணாத்துரை\nஅண்ணாதுரை மறைவுக்குப் பிறகு ரசிகர்கள் கொள்ளைக் கூட்டத்தின் இரண்டாம் கட்ட தலைவராக, அண்ணாதுரைக்கு நெருக்கமாக இருக்கும் நெடுஞ்செழியன் தலைவராக ஆகப் போகிறார் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு ட்விஸ்ட் வைக்கிறார் இயக்குநர்.\nகருணாநிதி கொள்ளைக் கூட்டத்தில் சேரும் முன்பே இரண்டாம் கட்ட தலைவர்களாக அக்கூட்டத்தில் இருக்கும் சீனியர்களையெல்லாம் ஓரங்கட்டி விட்டு கொள்ளைக் கூட்டத்தின் தலைமைப் பொறுப்பை பிடிப்பது, ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. இருந்தாலும் இந்த இடத்தில் திரைக்கதை விறுவிறுப்பை அடைகிறது.\nகொள்ளைக் கூட்டத்தின் உறுப்பினர்களின் மத்தியில் தன் சாகசங்களால் பாப்புலராக உள்ள எம்ஜிஆரின் துணையுடன் கருணாநிதி தலைவர் பொறுப்பை பிடிக்கிறார். நெடுஞ்செழியனை ஓரங்கட்டிவிட்டு அநாயசமாக, தலைமை பொறுப்பை பிடித்து விட்டு, கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு கருணாநிதி ஒரு அலட்சியச் சிரிப்பு சிரிக்கும் காட்சியில் தியேட்டரில் விசில் பறக்கிறது.\nகதாநாயகன் வாழ்வில் ஹீரோயின்களுக்கு பஞ்சமே இல்லை. மூன்று ஹீரோயின்களுடன் டூயட் பாடிக்கொண்டே ஆனந்தமாக கதாநாயகன் பொழுதைக் கழிக்கையில் திடீரென்று நண்பனாக இருந்த எம்ஜிஆர் உருவில் பிரச்சினை உதிக்கிறது. எம்ஜிஆர் கொள்ளைக் கூட்ட உறுப்பினர்களிடையே மிகவும் பிரபலமாகி வருவதை கண்டு பொறுக்காத கதாநாயகன், குரங்கு ஆப்பசைத்த ���தையாக, கொள்ளைக் கூட்டத்தில் மொத்தம் எத்தனை துப்பாக்கிகள் என்று எம்ஜிஆரைப் பார்த்து கணக்கு கேட்கிறார்.\nதுப்பாக்கி கணக்கு கேட்டதால் கடும் கோபம் அடையும் எம்ஜிஆர் கதாநாயகக் கருணாநிதியிடம் இருந்து பிரிந்து தனியே ஒரு கொள்ளைக் கூட்டத்தை தொடங்குகிறார்.\nஎம்ஜிஆர் தொடங்கிய கொள்ளைக் கூட்டம் மிகவும் பிரபலமாகி தமிழ்நாட்டின் நம்பர் கூட்டமாகிறது. இதனால் கதாநாயகன் கருணாநிதி மிகப் பெரிய பின்னடைவை சந்திக்கிறார். அவருக்கு தேவையான ஆயுதங்கள் குறைந்து கொள்ளைக் கூட்டத்தை நடத்த முடியாமல் திணறுகிறார். தினந்தோறும் கொள்ளையடித்துப் பழகி, கொள்ளையடிக்க வாய்ப்பே இல்லாமல் கதாநாயகன் ஏறக்குறைய பைத்தியம் பிடித்த நிலைக்கு தள்ளப் படும்போது, கொள்ளைக் கூட்ட தலைவன் எம்ஜிஆர் நோய்வாய்ப்பட்டு இறக்கிறார்.\nஎம்ஜிஆர் இறந்ததும் ஏற்பட்ட மகிழ்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல், எம்ஜிஆர் என் நண்பர், அவர் இல்லையென்றால் நான் கொள்ளைக் கூட்டத் தலைவன் ஆகியிருக்க முடியாது என்று மழுப்புகிறார்.\nஎம்ஜிஆர் இறந்ததும் போட்டிக்கு ஆளே இல்லாமல் தமிழ்நாட்டின் நம்பர் ஒன் கொள்ளைக் கூட்டத் தலைவனாக ஆகிறார் கதாநாயகன் கருணாநிதி. நிம்மதியாக கொள்ளையடித்து பொழுதை ஓட்டலாம் என்று இருக்கையில் களத்தில் குதிக்கிறார் ரிவால்வர் ரீட்டா.\nஎம்ஜிஆரின் கொள்ளைக் கூட்டத்தில் நீண்ட காலம் இருந்த ரிவால்வர் ரீட்டா நலிவடைந்திருந்த எம்ஜிஆரின் கேங்குக்கு புத்துணர்ச்சி ஊட்டி, கேங்குக்கு தலைமை ஏற்கிறார்.\nஇதைக் கண்டு கதாநாயகன் கருணாநிதி அதிர்ச்சி அடைந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இதனால் தனக்கு எவ்வித அச்சமும் இல்லை என்பது போல இருக்கிறார். இந்நிலையில் டெல்லியில் உள்ள அகில இந்திய கொள்ளைக் கூட்டத் தலைவர்கள் சம்மேளனத்தில் புகார் செய்து கருணாநிதியின் தலைவர் பதவியை பறிக்கிறார் ரிவால்வர் ரீட்டா. செய்வதறியாது திகைக்கும் கருணாநிதி மீண்டும் எப்படியாவது தலைவர் ஆகி விடலாம் என்று நினைக்கையில் அகில இந்திய கொள்ளைக் கூட்டத் தலைவன் ராஜீவ் காந்தி ஒரு வெடி விபத்தில் மரணமடைகிறார்.\nஇதனால் ரிவால்வர் ரீட்டாவுக்கு அடிக்கிறது யோகம். உடனடியாக தலைமைப் பதவியை பிடித்து தமிழ்நாட்டின் நம்பர் ஒன் கொள்ளைக் கூட்டத்தின் தலைவியாகிறார். இவர் கொள்ளைக் கூட்ட த���ைவியானதும், தன் கூட்டத்தில் உள்ள ஒருவரை வளர்ப்பு மகனாக தத்தெடுக்கிறார்.\nதத்தெடுத்ததோடு நில்லாமல் கொள்ளைக் கூட்ட வரலாறிலேயே இல்லாத அளவுக்கு தான் தத்தெடுத்த வளர்ப்பு மகனுக்கு மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்கிறார். இதைக் கண்ட கதாநாயகன் கருணாநிதி வயிற்றெரிச்சலில் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு புலம்பும் காட்சி காண்போர் நெஞ்சை உருக்குகிறது.\nரிவால்வர் ரீட்டா நெம்பர் ஒன் பொசிஷனில் ஐந்தாண்டு இருந்த பிறகு மீண்டும் கருணாநிதி தன் சாதுர்யத்தால் நெம்பர் ஒன் பொசிஷனை தட்டிப் பறிக்கிறார். நெம்பர் ஒன் பொசிஷனுக்கு வந்த பிறகு ரிவால்வர் ரீட்டாவை சிறையில் அடைக்கிறார் கருணாநிதி. ஆனால் ரிவால்வர் ரீட்டாவுக்கு இருக்கும் ஆதரவை குறைத்து மதிப்பிட்டு விடுகிறார் கருணாநிதி. சில ஆண்டுகள் கழித்து மீண்டும் நெம்பர் ஒன் பொசிஷனுக்கு ரிவால்வர் ரீட்டா வருகிறார்.\nரிவால்வர் ரீட்டா நம்பர் ஒன் பொசிஷனில் வந்தவுடன், தான் ஒரு காலத்தில் கொள்ளைக் கூட்டத்திற்கே தகுதியில்லாத பண்டாரங்கள் என்று விமர்சித்த அகில இந்திய கொள்ளைக் கூட்டத்தோடு கூட்டணி வைத்து சில நிர்வாகிப் பதவிகளை கைப்பற்றுகிறார் கருணாநிதி.\nவந்ததும் கருணாநிதியை பழிவாங்கும் விதமாக அவரை கைது செய்து சிறையில் அடைக்கிறார் கருணாநிதி. கைது செய்யப் படுகையில் “அய்யோ கொலை பண்றாங்க“ என்று அலறுகிறார் கருணாநிதி. ஆனாலும் கருணாநிதியால் ஐந்தாண்டுகளுக்கு நம்பர் ஒன் பொசிஷனை பிடிக்க முடியவில்லை.\nகருணாநிதியின் கொள்ளைக் கூட்டம் நலிவுற்றிருந்தாலும், அகில இந்திய கொள்ளைக் கூட்டத்தில் கருணாநிதியின் கூட்டத்தைச் சேர்ந்த 7 பேர் நிர்வாகிப் பதவியில் இருப்பதால் சிறிது காலம் சமாளிக்கிறார் கருணாநிதி.\nசிறிது காலம் போராடிய பிறகு, தமிழ்நாட்டில் உள்ள உதிரி கொள்ளைக் கூட்டம் அனைத்தையும் ஒன்று சேர்த்து கூட்டணி அமைத்து மீண்டும் நம்பர் ஒன் பொசிஷனுக்கு வருகிறார் கருணாநிதி.\nகருணாநிதியிடம் நம்பர் ஒன் பொசிஷனை தவற விட்ட ரிவால்வர் ரீட்டா செய்வதறியாமல் திகைக்கிறார். எப்படியாவது மீண்டும் நம்பர் ஒன் பொசிஷனை பிடிக்க வேண்டும் என்று பகீரதப் பிரயத்தனம் செய்கிறார் ரீட்டா. கருணாநிதிக்கு வயதாகி விட்டதால் அவரை எப்படியாவது துப்பாக்கிச் சண்டையில் ஜெயித்து விட வேண்டும் என்று திட்டமிடுகிறார் ரீட்டா.\nதுப்பாக்கிச் சண்டையில் கருணாநிதியை எப்படியாவது வெற்றிப் பெற வேண்டும் என்று ரீட்டா தொடர்ந்து முயற்சிக்கிறார். ஆனால் கருணாநிதிக்கோ வயதாகி, தள்ளு வண்டியில் போகும் நிலைக்கு ஆளாகிறார். இதனால் தைரியம் அடைந்த ஜெயலலிதா, துப்பாக்கிச் சண்டையில் ஜெயிக்கலாம் என்று தன்னை தயார் செய்து கொண்டு வரும் வேளையில் கருணாநிதி புதிய தந்திரத்தை கையாளுவதை கண்டு அதிர்ச்சி அடைகிறார்.\nதுப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு, குண்டடிப்பட்டு அனைவரும் செத்து விழுவார்கள் என்று எதிர்ப்பார்க்கையில், சண்டையில் ஈடுபடுபவர்கள் அனைவருக்கும் 5000, 10,000 என்று கவரில் கருணாநிதி பணத்தை வழங்குகிறார். கவரில் பணத்தை பெற்றுக் கொண்ட அனைவரும், குண்டடி படாமலேயே செத்து விழுந்தது போல் நடிக்கிறார்கள்.\nஇதைக் கண்ட ரிவால்வர் ரீட்டா செய்வதறியாமல் திகைத்து அவரும் கவரில் பணம் வழங்கும் தந்திரத்தை கையாண்டாலும் அவரின் தந்திரம் எடுபடவில்லை. கருணாநிதி வழங்கும் கவரைத்தான் அனைவரும் விரும்பி குண்டடி பட்டது போல செத்து விழுகிறார்கள்.\nஇதற்கு நடுவே, கருணாநிதியின் கொள்ளைக் கூட்டத்தில் குடும்பத்தினரின் ஆதிக்கம் அதிகரிக்கிறது. தன் கொள்ளைக் கூட்டத்தின் நெருக்கடி தாளாமல், தன் மகனை கொள்ளைக் கூட்டத்தின் துணைத் தலைவராக்கி நம்பர் 2 பொசிஷனுக்கு கொண்டு வருகிறார். இதைக் கண்ட இன்னொரு மகன் தான்தான் நம்பர் 2 பொசிஷனுக்கு வர வேண்டும் என்று சண்டை போடுகிறார்.\nஇன்னொரு மகள், தனக்கு நம்பர் 3 பொசிஷன் வேண்டும் என்று வரிந்து கட்டுகிறார். ஆனால் நம்பர் 3 பொசிஷனை மகளுக்கு தர முடியாத வண்ணம், மருமகனின் பேரன்கள் சண்டை போடுகின்றனர்.\nஇதனால் கருணாநிதியின் கொள்ளைக் கூட்டத்தில் பெரும் கலவரம் உண்டாகிறது. தள்ளு வண்டியில் உள்ள வயது முதிர்ந்த கதாநாயகன், வயது முதிர்ந்தாலும் உடல் தளர்ந்தாலும், தன் நம்பர் ஒன் பொசிஷனை விட்டுத் தராமல் இறுதி வரை போராடுகிறார்.\nதள்ளுவண்டியில் வயது முதிர்ந்த கதாநாயகன்\nஇறுதிக் காட்சி 2011ல் நடைபெறுகிறது. நம்பர் ஒன் பொசிஷனுக்காக தொடர்ந்து போராடும் ரிவால்வர் ரீட்டா ஜெயிக்கிறாரா, தள்ளுவண்டியில் உள்ள கருணாநிதி ஜெயிக்கிறாரா, அல்லது அவரது மகனோ அல்லது மகளோ ஜெயிக்கிறார்களா என்பதுதான் க்ளைமாக்ஸ்.\nவிறுவிறுப்பான திரைக���கதையும், சுறுசுறுப்பான எடிட்டிங்கும் படத்துக்கு சுவை கூட்டுகின்றன.\nதேவையான இடத்தில் தேவைப்படாத காட்சிகளை வெட்டியெறிந்து, படத்துக்கு விறுவிறுப்பு கூட்டும் வகையில் படத்தை எடிட்டிங் செய்திருப்பவர் அந்தோனியோ மொய்னோ சோனியா காந்தி. இவர் இத்தாலியில் எடிட்டிங் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத் தகுந்தது.\nஒளிப்பதிவு பேராசிரியர் அன்பழகன். கேமரா பாய்ந்து பாய்ந்து ஒளிப்பதிவு செய்ய வேண்டிய இடங்களிலெல்லாம் மங்குணி போல நகராமல் உட்கார்ந்திருப்பது ரசிகர்களை எரிச்சலாக்குகிறது.\nப்ரொடக்ஷன் மேனேஜர் ஆ.ராசா. வசனங்களை கதாநாயகன் கருணாநிதியே எழுதியிருக்கிறார். சட்டமன்ற வளாகத்தில் கருணாநிதி ரிவால்வர் ரீட்டாவைப் பார்த்து “நீங்கள் கௌபாய் ஆக முடியாது, ஏனென்றால் பெயரிலேயே “பாய்“ இருக்கிறது, நீங்கள் பெண்“ என்று சொல்லுவதும் அதற்கு ரிவால்வர் ரீட்டா, அந்தச் சொல்லின் முதல் எழுத்தே “கௌ“ தான். கௌ என்றால் பசு என்று பொருள், பசு பெண்பால் ஆகையால் நான்தான் உண்மையான கௌபாய்“ என்ற வசனங்களுக்கு தியேட்டரே அதிர்கிறது.\nபல இடங்களில் துப்பாக்கிச் சண்டை துவங்கும் முன்பே, எனக்கு, எனக்கு என்று போட்டி போட்டுக் கொண்டு கவரை வாங்கி, குண்டடி பட்டது போல மக்கள் செத்து விழும் காட்சி இந்திய சினிமா வரலாற்றில் புதுமையான காட்சி.\nசண்டைக் காட்சிகள் துரை முருகன். அதிரடியாக சண்டை காட்சிகள் அமைப்பார் என்று எதிர்ப்பார்த்தால் ரிவால்வர் ரீட்டாவின் சேலையை பிடித்து இழுப்பது போல் காட்சி அமைத்திருக்கிறார். தியேட்டரில் பெண்கள் துரை முருகனை வெளிப்படையாக திட்டுவது நன்கு கேட்கிறது. இனி துரை முருகன் இது போன்ற காட்சிகளை அமைப்பதை தவிர்ப்பது நல்லது.\nசவுண்ட் ஆற்காடு வீராசாமி. பல இடங்களில் ஒலி மந்தமாக இருக்கிறது ஒலிப்பதிவாளரின் கோளாறே. உடைகள் தமிழச்சி தங்க பாண்டியன். இசை அருட்தந்தை ஜெகத் கஸ்பர். இவர் இசையில் பல பாடல்கள் போலியானதாகவும், காப்பியடித்தது போலவும் இருக்றது. இவர் இசையமைப்பதை விட்டு விட்டு பேசாமல் போதகர் தொழிலுக்கே போகலாம் என்று பலர் கருத்து தெரிவித்தனர்.\nவைரமுத்து, வாலியின் பாடல் வரிகள் கருணாநிதியை புகழ்வதை மட்டுமே கருத்தில் கொண்டு எழுதப் பட்டது போல் இருக்கிறது.\nமக்கள் தொடர்பை கருணாநிதி மகன் அழகிரியே கவனித்துக் ���ொள்கிறார். நகைச்சுவைக்கு ஆவுடையப்பன் என்ற புதிய கதாபாத்திரத்தை அறிமுகப் படுத்தியுள்ளனர். இவர் நடுநிலையோடு நடந்து கொள்வது போல் நடித்து பல நேரங்களில் சிரிப்பை ஏற்படுத்துகிறார். ஆவுடையப்பன் தவிர்த்து கதாநாயகன் கருணாநிதியே பிரமாதமான காமெடி செய்வதால் தனி காமெடி ட்ராக் தேவையே இல்லை.\nஎவ்வளவு பெரிய கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாக இருந்தாலும், கொள்ளைக் கூட்டத்தை விட குடும்பமே பெரிது என்ற மெசேஜை படம் பார்க்கும் எவ்வளவு பேர் புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை.\nமொத்தத்தில் நீண்ட நாட்கள் கழித்து வந்திருந்தாலும், ஒரு சிறந்த கௌபாய் படம் பார்த்த திருப்தி படம் பார்த்து விட்டு தியேட்டரை விட்டு வெளியே வரும் அனைவர் முகத்திலும் தெரிந்தது.\nஇது ஒரு மீள் பதிவு\nNext story மானங்கெட்ட ராசா \nPrevious story நாடாளுமன்றத்தில் நடந்த சூப்பர் விவாதம்…\nயானும் இட்ட தீ மூள்கமூள்கவே\nஇந்த ஆட்சி தொடர வேண்டுமா \nஎல்லாம் சரி, கருணாநிதி தப்பு செய்தார் என்பதற்காக, பேரறிஞர் அண்ணாவையும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களையும் கொள்ள கூட்டத்தின் தலைவன் என்று சொல்வது உங்கள் நேர்மையை சந்தேகிக்க வைக்கிறது. இந்த லட்சனனத்தில் முப்படை வைத்து போராடிய முதல் தமிழன் பிரபாகரன் படம் வேறு தலைப்பில் போட்டு தமிழக மக்கள் உரிமை கழகம் என்று கொஞ்சம் பார்த்து சவுக்கு, எங்கள் தமிழ் தேசிய தலைவருக்கு துரோகி என்றால் பிடிக்காது…….. அவரிடம் தப்பிய ஒரே தமிழின துரோகி முரளிதரன் என்ற கருணா மட்டுமே கொஞ்சம் பார்த்து சவுக்கு, எங்கள் தமிழ் தேசிய தலைவருக்கு துரோகி என்றால் பிடிக்காது…….. அவரிடம் தப்பிய ஒரே தமிழின துரோகி முரளிதரன் என்ற கருணா மட்டுமே நீங்களும் அந்த வரிசையில் சேர்ந்து விடாதீர்கள்………. கேட்டு பாருங்கள் தமிழன் என்றால் யார் என்று உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த எங்கள் மாவீரன் பிரபாகரனிடம்………. புரட்சி தலைவரின் புவியாண்ட திறமையை பற்றி, மக்கள் திலகத்தின் மகிமை பற்றி……… மனிகணக்கா சொல்வார்……\nசவுக்கு அவர்களே… உண்மைகளை இப்படி புட்டு புட்டு + சுவையோடு வைக்கிறீங்களே….\n எங்க மண்டையை நினைச்ச குமட்டல் தான் வருது…\nநல்ல யோசிச்சு பாமரனுக்கு புரிகின்ற வகையில் எழுதுறேங்க என்பதை விட உணர்த்துறீங்க …\nஅம் ரியலி அட்மிரிங் யு …\nஎவ்வளவு பெரிய கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாக இருந்தாலும், கொள்ளைக் கூட்டத்தை விட குடும்பமே பெரிது”///\nகருணாநிதி குடும்பமே கதி குடும்பமே சரணம் என்று ஏன் இருக்கிறார்யாராவது யோசித்தீர்களா….அய்யா குடும்பத்திற்குள்ள தான் அவருக்கு அத்தன எதிரிகளும் துரோகிகளும்..இத கூட புரிஞ்சுக்காம அவர போயி இப்படி ஓட்டு ஓட்டு ஓட்டுறீங்களே இது சரியோ அவர் ரொம்ப ஏழை அவரை இப்படி எல்லாம் நீங்க பேசபிடாது\nஉங்களை போன்றவர்கள் நிறைய உருவாகணும்…அதற்கு நீங்கள் வழிகாட்டிய எங்களுக்கு அமைந்து இருப்பது மிக்க மகிழ்ச்சி…மதுரை தேநீர் கடை போல் உங்களை போன்றவர்கள் உருவாகணும்…தமிழ் நாடு மற்றும் இந்தியாவுக்கே அச்சுறுத்தலை உருவாக்க வேண்டும்…முதலில் காங்கிரஸ் கூண்டோடு அழிக்க வேண்டும்…கூடியவிரைவில் தமிழ்நாட்டில் மட்டுமாவது காங்கிரஸ் அழிக்க ஏதாவது செய்தாக வேண்டும்…\nஅண்னனுக்கு புழல்ல ரூம் ஒதுக்கியாச்சா\n“எவ்வளவு பெரிய கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாக இருந்தாலும், கொள்ளைக் கூட்டத்தை விட குடும்பமே பெரிது”\nநன்றாக இருக்கிறது. ஒரு சின்ன மாற்றுக்கருத்து. மற்ற எல்லோருக்கும் அவர்களுடைய ஒரிஜினல் புகைப்படங்களோடு வெறும் தொப்பியை மட்டும் ஒட்டி வைத்துவிட்டு, கனிமொழிக்கு மட்டும் தலையை வேறு ஒரு (கவர்ச்சி) படத்தோடு ஒட்டி வைத்திருக்கிறீர்கள். காரணம் என்னவென்று புலப்படவில்லை. அவரது வயது, தோற்றம் ஒரு காரணம் என்றால் அதை நீங்கள் எடுத்துவிடுவதே நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2010/10/blog-post_15.html", "date_download": "2019-05-21T06:35:49Z", "digest": "sha1:WGJJSMBA2XJXXZNBP5KFK37PE6GRQQU7", "length": 22625, "nlines": 154, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : எஜமான் நீங்களா ? பணமா?", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nபொருளல்லது இல்லை பொருள்” (751)\n”ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருளை விட சிறப்புடைய பொருள் வேறு இல்லை” என்கிறார் திருவள்ளுவர்.\nமதிக்கத் தக��தவரையும் மதிக்க வைக்கும் அளவு பணம் சக்தி படைத்திருப்பது திருவள்ளுவர் காலத்திலேயே இருந்திருக்கிறது. அறநெறி, வாய்மை, நற்குணங்கள் போன்றவற்றிற்கு பிரதான இடம் தந்து வந்த அந்தக் காலத்திலேயே பணத்திற்கு அந்த அளவு மதிப்பு என்றால் இந்தக் காலத்தில் அதன் மகத்துவத்தைச் சொல்ல வேண்டியதேயில்லை.\nபணமும் அதிகாரத்தைப் போல ஒரு போதை என்றே சொல்ல வேண்டும். எங்கு போய் சேர்கிறதோ அங்கே பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் சக்தி அதற்கு உண்டு. அந்த மாற்றங்கள் நல்லதாக இருப்பதை விட மோசமானதாக இருப்பது தான் அதிகம். அதை உணர பணம் வந்து சேரும் முன் மற்றும் பணம் வந்து சேர்ந்த பின் என்ற இருநிலைகளையும் நோக்கினால் போதும். நடை, உடை, பாவனை, பேச்சு எல்லாமே பெரும்பாலானோரிடம் மாறி விடுவதைக் காணலாம். சிலர் சட்டைப் பையில் சிறிது பணம் இருந்தால் போதும் நடையில் ஒரு துள்ளலும், பேச்சில் ஒரு பெரிய மனிதத் தனமும் கூடுதலாக சேர்வதை நாம் அடிக்கடி பார்க்கலாம். அந்தப் பணம் தீர்ந்து போனவுடன் அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவார்கள்.\nபணம் யாரையும் எப்படியும் மாற்ற வைக்கும் என்பதற்கு ,ஒரு கதை உண்டு. சம்பகா என்ற ஊரில் சுத்திரகர்ணா என்கிற முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் சாப்பிட்டு பிச்சை பாத்திரத்தில் மீதம் வைத்த உணவை அவருடைய வீட்டில் இருந்த எலி உண்ணும். அது அந்த உணவை உண்டு விட்டு சும்மா இருப்பதில்லை. துள்ளித் துள்ளி குதித்து சேட்டைகள் செய்து ஆட்டமாடும் பழக்கத்தையும் வைத்திருந்தது.\nசுத்திரகர்ணா யாருடனாவது பேசும் போது அந்த எலி அவர் இருக்கும் இடத்திற்கு வந்து அதிகமாக சேட்டை செய்யும் என்பதால் அவர் அடுத்தவரிடம் பேசும் போது அது தன் அருகே வந்து குதிக்காமல் இருக்க வேண்டி அடிக்கடி ஒரு பிரம்பால் தரையைத் தட்டிக் கொண்டே இருப்பார்.\nஒரு முறை அவருடைய நண்பர் வினகர்ணா என்பவர் அவரிடம் பேசிக் கொண்டிருந்த போதும் சுத்திரகர்ணா பிரம்பால் தரையைத் தட்டிக் கொண்டே இருக்க அவர் அதற்குக் காரணம் கேட்டார்.\nசுத்திரகர்ணா சொன்னார். “தவறாக நினைக்க வேண்டாம். இந்த எலி தினமும் நான் மீதம் வைத்த உணவைத் தின்று விட்டு என் முன்னேயே துள்ளிக் குதித்து சேட்டைகள் செய்கிறது. என்னை சரியாகப் பேசக் கூட விடுவதில்லை. அதை அடக்கத்தான் அவ்வப்போது இப்படி பிரம்பால் தரையை��் தட்டுகிறேன்.”\nவினகர்ணா மிகவும் அறிவுக் கூர்மை வாய்ந்தவர். எதுவும் காரணம் இல்லாமல் நடப்பதில்லை என்பதை உணர்ந்தவர். அவர் அந்த எலி துள்ளிக் குதிக்கும் இடத்தை உற்றுப் பார்த்து விட்டு அந்த இடத்தை தோண்டிப் பார்க்கச் சொன்னார்.\nசுத்திரகர்ணாவுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் நண்பர் வற்புறுத்தவே அப்படியே செய்தார். தோண்டிய போது அந்த இடத்தில் ஒரு புதையல் புதைத்து வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டார். அந்தப் புதையலுக்கு அருகில் ஒரு பொந்தை உருவாக்கி அந்த எலி அதில் வசித்து வந்திருக்கிறது. பெருமளவு செல்வத்தின் அருகே வசிப்பதால் தான் அந்த எலி அந்த ஆட்டம் ஆடுகிறது என்பதை வினகர்ணா விளக்கினார். செல்வத்தின் அருகே வசிக்கும் எலியே அந்த ஆட்டம் போடும் போது செல்வத்தைப் பெற்ற மனிதனிடம் ஏற்படும் மாற்றங்கள் பற்றி சொல்ல வேண்டியதேயில்லை.\nஆரம்பத்தில் இருந்தே பணத்தை அதிகமாகப் பெற்றிருப்பவர்களை விட சில திடீர் பணக்காரர்கள் பெரிதும் மாறுவதை நாம் அதிகம் மாறலாம். அடிமட்டத்தில் இருந்த நாட்களை அடியோடு மறந்து தங்களை முதன்மைப் படுத்துவதில் அவர்கள் காட்டுகிற ஆர்வம் அப்பப்பா. புதிதாகக் கிடைத்த செல்வத்தினால் வாங்கிய பொருள்களை அவர்கள் மற்றவர்கள் பார்வைக்குக் காட்டுவதிலும், பழைய நாட்களின் நண்பர்கள் உறவுகளை விட்டு விலகி புதிய பணக்கார நண்பர்கள், உறவினர்களைத் தேடிப் போவதிலும் அவர்கள் மிகுந்த ஆவலாக இருப்பதையும் பார்க்கலாம்.\nஅப்படி மாற்றத்தை ஏற்படுத்த மிக முக்கிய காரணம் என்ன என்றால் பணத்திற்கு நமது சமூகத்தில் தரும் அபரிமிதமான இடம் என்றே சொல்ல வேண்டும். பணம் பத்தும் செய்வதையும், பாதாளம் வரை பாய்வதையும் கண்டு அதை மிக உயர்வாக நினைத்து பூஜிப்பதே காரணம்.\nபணம் மிக முக்கியமானது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் பணம் மட்டுமே முக்கியமானது என்பது முட்டாள்தனம். பணம் வைத்திருப்பவர்கள் எல்லாம் மிக உயர்ந்தவர்கள், வெற்றியாளர்கள் என்று கொண்டாடுவதும், பணம் இல்லாதவர்கள் எல்லாம் தோல்வியாளர்கள், ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று அலட்சியப்படுத்துவதும் வடிகட்டிய முட்டாள்தனம். வாழ்ந்த காலத்தில் வறுமையிலேயே வாடிய காரல்மார்க்ஸ், பாரதியார் போன்ற எத்தனையோ சிந்தனையாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் எல்லாம் இன்றும் உலகத்���ால் போற்றப்படுகிறார்கள். வரலாறு அவர்களை நினைவு வைத்திருக்கிறது. அதே நேரத்தில் அவர்கள் வாழ்ந்த காலத்தில் செல்வச்செழிப்பில் இருந்தவர்கள் எல்லாம் இருந்த சுவடு தெரியாமல் மறைந்து விட்டார்கள். இதில் யார் வெற்றியாளர்கள்\nஎனவே பணத்திற்கு அதற்கு உரிய இடத்தை விட அதிகப்படியான இடம் தருவதும், அது இருக்கிறது என்ற காரணத்தால் தலைகால் புரியாமல் நடந்து கொள்வதும் நகைப்புக்குரியதே. ஓரிடத்தில் நில்லாது இடம் மாறிச் செல்லும் தன்மையினால் அது செல்வம் என்று செந்தமிழில் அழகாக அழைக்கப்படுகிறது.\nஇருப்பதை இழப்பதற்கும், இழந்ததைப் பெறுவதற்கும் அதிக காலம் தேவையில்லை. இந்த பேருண்மை தினந்தோறும் நம் முன்னால் பலர் அனுபவங்கள் மூலம் பறையறிவிக்கப் பட்டாலும் பலரும் உணரத் தவறி விடுகிறார்கள்.\nஒருவிதத்தில் பணமும், அதிகாரமும் ஒருவனை அடையாளம் காட்டும் அருமையான கருவிகள் என்றே சொல்ல வேண்டும். அவை சென்று சேரும் நபர்கள் நடந்து கொள்ளும் விதங்களிலேயே அவை அவர்களது உண்மையான தன்மைகள் இன்னதென்று தெளிவாகக் காட்டுகின்றன.\nபணம் உங்கள் கையில் இருக்கிறதா, இல்லை பணத்தின் பிடியில் நீங்கள் இருக்கிறீர்களா என்பதைப் பொறுத்தே அதன் பயன்படும் தன்மை நிர்ணயிக்கப் படுகிறது. பணம் உங்கள் கையில் இருக்கும் போது, பணத்தின் எஜமானனாக நீங்கள் இருக்கும் போது அது உங்களுக்கும், உங்களைச் சார்ந்தவர்களுக்கும் மிக நல்ல முறையில் பயன்படும். உங்கள் மனிதத் தன்மையை நீங்கள் தக்க வைத்துக் கொண்டு அதை சிறந்த முறையில் பயன்படுத்தி அனுபவிப்பீர்கள். ஆனால் அதன் பிடியில் இருக்கும் போது, உங்கள் எஜமானனாக மாற அதை நீங்கள் அனுமதிக்கும் போது நீங்கள் அடிமையாகவும், கோமாளியாகவும் மாறி விடுவீர்கள். அது நல்ல விதத்தில் பயன்படாமல் உங்களைப் பாடாய் படுத்தும். உங்களை நிர்ணயிப்பதே அது தான் என்கிற ஒரு போலி சித்தாந்தத்தில் மூழ்கி போதையில் இருப்பவர்கள் நடந்து கொள்பவர்கள் போல நடந்து கொள்ள ஆரம்பித்து விடுவீர்கள். உங்கள் நடவடிக்கைகளின் வேடிக்கைத் தன்மை உங்களைத் தவிர மற்ற அனைவருக்கும் தெளிவாகத் தெரியும். நீங்கள் அதன் பிடியில் இருந்து ஒரு வேளை நீங்கி மீண்டால் எத்தனையோ நல்ல விஷயங்களையும், நல்ல தன்மைகளையும் இழந்து விட்டிருப்பது அப்போது புரியும்.\nஎனவே பணத்தை மதியுங்கள். அதற்கு உங்கள் வாழ்க்கையில் உரிய இடத்தைக் கொடுங்கள். அது உங்கள் நல்ல தன்மைகளை அழித்து விடாதபடி அதற்கு எஜமானனாக இருந்து முறைப்படி பயன்படுத்துங்கள். பணம் மேலும் வந்து சேரச் சேர அது உங்கள் எஜமானனாக மாற மட்டும் அனுமதிக்காதீர்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபணத்தை பற்றிய பதிவை படிக்கும் போது\nrich dad,poor dad என்ற புத்தகம் நினைவுக்கு வருகிறது..\nதிங்கள், 18 அக்டோபர், 2010\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாழ்க்கை ஒரு வரபிரசாதம் .....\nதன்னம்பிக்கையுடன் வெற்றி பெற 50 வழிகள் ...\nஅவள் கண்களில் என் முகம்...........\nநான் கண்ட 99 வகையான மலர்கள்...(குறிஞ்சி பாட்டிலிர...\nநம் தமிழன் வெற்றியடையட்டும் ..........\nநம் \"கை\" தான் தன்னம்பிக்கை\nவணக்கம், ஹலோ சொல்லுங்க நண்பரே ...\nஒரு தமிழ்ப் பாடகன் -சிங்கப்பூர் ரயிலில் .\nதெரிந்து கொள்வோம் - நவராத்திரி\nவாழ்ந்து பார்க்கலாம் வாங்க .....\nமுயற்சி + தனித்திறமை =சாதனையாளன்\nஆஸ்கார் ஒயிஸ்ட் &லூயிஸ் ப்ரெய்ல்\nநீண்ட நாட்களாகிய தேடிய அறிவுத்தேடல்-2\nநீண்ட நாட்களாகிய தேடிய அறிவுத்தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2011/04/blog-post_08.html", "date_download": "2019-05-21T07:49:42Z", "digest": "sha1:PU56RMOE5MK535KS4ADR5W2HAHEC7DGF", "length": 14750, "nlines": 129, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : காந்தியவழியில் ஒரு மனிதர் ......", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nகாந்தியவழியில் ஒரு மனிதர் ......\nஇதுநாள் வரை மகாராஷ்ட்ரா ஊழல் அரசியல்வாதிகளின் கண்களில் விரலைவிட்டு ஆட்டி வந்த அண்ணா ஹசாரே, தற்போது டெல்லியில் மையம் கொண்டிருப்பதை பார்த்து மத்திய அரசு கிலி பிடித்து போய் உள்ளது.\nஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா வரைவு குழுவில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டுமல்லாது, குடிமக்கள் பிரதிநிதிகளையும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் இன்று தொடர்ந்து 3 ஆவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் ஹசாரேவுக்கு நாடு முழுவதும் இருந்து ஆதரவு பெருகுகிறது.\nஅதிலும் ஸ்பெக்ட்ரம் ஊழலின் முடை நாற்றம் காரணமாக ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ந்துபோய் இருக்கும் இந்த தருணத்தில், ஹசாரே சரியான சமயத்தில் சாட்டையை சுழற்றி உள்ளார்.\nசரி இப்படி பிரதமர் அலுவலகத்தையே மிரள வைத்திருக்கும் இந்த அண்ணா ஹசாரே யார்\nஅண்ணா ஹசாரே என்றழைக்கப்படும் முனைவர் கிசான் பாபுராவ் ஹசாரே, 1938 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதியன்று மகராஷ்ட்ரா மாநிலத்தில் பிறந்தவர்.\nதன்னை ஒரு 'ஃபக்கிரி'என்றழைத்துக் கொள்ளும் அண்ணா ஹசாரேவின் ஆரம்பக் கால வாழ்க்கை துயரம் மிகுந்ததாகவே இருந்தது.\nநான் ஏன் வாழ வேண்டும், ஏன் இந்த வாழ்க்கை என வெறுப்பின் உச்சத்தில் ஒருமுறை தற்கொலை செய்யும் முடிவில் இரண்டுப் பக்கத்துக்கு தான் ஏன் தற்கொலை செய்யப் போகின்றேன் என எழுதி வைத்து விட்டு தற்கொலைக்கு கூட முயன்றுள்ளார்.ஆனால் அம்முயற்சி கைக்கூடவில்லை.\nபின்னர் ஒரு முறை டெல்லி ரயில் நிலையத்துக்கு சென்றிருந்தபோது அவர் படித்த சுவாமி விவேகானந்தரின் புத்தகம்தான் அவரது வாழ்க்கையை புரட்டிப்போட்டது.\nபோராடுவது அவருக்குப் புதிதல்ல.இந்திய இராணுவத்தில் 15 ஆண்டு காலம் எல்லையில் நின்றுப் போராடியவர் தான் அண்ணா ஹசாரே. 1962 ல் இந்தோ - சீன யுத்தத்தில் இளைஞர்கள் பங்கேற்கும் படி அரசு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி தம்மை இராணுவத்தில் இணைத்துக் கொண்டவர் அண்ணா ஹசாரே.\nஆனால் இராணுவத்தில் அவர் மனம் முழுமையாக ஈடுபடவில்லை. தமது வாழ்வின் நோக்கம் என்ன் என்பதே தெரியாமல் இருந்த நிலையில், தானாகவே தமது இராணுவப் பணிக்கு விடை சொல்லிவிட்டு மகாராஷ்ட்ராவில் உள்ள தமது சொந்த ஊரான ராலேகாவன் சித்திக்கு 1978 ஆம் ஆண்டு தனது 39 ஆவது வயதில் திரும்பினார். அப்போது தான் தமது கிராம மக்கள் தமது வாழ்க்கையை வாழவே துன்பப்படுகின்றார்கள் என்பதை பார்த்து மனம் பதைபதைத்தார்.\nஅவர்களின் வாழ்வை மாற்ற, துன்பத்தைத் துடைக்க உலகிலேயே முன்மாதிரியான மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி பெரும் சாதனை புரிந்தார்.\nஅதனைத் தொடர்ந்து தமது கிராமத்து மக்களுக்காக அடிப்படை வசதிகளையும் அரசிடம் பெற்றுத்தர முயன்றார். ஆனால் ஆரம்பத்தில் அது அவ்வளாவு எளிதாக இருக்கவில்லை. லஞ்சமும், ஊழலும் ஏழை எளியவர்களை துரத்தியது. அரசுக் கொடுக்கும் குறைந்தப் பட்ச உதவிகள் கூட மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது கண்டு வெகுண்டு எழுந்தார் ஹசாரே.\nஇப்போது தான் முதன் முறையாக லஞ்சத்துக்கு எதிரான போராட்டத்தை ஹசாரே தொடங்கினார். இந்த லஞ்சம் தான் கிராமப்புற இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருந்தது என்பதை உணர்ந்த அவர் ஊழலுக்கு எதிரான மக்கள் போராட்டம் என்ற அமைப்பை நிறுவி போராட ஆரம்பித்தார். காந்திய வழிகளிலான அவரதுப் போராட்டம் உண்ணாவிரதம் இருப்பதும், அரசியல் வாதிகளை குறிவைப்பதுமாகவே இருந்தது.\nமகாராஷ்ட்ராவில் அவரது போராட்டத்தைக் கண்டு மிரண்ட அப்போது ஆட்சியில் இருந்த சிவசேனா- பா.ஜனதா கூட்டணி அரசு, அவருக்கு கடும் நெருக்கடிகளை கொடுத்தன.\nஆனாலும் அசாரத அவரது போராட்டத்தின் உக்கிரம் தாங்க முடியாமல், 1995-1996 ஆம் ஆண்டுகளில் ஊழல் செய்த சிவசேனா - பா.ஜனதா அமைச்சர்களை பதவி இறங்க வைத்தார்.\nஅத்தோடு நிற்காமல் 2003 ஆம் ஆண்டு காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் அரசின் நான்கு அமைச்சர்கள் செய்த ஊழலுக்கு எதிராக மாநில அரசை வைத்தே விசாரணைக் குழு ஒன்றை ஏற்பாடு செய்ய வைத்தார்.\nஇவரைக் கண்டு சிவசேனா தலைவர் பால்தாக்கரே மற்றும் மகாராஷ்ட்ராவை சேர்ந்த மத்திய அமைச்சர் ஷரத் பவார் போன்ற தலைவர்களே மிரண்டுபோனதுண்டு.\nஅவ்வளவு ஏன் தற்போது லோபால் மசோதா வரைவு குழுவுக்கான மத்திய அமைச்சர்கள் குழுவில், மகாராஷ்ட்ராவில் ஏகப்பட்ட நிலங்களை குவித்து வைத்திருக்கும் ஷரத் பவார் இடம்பெறக் கூடாது என்று ஹசாரே தெரிவித்த எதிர்ப்பு காரணமாக, பவார் அமைச்சர் குழுவிலிருந்தே ஓட்டம்பிடித்துவிட்டார்.\nஊழலால் இந்திய மக்கள் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஹசாரேவுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு கரம் அவசியமான ஒன்று\nஎனது கோவை மண்ணை சார்ந்தவர்கள் இன்று உண்ணாவிரதம் இருந்து தமிழகத்தையே திரும்பி பார்க்க வைக்கின்றனர்.\nஆக்கம் & எழுத்துடன் : கோவை ராமநாதன் நன்றி : ஆங்கில நாளிதழ்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன் பார்வையில் ' கோ '\nகாந்தியவழியில் ஒரு மனிதர் ......\nஒற்றுமைக்கு போராட கட்சிகள் வேண்டாம், கொள்கைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/automobiles/news/Jaguwar-land-Rover-company-4500", "date_download": "2019-05-21T06:41:36Z", "digest": "sha1:P75M4RB23DGWGW6V3YH5RMCLZOYKSQEE", "length": 5222, "nlines": 94, "source_domain": "tamil.annnews.in", "title": "4,500 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் முடிவுANN News", "raw_content": "4,500 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் முடிவு...\n4,500 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் முடிவு\nலண்டன்: உலக அளவில் ஆடம்பர ரக கார்களை விற்பனை செய்து வரும் கார் தயாரிப்பு நிறுவனம் ஜாகுவார் லேண்ட் ரோவர். சீன விற்பனையில் ஏற்பட்ட சரிவு மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து நாடு வெளியேறும் முடிவால் ஏற்பட கூடிய தொழிற்போட்டி ஆகியவற்றால் இதன் இந்திய தயாரிப்பு நிறுவனம் அச்சமடைந்து உள்ளது. இதனால் தனது நிறுவனத்தின் தொழிலாளர்களை பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nபிரசாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது தேர்தல் ஆணையம்\nவிரைவில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஸ்டாலின்\nகேரளா பெண் கலெக்டரை திட்டிய எம்.எல்.ஏ.\nபாஜக தேசிய துணை தலைவர்கள் நியமனம்\nசபரிமலையில் மீண்டும் பெண் தரிசனம்\nசபரிமலை வன்முறை: 750 பேர் கைது\nசபரிமலை; ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அணி வகுப்பு\nஜெயலலிதா மரணம் சிபிஐ விசாரணை வேண்டும் - ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/lawrence-suriya-jai-follows-rajinikanth/", "date_download": "2019-05-21T06:32:46Z", "digest": "sha1:6QDBQ3GUXBYTKWE2ZFAAUYEMBGCAT5KJ", "length": 8213, "nlines": 98, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "ரஜினி தொடங்கிய வழியில்… லாரன்ஸ்-சூர்யா-ஜெய்..!", "raw_content": "\nHome » செய்திகள் »\nரஜினி தொடங்கிய வழியில்… லாரன்ஸ்-சூர்யா-ஜெய்..\nரஜினி தொடங்கிய வழியில்… லாரன்ஸ்-சூர்யா-ஜெய்..\nரஜினிகாந்து நடித்து சந்திரமுகி வெளியாகி கிட்டதட்ட 11 வருடங்கள் ஆகிவிட்டது.\nஆனாலும��� இந்த பேய் கதைகள் தமிழ் சினிமாவை விட்ட பாடில்லை.\nரஜினி ஒரு மிகப்பெரிய சூப்பர் ஸ்டார். அவரே பேய் கதையில் நடித்தபோது நாம் நடித்தால் என்ன எண்ணி ஒவ்வொரு முன்னணி ஹீரோக்களும் அந்த வழியில் தொடர்கின்றனர்.\nஇதில் பலமாக வெற்றிக்கொடி நாட்டியர் லாரன்ஸ்தான். முனி படத்தை தொடர்ந்து காஞ்சனா, காஞ்சனா 2 என தொடர்ந்து பயணித்து வருகிறார்.\nஅதன்பின்னர் சூர்யாவும் மாஸ் படத்தில் பேய் வேடத்தில் நடித்தார். தற்போது ஜெய்யும் இந்த பேய் பட ரூட்டுக்கே வந்துவிட்டார்.\n70 எம் எம் நிறுவனத்தை சேர்ந்த டி என்.அருண் பாலாஜி, கந்தவேல் மற்றும் பார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் நிறுவனம் சார்பாக திலிப் சுப்புராயன் ஆகியோர் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் ஜெய்.\nஅறிமுக இயக்குனர் சினிஷ் இயக்கும் இப்படத்தில் ஜெய் மூன்று வேடங்களில் நடிக்கிறார். நாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.\n1989 முதல் 2016 வரை உள்ள காலக்கட்டத்தை பிண்ணணியாக கொண்டு இப்படம் உருவாக்கப்படவிருக்கிறதாம்.\nசூர்யா, ஜெய், ரஜினி, ராகவா லாரன்ஸ்\nகாஞ்சனா, சந்திரமுகி, சூப்பர் ஸ்டார், சூர்யா, ஜெய், பேய் கதைகள், மாஸ், முனி, ரஜினி, ரஜினி தொடங்கிய வழியில்… லாரன்ஸ்-சூர்யா-ஜெய்..\nகேப்டன்களாக மாறிய ஹீரோக்கள்.. சூர்யா, தனுஷ், விஷால், ஆர்யா..\n'தெறி' ரிலீஸ் தேதியில் மாற்றம்… குஷியான விஜய் ரசிகர்கள்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘காஞ்சனா’ சரத்குமார் கெட்டப்பில் மம்மூட்டியுடன் வரலட்சுமி..\nசிவாஜி-ரஜினி-சூர்யா… மூடப்பட்ட சாந்தி தியேட்டரின் முக்கிய அம்சங்கள்.\nசந்திரமுகி பார்ட் 2… ரஜினி இல்லை. ஆனால் வடிவேலு இருக்கிறார்..\n‘வர்றாண்டா முனி; வந்துட்டான் முனி…’ மீண்டும் லாரன்சுடன் ராஜ்கிரண்..\nஅஜித், விஜய்க்கு நிகராக சூர்யாவுக்கு கிடைத்த ஓப்பனிங்..\nசிவகார்த்திகேயனை தொடர்ந்து லாரன்சுடன் இணையும் நடி���ை..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/130943-bigg-boss-tamil-kamal-weekend-special.html", "date_download": "2019-05-21T07:02:50Z", "digest": "sha1:OCSWLHC3X2RC23DRLAL6XRFOV6SQIVSN", "length": 13753, "nlines": 123, "source_domain": "cinema.vikatan.com", "title": "``மானே தேனே போட்டுப் பார்த்தால், கமல் சொல்லும் `மய்யக்' கருத்து புரியும்!\" - `பிக் பாஸ்' கமல்", "raw_content": "\n``மானே தேனே போட்டுப் பார்த்தால், கமல் சொல்லும் `மய்யக்' கருத்து புரியும்\" - `பிக் பாஸ்' கமல்\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார கமல் எபிசோடு எப்படிப் போனது... ஒரு சின்ன அலசல்\n``மானே தேனே போட்டுப் பார்த்தால், கமல் சொல்லும் `மய்யக்' கருத்து புரியும்\" - `பிக் பாஸ்' கமல்\n``பொதுமக்கள்தான் மெஜாரிட்டி. நீங்க பொறுப்புல வெச்சவங்க மைனாரிட்டி. சில நேரம் மைனாரிட்டி போடுற ஆட்டைத்தைப் பார்த்து, மனம் வெதும்பி, அவங்க போடுற ஆட்டைத்தையே பொதுமக்கள் போட்டாங்கன்னா, விளையாட்டே கெட்டுப்போயிடும். அதுவும் இல்லாமல், இதெல்லாம் நமக்கு எதுக்குனு ஒதுங்கியிருந்தாலும், விளையாட்டு கெட்டுப் போயிடும்'' - வழக்கமான தனது வார்த்தை விளையாட்டுகளால் அன்றைய பிக் பாஸ் ஷோவுக்குப் பிள்ளையார் சுழி போட்டு வைத்தார், கமல். இப்போ நான் சொல்றது இங்கே நடக்கிறதுதான் என டிஸ்க்ளைமர் வேறு கொடுத்தார். இதைத் தொடர்ந்து ஷோ எப்படிப் போனது... ஒரு சின்ன அலசல்\nகமலைப் பார்த்ததும் போட்டியாளர்கள் அனைவரும் எழுந்து நின்று சலாம் போட்டனர். `எங்கே, யாஷிகாவையும் ஐஸ்வர்யாவையும் காணோம்' எனக் கேட்டு, `ஓ... ஆடை பாதி ஆள் பாதினு பார்த்தது, இப்போ முழுசா பார்த்ததுல அடையாளம் தெரியலை. இந்த மாதிரி டிரெஸ் எல்லாம் இவங்களுக்குப் பிடிக்கும்' எனச் சொல்லி, இருவரையும் கிண்டலடித்தார். கடந்த வார எபிசோடில் சொன்ன விஷயத்தின் பிரதிபலிப்பாகத்தான் இப்படி இருவரும் டிரெஸ் அணிந்திருக்க வேண்டும். இனி வரும் வாரங்களிலும் இது தொடரலாம். `பொன்னம்பலம் சொல்லுங்க... உங்க அனுபவம் எப்படி இருந்தது' எனக் கேட்டு, `ஓ... ஆடை பாதி ஆள் பாதினு பார்த்தது, இப்போ முழுசா பார்த்ததுல அடையாளம் தெரியலை. இந்த மாதிரி டிரெஸ் எல்லாம் இவங்கள��க்குப் பிடிக்கும்' எனச் சொல்லி, இருவரையும் கிண்டலடித்தார். கடந்த வார எபிசோடில் சொன்ன விஷயத்தின் பிரதிபலிப்பாகத்தான் இப்படி இருவரும் டிரெஸ் அணிந்திருக்க வேண்டும். இனி வரும் வாரங்களிலும் இது தொடரலாம். `பொன்னம்பலம் சொல்லுங்க... உங்க அனுபவம் எப்படி இருந்தது' எனக் கேட்டதற்கு, `நல்ல வேளை சார், இது கேமோட முடிஞ்சது. நிஜ வாழ்க்கையிலும் இப்படி இருந்தா பப்ளிக்குக்குக் கண்டம்' எனக் கேட்டதற்கு, `நல்ல வேளை சார், இது கேமோட முடிஞ்சது. நிஜ வாழ்க்கையிலும் இப்படி இருந்தா பப்ளிக்குக்குக் கண்டம்' எனச் சொல்லி முடிக்க, மில்லியன் டாலர் எக்ஸ்பிரஷன் கொடுத்தார், கமல். இதற்கு எந்தவித விளக்கமும் கொடுக்கத் தேவையில்லை.\nகமல் ஸ்பெஷாலிட்டிகளில் ஒன்று, `குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுவதுதான்' இதைத் தொடர்ந்து எல்லா வாரங்களிலும் செய்துகொண்டிருக்கிறார். சில முறை அப்பட்டமாக, சில முறை மறைமுகமாக. போட்டியாளர்கள் யார் என்ன குறை சொல்லிக்கொண்டிருந்தாலும், கமல் அவர் எதிர்பார்க்கும் ரம்யாவின் தலைமைப் பொறுப்பை நோக்கி அம்பை எய்துகொண்டே இருந்தார். அப்போதான் சில காரசாரமான அரசியல் பேச்சுகளை அள்ளித் தூவ முடியும். யாரும் அதைப் பற்றி பேசுவதாய் இல்லை. ஆகையால் ஆண்டவரே அந்த டாப்பிக்கை ஆரம்பித்து வைத்தார். `ரம்யா, தலைமைப் பொறுப்பைப் பற்றி நீங்க முழுமையாப் புரிந்துகொள்ளவில்லை என்பது என் கருத்து' என லேசாக ஆரம்பித்து வைத்தார். `ரம்யா', `தலைவர்' என்ற வார்த்தைகள் இருக்கும் இடத்தில், மானே தேனே பொன்மானே... எல்லாம் நீங்களே போட்டுப் பார்த்தால், கமல் இதிலிருந்து சொல்லவரும் `மய்ய'க் கருத்து புரியும்.\n`தகுதியற்ற தலைவர்' என்ற பட்டத்தை ரம்யாவுக்குக் கொடுத்ததும், `கரெக்ட் இது மாதிரி பளிச்சுனு கொடுத்திடணும். புரியிதுங்களா' என்று பொதுமக்களை நோக்கி ஒரு லுக் விட்டவர், குறியீடு பேச்சுகளை விடுவதாக இல்லை. `இது ஏதோ உன்னதமான முறையில நாங்க தேர்ந்தெடுத்த தலைவரை வேண்டாம்னு சொல்லிட்டீங்களேனு கவலைப்பட முடியாதுங்கிறதுக்காகச் சொல்றேன், இல்லேங்களா' என மீண்டும் பொதுமக்களைப் பார்த்து கேட்டார். போட்டியாளர்களில் சிலர், ``ஏன் அப்பப்போ பொதுமக்களைப் பார்த்து புரியிதுங்களா, தெரிஞ்சுக்கிட்டீங்களா'னு கேட்குறீங்க' என மீண்டும் பொதுமக்களைப் ��ார்த்து கேட்டார். போட்டியாளர்களில் சிலர், ``ஏன் அப்பப்போ பொதுமக்களைப் பார்த்து புரியிதுங்களா, தெரிஞ்சுக்கிட்டீங்களா'னு கேட்குறீங்க\" எனக் கேட்காதது மட்டும்தான் குறை. `நான் ஒரு நல்ல லீடர் இல்லை, அதை நான் மனசாரப் புரிஞ்சுக்கிட்டேன்' எனச் சொன்னதும், `அய்யோ... இந்த மாதிரி எல்லோரும் புரிஞ்சுக்கிட்டா நல்லா இருக்குமே' என மீண்டும் இவர் பாணியில் புரியாத பாஷையிலே பேசினார். ஆனால், எங்களுக்குப் புரிந்துவிட்டது ஆண்டவரே\nஅடுத்த எபிசோடு டப்ஸ்மாஷ், கேலி, கிண்டல் எனப் படு ஜாலியாக ஆரம்பித்தது. போகப் போக எவிக்‌ஷன் செய்யப்படுவதை அடுத்து கொஞ்சம் பதற்றமான சூழல் போட்டியாளர்களுக்கிடையே நிலவியது. ஆனால், கமலோ எலிமினேட் ஆகப்போகும் பெயர் கொண்ட கவரை விசிறிக்கொண்டே வந்தார். `கவரைத் திருப்பணுமா' எனச் சொல்லி விளையாட்டைத் தொடர்ந்துகொண்டே இருந்தார். இதைத் தொடர்ந்து நித்யா எலிமினேட் ஆகி வெளியே வந்தார். வழக்கம்போல் அங்கிருக்கும் போட்டியாளர்களின் புகைப்படங்களை வைத்து அவர்களைப் பற்றி ஒரு வார்த்தையில் எழுதவேண்டும் என்ற விளையாட்டில் கலந்துகொண்டார், நித்யா. அவர் புகைப்படத்தில் 'நான்' என்று எழுதினார். ``நான் இருக்கும்போது எப்படி நீங்க `நான்'னு எழுதலாம், அது என் டயாக்ல..\" என ஏதோ சொல்ல வந்தவர், பாலாஜியைப் பற்றி எழுதப்போனதும் நிறுத்திக்கொண்டார். ``எங்க அப்பா சார்பா போஷிகாவை ஆசீர்வாதம் பண்ணுங்க சார்' எனச் சொல்லி விளையாட்டைத் தொடர்ந்துகொண்டே இருந்தார். இதைத் தொடர்ந்து நித்யா எலிமினேட் ஆகி வெளியே வந்தார். வழக்கம்போல் அங்கிருக்கும் போட்டியாளர்களின் புகைப்படங்களை வைத்து அவர்களைப் பற்றி ஒரு வார்த்தையில் எழுதவேண்டும் என்ற விளையாட்டில் கலந்துகொண்டார், நித்யா. அவர் புகைப்படத்தில் 'நான்' என்று எழுதினார். ``நான் இருக்கும்போது எப்படி நீங்க `நான்'னு எழுதலாம், அது என் டயாக்ல..\" என ஏதோ சொல்ல வந்தவர், பாலாஜியைப் பற்றி எழுதப்போனதும் நிறுத்திக்கொண்டார். ``எங்க அப்பா சார்பா போஷிகாவை ஆசீர்வாதம் பண்ணுங்க சார்\" என்று பாலாஜி சொல்லியதும், போஷிகாவை அள்ளித் தழுவி முத்தமிட்டார், கமல். ``அணைப்பு உங்களது அப்பாவுக்காக, முத்தம் உங்களுக்காக\" என்று பாலாஜி சொல்லியதும், போஷிகாவை அள்ளித் தழுவி முத்தமிட்டார், கமல். ``அணைப்பு உங்களது அப்பாவுக்காக, முத்தம் உங்களுக்காக' எனச் சொல்லி, சமூகத்துக்குச் சில கருத்துகளைக் கூறி விடைபெற்றார், 'நான்' கமல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/hinduism/", "date_download": "2019-05-21T07:16:03Z", "digest": "sha1:IXRNVUCXPUEJSMK6FQ4GBVXOEKJYAT3Q", "length": 70079, "nlines": 609, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Hinduism | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on நவம்பர் 24, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\n1. நல்ல மேஜிகல் ரியலிசம் உதிக்க லத்தீன் அமெரிக்கா செல்ல வேண்டாம். இந்து மதப் புராணம் படித்தாலே போதுமானது.\n2. தமிழ்ப் படங்களில் வில்லன் இருப்பது போல், அந்தக் காலத்தில் சகல குற்றங்களுக்கும் காரணம் இந்திரன்.\n3. பொன்னம்மாள் பக்க அளவை கொஞ்சம் நீட்டிக்கலாம்.\nPosted on நவம்பர் 24, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nகுறிச்சொல்லிடப்பட்டது ashtavakkirar, Ashtavakra, அஷ்டாவக்கிரர், அஷ்டாவக்ரர், இந்து, கதை, கல்கி, குபேரன், சோதனை, தீபம், புராணம், பொன்னம்மாள், மதம், வதான்யர், Dheepam, Hinduism, Kuberan, Kuperan, Puranam, Religion, Story, Theepam, Vadhanyar, Vathanyar\nநித்தியானந்தா – ஆராதித்து கொண்டாடப்படவேண்டிய ஒரு பிம்பம் – 1\nஉதவி: ஜெயமோகன் – ஓஷோ – உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் – 1\nஇரண்டு சினிமாக்கள் நினைவுக்கு வருகின்றன. இரண்டுமே சோ ராமசாமி நடித்த படங்கள். இரண்டுமே இளையராஜா குடும்பத்தினர் இசையமைத்தவை. 1981ல் வெளிவந்த கழுகு. 1998ல் வெளிவந்த காதலா… காதலா.\nஇந்த இரு படங்களுக்கும் நடுவே உள்ள தூரம் என்பது இரு தலைமுறைகளுக்கு, இரு காலகட்டங்களுக்கு நடுவே உள்ள தொலைவு. கழுகு எண்பதுகளில் வெளியானாலும் அது உண்மையில் இக்கால மனநிலைகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்திய படம். 2020க்குப் பின்னால் வலுப்பெற்ற மனநிலைகளையும் எண்ணங்களையும் காட்டும் படம் காதலா… காதலா.\nகழுகு இந்தியாவில் தொண்ணூறுகளில் நிலவிய ஆன்மிகத் தேடல்களையும் பா.ஜ.க.வின் வளர்ச்சியையும் பற்றிப் பேசுகிறது. ‘போலி சாமியார்’ என்ற சொல்லாட்சி அன்று மிகப்பிரபலம். இணையான இன்னொரு சொல்லாட்சி ‘மதவாத அரசியல்’. ஒரே பிரச்சினையின் இருமுகங்கள். இவ்விரு சரடுகளையும் பின்னியே கமல் கதைகளும் சத்யராஜ் படங்களும் வெளிவந்தன.\nகழுகு நகரத்தில் செல்வம் சம்பாதித்த பிறகு தோன்றும் வெறுமையைக் காட்டுகிறது. அவர்களின் மனக்கசப்பும், விரக்தியும், வெற்றி அடைந்தத���ால் உண்டான ஏமாற்றமும், ஒட்டுமொத்தமான தேடலின்மையும் அதன் காட்சிகளில் வெளிப்படுகின்றன. ’நேர்மை மட்டும் இருந்தாப் போதுமா சாமீ கூட அதிர்ஷ்டமும் வேணும்’ என்னும் வியாபாரியின் வசனங்களைத் தொடர்ந்து ‘போன வருஷம் நல்லா இருந்தா மனைவி செத்துப் போயிட்டா’என்று அவன் சொல்வது உதாரணம்.\nமுழுமையான தீவிரவாதத்தில் முடியும் ‘கழுகு’க்கு நேர் மாறான படம் ‘காதலா… காதலா’. தலைப்பே அதைச் சொல்லிவிடுகிறது.\nஎண்பதுகளில்தான் கோவில் பூசாரிகளும் அர்ச்சக்ர்களும் காவியுடை தரித்து வெளிவர ஆரம்பித்து வைய விரிவு வலையில் இணைத்த கம்ப்யூட்டரில் புகுந்த வைரசு போல பரவினர்.\nஅவர்களில் முதன்மையானவரான பங்காரு அடிகளை அடிபப்டையாகக் கொண்டு உருவான படம் அது. மெயின் சாமியார் பெயரே ஸ்ரீலஸ்ரீ ஆனந்த விகடனாந்தா.\nஎழுபது எண்பதுகள் ஆன்மிகக் கதைகளைப் பேசின. பக்தர்கள் கோவில் செல்பவர்களாக, எந்தக் கஷ்டத்திலும் கடவுளை மலைபோல் நம்புபவராக இருக்கவேண்டும் என இலக்கியமும் ஏபி நாகராஜனும் அறைகூவின. ஆனால் எண்பதுகளின் தொடக்கத்தில் வெளிவர ஆரம்பித்த ஜெகதீசன் மற்றும் இராம நாராயணன் திரைப்படங்கள் ஒரு தனிமனிதனின் மேஜிக் கொண்டு தெய்வம் மனுஷ ரூபேனாம் என்று சொல்ல ஆரம்பித்தன.\nஅகத்தியரும் கேபி சுந்தராம்பாளும் எழுபதுகளின் இலட்சிய புருஷர்கள். எண்பதுகளில் கேயார் விஜயாவும் தீபிகா சிகாலியாவும் அந்த இடத்துக்கு வந்து அமர்ந்தார்கள். சினிமாவிலோ தொலைக்காட்சியிலோ சீதாவகவோ அம்மனாகவோ வந்துவிட்டு கொஞ்சம் கவனமாக செயல்பட்டால் பணமும் அதிகாரமும் கைவரும், அதுவே வாழ்க்கையின் வெற்றி என அந்தப்படங்கள் சொல்லின.\nஅன்றைய சூழலை வைத்தே அந்தக் கூற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எண்பதுகளில் இந்தியா கடைப்பிடித்துவந்த அரைகுறை சோஷலிசம் மீதான நம்பிக்கை தகர்ந்தது. வேலூர் ஜலகண்டேசுவரர் செயலிழந்து மூடியிருந்தார். திராவிட கட்சிகளின் ஹிந்து அறநிலையத்துறையின் பெரும் கபளீகரத்தினால் கோவில் மானியங்கள் உறைந்து நின்றது. விளைவாக உச்சகட்ட நம்பிக்கையின்மை. நாம் முன்னுதாரணமாகக் கொண்ட மூலஸ்தானமே தத்தளித்துக் கொண்டிருந்தது.\nஅந்நிலையில்தான் டிஜிஎஸ் தினகரன் பாணி ’கடவுளைக் கண்டேன்’ குரல்கள் எழ ஆரம்பித்தன. பிரார்த்தனை கிளப் கோரிக்கைகள் எழுந்தன. அந்தப் பொதுவான எண்ண ஓட்டம்தான் மெல்ல மெல்ல முதிர்ச்சி கொண்டு புட்டபர்த்தி சாய் பாபா ஆக செயல்வடிவம் பெற்று திருமூலரைத் தூக்கிப்போடச்செய்தது. இயேசுவின் முகமான சகோதரர் வந்து சேர்ந்தார். ஆன்மிகத்தை விற்கும் சுவிசேஷ நற்செய்தி கூட்டம் ஆரம்பித்தது.\nஆன்மிக எளிமையமாக்கல் கீழ்மட்ட வறுமையை பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. ஆனால் நடுத்தரவர்க்கத்துக்கு வாய்ப்புகளை அதிகரித்தது. தெய்வத்தின் குரல் ஒலிக்க ஆரம்பித்தது. வேலை நெருக்கடியினால் உருவான மன அழுத்தங்களுக்கு நம்பிக்கையை ஊட்டுபவையாக அந்த ஆன்மிக நிறுவனங்கள் அமைந்தன.\nகடவுளை வேண்டி வரங்களைப் பெறுவது என்பதே நம்முடைய பழைய மனநிலையாக இருந்தது. பண்பாடுகளை ஒரு நியதியாக, கடமையாக நாம் கற்பிதம்செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தை கார்ப்பரேட் சாமியாரிசம் உருவாக்கியது. பணத்தைக் கொடுத்து நிம்மதியைப் பெறுவதை வாழ்க்கைவிதியாகக் கொண்ட ஒரு சமூகத்தை கட்டமைக்க வேண்டியிருந்தது. அதைச்செய்தவை கார்பரேட் ஆன்மிக நூல்கள்.\nபொதுநலன், சமூகநலன் எதைப்பற்றியும் கவலைகொள்ளவேண்டாம் என அவை கற்பித்தன. ஆசாமியிடம் நெருங்குவதே வாழ்க்கையின் பயன் என்று சித்தரித்தன. நம்முடைய மீடியா பிரக்ஞையில் இந்தக் கார்ப்பரேட் சாமிகள் உருவாக்கிய பெரும் மாற்றத்தை நாம் இன்னும் சரியாக மதிப்பிடவில்லை.\nஎண்பதுகளில் இருந்து நம் ஆலயச்சூழல் எப்படியெல்லாம் மாறிவந்திருக்கிறது என்று பார்த்தாலே இது புரியும். எண்பதுகளில் ஆலயங்கள் ஜாதிகளின் நாற்றங்கால்கள். சமூகம் சார்ந்த கொண்டாட்டங்களும் சாதி சார்ந்த வர்த்தகங்களும் கொண்டவை. இன்றைய கோவில்களில் இன அரசியலே இல்லை. பக்தர்கள் முழுக்கமுழுக்க தொழில்முறை நோக்கு கொண்டவர்கள். அன்று இலக்கியபிரக்ஞை கொண்ட, சொற்பொழிவுகளைக் கேட்கும் பழக்கம் கொண்ட, கலைத்திறன் கொண்ட பக்தர்கள் கதாநாயகர்களாகக் கருதப்பட்டனர். இன்று, பணக்கார பக்தர்கள், ஊடகத்தில் செல்வாக்கு மிக்க பக்தர்களே ஆலயங்களின் நாயகர்கள்.\nஇந்தமாற்றம் நிகழ ஆரம்பிக்கும் காலகட்டத்தைக் காட்டுகிறது காதலா… காதலா. ஆனால் அன்று இந்தச் சுயநலச் சிந்தனைகள் இன்னும் முதிரவில்லை. முந்தைய இலட்சியவாதத்தின் சாயலும் கொஞ்சம் இருந்தது. அந்தப்படத்தில் கமல்ஹாசன் (இராமலிங்கம்) கொஞ்சம் இலட்சியவாத நோக்கு கொண்டிருக்கிறான். சேவைகள் செய்கிறான். ஆனால் கழுகு முந்தைய காலகட்டத்தின் முற்றிய விரக்தியைக் காட்டுகிறது.\nஇன்றைய இளைஞர்களால் கழுகு காட்டும் சூழலை, அந்த மனநிலையை சரியாகப் புரிந்துகொள்ளமுடியாமல் போகலாம். இரண்டாமுலகப்போருக்குப் பின்னால் மேலைநாடுகளில் உருவான ஓஷோவும் கிருஷ்ணமூர்த்திகளும்\nநம்பிக்கை இழப்பும் கலையில், இலக்கியத்தில், தத்துவத்தில், ஆன்மிகத்தில் கொந்தளிப்பை உருவாக்கிக்கொண்டிருந்தன. இளைய தலைமுறை எதிர்ப்பும், விரக்தியும் கொண்டதாக தெருவில் இறங்கியது.\nமருத்துவ சிகிச்சைகளில் ப்ரானிக் ஹீலிங் [Pranic Healing] உருவாகி வந்தது. பொதுப்பேச்சில் கட்டிப்புடி வைத்தியம் என இதைச் சொல்வார்கள். அரசியலில் திராவிட பாணி வன்முறைக்கிளர்ச்சி எழுந்தது. கம்யூனிஸ்ட் அளவில் அது பரவியது.\nதமிழகத்தில் காஞ்சிப் பெரியவர் காலகட்டம் முடிந்தபின் பிறந்த தலைமுறை குருபீடங்களில் நம்பிக்கை இழந்தது. பெரியாருக்குப்பின் பக்தி பரவலாகியது, ஆனால் சங்கர மடத்தின் சனாதனத் திட்டங்கள் காரணமாகத் ஆன்மிகம் வளரவில்லை. ஆகவே வெறுமையான சம்பிரதாயம் உருவாகியது. ஒரு தலைமுறையே செயலற்று சோகம் கொண்டு வீட்டில் முடங்கியது.\nஅவர்களுக்கு கூட்டுப் பிரார்த்தனையின் மனநிலைகளும் பங்காரு அடிகள் பாணி தனிநபர் தொழுகை குணப்படுத்தல்களும் பெரும் ஈர்ப்பை அளித்தன. காவியுடை அணிவது, இரண்டு வார்த்தைகளில் புரியாமல் பேசுவது, ஆங்கில வார்த்தகளைப் பயன்படுத்துவது என ஒரு உலகம். இன்னொரு உலகம் மிடையம் சார்ந்தது. இந்தியாவில் சுப்பிரமணிய சாமியும் சந்திரசுவாமியும் அரசால் கொடூரமாக நசுக்கப்பட்டபோது மனச்சோர்வு கொண்டவர்களின் எண்ணிக்கை மேலும் பெருகியது.\nஇந்தக்காலகட்டத்தில்தான் நான் என் முதிரா இளமையை ஆரம்பித்தேன் என்பதனால் எனக்கு நேரடி மனப்பதிவே உண்டு. அக்கால எழுத்துக்களில் திரைப்படங்களில் எல்லாம் இந்த திக்கற்ற பார்வதியையும் நல்லதங்காளையும் காணலாம். அந்த சோகத்தை உடல்மொழி மூலம் துலாபாரம் என்ற படத்தில் கச்சிதமாக வெளிப்படுத்திய சாரதா பெரும் விருது பெற்றார்.\nதமிழில் அந்த சோகத்தைப் பதிவுசெய்த பிற திரைப்படங்கள் என மழலைப் பட்டாளம் [1980] உருவங்கள் மாறலாம் போன்றவற்றைச் சொல்லலாம்.\nஇலக்கியத்தில் மிக அழுத்தமான பதிவுகள் ஜெயகாந்தனிடத்திலும், ஜே.ஜே குறிப்புகளிலும் ஜீனோவுள��ளும் கந்தசாமிப் பிள்ளையிடத்திலும் கிடைக்கப் பெற்றவை.\nநித்தியானந்தாவைப்பற்றிப் பேசுவதற்காகவே இந்த விரிவான சித்தரிப்பை அளித்தேன். இந்த காலகட்டப்பிரிவினை இல்லாமல் நித்தியானந்தாவை சரியாகப் புரிந்துகொள்ள முடியாது. இப்படிச் சொல்லலாம்.\nநித்தியானந்தா முந்தைய காலகட்டத்தை நோக்கிப் பேசியவர். இன்று அவரை இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் தேவைக்கும் பார்வைக்கும் ஏற்ப புரிந்துகொள்கிறார்கள்.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆதினம், ஆதீனம், ஆன்மிகம், ஆன்மீகம், ஆலயம், ஆளுமை, ஓஷோ, கமல், கழுகு, காமெடி, கிண்டல், கேலி, கோவில், சினிமா, ஜெயமோகன், திரைப்படம், தெய்வம், நகைச்சுவை, நக்கல், நித்தி, பகிடி, மதுரை, ரஜினி, ரஞ்சி, ரஞ்சிதா, Christ, Hinduism, Jesus, Madurai, Nithyananada, Religion, Temples\nPosted on திசெம்பர் 29, 2011 | 1 மறுமொழி\nலாஸ் வேகாசில் இருக்கும் ரெட் ராக் கான்யானில் இந்தக் காட்சி காணக் கிடைக்கிறது. வியாசரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க, இடப்பக்க தந்தத்தை உடைத்து மஹாபாரதம் எழுதினார் கணேசர். அந்த நிலையில் இங்கே தரிசனம் தருகிறார்.\nரெட் ராக் கேன்யான்: ஆஞ்சனேயர்\nபெருமாள் கோவில்களில் அனுமான் எப்பொழுதுமே தனித்து நிற்பார். இங்கே அவ்வாறு எழுந்தருளியிருக்கிறார்.\nபெருமாளின் பாதார விந்தங்களைச் சேவிக்கும் கருடனும் அனுமனும்\nஅண்டமெங்கும் நிறைந்தவர் நாராயணர். வெங்கடாசலபதி கோவில்களில், மூலவரை நோக்கி கை கூப்பியபடி கருடரும் ஆஞ்சநேயரும் இருக்கிறார்கள்.\nகீழே, அமெரிக்காவின் செம்பாறை செங்குத்துப் பள்ளத்தாக்கில் இந்தக் கோலத்தில் நிற்கிறார்கள்.\nபடங்களைக் கிளிக்கினால், பேருருவம் தெரியும். ஸ்தூல சரீரம் பெரியதாக விளங்கக் கிடைக்கும்.\nராமர் கோவில் என்பதற்கு பிரச்சினை என்று அர்த்தம். கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்னும் பழமொழிக்கேற்ப, அமெரிக்காவில் ஒவ்வொரு நகரத்திலும் ஹிந்து மந்திர் இருக்கிறது. அங்கே நடக்கும் சண்டையில், பிரிந்து போய் இரண்டாவது கோவிலும் நிச்சயமாக இருக்கும்.\nகத்ரு, வினதை கதை ஆகட்டும்; காந்தாரி x குந்தி ஆகட்டும். புராண காலத்தில் இருந்து போட்டிக்கு பிள்ளை பெறுவது இந்தியர் வழக்கம். வாஷிங்டன் டிசி நகரத்தில் ஒரே தெருவில் இரு ஆலயங்கள். சிகாகோவில் பத்து மைல் வட்டத்துக்குள் இரு ஆலயங்கள்.\nஅரோரா ஆலயம் திருப்பதி போல் என்றால் பக்கத்து ஊரான லெமாண்ட் ஆலயம் கொஞ்சம் வடக்கிந்திய பாணியில் ஹரே ராம் ஹரே கிருஷ்ணா கலந்த பத்ராசலம் இராமர்.\nமூலஸ்தானத்தில் பளிங்கு கற்களும் இருக்கும்; கூடவே கருங்கற் சிலையும் இருக்கும்; பஞ்சலோக உற்சவரும் காணக்கிடைப்பார்.\nஇந்த நிலையில் திடீரென்று வடக்கு வழக்கத்திற்கு நாக் அவுட் கிடைத்திருக்கிறது.\nபோட்டி கோவிலிலேயே போட்டி. பலிபீடத்திற்கு யார் பலி என்றெல்லாம் தமிழ்ப் பேப்பர் தலைப்பு கொடுத்திருக்கும். ஆனால் அமெரிக்காவில் ஆங்கில நாளிதழ் மட்டுமே இதை கவனித்திருக்கிறது.\nஉள்ளூர்காரர்கள்தான் உள்விஷயங்களை சொல்ல வேண்டும்.\nதுவக்க காலத்தில் கோவிலை அமைத்தவர்களின் கருத்தை கவனத்தில் கொள்ள வேண்டுமா தென்னிந்திய ஆகமவிதிப்படி மொழுமொழு சிலைகள் மூலஸ்தானத்தை ஆக்கிரமிக்கலாமா தென்னிந்திய ஆகமவிதிப்படி மொழுமொழு சிலைகள் மூலஸ்தானத்தை ஆக்கிரமிக்கலாமா தெலுங்கு வண்ணமான கருப்பு அல்லாத வெள்ளை வெளேர் சிலைகள் நீக்குவது தர்மமா என்றெல்லாம் கோர்ட்டில் வாதாடி இருப்பார்கள் என்று நம்புகிறேன்.\nஆசாரக்கோவை கதைகள் 1 – ஆசார வித்து\nPosted on ஜனவரி 15, 2010 | பின்னூட்டமொன்றை இடுக\nதூரத்தில் விமானம் தெரிந்தது. அதில் அப்பா வருவார். தூங்குவதற்கு முன் கட்டியணைத்துப் போர்த்திவிட்டு ‘குட் நைட்’ சொல்வார். நாளைக்கு சனிக்கிழமை. வந்துவிடுவார்.\nஇப்பொழுது விமானம் நெருங்குகிறது. அல்ல… கலிஃபோர்னியா கான்டோர் வந்து இறங்கியது.\n உன் அப்பாவ கிட்டக்கயே வச்சுக்கணும்னு நீ கேட்ட இல்லியா\n“கருடன் மேல் பெருமாள் பறப்பது போல் நீதான் எங்கப்பாவ கூட்டிகிட்டு வரப்போறியா\n“இல்ல… நான் படைச்ச மக்களையெல்லாம் அழிக்கணும்.”\n நாந்தான் இந்த உலகத்தை சிருஷ்டிச்சேன். முன்னுமொரு தினத்தில் மேலேயிருந்த முதியவர் பிரளயத்தை உண்டுசெஞ்சார். வாக்கு சாதுர்யம் இல்லாதவங்க எல்லாரும் அம்பேல். நான் மச்சாவதாரம் எடுத்து ஏட்டுச் சுரைக்காய்களைக் காப்பாற்றினேன். இப்பொழுதும் அந்த மாதிரி செய்யணும்”\n“எனக்கு ஆசாரக்கோவை ஞாபகத்துக்கு வருது. உனக்கு நன்றி சொல்லணும்.”\nநன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு\nஇன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு\nஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை\nநல்லினத் தாரோடு நட்டல் இவைஎட்டும்\n“இருக்கட்டும். உங்கப்பாவை அமெரிக்க ஜனாதிபதி ஆக்கட்டுமா டைம���ஸ் பத்திரிகையின் ஆண்டுநாயகர் ஆக்கட்டுமா டைம்ஸ் பத்திரிகையின் ஆண்டுநாயகர் ஆக்கட்டுமா முதலாவதாக ஆனால் உலக வெம்மையினால் பனிக்கட்டி உருகி, பூமிச்சூட்டினால் சுனாமி கொணர்ந்த கோபன்ஹேகான் நாயகர் என்று புராணம் பாடலாம். இரண்டாமவர் ஆனால், பணமுதலைகளுக்கு டாலர் மாலை தொடுக்கும் கஜேந்திர யானை என்று வரலாறு போடலாம்.”\n“இது இட்லி-வடையில் வரும் முனி கடிதம் போல் விஷயக்கோர்வை ஆகிறது. எனக்குப் புரிகிற மாதிரி சொல்லு.”\n“ரொம்ப சிம்பிள். கூடிய சீக்கிரமே ஹைதியில் பூகம்பம் வரப்போகிறது. அதற்கு முன் கடவுளுக்கு பலிகடா தேவை. உங்கப்பன் மேல் பழியைப் போடலாம் என்று யோசிக்கிறோம். போதிய பஞ்சப்படியும் பதவியும் கொடுத்து விடுவோம். ரெடியா\nகுறிச்சொல்லிடப்பட்டது Achaar Kovai, அவதாரம், அவதார், அவ்தார், ஆக்கம், ஆசாரக்கோவை, இறைவன், கடவுள், கதை, சரித்திரம், சிறுகதை, சுனாமி, நிலநடுக்கம், பறவை, பின்நவீனத்துவம், புனைவு, புராணம், பூகம்பம், பெருமாள், பேரழிவு, மச்சம், மீனம், வரலாறு, விமானம், வெள்ளம், Belief, Disasters, Earthquakes, Environment, Fiction, God, Haiti, Hinduism, History, Kids, Lord, Mythology, Myths, Natural, News, Notes, Perumal, Puranam, Ramblings, Story, Tribes\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nஆனந்த நிலைய விமானம்: வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞ��னவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nவீராப்புடன் எழுவோம் - கவிதை\nகொல்கத்தா அராஜகத்தின் சிறு துளி\nதரையிறங்க முடியாமல் தத்தளிக்கும் விமானங்கள்….\nஜென்ஜாரோம் \"தொங் ஜென் புத்த ஆலயம் - மலேசியா\nராஜிவ் காந்தியும் மண்டல் கமிஷனும்\nஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி - இலக்கிய நிகழ்ச்சி. 23-04-2019\nசிலோசா கோட்டை - சென்தோசா தீவு சிங்கப்பூர். (22-04-2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-21T06:50:34Z", "digest": "sha1:JVAIBDXY5Y726XXYNZ2QT6XF7ARY7UNV", "length": 10291, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "இயேசுவின் பாடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லுதல்\nமலைப்பொழிவு / சமவெளிப் பொழிவு\nவெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேமில் நுழைதல்\nதுணையாளரை அனுப்புவதாக உறுதி கூறல்\nஎம்மாவு வழியில் சீடரைச் சந்தித்தல்\nஇயேசுவின் பாடுகள் அல்லது திருப்பாடுகள் என்பது விவிலியத்தின்படி இயேசுவின் இவ்வுலகவாழ்வில் இறுதி கட்டமாகும். இது இயேசு எருசலேமில் நுழைதலில் தொடங்கி அவரின் இறப்பு மற்றும் அடக்கத்தில் நிறைவடைகின்றது. நான்கு நற்செய்தி நூல்களிலும் இந்நிகழ்வு விவரிக்கப்பட்டுள்ளது. திருமுறைக்கு வெளியே புனித தேதுருவின் நற்செய்தியில் இந்நிகழ்வு குறித்த தகவல்கள் உள்ளன. இது கிறித்தவத்தின் மைய்ய நிகழ்வாக கருதப்படுகின்றது. இது ஆண்டுதோறும் புனித வாரத்தின் இறுதியில் பாஸ்கா முந்நாட்கள் என நினைவுகூறப்படுகின்றது. கிறித்தவத்தில் மிக முக்கிய நிகழ்வுகளாக இவை கருதப்படுவதால் இவை கலையிலும் அதிகம் சித்தரிக்கப்படுகின்றன. கத்தோலிக்க திருச்சபை மற்றும் மரபுவழி சபைகள் சிலுவைப்பாதை மற்றும் திருப்பலியில் இந்த நிகழ்வை நினைவு கூர்கின்றன.\nகிறித்தவம் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 பெப்ரவரி 2014, 13:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-05-21T06:50:20Z", "digest": "sha1:VHFJU65755LVCYJ7K5C5U5ENTLL7DM6I", "length": 8872, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிட்னைட் எக்ஸ்பிரஸ் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜப்பசி 6, 1978 (அமெரிக்கா)\nமிட்னைட் எக்ஸ்பிரஸ் (Midnight Express) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். ஆலன் பார்க்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிராட் டேவிஸ், ராண்டி குவேட் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\n1970 களில் பில்லி ஹேய்ஸ் என்னும் அமெரிக்கர் துருக்கியில் உள்ள இஸ்தான்புலில் உள்ள காவல்துறையினரால் தீவிரவாதி என நினைக்கப்பட்டு கைது செய்யப்படுகின்றார். மேலும் அவரது உடலில் போதைப் பொருளை மறைத்துச் சென்ற காரணத்தினாலும் தீவிரவாதிகள் தாக்குதலை ஏற்படுத்தப்போவாதாக எச்சரிக்கையாக இருந்த காவல்துறையினர் இவரை நான்கு ஆண்டுகள் சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து தப்பிச் செல்ல பெருதும் முயற்சிகள் மேற்கொள்ளும் ஹேய்ஸ் தப்ப முடியாமல் துருக்கி உயர் நீதிமன்றத்தினால் 1974 இல் முப்பது ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட தீர்ப்பைப் பெறுகின்றார். அங்கு பல கொடிய காட்சிகளையும் கொலைகளையும் பார்க்கும் இவர் சிறைக் காவலன் ஒருவனைக் கொன்று விட்டு காவல் புரிந்து வந்த ஒருவனின் உடையுடன் அச்சிறைச்சாலையிலிருரிந்து தப்பிச் செல்கின்றார்.\nசர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 17:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-05-21T07:00:07Z", "digest": "sha1:HKHOFIH3XW7JNE3AM6XK2WMMBRWYPLVK", "length": 6012, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "வடக்கு நிக்கோசியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவடக்கு நிகோசியா அல்லது வட நிகோசியா வடக்கு சைப்ரசின் தலைநகரம் மற்றும் பெரிய நகரம் ஆகும். இது நிகோசியா துருக்கிய நகராட்சியால் ஆளப்படுகிறது. 2011 வரையில் எடுத்த கணக்கெடுப்பின்படி, வடக்கு நிகோசியா 61,378 மக்களையும் மற்றும் பெருநகர பகுதியில் 82,539 மக்கள் தொகை கொண்டுள்ளது.\n1974ல் இந்த தீவினை ஓன்றினைக்கும் முயற்சியாக கிரீஸ் இராணுவ ஆட்சியின் சதியினை முறியடிக்க சைப்ரஸ் துருக்கிய படையெடுப்பு வழிவகுத்தது. இதன் பின்னர் சர்வதேச சமூகம் வட நிகோசியா துருக்கிய ஆக்கிரமிப்பின் கீழ் கருதப்படுகிறது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மே 2017, 02:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-bollywood-director-anurag-kashyap-heaps-praise-on-super-deluxe-125649.html", "date_download": "2019-05-21T07:34:04Z", "digest": "sha1:IRBTN5A6JWXNE2MEAXIOZI76PLV74PKC", "length": 11805, "nlines": 175, "source_domain": "tamil.news18.com", "title": "சூப்பர் டீலக்ஸ் படத்தில் நான் இல்லையே... வருத்தப்படும் பாலிவுட் இயக்குநர் | Bollywood Director Anurag Kashyap heaps praise on Super Deluxe– News18 Tamil", "raw_content": "\nசூப்பர் டீலக்ஸ் படத்தில் நான் இல்லையே... வருத்தப்படும் பாலிவுட் இயக்குநர்...\nஐஸ்வர்யா ராய் மீம் விவகாரம்: மன்னிப்பு கேட்ட விவேகம் பட வில்லன்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் இவரா... ட்விட்டரில் வைரலான செய்தி\nபோலி ட்விட்டர் பக்கம்... சிக்கித் தவிக்கும் பிரியா பவானி சங்கர்\nமுதலிடத்தில் ரஜினி... 2-வதாக விஜய் - ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ரிப்போர்ட்\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nசூப்பர் டீலக்ஸ் படத்தில் நான் இல்லையே... வருத்தப்படும் பாலிவுட் இயக்குநர்...\nஆரண்யகாண்டம் படத்தை அடுத்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ்.\nசூப்பர் டீலக்ஸ் படத்தைப் பார்த்த பின்பு அந்தப் படத்தில் தான் இடம்பெறாதது வருத்தமளிப்பதாக பிரபல பாலிவுட் இயக்குநர் தெரிவித்துள்ளார்.\nஆரண்யகாண்டம் படத்தை அடுத்து திய���கராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nமேலும் இந்தப் படத்தில் மலையாள படத்தின் முன்னணி ஹீரோ பகத் பாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.\nசமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தநிலையில் படத்தைப் பார்த்த பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.\nஅதில், “சூப்பர் டீலக்ஸ் படம் பார்த்தேன். கொண்டாடுவதற்கு படத்தில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. படத்தைப் பார்த்த நான் அந்தப் படத்தில் இடம்பெறவில்லையே என்று வருத்தப்பட வைத்துள்ளது. குமாரராஜா பயமற்ற, பல தந்திரங்களைக் கொண்ட இயக்குநர். சில விஷயங்களை சொல்ல எனக்கு உரிமை இல்லை. ஆனால் வரும்போது வெறுமனே பார்க்க வேண்டாம்” என்று கூறியுள்ளார்\nசூப்பர் டீலக்ஸ் படத்துக்கு தியாகராஜன் குமாரராஜா, மிஷ்கின், நலன் குமாரசாமி ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர். முன்னதாக இந்தப் படத்துக்கு திரைக்கதை எழுத அனுராக் காஷ்யப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nநடிகர் விஜய்சேதுபதி திருநங்கையாக நடித்திருக்கும் இந்தப் படம் மார்ச் 29-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.\nபேட்ட படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியீடு - வீடியோ\nசம்மரில் மிஸ் பண்ணக்கூடாத 7 நீர் சத்து நிறைந்த உணவுப் பொருட்கள்\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nசம்மரில் மிஸ் பண்ணக்கூடாத 7 நீர் சத்து நிறைந்த உணவுப் பொருட்கள்\nபள்ளி மாணவனை கொலை செய்த வழக்கில் பாஜக பிரமுகர் கைது\nஐஸ்வர்யா ராய் மீம் விவகாரம்: மன்னிப்பு கேட்ட விவேகம் பட வில்லன்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் இவரா... ட்விட்டரில் வைரலான செய்தி\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/railway-security-guards-wife-commit-suicide/", "date_download": "2019-05-21T07:20:02Z", "digest": "sha1:FVAFEMGR7GMOYKBXGIB4CQH6HIDNOBOP", "length": 12204, "nlines": 159, "source_domain": "www.sathiyam.tv", "title": "பாதுகாப்பு படை வீரரின் மனைவி தற்கொலை! திருச்சியில் பரபரப்பு!! - Sathiyam TV", "raw_content": "\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Tamil News Tamilnadu பாதுகாப்பு படை வீரரின் மனைவி தற்கொலை\nபாதுகாப்பு படை வீரரின் மனைவி தற்கொலை\nதிருச்சி கே.கே.நகர் சண்முகாநகரை சேர்ந்தவர் சண்முகம். இவர் மத்திய பிரதேசத்தில் ரெயில்வே பாதுகாப்புபடை வீரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி.\nஇவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களின் மகன் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரே மகனும் தற்கொலை செய்ததால் மகாலட்சுமி மிகுந்த வேதனை அடைந்துள்ளார்.\nஇதற்கிடையே மகள் வித்யாவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓசூரில் திருமணம் செய்து கொடுத்தனர்.\nஇதனால் தனிமையில் இருந்த மகாலட்சுமிக்கு மகன் தற்கொலை செய்த அறைக்கு சென்று மகாலட்சுமி சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் அவரது மகள் வித்யா புகார் செய்தார்.\nசம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மகாலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு ��னுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபாதுகாப்பு படை வீரரின் மனைவி தற்கொலை\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nகருத்துக்கணிப்பை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை – மு.க.ஸ்டாலின்\nகாங்கிரஸ் கட்சி சார்பில் நாளை அமைதி ஊர்வலம்\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_651.html", "date_download": "2019-05-21T07:43:44Z", "digest": "sha1:CKGBJYZGAN4L5LPFMQ4BJH3J77GNWN6P", "length": 9197, "nlines": 58, "source_domain": "www.sonakar.com", "title": "மைத்ரி வந்த பின்னர் இயற்கை அழிவுகள் அதிகரிப்பு: நாமல் - sonakar.com", "raw_content": "\nHome NEWS மைத்ரி வந்த பின்னர் இயற்கை அழிவுகள் அதிகரிப்பு: நாமல்\nமைத்ரி வந்த பின்னர் இயற்கை அழிவுகள் அதிகரிப்பு: நாமல்\nமைத்திரிபால சிரிசேன அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னரே நாட்டில் இயற்கை அழிவுகள் அதிகரித்துள்ளதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.\nஇன்று அம்பலந்தொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இத���ை குறிப்பிட்டார்.\nநாட்டை பாதுகாத்த ரானுவத்தினர் இன்று தீவிரவாதிகள் ஆகிவிட்டனர்.விடுதலை புலிகள் இன்று ரானுவத்தினர் ஆகிவிட்டனர்.அமைச்சர் ராஜித சேனராத்ன அமைச்சரவை பேச்சாளர் என்பதை மறந்து செயற்படுகிறார்.அவர் அமைச்சரவை பேச்சாளராக வந்த நாள் முதல் இந்த நாட்டை காட்டிக்கொடுக்கும் வகையில் கருத்து வெளியிட்டுவரும் அதேவேளை இனங்களுக்கு இடையே பிணக்குகளை ஏற்படுத்தும் வகையிலும் கருத்து வெளிட்டு வருகிறார்.\nஅரசியல் தலைவர்கள் அடுத்த தலைவர்களுக்கு பொய்யாக சேறு பூசுவதுவதும் பொய்யான சோடிக்கப்பட்ட கதைகளை கட்டி அவர்களின் பெயர்களுக்கு கலங்கம் ஏற்படுத்துவதும் நல்ல செயற்பாடல்ல.\nஅன்று மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி அவர்கள் ராஜபக்‌ஷ குடும்பத்தினர் திருடர்கள் என கூறினார். எம்மிடம் தங்க குதிரை,லம்போகினி, ஆடம்பர மாளிகைகள்,ஹெலிகொப்டர் ஆகியவை உள்ளன் என கூறினார்கள்.அன்று அவ்வாறு கூறிய ஜனாதிபதியின் செயலாளர்கள் இன்று லஞ்சம் பெறும்போது கையும் களவுமாக பிடிபடுகிறார்கள்.\nபொய்யாக எமது பெயர்களை களங்கப்படுத்தியவர்களுக்கு இன்று திரும்ப கிடைக்கிறது.நாட்டின் தலைவர் அராஜகமான ஒருவராக இருந்தால் அந்த நாடு சீரழிந்துவிடும் நேரத்திற்கு மழை பெய்யாது, வெள்ளப்பெருக்கு ஏற்படும், மனித உயிர்கள் பலியாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அப்போது கூறினார்.தற்போது நாட்டில் என்ன நடக்கிறது என்பதை நாம் கேட்க விரும்புகிறோம்.\nஇந்த நல்லாசிட்சியிலேயே புத்தாண்டு தினத்தில் மீத்தொட்டுமுல்ல குப்பை மேடு சரிந்துவிழுந்தது. கடந்த வருடம் வெள்ளம் ஏற்பட்டது,அரநாயக்க மண் சரிவில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியானார்கள்,சாலாவ வெடிப்பு சம்பவத்தில் பாரிய அழிவுகள் ஏற்பட்டன.\nஇன்று பாரிய வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.ஆனால் இன்று நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என கூறுகிறார், அதிகமாக மழை பெய்வதன் காரணமாக ஆறுகள், குளங்கள்,கால்வாய்கள் நிரம்புவாதாக கூறுகிறார்.\nதற்போதாவது எம்மீது சேறு பூசுவதை நிறுத்தி மக்களுக்கு நன்மை செய்யுமாறு அவர் குறிப்பிட்டார்.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோர���னால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/10/blog-post_8.html", "date_download": "2019-05-21T06:46:36Z", "digest": "sha1:RRBQWX2XH4JJS2A4JGQRBCSHEJLFP2MK", "length": 4817, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஜனாஸா அறிவித்தல்: முன்னாள் சட்டமா அதிபர் ஷிப்லி அசீஸ் - sonakar.com", "raw_content": "\nHome JANAZA ஜனாஸா அறிவித்தல்: முன்னாள் சட்டமா அதிபர் ஷிப்லி அசீஸ்\nஜனாஸா அறிவித்தல்: முன்னாள் சட்டமா அதிபர் ஷிப்லி அசீஸ்\nமுன்னாள் சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஷிப்லி அசீஸ் இன்று காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஅரசியலமைப்பு சபையிலும் அங்கம் வகித்திருந்த ஷிப்லி அசீஸ் சட்டத்துறை உட்பட பல்வேறு உயர் பதவிகளை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇன்று மாலை 5.30க்கு ஜாவத்தையில் ஜனாஸா நல்லடக்கம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தட��� விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/118668.html", "date_download": "2019-05-21T07:17:05Z", "digest": "sha1:4N2FPMIRESM3NAQPPJAHDPXNYVKZML2J", "length": 21654, "nlines": 99, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "யாழ் விமர்சனம்", "raw_content": "\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nமிஸ்டிக் ஃபிலிம்ஸ் சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம் எஸ் ஆனந்த் தயாரித்துக் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்க,\nடேனியல் பாலாஜி, வினோத், சசி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க, நீலிமா . லீமா , மிஷா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க,\nகுழந்தை நட்சத்திரம் லக்ஷனா மற்றும் ஈழத்துக் கலைஞர்கள் பலர் நடிக்கும் படம் யாழ். ஒளிப்பதிவு ஆதி கருப்பையா , மற்றும் நச��ர்,\nஇசை எஸ் என் அருணகிரி , படத் தொகுப்பு எல் எம் தாஸ், கலை ரெம்போன் பால்ராஜ்\nபிரபஞ்ச உருவாக்கத்தின் பின்னணியில் உள்ள அறிவியலை ஆன்மிகத்தில் தோய்த்து சிவ சக்தித் தத்துவமாக்கி ,\nஅதை பாடல்களாக்கி யாழ் என்ற இசைக் கருவியை இசைத்துப் பாடிப் பரப்பியவர்கள் பாணர்கள் என்னும் தமிழ் இசை மரபினர் .அவர்களின் பெயராலே யாழ்ப்பாணம் என்று பெயர் வந்தது .\nசங்க காலம் தொட்டே தமிழர்கள் வாழ்ந்த ஆதி நிலமாகவும் தமிழர்களின் ஒரு பிரிவினரின் பூர்வீகமாகவும் இலங்கையும் முக்கியமாக ஈழமும் இருந்தது .அப்படி அவர்களுக்கு உரிமைப்பட்ட நிலத்தை உரிமையை சிங்களப் பேரினவாதத்தின் பெயரால், மிருக வெறியோடும் காட்டுமிராண்டித் தனத்தோடும் சிறியோர் பெரியோர் முதியோர் , மகளிர் என்று பாராமல் ,\nஇந்தியா பாகிஸ்தான் சீனா உள்ளிட்ட ஏழெட்டு நாடுகளின் கூட்டுச் சதியால் சிங்களர்கள் அழித்தனர்.\nஇன்று சிரியாவில் நடைபெறும் கொடுமையாவது , முழுக்க முழுக்க உலகின் பார்வைக்குப் போகிறது . இந்த அளவுக்குப் பரிதபப்படக் கூட நாதியின்றி அழிந்தது ஈழத் தமிழ் இனம்\nகுண்டுகளால் தமிழர்கள் அதிர அதிர அலற அலற பதறப்பதற கதறக் கதற கொன்று சிதறடிக்கப்பட்ட அந்த காலகட்டத்தை நம் வாழ்நாளில் நம்மால் துடைக்க முடியாத சோகத்தை ,\nமூன்று சம்பவங்களின் மூலமாக அற்புதமாக படமாக்கிக் கலங்கடிக்கிறார், எழுதி இயக்கி உள்ள ஆனந்த் .\nதமிழ்ச் செல்வி என்ற பெண் புலியை தேடிவந்த சிங்கள சிப்பாய் ஒருவன்(டேனியல் பாலாஜி ) ,\nஅதே பெயர் கொண்ட ஓர் அப்பாவிப் பெண்ணை (நீலிமா ராணி) துப்பாக்கி முனையில் நிறுத்தும்போது கண்ணி வெடியில் கால் வைத்து விடுகிறான் .\nகதறும் ஒரு கைக் குழந்தை , பதறும் ஒரு முதியவர் அங்கே உடன் \nகாலை எடுத்தால் சிப்பாய் செத்து விடுவான். அதற்கு முன்பே அப்பாவி இளம் பெண் தமிழ்ச் செல்வியை துப்பாக்கி முனையில் நிறுத்தி இருக்கிறான் அவன் .\nதான் விரும்பும் பெண்ணின் (லீமா பாபு ) காதலைப் பெற்ற நிலையில்குண்டு வீச்சால் அந்தப் பெண் மக்கள் கூட்டத்தோடு இடம் பெயர, அவளைப் பின் தொடரும் காதலன் (வினோத்) ,\nவழியில் இன்னொரு மக்கள் கூட்டத்தில் இருந்து குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிதறி வழி மாறிய சிறுமியை ( லக்ஷனா) காண்கிறான் .\nகாதலியைத் தேடிப் போகும் அதே நேரம் அந்த சிறுமியை அம்மாவிடம் சேர்க்கும் பொறுப்பு��் அவனுக்கு \nகாதலித்த நிலையில் சண்டையின் போது தப்பி அயல்நாடு போய்விட்ட ஒரு காதலி ( மிஷா) , சண்டை அதிகமான நிலையில் தன் காதலனையும் (சசி) மீட்டுப் போக ஈழம் வருகிறாள் .\nநிலத்தில் காலகாலமாக விவசாயம் செய்ய ஆசைப்பட்ட அவனது அம்மா கண்ணி வெடியில் சிக்கி உயிர் துறக்க, காதலியின் விருப்பத்தை மீறி அங்கே உள்ள கண்ணி வெடிகளை எல்லாம் அகற்றி , விவசாயம் செய்யும் நோக்கில்,\nஅங்கேயே சாத்தியப் படும் வரை வாழ முடிவு செய்கிறான் அவன் . அவளும் அவனின்றி போக மறுக்கிறாள் .பிரபஞ்சம் உருவான விஞ்ஞானத்தை அன்றே உணர்ந்து யாழ் பாடல்கள் மூலம் அதைப் பரப்பிய கதையை,\nஇளம் தலைமுறைக்கு சொல்லும் பணியை வாழும்வரை செய்து கொண்டு இருக்கிறார் ஒரு பூசாரி ( ஓவியர் வீர சந்தானம்)\nசிங்களவனின் அடக்குமுறை, துப்பாக்கியில் சுட்டுத் துளைக்கும் வேகம் , வானில் இருந்து எங்கே வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் விழுந்து கொத்துக் கொத்தாக தமிழர்களைக் கொல்லும் கொடூரம்,\nஇவைகளுக்கு இடையே மேற் சொன்ன கதாபாத்திரங்களுக்கு நடக்கும் நிகழ்வுகளை முடிவுகளை இரண்டே மணி நேரத்தில் நிகழும் படமாக சொல்கிறது யாழ் .\nநம் தலைமுறையில் நாம் சந்தித்த மாபெரும் கையாலாகாத்தனமும் அவலமும் அவமானமுமான ஈழ இன அழிப்பு எனும் ஆறாத காயத்தை,\nமீண்டும் ஒரு பெருவலியாக உணரும் வகையில் நெஞ்சை நெக்குருக்கும் படமாக படத்தை உருவாக்கி இருக்கிறார் ஆனந்த் .\nபடத்தின் துவக்கத்தில் ஓவியக் கதையாக சொல்லப் படும் யாழ் வரலாறும் பின்னணியில் ஒலிக்கும் ”வாள் கண்டு ஆடாத தலை எங்கள் தலை என்றும் யாழ் கண்டு ஆடுமே சிவசங்கரா” பாடலும் மெய் சிலிர்க்க வைக்கின்றன.\nமுழுக்க ஈழத்தமிழிலேயே அமைந்த வசனங்களைக் கொண்ட படம் இது என்பது முக்கியச் சிறப்பு . அந்த வகையில் இது ஒரு மொழியியல் பாடமகவும் இருக்கும் படம் இதி\nஅப்படி ஓர்சூ போர்ச் சூழ்நிலையிலும் காதல் வீரம் தாய்மை , பாசம் நட்பு என்று மிகச் சிறந்த பண்புகளை கொண்ட அந்த மக்களை கண் முன் நிறுத்துகின்றன காட்சிகள் .\n“ஒரு காலத்தில் நெல் அறுவடை செய்த வயலில் இப்போது கண்ணி வெடி அறுவடை செய்கிறோம்” என்ற வசனம் கலங்க வைக்கிறது .\n“என்னடா கண்ணி வெடியை செயலிழக்க வைக்க முடியலையா என்று , சிக்கிய ராணுவ வீரன் கேட்க\n” இது புலிகள் வச்சது இல்லை சார் . நம்ம ராணுவம் வச்சது . சக்தி வாய்���்தது ” என்ற வசனத்தின் கருத்து நேர்மைக்கு ஒரு வீர வணக்கம் .\n“நமக்கு புலிகள் என்றால் என்ன சாதாரண பொது ஜனம் என்றால் என்ன சாதாரண பொது ஜனம் என்றால் என்ன எல்லோரையும் கொல்ல வேண்டியதுதான் .\nஅதுதான் நம்ம நோக்கம் ” என்ற சிங்கள சிப்பாய் சொல்லும் வசனம் , நடந்த உண்மைக்கு கட்டியம் கூறுகிறது .\n”நல்லூர் நான் என்றால் தேர் நீயடா” என்ற பாடல் வரிகள் நல்லூர் கந்தசாமிக் கோவிலின் தேரோட்டத்தை கண் முன் கொண்டு வருகிறது .\nபனை மரத்தின் விரிந்த தோற்றம் உறவுகளை இழந்து கண்ணீர் விட்டு அழும் எம் தமிழ்ப் பெண்களை நினைவு படுத்துகிறது என்ற அர்த்தத்தில் வரும் பாடலும் அப்படியே .\nபோர் விமானங்கள் பறக்கும் சத்தமும் அதில் இருந்து விழும் குண்டுகள், குழநதைகள் குடிசைகள் பூக்கள் புற்கள் என்ற பேதம் பார்க்காமல்,\nசிதறடித்துப் பொசுக்கி கரிகட்டை ஆக்குவதையும் படத்தில் பார்க்கும் போதே பதறுகிறதே…… நேரில் அனுபவித்த நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு எப்படி இருக்கும் என்ற எண்ணமே துடிதுடிக்க வைக்கிறது\nபக்கத்தில் குண்டு விழும்போது கூட , பதறாமல் அசையாமல் ‘நமக்கான குண்டு வரட்டும் ‘ என்று மரத்துப் போன மக்களின் மன நிலையைப் பார்க்கும் போது மனசுக்குள் ரத்தம் வருகிறது .\nபடத்தில் வரும் ஒவ்வொரு கதைப் பாதையையும் முடித்து வைக்கும் முன்பு இயக்குனர் தரும் பரபரப்பும் விதிர் விதிர்ப்பும் நடுங்க வைக்கிறது என்றால்,\nமுக்கியக் கதாபாத்திரங்களுக்கு ஏற்படும் முடிவுகளும் , எஞ்சி உள்ளோர் எடுக்கும் முடிவுகளும் கண்ணீர்க் காவியமாக வியாபிக்கின்றன .\nபடத்தில் நடித்துள்ள எல்லா நடிக நடிகையரும் சிரத்தை எடுத்து நடித்து இதயத்தில் இடம் பிடிக்கிறார்கள் எனில் அதில் குழந்தை நட்சத்திரம் லக்ஷனா ஒரு படி மேலே நிற்கிறாள் . வாழ்த்துகள் \nஈழ இன அழிப்பின் ரத்த சாட்சியாக இப்படி ஓர் அற்புதமான படத்தைக் கொடுத்த எம் ஆனந்த் ஈழத் தமிழர் அல்ல . இப்போது ஆஸ்திரேலியாவில் பணியாற்றுகிற, தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழர் என்பது நமக்கெல்லாம் கண்ணீர் கலந்த ஒரு கவுரவம் .\nஇன உணர்வுள்ள ஒவ்வொரு தம்ழனும் , மனிதாபிமானம் உள்ள ஒவ்வொரு மனிதனும் பார்க்க வேண்டிய படம் யாழ் \nயாழ் …. ஆழ் மனதில் என்றும் நிலைக்கும் \nபிரபல நகைச்சுவை நடிகர் ரமேஷ்திலக் திருமணம்\nபிகினியில் பிரபல நடிகை உச்சகட்ட கவ���்ச்சி, வறுத்தெடுக்கும் ரசிகர்கள் – வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.\nசூப்பர் ஸ்டாரின் காலா டீசர் விமர்சனம்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-shreya-19-11-1632511.htm", "date_download": "2019-05-21T06:58:14Z", "digest": "sha1:YVEQLE25HA26PVNOSZOBZ3V7P4NNSVT4", "length": 8337, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "ஸ்ரேயாவிடம் மன்னிப்பு கடிதம் வாங்கிய டைரக்டர் - Shreya - ஸ்ரேயா | Tamilstar.com |", "raw_content": "\nஸ்ரேயாவிடம் மன்னிப்பு கடிதம் வாங்கிய டைரக்டர்\nரஜினி ஜோடியாக நடித்த ஸ்ரேயா, தற்போது எந்த படம் என்றாலும் என்ன வேடம் கிடைத்தாலும் நடிக்கிறார். தமிழில் சிம்புவின் ‘அன்பானவன், அசராதவன் அடங்காதவன்’ படத்தில் வயதான சிம்புவின் ஜோடியாக நடிக்கிறார்.தெலுங்கில் மூத்த ஹீரோ பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக “கவுதமி புத்ர சடர்கனி” என்ற படத்தில் நடிக்கிறார்.\nஸ்ரேயாவை விட இரண்டு மடங்கு வயது மூத்த நாயகன் இவர். இந்த படத்தில் நடிக்கும் போது எடுத்த புகைப்படங்களை ஸ்ரேயா தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டார்.\nபடத்துக்கான முதல் போஸ்டர் கூட வெளியாகாத நிலையில் இந்த படங்களை பார்த்த படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், நாயகன் பாலகிருஷ்ணா ஆகியோர் டென்‌ஷன் ஆகி விட்டனர்.இதனால் ஸ்ரேயாவை அழைத்து அவர்கள் கடித்து கொண்டது மட்டுமல்ல, இனி இப்படி செய்ய மாட்டேன்.\nசெய்த தவறுக்கு வருந்துகிறேன் என்று எழுதி கேட்டு இருக்கிறார்கள். தலை விதியை நொந்து கொண்ட ஸ்ரேயா, வேறு வழியில்லாமல் பள்ளிக்��ூட மாணவி போல மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுத்திருக்கிறார். தெலுங்கு பட வட்டாரத்தில் இதுபற்றி பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.\n▪ முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்\n▪ பிரபல முன்னணி நடிகருக்காக ஹனிமூனை கேன்சல் செய்த ஸ்ரேயா - யார் தெரியுமா\n▪ கணவருக்கு லிப் லாக் கிஸ் கொடுத்த ஸ்ரேயா - லீக்கான புகைப்படம்.\n▪ ரகசிய திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா - முதல் முறையாக லீக்கான புகைப்படம்.\n▪ ஸ்ரேயாவின் கணவர் உண்மையில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா\n▪ மார்ச் மாதத்தில் பிரபல விளையாட்டு வீரருடன் ஸ்ரேயாவுக்கு திருமணம்.\n▪ அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.\n▪ ஸ்ரேயாவுக்கு திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா\n▪ இணையத்தில் வைரலாகும் பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படம்.\n▪ சிம்பு படத்தை தொடர்ந்து ஸ்ரேயாவுக்கு கிடைத்த புதுப்படம்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n• இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா\n• ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்\n• தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n• ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n• ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2010/12/blog-post_27.html", "date_download": "2019-05-21T06:35:12Z", "digest": "sha1:AWSQJTH7Z2V5ZJZXNNOVNAWSGYHFJQED", "length": 7369, "nlines": 171, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : கடைசி ஊர்வலம் ...", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nஇது கோவை images வார பத்திரிகைக்காக 20 .12 .2009 அன்று எழுதியது ....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅறிஞர் வாழ்வில் நடந்த அற்புதம் ...\nபொன்மன செம்மல் நினைவு தினம் .....\nநண்பர்களின் பொன் மொழிகள் ....\nவாழ்த்துகள் எனது தமிழனுக்கு (லண்டனில் இருப்பவர்களு...\nஅனுபவம் தானே வாழ்க்கை........... (சட்டம் ஒரு இருட்...\nஇப்படியா உன் நண்பர்கள் .........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=38133", "date_download": "2019-05-21T06:55:17Z", "digest": "sha1:5O6UFO2ARFLIJX2TNCQLLXZYCCLZ6DWX", "length": 27315, "nlines": 118, "source_domain": "puthu.thinnai.com", "title": "எழுத்தாளர்கள் பா. வெங்கடேசன், ஆ. இரா. வேங்கடாசலபதி இருவருக்கும் 2017ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஎழுத்தாளர்கள் பா. வெங்கடேசன், ஆ. இரா. வேங்கடாசலபதி இருவருக்கும் 2017ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு\nஅமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 22வது (2017) ஆண்டு “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகள் எழுத்தாளர்கள் பா. வெங்கடேசன், ஆ. இரா. வேங்கடாசலபதி ஆகிய இருவருக்கும் வழங்கப்படுகின்றன.\n1996 ஆம் ஆண்டு முதல் விளக்கு விருது அளிக்கப்பட்டு வருகிறது. 2017 ஆண்டின் விருதுக்குரியவர்களாக எழுத்தாளர் பா. வெங்கடேசன் (புனைவெழுத்து), பேராசிரியர். ஆ. இரா. வேங்கடாசலபதி (புனைவற்ற எழுத்து) ஆகிய இருவரையும் நாடக ஆசிரியர் ‘வெளி’ ரங்கராஜன், கவிஞர் பெருந்தேவி, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு தேர்வு செய்துள்ளது. ஒவ்வொன்றும் ரூ 1,00,000 மதிப்புள்ள இவ்விருதுகள் சென்னை அல்லது தமிழகத்தின் வேறொரு நகரில் நடத்தப்படும் விழாவில் வழங்கப்படும். விழாவைப் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.\nபுதினம், கவிதை, சிறுகதை, குறுநாவல் எனப் படைப்பிலக்கியத்தின் பல துறைகளிலும் தேர்ந்த, அழகுணர்வோடான ஆக்கங்கள் மூலம் கவனம் பெற்ற முதன்மையான படைப்பாளி பா. வெங்கடேசன். “மொழிக்குள் இயல்பாகவே இருக்கும் இசைமையை உணரும்வண்ணம் வார்த்தைகளின் லயத்தைப் பின்பற்றியே என் கதைமொழி உருவாகிறது,” என்று கூறும��� வெங்கடேசன் 1962ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். தற்போது ஹோசூரில் வசிக்கிறார்.\nவெங்கடேசனின் புனைவுகள் கனவின் வண்ணத்தையும் கவித்துவத்தையும் சேர்த்துக் குழைத்த மொழியிலிருந்து உருவாகுபவை. அவரது புனைவெழுத்தில் வரலாற்றின் யதார்த்தக் கண்ணிகள், தனித்துவக் கற்பனையோடு இயல்பாக இயைந்து, மாயயதார்த்தப் பரப்புகளில் விரிவாக்கம் பெறுவதைக் கண்டுணரலாம். தமிழ்ச் சூழலிலிருந்து அந்நியப்படாமல் அதில் பொருந்தும் வகையிலான மாய யதார்த்த வகை மீபுனைவாக்க முயற்சிகளுக்கு முன்மாதிரியாகவும் ஊக்கம் தருபவையாகவும் அவர் படைப்புகள் அமைந்துள்ளன.\nவெங்கடேசனின் புதினங்கள் நேர்க்கோட்டுத் தன்மையிலிருந்து விலகிய கதைசொல்லும் முறை, சீரிய பரிசோதனை முயற்சிகளோடு கூடிய மொழிநடை போன்றவற்றால் தமிழிலக்கியப் பரப்பில் வடிவரீதியான பல்வேறு புதிய சாத்தியங்களைக் காட்டித் தந்திருக்கின்றன. நவீன தமிழிலக்கியப் பரப்பில் பாரதியின் படைப்புகளுக்குப் பிறகான “படைப்பின் பெருவெடிப்பு” என்றும், காப்ரியல் கார்சியா மார்க்கேஸின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ புதினத்துக்கு நிகரானது என்றும் இளம் விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட ‘தாண்டவராயன் கதை’யை எழுதியவர் அவர். அவருடைய ‘பாகீரதியின் மதியம்’ நாவல், இலக்கியத்துக்கும் ஓவியக் கலைக்கும் இடையிலான உரையாடல்வெளியில், பெண்ணை மையப்படுத்தி, வாழ்வின் அக, புறப் பரிமாணங்களை நவீன மொழியில் வரைந்து காட்டுவதாக இருக்கிறது.\nஉரைநடையோடு, கவிதையிலும் அவர் முத்திரை பதித்திருக்கிறார்.\nசிறுகதைகள், கவிதைகள், புதினங்கள், திரைப்படம் குறித்த கட்டுரை விமர்சனத் தொகுப்பொன்றையும் படைத்திருக்கிறார். மொழி எல்லைகளைக் கடந்து உலகப் படைப்புகளை நம் படைப்புகளாக அங்கீகரிக்கும் மனநிலையை வலியுறுத்துபவர் வெங்கடேசன். சூழலியல் என்பது இயற்கையின் சமனைச் சீர்குலைத்து மனிதமையப்\nபோக்கை வலியுறுத்துவதாக இருக்கக் கூடாது என்ற கருத்துநிலை கொண்டவர்.\nஅபாரமான கற்பனை வளத்தோடும் மொழித் திறத்தோடும் கூடிய புனைவெழுத்தால் நவீன இலக்கியத்தைச் செழுமைப்படுத்தி அதில் புதுப் பாதையைச் சமைத்திருக்கும் பா.வெங்கடேசனைச் சிறப்பிக்கும் வகையில் அவருக்கு 2017ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதினை அளிப்பதில் ‘விளக்கு’ விருதுக் குழுவும் ‘���ிளக்கு’ அமைப்பும் மனநிறைவும் மகிழ்வும் கொள்கின்றன.\nவாராணசி (புதினம்) (அச்சில், 2019)\nஉயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள் (கட்டுரைகள்) (2017)\nபாகீரதியின் மதியம் (புதினம்) (2016)\nநீளா (கவிதைகள்) ( 2014)\nதாண்டவராயன் கதை (புதினம்) (2008)\nராஜன் மகள் (சிறு புதினங்கள்) (2002)\nஎட்டிப் பார்க்கும் கடவுள் (கவிதைகள்) (2000)\nஒரிஜினல் நியூஸ் ரீல் (சிறுகதைகள்) (1996)\nஇன்னும் சில வீடுகள் (கவிதைகள்) (1992)\nவரலாற்று ஆய்வாளரும் பேராசிரியருமான ஆ. இரா. வேங்கடாசலபதி காலனியக் காலகட்டத்தில் தமிழ்ச் சமூகப் பண்பாடு மற்றும் இலக்கிய வரலாறுகள் பற்றிய ஆய்வுகளைச் செழுமையாக முன்னெடுத்தவர்களில் முதன்மையானவர், இலக்கிய, வரலாற்றுப் புலங்கள் சார்ந்து சீரிய பதிப்புப் பணியிலும் இடையறாது ஈடுபட்டுவருபவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதும் புலமைபெற்ற வேங்கடாசலபதி, “இலக்கிய வாசிப்பினூடாக வரலாற்று ஆராய்ச்சிக்குள் நுழைந்தவன் நான்” என்று கூறுகிறார்.\nவேங்கடாசலபதி குடியாத்தத்தில் 1967ஆம் ஆண்டு பிறந்தவர். தமிழ்ப் பதிப்புலகத்தின் சமூக வரலாறு பற்றிய ஆய்வுக்காக, புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தொடங்கி, சென்னை, சிகாகோ, சிங்கப்பூர் எனச் சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகங்களில் பணியாற்றியவர். தற்போது சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக இருக்கிறார்.\nவேங்கடாசலபதியின் எழுத்துப் பரப்பு, காலனியக் காலகட்டத்தில் புதிய இலக்கிய வடிவங்கள், கருவூலங்கள் உருவாகி, நிலைபெற்றதிலிருந்து தொடங்கி, அக்கால இலக்கிய, வரலாற்று ஆளுமைகளின் வாழ்க்கை, படைப்புகள் ஆகியவற்றைப் புதிய வெளிச்சத்தில் ஆய்வு அணுகுமுறையோடு திறம்பட எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. இதற்கு முன் அறிவுச் சூழலில் கவனத்துக்கு வராத நவீன வாசிப்பு முறைகள், வாசிப்புப் பழக்கங்கள் தமிழ்ச் சமூகத்தில் உருவான வரலாற்றை எழுதியிருக்கிறார். ‘மேலோர்’ இலக்கியம், நாட்டார் இலக்கியம், இந்த இரண்டு வகைகளுக்கும் இடைபட்ட, இதுவரை பேசப்படாத, வெகுசன இலக்கியமான குஜிலி அல்லது முச்சந்தி இலக்கியம் குறித்த வேங்கடாசலபதியின் நூல் மிக முக்கியமானது.\nபாரதியின் கருத்துப்படங்களைத் தொகுத்ததோடு அல்லாமல், ‘விஜயா’, ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழ்களிலிருந்து பாரதியின் எழுத்தையும் திரட்டித் தொகுத்திருக்கிறார். பாரதியின் சர்வதேசப் பார்வை, பாரதியின் சுயசரிதைகளின் வாழ்க்கைப் பின்னணி போன்றவற்றைப் புதிய தகவல்களோடு விவரிக்கும் கட்டுரைகளின், நூலின் வாயிலாக பாரதியியலுக்குப் பெரும்பங்காற்றியிருக்கிறார். பாரதி நூல்கள் நாட்டுடமையாக்கம் பெற்றதன் வரலாற்றையும் எழுதியிருக்கிறார்.\nஅச்சிடப்படாத, தொகுக்கப்படாத புதுமைப்பித்தன் ஆக்கங்களைப் பதிப்பித்திருக்கும் பெருமை அவருக்கு உண்டு. புதுமைப்பித்தன் கதைகளைத் திருத்தமான பாடத்தோடும் பாட வேறுபாடுகளோடும், காலவரிசையில் வைத்துப் பதிப்பித்திருக்கிறார். காலவரிசையில் அமைந்த புதுமைப்பித்தன் கட்டுரைகளும் மதிப்புரைகளும் கொண்ட ஒரு நூல், பதிப்பியல் நோக்கிலான செறிவான முன்னுரையோடு, அவரால் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. புதுமைப்பித்தனின் புனைகதை மொழிபெயர்ப்புகளையும், அவற்றின் பதிப்பு விவரங்களோடும் பின்னிணைப்புகளோடும் பதிப்பித்திருக்கிறார்.\nவேங்கடாசலபதி மொழிபெயர்ப்புத் துறையிலும் கால் பதித்தவர். பாரதிதாசனின் ‘அமைதி’ நாடகம், சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே சில குறிப்புகள்’ ஆகிய நூல்கள் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் அவரால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. பாப்லோ நெரூதாவின் கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.\nதிராவிடர் இயக்கத்தில் வேளாளரின் பங்கு பற்றிய அவரது நூல், நவீனத் தமிழ்ச் சமூகம் உருவாக அடித்தளம் போட்ட சமூக, பண்பாட்டு மாற்றங்களை விமர்சன நோக்கோடு ஆய்வு செய்து எழுதிய கட்டுரைகள், ஜி.யு. போப், உ.வே. சாமிநாதய்யர், ஆஷ் போன்ற பல்வேறு ஆளுமைகளைச் சமூக வரலாற்றுப் பின்புலத்தில் வைத்து எழுதிய கட்டுரைகள் உட்பட பற்பல ஆக்கங்களோடு அவருடைய வரலாற்று எழுத்துப் பரப்பு விரிந்து பரந்திருக்கிறது.\nதமிழ்ச் சமூக, பண்பாட்டு வரலாற்றுக்கும், இலக்கிய, பதிப்புலக வரலாற்றுக்கும், பதிப்புப் பணிக்கும் மிகப் பொருண்மையான, செறிவான பங்களிப்பைச் செய்திருக்கும் பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதியைக் கௌரவித்துப் போற்றும் வகையில் 2017ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதினை அவருக்கு அளிப்பதில் ‘விளக்கு’ விருதுக் குழுவும் ‘விளக்கு’ அமைப்பும் மனநிறைவும் மகிழ்வும் கொள்கின்றன.\nஆ. இரா. வேங்கடாசலபதியின் நூல்கள்\n பாரதி பற்றிய கட்டுரைகள் (2016)\nஆஷ் அடிச்சுவட்டில்: அறிஞர்கள், ஆளுமைகள் (2016)\nபாரதி: கவிஞனும் காப்புரிமையும் (2015)\nமுல்லை: ஓர் அறிமுகம் (2004)\nஅந்தக் காலத்தில் காப்பி இல்லை முதலான ஆய்வுக் கட்டுரைகள் (2000)\nதிராவிட இயக்கமும் வேளாளரும், 1927-1944 (1994)\nபின்னி ஆலை வேலை நிறுத்தம் (ஆ. சிவசுப்பிரமணியனுடன்) (1990)\nவ.உ.சியும் திருநெல்வேலி எழுச்சியும் (1987)\nஉ.வே. சாமிநாதையர் கடிதக் கருவூலம், தொகுதி 1, 1877-1890 (2018)\nபுதுமைப்பித்தன் வரலாறு, தொ.மு.சி. ரகுநாதன் (2016)\nஅண்ணல் அடிச்சுவட்டில், ஏ.கே. செட்டியார் (2016, 2003)\nசென்று போன நாட்கள், எஸ். ஜி. இராமாநுஜலு நாயுடு (2015)\nவ.உ.சி.யின் திலக மகரிஷி (2010)\nபாரதி கருவூலம்: ஹிந்து நாளிதழில் பாரதியின் எழுத்துகள் (2008)\nபாரதி, ‘விஜயா’ கட்டுரைகள் (2004)\nவ.உ.சியின் சிவகான போதவுரை (1999)\nஅன்னை இட்ட தீ, புதுமைப்பித்தன் (1998)\nபாரதியின் கருத்துப்படங்கள்: ‘இந்தியா’: 1906-10 (1994)\nமறைமலை அடிகளார் நாட்குறிப்புகள் (1988)\nவரலாறும் கருத்தியலும், ரொமிலா தாப்பர் (2008)\nதுயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம், பாப்லோ நெரூடா (2005)\nSeries Navigation துயரின் இதழ்களில் விரியும் புன்னகை THE SMILE ON SORROWS LIPS மிர்ஸா காலிப் மொழிபெயர்ப்பில்\nஎழுத்தாளர்கள் பா. வெங்கடேசன், ஆ. இரா. வேங்கடாசலபதி இருவருக்கும் 2017ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு\nதுயரின் இதழ்களில் விரியும் புன்னகை THE SMILE ON SORROWS LIPS மிர்ஸா காலிப் மொழிபெயர்ப்பில்\nதுணைவியின் இறுதிப் பயணம் – 4\nதுணைவியின் இறுதிப் பயணம் – 3\nPrevious Topic: துயரின் இதழ்களில் விரியும் புன்னகை THE SMILE ON SORROWS LIPS மிர்ஸா காலிப் மொழிபெயர்ப்பில்\nNext Topic: துணைவியின் இறுதிப் பயணம் – 5\nCategory: அரசியல் சமூகம், கடிதங்கள் அறிவிப்புகள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2013/04/", "date_download": "2019-05-21T07:06:34Z", "digest": "sha1:OBOSF4S6MYAKAEU7XZIBJRKK5WLLE2FA", "length": 146328, "nlines": 452, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: April 2013", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஜோசியம் பொய்யல்ல. ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு கிரஹத்தின் ���ெயர் வந்த காரணமே அந்த அந்த கிரஹத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நாட்கள் என்பதாலேயே. இப்படித் தான் ஏழு நாட்கள் வாரத்துக்கு வந்தது என்பதோடு, மிச்சம் உள்ள இரண்டு கிரஹங்களான ராகுவுக்கும், கேதுவுக்கும் ஒவ்வொரு நாளிலும் அவர்களின் ஆதிக்கம் உள்ள ஒன்றரை மணி நேரத்தை ராகு காலம், எமகண்டம் எனக் கொடுத்திருக்கின்றனர். அதே போல் பெளர்ணமி அன்றும் அமாவாசை அன்றும் கடல் அலைகள் உயர எழும்பிக் குதிக்கும். ஏனெனில் சந்திரனின் ஆதிக்கம் அன்று அதாவது கதிர் வீச்சு அதிகமாய் இருக்கும் எனப் படித்திருக்கோம் இல்லையா அந்த தினங்களில் நம் உடலின் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும் என்கின்றனர். சந்திரனின் இந்தக் கதிர் வீச்சு மனதோடு தொடர்பு கொண்டது என்பதாலேயே சில மன நோயாளிகளுக்கு அமாவாசை, பெளர்ணமி அன்று மனநோயின் தாக்கமும் அதிகமாய் இருக்கும்.\nஜோதிடம், வானசாஸ்திரம், கணிதம் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவையே. இவற்றை உலகுக்கு அளித்ததும் நாமே. நம் மூலமே நம்முடன் வணிகம் செய்ய வந்த மற்ற நாட்டவருக்கு இவை சென்று பின் உலகம் முழுதும் பரவியுள்ளது எனலாம். இவற்றை எல்லாம் கணித்த நம் ரிஷி முனிவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் அல்ல. பராசரர், அகத்தியர், புலிப்பாணி சித்தர், இடைக்காடர் போன்றோர் ஜோதிடம் குறித்த அரிய நூல்களை எழுதியுள்ளனர். அகத்திய நாடி மிகவும் சிறப்பானது. ஆனால் இன்றைய தினம் உண்மையான அகத்திய நாடியைப் படித்துச் சொல்லும் தகுதி வாய்ந்த நபர்கள் இல்லை. இந்த ஜோதிடத்தைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாடமாகவே வைத்து விட்டால் பின்னர் இதில் கலப்படமான வேலை செய்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் போவார்கள் என எண்ணுகிறேன். ஆனால் இதிலும் கலப்படம் இருப்பதாலேயே பெரும்பாலோர் இதை ஏமாற்று என்கின்றனர். இந்தியாவில் ஒரு சில பல்கலைக்கழகங்களிலும் தமிழ்நாட்டில் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்திலும் (இப்போ இருக்கா) , சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திலும் ஜோதிடம் ஒரு பாடமாக இருந்தது/இருக்கிறது. http://www.sastra.edu/distanceeducation/AstrologyProgramme.asp காமராஜ் பல்கலைக்கழகத்தில் தமிழில் இருந்தது என எண்ணுகிறேன்.\nஆதிகாலத்தில் கல்வி கற்றுக் கொடுக்கையிலேயே இவை எல்லாம் அவரவர் விருப்பத்திற்கேற்பப் படிக்க முடிந்தது. கல்வி கற்றுக் கொடுப்பதும், மருத்துவம் பார்ப்பதும், ஜோசியம் ப���ர்த்துச் சொல்வதும் ஒரு மாபெரும் தர்மமாகவும், இலவசமாகச் சொல்வதுமாகவே இருந்து வந்த நாட்கள் உண்டு. இப்போது இவை பணம் பண்ணும் வியாபாரமாக ஆகிவிட்டன. வான சாஸ்திரம் குறித்த விஞ்ஞான வளர்ச்சி கடந்த முந்நூறு ஆண்டுகளாய்த் தான் இருந்து வந்திருக்கிறது. ஆனால் நம் முன்னோர்கள் கோள்களின் சுழற்சியைத் துல்லியமாய் எந்தவிதமான உபகரணங்களின் உதவியும் இல்லாமல் கண்டு பஞ்சாங்கங்களில் கூறி இருக்கிறார்கள். ஒவ்வொரு வருஷமும் கிரஹணம் எப்போது வரும் என்று கால நேரத்தோடு சரியான கணிப்பில் பஞ்சாங்கங்களில் பார்க்கலாம். இவை குறித்த பல அரிய குறிப்புகள் நிறைந்த ஜோதிடக் குறிப்புகள் நாளந்தா பல்கலைக் கழகத்தில் இருந்ததாகவும் அந்நியப் படையெடுப்புக்களில் தீக்கிரையாக்கப் பட்டது போக எஞ்சியவையே இப்போது இருப்பதாகவும் கூறுகின்றனர்.\nஅப்பாதுரை கூறி இருப்பது போல் முகத்தைப் பார்த்துச் சரியாகச் சொல்பவர்களை நானும் கண்டிருக்கிறேன். அவர்கள் சொல்வது சரியாகவே இருக்கும். எங்கோ ஒரு சிலர் பிழைப்புக்காக ஏமாற்று வேலைகள் செய்வதால் ஒரு அருமையான கலையை ஒட்டுமொத்தமாக ஒதுக்குவது சரியல்ல. உண்மையான ஜோதிடர்கள் இன்றும் இருப்பார்கள். அவர்களைக் கண்டறிய வேண்டும். ஜோதிடத்தைப் பாடமாக வைக்க வேண்டும். கணக்கு நன்கு வரும் மாணாக்கர்கள் ஜோதிடத்திலும், வான சாஸ்திரத்திலும் சிறந்து விளங்குவார்கள். என்னைப் பொறுத்த வரையிலும் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் ஜோதிடத்தை நம்பியே இல்லை. அதே போல் ஏற்கெனவே தெரிந்து கொண்டவை நடப்பதையும் பார்த்து வந்து கொண்டிருக்கிறேன். இது என் வாழ்க்கையில் மட்டுமல்லாமல் உறவினர், நண்பர்கள் வாழ்விலும் நடக்கிறதைப் பார்க்கிறேன். ஆனால் நான் என்னோட ஜாதகத்தைத் தூக்கிக் கொண்டு ஜோதிடரிடம் இன்றளவும் அலையாய் அலைந்தது இல்லை. அப்பாதுரை சொல்லி இருப்பது போல் தானாக வந்த தகவல்களே. :))))\nசமீபத்தில் நண்பர் ஒருத்தர் பதிவில் ஜோசியம் குறித்து எழுதி இருந்தார். ஆபரேஷனுக்குத் தயாராக இருக்கும் நோயாளி ஒருவர் ஜாதகம் பார்ப்பது குறித்த கதை அது. அவர் அதை நகைச்சுவையாகவே எழுதி இருந்தார். ஆஸ்பத்திரியில் ஜோசியரை வைத்து நோயாளியின் ஜாதகத்தைப் பார்ப்பதாகவும் ஆபரேஷன் சக்சஸ் ஆகும் என்றாலே அட்மிஷன் என்றும் பொருள்படும்படியாகவும் கடைசியில் உ���்மை ஜாதகம் சரிவராமல், பொய்யான ஜாதகத்தைக் கொடுத்து ஆபரேஷனுக்கு அட்மிஷன் வாங்குவதாகவும் கதை முடிந்திருக்கும். ஆனால் உண்மையிலேயே ஆயுர்வேத மருத்துவ முறையில் ஜாதகம் மிகவும் முக்கியம். ஒருத்தரின் தோஷங்களை அந்த ஜாதகத்தில் நடக்கும் கிரஹங்களின் போக்குவரத்தை வைத்துக் கணித்து இந்த கிரஹத்தின் காரணத்தால் இந்த தோஷம் எனக் கண்டு பிடித்து அதற்கேற்றாற்போல் மருந்து கொடுப்பார்கள். அல்லது ஆபரேஷன் போன்ற பெரிய விஷயங்களுக்குப் பரிந்துரை செய்வார்கள்.\nவிளையாட்டு இல்லை; இதை நான் நேரிடையாகவே குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேதப் பல்கலைக் கழகத்தில் நடந்து வருவதை அறிந்திருக்கிறேன். சில ஆயுர்வேத மருத்துவர்கள் நோயாளியின் உடல்நிலையோடு அவர்களின் ஜாதகத்தையும் கொண்டுவரச் சொல்லி அதையும் பார்த்துவிட்டே மருந்து கொடுப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார்கள். ஆகவே திருமணத்திலும் ஜாதகம் குழந்தை பிறப்புக்கு மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. மற்ற எந்தப் பொருத்தங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நக்ஷத்திரப் பொருத்தமும், குழந்தை பிறக்குமா, பிறக்காதா என்பதும் முக்கியமாய்ப் பார்க்கப்பட்டது. அதிலும் போன பதிவில் சொன்ன மாதிரி பெண்ணாக இல்லை எனில் ஏமாற்றப்பட்டிருந்தால் என்ன செய்வது அப்படிப் பட்ட ஏமாற்றங்கள் நிகழாமல் பெருமளவு ஜாதகங்கள் தடுத்து வந்ததாய்த் தெரிய வருகிறது. பெண்ணிற்கு ஆரோக்கியமான குழந்தையை பெற்றுக்கொடுக்கும் அளவுக்கு உடல்நலம் இருக்கிறதா என்பதை ஜாதகத்தைப் பார்த்தே கணிப்பார்களாம். அந்த நாட்களில் செயற்கை ரசாயனச் சேர்க்கை என்பது இல்லை என்பதாலோ என்னமோ ஆண்களில் மலட்டுத் தன்மை என்பது குறைவாகவே இருந்து வந்திருக்கிறது. இதனால் தானோ என்னமோ பெண்ணிற்குக் குழந்தை பிறக்குமா என்பதை முக்கியமாய்த் தெரிந்து வைத்துக்கொள்ள ஜோசியத்தின் உதவியை நாடி இருக்கின்றனர்.\nபெண்ணின் மூலமே ஆரோக்கியமான குழந்தைகள் பிறந்து அவள் மூலமே வளர்க்கப்பட்டு சமூகத்திற்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற காரணமாகவும் இருந்திருக்கலாம். இப்போது நேற்றைய ஒரு செய்தியில் 29 வயதுப் பெண் ஒருத்திக்குத் திருமணம் நிச்சயமாகி இருந்தது. அவளுக்கு மாதாந்திரப் பிரச்னைகள் ஏற்பட ஆரம்பிக்கவே மருத்துவரிடம் போய்ப் பரிசோதனை செய்திருக���கிறாள். மருத்துவப் பரிசோதனையில் அதிர்ச்சி தரும் தகவல். அந்தப் பெண்ணிற்கு மாதவிடாய் முடியும் தருவாயில் இருப்பதாக மருத்துவர் கூற அதிர்ந்து போனாள் அந்தப் பெண். இப்போதைய பணி நேர மாற்றங்கள், பெண்கள் செய்யும் பணிகள், மன அழுத்தங்கள், சற்றும் உடல்நலம் பேணாமல் வேலைக்காகக் கண்ட நேரம் கண் விழித்திருந்து சரியாக உணவு உண்ணாமை போன்ற பல காரணங்களால் ஒரு சில பெண்களுக்கு இப்போது நாற்பது வயதைக் கடக்கும் முன்னரே இம்மாதிரியான மாற்றங்கள் ஏற்படுகின்றனவாம். ஆகவே பெண்களின் உடல் நலமும், பூரண ஆரோக்கியமும், குழந்தைப் பிறப்புக்கு ஏற்றவளா என்ற தகுதியும் திருமண வாழ்க்கைக்கு மிக முக்கியம்.\nஇப்போதெல்லாம் குழந்தை பிறக்குமா என்று மட்டும் பார்ப்பதில்லை. கூடவே Rh-, Rh+ பரிசோதனையும் செய்துவிடுகிறார்கள். எங்கள் வீட்டிலேயே என் பிரசவத்தில் ஏற்பட்ட அனுபவத்திற்குப் பின்னர் எங்கள் சித்தி பெண்கள், என் மன்னி போன்றோருக்குக் குழந்தை பிறக்கும் முன்னர் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. இப்போதெல்லாம் திருமணத்தின் போதே பெண் பார்த்து நிச்சயம் செய்யும் முன்னரே இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப் படுகிறது. எனக்குத் தெரிந்து பெண்ணுக்கு Rh- என்பதால் அந்தப் பெண்ணை நிராகரித்தவர்கள் உண்டு. விஞ்ஞானம் எவ்வளவு முன்னேறி இருந்தாலும் மனிதர்கள் சிந்தனை பின் நோக்கித்தான்.\nஇந்திரத்யும்னன் என்னும் பாண்டிய மன்னன் ஒருவன் வழிபாடுகளில் ஈடுபட்டிருக்கையில் துர்வாசமுனிவர் அவனைக் காண வருகிறார். முனிவரை வெகுநேரம் காக்க வைத்துவிடுகிறான் பாண்டியன். பாண்டியனுக்கு உள்ளூர தன் பக்தியின் காரணத்தால் ஏற்பட்ட அகம்பாவத்தைப் புரிந்து கொண்ட துர்வாசர் அவன் மதம் கொண்ட யானையாகப் பிறப்பான். பொய்கையில் முதலை பிடித்து ஆட்டி வைக்கும், என சாபம் கொடுக்க, மன்னன் பதறுகிறான். அப்போது நீ பலகாலம் மஹாவிஷ்ணுவை வேண்டித் துதிக்க உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் எனச் சொல்கிறார் துர்வாசர். அதே போல் கந்தர்வன் ஒருவன் குளக்கரைக்கு வரும் முனிவர்களின் கால்களைப் பிடித்து விளையாட தேவலர் என்னும் முனிவர் கோபத்துடன் முதலையாகப் பிறக்கும்படி கந்தர்வனுக்கு சாபம் கொடுத்துவிடுகிறார். கந்தர்வனும் தனக்கு எப்போது விமோசனம் எனக் கேட்க, மஹாவிஷ்ணுவின் சுதர்சனச் சக்கரத்தால் விம��சனம் என்று சொல்கிறார். அந்தப்பொய்கையிலேயே முதலையாகப் பிறந்து தனக்கு விமோசனத்துக்குக் காத்திருந்தான் கந்தர்வன்.\nஇங்கே பாண்டியன் யானையாகப் பிறந்து யானைக் கூட்டத்துக்கே தலைவனாக ஆகிறான். அவன் தலைமையில் யானைகள் அனைத்தும் பொய்கையில் வந்து நீரருந்தி, மலர்கள் பறித்து எம்பிரானுக்குச் சூட்டி என அனைத்தும் செய்து வருவார்கள். இந்நிலையில் ஒரு நாள் பொய்கையில் பெரியதாய் ஒரு தாமரைப் பூ மலர்ந்திருக்க, அதன் மணமும், சுகந்தமும் யானைகளின் கவனத்தைக் கவர்ந்தது. பூவோ பொய்கையில் நட்ட நடுவில் மலர்ந்திருந்தது. அதை எப்படிப் பறிப்பது தலைவனான நம் யானை தானே பறிப்பதாய்ச் சொல்லி விட்டுக் குளத்தில் இறங்கியது. பூவையும் தன் துதிக்கையால் பிடித்துப் பறித்து விட்டது. ஆனால் கரையேற முடியவில்லை. என்ன இது தலைவனான நம் யானை தானே பறிப்பதாய்ச் சொல்லி விட்டுக் குளத்தில் இறங்கியது. பூவையும் தன் துதிக்கையால் பிடித்துப் பறித்து விட்டது. ஆனால் கரையேற முடியவில்லை. என்ன இது என்ன ஆயிற்று அதன் கால்களை முதலை ஒன்று கவ்வித் தன் பற்களால் அழுத்திப் பிடித்த வண்ணம் இருப்பது அப்போது தான் தெரிந்தது. கால்களை உதறி முதலையிடமிருந்து விடுவித்துக்கொள்ள கஜேந்திரன் செய்த முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. கரையில் நின்ற மற்ற யானைகள் உதவிக்கு வர அப்போதும் முதலையின் பிடி விடவில்லை. ஆயிரக் கணக்கான ஆண்டுகள் இரண்டுக்கும் நடுவே இந்தப் போர் நடைபெற்றது.\nமுதலையோ நீருக்குள் பலம் வாய்ந்தது. யானையோ நிலத்தில் சக்தி வாய்ந்தது. யானை நிலத்தில் இருக்க, முதலை நீருக்குள் இருக்கச் சுற்றி நின்ற யானைக் கூட்டம் தவிக்க, கஜேந்திரனுக்குத் தன் முற்பிறவியும், தான் பெருமாள் பக்தன் என்பதும் நினைவுக்கு வர, தன் நீண்ட துதிக்கையைத் தூக்கிக் கொண்டு, “ஆதி மூலமே, அபயம்\nகஜேந்திரன் கூப்பிட வேண்டும் என்பதற்காகவே காத்திருந்த பெருமாள் அவசரம் அவசரமாய்க் கிளம்பினாராம். தன் பக்தன் இத்தனை நாட்கள் கஷ்டப் பட வைத்து விட்டோம். அவனுக்குத் தன்னுணர்வு வர வேண்டிக் காத்திருக்க வேண்டியதாயிற்று. இனியும் நேரம் கடத்தக் கூடாது எனக் கிளம்பினார். பெருமாளின் நோக்கம் அறிந்த கருடன் தானாகவே போய் பகவான் முன்னர் நின்றானாம். பெருமாளும் கருடன் மேல் ஏறிக்கொண்டு கஜேந்திரனை வந்து காப்பாற��றினார். முதலையாகிய கந்தர்வன் மேல் தன் சுதர்சனச் சக்கரத்தை எறிந்து அவனுக்கும் மோக்ஷம் கொடுத்து, கஜேந்திரனுக்கும் ஞானம் அளிக்கிறார்.\nஇந்நிகழ்ச்சி ஒவ்வொரு சித்ராபெளர்ணமி அன்றும் ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறுகிறது. இவ்வருடமும் அவ்வாறே சித்ராபெளர்ணமி அன்று காலையே நம்பெருமாள் கோயிலை விட்டு வெளிக்கிளம்பி தெற்கு கோபுரம் வழியாக அம்மா மண்டபம் சாலையை அடைந்து அங்கே ஒவ்வொரு மண்டகப்படியாகத் தங்கி மரியாதைகளையும், வரிசைகளையும் பெற்றுக்கொள்கிறார். பின்னர் மதியம் பனிரண்டு மணியளவில் அம்மா மண்டபத்தை அடைகிறார். அங்கே நம்பெருமாள் பக்தர்களுக்குக் காட்சி கொடுக்கிறார். மாலை வரை நம்பெருமாள் அங்கே இருந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுத்த வண்ணம் இருந்துவிட்டுப் பின்னர் மாலை சந்திரோதயம் ஆகும் சமயம் கோயில் யானை ஆண்டாள் கஜேந்திரனின் பாகத்தை ஏற்றுக் காவிரியில் போய் நின்று பெருமாளைப் பிளிறி அழைக்கப்பெருமாளும் சென்று கஜேந்திரனைக் காப்பாற்றி மோக்ஷத்தை அருளுகிறார். கூட்டம் நெரிசல் ஆகையாலும், அன்றைய தினம் விருந்தினர் வருகையாலும் காவிரியாற்றில் நடந்த நிகழ்வைப் பதிவு செய்ய முடியாமைக்கு மன்னிக்கவும்.\nகீழுள்ள இந்தப் படம் அம்மாமண்டபத்திலுள்ள காவிரி அம்மன் சந்நிதி.\nபி.கு: இது போன வருஷமே எழுதி வைச்ச பதிவும், படங்களும். இந்த வருஷம் கஜேந்திர மோக்ஷத்தை நேரிலே பார்த்துட்டு எழுத நினைச்சேன். ஆனால் கூட்டம் நெரிசல் காரணமாகவும், பார்க்க வந்திருந்த ஜனங்களைப் பார்க்க விடாமல் தள்ளியதாலும் ஒண்ணும் முடியலை. அதோடு வெளிச்சம் வேறே பத்தலை. இன்றைய தினசரிப் பத்திரிகையிலும் ஸ்வாமியைப் பார்க்க ஆஸ்தானத்திலோ, அல்லது காவிரிக்கரையிலோ போதிய வெளிச்சம் இல்லாமல் மக்கள் சிரமப் பட்டதைக் குறிப்பிட்டிருந்தனர். ரொம்பவே மனதை வருந்த வைத்த நிகழ்வாக ஆகிவிட்டது. பலரும் பார்க்க முடியாமல் தவித்தனர்.\nஇந்த வருஷம் படங்கள் எடுத்தேன். ஆனால் வெளிச்சம் இல்லாமையால் தெளிவாக இல்லை. சரி பண்ண முடியுமானு பார்க்கணும். இன்னும் அப்லோடே பண்ணலை\nஅதே படங்களைப் பெரிதாக்கிப் போட்டிருக்கேன். தெரியுதானு சொல்லுங்க யாரானும். :)\nஅரங்கனைப் பார்க்கப் போய் மனம் நொந்து வந்தேன்\nஸ்ரீரங்கம் வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. தேதிப் படி நாளையும், கிழமைப்படி ந��ற்றும் ஒரு வருடம் ஆகி உள்ளது. போன வருடம் இங்கே வந்ததும் பார்த்த முதல் திருநாள் சித்ரா பெளர்ணமியின் கஜேந்திர மோக்ஷம் தான். மாலை ஏழு மணி அளவில் காவிரிக்கரையில் கஜேந்திர மோக்ஷம் நடைபெறும்னு சொன்னாங்க. அவ்வளவு நேரம் இருக்க முடியாததால் வந்துட்டோம். இந்த வருடமாவது போய்ப் பார்க்கலாம்னு நினைச்சால் அதுவும் முடியலை. சரினு நம்பெருமாளையாவது போய்ப் பார்த்துட்டு வந்துடலாம். கிட்டக்க அம்மா மண்டபத்துக்கே வந்திருக்காரேனு காலையிலே வெளியே போக வேண்டி வந்தது; மதியம் திரை போட்டுடுவாங்க. ஆகையால் ஐந்து மணிக்குக் கிளம்பிப் போனோம்.\nமின்சாரம் இல்லை. ஒரே இருட்டில் நம்பெருமாள் காட்சி கொடுத்தார். பட்டாசாரியார்கள் சுறுசுறுப்பாகத் தெரிந்தவர்களை மட்டும் கயிற்றுத் தடுப்புக்கு அந்தப் பக்கம் கூப்பிட்டுப் பிரசாதம், சடாரி, தீர்த்தம் விநியோகம் செய்து கொண்டிருந்தனர். ஸ்வாமியைப் படம் எடுக்க முடியுமானு பார்த்தால் சும்மாவே பட்டாசாரியார் தலை தான் வரும். இன்னிக்கு சுத்தம் வெளிச்சமே இல்லை. :( என்றாலும் முயன்று பார்த்தேன். பாண்டியன் கொண்டையில் நீலப்பட்டாடையில் காட்சி அளித்தான் அரங்கன். அவன் என்னமோ எளிமையானவன் தான். யார் கூப்பிட்டாலும் உடனே அவங்க இருப்பிடம் தேடிப்போயிடுவான். அவ்வளவு எளிமை. ஆனால் சுத்தி இருக்கிறவங்க பண்ணும் அலட்டல் தான் மனதைக் காயப் படுத்துகிறது.\nஇன்னிக்கு முடிந்தவரை நம்பெருமாளை நன்கு பார்த்துவிட்டுப்பின்னர் கஜேந்திரனாக நடிக்கப்போகும் ஆண்டாளம்மாவைத் தேடினால் அவங்க அங்கே இல்லை. எங்கேயானும் போயிருப்பாங்க போல. மாலை வருவாங்களா இருக்கும். சரி, வீட்டுக்குத் திரும்பலாம்னு பார்த்தப்போ ஒரு பட்டாசாரியார், எங்களைப் போன்ற சாமானிய மக்களுக்கும் சடாரி சாதித்துக் கொண்டிருந்தார். அவரிடம் போய் சடாரி சாதித்துக் கொண்டு, பின்னர் தீர்த்தம் கொடுக்குமிடம் போனோம். எனக்கு முன்னாடி ரங்க்ஸ் வாங்கிக் கொண்டார். அப்புறமா நான் வாங்கிக்கணும். கையை நீட்டிக் கொண்டிருந்தேன். அவர் துளசி கொத்தாக இருந்ததை எடுத்து வெளியே போட்டுவிட்டுத் தீர்த்தம் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு நகரும் முன்னர் பின்னாலிருந்து ஒருத்தர் வந்து கையை நீட்டிக் கொண்டு என் கையில் இடிக்க தீர்த்தம் கொட்டி விட்டது. திரும்பக் கேட்டால், அந���த பட்டாசாரியார், நான் ஏதோ பிச்சை கேட்கறாப்போல அலக்ஷியமாக போம்மா, போ, போ, அப்படினு விரட்டிட்டு எனக்குக் கொடுக்கவே மாட்டேன்னு மத்தவங்களுக்குக் கொடுக்க ஆரம்பிச்சுட்டார்.\nநான் விடாப்பிடியாக நின்னுட்டு இருக்க, என்னை இடித்தவர் வந்து, சாமி நான் தான் அந்த அம்மா கையிலே இருந்த தீர்த்தத்தை இடித்துக் கொட்டிட்டேன். திரும்பக் கொடுங்கனு சொல்ல, அந்த ஆளை முறைத்துவிட்டுப் பின்னர் ஒரு சொட்டு, சொட்டு என்றால் சொட்டுத்தான். கையில் திட்டமாகச் சொட்டிவிட்டு அந்த தீர்த்தத்தை மத்தவங்களுக்குக் கொடுக்க ஆரம்பிச்சுட்டார். கையிலே இருக்கும் தீர்த்தம் சாப்பிடும் அளவுக்கு இல்லை. கையை நீட்டிக் கொண்டே இருந்தேன். ஆனால் கையைத் தள்ளி விட்டுட்டுப்போறியா இல்லையானு விரட்டி விட்டார். அரங்கா நீயே பார்த்துக்கோ எல்லாத்தையும்னு சொல்லிட்டு, நிஜம்மாவே சொல்லிட்டு வந்துட்டேன். மனசு வேதனை தாங்கலை.\nதீர்த்தம் கிடைக்காதது கூட வருத்தமில்லை. அவர் கண்ணெதிரேயே இன்னொருத்தர் என் கையைத் தட்டித் தீர்த்தம் கொட்டியதைப் பார்த்தும் விரட்டிவிட்டாரே அதான் வருத்தம். ஆண்டவன் கண்ணெதிரே எல்லாரும் சமம் சமம்னு சொல்வாங்களே, அது தெரியலையே அவருக்குனு வருத்தம். பெருமாள் கோயில்களிலே வைணவர்களுக்கே முதல் மரியாதை என்பது தெரியும் என்றாலும் இது என் தப்பு இல்லையே, வேணும்னு திரும்பக் கேட்கலையே ஒரு உத்தரணி தீர்த்தம் மீண்டும் கொடுத்தால் பெருமாள் அவரைக் கணக்குக் கேட்டுவிடுவாரா ஒரு உத்தரணி தீர்த்தம் மீண்டும் கொடுத்தால் பெருமாள் அவரைக் கணக்குக் கேட்டுவிடுவாரா\nஎப்படியோ கல்யாணம் நடந்தால் சரிதானா\nபிள்ளையின் தாய், தந்தை மருமகளைக் கொடுமை செய்வதையும், பெண்ணின் தாய், தந்தையர் போடும் நிபந்தனைகளையும் சென்ற பதிவில் பார்த்தோம். இந்தக் காலத்தில் நடப்பதைச் சொல்லிவிட்டு முன் காலத்தில் இதே திருமணங்கள் நடந்த விதத்தை எடுத்துக் காட்டுவதே என் முக்கிய நோக்கம். எப்படி ஒரு புனிதமாகவும், வாழ்க்கையின் முக்கிய நோக்கமாகவும் கருதப்பட்ட திருமண பந்தம் இன்று எப்படி மாறி இருக்கிறது என்பதைச் சொல்லவே இந்தப் பதிவுகள். அடுத்து இப்போ சொல்லப் போவது குறித்து மிகுந்த மனக்கஷ்டத்துடனேயே சொல்லப் போகிறேன். இந்தக் கல்யாணத்திற்கு நாங்கள் இருவரும் சென்றிருந்தோம். அப்ப���ிச் சென்ற சமயத்தில் தான் பெண்ணின் பெற்றோர் எங்களுக்கு முன் கூட்டியே பதினைந்து வருடங்கள் முன்னர் அறிமுகம் ஆனவர்கள் என்பது தெரிய வந்தது. என்றாலும் இப்படி ஒரு கொடுமையை நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.\nவடமாநிலத்திலேயே தொழில் புரிந்து அங்கேயே வசிக்கும் தொழிலதிபரின் மனைவிக்கு ஒரு சிறு பெண் குழந்தை நாங்க பார்த்தப்போ இரண்டு அல்லது மூன்று வயதுக்குள்ளாக இருக்கும். அதன் பின்னர் நாங்க அந்த ஊரை விட்டே வந்துவிட்டோம். மறந்தும் போயிட்டோம். ஆனால் மிகவும் பணக்காரர்களான அந்தப் பெண்ணின் பெற்றோர் பெண்ணுக்குத் திருமணம் செய்ய நினைத்தது சகஜமே. பெண்ணும் நன்றாகப் படித்திருந்தாள். கார் ஓட்டுவாள். உயர்குலத்தினரின் நாகரிகப் பழக்க, வழக்கங்கள் அனைத்தும் உண்டு. பெண்ணின் தாய் தென் மாநிலத்தில் குறிப்பாகச் சென்னையில் வசிக்கும் பையராகப் பார்த்துத் தேர்ந்தெடுத்தார். இதற்கு உதவி செய்தது பெண்ணின் அம்மாவைப் பெற்றவர். அவருக்கு எவ்வளவு தூரம் உண்மை தெரியும் என்பது எங்களுக்கு இப்போது யோசித்தாலும் விளங்கவே இல்லை. இந்தத் திருமணத்திற்குச் சென்றிருந்த போது தான் பெண்ணின் தாய் எங்களிடம் வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டு நாங்க ஒரே ஊரில் சில வருடங்கள் வசித்ததையும் எங்க வீட்டு நவராத்திரிக்கு வந்ததையும் குறிப்பிட்டுக் கூறினார்.\nகல்யாணம் மிக விமரிசையாக நடக்கப் பிள்ளையின் பெற்றோருக்குத் தலைகால், புரியவில்லை. பெரிய இடத்திலிருந்து மருமகள், ஏற்கெனவே மூத்த மருமகள் இருந்தாலும் இந்த மருமகள் தான் அவங்களுக்கு அருமையாகத் தெரிந்தாள். திருமணம் ஆகிப் புக்ககமும் வந்தாச்சு. பெண்ணின் நடவடிக்கைகள் கொஞ்சம் புதிராக இருந்தாலும் புதிய இடம், புதிய ஊர், முற்றிலும் புதிய வாழ்க்கை என நினைத்தனர். திருமணம் ஆகி ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. அந்தப் பெண் வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டாள். அதுவும் மூன்று ஷிஃப்ட் உள்ள கால் சென்டர் வேலையைத் தேர்ந்தெடுத்தாள். இரவு ஷிஃப்டையே அதிகம் விரும்பினாள். கணவன் மதியம் வீட்டில் இருக்கமாட்டான். இவள் இரவில் இருக்கமாட்டாள். மதியம் வந்து நன்றாய்த் தூங்கிவிடுவாள். ஆரம்பத்தில் தப்பாய்த் தெரியவில்லை என்றாலும் பிள்ளையின் பெற்றோருக்கு ஏதோ உறுத்த ஆறு மாதத்துக்கும் மேல் ஆகிவிட்டதே, இன்னு���் கருத்தரிக்கவில்லையே, ப்ளான் பண்ணிட்டு இருக்கீங்களானு கேட்க, சில நாட்களில் பெண்ணின் அம்மா வருகை.\nஅவள் புக்ககம் அருகேயே வீடு ஒன்று எடுத்துத் தங்கிய அந்த அம்மா கொஞ்ச நாட்களில் பெண்ணைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று ஒரு வாரத்தில் அபார்ஷன் ஆகிவிட்டதாய்த் தகவல் தெரிவிக்க, பிள்ளையின் அப்பா, அம்மா வருந்த, பிள்ளைக்கோ சந்தேகம். அப்பா, அம்மாவிடம் தாங்கள் இருவரும், கணவன், மனைவியாக ஒரு நாள் கூட வாழவில்லை; இரவில் தனித்திருந்தாலே ரொம்ப வெட்கப் பட்டுக்கொண்டு விளக்கை அணைக்க மாட்டாள். ஒதுங்கியே படுப்பாள் என்று சொல்லப் பிள்ளையின் தாய், தந்தைக்குக்குழப்பம். பெண்ணின் நடத்தையில் சந்தேகம் வர சண்டை போட்டிருக்கின்றனர். பெண் வீட்டினருக்குக் கோபம். அப்போது அந்தப் பையர் சாமர்த்தியமாகப் பெண்ணைப் பார்க்கச் சென்று அவளை ஏதேதோ சொல்லிச் சமாதானமாகத் தனியே அழைத்துச் சென்று பெண் மருத்துவரிடம் காட்டக் கூட்டிச் செல்லப் பெண் பிடிவாதம் பிடிக்க வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று காட்டினார். பெண், பெண்ணே இல்லை என்று தகவல். மருத்துவர் நல்லவேளையாக அரசாங்க மருத்துவர். சான்றிதழே கொடுத்துவிட்டார். அதன் பின்னரும் இரு மருத்துவர்களிடம் காட்டிச் சான்றிதழ் பெற்றாகி விட்டது. அவள் தந்தையும் வந்துவிட்டார். எப்படியோ விவாகரத்து என நீதிமன்றம் போகவேண்டாம் எனக் கெஞ்சுகின்றனர். விவாகரத்துச் செய்யாமல் வேறொரு கல்யாணம் செய்துக்க முடியாது. அதற்கு இந்தச் சான்றிதழ் முக்கியம். இரு பக்கமும் வாத, விவாதங்கள் சூடு பறக்கிறது. என்ன நடக்கப்போகிறது எனப் புரியவில்லை. ஒரே குழப்பம். :((((((\nஶ்ரீராமநவமிப் பிரசாதத்துக்கு ஏகக் கூட்டம் வந்திருக்கு :))) இதுவே மத்தப் பதிவுகளுக்கு இத்தனை வரதில்லை :))) இதுவே மத்தப் பதிவுகளுக்கு இத்தனை வரதில்லை\nஇந்த முறை சென்னைப் பயணத்தின் போது கல்யாணத்துக்குக் காத்திருக்கும் முதிர் கன்னர்கள் சிலரின் பெற்றோரிடம் பேச நேர்ந்தது. முதிர்கன்னர்கள் கல்யாணத்துக்குத் தயாராய் இருக்கும் அளவுக்குப் பெண் வீட்டினர் ஆர்வம் காட்டுவதில்லையாம். \"நீங்க ஜாதகம் அனுப்புங்க; நாங்க பார்க்கிறோம்.\" என்ற அளவிலேயே பேசறாங்களாம். ஜாதகம் அனுப்பிட்டுக் கேட்டால், பையர்களின் வேலைத் தகுதி, வாங்கற சம்பளம், சொந்தமாய் வீடு வாங்கியாச்சா அ���்லது வாங்கும் வசதி இருக்கா அல்லது வாங்கும் வசதி இருக்கா கல்யாணத்துக்கு அப்புறமும் எங்க பொண்ணு வேலைக்குப் போவா. உடனே எல்லாம் குழந்தை பெத்துக்கச் சொல்லக் கூடாது. குறைந்தது ஐந்து வருஷங்களாவது ஆகும். அப்படிக் குழந்தை பிறந்தாலும் அந்தக் குழந்தைக்கும், எங்க பொண்ணுக்கும் சேர்த்து நீங்க தான் செய்யணும். \"\n\"எங்க பெண்ணின் சம்பாத்தியத்தில் இருந்து இத்தனை பங்கு எங்களைச் சேர வேண்டியது. மாசா மாசம் கரெக்டா வந்துடணும். அக்ரிமென்டாகப் போட்டுக் கொண்டாலும் சரி. பெண்ணை வேலை செய்யலையே என்றெல்லாம் கேட்கக் கூடாது. செல்லமா வளர்த்திருக்கோம். கோபம் வரும். முன் கோபம் ஜாஸ்தி. நீங்க தான் அனுசரிச்சுக்கணும். அவ கேட்டது எல்லாம் வாங்கிக் கொடுத்து செலவும் செய்து படிக்க வைச்சிருக்கோம். அதனால் குற்றம், குறை சொல்லக் கூடாது. அவ்வப்போது நாங்களும் வந்து தங்கிப்போம். ஆனால் சமையல் வேலை எல்லாம் எங்களால் பார்த்துக்க முடியாது. நீங்க தான் எங்களுக்கும் சேர்த்துச் செய்து போடணும். \" இது ஒரு பக்கம் நடந்து வருகிறது. ஆச்சரியமா இருக்கா ஆனால் இது உண்மை. ஏனெனில் பிள்ளை வீட்டுக்காரங்க அனைவரும் எனக்கு நெருங்கிய சொந்தம். ஒரு சில பெண்களின் ஜாதகங்களை அவங்களுக்கு வாங்கிக் கொடுத்த விதத்தில் இம்மாதிரிக் கேள்விகளை நானும் எதிர்கொண்டிருக்கிறேன். இதிலே பிள்ளை தொழில் நுட்ப வல்லுநராக இருக்கணும் என்ற எதிர்பார்ப்பே அதிகம். வெளிநாட்டு மோகம் குறைஞ்சிருந்தாலும், பெண்களூருக்குக் கூடப்போக மாட்டோம் எனச் சொல்லும் பெண்களையும், அவர்களின் பெற்றோரையும் பார்த்துவிட்டேன். இங்கேயே ஸ்ரீரங்கத்தில் ஒரு பெண்ணைப் பார்த்தப்போ அவங்க அப்பா, கரூர், புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கத்துக்குள்ளாக உங்க பையர் வேலை பார்த்துக் கொண்டு வந்தால் எங்களுக்கு ஆக்ஷேபணை இல்லை. சென்னையே எங்களுக்குத் தொலைவு என்று சொல்லி மறுத்துவிட்டார்.\nஇப்போ இன்னொரு பக்கத்தையும் பாருங்க. இதுவும் தெரிஞ்சவங்க தான். உறவு தான். மூன்று வருஷம் முன்னாடி பெண்ணுக்குக் கல்யாணம் செய்தாங்க. பிள்ளை வீட்டுக்காரங்களும் எனக்குத் தெரிஞ்சவங்களே. தெரிஞ்சவங்கன்னா ரொம்பவே தெரிஞ்சவங்க. அவங்க பிள்ளையும் இஞ்சினியர். பெண்ணும் ஐடியில் அல்லது இஞ்சினியராக இருக்கிறார். நல்ல சம்பாத்தியம். பெண்ணுக்��ு வேலைக்குப்போக வசதியாக மாம்பலத்தில் வீடு. காலையில் அந்தப் பெண் தான் எழுந்து எல்லா வேலைகளையும் கவனிச்சுட்டு, மாமியார், மாமனாருக்கு சமைச்சு வைச்சுட்டுப் போகணும். மதியம் கையில் கொண்டு போகும் சாப்பாடு தான். சாயந்திரம் வீட்டுக்கு வருகையிலேயே ஏழு மணி ஆகிடும். மாமியார் சாயந்திரத்துக்குத் தேவையான சமையலைச் செய்து பிள்ளைக்குப் போட்டுவிட்டுத் தானும் சாப்பிட்டு விட்டு சுத்தமாகச் சமையலறையை ஒழிச்சு வைச்சுடுவாங்க. இன்னிக்கும் அப்படித் தான் நடக்கிறது. அந்தப் பெண் வந்தால் இருக்கிற கொஞ்சம் சாதத்திலும், (அநேகமா வைக்கிறதில்லை. ஒவ்வொரு நாட்கள் இருக்குமாம்) தண்ணீரை விட்டு வைச்சுடுவாங்க. சாப்பாடு இல்லையானு அந்தப் பெண் கேட்டால், \"உன் இஷ்டத்துக்கு வந்தால் இங்கே சாப்பாடு பண்ணி வைக்க நான் என்ன வேலைக்காரியானு பதில் வருமாம். இதிலே மாமனாரின் தூண்டுதல் காரணமாகச் சமைத்த பாத்திரங்கள், காப்பி குடித்த பாத்திரங்கள்னு எல்லாம் தொட்டி முற்றம் நிறைய இருக்கும். பசியோடு வரும் பெண் என்னத்தைச் சாப்பிடுவது\nஅந்தப் பெண்ணின் பெற்றோர் வீடு அருகேயே இரண்டு தெரு தள்ளி இருப்பதால் அங்கே போய்ச் சொல்லிக் கிடைச்சதைச் சாப்பிட்டு வருவாளாம். நாளாவட்டத்தில் குழந்தையும் பிறந்தாச்சு. குழந்தையை மாமியாரோ, மாமனாரோ தூக்குவது கூடக் கிடையாது. அந்தப் பெண் தானே பெற்றுக் கொண்டாள். ஆகவே அவள் தான் பொறுப்பு. மீண்டும் பெற்றோர் தான் உதவிக்கு. காலை அந்தப் பெண் வேலைக்குப் போகும் சமயம் பெண்ணின் தந்தை வந்து குழந்தையைத் தூக்கிச் செல்வார். மாலை வேலையிலிருந்து திரும்புகையில் அம்மா வீட்டிலேயே சாப்பிட்டு விட்டுக் குழந்தையை எடுத்துக் கொண்டு வருவாள் அந்தப் பெண். அந்தப் பெண்ணின் கணவனோ தன் பெற்றோரைத் தட்டிக் கேட்பதும் இல்லை. பெண்ணின் பக்கம் பரிந்தும் பேசுவது இல்லை. நடுநிலை வகிக்கிறானாம் வாய்மூடியாக. இப்போவும் இந்தக் காலத்திலேயும் இப்படியும் அக்கிரமம் நடக்கிறது. ஒவ்வொருத்தர் பிள்ளைக்குக் குழந்தை பிறக்குமா, நாம கையிலே எடுத்துக் கொஞ்சுவோமானு காத்திருக்க, இங்கே நேர்மாறாகக் கிடைத்த அதிர்ஷ்டத்தை அனுபவிக்கக் கொடுத்து வைக்கலை. :(\nஒரு பக்கம் பெண் வீட்டுக்காரங்களின் நிபந்தனைகள், இன்னொரு பக்கம் பெண்ணைக் கொடுத்து விட்டுத் தவிக்கும் பெற்றோர். அப்பாவிப் பெண்களின் நிலைமை மாறாமல் இருப்பது தான் மிச்சம். எங்கே போகிறோம் இது தர்ம பூமி, கர்ம பூமி என்றெல்லாம் சொல்வது எதுக்காக இது தர்ம பூமி, கர்ம பூமி என்றெல்லாம் சொல்வது எதுக்காக இம்மாதிரியான கொடுமைகள் தொடர்ந்து நடப்பதற்கா இம்மாதிரியான கொடுமைகள் தொடர்ந்து நடப்பதற்கா என்ன நாடு இது அந்தப் பெண்ணின் தங்கை திருமணம் செய்து கொள்ளவே மறுக்கிறார். அக்காவுக்கு வந்தாப்போல் எனக்கும் அமைந்து விட்டால் என்ன செய்யறது என பயம். :((( இதெல்லாத்துக்கும் விடிவு எப்போ ஆங்காங்கே ஒரு சில பெண்களும், மாமியார்களும் அத்தி பூத்தாற்போல் ஒத்துப் போகிறதும் நடக்கிறது. என்றாலும் மருமகள் வேலைக்குப் போய் சம்பாதிக்கவும் செய்யணும்; வீட்டிலும் எல்லா வேலையும் செய்யணும். நான் மருந்துக்குக் கூட உதவ மாட்டேன் என்பது எந்த விதத்தில் நியாயம்\nஸ்ரீராம நவமிப் பிரசாதம் வேணுமா\nஎங்க வீட்டு ராமர் பிறந்த நாள் அலங்காரத்தில் காட்சி\nகீழ்த்தட்டில் உள்ள விக்ரங்கள், ரெண்டையும் சேர்த்து எப்படியானும் எடுக்கணும். நிற்க இடம் பத்தலை. கொஞ்சம் பின்னாடி போகணும். அதான் முடியலை. கஷ்டம்\nசாதம், பருப்பு, வடை, பாயசம், சுண்டல், வெற்றிலை, பாக்கு, பழம், பானகம், நீர்மோர்\nஎங்க அம்மா வீட்டில் வடைப்பருப்புனு பாசிப்பருப்பை ஊற வைத்து வடிகட்டி உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கடுகு, மிளகாய் தாளித்து, மாங்காய், வெள்ளரிக்காய் நறுக்கிப் போடுவாங்க. இங்கே சுண்டலாகச் செய்யணும். :))))\nவேணுங்கறவங்க எடுத்துக்குங்க. கொஞ்சமாத் தான் பண்ணி இருக்கேன். தீர்ந்துடும்.\nமருத்துவப் பரிசோதனைக்காகச் சென்னைப் பயணம். ஞாயிறன்று கிளம்பிப் போனோம். ரயில் ஆடிய ஆட்டத்தில் ராத்திரியெல்லாம் தூக்கமே இல்லை. இப்போல்லாம் ரயில் ரொம்பவே ஆடுது; என்னனு புரியறதில்லை. கொஞ்சம் பயமாவும், நிறையக் கவலையாவும் கிட்டத்தட்ட சிவராத்திரியாத் தான் போயிடறது. ஒரு வழியா சென்னைக்கு நல்லபடியாக் கொண்டு சேர்த்திட்டாங்க. மாம்பலத்தில் இறங்கித் தம்பி வீட்டுக்கு (நடந்து போகும் தூரம் தான், ஆனால் கையில் பெட்டியை வைத்துக்கொண்டு போக முடியலை) ஆட்டோக்காரரைக் கூப்பிட்டால், ஆட்டோவின் விலையைச் சொன்னார். அவ்வளவு விலை கொடுத்துக் கட்டிவராதுனு கொஞ்சம் நடந்து வந்தால், பாதி விலைக்கு ஒருத்தர் வரேன்னு சொல்லவே, நடந்த களைப்புத் தீர ஏறி உட்கார்ந்தோம். சரியா உட்காருவதற்குள்ளாக வீடு வந்தாச்சு. அவங்கல்லாம் நல்லாத் தூங்கினவங்களை எழுப்பி உள்ளே போனோம்.\nமவுன்ட் ரோடில் ரங்க்ஸுக்கு அவர் அலுவலகத்தில் வேலை இருந்ததால் அங்கே போனார். போய்ப் பார்த்தால் அலுவலகத்தையே காணலையாம் ஒரு வருஷத்துக்குள் காணாமல் போனதாகச் செய்தி ஏதும் படிக்கலையேனு வியப்புடன் அங்கே இங்கே தேடிக் கடைசியில் மெட்ரோ ரயில் பாலத்துக்குப் பின்னே ஒளிந்திருந்த அலுவலகத்தைக் கண்டு பிடிச்சுப் போயிட்டு வந்தார். வெயில் என்னமோ 95* தான் அப்படினு சொல்றாங்க. ஆனால் உடல் தெப்பமாக நனைஞ்சு போச்சு. சென்னையிலேயே இத்தனை வருஷமா இருந்துட்டு இப்போ என்ன வந்தது உனக்குனு சூரியன் ஒரு கடுமையான பார்வையால் என்னைப் பார்த்தான். உடனேயே வீட்டிலே உட்கார்ந்திருந்த எனக்கும் உட்கார்ந்திருக்கிறச்சேயே வெள்ளமாக வியர்வை. மதியத்துக்கு மேலே மருத்துவரைப் பார்க்கப் போனோம். அவர் சொன்ன பரிக்ஷையெல்லாம் செவ்வாய்க்கிழமை எழுதினோம். ரங்க்ஸ் டிஸ்டிங்ஷனோடு பாஸ் பண்ண, நான் முயற்சியைப் பாதியில் விட்டுட்டேன்னு எனக்கு நோ மார்க் ஒரு வருஷத்துக்குள் காணாமல் போனதாகச் செய்தி ஏதும் படிக்கலையேனு வியப்புடன் அங்கே இங்கே தேடிக் கடைசியில் மெட்ரோ ரயில் பாலத்துக்குப் பின்னே ஒளிந்திருந்த அலுவலகத்தைக் கண்டு பிடிச்சுப் போயிட்டு வந்தார். வெயில் என்னமோ 95* தான் அப்படினு சொல்றாங்க. ஆனால் உடல் தெப்பமாக நனைஞ்சு போச்சு. சென்னையிலேயே இத்தனை வருஷமா இருந்துட்டு இப்போ என்ன வந்தது உனக்குனு சூரியன் ஒரு கடுமையான பார்வையால் என்னைப் பார்த்தான். உடனேயே வீட்டிலே உட்கார்ந்திருந்த எனக்கும் உட்கார்ந்திருக்கிறச்சேயே வெள்ளமாக வியர்வை. மதியத்துக்கு மேலே மருத்துவரைப் பார்க்கப் போனோம். அவர் சொன்ன பரிக்ஷையெல்லாம் செவ்வாய்க்கிழமை எழுதினோம். ரங்க்ஸ் டிஸ்டிங்ஷனோடு பாஸ் பண்ண, நான் முயற்சியைப் பாதியில் விட்டுட்டேன்னு எனக்கு நோ மார்க் மறுபடி எழுதணுமாம். :P :P :P அங்கே இருந்த இரண்டு நாட்களும் போக்குவரத்திலேயே நேரம் போயிடுச்சு. :(\nகிளம்பற அன்னிக்கு அவசரம் அவசரமா கால் டாக்சி வைச்சு அம்பத்தூருக்குப் போனோம். நான் எங்க வீட்டைப் போய்ப் பார்க்கலை. ரங்க்ஸ் மட்டும் போயிட்டு வந்தார். எங்கே பார்த்தாலும் மலை மலையாய்க் குப்பை. தெருக்களில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டிக் கொண்டு எல்லாரும் பச்சைக்குதிரை தாண்டிட்டு இருந்தாங்க. பக்கத்துத் தெருவில் இருக்கும் அண்ணா வீட்டிற்குப் போகச் சுத்திக் கொண்டு போக வேண்டியதா இருக்கு. ஜேபிசிக்களும், ரோட் ரோலர்களும், மணலும், சிமென்டும், ஜல்லியும், செங்கற்களும், செங்கற்பொடி பறத்தலும் இன்னமும் நிற்கவில்லை. ஒரு சில தெருக்கள் மட்டும் நல்லாவே போட்டிருக்காங்க. அந்தத் தெருக்களில் இரு சக்கர, நான்கு சக்கர, மூன்று சக்கர வாகனங்கள் மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருக்கின்றன. நாம தான் ஒதுங்கணும். ஆனால் ஒதுங்க இடம் அதான் பெரிய பிரச்னை. அம்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் அண்ணா வீடு, எங்க வீடு வர ஆட்டோக்காரர் 80 ரூபாயிலிருந்து நூறு வரை கேட்கிறார். நாம குறைச்சால், அடிக்காத குறைதான்.\n\"நானா வரீங்களானு உங்களைக் கூப்பிட்டேன் நீங்கதானே ஆட்டோ வேணும்னு கூப்பிடறீங்க நீங்கதானே ஆட்டோ வேணும்னு கூப்பிடறீங்க இந்த வாடகைக்கு வந்தால் வாங்க. இல்லைனா போங்க.\" இதான் அங்கே தாரக மந்திரம். மிகச் சிலர் பழைய ரேட்டான ஐம்பது ரூபாய்க்கு வராங்க என்றாலும் அவங்களைப் பேருந்து நிலையத்தில் பிடிக்க முடியாது. பேருந்து நிலைய ஆட்டோக்காரங்க அவங்களை விட மாட்டாங்க. ஷேர் ஆட்டோக்களையும் உள்ளே செல்ல அனுமதிப்பதில்லையாம். முடியாதவங்களுக்கு வேறே வழியே இல்லை. கால் டாக்சியில் எழும்பூர் செல்ல முன்னாடி 250 ரூ ஆகிட்டு இருந்தது. இப்போ ஒரு வருஷத்தில் நூறு ரூபாய் அதிகம். ஆட்டோ என்றால் அம்பத்தூர் ஆட்டோக்காரங்க நானூறு கேட்கிறாங்க. ரயிலில் டிக்கெட்டின் விலையை விடக் கூட அதிகமாகிடும் போலிருக்கு. இதுக்கெல்லாம் எப்போ முடிவு இந்த வாடகைக்கு வந்தால் வாங்க. இல்லைனா போங்க.\" இதான் அங்கே தாரக மந்திரம். மிகச் சிலர் பழைய ரேட்டான ஐம்பது ரூபாய்க்கு வராங்க என்றாலும் அவங்களைப் பேருந்து நிலையத்தில் பிடிக்க முடியாது. பேருந்து நிலைய ஆட்டோக்காரங்க அவங்களை விட மாட்டாங்க. ஷேர் ஆட்டோக்களையும் உள்ளே செல்ல அனுமதிப்பதில்லையாம். முடியாதவங்களுக்கு வேறே வழியே இல்லை. கால் டாக்சியில் எழும்பூர் செல்ல முன்னாடி 250 ரூ ஆகிட்டு இருந்தது. இப்போ ஒரு வருஷத்தில் நூறு ரூபாய் அதிகம். ஆட்டோ என்றால் அம்பத்தூர் ஆட்டோக்கா���ங்க நானூறு கேட்கிறாங்க. ரயிலில் டிக்கெட்டின் விலையை விடக் கூட அதிகமாகிடும் போலிருக்கு. இதுக்கெல்லாம் எப்போ முடிவு\nபிகு.:அநாவசியமான மாலை, மரியாதை, சிவப்புக் கம்பள வரவேற்பு, பூத்தூவல், வரவேற்பு பானர், டிஜிடல் ஃப்ளெக்ஸ் விளம்பரங்களைத் தவிர்க்க வேண்டியே ஒருத்தர் கிட்டேயும் சொல்லாமல் ரகசியமாப் போயிட்டு ரகசியமா வந்து சேர்ந்தேன். அங்கே ஒரு சில பேட்டிகள், செய்தி சேகரிப்புகள் என நடந்தது. நாளாவட்டத்தில் பகிர்கிறேன். :P:P:P:P:P:P\nபுத்தாண்டை ஒட்டி வியாழக்கிழமை வரையிலும் விடுமுறை விடப்பட்டிருக்கிறது. பிழைச்சுக் கிடந்தால் வியாழனன்று பார்ப்போம். அனைவருக்கும் \"விஜய\" வருடத் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.\nதேங்காய்ப் பாலும் உண்டு; மாங்காய்ப் பாலும் உண்டு\nதமிழ் வருஷப்பிறப்பு சமையலைப் பத்தி மின் தமிழில் சுபாவும், பதிவர் சுப்பு சாரும் கேட்டிருந்தாங்க. என்னத்தைச் சொல்றது என்னென்னமோ பண்ணிச் சாப்பிட்டுட்டு இப்போப் பாயசம் வைக்கவே யோசனை. :))) என்னோட பிறந்த வீட்டிலே நிபந்தனைகள் எதுவும் இல்லை. எந்தச் சமையலும் ஓகே. சில சமயங்களில் அவியல், சாம்பார் இருக்கும். பெரும்பாலும் பிட்லை, மோர்க்குழம்பு இருக்கும். பிட்லையை மதுரைப் பக்கம் கொஞ்சம் கெட்டியாகக் கூட்டும் இல்லாமல் குழம்புனும் சொல்ல முடியாமல் நிறையக் காய்களைத் தானாகப் போட்டுப் பண்ணுவாங்க. முக்கியமாப்பாகற்காய் அல்லது கத்திரிக்காய். எப்போவானும் சேனைக்கிழங்கும், காராமணிக்காயும் போட்டுச் செய்வதுண்டு. மற்றவற்றில் பிட்லை செய்வதில்லை. பிட்லை செய்தால் மோர்க்குழம்பு முக்கியமா வேணும். அப்புறமா வடை முப்பருப்பு வடை தான் தென் மாவட்டங்களிலேயே பிரபலம். வேப்பம்பூவைப் புதிதாகப் பறித்து வந்து நெய்யில் பொரித்து, (அப்ப்பா என்ன மணம் வீசும்) மாங்காய்ப் பச்சடி செய்து அதில் போடுவாங்க. அதோடு கடலைப்பருப்பு, தேங்காய் சேர்த்தோ வெறும் தேங்காயிலோ அல்லது பால் போளியோ எதுவோ ஒண்ணு கட்டாயம் இருக்கணும். பாயசம்னா அது தேங்காய்ப் பால் விட்டுச் செய்யும் பாயசம் தான் அநேகமா. செய்முறை தனியாத் தரேன்.\nஇதிலே யுகாதி வேறே அப்பா வீட்டிலே கொண்டாடும் வழக்கம் உண்டா அன்னிக்கும் போளி இருக்கும். யுகாதிக்குப் பால் போளின்னா சித்திரை வருஷப் பிறப்புக்குக் கடலைப்பருப்பு, தேங்காய் அல்லது வ��றும் தேங்காய் மட்டுமே போட்ட போளி இருக்கும். முப்பருப்பு வடைக்கு து.பருப்பு, க.பருப்பு, உபருப்பு மூணையும் ஊற வைச்சு அரைப்பாங்க.\nது.பருப்பு ஒரு கிண்ணம், க.பருப்பு அரைக்கிண்ணம், உ.பருப்பு இரண்டு டேபிள் ஸ்பூன் . மூணையும் நல்லாக் களைஞ்சு ஊற வைக்கணும். ஊறினால் எண்ணெய் குடிக்கும்னு பயமே வேண்டாம். எண்ணெயெல்லாம் குடிக்காது. நான் உறுதிமொழி கொடுக்கிறேன். அப்புறமா ஊற வைச்ச பருப்பை நீரை வடிகட்டிவிட்டு மி.வத்தல், நான்கு, ப.மிளகாய் இரண்டு, (காரம் கொஞ்சம் குறைச்சே போட்டுக்குங்க)உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைக்கணும். நைசா அரைக்கக் கூடாது. பருப்பு ஒன்றிரண்டாக இருத்தல் நல்லது. அப்புறமா அதை எடுத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு. சின்னதாய் ஒரு பச்சை மிளகாயை நீள வாட்டில் நறுக்கி உள்ளே உள்ள விதையை எல்லாம் எடுத்துட்டுப் பொடியாக நறுக்கி வடைமாவில் சேர்க்கவும். இஞ்சி ஒரு அங்குலத் துண்டு தோல் சீவிப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். கருகப்பிலை, கொத்துமல்லி சேர்க்கவும். கொஞ்சம் போல் பாசிப்பருப்பு சுமார் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக் களைந்து வடைமாவில் சேர்க்கலாம். வடை மொறு மொறுவென வரும். எண்ணெயைக் காய வைத்து வடைகளாகத் தட்டிச் சாப்பிடுங்க. அப்புறமா போளி இதோ இங்கே சொல்லி இருக்கேன் பாருங்க.\nhttp://tinyurl.com/c6src6k இந்தச் சுட்டியிலே போய்ப்பாருங்க. நம்மபேரிலே வந்திருக்கும். வேணும்னா அப்புறமாத் தனியாத் தரேன்.\nஇதுவே மாமியார் வீட்டில் சமையலில் மாறுதல் உண்டு. அங்கே பாயசம் அநேகமாய்ப் பாசிப்பருப்புப் பாயசம் தான். தயிர்ப்பச்சடி, பாசிப்பருப்புக் கோசுமல்லி,(இது உப்புப் போட்டது), கடலைப்பருப்புக் கோசுமல்லி(இது சர்க்கரை சேர்த்தது) இரண்டும் கட்டாயம் இடம் பிடிக்கும். எங்க மதுரைப் பக்கம் நாள், கிழமைக்குக் கோசுமல்லி செய்யும் வழக்கம் இல்லை. மாமியார் வீட்டில் மாங்காய்ப் பச்சடிக்குப் பதிலாகப் புளியைக் கரைத்து உப்புச் சேர்த்துக் காரப்பொடி, வெல்லம் சேர்த்துக் கொதிக்க விட்டு அதிலே தான் வேப்பம்பூவை வறுத்துச் சேர்ப்பாங்க. காய்கள் எது வேண்டுமானாலும் இருக்கும். முட்டைக்கோஸ், கொத்தவரை, அவரைனு கிடைக்கும் காயைச் செய்வாங்க. இங்கே அநேகமாய் சாம்பார் தான். அரைத்துவிட்டாலே பிட்லைனு சொல்லுவாங்க. வெண்டைக்காய் அரைத்து விட்ட சாம்பாரைப் பிட��லைனு சொல்வாங்க. மற்றபடி போளி, ஆமவடை உண்டு. ஆமவடைன்னா இங்கே நிஜம்மாவே ஆமை ஓடு மாதிரி வடை கெட்டியாக இருக்கும். தனிக் கடலைப்பருப்பைக் கொஞ்ச நேரமே ஊற வைச்சு உப்புக் காரம் சேர்த்து அரைச்சுக் கெட்டியாக எடுத்து வடை தட்டுவாங்க. வடையைக் கையால் கிள்ளிச் சாப்பிட முடியாது. அதைப் பின்னர் வெந்நீரிலே ஊற வைச்சுச் சாப்பிடக் கொடுப்பாங்க அவங்க எல்லாருக்கும் அதனால் தான் பல்லெல்லாம் கெட்டியாக இருக்கும். :))) நம்மை மாதிரி இல்லை.\nசரி இப்போத் தேங்காய்ப் பாயசம் செய்யும் விதம் பார்க்கலாமா\nபச்சரிசி அரிசி ஒரு சின்னக் கிண்ணம் எடுத்துக் களைந்து நெய்யில் பொரித்துக் கொண்டு குருணையாக உடைத்துக் கொள்ளவும். தேங்காய் நடுத்தர அளவில் ஒன்று. உடைத்துத் துருவிக் கொள்ளவும். கால் கிலோவுக்குக் குறையாமல் வெல்லம்(பாகு) வேண்டும். கூடவே இருந்தாலும் நல்லாவே இருக்கும். ஏலக்காய்த் தூள், முந்திரிப்பருப்பு, வறுக்க நெய் அரைக்கிண்ணம்.\nகுருணையாக உடைத்த அரிசியைத் தேவையான நீர் மட்டும் விட்டு நன்கு கரைய விடவும். குழைய வேகும்போது துருவிய தேங்காயில் இரண்டு டேபிள் ஸ்பூன் எடுத்து வைத்துவிட்டு மிச்சத் துருவலை மிக்சியில் போட்டு நன்கு அரைக்கவும். பால் எடுக்கவும் தனியாக வைக்கவும். இரண்டாம் முறையும் இதே போல் அரைத்துப் பால் எடுக்கவும். அந்தப் பாலை வேகும் அரிசியில் சேர்க்கவும். மூன்றாம் பால் எடுக்க வருதானு பார்க்கவும். வந்தால் எடுத்து அதையும் வேகும் அரிசியில் சேர்க்கவும். நன்கு சேர்ந்து வரும்போது வெல்லத்தூளைச் சேர்க்கவும். வெல்ல வாசனை போகக் கொதிக்க விடவும். நன்கு கொதித்து வந்ததும், தனியாக வைத்திருக்கும் முதல் பாலைச் சேர்க்கவும். நெய்யில் முந்திரிப்பருப்பு வறுத்துப் போட்டுத் தனியாக வைத்திருக்கும் பச்சைத் தேங்காய்த் துருவலையும் ஒருமுறை நெய்யில் பிரட்டிவிட்டுப் பாயசத்தில் சேர்க்கவும். பால் எடுத்த சக்கைத் தேங்காய் பயன்படாது. உங்களுக்குத் தேவையானால் அதையும் இந்தப் பாயசத்திலேயே சேர்க்கலாம். ஏலத்தூள் சேர்க்கவும். பாயசம் சூடாகச் சாப்பிட்டால் நன்றாக இருக்கும். அதோடு பாயசம் நீர்க்க இருக்கக் கூடாது. கையால் எடுத்துச் சாப்பிடும் பதத்தில் கெட்டியாக, அதே சமயம் சர்க்கரைப் பொங்கல் போல் ரொம்பக் கெட்டியாகவும் இருக்கக் கூடாது.\nஇந்தப�� பாயசம் தான் தமிழ் வருஷப் பிறப்புக்கு ஸ்பெஷல் பாயசம்னு செய்துட்டு இருந்தேன். இப்போ ஒரு ஸ்பூன் பாயசம் வைச்சாலே பெரிய விஷயம். :)))))\nஇதைத் தவிர வீடு சுத்தம் செய்து, மாவிலைத் தோரணங்கள் கட்டி, கதவுகள், நிலைக்கதவு, வீட்டின் பயன்பாட்டுக்கான முக்கியப் பொருட்கள் எல்லாத்துக்கும் சந்தனம், குங்குமம் வைச்சு, கூரையில் கூரைப்பூ வைச்சு, பானகம், நீர் மோர், சுண்டல், வடைப்பருப்பு வைத்து பஞ்சாங்கத்தோடு ஸ்வாமிக்கு சமைத்தவற்றையும் வைத்து நிவேதனம் செய்வார்கள். பெரிய பெரிய கோலங்களாகப் போடப்பட்டிருக்கும். புதுத்துணி உடுத்தலும் உண்டு. கேரளாவில் விஷுக்கனிக்குப் பட்டாசு வெடித்தலும் உண்டு.\nபோளிகளும் வடைகளும் நம்ம கைவண்ணம் தான். நம்ம வீட்டிலே நான் செய்தவையே. அதனால் எல்லாரும் வந்து எடுத்துக்கோங்க. :)))))\nஅஞ்செலியையும் நான் தான் சாப்பிட்டேனாக்கும்\nஇதான் அஞ்செலியையும் சாப்பிட்டேன்னு சொல்லுதே, நிஜம்ம்ம்மாவா\nமணிஜியின் சோகம் வேறு எவருக்கும் வர வேண்டாம்\nஜி+இல் நான்கைந்து நாட்களாக மணிஜி (பதிவர்) என்பவரின் மனைவிக்காகப் பிரார்த்தனை செய்யச் சொல்லி இருந்தாங்க. அனைவரின் பிரார்த்தனையும் மீறி அந்தப்பெண்மணியை இறைவன் அழைத்துக் கொண்டான். யார் இந்த மணிஜி என்றெல்லாம் தெரியாது. பெயரை அவ்வளவாய்க் கேள்விப் பட்டதில்லை. ஆனால் கடந்த ஒருவாரமாக ஜி+இல் இவருக்காக இவர் மனைவி உடல்நலம் குணமடையப் பிரார்த்தனைகள். ஆனால் இன்று சோகச் செய்தி :( அந்தப் பெண்மணி இறந்துவிட்டாராம். மனதைப் பிழிகிறது. சிறு தீ விபத்து அந்தப் பெண்ணிற்குப் பெரிய யமனாக வந்துவிட்டது. பெண்கள் சமைக்கையில் கூடியவரையில் பருத்தி ஆடைகளையே அணிதல் நன்மை தரும். எரிவாயு அடுப்பில் சமைக்கும் பாத்திரத்தை வைத்துச் சாமான்களைப் போட்டுச் சமைக்க ஆரம்பித்தால் வேறு எங்கும் நகரக் கூடாது.\nஒரு சிலர் காஃபி போட்டுக்கொண்டோ, சமைத்துக் கொண்டோ கணினியில் அமர்ந்து வேலை செய்வது, தொலைக்காட்சித் தொடர்கள் பார்ப்பது, திரைப்படம் பார்ப்பது எனச் செய்கின்றனர். மிக மிக ஆபத்தான வேலை அது. உங்கள் சமையலுக்கு மிஞ்சிப் போனால் ஒரு மணி நேரம் ஆகும். அந்த ஒரு மணி நேரத்தை முழு மனதோடு சமையலுக்காக மட்டுமே செலவிடுங்கள். வீட்டில் வேறு யாரும் இல்லாமல் தொலைபேசி அழைப்போ, அல்லது வேறு யாரும் வீட்டுக்கு வந்து ��ழைப்பு மணியை அழுத்தினாலோ அடுப்பைத் தணித்துவிட்டுச் செல்லுங்கள். முக்கியமான விஷயம் எனத் தெரிய வந்தால் உடனடியாக அடுப்பை அணையுங்கள். பதட்டப்படாமல் நிதானமாக யோசியுங்கள். சமைத்துக் கொண்டே குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தருவது, சின்னக் குழந்தையைக் குளிப்பாட்டுவது போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள்.\nஜன்னல் கதவுகள் திறந்திருக்கட்டும். வீட்டில் வேறு யாரும் இல்லை எனில் வாசல் கதவையும் எளிதில் திறக்கிறாப்போல் வையுங்கள். சாதம் சமைக்கையில் கஞ்சி வடிக்கும் வழக்கம் உண்டென்றால் கூடுதல் கவனம் தேவை. அதுவும் இப்போதெல்லாம் பெண்கள் தலையை விரித்துப் போட்டுக்கொள்வது தான் நாகரிகமாய்க் கருதப் படுகிறது. அநேகமாய்ச் சமைக்கையில் எந்தப் பெண்ணும் தலையை விரித்துப் போட்டிருக்க மாட்டாள் என நம்புகிறேன். என்றாலும் அதிலும் கூடுதல்கவனம் தேவை. முன்பக்கம் விழும் மயிரில் நெருப்புப் பிடிக்க வாய்ப்பு உண்டு. குனிந்து நிமிர்ந்து வேலை செய்கையில் கவனம் தேவை. சமையலை ஒரு கலையாக எண்ணி அதை முழுவதும் முடித்துவிட்டே அடுத்த வேலை என்று வைத்துக் கொள்ளுங்கள். இங்கொரு கண்ணும், அங்கொரு கண்ணுமாக இருக்க வேண்டாம். ஆபத்தானது. இந்த வாரத் தொடக்கத்திலிருந்தே துயரச் செய்திகள் தான்.\nஇனி வரும் நாட்கள் நல்லவையாக இருக்கட்டும். மணிஜி அவர்கள் இந்த மீளாத்துயரத்திலிருந்து மீண்டு வாழ்க்கையைப் புதிதாக வாழ இறைவன் அருள் புரிவானாக.\nஉனக்கும், எனக்கும் தான் பொருத்தம், அதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்\n உண்மையில் அப்படித்தான். பெண்ணுக்கு மணமகனையும், ஆணுக்கு மணமகளையும் பிடித்திருக்க வேண்டும் என்பது கட்டாயம். பெண்ணுக்குக் குழந்தை பிறக்குமா என்பதையும் உறுதி செய்து கொள்ளச் சொல்கிறது சாஸ்திரம். இதை ஆயுர்வேதம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்கிறது. பல பெண்களையும் பார்த்திருந்தாலும் திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆணுக்குத் தக்க மணமகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்ல அந்தப் பெண்ணிற்கும் இந்தத் திருமணத்தில் விருப்பம் இருக்க வேண்டும். நம் இந்து மதம் என்று இன்றைய நாட்களில் அழைக்கப்படும் சநாதன தர்மத்தின் திருமண முறையில் பிரிவு என்பது அவ்வளவாக இல்லை. தம்பதியர் மன ஒற்றுமையோடு வாழுவதையே வலியுறுத்தும். திருமண மந்திரங்களும�� அதற்காகவே ஓதப்படுகின்றன என்பதோடு மன ஒற்றுமையை உறுதியாக்கும் சக்தியும் கொண்டது. இன்றைய அவசர யுகத்தில் செய்யப்படும் சுருக்கமான திருமணங்களைக் குறித்துச் சொல்லவில்லை. ஒரு காலத்தில் முறைப்படி மந்திரங்களைப் பூரணமாக ஓதுவதோடு அதன் அர்த்தங்களையும் பெண்ணும், பிள்ளையும் புரிந்து வைத்துக் கொண்டு கேட்பார்கள். மணமகனும் அதன் பொருளைப் புரிந்து கொண்டே திரும்பச் சொல்வார்.\nபையரின், பெண்ணின் நக்ஷத்திரத்திற்குப் பொருத்தம் பார்க்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம். ஏனெனில் அதற்கேற்றவாறு தகுதியான முஹூர்த்த நாளைப் பார்க்க வேண்டும். அதே சமயம் இருவரின் ஜாதகத்திலும் பொருத்தம் பார்த்துத் தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தகுதி வாய்ந்த நாளைப் பார்ப்பது வான சாஸ்திரத்தில் அடங்குகிறது. ஆகவே நல்ல வேளையின் நல்ல காலத்தின் ஒத்துழைப்புத் திருமணத்துக்குத் தேவை. அதை மட்டும் இருவரின் நக்ஷத்திரப் பொருத்தத்தின் மூலம் அறிந்தால் போதும். ஜாதகப் பொருத்தம் பார்க்க வேண்டாம்; அதற்கு அவ்வளவு முக்கியமில்லை என்கிறது தர்ம சாஸ்திரம். நல்ல காலத்தின் பங்கு பல விஷயங்களிலும் இருக்கும் குறைகளை மூடிக் கொண்டு செல்லும். மணமக்களுக்கும் நல்ல முஹூர்த்த காலத்துக்கும் சுமுகமான தொடர்பு இருக்க வேண்டும். அதை உறுதி செய்ய இருவரின் நக்ஷத்திரங்களும் உதவும். ஆகவே நக்ஷத்திரப் பொருத்தம் இருந்தாலே போதும் என தர்ம சாஸ்திரம் அறிவுறுத்துகிறது. களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் எனப்படும் பெரிய பெரிய தோஷங்கள் எல்லாம் திருமணத்தில் ஓதப்படும் முக்கியமான மந்திரங்களின் சக்தியால் அகன்றுவிடும் என்கிறது சாஸ்திரம்.\nஇதற்கேற்றாற்போல் நாம் நிறையத் திருமணங்களைப் பார்த்திருப்போம். எங்க வீட்டிலேயே என் பெரிய நாத்தனார் அத்தை பையரையே திருமணம் செய்து கொண்டதால் அவர்களுக்குள் ஜாதகப் பொருத்தமே பார்க்கவில்லை. அதே போல் என் மாமனார், மாமியாரும் உறவு என்பதால் பொருத்தமே பார்க்கவில்லை. இதைத் தவிரவும் என் மாமன்மார் இரண்டு பேருக்கு ஜாதகப் பொருத்தமே இல்லை. ஆனால் திருமணம் ஆகிக் குழந்தை குட்டிகளோடு சந்தோஷமாக வாழ்ந்தனர். பெண்ணுக்கு மூல நக்ஷத்திரம் என்றால் நிர்மூலம் என்றொரு சொலவடை உண்டு. உண்மையில் அது நிர்மலம் என்றே பொருள் கொள்ள வேண்டும். இன்னும் சிலர் ஆ��ுக்கு மூல நக்ஷத்திரமாக இருந்தாலும் பெண்ணின் அம்மா உயிருடன் இருக்கையில் அவங்களுக்குப் பாதகம் எனச் சொல்கின்றனர். மூல நக்ஷத்திரத்துப் பெண்ணும் சரி, மூல நக்ஷத்திரத்துப் பையரும் சரி, மாமியார், மாமனார் இருக்கும் இடங்களில் திருமணம் நடந்து அந்த மாமியார் , மாமனார் 80 வயது வரை இருக்கும் பேறு பெற்றதையும் பார்த்திருப்போம். எங்க வீட்டில் பார்த்திருக்கோம். பூராடம் நூலாடாது என்பார்கள். அப்படிப் பட்ட பூராட நக்ஷத்திரத்தில் பிறந்த பெண்கள் சுமங்கலியாக இறந்து போயும் (அதுவும் 75 வயசில்) பார்த்திருக்கிறேன்.\nஜாதகங்களுக்கும், ஜாதகப் பொருத்தத்துக்கும் இன்று நாம் அளிக்கும் முன்னுரிமை அந்தக் காலங்களில் இல்லை. சாஸ்திரங்களுக்கே முன்னுரிமை கொடுத்திருக்கின்றனர். தெய்வத்திடம் பூப் போட்டுப் பார்த்தல், இதிகாசப் புராணப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து அதில் வரும் பக்கங்களுக்கு ஏற்ப முடிவு செய்தல் எனப் பல திருமணங்களும் நடந்திருக்கின்றன. தர்ம சாஸ்திரமே நமக்காக ஏற்பட்டது தான்.\nஜாதகங்களில் இருக்கும் பலன் சொல்லும் பகுதியை நன்கு செயல்படுத்தினால் குடும்ப வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள உதவும். அந்தப் பலன் சொல்லும் பகுதியும் ரிஷிகளீன் உபதேசம் என்று பெரியோர் சொல்கின்றனர். குடும்ப வாழ்க்கையில் நமக்குத் தேவையானவற்றைத் தேவையான சமயத்தில் பெறுவதில் ஏற்படும் இடையூறுகளைக் களையவே ஜாதக பலன்கள் உதவி இருக்கின்றன. ஆயுள், ஆரோக்கியம், மகப்பேறு, ஆண் குழந்தைப் பேறு போன்றவற்றைத் தெரிந்து கொள்ள உதவுமே அன்றித் திருமண வாழ்க்கைக்கு அல்ல. ஜாதகங்கள் பார்ப்பது என்னும் பழக்கம் இதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டி ஆரம்பித்திருக்கலாம். அது இன்றைய நாட்களில் ஒரு கட்டாயமான சடங்காக மாறியுள்ளது. பல நற்பலன்களையும் பல கெடுபலன்களையும் அளிக்கிறது.\nகருத்து உதவி: திரு சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் உரை சங்கரா தொலைக்காட்சி, சக்திவிகடன் , மற்றும் வீட்டில் பெரியோர்கள் பலரிடம் பேசியதில் கிடைத்த விபரங்கள்.\nவல்லி சிம்ஹனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்\nசக பதிவரும் என் அருமைச் சகோதரியும் ஆன திருமதி ரேவதி நரசிம்மன் என்னும் வல்லி சிம்ஹனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், வணக்கங்கள். அவர் பூரண உடல் நலத்துட��் இருக்கவும் பிரார்த்தனைகள்.\nமயிலே, மயிலேன்னா இறகு போடுமா போட்டியோ போட்டி\nமயிலே, மயிலேன்னா இறகு போடுமா\nதிருவானைக்காவல் கோயில் கோபுரத்தில் உட்கார்ந்திருந்த மயிலைக் காமிராவில் சார்ஜ் இல்லாததால் செல்லினேன். வந்த வரை போட்டிருக்கேன். தொ.நு.நி. குற்றம், குறை தவிர்க்க\nகடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாணமாலை\nபெண் பார்த்தாயிற்று; பெண்ணைப் பிடிக்கவும் பிடித்துவிட்டது. அடுத்து உடனே நிச்சயம் தான் செய்ய வேண்டும். இதைப்பையன் வீட்டில் செய்தால் லக்னப் பத்திரிகை வாசிப்பது என்றும், பெண் வீட்டில் செய்தால் நிச்சயம் என்றும் சொல்வார்கள். பிராமணர் அல்லாத மற்ற இனத்தவரிலேயும் பெண் வீட்டில் செய்வதைப் பரிசம் போடுதல் என்பார்கள். பரிசம் போடுகையில் எவ்வளவுக்கு எவ்வளவு உயர்ந்த ரகப் புடைவை, நகை என வைக்கின்றார்கள் என்பதில் போட்டியும் உண்டு.\nபிராமணர்களில் பையருக்குப் பெண் வீட்டில் நிச்சயத்தன்று புதிய வேஷ்டி, அங்கவஸ்திரம் மட்டுமே முன்பெல்லாம் வாங்கிக் கொடுப்பார்கள். இப்போதெல்லாம் நாகரிகம் பெருத்துப் போக ஆரம்பித்துப் பெண்ணும் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள ஆரம்பித்ததும், பையருக்கு வேஷ்டி தவிர, பான்ட், ஷர்ட், மோதிரம், கைக்கடிகாரம், சங்கிலி அல்லது ப்ரேஸ்லெட் போன்றவற்றில் ஏதேனும் ஒரு ஆபரணத்தை நிச்சயத்தன்றே கொடுக்கின்றனர். பெண்ணுக்கும் பிள்ளை வீட்டில் விலை உயர்ந்த நிச்சயதார்த்தப் புடைவை வாங்குகின்றனர். இதற்கான ரவிக்கை தைப்பதற்கென அநேகம் பிள்ளை வீட்டில் பெண்ணிடம் முன்னரே கொடுத்துத் தைத்துக் கொள்ளச் சொல்வது நடக்கிறது. இதைத் தவிரத் தனியாக நகை போடுபவர்களும் உண்டு. அநேகமாய் இப்போதெல்லாம் இப்படி ஜவுளி எடுக்கையில் இருவீட்டாரும், பெண்ணும், பிள்ளையும் கலந்து சென்று அவரவர் விருப்பம் போல் எடுத்தும் வருகின்றனர். இன்னும் முன்னேற்றம் கண்டவர்களில் பெண்ணும், பிள்ளையும் மட்டுமே தனியாகச் சென்று அவரவர் விருப்பம் போல் எடுத்தும் வருகின்றனர்.\nஎனக்குத் தெரிந்த ஒரு பெண் மும்பையில் பிறந்து வளர்ந்து படித்தவர். மும்பைப் பையர் தவிர வேறு எவரையும் கல்யாணம் செய்துக்க மாட்டேன் என்ற கொள்கைப் பிடிப்புக் கொண்டவர். அதோடு வெளிநாடு செல்லவும் மாட்டேன் என மறுப்பார். வெளிநாட்டில் வேலை செய்ப்வர்களைத் திர��மணம் செய்து கொள்ளவும் மறுப்பார். அவருக்கு ஒரு பையருடன் கல்யாணம் நிச்சயம் செய்ய ஏற்பாடுகள் செய்யப் பட்டன. அந்தப் பையர் அப்போது மும்பையில் தான் இருந்திருக்கிறார். நிச்சயதார்த்தத்துக்கு ஒரு வாரம் இருக்கையில் திடீரென அவருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அங்கே குறைந்தது ஆறு மாதம் முதல் ஒருவருஷம் வரை இருக்க வேண்டும். தாற்காலிகமாகத் தான் செல்ல வேண்டும். ஆகவே தொலைபேசிப் பெண்ணிடம் தகவல் தெரிவித்துக் கூட அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யப் போவதாகவும், பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்குமாறும் கூறி இருக்கிறார். அந்தப் பெண்ணிற்கு இது அதிர்ச்சித் தகவல். உடனே நிச்சயத்திற்கு எடுத்த புடைவையையும், அதற்காகப் பொருத்தம் பார்த்துத் தைத்து வைத்திருந்த ரவிக்கையையும் பிள்ளை வீட்டிற்குத் திருப்பி விட்டார். அந்த நிச்சயதார்த்தமே வேண்டாம் எனச் சொல்லி விட்டார். ஏனெனில் அங்கே போனபின்னர் மனம் மாறிவிட்டால் என்ன செய்யறதுனு அவருக்குக் கவலை, பயம். அதன் பின்னர் அந்தப் பெண்ணிற்கு மும்பையிலேயே வேலை பார்க்கும் இன்னொரு பையருடன் ஒரு வருஷம் கழித்துத் திருமணம் நடந்தது. இது இப்போது தான் நான்கைந்து வருடங்கள் முன்னர் நடந்தது.\nஇதை என்னவென்று சொல்ல முடியும் நம் முன்னோர்கள் இப்படிஎல்லாம் வரலாம்; அதன் மூலம் மனதில் பாதிப்பு ஏற்படலாம் என்றே யோசித்துத் திருமணம் வரை பெண்ணும், பிள்ளையும் பார்த்துக் கொள்ளக் கூடாது என ஏற்பாடுகள் செய்தனரோ நம் முன்னோர்கள் இப்படிஎல்லாம் வரலாம்; அதன் மூலம் மனதில் பாதிப்பு ஏற்படலாம் என்றே யோசித்துத் திருமணம் வரை பெண்ணும், பிள்ளையும் பார்த்துக் கொள்ளக் கூடாது என ஏற்பாடுகள் செய்தனரோ நிச்சயதார்த்தம் ஆன பிறகும் கூட எனக்குத் தெரிந்து ஒரு பிள்ளை வீட்டில் பெண் வீட்டில் போய் சீர் வகைகள் அதிகமாய்க் கேட்க, பெண் வீட்டினர், கோபம் கொன்டு நிச்சயதார்த்தப் பொருட்களைத் திரும்ப அனுப்ப, பிள்ளை வீட்டினரும், பிள்ளைக்குச் செய்த சீர் வரிசைகள், பட்சணங்கள், பழங்கள், பாத்திரங்கள் என அனைத்தையும் திருப்பினார்கள். இதுவும் பார்த்தேன்; கேட்டேன்; வேதனை அடைந்தேன். இன்னொரு இடத்தில் கல்யாணத் தேதி குறித்துக்கல்யாணப் பத்திரிகை விநியோகமும் செய்ய ஆரம்பித்த பின்னர், அந்தப் பெண்ணை வ��ண்டாம் எனப் பிள்ளை வீட்டில் சொல்லிவிட்டுப் பெரிய பணக்கார இடத்தில் பெண் கிடைத்தது என அதே முஹூர்த்தத்தில் கல்யாணம் செய்து கொண்டதும் உண்டு. பெண் வீட்டிலும் அவசரம் அவசரமாக ஏற்கெனவே முதலில் வந்து பார்த்துவிட்டு சாதாரண வேலை என இவர்கள் வேண்டாம் என நினைத்திருந்த பையரைத் தேடிப் பிடித்து அழைத்து அதே முஹூர்த்தத்தில் பெண்ணுக்குக் கல்யாணம் செய்து வைத்து அவர்கள் தரப்பில் சந்தோஷம் அடைந்தனர்.\nஎழுதி வைத்தான் இறைவன் அன்று\"\nஎன்ற வார்த்தைகள் உண்மை தான் அல்லவா\nஇதை எல்லாம் மீறித் தான் இன்று பல திருமணங்கள் நிச்சயம் ஆகி நடக்கின்றன. பெரும்பாலும் அனைவரும் பொருத்தம் பார்க்கின்றனர். ஆனால் நம் சாஸ்திரமோ ஜோசியத்தையும், பொருத்தத்தையும் வலியுறுத்தவே இல்லை. அதைக் குறித்துப் பின்னர் பார்ப்போமா\nஇதுங்க ரெண்டுக்கும் தாகமே எடுக்காது தான். ஆனால் கீழே உள்ள ரெண்டு பேரும் அதைப்பார்த்து என்னமோ பேசிக்குதுங்க. என்னவா இருக்கும்\n அதுங்க தண்ணியிலேயே குடி இருக்கும் இனத்தைச் சேர்ந்தது. நாம அப்படீல்லை. தாகம் எடுத்தால் தான் குடிக்கலாம்னு ஒண்ணு இன்னொண்ணைச் சமாதானம் பண்ணுது. இப்போ தாகம் எடுக்குதே எப்படிப்பறந்து கீழே போறது கட்டி இருக்காங்களேனு இன்னொண்ணு மூஞ்சியைத் தூக்கி வைச்சுக்கறது\nஇன்னிக்கும் படம் காட்டறேன் பாருங்க\nகண்ணாடி இன்னும் வரலை; அநேகமா நாளைக்குக் கிடைக்கலாம். அது வரைக்கும் எழுத முடியலை. ஆகவே (ஃபில்ம்) காட்டலாமேனு ஒரு எண்ணம். என் கணவரோட பிறந்த வீடு பார்த்தீங்க இல்லையா அந்த வீட்டுக் கூடத்தில் இருக்கும் ஸ்வாமி அலமாரி. எடிட் பண்ணிட்டுப் போட்டிருக்கேன். ஹிஹி, ஆளுங்களை மட்டும் தான் நீக்கினேன். மத்தப்படி வேறே லைட்டிங்கில் எல்லாம் கை வைக்கலை.\nஇப்போ இருக்கிறவங்களும் சாமி அலமாரியாத் தான் பயன்படுத்தறாங்க. :)))\nஅடுத்தது 2011 ஜூனில் நடந்த எங்க ஊர் பரவாக்கரைப் பெருமாள் கோயில் கும்பாபிஷேஹத்தில் கலசத்தில் நீர் ஊற்றும் பட்டாசாரியார். இந்தப் படம் நான் எடுக்கலை. யார் எடுத்ததுனு புரிஞ்சிருக்கும். :)))) மேலே ஏறுவது என்றால் சாரத்தில் ஏறணும். என்னோட காலை வைச்சுண்டு எல்லாரையும் கஷ்டப்படுத்த வேண்டாம்னு நான் ஏறலை. ரங்க்ஸ்தான் எடுத்தார்.\nஹிஹிஹி, படம் மாறிப் போயிருக்கு. கும்பத்திற்கு அபிஷேஹம் பண்ணும் படத்துக்குப் பதிலா இது வந்திருக்கு. :)))) விடுங்க. அப்புறமாப் பார்த்துக்கலாம். இப்போப் போறேன். மின்சாரம் போகப் போகுது. :)))))\nபிறந்த வீட்டுப் பாசம் எல்லாருக்கும் உண்டு\nஉங்க பூர்விக வீட்டை மட்டும் போட்டியே, எங்க வீட்டையும் போடுனு நம்ம ரங்க்ஸ் சொல்லலை; என்றாலும் போட்டுட்டேன். ஏற்கெனவே போட்ட நினைப்பும் இருக்கு. வாசலில் பெரிய திண்ணை. படம் இருக்கு; ஹிஹிஹி,மனிதர்களும் இருக்காங்க. அவங்க கிட்டே அநுமதி வாங்காததால் அதைப் போட முடியலை. இன்னொரு சமயம் போறச்சே வாசல்லே யாரும் இல்லாத சமயமாப் பார்த்துப் படம் எடுத்துடறேன். ரேழி தாண்டி உள்ளே நுழைஞ்சதும் முற்றம் முற்றத்தைச் சுற்றிக் கூடம்.\nகூடத்தின் ஒரு சிறு பகுதி. முதலில் தெரியும் அறைக்கு அடுத்துத் தூணுக்கு அருகே இருக்கும் அறையில் தான் நம்ம ரங்க்ஸ் பிறந்தார். இந்த வீடு அடுத்தடுத்து குடியிருப்பவர்களால் பராமரிக்கப் படுவதால் கொஞ்சம் இல்லை, நிறையவே பார்க்கும்படி இருக்கிறது. கூடத்திலேயே ஸ்வாமி அலமாரியும் உண்டு. அதெல்லாமும் இருக்கு; ஆனால் போட முடியாது. பார்த்து எடிட் பண்ணிப் போடறேன்.\nஏப்ரல் ஃபூல், ஏப்ரல் ஃபூல்.\nஏப்ரல் ஃபூல் என்றொரு ஜாதி,\nஎன்றும் ஃபூல் என்றொரு ஜாதி\nஇன்னிக்கு பிஎஸ் என் எல் எல்லாரையும் ஏப்ரல் முட்டாளாக்கிடுச்சு. அதே சமயம் மின் வாரியமும். காலம்பர இருந்து மொத்தமா இரண்டரை மணி நேரமே மின்சாரம் போயிருக்கு. ஆஹானு நினைச்சுட்டு ஜாலியாக் கணினியிலே உட்கார்ந்தால், நோ இணையம். ஹா,ஹா என்னனு நினைச்சேனு பிஎஸ் என்னெலோட அட்டஹாசச் சிரிப்பு.\nஒரு மணி நேரம் காத்துட்டு இருந்தும் வரலை. வெறுத்துப் போய் புகார் கொடுக்க விழைந்தால் தானியங்கிப் புகார் கொடுக்கிறதுக்குள்ளே வாழ்க்கையே வெறுத்துப் போச்சு. வந்த ஒன்றிரண்டு லான்ட்லைன் தொலைபேசி அழைப்பும் பாதியிலே நின்று போக நேரே ஸ்ரீரங்கம் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு அழைத்தால் , மேடம், இது தேசியப் பிரச்னை; உங்களுக்கு மட்டும் இல்லை\" னு சொல்லி சமாதானம் செய்தாங்க. அப்புறமாத் தொலைக்காட்சியைப் பார்த்தால் அங்கேயும் கிட்டத்தட்ட இந்த சைபர் அட்டாக்கினால் பதினைந்து நாடுகளின் இணைய இணைப்பு சேதமாகி இருப்பதாகவும், விரைவில் சரியாகும் என்றும் சொல்றாங்க.\nஇப்போ மூணு மணிக்கப்புறமாத் தான் இணையம் வந்தது. உங்களுக்கு கடைசியிலே இணையம் ஏப்ரல் முட்டா��ாக்கி விட்டது. :))))))\nகண்ணைப் பத்தி எழுதறச்சேயே நினைச்சேன், இதையும் எழுதணும்னு. பதிவு ரொம்பப் பெரிசாயிடும்னு எழுதலை. கண்ணைக் காட்டப் போறச்சே அந்த மருத்துவர் குறித்து சாமானிய மக்கள் என்ன நினைக்கிறாங்கனு கேட்டால் மட்டும் போதாது.ஏனெனில் சாமானிய மக்கள் பெரும்பாலும் விளம்பரங்களைப் பார்த்துட்டே போறாங்க. நான்கு வருடங்கள் முன்னால் என்னோட வழக்கமான கண் மருத்துவர் வரச் சில மாதங்கள் ஆகும்னு தெரிஞ்சு, சும்மா பவர் தானேனு வேறொருத்தர் கிட்டே போனேன். அவங்களை என் கணவரோட அலுவலக நண்பர் ரொம்பவே சிபாரிசு செய்திருந்தார். வீட்டுக்கும் கிட்டக்க. சரினு அவங்க கிட்டே போனால், எல்லாச் செக்கப்பும் முடிஞ்சு காடராக்ட் வர ஆரம்பிச்சிருக்கு; ஆறு மாசத்திலே ஆபரேஷனு சொல்லிட்டாங்க. எனக்கோ திக், திக், திக்.\nசரினு அவங்க கிட்டே சொல்லிட்டுத் தாற்காலிகமானு அவங்க கொடுத்த கண்ணாடியைப் போட்டால் நல்லாவே கண் தெரியுது. காடராக்ட் காரங்க கிட்டே காடராக்ட் வந்தால் என்னென்ன செய்யும்னு கேட்டு ஒரு சர்வே நடத்தினேன். அவங்க சொன்ன எதுவும் எனக்கு இல்லை. சில நாட்களில் இந்த மருத்துவர் கிட்டேயே சந்தேகம் வந்துடுச்சு. ஆறு மாதங்கள் கழிச்சு வழக்கமான செக்கப்புக்காக என்னோட பழைய கண் மருத்துவர் கிட்டேயே போனேன். அவரிடம் அவர் இல்லாதப்போ வேறொருத்தர் கிட்டே போனதைச் சொல்லி, அவர் இம்மாதிரிச் சொல்கிறாரேனு கேட்டேன். சிரித்த மருத்துவர் எல்லா சோதனைகளையும் முடிச்சுட்டு, \"உங்களுக்கு பவர் ஒண்ணுதான் பிரச்னை. கண்ணாடி போட்டாலே போதும். இத்தனை பேர் வராங்களே, யார், யாருக்கு காடராக்ட் பண்ணணுமோ அவங்களுக்குத் தான் பண்ண முடியும். சும்மாவானும் உங்க கண்ணைத் தோண்டுவோமானு கடுமையாவே சொன்னார். அதுக்கப்புறமா அவர் கொடுத்த கண்ணாடி உதவியில் ஒரு வருஷத்துக்கும் மேல் ஓடியது.\nசென்னையில் இருக்கும் ஒரு கண் மருத்துவமனையில் இப்படித்தான் எல்லாருக்கும் ஆபரேஷன்னு சொல்லிடறாங்க. என்னோட நாத்தனார் போயிட்டு ஆபரேஷன் செலவு மட்டுமே ஐம்பதாயிரத்துக்கும் மேல் போய், அவங்களுக்கு வைச்ச லென்ஸும் சரியில்லையாம். அவங்க கண்ணுக்குப் பொருந்தலையாம். அதுக்காக ஸ்பெஷல் கண்ணாடினு சொல்லி அந்த மருத்துவமனையில் கண்ணாடிக்கு வேறே பத்தாயிரத்துக்கு வாங்கினாங்க. கண்ணாடியையும் வெளியே வாங்கிக்க���் கூடாதாம். அங்கே தான் வாங்கணுமாம். நிஜம்மாவே ஆபரேஷன் பண்ணினாங்களானு எனக்கு சந்தேகம் இன்னிவரை தீரலை. ரேவதி நரசிம்மனுக்கும், அட நம்ம வல்லிதாங்க, இந்தக் கண் ஆபரேஷனால் பிரச்னை தான் ஆகி இருக்கு. ஆகவே கண்ணைக் காட்டும் முன்னர் நல்லா யோசிச்சுக் காட்டுங்க. ஒருத்தருக்கு இரண்டு பேர் கிட்டே காட்டி, இரண்டு பேரின் கருத்தும் ஒத்துவருதானும் பார்த்துக்குங்க. சென்னை எழும்பூரில் இருக்கும் அரசு கண் மருத்துவமனை சிறப்பான சேவையை உலகத்தரத்துக்கு அளிக்கிறது.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஅரங்கனைப் பார்க்கப் போய் மனம் நொந்து வந்தேன்\nஎப்படியோ கல்யாணம் நடந்தால் சரிதானா\nஸ்ரீராம நவமிப் பிரசாதம் வேணுமா\nதேங்காய்ப் பாலும் உண்டு; மாங்காய்ப் பாலும் உண்டு\nஅஞ்செலியையும் நான் தான் சாப்பிட்டேனாக்கும்\nமணிஜியின் சோகம் வேறு எவருக்கும் வர வேண்டாம்\nஉனக்கும், எனக்கும் தான் பொருத்தம், அதில் எத்தனை கண...\nவல்லி சிம்ஹனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்\nமயிலே, மயிலேன்னா இறகு போடுமா போட்டியோ போட்டி\nகடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாணமாலை\nஇன்னிக்கும் படம் காட்டறேன் பாருங்க\nபிறந்த வீட்டுப் பாசம் எல்லாருக்கும் உண்டு\nஏப்ரல் ஃபூல், ஏப்ரல் ஃபூல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2017/10/blog-post_7.html", "date_download": "2019-05-21T07:08:25Z", "digest": "sha1:2US7WHNCQOGIXDWCCVE5CNBYSNLEZ3HV", "length": 12390, "nlines": 156, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: வாழ்க்கை என்னும் மாயம்", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nவாழ்க்கை எப்படி நகரப்போகிறது என்பதை, காலம் இரகசியமாக வைத்துக்கொள்கிறது.\nவருடத்தில் சில வாரங்களில் எனது மனதும், உடலும், களைத்து ஓய்ந்துவிடும். எதுவும் இயங்காது. மனமும் ஒருவித இருளில் வெளிச்சத்தை தேடியபடியே மிதந்துகொண்டிருக்கும். ஏறத்தாழ கடந்த 10 வருட அனுபவமிது.\nஇப்படியான நாட்கள் சடப்பொருட்களைப்போன்றவை. வாழும்போதும் கடந்தபின்பும் திரும்பிப்பார்த்தால் அங்கு உயிரிருப்பதில்லை.\nஇப்படியானதொரு வாரத்தை சில நாட்களுக்குமுன் கடந்துகொண்டேன். சிறு அசைவிற்கே சுருங்கும் தொட்டாச்சிணுங்கிபோல அல்லது அசைவைக் கண்ட ஆமையோல் என்னை உள் இழுத்துக்கொண்டேன். எவரையும் அருகில் அனுமதிக்கவில்லை, நானும் வெளியே எட்டிப்பார்க்கவில்லை.\nஇருபத்திநான்கு மணிநேரத்தில் பெரும் பகுதி படுக்கையில் கழிந்தது. மிகுதி தொலைபேசியைக் கிண்டுவதில் கடந்தது. எனது உலகத்தினுள் தொலைபேசி அழைப்புக்கள்கூட அனுமதிக்கப்படவில்லை.\nசிலவேளைகளில் பல பக்கங்கள் வாசித்தபின்தான் புரியும், வாசிப்பில் மனம் லயிக்கவில்லை என்பது. மீண்டும் ஆரம்பத்தில் இருந்து வாசிப்பேன். இப்போதும் வேதாளம் முருக்கையேறியிருக்கும்.\nஇப்படியான காலத்தை அதன்படியே கடந்துவிடுவதே சிறந்தது என்று அனுபவம் கற்றுத்தந்திருக்கிறது. கருக்கல் வெளிச்சம் ஒளிர்வதுபோன்று இந்தக் கடினமான காலமும் மெதுமெதுவாக மறைந்துபோகும். காலம் இதையும் நிர்ணயித்திருக்கும்.\nஇப்படியான கருக்கல் வெளிக்கும் ஒருநாள், வானம் நீலமாயும் காற்று வெப்பமாயும் இருந்தது. என்னை வருத்தி வெளியே அழைத்துப்போனேன். நகரத்தின் சாலையோரமாக நடந்துகொண்டிருந்தேன். புத்தனுக்கு ஞானம் தந்த காட்சிகள்போன்று சாலையெங்கும் வாழ்க்கை வியாபித்திருந்தது.\nமண்டியிட்டபடி, தலையை நிலத்தில் முட்டுக்கொடுத்தபடியே பிச்சை கேட்ட கிழக்கைரோப்பிய பெண்.\nவீதியோரப் பூங்காவில் பதநீர் கதகதப்பில் தன்னை மறந்திருக்கும் இந்நாட்டின் குடிமகன்.\nகாப்பிக்கடையின் இருக்கையில் இருந்தபடியே கண்மூடி காப்பியை உறுஞ்சும் இளைஞன்\nஅவ்வப்போது காதலியின் உதட்டினை சுவைக்கும் காதலி. காதலனின் காதலைவிட தன் காதல் அதிகம் என காண்பிக்கும் அவளது அணைப்பு.\nநடக்க முடியாது தடுமாறும் துணைவரின் கையைப்பற்றியவாறு மெதுமெதுவாக நடந்துபோகும் வயதான பெண்.\nஅழகுசாதனக் கடையின் முன் மயங்கிநிற்கும் பதின்மவயதினர்\nதனது நாயுடன் உரையாடி, அதனை அணைத்து, அதனை தடவிக்கொடுக்கும் ஒரு மனிதன்.\nவீடற்ற ஒரு மனிதனின் வீதியோரத்து வாழ்க்கை.\nகறுப்புக்கண்ணாடியுடன் அலட்சியமாக உலகத்தைப் பார்த்தபடியே தனது விலையுயர்ந்த வாகனத்திலேறும் செல்வந்தன்.\nவீதியோரத்தில் அநாதரவாய் இறந்து கிடக்கும் பறவை\nஅழுக்கான உடையுடன், தன்னுடன் பெரிதாய் உரையாடியபடியே உலகத்தை பரிகசிக்கும் உளநலமற்ற மனிதன்\nபலத்த சிரிப்புடன் கடந்துபோகும் நண்பர்கள் குழாம்\nகாதலனின் உதட்டினை கவ்வும் சுவைக்கும் காதலி. காதலனின் காதலைவிட தன் காதல் அதிகம் என காண்பிக்கும் அவளது அணைப்பு.\nதனது நாயுடன் உரையாடி, அதனை அணைத்து, அதனை தடவிக்கொடுக்கும் ஒரு மனிதன்.\nதந்தையின் கையைப்பற்றியபடியே நடைபயிலும் ஒரு குழந்தை. அவள் விழுந்துவிடாதிருக்கவேண்டும் என்று பதைபதைத்துக்கொண்டு அவளுடன் பயணிக்கும் தந்தை.\nஒரு காப்பிக் கடையினுள் உட்கார்த்திருந்தவாறு தேனீரினை உறுஞ்சியபடி கண்ணுற்ற காட்சிகளை, மனது செரித்துக்கொண்டிருந்தது வீதியில் கண்டவர்களுடன் ஒப்பிடும்போது எனதுஎவாழ்க்கை அப்படியொன்றும் மோசமானது அல்ல என்பது ஆறுதலாயிருந்தது.\nகளைத்திருந்த மனதும் உடலும் சற்று ஆறியிருப்பதாய் உணர்ந்துகொண்டேன். மனதில் நம்பிக்கை துளிர்த்திருந்தது. தூரத்திலிருந்த சூரியனின் மாலைநேரத்து மஞ்சள்;ஒளியும், வெம்மையும் எதையோ உணர்த்திக்கொண்டிருந்தன.\nநன்றும் தீதும் பிறர் தர வாரா\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2017/11/08/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_70_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5_%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/ta-1347716", "date_download": "2019-05-21T07:00:38Z", "digest": "sha1:3I4E4Z7P5SQJF3BQMPJIGNHDOCQWRKUB", "length": 2608, "nlines": 9, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "தென் ஈராக்கில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்தவ பள்ளி", "raw_content": "\nதென் ஈராக்கில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்தவ பள்ளி\nநவ.08,2017. இளைய தலைமுறையினருக்கு கல்வி வழங்குவதன் வழியே, மனித விழுமியங்களையும், நன்னெறியையும் உறுதி செய்வதும், இறையரசை இவ்வாறு பறைசாற்றுவதும் திருஅவையின் முக்கிய பணி என்று, ஈராக் நாட்டின் கல்தேய வழிபாட்டு முறை பேராயர் ஒருவர் கூறினார்.\nஈராக் நாட்டின் தென் பகுதியில், பாஸ்ரா (Basra) எனுமிடத்தில், கிறிஸ்தவ கல்விக்கூடம் ஒன்றை நிறுவுவதைக் குறித்து, ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில், பேராயர் Alhava Habib Jajou அவர்கள் இவ்வாறு கூறினார்.\nகிறிஸ்தவர்கள், இஸ்லாமியர் அனைவருக்கும் கல்வி புகட்டும் வண்ணம் உருவாக்கப்படும் இந்தப் பள்ளியில், கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் ஆசிரியர்களாகப் பணியாற்றுவர் என்று பேராயர் Jajou அவர்கள் கூறினார்.\nTuwaisah எனுமிடத்தில், கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு மரியாவின் பங்கில் கட்டப்படும் இப்பள்ளி, தென் ஈராக் பகுதியில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு துவக்கப்படும் கிறிஸ்தவ பள்ளி என்று ஆசிய செய்தி கூறுகிறது.\nஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/06/blog-post_206.html", "date_download": "2019-05-21T06:33:07Z", "digest": "sha1:JRTJ77YBYB7XU2X765CZ5VHLULEZZAMF", "length": 10351, "nlines": 233, "source_domain": "www.easttimes.net", "title": "கசினோ வர்த்தகரிடம் ...நடன அழகிகள் கொள்ளை - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nICC ‘சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு : ஐசிசி அறிவிப்பு\nHome / HotNews / கசினோ வர்த்தகரிடம் ...நடன அழகிகள் கொள்ளை\nகசினோ வர்த்தகரிடம் ...நடன அழகிகள் கொள்ளை\nவர்த்தகர் ஒருவரின் 2 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படும் இரண்டு யுவதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇந்த யுவதிகள் கொள்ளுப்பிட்டியில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதியில் நடனமாடும் அழகிகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகொள்ளை சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட களியாட்ட விடுதியின் மற்றுமொரு யுவதி தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.\nபணத்தை கொள்ளையிட்ட யுவதிகளில் ஒருவர் கசினோ சூதாட்டத��திற்கு அடிமையானவர் எனவும் பணத்தை சூதாட்டத்தில் செலவிட்டு தோல்வியடைந்து விட்டதாக அந்த யுவதி பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.\nபணத்தை இழந்த வர்த்தகர் வெலிகமை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், அவர் அடகு வைக்கப்பட்டு மூழ்கி நிலையில் இருக்கும் தங்க ஆபரணங்களை மீட்கும் வர்த்தகத்தை செய்து வருபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகளியாட்ட விடுதியில் பணிப்புரியும் யுவதிகள் இருவர் தமது தங்க ஆபரணங்களை மீட்டு தருமாறு கூறி வர்த்தகரை அழைத்துள்ளனர்.\nபின்னர், இந்த யுவதிகள் இருவரும் வர்த்தகரிடம் இருந்த பணப்பையை எடுத்துக்கொண்டு முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றுள்ளனர்.\nகொள்ளையில் ஈடுபட்ட யுவதிகளை வர்த்தகர் சில காலமாக அறிந்து வைத்திருந்தவர் எனவும் கூறப்படுகிறது. வர்த்தகர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய தாம் யுவதிகளை கைது செய்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nNTJ பெயரில் எச்சரிக்கை ; அனுப்பியவர் பிரதீப்\nமுஸ்லிம் மத விவகார திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநான் எனது மக்களுடனேயே இருப்பேன் ; மன்சூர் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/archive/index.php/t-11002-p-7.html", "date_download": "2019-05-21T07:36:26Z", "digest": "sha1:RFXOU6EAGFS4AKNG7J7UTKRG74XGB7Z2", "length": 452321, "nlines": 2943, "source_domain": "www.mayyam.com", "title": "மனதை மயக்கும் மதுர கானங்கள் [Archive] - Page 7 - Hub", "raw_content": "\nView Full Version : மனதை மயக்கும் மதுர கானங்கள்\nஅனுபவித்த படம் அனுபவி ராஜா அனுபவி\nநாகேஷ் இன் versatile அண்ட் இன்னொசென்ட் காமெடி படம் முழுவதும் வெளிப்படும். படம் முழுவதையும் தோளில் சுமந்து இருப்பார்\nஆனந்த விகடன் மதன் ஒரு பேட்டியில் கூறியது நினைவிற்கு வருகிறது\nபாலச்சந்தர் மீண்டும் (எல்லாவற்றியும் ஒதுக்கி விட்டு ) அவருடைய பழைய படங்களை போல் கொடுப்பாரா\nவழக்கமாக ஜெய(ந்தி) தான் வருவார் இதில் எப்படி ஜெய(பாரதி)\nஇந்த ஸ்டில்களை எப்படி இணைக்கிறீர்கள் பதிவிற்கு நடுவில்\nஇந்த வித்தையை சொல்லி தரகூடதா\nஎனது favourite pairs ரவி-பாரதி மற்றும் T .M .S -எல்.ஆர்.ஈஸ்வரி கலக்கிய ஜாலி படம்.\nபாவம் வங்காள பாணியில் மறக்க முடியாமல் அடி பட்ட மாறன், மீள தேர்ந்தெடுத்த சுவாரஸ்ய வழி ,happening hero and safe bet . நன்றாகவே வெற்றி பெற்றார்.\nரவியும் ராதாவும் தற்செயலாய் teasing ஆரம்பித்து காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். மூர்த்தி என்ற allround கேட்டவன், தன சிங்கப்பூர் மாமா பெண் ராதாவை (சொத்தையும் )அடைய தன் மாமா உருவம் கொண்ட தனது சமையல் காரனை வைத்து ஆள்மாறாட்டம் செய்ய ,அதை ரவி தன் நண்பன் பாபுவுடன் சேர்ந்து முறியடிக்கும் குட்டி கதை.\nஉற்சாகம் வாலிப விருந்து பாடலில் தொடங்கி ,அவன் காதலித்தான் என விரிந்து ,மணமகள் தேவை என மனு போட்டு ,எங்கே எங்கே என் மனது என்று தேடி சுபமாய் சென்னபட்டினம் போய் முடியும். ரெண்டு teasing song ,ஒரு அருமையான டூயட் ,பாரதி தனியாக ஒரு பாடல் ,சந்திரபாபு பெண் வேட பாடல் என்று A ,B ,C என்று அத்தைனையும் குதூகலிக்கும். சுதர்சன் A .V .M விட்டு வேதனை பிரிவில் , பூம்புகார், வாலிப விருந்து ரெண்டு படங்களிலும் (வெவ்வேறு Genre ) அசத்தி பட்டை கிளப்பினார். இதில் வாசுவை மகிழ்விக்க என்றே அனைத்தும் ஈஸ்வரிக்கே.\nரவி -பாரதி இணையில் வந்த best இதுதான். ரெண்டு பெரும் திருஷ்டி சுத்தி போடலாம் போல அவ்வளவு அழகு ,பொருத்தம்.ரெண்டு பெரும் இளமை,உற்சாகம் பொங்கி வழிய முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை தூள் கிளப்பியிருப்பார்கள்.பாலையா ,சந்திரபாபு ,அசோகன் அனைவருமே காட்சிகளுக்கு மெருகூட்டி சுவாரஸ்ய படுத்துவார்கள்.\nபடம் எந்த வித சிக்கல், செண்டிமெண்ட் இல்லாமல் முழுவதும் action ,romance ,situational comedy என்று போகும்.\nகிளைமாக்ஸ் சண்டை ஜாலி. ஜூடோ ரத்னம் சண்டை, சின்னி-சம்பத் நடனங்கள் எல்லாமே நன்றாக வந்திருக்கும். மாறன் இந்த படத்திற்கு என்ன தேவையோ அதை அழகாக விருந்தாக்கி, வெற்றி கண்டார்.\nநிஜ வாலிப விருந்துதான். (அத்தனையும் எனக்கு பிடித்த chat item கள் .)\nஇந்த ஸ்டில்களை எப்படி இணைக்கிறீர்கள் பதிவிற்கு நடுவில்\nஇந்த வித்தையை சொல்லி தரகூடதா\n2. Quick Reply விண்டோவில் insert image box ஐ கிளிக் செய்யுங்கள்\n3.அதில் வரும் URL கட்டத்தில் இமேஜை paste பண்ணுங்கள்.\n4.அதற்கு முன் Retrieve remote file and reference locally இல் உள்ள tik மார்க்கை எடுத்து விடுங்கள்.\n5. பின் ok கொடுங்கள்\n2. Quick Reply விண்டோவில் insert image box ஐ கிளிக் செய்யுங்கள்\n3.அதில் வரும் URL கட்டத்தில் இமேஜை paste பண்ணுங்கள்.\n4.அதற்கு முன் Retrieve remote file and reference locally இல் உள்ள tik மார்க்கை எடுத்து விடுங்கள்.\n5. பின் ok கொடுங்கள்\nஎனக்கும் இந்த வித்தை தெரியாமல்தான் அட்வான்ஸ்ட் ரிப்ளைக்குப் போய் தம்மாத்தூண்டு, தம்மாத்தூண்டு படமாக சில சமயம் இணைத்து வந்தேன்.\nஇனி இந்த வழியில் முயன்று பார்க்கிறேன்.\nகண்ணழகி விஜயலலிதாவின் ஸ்டில்கள் அனைத்தும் அருமையாக உள்ளன. ரொம்ப சிரமப்பட்டு என்னைப்போன்ற ரசிகர்களுக்காக தேடியெடுத்து, பதித்தமைக்கு மிக்க நன்றி.\nபேலன்ஸ் செய்கிறேன் என்ற பெயரில் ஜோதிலட்சுமி ஸ்டில்களை போட்டு விடாதீர்கள்\nகவர்ச்சி நடன நடிகைகளில் விஜயலலிதாவை எனக்கு எப்போதுமே பிடிக்கும். ஜெய்குமாரிக்கு அடுத்தபடியாகத்தான். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் விஜயலலிதாவைப் பற்றிக் குறிப்பிடத்தவறியதில்லை.\nநடிகர்திலகம் திரிகளின் ரெகுலர் வாசகர் மற்றும் பங்களிப்பாளரான உங்களுக்கு தெரிந்திருக்கும். நடிகர்திலகம் பாகம் 11-ல் நடிகர்திலகத்தின் படங்களில் ஐட்டம் நடிகையர்' என்ற சீரீஸில் விஜயலலிதாவைப் பற்றிய தனிப்பதிவு எழுதியிருக்கிறேன். படித்திருப்பீர்கள். அத்தொடரில் இவரைப்பற்றி மட்டுமல்லாது ஜெய்குமாரி, பிரமீளா, சத்யப்ரியா, ஏ.சகுந்தலா, பத்மாகன்னா, சினேகலதா, விஜயஸ்ரீ ஆகியோரை பற்றியும் எழுதியிருக்கிறேன். ஆலம், தீபா, ஜெயமாலினி, சில்க் உள்பட இன்னும் சிலரைப்பற்றிய பதிவுகள் முடிக்கப்பட்டு உள்ளன. ஆனால் \"அங்கே\" பதிவிட எதிர்ப்பு வந்ததால், பழசு, புதுசு எல்லாவற்றையும் கலந்து தனித்தியாகப் பதிவிடாலாமா என்ற எண்ணம் உள்ளது..\nபேலன்ஸ் செய்கிறேன் என்ற பெயரில் ஜோதிலட்சுமி ஸ்டில்களை போட்டு விடாதீர்கள்\nஹை ...இது போங்காட்டம். ஏற்கெனெவே பேசி ஏற்பாடெல்லாம் செஞ்சாச்சு.வாசு என்னை போலவே ஜோதி கட்சியாக்கும்.\nஇன்றைய ஸ்பெஷல் பதிவாக வாழ்க்கை வாழ்வதற்கே படத்தில் இடம்பெற்ற 'நான் பாடிய பாடல் மன்னவன் கேட்டான் படையுடனே வந்தான்' என்ற அருமையான பாடலை எதிர்பாராமல் தந்து இனிய பொழுதாக்கி விட்டீர்கள்.\nஅந்தப்படத்தை நிற்க வைத்ததே பாடல்கள்தான். இந்த பாடலுக்கு முன்னர் வரும்\nபடத்தில் முதல் பாடலாக இடம்பெறும்\nபடத்தில் இரண்டு முறை (சிறுவர்கள் மகிழ்ச்சியாகவும், பெரியவர்கள் சோகமாகவும் பாடும்) நீங்கள் குறிப்பிட்ட\nபாடலும் என, அனைத்துப் பாடலுமே அருமைதான்.\nஜெமினி - சரோஜாதேவி ஜோடியின் இன்னுமொரு கல்யாணப்பரிசு, கைராசியாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றியது...\nமற்ற இயக்குனர்களுக்கு எல்லாம் பக்கம் பக்கமாக எழுதினால் தான் மௌசு . ஆனால் இந்த இயக்குனருக்கு படத்தை பார்த்தாலே பரவசம்\nகண்ணோடு கண் நோக்ககின் வாய் சொற்கள் பயனுமில\nபெண் ஒரு கண்ணாடி பார் துள்ளுது முன்னாடி\nஅ ஆ சொல்லி கொடுத்த வாசு சார் அ���ர்களுக்கு நன்றி\nஅதை விட ரகசியம் 1978\n(இவர் துணை நடிகராக இருந்து இயக்குனர் ஆகி பின் துணை நடிகர் என்று கேள்விபட்டேன் )\nசிவகுமார் ஜெய்கணேஷ் படபட் சுமா நடித்து வெளிவந்தது\nமலேசிய வாசுதேவன் ஜானகி குரல்களில்\nசெங்கரும்பு தங்கக்கட்டி ஏலலன் குயிலே குயிலே அன்னமே\nசெங்கரும்பு தங்கக்கட்டி ஏலலன் குயிலே குயிலே அன்னமே\n) மாணவர் தந்த 'எங்க பாடன் சொத்து ராஜ்கோகிலா பா(ப)டம். ஆஹா மாணவர் என்றால் இப்படியல்லவோ இருக்கணும் மாணவர் என்றால் இப்படியல்லவோ இருக்கணும் குருதட்சணை அபாரம் சார்\nகாலையில் நீங்க சொன்ன மாதிரி\nநம் பாடகி பாடிய (பச்ச குத்தலையோ பச்சை)\nபாடலை மறந்து விட்டேன். அம்சமாக ஞாபகப்படுத்தி கார்த்திக் சார் கார்த்திக் சார்தான் என்று நிரூபித்து விட்டீர்கள்.\nஎனக்கு ரொம்பப் பிடித்த பாடல்\nபாடலின் இடையிசையாக வரும் அந்த 'டொன் டொ டொ டொன் டொன் டொ டொ டொன்' மலைநாட்டு மியூசிக்கை மறக்கவே முடியாது.\nகண்ணழகி விஜயலலிதாவின் ஸ்டில்கள் அனைத்தும் அருமையாக உள்ளன. ரொம்ப சிரமப்பட்டு என்னைப்போன்ற ரசிகர்களுக்காக தேடியெடுத்து, பதித்தமைக்கு மிக்க நன்றி.\nபேலன்ஸ் செய்கிறேன் என்ற பெயரில் ஜோதிலட்சுமி ஸ்டில்களை போட்டு விடாதீர்கள்\n பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.:smile: பெரிய இடத்து விஷயம் சார் பெரிய இடத்து விஷயம். கூட்டணி முறிவு என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற ரேஞ்ச் வரை போய்விட்டது.:smile:\nஇருந்தாலும் கார்த்திக் சார் இன்னும் பெரிய இடம் என்பதால் கூட்டணி மாறி விடலாமா என்ற நினைப்பு இப்போது வந்துள்ளது. :confused2:\nஇந்த திரியில் தற்காலிக ஓய்வு எடுக்கு முன்.....\nஇந்த திரி யோசனை நாம் போனிலும் ,நேரிலும் பழைய பாடல்களை அலசும் போது உருவானது. நீங்கள் துவங்குங்கள் என்றாய். ஆனால் நான் பிடிவாத கருத்துகள் கொண்டவன். நீதான் சரியென்று எனக்கு தெரியும்.நீ சொன்னவுடனே இணைய முடிவு செய்தேன். உன்னுடைய உற்சாகம்,குறும்பு,உழைப்பு, நட்பான அணுகுமுறை எனக்கு மிக மிக உவப்பானது.இந்த திரி ஐந்து நட்சத்திரம் வாங்கிய சந்தோஷத்தை முதலில் உன்னுடன் பகிர்ந்தது (ஷிப்ட் இல் இருந்தாய் அப்போது)நானே.இப்போது எல்லோருடைய எதிர்பார்ப்புக்கும் ஈடு கொடுத்து நீ செய்யும் ஜாலம்....Hats off .....\nநீங்கள் வந்தாலே ஒரு தனி களைதான் .அடடா இந்த பதிவுக்கு நாளை கார்த்திக் பதில் எப்படியிருக்கும் ���ன்று எதிர்பார்ப்போம்.உங்கள் நீட்சி துணை பதிவுகள்,எங்கள் முதுகு தடவி எங்களை இன்னும் கொஞ்ச தூரம் கூட்டி செல்லும் நெகிழ்வு.உங்களிடம் உரையாடுவதில்,உரையாட போவதில் ,போராட போவதிலும் மகிழ்ச்சியே.\nஇந்த திரியின் surprise package நீங்கள்தான். என் சிறு வயது நண்பன் ஒருவனுடம் கிரிக்கெட் ஆடும் போது , அவன் பந்து வீசும் அழகே தனி. ஒரு பால் பாஸ்ட். அடுத்து லெக் பிரேக்.அடுத்து கூக்ளி.என்று ஒவ்வொன்று ஒவ்வொரு விதம். ஆனால் length ,line எதுவுமே இருக்காது.ஓவருக்கு ஒன்று அல்லது இரண்டு சரியாக வரும் போது செட்டில் ஆகவே முடியாத bats man stump பறக்கும்.அந்த மாதிரி புகுந்து விளையாடுகிறீர்கள். திரிக்கே புது மாதிரி ஒரு களை .என்ன ஒரு நினைவு சக்தி. அடடா.\nஅமர்க்களம். எங்கோ கொண்டு போகிறீர்கள்.\nகவர்ச்சி நடன நடிகைகளில் விஜயலலிதாவை எனக்கு எப்போதுமே பிடிக்கும். ஜெய்குமாரிக்கு அடுத்தபடியாகத்தான். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் விஜயலலிதாவைப் பற்றிக் குறிப்பிடத்தவறியதில்லை.\nநடிகர்திலகம் திரிகளின் ரெகுலர் வாசகர் மற்றும் பங்களிப்பாளரான உங்களுக்கு தெரிந்திருக்கும். நடிகர்திலகம் பாகம் 11-ல் நடிகர்திலகத்தின் படங்களில் ஐட்டம் நடிகையர்' என்ற சீரீஸில் விஜயலலிதாவைப் பற்றிய தனிப்பதிவு எழுதியிருக்கிறேன். படித்திருப்பீர்கள். அத்தொடரில் இவரைப்பற்றி மட்டுமல்லாது ஜெய்குமாரி, பிரமீளா, சத்யப்ரியா, ஏ.சகுந்தலா, பத்மாகன்னா, சினேகலதா, விஜயஸ்ரீ ஆகியோரை பற்றியும் எழுதியிருக்கிறேன். ஆலம், தீபா, ஜெயமாலினி, சில்க் உள்பட இன்னும் சிலரைப்பற்றிய பதிவுகள் முடிக்கப்பட்டு உள்ளன. ஆனால் \"அங்கே\" பதிவிட எதிர்ப்பு வந்ததால், பழசு, புதுசு எல்லாவற்றையும் கலந்து தனித்தியாகப் பதிவிடாலாமா என்ற எண்ணம் உள்ளது..\nஇந்த திரியில் தற்காலிக ஓய்வு எடுக்கு முன்.....\nஇந்த திரியின் surprise package நீங்கள்தான். என் சிறு வயது நண்பன் ஒருவனுடம் கிரிக்கெட் ஆடும் போது , அவன் பந்து வீசும் அழகே தனி. ஒரு பால் பாஸ்ட். அடுத்து லெக் பிரேக்.அடுத்து கூக்ளி.என்று ஒவ்வொன்று ஒவ்வொரு விதம். ஆனால் length ,line எதுவுமே இருக்காது.ஓவருக்கு ஒன்று அல்லது இரண்டு சரியாக வரும் போது செட்டில் ஆகவே முடியாத bats man stump பறக்கும்.அந்த மாதிரி புகுந்து விளையாடுகிறீர்கள். திரிக்கே புது மாதிரி ஒரு களை .என்ன ஒரு நினைவு சக்தி. அடடா.\nஅமர்க்களம். எங��கோ கொண்டு போகிறீர்கள்.\nஅனைவருக்கும் காலை வணக்கம் 09/07/14\nகாலையில் உங்களை போன் செய்து தொந்தரவு செய்து விட்டேன் மன்னிக்கவும் .நீங்கள் அப்போதுதான் இரவு பணி முடிந்து வந்து இருந்தீர்கள் .இருந்தும் எனக்காக சிறிது நேரம் ஒதுக்கியது மிகவும் மகிழ்ச்சி .\nஇன்றைய தமிழ் ஹிந்து பேப்பர் இல் என்னதே கண்ணைய பற்றிய ஒரு கால் பக்க குறிப்பு திரு ராஜாமணிகம் அவர்கள நினவு கூர்ந்து இருந்த்தார்கள்\nஅதை சொல்லவே போன செய்தேன்\nஓய்வு அறியா சூரியன் நீங்கள் உங்களுக்கு ஓய்வு தேவையா\nஓய்வுக்கு ஓய்வு கொடுங்கள் .\nநீல வானிலே செந்நிற பிழம்பாக சில வேளை சுட்டு எரித்தாலும்\nகுளிர்கின்ற நிலவாய் எங்கள் நெஞ்சமெல்லாம் நீக்கமர நிறைந்து நிற்கும் உங்கள் பதிவு ஒவ்வொன்றும் முத்திரை பதித்த ஒன்று என்றால் அது மிகை ஆகாதே. நேற்று இரவு மெகா டிவி யில் அமுத கானம் நிகழ்ச்சியில் சிநேகிதி திரை படத்தில் நீங்கள் மிகவும் சிலாகித்த\n\"தங்க நிலவே 'நீ இல்லாமல்' நினைத்து பார்க்க முடியுமா \" பாடல் ஒளி பரப்பானது.\nஎன்னை பற்றிய உங்களின் கருத்து மிக மிக சரி . (லைன் அண்ட் length\nஇல்லாத கிரிக்கெட் bowler ஆனால் விக்கெட் எடுப்பவர்). என்னுடைய மேல் அதிகாரி ஒருவர் நீங்கள் சொன்னதை போலவே ஒரு முறை கூறினார் .\nஜெமினியின் எல்லோரும் நல்லவரே 1975\nஒரு அருமையான கிராம கதை\n'பூதாய்யான மகா அய்யு ' என்ற கன்னட பட தழுவல்\nஇன்று உற்சாகமூட்டும், தன்னம்பிக்கை உரமூட்டும் ஒரு அபூர்வ பாடல்.\n'விஜயபுரி வீரன்' (1960) திரைப்படத்திலிருந்து.\nசி.எல்.ஆனந்தன், ஹேமலதா, ராமதாஸ், அசோகன், பாண்டி செல்வராஜ், சந்திரகாந்தா முதலிய நட்சத்திரங்கள் மின்னிய படம் இது.\nஅதுவரை நடனக் கலைஞராக குரூப் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த ஆனந்தன் இப்படத்தின் ஹீரோவாக்கப் பட்டார். நடனம், வாள்வீச்சு, குதிரையேற்றம் இவற்றில் சிறந்த பயிற்சி பெற்றிருந்ததால் அவர் இந்தப் படத்தில் நன்கு சோபித்து 'விஜயபுரி' ஆனந்தன் என்று படத்தின் பெயராலேயே அழைக்கப்பட்டார். வில்லன் நடிகர் எஸ்.வி.ராமதாசுக்கும் இது முதல் படம்.\nசிட்டாடல் பிலிம் கார்பொரேஷன் தயாரிப்பு இது. ஜோசப் தளியத் ஜூனியர். நம் திருலோகச்சந்தர் திரைக்கதை அமைத்து உதவி இயக்கமும் செய்து இருந்தார். டி.ஆர்.பாப்பா இசை அமைத்திருந்தார். நல்ல வெற்றி பெற்ற படமும் கூட.\nதஞ்சை ராமையாதாஸ் அவர்கள் இப்படத்தில�� இயற்றிய சூப்பர் பாடலை இன்று பார்க்கலாம்.\nபொதுவாகவே அப்போதைய கதாநாயகன் குதிரையில் ஏறி காடு, மலை, மேடு, தேயிலைத் தோட்டமெல்லாம் ஒத்தையடிப் பாதையில் வளைந்து வளைந்து சுற்றி வந்து 'டொக் டொக்' என்ற குளம்பொலியுடன் புரட்சி கருத்துக்களை டி.எம்.எஸ்.வாய்ஸிலோ அல்லது சீர்காழியாரின் வாய்ஸிலோ பாடி ஜனங்களின் நாடி நரம்புகளை அந்த சமயம் முருக்கேற்றுவான்.\nஆனால் இந்தப் படத்தில் மூன்று நாயகர்கள் ஒன்று சேர்ந்து அருமையான அறிவுத்தல் பாடல் ஒன்றைப் பாடி வருகிறார்கள். அதுவும் மிருதுவான குரல் கொண்ட ஏ.எம்.ராஜா அவர்களின் இனிய குரலில் கோஷ்டியாக. அதுதான் இப்பாடலின் வித்தியாசம், விஷேசம்.\nஇம்மாதிரிப் பாடல்களை கம்பீரமான குரல்களிலேயே கேட்டுப் பழகிப் போன நமக்கு சாப்ட் வாய்ஸாலும் இப்பாடலை நன்கு ரசிக்க வைக்க முடியும் என்று தன் தங்கக் குரலால் நமக்குப் புரிய வைத்திருப்பார் ராஜா. பாப்பாவும் கூட.\nஇரண்டாவது எளிமையான வளமான புரியக்கூடிய கருத்துக்கள். விளக்கமே தேவையில்லாத வரிகள். இனிமையான இசை.\nநெஞ்சிலே துணிவும், தன்மானமும் என்றும் கொண்டிருக்க வேண்டும் என்ற தத்துவத்தை அழகாக விளக்கும் பாடல். இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் நமக்குள் ஒரு உத்வேகம் பிறப்பது தவிர்க்க முடியாதது.\nபொதுவாக 'ஆளுக்கொரு வீடு கட்டுவோம்'... 'சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா', என்று ரம்பம் போடும் தொல்லைக்காட்சி சேனல்கள் இம்மாதிரிப் பாடல்களை ஒளிபரப்புவதே இல்லை.\nசிறுவயது முதலே இப்பாடலில் எனக்கு அப்படி ஒரு மோகம். நீங்களும் கேட்டு மகிழ்ந்திருப்பீர்கள்.\nஇப்போது நம் திரியின் வாயிலாக இன்னொரு முறை.\nவானரம் போலவே சீறக் கூடாது\nவானரம் போலவே சீறக் கூடாது\nமானம் ஒன்றே பிரதானம் என்றே\nமானம் ஒன்றே பிரதானம் என்றே\nவண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்\nஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்\nவண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்\nஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்\nநாட்டினிலே வீரம் பொங்கும் நாள் வரணும்\nநாட்டினிலே வீரம் பொங்கும் நாள் வரணும்\nமானம் ஒன்றே பிரதானம் என்றே\nமானம் ஒன்றே பிரதானம் என்றே\n'மானம் ஒன்றே பிரதானம் என்றே\nவரிகள் நமக்காகவே எழுதப்பட்டது போல் இல்லை\nவிஜயபுரி வீரன் திரைபடத்தில் இருந்து அவ்வளவாக வெளியில் தெரியாத பாடல் ஒன்றை நினவு கூர்ந்து உள்ளீர்கள் . மிக்க மகிழ்ச்சி\nஎனக்கு இந்த விஜயபுரி வீரனுக்கும் வீரதிருமகனுக்கும் கொஞ்சம் குழப்பும்\nரொம்பநாள் கழித்து அவரை அடுத்த வாரிசு படத்திலும் ஊமை விழிகள் படத்திலும் பார்த்த நினைவு.\nகாந்த கண் அழகி நம்ம விஜயலலிதவை செந்தூர பூவே யில் பார்த்த நினைவு\nஒருமுறை கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறன்\nதஞ்சையில் அசோகா ஹோட்டல் இல் நானும் என்னுடைய மேல் அதிகாரி ஒருவரும் தங்கி இருந்தோம் . . காலையில்\nசுமார் 8.30 மணி இருக்கும் .வேலை நிமித்தம் ஆக தஞ்சாவூர் இல் இருந்து கும்பகோணம் சென்று அங்கிருந்து மாயவரம் சென்று\nஇரவுக்குள் நெல்லை செல்லவேண்டிய பரபரப்பான ஒரு வேளையில்\nதீடீர் என பக்கத்துக்கு அறையில் இருந்து ஒரே சத்தம். அறையில் தங்கி இருந்தவருக்கும் ஹோட்டல் சிப்பந்திக்கும் வாக்குவாதம்\nஎன்ன என்று எட்டி பார்த்தால் விஜயபுரி வீரன் ஆனந்தன் ஹோட்டல் சிப்பந்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தார்\nசிறிது நேரத்தில் அந்த சிப்பந்தி வந்து எங்களிடம் \"நேற்று இரவில் அடிச்ச சரக்கே இறங்கலை இன்னும் காலையிலே வேறு மீண்டும்\nஏற்றி கொண்டு எங்களை சாகடிக்கிறார் \" என்று சொல்லி விட்டு போனார் .\nசற்று நேரம் கழித்து ஆனந்தன் அவர்களே வந்து எங்களிடம் \"தம்பிகளா மன்னிக்கவும் உங்களை காலையில் நோக அடித்து விட்டேனா நீங்கள் எல்லாம் படித்தவர்கள் பல ஜோலி காரர்கள். இன்று இரவு நாடகம் 7 மணிக்கு மேல் தான். அது வரை பொழுது போக வேண்டும். எனக்கு வேற வேலை எதுவும் தெரியாது . அதனால் காலையிலே கொஞ்சம் சீக்கிரம் சரக்கு (கிடா மார்க்) ஆரம்பித்து மதியம் ஒரு தூக்கம் போட்டு எழுந்து பிறகு மாலையில் நாடகம் ஆரம்பிபதற்கு சரியாக இருக்கும். அதற்குள் இந்த பாவி பய மூடை ஸ்பாயில் செய்து விட்டான் . பாருங்க ஸ்பாயில் சொன்னவுடன் நினைவிற்கு வருகிறது ஆப்பாயில் சொல்லி அரை மணி நேரம் ஆகிறது இன்னும் வரவில்லை அவனை \" என்று\nசொல்லி கொண்டே போனார் . நினைவலைகளை மீட்டி விட்டீர்கள் .\nநானும் கொஞ்சம் நீட்டி விட்டேன் . மன்னிக்கனும் . உங்களுக்கும் பல ஜோலி இருக்கும் போய் கவனீங்க\n 'உள்ளத்திலே உரம்' பாட்டைப் போட்டால்\nஆனந்தன் உள்ளுக்குள் 'கடா' இறக்கின சூப்பர் கதை வருதே\nஆனா மனுஷன் உண்மையை மறைக்காம சொன்னாரே\n'வீரத்திருமகன்' படத்துல 'வெத்தல போட்ட பத்தினி பொண்ணு சுத்துது முன்னாலே' பாட்டு�� அச்சு அசலா அப்படியே டிஸ்கோ சாந்தி மாதிரியே பொம்பள வேஷத்தில் ஆனந்தன் இருப்பார். என்ன கொஞ்சம் குண்டா தெரிவார். நல்ல டான்சர் அப்படிங்கிறதனால சமாளிச்சுடுவார்.\nஆனா அதைவிட டாப் பாடகர் திலகத்தின் குரல்தான். அம்சம். அப்பத்தைய கூடையில கருவாடு.\n\"வெதுல போட்ட பத்தினி பொண்ணு சொக்குது முன்னாலே \"\nபாடகர் திலகத்தின் இன்னொரு குரல் பாட்டு இது\nவீர திருமகன் சச்சு என்ற சரஸ்வதி ஜோடி\nஅந்த ஊஞ்சல் ஆடும் காட்சி\nபாடாத பாட்டு எல்லாம் பாட வந்தாய்\nகண்ணதாசனின் காலத்தால் அழியாத மதுர கானங்கள்\nஆனந்தன் ஆளு கொஞ்சம் குள்ளமாய் தெரிவார் .\nமேல் பாடி வீதி கொஞ்சம் ஜாஸ்தி .\nஇந்த நேரத்தில் முத்து பெற்ற ரத்தினம் பாடி நடித்த அமரன்\n\"வெத்தில போட்ட ஷோக்குல \" பாட்டு ஒன்னு நினைவுக்கு வருகிறது\nஇது நிச்சயம் மனதை மயக்கும் மதுர கானம் கிடையாது .\nபேச்சே வராது இதுல புன்னகவராளில பாட்டு வேற\n'மகளே உன் சமத்து' திரைப்படம் எனக்கு ரொம்பப் பிடித்த படம். எம்.ஆர்.ராதாவின் நடிப்புக்காகவே நான் பலமுறை பார்த்திருக்கிறேன். இன்றைய திரியின் ஹீரோவாகிவிட்ட ஆனந்தன் தான் இப்படத்தின் ஹீரோ. ராஜஸ்ரீ ரொம்ப சமத்து. ஹீரோயின். முகமூடிக் கதை. எல்லாம் mask of the zorro படம் ஒன்னு வந்து அப்போ ஹிட்டானதனால் வந்த வினை.\nபத்மினி பிரியதர்ஷினி நடிகவேளின் ஜோடியாக வருவார்.\nஎம்.ஆர்.ராதா வயதான மன்னர். நல்லவர். ஆனால் அப்பாவி. ஆட்சியை சரிவர கவனிக்க மாட்டார். எல்லாம் கெட்ட தளபதி பொறுப்பு. பெண் சபலம் ஜாஸ்தி. பத்மினி பிரியதர்ஷினியை தாரம் போல வைத்திருப்பார். ராதாவுக்கு இளமை மீண்டும் திரும்ப வேண்டும் என்று ஆசை. தோற்றத்திலும் வாலிபனாக வேண்டும் என்று பேராசை. வைத்தியர்களைக் கூப்பிட்டு அதற்கு மருந்து ரெடி பண்ண சொல்லி வற்புறுத்துவார். இவர் தொல்லை தாங்காமல் 'அய்யா தெரியாதய்யா' ராமாராவும், பக்கிரிசாமியும் வேறு ஏதோ மருந்தை ராதாவுக்குக் கொடுத்துவிட கெட்டது கதை. ஏற்கனவே கிழமாக இருந்த ராதா இப்போது படுகிழமாக உருமாறிப் போய்விடுவார். காமெடிக் கலக்கல்.\nஇப்படியாக ராதா போர்ஷன் போகும். செம ஜாலியாய் இருக்கும். ஆனந்தன் ராதாவின் மகன். இளவரசன். வழக்கம் போல எஸ்.ஏ.நடராஜன் தளபதி. கொடுங்கோலாட்சி. மக்கள் பிரதிநிதியாக ஒருவன் முகமூடி அணிந்து தளபதியின் சூழ்ச்சிகளை முறியடிக்கிறான். ஆனால் அது ஹீரோ ஆனந்தன் கிடையாது. பின் யார் அந்த நல்ல முகமூடி அதுதான் சஸ்பென்ஸ். மிகுதியை வெண் திரையில் காண்க.\nஇந்தக் காலத்தில் வெண் திரையில் எங்கே பார்ப்பது எல்.சி.டி.திரையில்தான் பார்க்க முடியும். நல்ல பொழுதுபோக்கு படம்.\nஇந்தப் படத்தில் ஒரு அருமையான பாடல்\nசுசீலாம்மாவின் 'அன்பில் ஆடுதே... இன்பம் தேடுதே' பி.பி.ஸ்ரீனிவாசுடன் இணைந்து.\nபடமே கதை சொல்லி விடுமே\n பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.:smile: பெரிய இடத்து விஷயம் சார் பெரிய இடத்து விஷயம். கூட்டணி முறிவு என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற ரேஞ்ச் வரை போய்விட்டது.:smile:\nஇருந்தாலும் கார்த்திக் சார் இன்னும் பெரிய இடம் என்பதால் கூட்டணி மாறி விடலாமா என்ற நினைப்பு இப்போது வந்துள்ளது. :confused2:\nகார்த்திக்கை எல்லாம் நம்பி அணி மாறி விடாதீர்கள். கார்த்திக் ஒரு மண்குதிரை. அதையெல்லாம் நம்பி ஆற்றில் இறங்குவது ஆபத்து.\nகளம் பல கண்ட பீஷ்மர் துணையிருப்பதே தங்களுக்கு நல்லது.\nகளம் பல கண்ட பீஷ்மர் துணையிருப்பதே தங்களுக்கு நல்லது.\nஅதுக்கு வாயெல்லாம் பல்லா இருக்கும் இப்போ.:):):)\nநடிகர் ஆனந்தன் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள கீழே சொடுக்குங்கள்\nதெய்வநாயகி - கே ஆர் விஜயா\nபி.ஏ.குமார் தயாரித்த \"மகளே உன் சமத்து\" என்ற படத்தில், கே.ஆர்.விஜயாவுக்கு சிறு வேடம் கிடைத்தது.\nநியூடோன் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடந்தது. எம்.ஆர்.ராதா நடித்த காட்சி படமாகிக் கொண்டிருந்தது. அவருக்கு இரண்டு பக்கமும், இரண்டு பெண்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் கே.ஆர்.விஜயா.\nஅவரைப் பார்த்த எம்.ஆர்.ராதா, \"உன் பெயர் என்ன\n\"தெய்வநாயகி\" என்று மெல்லிய குரலில் கூறினார், விஜயா.\n இதெல்லாம் ஓல்டு மாடல் பெயர். சினிமாவுக்கு எடுபடாது. விஜயா... கிஜயா... இப்படி ஏதாவது பெயர் வைத்துக்கொள்\nஅவர் கருத்தை விஜயாவின் தந்தை அப்படியே ஏற்றுக்கொண்டார். அன்றே தெய்வநாயகி, கே.ஆர்.விஜயாவாக மாறினார்.\nஇதெல்லாம் ரொம்ப அநியாயமான வைப்ரேஷன் சார். பின்னே என்ன. விஜயபுரி வீரனின் 'உள்ளத்திலே உரம் வேணுமடா' பாடலைப் பற்றிய சிறப்புப் பதிவைப் படித்துக்கொண்டே வரும்போதே, ஆனந்தன் ராஜஸ்ரீ நடித்த 'அன்பில் ஆடுதே' பாடல் என்ன படமென்று கேட்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டே (விஜயபுரி வீரன், வீரத்திருமகன் இரண்டும் பார்த்திருக்கிறேன். இரண்டிலும் அப்பாடல் இல்லை) தொடர்���்து படித்துக்கொண்டே வந்தால் 'அன்பில் ஆடுதே' பாடலைப்பற்றியும் ஒரு தனிப்பதிவு போட்டிருக்கிறீர்கள். நிஜமாகவே சற்று ஆடிப்போய்விட்டேன் சார்.\nஇன்று ஆனந்தன் தினமாகிவிட்டதால் அவருடன் ஏற்பட்ட அனுபவத்தை அடுத்து நானும் பகிர்ந்து கொள்கிறேன்...\nஆனந்தன் நடிகர் திலகத்தின் 'தங்கமலை ரகசியம்' படத்தில் சிப்பாய் வேடத்தில் ஒரு குத்துப் பாட்டுக்கு நடனமாடுவார்.\n'தந்தனத்தான் தமுக்கடிச்சான் தைய்யா தக்கா போட்டுக்கினான்'\nஎன்ற பாட்டுதான் அது. ரொம்ப ஒல்லியாக இருப்பார்.\nஜமுனா காட்டில் கூடாரம் போட்டு தங்கியிருப்பாரே 'அமுதைப் பொழியும் நிலவே' பாடலுக்கு முன்னால் ஆனந்தன் பாடும் பாட்டு வரும்.\nஇன்று ஆனந்தன் தினமாகிவிட்டதால் அவருடன் ஏற்பட்ட அனுபவத்தை அடுத்து நானும் பகிர்ந்து கொள்கிறேன்...\n (பின் எத்தனை நாளைக்குதான் 'கரும்பு தின்னக் கூலியா' சொல்லிக் கொண்டிருப்பது)\nகாத்துக் கிடக்கிறேன் கார்த்திக் சார்.\nமனோரமாவைத் திரையில் முதலில் பாட வைத்தவர் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ்.\nமகளே உன் சமத்து என்ற படத்தில் ‘தாத்தா.. தாத்தா பிடிகொடு. இந்த தள்ளாத வயசிலே சடுகுடு’ என்று எல்.ஆர்.ஈஸ்வரியுடன் சேர்ந்து பாடினார் மனோரமா.\nஆனந்தனை பற்றி மேலும் அறிந்து கொள்ள\n// ரொம்பநாள் கழித்து அவரை அடுத்த வாரிசு படத்திலும் ஊமை விழிகள் படத்திலும் பார்த்த நினைவு. //\nகமல் நடித்து மேஜர் இயக்கிய 'அந்த ஒரு நிமிடம்' படத்தின் கடைசி சண்டைக்காட்சியிலும் ஆனந்தன் நடித்திருப்பார். பழைய சுறுசுறுப்பு கொஞ்சமும் குறையாமல் சண்டையிட்டிருப்பார். அதில் கூட ஒய்.ஜி.மகேந்திரன் வில்லன் மேஜரைப்பார்த்து \"என்னய்யா, உன்னால முடியலேன்னதும் விஜயபுரியிருந்து வீரனை அழைத்து வந்திருக்கியா\" என்று கேட்பார். விஜயபுரி என்ற பட்டம் அவருடன் நிரந்தரமாக ஒட்டிக்கொண்டதற்கு இதுவும் ஒரு அடையாளம்..\n'தங்கமலை ரகசிய'த்தில் ஆனந்தன். இப்பதான் டிவிடியிலிருந்து பிடித்தேன்.\nஆனந்தன் முதல் மலையாள படம் காட்டுமைனா 1963\nஇதை பற்றி அறிந்து கொள்ள கீழ உள்ள லிங்க் சொடுக்கவும்\nஆனந்தன் நடித்த படங்களில் இன்னொரு படம் மறக்க முடியாதது.\nயானை வளர்த்த வானம்பாடி மகன்.\nவண்ணப்படம். கடலூரில் (முத்தையா ) மிக அருமையாகப் போனது.\nகாட்டில் விலங்குகள் வளர்க்கும் சிறுவன் ஆனந்தன் பெரியவனாக வளர்ந்து யானை மேல் 'ஜாம் ஜாமென்று சந்தோஷமா' பாடி வருவார்.\nநீ தளிர்நடை போடடா ராஜபீமா'\nஆனந்தனை பெரியவனாக்கிக் காட்டும் போது பாலா குரலில் பாட்டு அதம் பறக்கும்.\n'காட்டிலுள்ள பாம்புகளில் நஞ்சும் இருக்கு\nஆனால் கடிக்கக் கூடாது என்ற நெஞ்சும் இருக்கு'.\nநாட்டிலுள்ள மக்களிடம் நாலும் இருக்கு\nஅந்த நாலோடு சேர்ந்து கொஞ்சம் வாலும் இருக்கு\nநிறைய காட்டு விலங்குகளுடன் துணிச்சலாக ஆனந்தனுக்கு சண்டைக்காட்சிகள் உண்டு.\n'ராஜா மகன் ராஜாவுக்கு ஆணை மேலே அம்பாரி\nராஜாவோட கூட வந்தா ராணிப் பொண்ணு சிங்காரி'\nஅப்போதுதான் மு.க.ஸ்டாலின் அரசியலில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துகொண்டு வந்த நேரம். ஸ்டாலினும் அப்போது தி.மு.க.விலிருந்த 'விஜயபுரி' ஆனந்தனும் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் எங்கள் ஏரியாவில் நடந்தது. (ஸ்டாலின் மிசாவில் சிறை செல்வதற்கெல்லாம் முன்பு). அந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த தஞ்சை சுல்தான் எங்களுக்கெல்லாம் ரொம்ப தெரிந்தவர். சிறுவனான நான் அவரிடம் ஆனந்தனையும் ஸ்டாலினையும் கிட்டே பார்க்கணும் என்ற ஆசையைச்சொல்ல, சரியென்று மேடைக்கு அழைத்துச்சென்றவர் என்னை ஸ்டாலின் மற்றும் ஆனந்தன் ஆகியோருக்கு அறிமுகப்படுத்தினார்.\nஆனந்தன் எப்போதுமே அழகானவர். அன்றைக்கு லேசான மேக்கப்பும் போட்டிருந்தார். சுருள் சுருளான தலைமுடியுடன், மேடை வெளிச்சத்தில் ரொம்பவே அழகாக இருந்தார். என்னைப்பார்த்து 'படிக்கிறியா. எந்த கிளாஸ்' என்று கேட்க நான் ஏதோ உளறிவைத்தேன். 'நல்லா படிக்கணும் என்ன' என்று சொன்னவர், நான் ஆட்டோகிராப் வாங்க புக் எதுவும் எடுத்துச்செல்லவில்லைஎன்று தெரிந்துகொண்டு, தன் பாக்கெட்டிலிருந்து அவருடைய விசிட்டிங் கார்டை எடுத்து அதில் ஆட்டோகிராப் போட்டுத்தந்தார். ஸ்டாலினும் அதே போல தன்னுடைய விசிட்டிங் கார்டில் ('மாணவர் தி.மு.க. அமைப்பாளர்' என்று போட்டிருந்தது) ஆட்டோகிராப் போட்டுத்தந்தார். இத்தனைக்கும் நான் அப்போது அந்த சின்ன வயதிலேயே தீவிர ஸ்தாபன காங்கிரஸ்காரன்.\nமறுநாள் அந்த இரண்டு விசிட்டிங் கார்டுகளையும் பள்ளி தோழர்களிடம் காட்டி ரொம்ப பெருமையடித்துக் கொண்டேன்.\nஉங்கள் தகவலுக்கு மிக்க நன்றி கார்த்திக் சார்\nமலை நாட்டு மங்கை 1974\nஜெமினி விஜயஸ்ரீ (தெய்வமகன்,அதே கண்கள் புகழ்)\nஇந்த படத்திலும் ஆனந்தன் நடித்து இருப்பார்\np சுப்ரமணியம் ���யக்கம் (இவர் திருவனத்தபுரம் நியூ, பத்மநாபா போன்ற திரை அரங்குகளுக்கு உரிமையாளர்\nவிஜயஸ்ரீ இன் மரணத்தில் இவர் பெயரும் கொஞ்சம் 'அடி' பட்டது )\n'நீலமாம் கடல் அலையில் '\nநேற்றைக்கு முரசு தொலைக்காட்சியில் 'யானை வளர்த்த வானம்பாடி மகன்' முழுத்திரைப்படம் ஒளிபரப்பானது. அழகான வண்ணத்தில்.\nஆனந்தன், ராஜஸ்ரீ, சோ, மனோரமா, மனோகர் உள்பட பலர் நடித்திருந்தனர். ஆனந்தன் புலியுடன் சண்டையிடும் காட்சியெல்லாம் இடம்பெற்றிருந்தது. ஆனந்தன் தரையிலேயே நடக்காமல் மரத்துக்கு மரம் தாவியே செல்வது வித்தியாசமாக இருந்தது.\n1971-ல் பிரபாத்தில் ரிலீசானபோது பார்த்தது. நேற்றுத்தான் மீண்டும் பார்த்தேன்...\nநேற்றைக்கு முரசு தொலைக்காட்சியில் 'யானை வளர்த்த வானம்பாடி மகன்' முழுத்திரைப்படம் ஒளிபரப்பானது. அழகான வண்ணத்தில்.\nஆனந்தன், ராஜஸ்ரீ, சோ, மனோரமா, மனோகர் உள்பட பலர் நடித்திருந்தனர். ஆனந்தன் புலியுடன் சண்டையிடும் காட்சியெல்லாம் இடம்பெற்றிருந்தது. ஆனந்தன் தரையிலேயே நடக்காமல் மரத்துக்கு மரம் தாவியே செல்வது வித்தியாசமாக இருந்தது.\n1971-ல் பிரபாத்தில் ரிலீசானபோது பார்த்தது. நேற்றுத்தான் மீண்டும் பார்த்தேன்...\n நானும் பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டன. ரிலீசில் பார்த்ததோடு சரி\nஇந்த திரியை அர்த்தமுள்ள இசைத்திரியாக விளங்கச்செய்யும் வண்ணம் ராகங்களைப்பற்றிய அபூர்வ விளக்கங்களுடன் மிளிரச்செய்த நீங்கள், தற்போது தற்காலிக ஓய்வு பற்றிய அறிவிப்பால் எல்லோரையும் மிரளச்செய்வது ஏன்\nராகங்களைப்பற்றிய விவரணங்களை நிறுத்திவைத்தாலும், பாடல்கள் பற்றிய விவாதங்களில் / அரட்டைகளில் பங்குபெறுங்கள்.\nநீங்கள் இல்லாத திரி, நிலவில்லாத வானம்...\n'மலை நாட்டு மங்கை'யில் இன்னொரு நல்ல பாடல். ஜேசுதாஸ் பாடியிருப்பார்.\nமலையாளத்தில் 'காடு' என்ற படமே தமிழில் மலை நாட்டு மங்கை ஆனது. கவர்ச்சிக் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை.\nமலையாளத்தில் வின்சென்ட் ஏற்ற பாத்திரத்தை தமிழில் ஜெமினி செய்தார்.\nஅப்படி இல்லை. கோபால் சார் ஆபிஸ் வேலை நிமித்தம் வெளியிடங்களுக்கு சென்றுள்ளார் என்று நினைக்கிறேன். அதைத்தான் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nபொடி வைப்பதில் அவர் கில்லாடியாயிற்றே\nதனிப்பிறவியில் ஆனந்தன் கிளிப்பிங்க்ஸ் நன்றாக இருந்தது. அப்படத்தில் 'நல்ல'நம்பியாரின் வில்லத்தம்��ி.\nஉங்களுக்கு மிகவும் பிடித்த நீரும் நெருப்பும் படத்திலும் ஆனந்தன் நடித்திருந்தார்.\nமோகன், நளினி, சத்யராஜ் நடித்த '24 மணிநேரம்' படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார் ஆனந்தன். (ஜெயில் அதிகாரியாக ஜெய்சங்கர்).\nபாவம் விஜயபுரி வீரன். மதுரை வீரனிடம் 'நீரும் நெருப்பும்' படத்தில் வாழைத் தோட்டத்தில் வாள் சண்டை போட்டு ஆடைகள் கிழிந்து உள்ளாடைகள் தெரிந்து அசிங்கப்பட்டுப் போய் விடுவார். கழுதை தேய்ந்த கதைதான்.\nநீரும் நெருப்பும் படத்தில் ஆனந்தன் சண்டை காட்சி சற்று ஏமாற்றம்தான் .\nபெங்களூரில் ஒரு முறை அதிமுக கூட்டத்தில் ஆனதன் கலந்து கொண்ட நேரத்தில் [1974] அவரை\nநேரில் சந்தித்து உரையாடியது நினைவிற்கு வந்தது .இனிமையான மனிதர் .\nமறந்து விட்ட ஒரு நடிகரை நினைவு படுத்தி நமக்கெல்லாம் பழைய நினைவுகளை வழங்கிய வாசு\nசார் - பாராட்ட வார்த்தைகள் இல்லை .\nஅனைத்துலக ஆடலழகி ஜோதிலட்சுமி மன்ற தலைவர் திரு கோபால் பதிவை எதிர்பார்க்கிறேன் .\n(முதல் எழுத்து ரொம்பவும் கவனமாக எழுத வேண்டும் அது போல் முதல் வார்த்தையும் )\nநான் மிகவும் ரசித்த மற்றும் மறக்க முடியாத படம் சார் .\nமுதலாவது காரணம் அதில் நடித்த விஜயஸ்ரீ\nஅந்த படத்தில் அவர் படம் முழுவதும் அரை ட்ரஸில் தான் வருவார்\nஅதை ரசிக்க (பிஞ்சில் பழுத்த இந்த அரை டவுசர் )\n1973-74 கால கட்டத்தில் 8 ஆப்பு அல்லது 9 ஆப்பு (அப்ப எல்லாம் ஆப்பு தான் ) படித்து கொண்டு இருந்த நேரம் .\nஅந்த வருட quarterly half early exams இல் maths சுமார் மார்க் (முட்டை இல்லை) .\nஅதனால் வீட்டில் டியூஷன் சேர்த்து விட்டு இருந்தார்கள் .\nமலை நாட்டு மங்கை நெல்லை பாபுலர் ரிலீஸ் அன்று சனி கிழமை நல்ல நினைவு\nகாலையில் டியூஷன் கிளாஸ் இல் மதேமடிக்ஸ் வீக்லி டெஸ்ட் வைத்தார்கள் .\nஅதில் 100 அவுட் ஒப் 100 வாங்கியதை எனது அம்மாவிடம் காண்பித்து 'கெட்டிகாரன்' என்று ஷொட்டு ஒன்று வாங்கி\n45 பைசா (தரை டிக்கெட்)+5 பைசா (ஒரு அரிசி முறுக்கு 3 பைசா) 2 முறுக்கு வாங்கினால் 5 பைசா (ஆனால் அதில் ஒன்று தேன்குழல் முறுக்கு சவ சவ என்று நவுத்து இருக்கும் பல்லுக்கு ஹிதம்) ஆட்டையை போட்டு indha படம் பார்த்தேன் .\nபடம் பார்த்து விட்டு வந்து வீட்டுக்கு வந்தால் எனது அபபா போட்டு பின்னி எடுத்துட்டாரு.\nடியூஷன் கிளாஸ் டெஸ்ட்ஐ காண்பித்து அது ஸ்கூல் டெஸ்ட் மார்க் என்று ஏமாற்றி விட்டு போனதற்காக\nகொஞ���சம் சொந்த கதை தான் ஆனால் ஆனந்த(னின்) நினைவு\nஇங்கு பகிர்ந்ததில் கொஞ்சம் பாரம் இறங்கியது\nஎஸ்.எம்.சுப்பையா நாயுடு, வாலி அவர்கள்\nநீராழி மண்டபத்தின், இசைதர்பாரில் வீற்றிருக்க\nபீ.சுசீலா, பாலு அவர்களின் குரல்கள்\nஅந்த இசைதர்பாருக்கே அழைத்து செல்கிறது\nமக்கள் திலகம் , வாணிஸ்ரீ நடிப்பில்\nஇந்த தலைவன் படப்பாடல்.. கேளுங்கள்..\nமன்னன் கைத்தொடும்போது தலை குனிந்தாள்\nவாடையிலே வாழை இலை குனியும் ம்ம்ம்ம்\nவாடையிலே வாழை இலை குனியும்\nகரை வருகையிலே பொங்கும் அலை குனியும்\nகாதலிலே பெண்மை தலை குனியும்\nகாதலிலே பெண்மை தலை குனியும்\nஇடம் கொடுப்பதற்கே நாணம் தடை விதிக்கும்\nவெண்ணிலவு முகிலில் போய் மறைய\nவெண்ணிலவு முகிலில் போய் மறைய\nகாதலனும் நல்ல வேளை கண்டாள் - அவள்\nபூமுகத்தில் முத்தம் நூறு கொண்டான்\nதேனளந்தே இதழ் திறந்திருக்க - அதை\nதான் அளந்தே மன்னன் சுவைத்திருக்க\nபோய் மறைந்த நிலவும் முகிழ்ந்திருக்க வந்து\nவாய் நிறைய அவர்க்கு வாழ்த்துறைக்க\nசுகம் பெருவதிலே ஒன்றை இனைந்திருக்க\nகீழ்திசையில் கதிர் தொன்றும் வரை அங்கு\nபொழிந்ததெல்லாம் இன்ப காதல் மழை\nநீராழி மண்டபத்தில் தென்றல் நீந்திவரும் நள்ளிரவில்\nபாலாவின் மெலிய குரல் சுசீலாவின் இனிமையுடன்\nதலைவன் படத்தின் நீராழி மண்டபத்தில் பாடலைத் தந்து தங்கள் ரசனையை மறுபடி நிருபித்திருக்கிறீர்கள். பாடல் வரிகளுக்கு நன்றி\nஎனக்கு இந்தப் பாடலைப் பிடிக்கும். ஆனால் இதைவிட நம் ராட்சசி பாடகர் திலகத்துடன் இணைந்து பாடிய\nதங்கள் 'மலைநாட்டு மங்கை' படம் முறுக்கு தின்று பார்த்த அனுபவம் நறுக். ரசித்தேன்.\nஅனைவருக்கும் காலை வணக்கம் 10/7/14\nசலம் (ஊர்வசி சாரதாவின் கணவர் பின்னாட்களில் சாரதாவிடம் இருந்து விவாகரத்து பெற்றவர் ) விஜயலலிதா நடித்த பாடல் காட்சி சலில் சௌத்ரி இசை .அருமையான மெலடி . விஜயலலிதா எவ்வளுவு அழகு இந்த பாடல் காட்சியில் . முகத்தில் காட்டும் அந்த மலர்ச்சி மறக்க முடியாதது\nமொழி தெரியாத பாடல் என்றாலும் இனிமையானது\nசலம் விஜயநிர்மலா (நடிகர் கிருஷ்ணாவின் மனைவி),vijayalalitha நடித்து 1972 இல் வெளிவந்த மற்று ஒரு தெலுகு படம்\nபாலா சுசீலா குரல்களில் சத்யம் இசையில் ஒரு நல்ல பாடல்\nபடம்: மெட்ராஸ் டு பாண்டுச்சேரி\nநடிகர்கள்: ரவிச்சந்திரன் (டைட்டிலில் B.S ரவிச்சந்திரன் என்று போடுவார்கள்), கல்பன��, நாகேஷ், ஏ.கருணாநிதி, 'பக்கோடா' காதர்\nஇன்றும் அதிகம் கேட்டறியாத ஒரு பாடல். அதிகம் என்ன.... முற்றிலுமே அறியப்படாத ஒரு பொக்கிஷப் பாடல். இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் கிடைக்கும் இன்பத்தைவிட எனக்கு நம் மக்கள் மீது கோபம்தான் அதிகமாக வரும்.\nஇப்படிப்பட்ட பாடல்களையெல்லாம் விட்டுவிட்டு எந்தெந்த குப்பைப் பாட்டுக்களையெல்லாம் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டு ஆடும் இந்த ரசனை கெட்ட உலகத்தை நினைத்து (மன்னிக்கவும்) வருந்தாமல் என்ன செய்ய\nஒரு இனிமையான பாடல் வரவேற்புப் பெறாமல் போனதின் எரிச்சலும் ஆத்திரமும் ஏற்பட்டதனால் வந்த கோபம்தான் இது.\nசினிமாவில் சேர்ந்து கதாநாயகியாக வேண்டும் என்று இந்த நாகரீக யவதியின் கனவு, லட்சியம். எப்படியும் நடிகையாகி உலகப் புகழ் பெற்று விடுவோம் என்ற தன்னம்பிக்கை கொண்டு உற்சாகத்துடன் ஷவரில் குளித்தபடி சற்றே திமிருடன் கூட இப்பாடலைப் பாடுகிறாள் ஆங்கில வார்த்தைகள் கலந்து. அவளே இன்னொரு வடிவமாகி அவளையே பாராட்டுவது போன்ற ஆரம்பக் காட்சிகள்.\nஅவள் ரூம் முழுதும் புகழ் பெற்ற நடிகைகளின் புகைப்படங்கள். தனக்குத் தானே தன் இன்னொரு கற்பனை உருவத்தின் மூலம் தன்னம்பிக்கை ஊட்டிக் கொள்கிறாள். உலகம் தன்னை விரைவில் புகழப் போகிறது என்று சந்தேகமற கூறுகிறாள். தன் மேனியழகை தானே மெச்சிக் கொள்கிறாள்.\nஅழகாக நடிகை போல தன்னை அலங்கரித்துக் கொண்டு சைக்கிளில் பாடியபடி வலம் வருகிறாள். சந்தோஷ ரேகைகள் அவள் முகத்தில் பரவி ஓடுவதை காண முடிகிறது.\nஅழகான 'சிக்'கென்ற இன்னொரு 'கன்னடத்துப் பைங்கிளி' கல்பனா. ரொம்ப ஸ்லிம். அழகாகச் செய்திருக்கிறார். காட்சியும் அம்சமாகப் படமாக்கப் பட்டிருக்கும்.\nபாடியது சுசீலா. ரொம்ப அனுபவித்துப் பாடியிருப்பார்.சிறு சிறு வார்த்தைகளை விட்டு விட்டு அவர் எடுக்கும் போது அதை நாம் கேட்கையில்அனுபவிக்கும் சுகமே அலாதி. அந்தக் குரலும், தெளிவும்...ம்...இப்போது எவராலும் இயலுமா பெருமூச்சு விட்டுக் கொள்ள வேண்டியதுதான்.\nபாடலின் வரிகள் சிரமமானவை. ஆனால் தமிழ் விளையாடுகிறது. நாயகி நாகரீகப் பெண் என்பதனால் பாடலாசிரியர் புரிந்து கொண்டு ஆங்கில வார்த்தைகளை பாடலில் சிம்பிளாக கலந்திருப்பது சிறப்பு.\nஎன்னுயிரில் கலந்த பாடல். ராமமூர்த்தியின் ரசனையின் உச்சம் இப்பாடலில் தெரியும். கேட்டுவிட்டு சொல்லுங்கள் இந்த அற்புத பாடலின் இன்ப அனுபவங்களை.\nஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ\nஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ\nMy friend நெஞ்சத்தில் என்ன\nI know அஞ்சாதே கண்ணு\nMy friend நெஞ்சத்தில் என்ன\nI know அஞ்சாதே கண்ணு\nMy friend நெஞ்சத்தில் என்ன\nI know அஞ்சாதே கண்ணு\nMy friend நெஞ்சத்தில் என்ன\nI know அஞ்சாதே கண்ணு\nமேனி என்ற மலர் மூடுகின்ற உடை\nராணி உன் அழகை மூடுமோ\nமேனி என்ற மலர் மூடுகின்ற உடை\nராணி உன் அழகை மூடுமோ\n தேவை வரும் போது அவள் தேனிதழ்கள் பேசுமாம்)\nபெண் மான் என்ற ஆனந்த பாவமோ\nMy friend நெஞ்சத்தில் என்ன\nI know அஞ்சாதே கண்ணு\nMy friend நெஞ்சத்தில் என்ன\nI know அஞ்சாதே கண்ணு கண்ணு கண்ணு\nMy friend நெஞ்சத்தில் என்ன\nI know அஞ்சாதே கண்ணு\nMy friend நெஞ்சத்தில் என்ன\nI know அஞ்சாதே கண்ணு கண்ணு கண்ணு\nகடை இன்னும் திறக்கலையேனு போணி ஆகலேன்னு நினைச்சேன்\nரவியின் மெட்ராஸ் டு pondicherry பற்றி கோபால் சொன்னது நினைவிற்கு வருகிறது ஹிந்தியின் பாம்பே டு கோவா இதில் பாதி கூட இல்லை\nநேற்று தனி பிறவி சன் லைப் இல் ஆனந்தன் பார்த்ததும்\nகாலையில் நாம் ஆனந்தன் பற்றி பேசியது நினைவிற்கு வந்தது\nகார்த்திக் சார் சொன்ன மாதரி என்ன ஒரு vibration\nஎப்படி விட முடியும் வாசு சார்\nநாம விடணும்னு நினைச்சாலும் ராஜேஷ் விட மாட்டேங்கறரே\nரவிச்சந்திரன் அவர்களின் 'காதலிக்க நேரமில்லை' நகைச்சுவைப் பட லிஸ்டில் சேரும் மெகா காமெடி மூவி 'மதறாஸ் TO பாண்டிச்சேரி' பாண்டிச்சேரி. பரவலாக எல்லோருக்குமே நன்றாகத் தெரிந்த படம். இன்னும் சொல்லப் போனால் இன்றைய தலைமுறை கூட பார்த்து வயிறு குலுங்கச் சிரிக்கும் வண்ணம் எடுக்கப்பட்ட எவர்க்ரீன் மூவி என்று கூட இதைச் சொல்வேன்.\nகதை என்று பார்த்தால் பெரிதாக ஒன்றுமில்லை. சினிமா நடிகையாக ஆசைப்பட்டு தன் நகைகள் மற்றும் பணத்தோடு கயவன் ஒருவன் பேச்சை நம்பி வீட்டை விட்டு ஓடி வந்து விடுகிறாள் ஒரு பெண். இத்தனைக்கும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள் அவள். வீட்டை விட்டு வெளியேறியதும்தான் புரிகிறது தான் நம்பி வந்த ஆள் ஒரு அயோக்கியன் என்று. எனவே அவனிடமிருந்து தப்பி மெட்ராஸிலிருந்து பாண்டிச்சேரி போகும் ஒரு பஸ்ஸில் ஏறி விடுகிறாள். ஏற்கனவே அறிமுகமான நம் ஹீரோ ரவி பஸ்ஸில் இருக்க பின் அவளுடைய பாதுகாப்புக்குக் கேட்கணுமா... அவளைக் கொல்ல ஒரு அடியாளை அவள் நம்பி வந்த கயவன் பஸ்ஸில் அனுப்ப அவனிடமிருந்தும், அந்த வில்லனிடமிருந்தும் அவ���ை ரவி காப்பாற்றி அவளுடைய சினிமா ஆசையினால் வந்த சோதனைகளையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் அவளுக்கு உணர்த்தி அவளைக் கைப்பிடிப்பதே கதை.\nஇடையில் பஸ் கண்டக்டராக நாகேஷும், டிரைவராக ஏ.கருணாநிதியும், பயணிகளாக மனோரமா, ஏ.வீரப்பன், கரிக்கோல் ராஜ், நம்பிராஜன், 'பக்கோடா' காதர்' (உலகப் புகழ் பெற்ற இப்பட்டம் காதருக்கு இப்படத்தின் மூலமாகத்தான் வந்தது), பழம்பெரும் நகைச்சுவை நடிகைகள் சி.டி ராஜகாந்தம், அங்கமுத்து போன்ற மாபெரும் நகைச்சுவைப் பட்டாளமும் பஸ்ஸில் செய்யும் அட்டகாசங்கள் படத்தின் பெரும்பான்மையை ஆக்கிரமிப்பு செய்து படம் பார்ப்பவர்களின் வயிற்றை பதம் பார்த்தது. வில்லனாக 'கள்ளபார்ட்' நடராஜனும், சினிமா நடிகை ஆக வேண்டும் என்ற ஆசை கொண்ட ஹீரோயினாக கன்னட நடிகை கல்பனாவும் ('கட்டிலா தொட்டிலா' திரைப்படத்தில் ஜெமினி மற்றும் பானுமதியின் மகளாக நடித்திருப்பார். 'கன்னடத்துப் பைங்கிளி' சரோஜாதேவியை தோற்றத்தில் ஞாபகப்படுத்துவார்) நடித்திருந்தார்கள்.\nநகைச்சுவை நடிகர்கள் படத்தைத் தூக்கி நிறுத்தி இருந்தார்கள். ஹிந்தியில் ரவி ரோலை அமிதாப் பச்சனும் (ஆரம்பகால அமிதாப் பச்சன் 'வெட வெட' வென படு ஒல்லியாக ஆனால் உற்சாகமாக நடித்திருப்பார்) கல்பனா ரோலை அருணா இராணியும் செய்திருந்தார்கள்.\nபடம் ஆரம்பித்து ஒரு முக்கால் மணிநேரம் தவிர மீதி படம் முழுதும் ஓடும் பஸ்சிலேயே முடிந்துவிட (நிச்சயமாக தயாரிப்பாளருக்கும் இயக்குனர்களுக்கும் மகா துணிச்சல் தான்) ஆனால் சலிப்புத்தட்டாமல் பக்கா காமெடியுடன் படம் நகர்வதை பாராட்டத்தான் வேண்டும்.\nஓடும் பஸ்ஸில் பாம்பாட்டி ஒருவனின் கூடையிலிருந்து பாம்பு வெளியேறி விட, பஸ்ஸில் உள்ள அத்தனை பெரும் \"குய்யோ முய்யோ\" என்று அலற, அதைப் பார்த்து டிரைவர் கருணாநிதி கேலி செய்ய, கடைசியில் பாம்பு டிரைவர் ஓட்டும் ஸ்டியரிங்கின் மேல் சுற்றிக்கொண்டு களிநடம் புரிய, அதுவரை பயணிகளைக் கிண்டல் அடித்துக் கொண்டிருந்த கருணாநிதி பாம்பைப் பார்த்து \"பாம்.. பாம்\".. என்று வார்த்தை வெளிவராமல் வாயால் ஹாரன் அடிக்க, பாம்பாட்டி \"அது ஒண்ணும் செய்யாது சாமி...கொழந்த மாதிரி\" என்று பாம்பை லாவகமாகப் பிடித்துக் கொண்டு பாம்பைப் பார்த்து \"அய்யாவுக்கு ஒரு முத்தம் கொடுடா\" என்று கருணாநிதிக்கு மேலும் கிலி கிளப்ப ஏக களேபரம்தான்.\nபஸ் தகர டப்பா மாதிரி ஊர்ந்து கொண்டிருக்க, ரோடு சைடு ஓரத்திலிருந்து நான்கைந்து பேர் ஓடிவர, நாகேஷ் வருவது பயணிகள்தான் என்று வண்டியை விசில் அடித்து நிறுத்த, ஓடிவந்த நபர்கள் பஸ் நகர்ந்ததும் பஸ்ஸில் ஏறாமல் ரோடிற்கு அடுத்த சைடில் வேறு வேலையாய் ஓடும் போது சிரிக்காதவர்களும் இருக்க முடியுமோ\nபஸ்ஸில் அருகில் இருக்கும் நபர் பக்கோடா பொட்டலம் பிரித்து சாப்பிட, மனோரமாவின் மகன் காதர் அதைப் பார்த்து விட்டு \"அம்மா பக்கோடா\" என்று இடைவிடாமல் கத்த ஆரம்பிக்க, அவமானம் தாங்காமல் காதரின் வாயை மனோரமா துணியால் அடைக்க, விவரம் தெரியாத நாகேஷ் பரிதாபப் பட்டு துணியை எடுத்துவிட, மறுகணமே காதர் \"அம்மா பக்கோடா\" என்று ஜெபம் செய்ய ஆரம்பிக்க, மறுபடி நாகேஷே காதர் வாயில் துணியை வைத்து அடைப்பது உம்மணாம் மூஞ்சிகளையும் உற்சாகப் படுத்தி வயிறு வலிக்கச் செய்து விடும். (காதர் 'பக்கோடா' காதர் ஆன வரலாறு இதுதான். நிறைய நடிகர் திலகத்தின் படங்களில் காதர் இருப்பதைக் காணலாம். குறிப்பாக ராமன் எத்தனை ராமனடியும், பட்டிக்காடா பட்டணமாவும்)\nஇது போன்ற ஏராளமான நகைச்சுவைத் தோரணங்கள் படம் நெடுகிலும் வந்து நம்மை மகிழ்விப்பது நிஜம்.\nசரி.. நம் ஹீரோவிடம் வருவோம்.. ரவி தன் ரோலை அழகாகவே செய்திருப்பார். ஓட்டலில் கல்பனாவை வெறுப்பேற்ற ஓட்டலின் மியூசிக் ட்ரூப்பிடம் துண்டுச் சீட்டுக் கொடுத்து அந்தத் தாளத்திற்கு ஏற்றவாறு நடனம் ஆடுவது ஜோர். பஸ்ஸில் கல்பனாவுடன் பழகுவதும், அட்வைஸ் செய்வதும் எதிர்களுக்கு தன் ஸ்டைலில் கும்மாங்குத்து கொடுப்பதும் நம்மை ரசிக்கவே வைத்தன. (அந்த லேசான தொட்டிக்கால் அவருக்கு தனி அழகுதான்).\nகல்பனாவும் சினிமா நடிகை ஆக வேண்டும் என்ற வெறித்தனத்தை நன்றாகவே பிரதிபலித்திருப்பார். நாகேஷ், கருணாநிதி கேட்கவே வேண்டாம்...படத்தின் தூண்களே அவர்கள்தாம். (பஸ்ஸில் படிக்கட்டில் நின்றுகொண்டு நடிகை சிவகாமியை 'சைட்' அடித்துக் கொண்டே வரும் நாகேஷ் மெய்மறந்து ஒரு கட்டத்தில் பஸ்ஸிலிருந்து விழுந்து விட, பஸ் டிரைவர் கருணாநிதி அதைக் கவனியாமல் பஸ்ஸை நிறுத்தாமல் ஓட்டிச் செல்ல, சிவகாமி அதிர்ந்து பஸ்ஸை நிறுத்தச் சொல்லிக் குரல் கொடுக்க, கருணாநிதி அதற்கு கொஞ்சமுமும் பதட்டப் படாமல் \"ஏம்மா சும்மா கத்தற... பஸ்ஸு இரும்பு மாதிரி...பய காந்தம் மாதிரி...வந்து ஒட்டிக்குவான் பாரு\" என்று சொல்வதற்கேற்ப நாகேஷும் ஓடிவந்து பஸ்ஸில் தொற்றிக்கொள்ளும் ஒரு காட்சியே இருவருக்கும் போதும்)\nபஸ் பிரேக் டவுன் ஆகி நின்றதும் கொஞ்சமும் பயணிகளைப் பற்றிக் கவலைப்படாமல் ரோடில் அமர்ந்து கொண்டு இருவரும் ஆடு புலி ஆட்டம் ஆடுவது, பஸ்ஸிலிருந்து வெளியே பறந்து சென்றுவிட்ட கோழியைப் பிடிக்க இருவரும் படாத பாடுபடுவது என்று கருணாநிதியும், நாகேஷும் அடிக்கும் கொட்டங்கள் சொல்லி மாளாது.\nதிரு. V.K.ராமசாமி அவர்கள் கூட தெருவில் மோடிமஸ்தான் வித்தை காட்டுபவராக ஒரு சீனில் வந்து கலக்குவார்.\nO.A.K .தேவர் அவர்களும் ஹோட்டல் முதலாளியாக வந்து பிராமண மொழி பேசி அசத்துவார்.\nஇந்தப் படத்தின் பாடல்களைப் பற்றி அவசியம் கூறித்தான் ஆக வேண்டும். என்ன அற்புதமான பாடல்கள். T.K.ராமமூர்த்தி அவர்களின் இசையில் அற்புதமான மனதை மயக்கும் பாடல்கள்.\nகல்பனா நடிகைக் கனவு ஆசையில் பாடுவதாக பி.சுசீலாவின் தேன் குரலில் இனிக்கும் \"மை பிரெண்ட் நெஞ்சத்தில் என்ன\" பாடல் கோடி முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்.\nபஸ்ஸில் பயணிகளை மனதில் வைத்து ரவி பாடுவதாக வரும் அருமையான டி.எம்.எஸ் குரலில் ஒலிக்கும் \"பயணம் எங்கே... பயணம் எங்கே\" பாடல் வரிகளிலும் அற்புதமான பாடல். பஸ்ஸில் பயணம் போகிறவர்கள் பலவித நோக்குடன் பயணம் செய்வார்கள் என்பதை அழகாக சித்தரிக்கும் பாடல்.\n\"என்ன வேலை என்ன தேவையோ..\nசொந்தம் யாவும் பார்க்கும் ஆசையோ...\nஎன்ற கதையோடு பொருந்தி வரும் ஆலங்குடி சோமுவின் அருமையான வரிகள்.\nபின் தன்னையும்,கல்பனாவையும் இணைத்து கிசுகிசு பேசும் பயணிகளின் மூக்குடைக்க ரவியும், கல்பனாவும் பாடுவதாக வரும், காட்சி சூழலுக்கு ஏற்ப நாமக்கல் வரதராசன் அவர்களின் வைர வரிகளில் மின்னும் \"எந்த எந்த நெஞ்சுக்குள்ளே என்ன தோணுதோ\"...என்ற அருமையான பாடல் கேட்க கேட்க இனிமை.\nஹோட்டலில் கல்பனாவைப் பார்த்து ரவி பாடும் பஞ்சு அருணாசலம் அவர்களின் \"மலரைப் போன்ற பருவமே\" பாடல் படு சூப்பர். (stop...listen...proceed... என்று பாடல் துவங்கும்) டி.எம்.எஸ் அதியற்புதமாகப் பாடியிருப்பார். இந்தப் பாடலில் ரவியின் சில நடன மூவ்மென்ட்கள் அசாத்திய அற்புதமாய் இருக்கும்.(சற்று அகலக் கால்களுடன் ஒவ்வொரு காலையும் மாற்றி மாற்றி இழுத்து ஒரு மூவ்மென்ட் கொடுப்பார்)\n'மதறாஸ் TO பாண்டிச்சேரி' யக்குனர்கள் திருமலை-மகாலிங்கம் இப்படத்தை ஒரு நல்ல காமெடி கலந்த பொழுதுபோக்குப் படமாக இயக்கியிருந்தனர். குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு நல்ல வெற்றி அடைந்த படமும் கூட.\nமுதல் தமிழ் ரோடு movie (பின்னாட்களில் திருமலை தென்குமரி,பயணம்,நிஜங்கள் போன்ற படங்கள் இதே போல் பேருந்து பயணத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது )\nமுற்றிலும் எளிய அருமையான காமெடி காட்சிகள்\nஅதனுடன் ஒரு சிறு suspense அண்ட் த்ரில் அதுவும் 1966 கால கட்டத்தில்\nசென்னையில் இருந்து pondicherry வரை\nஅதில் பயணம் செய்யும் கதா பாத்ரங்கள்\nஎப்போதும் சண்டை போட்டு கொண்டு இருக்கும் கணவன் மனைவி\nஅவர்களின் மகன் எப்போதும் பகோடா தின்று கொண்டு\nஒரு வயதான பெண்மணி அவர்களுடைய பேத்தி, ஒரு மரியதிகுரிய குடும்பம் ,வீதியில் பொருட்கள் விற்கும் வியாபாரி , ஒரு பாம்பாட்டி\nஇவர்களுடன் டிரைவர் மற்றும் கண்டக்டர்\nஆனால் முக்கிய கதா பாத்ரம் ஒரு பருவ பெண் (கல்பனா) தாய் தந்தை பார்க்கும் மணமகன் வேண்டாம் என்று கூறி பிறகு\nஇரண்டு ஏமாற்று பேர்வழிகளிடம் சினிமாவில் சேர்த்து விடுவதாக கூறி மாட்டி கொண்டு பிறகு அந்த இருவரில் ஒருவன் (ராமதாஸ்) இன்னொருவனை கொல்வது அதை பார்த்த சாட்சி கல்பனா\nராமதாஸ் இடம் இருந்து தப்பி ஒரு ஆடவனிடம் (ரவி) காதல் கொள்வது\nஅருமையான திரைகதை எல்லா கட்சிகளும் நகைச்சுவை நிறைந்த\nநாகேஷ் கண்டக்டர் ,எ.கருணாநிதி டிரைவர்\nஇருவரும் இந்த பயணத்தில் மறக்க முடியாத சித்திரங்கள்\nஇந்த திரை படத்தில் கருணாநிதி யின் expressions are சுபெர்ப்\nகாமெடியன் இல் முன்னுக்கு வராத ஒரு மிக சிறந்த காமெடியன்\n(புதிய பறவை மரத்தடி மாமுனி ,ஆதி பராசக்தி நிசும்பன் )\nபகோடா காதர் அவரை எப்போதும் கடிந்து கொள்ளும் வீரப்பன்\nஅங்கமுத்து அவர் கொண்டு வரும் கோழி காமெடி அப்போதைய நாட்களில் மிக பிரசித்தம்\nமெல்லிசை மன்னர் ராமமூர்த்தி இசை (கோபால் அவர்களின் ஆதங்கம் )\nஒரு பயணத்தின் போது இப்படி கூட காமெடி உண்டா என்ன ஒரு கற்பனை அல்லது அனுபவம்\n1966 கால கட்டம் என்பது ஒரு மாற்றத்தின் தொடர்ச்சி\n1964 இல் ஸ்ரீதர் ஆரம்பித்த காதலிக்க நேரமில்லை தொடர்ந்து,அன்பே வா போன்ற காமெடி திரைப்படங்களின் தொடர்ச்சி இந்த மெட்ராஸ் டு\nபாண்டிசெர்ரி . இவ்வளுவுக்கும் 60 சதவிகித படம் ஸ்டுடியோவில் மட்டுமே எடுக்கப்பட்டு இருக்கும் எனென்றல் இப்போ��ு போல் அப்போது technical சப்போர்ட் அவ்வளவாக கிடையாது இருந்தும் எல்லா தரபினரியும் கவர்ந்த திரைப்படம்\nகலை வேலை பிரிவு களில் தமிழ் திரை படம் அவ்வளுவு முன்னோடி இல்லை என்று சொல்பவர்கள் இந்த திரை படத்தை முழுவதும் பார்த்து\nஇந்த படத்தின் காமெடி ஐ பின்னாட்களில் நிறைய படங்களில் காபி அடித்து வெளியிட்ட்ருப்பர்கள்\nஅமிதாப் அருணா இராணி நடித்து வெளிவந்த பாம்பே டு கோவா இதன் தழுவல் மெஹ்மூத் நாகேஷ் ரோல் இல் கண்டக்டர் ஆக வருவார்\nமெஹ்மூத் நாகேஷ் இன் பரம விசிறி .நாகேஷ் இன் எதிர் நீச்சல் ,அனுபவி ராஜ அனுபவி ,சர்வர் சுந்தரம் போன்றவற்றை ஹிந்திக்கு கொண்டு சென்றவர்\nவீரப்பனின் காமெடி காட்சிகள் அமைப்பதில் வல்லவர் .கௌண்டமணி செந்தில் வாழை பழ காமெடிக்கு அச்சாணி வீரப்பன்\nதிருமலை மகாலிங்கம் பீம்சிங் உதவியாளர் இது போன்று சாது மிரண்டால் ,சோப்பு சீப்பு கண்ணாடி காமெடி படங்களை இயக்கியவர்\nமெட்ராஸ் டு பாண்டிசெர்ரி பற்றி நீங்கள் எழதியது என்னால் கவனிக்க பட வில்லை . பக்கத்தை reload செய்ய மறந்து விட்டேன்\nமிக அருமையாக படத்தை பற்றி கூறி உள்ளீர்கள்\nரவியின் நடனம் உண்மையில் இந்த படத்தில் மிக சிறப்பு\nமெட்ராஸ் டு பாண்டிச்சேரி தெலுங்கு மொழியில் டப் செய்யப்பட்டு\nமெட்ராஸ் டு ஹைதராபாத் என்ற பெயரில் வெளி ஆனது\nசில காட்சிகள் மெட்ராஸ் டு பாண்டிச்சேரி\nகல்பனா ஜாடை கொஞ்சம் பாருங்க ஜோதி லக்ஷ்மி மாதிரி இருக்கும்\nமன்னிப்பு என்ற பெரிய பெரிய வார்த்தைகளெல்லாம் இனி இங்கு கூடாது தெரியுமோ இது என் அன்புக் கட்டளை. ஒன்றுமே செய்யாமல் எதற்கு ஸாரி\nஉங்கள் பாணியில் நீங்கள் எழுதிய 'மதறாஸ் to பாண்டிச்சேரி' நன்றாக இருந்தது. பாராட்டுக்கள். (அப்பா விஜயலலிதா, ஜோதி லஷ்மி இப்படத்தில் இல்லை)\nமன்னிப்பு என்ற பெரிய பெரிய வார்த்தைகளெல்லாம் இனி இங்கு கூடாது தெரியுமோ இது என் அன்புக் கட்டளை. ஒன்றுமே செய்யாமல் எதற்கு ஸாரி\nஉங்கள் பாணியில் நீங்கள் எழுதிய 'மதறாஸ் to பாண்டிச்சேரி' நன்றாக இருந்தது. பாராட்டுக்கள். (அப்பா விஜயலலிதா, ஜோதி லஷ்மி இப்படத்தில் இல்லை)\nவாசு சார் dictionary இல் தமிழில் மன்னிப்பு என்ற வார்த்தையும் ஆங்கிலத்தில் சாரி என்ற வார்த்தையும் தவிர்கபட்டது\nகல்பனா ஜாடை ஜோதி லக்ஷ்மி மாதிரி இருக்கே\nரவி ஓடும் பஸ்ஸில் எதிரி இருப்பதை கல்பனாவுக்கு உஷார்படுத்தி\nப��ணிகளையும் ஜாக்கிரதையாக இருக்கும்படி அறிவுறுத்திப் பாடும் பாடல்\nஎனக்கு மிகவும் பிடித்த பாடல். பாடகர் திலகத்தின் குரல்வளம் வித்தியாசம். பயணிகளை எச்சரிக்கும் பாடல்.\nபயணம் எங்கே பயணம் எங்கே\nஎன்ன வேலை என்ன தேவையோ\nசொந்தம் யாவும் பார்க்கும் ஆசையோ\nகோவில் பார்க்கவோ பாவம் தீர்க்கவோ\nசொத்து சேர்க்கவோ சுமையைத் தூக்கவோ\nபயணம் எங்கே பயணம் எங்கே\nசேர்ந்து வருபவர் எத்தனை பேர்\nஅசலைப் போலே நகல் இருக்கும்\nஅதை வெல்லும் துணிவும் வேண்டும்\nஅதை வெல்லும் துணிவும் வேண்டும்\nபயணம் எங்கே பயணம் எங்கே\nபுகையும் இடத்தில் தீ இருக்கும்\nஎந்தப் பகையும் அருகில் மறைந்திருக்கும்\nஅது வஞ்சம் தீர்க்கத் துணிந்து விடும்\nஅதை வெல்லும் துணிவும் வேண்டும்\nஅதை வெல்லும் துணிவும் வேண்டும்\nபயணம் எங்கே பயணம் எங்கே\nஎன்ன வேலை என்ன தேவையோ\nசொந்தம் யாவும் பார்க்கும் ஆசையோ\nபயணம் எங்கே பயணம் எங்கே\nகோவில் பார்க்கவோ பாவம் தீர்க்கவோ\nசொத்து சேர்க்கவோ சுமையைத் தூக்கவோ\nபயணம் எங்கே பயணம் எங்கே\nபாம்பே டு கோவா வில் ராமதாஸ் ரோல் சத்ருகன் என்று நினவு\nமிக அருமையாக செய்து இருப்பார்\nதமிழ் இல் ஹீரோ சூப்பர் ஹிந்தியில் அமிதாப் சற்று குறைவு\nதமிழ் இல் வில்லன் ராமதாஸ் ஐ விட சத்ருகன் better\nகல்பனா ஜாடை ஜோதி லக்ஷ்மி மாதிரி இருக்கே\nபயணம் எங்கே பாடல் அருமை\nஇந்த ராமதாஸ் க்கு பதிலாக நம்ம தென்னாட்டு ஒமர் ஷெரிப்ப் ஸ்ரீகாந்த் நடித்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் என்பது என் கணிப்பு\nஜோதி படம் எதாவது கிடைச்சதுன்ன இரண்டையும் சேர்த்து வைச்சு\n'மெட்ராஸ் டு பாண்டிச்சேரி' படத்தில் வில்லன் ராமதாஸ் இல்லை. 'கள்ளபார்ட்' நடராஜனே பிரதான வில்லன்.\nஓடும் பஸ்ஸில் 'பயணம் எங்கே\" பாடலில் பேப்பர் படித்தபடி துப்பாக்கியால் கல்பனாவை குறி வைத்தபடி வருவாரே ஒரு துணை வில்லன் அவர் நமது 'சாந்தி' திரையரங்கில் டிக்கெட் கவுண்ட்டரில் டிக்கெட் கொடுக்கும் வேலையில் இருந்தார். (அநேகமாக கார்த்திக் சாருக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.)\n'சந்திப்பு' படத்தில் '50 கோடி அம்பலவாணன்' என்று பெயர் இவருக்கு. இவரை கோழி தீவன மெஷினில் போட்டு நம்பியார் அரைக்கப் பார்ப்பார். ஆனால் இந்த நபரை நடிகர் திலகம் காப்பாற்றி விடுவார்.\nநிறைய நடிகர் திலகத்தின் படங்களில் வருவார். ஒ��்று ரவுடியாக அல்லது போலீஸ் இன்ஸ்பெக்டராக. 'ராஜா' படத்தில் வைரப் பெட்டியுடன் டிமிக்கி கொடுக்கப் பார்க்கும்( 'நீ வர வேண்டும்')நடிகர் திலகத்தையும், மேடத்தையும் கான்ஸ்டபிள்களுடன் பாலோ செய்யும் இன்ஸ்பெக்டர் இவர்தான். நடிகர் திலகத்தின் ரொமான்ஸ் பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் உதட்டை லேசாக கடித்து சிரிப்பார். ஆனல் ஒரிஜினல் பெயர் தெரியவில்லை. எங்களைப் பொருத்தவரை இவர் '50 கோடி அம்பலவாணன்'.\nஜோதி படம் எதாவது கிடைச்சதுன்ன இரண்டையும் சேர்த்து வைச்சு\nஇல்லை இல்லை மூன்றாவது விருப்பம்.\nஇன்னும் யாராவது விருப்பப்படும் நபர் இருக்கிறார்களா\nஅமிதாப் பாடும் இந்தி பயணம் எங்கே\n'தேகானா ஹயரே சோச்சானா' செம சூப்பர் பாட்டு சார்.\nகேட்டு விட்டீர்கள். மனசு கேட்கவில்லை. அப்புறம் மதிய சாப்பாடு செரிக்காது. இதைப் பார்த்துக் கொண்டே சந்தோஷமாகப் பார்த்து மகிழுங்கள். ஆனால் ரூமில் தனியாக சாப்பிடுங்கள்.:)\n'பில்லா பிடுகா' வில் ராட்சஸி குரலில் ஜோதிலஷ்மி கலக்குவதைப் பாருங்கள். இதைப் பார்த்தும் கூடவா ஜோதியைப் பிடிக்காமல் போகும். பார்த்து விடுவோம் ஒரு கை.:)\nமெட்ராஸ் டூ பாண்டிச்சேரி படத்தில் இடம்பெற்ற மிக அற்புதமான பாடலை இன்றைய ஸ்பெஷலாக தந்துள்ளீர்கள். சும்மா ஒப்புக்காக சொல்லவில்லை. இன்றைய ஸ்பெஷல் தலைப்பில் நீங்கள் தரும் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகம் என்பது மட்டுமல்ல. ஒவ்வொன்றும் அதிகம் கேட்டிராத அபூர்வ, அதே சமயம் அருமையான பாடல்கள்.\nஇன்றைய ஸ்பெஷலாக வந்துள்ள 'மை ப்ரண்ட், நெஞ்சத்தில் என்ன' பாடலை நானும் நான்கு முறையும் படத்தில் பார்த்தது / கேட்டது தவிர வேறு எந்த சேனல்களிலும் பார்த்ததே இல்லை. இதுபோன்ற நல்ல பாடல்கள் இருட்டடிப்பு செய்யப்படுவது உண்மையிலேயே வருந்தத் தக்கது. ஒரு இருபத்தைந்து, முப்பது பாடல்களை மட்டுமே பொறுக்கி வைத்துக்கொண்டு அவைகளையே திருப்பித்திருப்பி ஒளிபரப்பி வருகின்றனர்.\nநல்ல பாடலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி.\nமெட்ராஸ் டூ பாண்டிச்சேரி படத்தைப்பற்றிய விரிவான ஆய்வும் அருமையாக எழுதியுள்ளீர்கள். படத்தை நேரில் பார்ப்பது போன்று அருமையான விவரிப்புக்கள். உங்கள் ஆய்வு இப்படத்தை இதுவரை பார்க்காதவர்களை நிச்சயம் பார்க்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது...\nஓடும் பஸ்ஸில் 'பயணம் எங்கே\" பாடலில் பேப்பர் படித்தபடி துப்பாக்கியால் கல்பனாவை குறி வைத்தபடி வருவாரே ஒரு துணை வில்லன் அவர் நமது 'சாந்தி' திரையரங்கில் டிக்கெட் கவுண்ட்டரில் டிக்கெட் கொடுக்கும் வேலையில் இருந்தார். (அநேகமாக கார்த்திக் சாருக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.)\n'சந்திப்பு' படத்தில் '50 கோடி அம்பலவாணன்' என்று பெயர் இவருக்கு. இவரை கோழி தீவன மெஷினில் போட்டு நம்பியார் அரைக்கப் பார்ப்பார். ஆனால் இந்த நபரை நடிகர் திலகம் காப்பாற்றி விடுவார்.\nநிறைய நடிகர் திலகத்தின் படங்களில் வருவார். ஒன்று ரவுடியாக அல்லது போலீஸ் இன்ஸ்பெக்டராக. 'ராஜா' படத்தில் வைரப் பெட்டியுடன் டிமிக்கி கொடுக்கப் பார்க்கும்( 'நீ வர வேண்டும்')நடிகர் திலகத்தையும், மேடத்தையும் கான்ஸ்டபிள்களுடன் பாலோ செய்யும் இன்ஸ்பெக்டர் இவர்தான். நடிகர் திலகத்தின் ரொமான்ஸ் பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் உதட்டை லேசாக கடித்து சிரிப்பார். ஆனல் ஒரிஜினல் பெயர் தெரியவில்லை. எங்களைப் பொருத்தவரை இவர் '50 கோடி அம்பலவாணன்'.\nஅவர் பெயர் 'சாந்தி' குமார். 70-க்குப்பின் வந்த நடிகர்திலகத்தின் முக்கால்வாசி படங்களில் இருப்பார். 'திரிசூலம்' படத்தின் மூன்று பிரதான வில்லன்களில் ஒருவர். 'தியாகம்' படத்தில் வி.கே.ஆரின் கையால் 'காளி' இவர்தான். இப்படி நிறையப் படங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.\nசாந்தி தியேட்டரில் டிக்கட் கொடுத்து முடிந்தபின் வெளியில் வந்து ரசிகர்களுடன் பேசிக்கொண்டு நிற்பார். அப்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் ரோல் பற்றி நிறைய சொல்வார்.\nஇவருக்கு நடிகர்திலகம்தான் திருமணம் பேசி, தானே நின்று நடத்தி வைத்தார். அதிதீவிர சிவாஜி ரசிகர்.\nஅவர் பெயர் 'சாந்தி' குமார். 70-க்குப்பின் வந்த நடிகர்திலகத்தின் முக்கால்வாசி படங்களில் இருப்பார். 'திரிசூலம்' படத்தின் மூன்று பிரதான வில்லன்களில் ஒருவர். 'தியாகம்' படத்தில் வி.கே.ஆரின் கையால் 'காளி' இவர்தான். இப்படி நிறையப் படங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.\nசாந்தி தியேட்டரில் டிக்கட் கொடுத்து முடிந்தபின் வெளியில் வந்து ரசிகர்களுடன் பேசிக்கொண்டு நிற்பார். அப்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் ரோல் பற்றி நிறைய சொல்வார்.\nஇவருக்கு நடிகர்திலகம்தான் திருமணம் பேசி, தானே நின்று நடத்தி வைத்தார். அதிதீவிர சிவாஜி ரசிகர்.\nதங்கள் மனம்நிறை பாராட்டுதல்களுக்கு என் உளமார்ந்த நன்றி\nநீங்கள் 'சாந்தி' குமார் பற்றிக் கொடுத்துள்ள தகவல்கள் அபூர்வமானவை.\nஎனக்கு இன்றுதான் அவர் பெயர் தங்கள் பதிவால் தெரிந்தது.\n'சாந்தி' குமார் நடிகர் திலகத்திற்கு உறவுக்காரர் என்றும் ஒரு நண்பர் சொன்னார். அனால் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.\nநமது வாசு சார் 'மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி' படத்தின் பாடலைப் பதித்ததும், உங்கள் பங்குக்கு படத்தின் கதைச்சுருக்கம், காட்சிகளின் விரிவாக்கம், படங்களின் ஸ்டில்கள், அதன் இந்தி ரீமேக், தெலுங்கு டப்பிங் என அனைத்து விவரங்களையும் தந்து படத்தைப் பற்றிய விவரங்களை முழுமையாக்கி விட்டீர்கள்.\nகல்பனா கே.எஸ்.ஜி.யின் 'ஸ்வாதி நட்சத்திரம்' (1971) என்ற படத்திலும் நடித்திருந்தார். வித்தியாசமான கதை. ஒரு இளம்பெண்ணுக்கு இடையிடையே கண்பார்வை வருவதும் போவதுமாக இருக்கும். பார்வை இல்லாத காட்சிகளை கருப்பு வெள்ளையிலும், கண்பார்வை இருக்கும் காட்சிகளை வண்ணத்திலும் எடுத்திருந்தார். சீனியர் பானுமதி கிறிஸ்டியன் மதர் வேடத்தில் நடித்திருந்தார். படம் வெற்றியடையவில்லை.\nசரவணா ஸ்க்ரீன்ஸ் வேலுமணி தயாரிப்பு\nமக்கள் திலகம்,கலை செல்வி,பாரதி,நாகேஷ்,நம்பியார் நடித்து\nஇசை மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் (என்று) (இந்த வார்த்தை சேர்த்தால் ஒருத்தருக்கு புடிக்கும்)\nமக்கள் திலகம் பத்திரிகையாளர் ஆக வருவார்\nசமீபத்தில் சன் லைப் தொலைக்காட்சியில் ஒளி பரப்பினார்கள்\nசீர்காழி கோவிந்த ராஜனின் கணீர் வெண்கல தொண்டை குரலில்\nபாரதிதாசனின் \"புதியதோர் உலகம் செய்வோம் \"\n\"கெட்டிமேளம் கொட்டுற கல்யாணம் \" சுசீலாவின் இனிய சோலோ\n\"புத்தன் ஏசு காந்தி பிறந்தது \" பாடகர் திலகத்தின் சோலோ\n\"காசிக்கு போகும் சந்நியாசி \" சீர்காழி ,பாடகர் திலகம் இணைந்த குரல்களில் காமெடி பாடல்\nமற்றும் இரண்டு தேனினும் இனிய மெலடி பாடல்கள்\nஎன் வாசல் வழியாக வலம் வந்ததோ\nகுளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ\nகிளி வந்து கொத்தாத கனியல்லவோ\nகுளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ\nகிளி வந்து கொத்தாத கனியல்லவோ\nநிழல் மேகம் தழுவாத நிலவல்லவோ\nநெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ\nஎந்நாளும் பிறியாத உறவல்லவோ ….\nஇளம் சூரியன் உந்தன் வடிவானதோ\nபொன் மாளிகை உந்தன் மனமானதோ\nஎன் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ\nஇளம் சூரியன் உந்தன் வடிவானதோ (பின்னணியில் காலை சூரியன் ஒளி கிரணங்கள் )\nமுழு நெஞ்சை தொடுகின்ற நெருப்பல்லவோ\nமுழு நெஞ்சை தொடுகின்ற நெருப்பல்லவோ\nஎன் கோயில் குடி கொண்ட சிலையல்லவோ\nஅலையோடு பிறவாத கடல் இல்லையே\nநிழலோடு நடக்காத உடல் இல்லையே\nதுடிக்காத இமையோடு விழியில்லையே ….\nஎன் மேனி உனதன்றி எனதில்லையே\nஎழிலோடு எழில் சேர்த்து இமை மூடவோ\nஎனக்கென்ற சுகம் வாங்க துணை தேடவோ\nமலர் மேனி தனைக் கண்டு மகிழ்ந்தாடவோ\nமணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ\nகண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ\nஇளம் சூரியன் உந்தன் வடிவானதோ\nஅருமையான தமிழ்,அதனோடு சேர்ந்த இசை ,இசையோடு சேர்ந்த இசை கருவிகள்\n2.எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்\nநான் ஏன் இங்கு மாறினேன்\nஆசை வரும் வயது இளம் வயது\nபேசும் இள மனது எந்தன் மனது\nஆடவன் பார்வையில் ஆயிரம் இருக்கும்\nமாதுள்ளம் நாளொரு தூதுகள் அனுப்பும்\nதேவி - பாடகர் திலகத்தின் குரல்\nஎங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்\nநான் தான் உன்னை மாற்றினேன்\nமாலை வரும் மயக்கம் என்ன மயக்கம்\nகாலை வரும் வரைக்கும் இல்லை உறக்கம்\nமாலை வரும் மயக்கம் என்ன மயக்கம்\nகாலை வரும் வரைக்கும் இல்லை உறக்கம்\nபூவிதழ் மேலொரு பனித்துளி இருக்க\nநான் அதை பார்கையில் நூல் என இளைக்க\nசந்தித்தோ பார்வைகள் தித்தித்ததோ நினைவுகள்\n(நிச்சயமாக தித்திகின்ற நினைவு தான் இந்த பாடலை கேட்கும் போது )\nஏன் ஏன் இந்த கேள்விகள்\nசூப்பர் triumpht சாக்ஸ் பங்கோ கலந்த இசை\nஇந்த இரண்டு பாடல்களையும் இசையோடு சேர்ந்து இன்னும் சற்று விளக்கமாக ஆராய ஆசை .\nவாசு சார் கார்த்திக் சார் எஸ்வி சார் யாரவது உதவி செய்வீர்களா\n// ஆனல் ஒரிஜினல் பெயர் தெரியவில்லை. எங்களைப் பொருத்தவரை இவர் '50 கோடி அம்பலவாணன்'. //\nஇதே போலத்தான் வெகுநாட்கள் வரை நடிகர் ராஜவேலுவின் பெயர் திரியாமல் அவரை 'பாரதவிலாஸ் சம்மந்தி' என்று குறிப்பிடுவோம்...\nநமது வாசு சார் 'மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி' படத்தின் பாடலைப் பதித்ததும், உங்கள் பங்குக்கு படத்தின் கதைச்சுருக்கம், காட்சிகளின் விரிவாக்கம், படங்களின் ஸ்டில்கள், அதன் இந்தி ரீமேக், தெலுங்கு டப்பிங் என அனைத்து விவரங்களையும் தந்து படத்தைப் பற்றிய விவரங்களை முழுமையாக்கி விட்டீர்கள்.\nகல்பனா கே.எஸ்.ஜி.யின் 'ஸ்வாதி நட்சத்திரம்' (1971) என்ற படத்திலும் நடித்திருந்தார். வித்தியாசமான கதை. ஒர�� இளம்பெண்ணுக்கு இடையிடையே கண்பார்வை வருவதும் போவதுமாக இருக்கும். பார்வை இல்லாத காட்சிகளை கருப்பு வெள்ளையிலும், கண்பார்வை இருக்கும் காட்சிகளை வண்ணத்திலும் எடுத்திருந்தார். சீனியர் பானுமதி கிறிஸ்டியன் மதர் வேடத்தில் நடித்திருந்தார். படம் வெற்றியடையவில்லை.\nஎப்பவுமே நீங்கள் வந்தீங்கனா ஒரு தகவல் ஓடு வருவீங்க\nசாந்தி குமார் பற்றி நம்ம NT திரியில் படித்த நினைவு\nNT கலை செல்வியின் கன்னத்தை தொடும் போது\nகள்ள சிரிப்பு ஒன்று சிரித்து கொண்டே நின்று கொண்டு\nநீங்கள் சொன்னது போல் 70 களுக்கு பிறகு நிறைய NT படங்களில் வருவார்\nசுவாதி நட்சத்திரம் நினைவிற்கு வருகிறது\nமெட்ராஸ் டு பாண்டிசேரி இதுவரை நான் அது ராமதாஸ் என்ற நினைவில் இருந்தேன். எக்ஸாம் இல் arrear விழுந்து விட்டது\nகொஞ்சம் dvd பார்த்து பாஸ் பண்ணனும்\n'சாந்தி' குமாரை பற்றி தெரிந்து கொண்டாகி விட்டது. இனி அவர் போட்டோ போடாமல் விட்டு விடுவதா அதுவும் நடிகர் திலகத்தின் தீவிர பக்தரை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டாமா\nஇதோ இவர்தான் 'சாந்தி' குமார். நன்றி கார்த்திக் சார்\n// ஆனல் ஒரிஜினல் பெயர் தெரியவில்லை. எங்களைப் பொருத்தவரை இவர் '50 கோடி அம்பலவாணன்'. //\nஇதே போலத்தான் வெகுநாட்கள் வரை நடிகர் ராஜவேலுவின் பெயர் திரியாமல் அவரை 'பாரதவிலாஸ் சம்மந்தி' என்று குறிப்பிடுவோம்...\nஇதே மாதிரி பாரத விலாஸ் படத்தில் போட்டோ எடுப்பவர் ஆக வில்லி cid சகுந்தலாவின் அண்ணனாக ஒருவர் கூலிங் கிளாஸ் போட்டு கொண்டு\nவருவார் .அவர் ஹீரோ வாக நடித்த பழைய தாலாட்டு என்று ஒரு படம் நினவு .1975-76 கால கட்டத்தில் தற்கொலை செய்து கொண்டதாக எங்கோ படித்த நினவு . அவர் பெயரும் மறந்து விட்டது\nஅப்படியே கண்ணுக்கு விருந்தாக சொக்க வைக்கும் மதிய பரிசு\n'நீ வர வேண்டும்' பாடலில் ஸ்டைல்களின் ஒட்டுமொத்தக் குத்தகைக்காரர் எங்கள் 'ராஜா'\n'சாந்தி' குமாரை பற்றி தெரிந்து கொண்டாகி விட்டது. இனி அவர் போட்டோ போடாமல் விட்டு விடுவதா அதுவும் நடிகர் திலகத்தின் தீவிர பக்தரை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டாமா\nஇதோ இவர்தான் 'சாந்தி' குமார். நன்றி கார்த்திக் சார்\nஎங்க திருநெல்வேலி யிலே சந்திர விலாஸ் என்று ஒரு ஹோட்டல் அந்த காலத்தில் famous . நாம் தோசை என்று சர்வர் இடம் ஆர்டர் செய்தவுடனே எ அந்த சர்வர் அந்த இடத்தில இருந்து தோசை என்று சவுண்ட் கொடுப்பா��்\nஉடனே தோசை கல்லில் சொயிங் என்று தண்ணீர் தெளிக்கும் சத்தம் வாரியல் தேய்க்கும் சத்தம் உடனே தோசை பரிமாறப்படும்\nஅது போல் அல்லவே சூடாக சுவையாக\nஎங்கள் வாசு கபே நெய்வேலி\nஅப்படியே கண்ணுக்கு விருந்தாக சொக்க வைக்கும் மதிய பரிசு\n'நீ வர வேண்டும்' பாடலில் ஸ்டைல்களின் ஒட்டுமொத்தக் குத்தகைக்காரர் எங்கள் 'ராஜா'[/COLOR]\nஅந்த சூரியன் தான் வெள்ளை பண்ட சாம்பல் கலர் கோட் போட்டு கொண்டு போஸ் கொடுத்து கொண்டு நிற்கிறார்\nஇதே மாதிரி பாரத விலாஸ் படத்தில் போட்டோ எடுப்பவர் ஆக வில்லி cid சகுந்தலாவின் அண்ணனாக ஒருவர் கூலிங் கிளாஸ் போட்டு கொண்டு\nவருவார் .அவர் ஹீரோ வாக நடித்த பழைய தாலாட்டு என்று ஒரு படம் நினவு .1975-76 கால கட்டத்தில் தற்கொலை செய்து கொண்டதாக எங்கோ படித்த நினவு . அவர் பெயரும் மறந்து விட்டது\nஅவர் பெயர் ராஜபாண்டியன். நடிகர் திலகத்தின் நாடகக் குழுவில் முக்கியமான ஒரு நடிகர்.\n'தங்கப்பதக்கம்' திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் செய்த ரோலை இவர்தான் 'தங்கப்பதக்கம்' நாடகத்தில் செய்தார்.( நடிகர் திலகத்தின் மகனாக)\n'டாக்டர் சிவா'வில் தொழு நோயாளியாக டாக்டர் சிவாவின் அப்பாவாக வருவார்..\n'சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ' என்ன ஒரு அருமையான பாடல். காவியக்கவிஞர் வாலியும், மெல்லிசை மன்னரும், பாடகர் திலகமும், இசையரசியும் என்னமாய் உழைத்து அருமையாக உருவாக்கியிருந்தனர்.\nஆனால் பாடலுக்கான காட்சி படமாக்கப்பட்ட விதம், வயிற்றெரிச்சல்.\nஎம்.ஜி.ஆர். எப்படி இப்படி படமாக்கத்தை அனுமதித்தார்.... இந்த அருமையான பாடலுக்கு தண்ணீர்குழாய், மணல் மேடு, கட்டைவண்டி\nஅந்த சூரியன் தான் வெள்ளை பண்ட சாம்பல் கலர் கோட் போட்டு கொண்டு போஸ் கொடுத்து கொண்டு நிற்கிறார்\nExcellent krishna sir. தெய்வம் இருப்பது அங்கே.\n'சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ' என்ன ஒரு அருமையான பாடல். காவியக்கவிஞர் வாலியும், மெல்லிசை மன்னரும், பாடகர் திலகமும், இசையரசியும் என்னமாய் உழைத்து அருமையாக உருவாக்கியிருந்தனர்.\nஆனால் பாடலுக்கான காட்சி படமாக்கப்பட்ட விதம், வயிற்றெரிச்சல்.\nஎம்.ஜி.ஆர். எப்படி இப்படி படமாக்கத்தை அனுமதித்தார்.... இந்த அருமையான பாடலுக்கு தண்ணீர்குழாய், மணல் மேடு, கட்டைவண்டி\nஇது மாதிரி சில நலல பாடல்கள் மோசமாக படமாக்கப்பட்ட விதம் நம்மை மிகவும் எரிச்சல் அடைய செய்யும்\nநீங்கள் சொல்வது போல் இது போன்ற பாடல்கள் பார்ப்பதை விட கேட்பது நல்லது என்று நினைக்கிறன்\nஆர்கெஸ்ட்ரா composition மிக அருமை\nஅவர் பெயர் ராஜபாண்டியன். நடிகர் திலகத்தின் நாடகக் குழுவில் முக்கியமான ஒரு நடிகர்.\n'தங்கப்பதக்கம்' திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் செய்த ரோலை இவர்தான் 'தங்கப்பதக்கம்' நாடகத்தில் செய்தார்.( நடிகர் திலகத்தின் மகனாக)\n'டாக்டர் சிவா'வில் தொழு நோயாளியாக டாக்டர் சிவாவின் அப்பாவாக வருவார்..\n3 நாளாக மண்டையை உடைத்து கொண்டு இருந்தேன்\nராஜ பாண்டியனையும் பார்த்து விடலாம்.\n'டாக்டர் சிவா' படத்தில் ராஜபாண்டியன்.\nஉண்மைதான். அந்தப் பாடல் சரியாகப் படமாக்கப் படவில்லை. ஆனால் பாடல் பட்டை கிளப்பும் சார். அதைவிட 'எங்கிருந்தோ ஆசைகளி' ன் நடுவே இடையிசையாக அதே வரிகளை ஷெனாய் மூலம் மெல்லிசை மன்னர் பின்னி எடுப்பாரே\n'சுவாதி நட்சத்திரம்' படத்தின் நாயகி உதயசந்திரிகா. கன்னடத்துக்காரர். நானும் அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன். எனக்கு அந்தப் படம் பிடித்திருந்தது. கண் தெரியாத உதய சந்திரிகாவை சண்முகசுந்தரம் கெடுத்து விடுவார். படத்தில் கலர்க் காட்சிகளும் ரம்மியம்.\nஆனால் கல்பனா இருக்கிறாரா தெரியவில்லை. எந்த வேடத்தில் வருகிறார் என்பது நினைவில் இல்லை.\nபடத்தில் முகவாய்க் கட்டையில் கை வைத்திருப்பவர் உதயசந்திரிகா. (தில்லானா மோகனாம்பாளி'ல் பாலாஜி மனைவி இவர்).\n3 தோசை முடிந்து விட்டது\nநான்காவது தோசை மாலை ஆறு மணிக்கு.:)\nசுவாதி நட்சத்ரம் சூப்பர் போட்டோ\nநெல்லை பார்வதி ரிலீஸ் 1974\nராஜ பாண்டியந்தானே மல்லிகை பூபோட்டு கண்ணனுக்கு மங்கல தாலாட்டு\nபட்டு என்ற பட்டாபிராமன் இயக்கம்\nஜெய் ஷங்கர்,மஞ்சுளா விஜயகுமார்,நடிப்புசுடர் ஏவிஎம் ராஜன்,\nஅசோகன் நடித்து வந்த கருப்பு வெள்ளை\nஇசை இன்னிசை வேந்தர்கள் சங்கர் கணேஷ்\nAVM ராஜன் அம்மன் கோயில் பூசாரி அவர் மகள் மஞ்சுளா .அசோகன் அந்த ஊர் பண்ணயார் அவர் மகன் ஜெய்சங்கர் இவர் மேல்நாட்டில் டாக்டர் பட்டம் படித்து விட்டு வரும் பகுத்தறிவு வாதி .கடவுள் உண்டா இல்லையா என்ற வாக்கு வாதம் அடிக்கடி நடக்கும்\nஏவிஎம் ராஜன் இந்த படத்தில் இருந்து தான் 'மகமாய் மகமாய் அம்மா கருமாரி ' என்று அடிகடி சொன்னதாக நினவு\nஇப்போது கிறிஸ்துவ மத போதகர் ஆக இருக்கிறார் .\nஜெய்சங்கர் மஞ்சுளாவை விரும்புவார் ஆனால் இதை அசோகன் விரும்பமாட்டார் . அம்மன் கோ���ிலில் சீட்டு போட்டு பார்த்து விபுதி வந்த காதலை கை விடுவது ,குங்குமம் வந்தால் காதலியுடன் சேர்வது என்று முடிவாகும் .ஏவிஎம் ராஜனே எல்லா பொட்டலதிலும் விபுதி வைத்து விடுவார் .ஜெய் கோபித்துகொண்டு ஊரை விட்டு போவார் அசோகன் கோபம் கொண்டு கோயிலையும் அம்மன் சிலையையும் உடைக்க முயற்ச்சி செய்வார். இதற்கு நடுவில் ஒரு சங்கிலி ஒன்று காணமல் போகும் . அது அம்மன் கழுத்து சங்கிலியா அல்லது மஞ்சுளா கழுத்து சங்கிலியா என்று நினைவில் இல்லை\nமுடிவு dvd (கிடச்சா வாங்கி ) பாருங்க\nஇரண்டு பாடல்கள் நன்றாக இருக்கும்\nradha jayalakshmi சகோதரிகள் குரலில்\n'அகிலமெல்லாம் விளங்கும் அம்மன் அருள் ' என்ற பாடல்\nநவராத்திரி சமயத்தில் எல்லா அம்மன் கோயில்லும்,ஆடி மாத கொடை விழாக்களிலும் கலந்து கட்டிய பாடல்\nகொஞ்சம் மாணவன் \"கல்யாண ராமனுக்கும் \" பாடலை நினைவு படுத்தும் . ஆனால் பாலாவின் ஆரம்ப குரல் ஹம்மிங் தொடர்ந்து சுசீலாவின் குரல் இனிமை நம்மை மயக்கும் .வழக்கம் போல் கவிஞர் வழங்கிய தேவரின் இன்னிசை வேந்தர்கள் வீணை flute கலந்து\nஒன்றே ஒன்று நீ தர வேண்டும்\nஒன்றென நூறாய் நான் தருவேனே\nஇன்றல்ல நாளை சூடட்டும் மாலை\nஒன்றே ஒன்று நீ தர வேண்டும்\nஒன்றென நூறாய் நான் தருவேனே\nபட்டு தளிர் கோடியில் பச்சை பசும் கிளிகள்\nதொட்டு கொண்டு பேசும் சிந்து\nபுன்னை மர நிழலில் சின்னஞ்சிறு அணில்கள்\nஓடை நீரில் வாலை மீன்கள்\nஜாடையில் சொல்லும் நாடகம் என்ன\nஓடும் தென்றல் பூவை பார்த்து\nஒன்றே ஒன்று நீ தர வேண்டும்\nஒன்றென நூறாய் நான் தருவேனே\nராஜ பாண்டியந்தானே மல்லிகை பூபோட்டு கண்ணனுக்கு மங்கல தாலாட்டு\nராஜபாண்டியன் பழைய தாலாட்டு பட ஹீரோ நினைவில் உள்ளது\n'ராஜா' படத்தின் செய்தித்தாள் விளம்பரங்களில், பாட்டுப்புத்தக அட்டையில், பொம்மை பேசும்படம் பத்திரிகைகளில், தியேட்டர் கட்-அவுட்களில் (மவுண்ட் ரோடு அண்ணாசிலை பின்புறம் வைக்கப்பட்ட கட்-அவுட் ரொம்ப பேமஸ்) இப்படி எங்கும் நீக்கமற நிறைந்திருந்த அந்த போஸ் (மஞ்சள் பேண்ட், மஞ்சள் முழுக்கை ஷர்ட், கழுத்தில் கருப்பு ஸ்கார்ப் இவற்றுடன் இரண்டு கைகளையும் விரித்து நிற்கும் தோற்றம்), ஆனால் படத்தில்......\nகண்மூடித் திறப்பதற்குள், ஒரு செகண்டின் பத்தில் ஒரு பகுதியில் சட்டென வந்து மறைந்துவிடும்...\nடியர் கார்த்திக் சார் /பார்த்தசாரதி சார்/ கிருஷ்ண��� சார்,\nஎன்னிடம் இருந்த என் இதய தெய்வத்தின், நம் நடிக தெய்வத்தின் அசர வைக்கும் இன்னொரு 'ராஜா' ஸ்டில்.\nஇதுவரை போடாமல் காத்து வந்தேன். இன்று 'ரா(ஜா)ஜ' நேரம் போல் இருக்கிறது.\nஇப்போது உங்கள் எல்லோருக்கும் இங்கு முதன் முறையாக.\nஎன்ன ஒரு அற்புதமான போஸ்.\n\"உலகத்துக்கே 'ஸ்டைல் கிங்' நான்தான். இல்லையென்பவன் எவனடா\" என்று கைநீட்டிக் கேட்கிறாரோ...\nடியர் கார்த்திக் சார் /பார்த்தசாரதி சார்/ கிருஷ்ணா சார்,\nஎன்னிடம் இருந்த என் இதய தெய்வத்தின், நம் நடிக தெய்வத்தின் அசர வைக்கும் இன்னொரு 'ராஜா' ஸ்டில்.\nஇதுவரை போடாமல் காத்து வந்தேன். இன்று 'ரா(ஜா)ஜ' நேரம் போல் இருக்கிறது.\nஇப்போது உங்கள் எல்லோருக்கும் இங்கு முதன் முறையாக.\nடன் டன் டன் டென்\nமீண்டும் மெல்லிசை மன்னரின் bgm\nடன் டன் டன் டென்\nஎன் பெயர் ராஜா இல்லை\nடன் டன் டன் டென்\nலாங் சாட் மனோகர் yellow கலர் pant\n4வது தோசை சூப்பர் முறுகல் கருக்காமல்\n'நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்' பாடலில் நடிகர் திலகம்.\nஎப்போது பார்த்தாலும் புதுமையாகவே தெரியும் நடிகர் திலகம்.\nஇதில் முக்கியமாக ஒன்று கவனித்தேன்.\nபொதுவாக நடிகர்கள் கையில் எதுவுமில்லாமல் சும்மா நிற்கும் போது அந்தக் கைகளை, அல்லது கால்களை எப்படி வைத்துக் கொள்வது என்று திண்டாடுவார்கள். எஸ்.எஸ்.ஆர், ஜெமினி தேவயில்லாமல் இடுப்பில் விறைப்பாக கை வைத்துக் கொள்வார்கள்)\n(கோபால் கூட ஜெமினியைத் தாக்கியிருப்பார்)\nஆனால் இதில் நடிகர் திலகத்தைப் பார்த்த போது அந்தக் கைகளையும், கால்களையும் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று மட்டுமல்லாமல் அதையே எவ்வளவு ஸ்டைலாகக் காட்ட வேண்டும் என்றும் பாடம் எடுத்து ஜமாய்க்கிறாரே\nபாடலின் முதல் வரியில் ஜெயலலிதா படிக்கட்டுகளில் ஏறி மேலே ஒரு சிறு நீள்சமதள தரையில் நிற்கும் நடிகர் திலகத்திடம் செல்வார். அப்போது நடிகர் திலகம் ஒரு சிறு அழகிய மெதுவான நடை ஒன்றை நடப்பார். நான்காவது ஸ்டெப் நடக்க ஆரம்பிக்கும் போது கைகளை எடுத்து கோட்டைத் தூக்கி பேண்ட் முன் பாக்கெட்டுகளில் நுழைப்பார். பின் மெதுவாக அந்த நடையை மறுபடி தொடர்வார்.\nபாடலின் பல்லவி முடிந்து அருமையான அந்த ஷெனாய் ஓசை வரும் போது நடிகர் திலகம் தன் ஆட்காட்டி விரலை உதட்டில் வைத்து ஜெயாவிடம் ஒரு 'இச்' கேட்க ஜெயா மறுத்து பாறைகளின் மேலே ஓடி வருவார்.\nஅப்போது நடிகர் திலகம் 'அடடா மிஸ் ஆயிடுச்சே' என்பது போல வலது கையை லேசாக உதறி கால் முட்டி மீது வைத்து ஒரு செகண்ட் நிற்பார்.\n'இன்பத்தை இருவரும் கொண்டு வருவோம்' வரியின் போது பாறைகளின் இறக்கத்தில் கால்களை சற்று மடக்கி நின்றபடி ஜெயாவின் கைகளை இங்கிருந்து அங்குவரை மோப்பம் பிடித்தபடி பெட்டியை வாங்குவார்.\n'காலமும் நமக்கினி சாதகமே' வரியின் போது பாருங்கள்... பாறைகளின் சரிவென்றாலும் ஜெயாவின் இடுப்பைத் தாங்கிப் பிடித்தபடி நிற்கும் கால்களின் கம்பீர ஸ்டைல்... லாங் ஷாட்டாக இருந்தாலும் கீழே கடல் அலைகள் ஆர்ப்பரிக்க அட்டகாசமாய் இருக்கும்.\nஇராண்டாவது சரணத்தின் இடையிசையில் பாறையின் மேல் நடந்து வந்து அழகாய் நின்றபடி கை விரல்களைச் சொடுக்கி (சொடுக்கி விட்டு வலது கையை கால் முட்டிமீதும் இடது கையை இடுப்பின் மீதும் வைத்துக் கொள்வார்) பின்னால் நிற்கும் ஜெயாவைக் கூப்பிடுவார். ஜெயா அருகில் வந்ததும் மீண்டும் முன்னால் ஒரு நடை நடந்து கைகளை பின்னே கட்டி விசிலடித்தபடி தலையாலே சைகை செய்து மறுபடி ஜெயாவை அழைப்பார். ஒரு இடத்தில் கூட கை,கால்கள் தவறு பண்ணாது. மாறாக தன்னிகரில்லா ஸ்டைலைத்தான் காட்டும்.\n(நடுவில் 'போலீஸிடம் சொல்லி விடுவேன்' என்ற மிரட்டலில் ஜெயாவின் கன்னத்தை அவர் கைகளைக் கொண்டே தன் கைவிரல்களின் பின் பக்கங்களால் வருடச் செய்து காரியம் சாதிப்பார். கன்னம் தொட்ட கை விரல்களுக்கு தானே முத்தம் வேறு கொடுத்துக்கொள்வர்)\n'வைரமென்றே எனை நீ பாடு' என்று ஜெயா ஆடியபடி பின்னோக்கி நடக்க, நடிகர் திலகம் படு காஷுவலாக மறுபடியும் சொல்கிறேன் படுபடு காஷுவலாக ஒரு அலட்சிய நடை முன்னோக்கி நடப்பார்.\n'உன் மனமும் குணமும் நாடகம்' என்று பாடியபடி ஜெயாவைக் கை கோர்த்துக் கொண்டு கையில் சூட்கேசுடன் உற்சாகம் கொப்பளிக்க ஒரு வேக நடை நடப்பார் பாருங்கள்.\nபாடல் முடியும்போது (ஆஹா ஆஹா சுசீலா ஹம்மிங்) பெட்டியைக் கையில் மாற்றியபடியே நடந்து வருவது இன்னும் சூப்பர்.\nஆரம்பத்திலிருந்து இப்பாடலின் இறுதி வரை இந்த அற்புதப் பிறவி கை,கால்கள், நிற்கும் ஸ்டைல், நடக்கும் ஸ்டைல், அலட்சியம், சுறுசுறுப்பு, வேகம், விவேகம், கொப்பளிக்கும் குறும்பு, காதல், அத்தோடு சேர்ந்த ஊடல், நினைத்ததை சாதிக்கும் கெட்டிக்காரத்தனம், புத்திசாலித்தனம், கிண்டல் கேலி சேர்ந்த நையாண்��ி, உடைகளின் அழகு, ஒல்லியான ஸ்லிம்மான பிரம்மிக்க வைக்கும் ஸ்வீட் அழகு என்று ஏகத்துக்கும் இந்த ராஜா நம்மை ஆள்கிறாரே\nகொடுத்து வைத்த குடிமக்கள் நாம் அல்லாமல் வேறென்ன\nரொம்ப கஷ்ட படுத்துறீங்க (இன்ப கஷ்டம்)\nஒரு பாட்டை எப்படி எல்லாம் கவனிகீறீர்கள் என்பதற்கு இந்த பதிவு மிக சிறந்த உதாரணம்\nமன்மத லீலை யை சீன் க்கு சீன் க்கு அலசியது போல் ராஜாவை ஒரு நாள் அலசுவோமா\nபடத்தில் முகவாய்க் கட்டையில் கை வைத்திருப்பவர் உதயசந்திரிகா. (தில்லானா மோகனாம்பாளி'ல் பாலாஜி மனைவி இவர்).\n'காசேதான் கடவுளடா' படத்தில் முத்துராமனின் தங்கையாக வருபவர் உதய சந்திரிகா அல்ல. வேறொரு துணை நடிகை. (விஜயரேகா அல்லது ரேணுகா) ஆனால் உதயசந்திரிகா போன்றே தோற்றம் கொண்டவர். அதனால்தான் இந்தக் குழப்பம்.\n'காசேதான் கடவுளடா' படத்தில் முத்துராமனின் தங்கையாக வருபவர் உதய சந்திரிகா அல்ல. வேறொரு துணை நடிகை. (விஜயரேகா அல்லது ரேணுகா) ஆனால் உதயசந்திரிகா போன்றே தோற்றம் கொண்டவர். அதனால்தான் இந்தக் குழப்பம்.\nஒரே நாளில் எவ்வளவு பதிவுகள் எத்தனை விஷயங்கள்... கிருஷ்ணா, வாசு, கார்த்திக், என அனைத்து நண்பர்களும் இணைந்து இத்திரியை இம்மய்யத்தின் இசைப் பொக்கிஷமாய் மட்டுமின்றி தகவல் பொக்கிஷமாகவும் உருவாக்கி வருகிறீர்கள். தங்கள் ஒவ்வொருவருக்கும் பாராட்டுக்கள்.\nகோபால் சார் செம form ல் இருக்கிறார். யாரை எங்கே எப்படி கலாய்க்கப் போகிறாரோ தெரியவில்லை. நினைத்தாலே அடி வயிறு கலக்குகிறது.. .எனிவே ஜமாயுங்கள்.. தங்கள் இமேஜினேஷன் ரூட்டே தனி....\nஉங்கள் வழி தனி வழி\nமெல்லிசை மன்னரின் இசைக்குழு சில படங்களில் தலை காட்டியிருக்கிறது. சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் இதைப் பார்த்திருப்பீர்கள். இதை விட இன்னும் சிறப்பாக கல்லும் கனியாகும் திரைப்படத்தில் படமாக்கியிருப்பார்கள். அதிலிருந்து நமக்காக சில நிழற்படங்கள்\nஏ எல் ராகவன் கிடார் கலைஞராக\nகோரஸ் குரல் தரும் கணேஷ் மற்றும் புல்லாங்குழல் நஞ்சுண்டையா\nஇன்றைய பொழுது இனிமையாக தொடங்க கேளுங்கள் ராசலீலா\nஇந்த ஆல்பத்தை முழுமையாகக் கேட்க\nஇந்த ஆல்பம் இப்போது சிடியாக வெளிவந்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த சிடியின் நிழற்படம்\nஇன்றைய ஸ்பெஷலில் மனதை பிழிந்தெடுக்கும் ஒரு பாடல்.\nஇந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். உங்களை அறியாம���ேயே உங்கள் இதயம் கனத்துப் போவதை அறியலாம். கனக்க வைப்பவர் 'பாடகர் திலகம்' சௌந்தரராஜன் அவர்கள்.\nஇந்தப் பாட்டில் ஏதோ ஒன்று ஒளிந்து கொண்டிருக்கிறது சார். இதை கேட்கும் போதெல்லாம் மனதில் ஏதோ இனம்புரியா கலவரம் உண்டாகிறது.\nதணிகைவேல் பிச்சர்ஸ் தயாரித்த எதிர்காலம் (1970) படத்திலிருந்துதான் இந்தப் பாடல். ஜெமினி கணேஷ், ஜெயசங்கர், பத்மினி, வாணிஸ்ரீ, பாலையா, நாகேஷ் என்று ஒரே நட்சத்திரப் பட்டாளம். பத்மினிக்கு அடாவடி குப்பத்துப் பெண் வேடம். புடவையை வரிந்து கட்டிக் கொண்டு கேமரா மேதை கர்ணன் படத்தில் வருவது போல சண்டைகள், ஜிம்னாஸ்டிக் வேலைகள் எல்லாம் செய்வார். ஜெமினி இவருக்கு ஜோடி. ஜெமினி நியாயமான ஏழை ரிக்ஷாக்காரர். அவர் தம்பிதான் ஜெய். நேர்வழி வாழ்க்கைக்கு உதவாது என்று வாழ்க்கையில் அடிபட்டு திருடனாகவும், கொள்ளைக்காரனாகவும் ஜெய் மாறி விடுவார். ஜெயக்கு வாணிஸ்ரீ. பாலையா பேட்டை வஸ்தாத்.\nஇசை மெல்லிசை மன்னர். (எல்லாப் பாடல்களும் அற்புதம். எல்லாப் பாடல்களுமே இன்றைய ஸ்பெஷல் தொடரில் வர இருக்கின்றன)\n'வாழ்ந்து பார்ப்போம் ரா நைனா வாழ்க்கை இது சுலபம் சுலபம்'- சௌந்தரராஜன்,ராட்சஸி\n'மஜா மஜா மஜா மாப்பிள்ளே'-சௌந்தரராஜன், சுசீலா (கோபாலுக்கு அல்வா பாட்டு)\nதயாரிப்பு எம்.எஸ்.ராஜேந்திரன். இயக்கம் எம்.எஸ்.சோலைமலை.\nகுப்பத்துக் காட்சிகளும், நகரத்துக் காட்சிகளும் சம பங்கில் ஆக்கிரமிப்பு செய்யும் படம் இது.\nதிருடனாகி,கொள்ளைக்காரனாகி திரியும் தம்பியை நீண்ட நாள் சென்று சந்திக்கிறான் ரிக்ஷாக்கார ஏழை அண்ணன். நேர்மையாய் வாழச் சொல்லி பலதடவைகள் அறிவுரை கூறுகிறான். தர்மமே, நியாயமே ஜெயிக்கும் என்றும் கூறுகிறான். தம்பி அதை ஏற்க மறுக்கிறான். வசதியான வாழ்வு வாழ்கிறான். அண்ணனையும் பாசத்தோடு தன்னோடு இருக்க அழைக்கிறான். ஆனால் இதை அண்ணன் மறுக்கிறான்.\nஉன் பாதை பெரிதா அல்லது என் பாதை பெரிதா என்று இருவரும் சவால் விட்டுக் கொள்கிறார்கள். நீ என் பாதைக்கு வருவே என்று இருவரும் மோதிக் கொள்கிறார்கள்.\nஅப்படிப்பட்ட சிச்சுவேஷனில் வரும் பாடல்தான் இது.\nதிருந்தாத தம்பியை நினைத்து அண்ணன் வேதனயுடன் பாடுகிறான். என்ன சொன்னாலும் தம்பி திருந்த வில்லையே என்ற ஆதங்கம் அவனுக்கு.\n'எக்கேடாவது கெட்டுப் போ... பட்டு அனுபவித்துத் தெளிந்து வா... திருந்தி வா'...எ���்ற அர்த்தத்தில் மனம் நொந்து பாடுகிறான். 'நாடக மேடை ராஜாதான் தற்போது நீ. வேஷம் கழித்து வெளியே வரும் நாள் வெகு தொலைவில் இல்லை' என்கிறான்.\nகாட்சிக்குத் தகுந்த வரிகளை எளிமையாக அனைவருக்கும் புரியும்படி வடிப்பதில் கவிஞருக்கு இணை ஏது\nமெல்லிசை மன்னர். அப்படியே நம் உயிரை இப்பாடலின் டியூன் மூலம் உருக்குகிறார். ஜெமினியும் அம்சம். ஜெமினியின் உள்ளத்தின் வேதனையை நம்முள் பிரதிபலிக்கச் செய்தது பாடகர், கவிஞர், இயக்குனர் இவர்களின் வெற்றி.\nஜெமினியின் மனவேதனையையும், அதை புரிந்து கொள்ளாத ஜெயசங்கரின் உற்சாகக் கேளிக்கைகளையும் மாறி மாறி காட்டுகிறது இப்பாடல் காட்சி\nகல்லுக்கு நீதி சொல்ல முடியாது\nவெண்கானலில் மீன் பிடிக்க முடியாது\nபாறையில் நெல் விதைக்க முடியாது\nஉன் பாவத்தில் வந்த இன்பம் நிலைக்காது.\nகல்லுக்கு நீதி சொல்ல முடியாது\nவெண்கானலில் மீன் பிடிக்க முடியாது\nபாறையில் நெல் விதைக்க முடியாது\nஉன் பாவத்தில் வந்த இன்பம் நிலைக்காது.\nகல்லுக்கு நீதி சொல்ல முடியாது\nவெண்கானலில் மீன் பிடிக்க முடியாது\nபாறையில் நெல் விதைக்க முடியாது\nஉன் பாவத்தில் வந்த இன்பம் நிலைக்காது.\nஇப்பாடலில் மனம் சோகமயமாக, அதற்கு மாற்றாக ஒரு ஜாலி மருந்து இதே படத்திலிருந்து.\n'நாட்டியப் பேரொளி' சண்டைப் போராளியாக மாறி நம்மை நடுங்க வைப்பதைப் பார்த்து மகிழுங்கள். யப்பா இன்னா போடு 'தில்லானா' ஆடுன மோகனா 'தில்'லா என்னாமா செலம்பம் வெள்ளாடுது. ஜாக்கிரதையாவே இருக்கணும் சாமி.\nபாரத விலாஸ் ராஜவேலு சம்பந்தி\n-do - ராஜபாண்டியன் போடோக்ராபர்\nராஜா - சாந்தி குமார்\nஉதயசந்திரிகா - பல படங்கள்\nவாசு சார் சுட சுட தோசை போட்டார்\nபின்னாடியே ராஜேஷ் சார் அவர் பங்குக்கு ஏகப்பட்ட தகவல்கள்\nகல்பனா, உதய சந்திரிகா பற்றி சுண்டல் மசால் வடை\nஎல்லோரையும் தூக்கி மோர்னிங் மினி டிபன் ராகவேந்தர் சார்\nமெல்லிசை மன்னரின் குழுவையே கொண்டு வந்துட்டார் ,தொட்டுக்க சட்னி சாம்பார் ராசலீலா\nவிடுவாரா நெய்வேலி வாசுதேவன் கபே\nstraight லஞ்ச் - எதிர் காலம்\n10 நாள் முன்னாடி முரசு வில் பார்த்து கொண்டு இருந்தேன்\n'கல்லுக்கு நீதி சொல்ல முடியாது '\nநம்ம திரியில் ஆரம்பத்தில் ராட்சசியின் \"மௌனம் தான் பேசியதோ \"\nபற்றி ராகவேந்தர் ஒரு பதிவு போட்டு விட்டார்\nஇப்ப நைட் டின்னெர் என்ன தெரியலை\nஓய்வு க்கு ��ய்வு கொடுத்து விட்டு நேற்று கோபால் சார் ஒரு பதிவு\nவாழ்த்துகள் வாசு சார் .\n\"வெள்ளிகிழமை விடியும் வேளை வாசலில் கோலம் இட்டேன்\nவள்ளி கணவன் பேரை சொல்லி கூந்தலில் பூ முடித்தேன் '\n'அம்மன் அருள்' எல்லோருக்கும் கிடைக்கட்டும்\nராஜேஷ் அவர்களின் பங்களிப்புகள் அருமை. அரிதான, வித்தியாசமான, தகவல்கள் அடங்கிய அவரது பதிவுகள் திரிக்கு பெருமை. அவர் இப்படியே தொடர்ந்து அரிய செய்திகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி ராஜேஷ். இரவு நேரம் அழகாகத் திரியையும் முடித்து வைக்கிறீர்கள்.\n'அம்மன் அருள்' எனக்கும் கிட்டிற்று. மஞ்சுளா ஆயிற்றே விட்டுவிட முடியுமா ராஜன் சித்ரவதையை சகித்துக் கொண்டேன்.\nஅம்மன் அருளை மீண்டும் பெறச் செய்ததற்கு நன்றி. அதை விட ஒன்றே ஒன்று, பாடல் வரிகளுக்கு.\nஅகிலமெல்லாம் விளங்கும் அம்மன் அருள்.\nநாலாவது தோசை இல்லை சார். அமுதம். தேவாமிர்தம். தேவர்களுக்கு மட்டுமே\nஇதெல்லாம் உங்களால் மாத்திரமே முடியும். கல்லையும் கனியாக்கும் இசைக்கலைஞர்களின் நிழற்பட வரிசை நிஜமாக ஜோர். ராசலீலையும் பரம சுகம். அனைத்திற்கும் நன்றி\nஎன்னைக் கலாய்க்கும் போது 4 வரி கூட சேர்த்து கலாய்த்து எனக்கு பெருமை தேடித் தர வேணுமாய் கேட்டுக் கொள்கிறேன்.\nராகவேந்திரன் சாருக்கு திக் திக்கென்று இருக்கிறது. ஆனால் எனக்கு சிரித்து சிரித்து 'விக்' விக்' என்று விக்கலே எடுத்து விட்டது.\n'நீ' படத்தில் வித்தியாசமான அந்தப் பாடல்\n'ஒன்டே ஒன் வே ஒன் கேர்ள் ஒன் பாய்'.\nபி.பி.எஸ்ஸும், ராட்சஸியும் புகுந்து விளையாடும் வெஸ்டெர்ன் டைப் சாங். செம கிடார் விளையாட்டுக்களுடன்.\n'வானில் வருவது ஒன்லி மூமூமூ.......ன்' (பாடகியில் வருவது ஒன்லி ஈஸ்வரி)\nஎன்று சொல்லி நம்மை குதூகலிக்கச் செய்யும் ஜாலம்.\nநாகேஷின் கால்கள் விரித்து சேர்க்கும் சர்க்கஸ்,\nராஜேஷ் அவர்களின் பங்களிப்புகள் அருமை. அரிதான, வித்தியாசமான, தகவல்கள் அடங்கிய அவரது பதிவுகள் திரிக்கு பெருமை. அவர் இப்படியே தொடர்ந்து அரிய செய்திகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி ராஜேஷ். இரவு நேரம் அழகாகத் திரியையும் முடித்து வைக்கிறீர்கள்.\n'யார் நீ' படத்திலும் இது போல ஒரு பாடல் உண்டு.\nபக்கம் வந்து பக்கம் வந்து பார்க்க வா\nபட்டு இதழ் தொட்டுக் கொள்ளவா\nவா வா அருகே ப��ர்க்கலாம்\nவா வா அருகே பார்க்கலாம்\n'டாட்டடா' கோரஸ் முடிந்தவுடன் ஈஸ்வரி 'ஹஹஹ்ஹஹா' என்று மயில் மாதிரி ஒரு அலட்சியக் கூவல் கூவுவாறே ஜென்ம சாபல்யம் அடைந்து விடலாம்.\nகோரஸ், இசை, நடனம் என்று சகலமும் சிறப்பாக வேதாவின் கைவண்ணத்தில் ஆனந்தக் கூத்தாட வைக்கும் பாடல்.\nகண்ணம்மா படத்தின் 'தென்ன மரத் தோப்புக்குள்ளே பார்த்த ஞாபகம்' தங்களின் வித்தியாச ரசனையை எங்களுக்கு இன்னொருதரம் உணர்த்தி விட்டது. நன்றி சார்.\nநவரசத்திலகம் முத்துராமன் திரியில் நமது அருமை கார்த்திக் சார் நீங்கள் கேட்டிருந்த 'கண்ணம்மா' படத்தைப் பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரை ஒன்றை அற்புதமாக எழுதி இருந்தார்.\nஅதை நான் தங்களுக்காக மறுபதிவு செய்கிறேன்.\nஅருமையான் தகவல்களுடன் கூடிய அட்டகாசமான கட்டுரை. மேற்கொண்டும் இப்படத்தின் பாடல்களை நாம் அலசலாம்.\nஇப்போது கார்த்திக் சாரின் 'கண்ணம்மா' கட்டுரை\nமலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்று, (தென்னகத்துக்கு தேசிய விருதுகள் குதிரைக் கொம்பாக இருந்த காலத்தில்) தேசிய விருதை அள்ளிய செம்மீன் படத்தை இயக்கிய ராமுகாரியத், தமிழில் தயாரித்த வண்ணப்படம் கண்ணம்மா. இப்படத்தை கதை, வசனம் எழுதி இயக்கியவர் மா. லட்சுமணன்.\nநாயகனாக நவரசத்திலகம் முத்துராமன், நாயகியாக புன்னகை அரசி கே.ஆர்.விஜயா நடித்த இப்படத்தில் மிக அருமையான குணசித்திர பாத்திரத்தில் நடித்திருந்தவர்கள் நம்பியாரும், பாலாஜியும். பிற்காலத்தில் நம்பியார் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத்துவங்கியபின் வந்த படமல்ல, அவர் வில்லனாக கொடிகட்டிப்பறந்த காலத்தில் வந்த படம். இப்படி ஒரு வேடத்தில் கொஞ்சமும் எதிர்பாராமல் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இன்னொரு திருப்பம் இப்படத்தின் பிரதான வில்லனாக நாகேஷ். அழகான பெண்களை வேட்டையாடுவதையே தொழிலாகக்கொண்ட காமுகன். இவர்தான் எந்த ரோலிலும் தூள் கிளப்புவாரே. அதகளம் பண்ணிட்டார். நீச்சல் குளத்தை ஒட்டிய, கண்ணாடி சுவர் வைத்த பாதாள அறையில் அமர்ந்து, குளிக்கும் பெண்களின் அழகை அவர்கள் அறியாவண்ணம் ரசிப்பது, பின் அவர்களில் ஒருவரை மிரட்டி படுக்கை அறைக்கு வரவழைப்பது போன்ற காமக் கொடுரங்களில் '24 மணிநேரம்' எக்ஸ்.டபிள்யூ.ராமரத்னம் எல்லாம் இவரிடம் பிச்சை வாங்க வேண்டும். அப்படி ஒரு பிளே-பாய்.\nநகைச்சுவை நடிகர் வில்லனாக கோட்டையைப் பிடித்தாரென்றால், வில்லன் நடிகர் குணச்சித்திர ரோலில் கொடிநாட்டினார். இரண்டு பெண்குழந்தைகளில் ஒன்றை இறந்தும், இன்னொன்றை உயிரோடும் பறிகொடுத்துவிட்டு பிள்ளைப்பாசத்தில் துடிக்கும் துடிப்பை நம்பியார் மிக அருமையாக காட்டியிருந்தார்.\nஅதிலும் பிளாஷ் பேக்கில் காட்டப்படும் காட்சி மனதை அதிர வைக்கும். ரங்கூனிலிருந்து கல்கத்தாவுக்கு ரயிலில் திரும்பிக்கொண்டிருக்கும்போது ஒரு பெண்குழந்தை இறந்துவிட, சொந்த ஊரில் கொண்டுபோய் இறுதிச்சடங்கு செய்ய கொண்டுவரும்போது, ரயிலில் உடன் பயணம் செய்பவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பிணத்தை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறியும்படி வற்புறுத்த, இவர் மறுக்க, இதனிடையே இறந்த குழந்தையின் பிணத்தை பக்கத்தில் கிடத்திவிட்டு, தூங்கிக்கொண்டிருக்கும் இன்னொரு குழந்தையை மடியில் வைத்துக்கொண்டிருக்கும்போது, பயணிகள் அனைவரும் தொடர்ந்து விடாமல் நச்சரிக்க, அவசரத்தில் செய்வதறியாமல் மடியில் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையை ஓடும் ரயிலின் ஜன்னல் வழியே வீசியெறிய, ஜன்னலைத்தாண்டி விழும்போது குழந்தை 'அப்பா'வென்று காத்த, அதிர்ச்சியில் \"கண்ணம்மா\" என்று நம்பியார் அலறும்போது தியேட்டர் மொத்தமும் அதிர்ச்சி அலையில்.\nஇன்னொருபக்கம் பாலாஜி, கண்சிமிட்டும் வக்கீல் பத்திரத்தை மிக அழகாக செய்திருந்தார். முத்துராமனுக்கு அளவான, அமைதியான கதாநாயகன் ரோல், மிக நன்றாக நடித்திருந்தார். கே.ஆர்.விஜயாதான் வழக்கம்போல கொஞ்சம் ஓவராக அலட்டிக்கொண்டார். டைட்டில் அவர் பெயரிலாச்சே, அதுவும் ஒரு காரணமோ. இவர்களோடு ஆங்கிலோ இந்தியப்பெண்ணாக சுகுமாரி, முஸ்லிம் பெரியவராக ஓ.ஏ.கே.தேவர், நாயகனை ஒருதலையாக காதலிக்கும் பெண்ணாக ஜெய்குமாரி நடித்திருந்தனர். (அழகான ஜெய்குமாரியை விட்டுவிட்டு, அவரைப்போல இருமடங்கு உருவம் கொண்ட மொக்கை கே.ஆர்.விஜயாவை நாயகன் காதலிக்கும்போது 'என்னய்யா உன் டேஸ்ட்டு' என்று தோன்றுகிறது நமக்கு).\nஇன்னிசை இரட்டையர் சங்கர்-கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல்கள் அனைத்தும் காதுக்கினிய மதுர கீதங்கள். நீண்ட நெடிய காலத்துக்குப்பிறகு இப்படத்தின் பாடல்கள் தற்போது தொலைக்காட்சிகளில் (குறிப்பாக 'முரசு' சேனலில்) ஒளிபரப்பாகின்றன.\nகிராமத்து கல்யாண ரிசப்ஷனில் முத்துராமன் ப��டுவதாக அமைந்த \"எங்கெங்கும் என் எண்ணம், அங்கெல்லாம் உன் வண்ணம்\" பாடல், பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடிய இறுதிக்காலப் பாடல்களில் ஒன்று. நிஜமான கிராமத்து கல்யாண வரவேற்பு இசை நிகழ்ச்சி போலவே அமைத்திருப்பார் இயக்குனர். மேடையில் அமர்ந்து மடியில் 'புல்-புல்-தராங்' இசைக்கருவியை வைத்து இசைததவாரே ரொம்ப கேஷுவலாக நடித்திருப்பார் முத்துராமன். (இந்த -புல்-புல்-தராங்' இசைக்கருவி எங்கள் வீட்டிலும் ரொம்ப காலம் இருந்தது. இந்த இசைக்கருவியை நினைத்தால் முதலில் நினைவுக்கு வருவது மிஸ்ஸியம்மா படத்தில் ஏ.எம்.ராஜா பி.லீலா பாடிய 'வாராயோ வெண்ணிலாவே' பாடல்தான்).\nஅடுத்த பாடல் விஜயாவின் கற்பனையில் கே.ஆர்.விஜயா, முத்துராமனுடன் டூயட் பாடுவதாக வரும் \"அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து அடைந்த பூச்செண்டு\" என்ற சுசீலாவின் சோலோ பாடல். ஊட்டி கார்டனில் கண்களுக்கு குளிர்ச்சியாக படமாக்கியிருப்பார்கள். மெட்டும் அழகான மெட்டு. என்ன ஒன்று, விஜயா பல்வேறு மாடர்ன் உடைகளில் வந்து பாடாய் படுத்துவார். (அவரது கணவர் இப்படத்தின் துணைத்தயாரிப்பாளர் என்பதால் என்னவெல்லாம் செய்ய முடிகிறது\nஎனக்குப்பிடித்த இன்னொரு அருமையான பாடல் டி.எம்.எஸ். மற்றும் சுசீலா இணைந்து பாடிய \"தென்னைமரத் தோப்புக்குள்ளே பார்த்த ஞாபகம்\". இப்பாடலில் முத்துராமனும் விஜயாவும் கேரளா முஸ்லிம் பணியில் உடையணிந்திருக்க, கேரளா சூழலில் படமாக்கப்பட்ட அழகான பாடல். கேரள ஏரியில் படகு சவாரி கண்களுக்கு விருந்து.\nவிஜயாவுக்காக சுசீலா பாடும் மற்றொரு பாடல், \"செல்வங்கள் இங்கே, செல்வர்கள் இங்கே, கள்ளமில்லாத உள்ளங்கள் எங்கே\" என்ற பாடல். தன் வளர்ப்புத்தந்தை நம்பியார் அளிக்கும் விருந்தில் செல்வர்கள் கூடியிருக்க, தன் ஏழைக்காதலன் முத்துராமனை நினைத்துப் பாடும் பாடல். அனைத்துப்பாடல்களுமே சங்கர்-கணேஷ் இரட்டையர் உழைத்து உருவாக்கியிருந்தனர்.\nபடத்தின் டைட்டில் காட்சியில் சென்னை மௌண்ட்ரோட்டில் கேமரா பயணிக்கும்போது சாந்தியில் பட்டிக்காடா பட்டணமா, பிளாசாவில் பிள்ளையோ பிள்ளை, குளோப்பில் நான் ஏன் பிறந்தேன் படங்களின் கட்-அவுட் மற்றும் பேனர்களைக் காணலாம்.\nஎனது அனுபவம்: பட ரீலீஸின்போதே குளுகுளு மிட்லண்ட் தியேட்டரில் பார்த்து ரசித்துள்ளேன். சற்று வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களின் வித்தியாசமான உருவாக்கம், நட்சத்திரங்களின் மாறுபட்ட நடிப்பு, இனிய பாடல்கள் மற்றும் இசை என எல்லாவிதத்திலும் எனக்குப்பிடித்திருந்தது\n'அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து அடைந்த பூச்செண்டு\nஆலமரம் போல் வேர் கொண்டு எழுந்து வாழ்க பல்லாண்டு'\nமுத்துராமனும், விஜயாவும் பாடும் காதல் பாட்டு. இனிமை பொங்கும் பாடல். (கார்த்திக் சார் இரண்டே வரிகளில் அற்புதமாய் எழுதியிருந்தார்)\nஊட்டி கார்டன் கண்ணுக்குக் குளிர்ச்சி.\nஊதிப் போன விஜயா கார்டன் கண்ணுக்கு அதிர்ச்சி.\nரொம்ப நாழியா டைப் பண்றீங்கன்னு நினைக்கிறேன். செம பதிவா\nயப்பா,தாங்கலைடா சாமி. இனிமேல் இசைக்கும்,ராகவேந்தர் சாரின் திரிக்கும் மட்டுமே என் பணி .மக்குகளோடு மாரடிக்க முடியாது சாமி. சும்மாவா சொன்னாங்க அசடுகளுக்கு ஆங்காரம் என்று.\nரொம்ப நாழியா டைப் பண்றீங்கன்னு நினைக்கிறேன். செம பதிவா\nஎன்ன ஒரு மெலடி சார்\nஇது ஹிந்தி தழுவல் தான் ஆனாலும் சுகம்\nஉன்னோடு நான் சேர தூது வேண்டுமா\nஉன்னோடு நான் சேர தூது வேண்டுமா\nஇரவென்பது நம் வாழ்விலே இல்லாமல் போகுமா\nஇரவென்பது நம் வாழ்விலே இல்லாமல் போகுமா\nஉறவென்பது உன் நெஞ்சிலே என்றேனும் தோன்றுமா\nநீ சொல்வதை நான் சொல்வதா\nதாளாத பெண்மை எங்கும் போது மௌனமாகுமா\nமறு வாழ்விலும் உன்னோடு நான் ஒன்றாக வேண்டுமே\nநான் என்பதும் நீ என்பதும் ஒரு ராகமல்லவே\nநாமொன்று சேர்ந்து வாழும் போது வார்த்தை வேண்டுமா\nஉன்னோடு நான் சேர தூது வேண்டுமா\nகண்ணம்மா பயங்கர குளுமை சார்\nபூந்தளிர படத்திற்கு ஈஸ்ட்மேன் கலர் பதிலாக வண்ணகுழந்தை\nஅது போல் கண்ணம்மா வண்ணகுமரி (ஜெயகுமரியை சொன்னேன் )\nயார் நீ ஹிந்தியில் ஓ கௌன் தொ மனோஜ்குமார் சாதனா\nதெலுங்கில் அமெ எவரு கலைச்செல்வி ஜக்கய்யா\nமற்ற மொழிகளில் உண்டா சார்\n'பொன்மேனி தழுவாமல் பெண் இன்பம் அறியாமல்' பாடலில் ஜெயலலிதா அவர்களின் அழகைச் சொல்லி மாளாது. மேக்-அப் அவ்வளவு அற்புதமாய் இருக்கும். ஹேர் ஸ்டைல் மிக அருமை.\nஇதைப் போலவே 'ரகசிய போலீஸ் 115' இல் (அது வண்ணம்) மிக அழகாகத் தெரிவார் ஸ்லிம்மமான உடலுடன்.\nஇன்று மதியம் ஷிப்ட். (2 to 10) நாளை மார்னிங் ஷிப்ட். நாளை மதியம் சந்திக்கலாம்.\nஎன்ன ஒரு மெலடி சார்\nஇது ஹிந்தி தழுவல் தான் ஆனாலும் சுகம்\nமன்மத லீலை யை சீன் க்கு சீன் க்கு அலசியது போல் ராஜாவை ஒரு நாள் அலசுவோமா\nஸ்டைல் கிங் அசத்திய 'ராஜா' திரைப்படத்தைப்பற்றி நடிகர்திலகம் திரியின் பாகம் 11-ல் அட்டகாசமாக அலசப்பட்டிருக்கிறது. நமது ஹப்பர்கள் அனைவரும் பங்குபெற்று மிக அருமையாக பதிவுகள் இட்டிருந்தனர். நடிகர்திலகம் மற்றும் 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' அவர்கள் பற்றி மட்டுமல்லாது வசீகர வில்லன் விஸ்வம் மற்றும் நடனதாரகை தாரா பற்றியும் கூட பதிவுகள் இடப்பட்டுள்ளன. அதுபோக ஏராளமான நிழற்படங்கள் மற்றும் காட்சிகள் என 'ராஜா' பூரணமாக ஆயப்பட்டுள்ளது. (அவற்றில் நமது வாசு சாரின் உழைப்பு அசுரத்தனமாக அமைந்துள்ளது)\nஎனவே தற்போது நமது திரியில் ராஜாவின் பாடல் காட்சிகள் பற்றி ஆராயலாம். ஏற்கெனவே 'இரண்டில் ஒன்று' மற்றும் 'நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்' பாடல்கள் அலசப்பட்டுள்ளன. மீதமுள்ள பாடல்கள் 'கல்யாண பொண்ணு', 'கங்கையிலே ஓடமில்லையோ' மற்றும் 'நான் உயிருக்கு தருவது விலை' ஆகிய பாடல்கள் பற்றி கூடிய விரைவில் ஆய்வு செய்வோம்...\n'நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்' பாடலில் நடிகர் திலகம்.\nஆரம்பத்திலிருந்து இப்பாடலின் இறுதி வரை இந்த அற்புதப் பிறவி கை,கால்கள், நிற்கும் ஸ்டைல், நடக்கும் ஸ்டைல், அலட்சியம், சுறுசுறுப்பு, வேகம், விவேகம், கொப்பளிக்கும் குறும்பு, காதல், அத்தோடு சேர்ந்த ஊடல், நினைத்ததை சாதிக்கும் கெட்டிக்காரத்தனம், புத்திசாலித்தனம், கிண்டல் கேலி சேர்ந்த நையாண்டி, உடைகளின் அழகு, ஒல்லியான ஸ்லிம்மான பிரம்மிக்க வைக்கும் ஸ்வீட் அழகு என்று ஏகத்துக்கும் இந்த ராஜா நம்மை ஆள்கிறாரே\nகொடுத்து வைத்த குடிமக்கள் நாம் அல்லாமல் வேறென்ன\nஇத்தனைக்கும் ராஜா படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே பாபு, ஞான ஒளி, பட்டிக்காடா பட்டணமா, தர்மம் எங்கே ஆகிய படங்களிலும் நடித்துக்கொண்டிருந்தார்.\nகாலையில் ஒரு பட ஷூட்டிங்க், மாலையில் இன்னொரு பட ஷூட்டிங்க், இரவில் வேறொரு பட ஷூட்டிங்க் என்று கலந்து கொண்டு நடித்தார். காலையில் தாடியும் மீசையும் கிழிந்த உடைகளுமாக கைரிக்ஷா இழுக்கும் பாபு, மதியம் ஸ்டைலான சி.ஐ.டி.ராஜா, இரவில் இவற்றுக்கு சம்பந்தமே இல்லாத மூக்கையா சேர்வை, மறுநாள் காலை முரடன் ஆண்ட்டனி இப்படி மாறி மாறி கூடு விட்டு கூடு பாய்ந்த ஒரு நடிப்புலக மேதையை, எல்லாப்படங்களிலும் 'ஒரே மாதிரி வந்து போனவர்களுடன்' ஒப்பிட்டு பேசுகிறார்களே. என்ன ஒரு அறியாம��...\nதங்களின் அருனையான தகவல் பதிவுகளுக்கு நன்றி. கண்ணம்மா படத்தில் இடம்பெற்ற 'தென்னைமரத் தோப்புக்குள்ளே பார்த்த ஞாபகம்' பாடலின் காணொளிக்கும் நன்றி. (முத்துராமன் திரியில் ராகவேந்தர் சார் 'கண்ணம்மா' முழுப்பட வீடியோவையும் கொடுத்துள்ளார். பார்த்து இன்புறவும்)\nகண்ணம்மா பற்றிய என்னுடைய கட்டுரையை இத்திரியில் மீள்பதிவு செய்த அன்பு வாசு சாருக்கும் நன்றி...\nதங்களின் அருனையான தகவல் பதிவுகளுக்கு நன்றி. கண்ணம்மா படத்தில் இடம்பெற்ற 'தென்னைமரத் தோப்புக்குள்ளே பார்த்த ஞாபகம்' பாடலின் காணொளிக்கும் நன்றி. (முத்துராமன் திரியில் ராகவேந்தர் சார் 'கண்ணம்மா' முழுப்பட வீடியோவையும் கொடுத்துள்ளார். பார்த்து இன்புறவும்)\nகண்ணம்மா பற்றிய என்னுடைய கட்டுரையை இத்திரியில் மீள்பதிவு செய்த அன்பு வாசு சாருக்கும் நன்றி...\nஐயோ ஐயோ... இப்படி ஒரேயடியாக எங்களைக் கொல்லலாமா. இது நீதியா. ராஜா திரைக்காவியத்தில் இடம்பெற்ற 'நீ வரவேண்டும்' பாடல் பதிவைத்தான் சொல்கிறேன். என்ன ஒரு அருமையான, அதே சமயம் போலீஸ் காவலுடன் கூடிய மிரட்டல் டூயட். இப்பாடல் பற்றி ஏற்கெனவே நடிகர்திலகம் திரியில் எழுதியிருந்த போதிலும் ஆவல் அடங்கவில்லை.\nபாடலில் நமது நடிகர்திலகமும் சரி, 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' அவர்களும் சரி செம க்யூட். மேட் பார் ஈச் அதர் என்பது போன்ற கெமிஸ்ட்ரி. வெள்ளை பேண்ட், கிரீம் கலர் ஷர்ட், வெளிர் நீல நிற ஸ்கார்ப், பிரௌனும் மஞ்சளும் கலந்த நிறத்தில் கோட், சொக்க வைக்கும் ஹேர் ஸ்டைல் இவற்றுடன் நடிகர்திலகம். வித்தியாசமான மெரூன் கலர் ஸாரி, அதே கலரில் புல்ஸ்லீவ் ஜாக்கெட், அழகான ஹேர்ஸ்டைல், காதோரம் வளைத்துவிடப்பட்ட முடியலங்காரம் என 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' அவர்கள்.\nபாடலின் ஒவ்வொரு வரியையும் என்னமாய் ரசித்து ரசித்து விளக்கம் அளித்துள்ளீர்கள். அட்டகாசம் சார். உங்கள் விளக்கத்தைப் படித்துக்கொண்டே பாடலின் வீடியோவைப் பார்ப்பது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கிறது. கணக்கிலடங்கா தடவை பார்த்த படங்களில் இதுவும் ஒன்று. அதனால் ஸீன்-பை-ஸீன் அத்துப்படி. ராஜாவும் ராதாவும் மட்டுமா. தர்மலிங்கம், நாகலிங்கம், பூசாரி காளிதாஸ், கமிஷனர் பிரசாத், பட்டாபி, ஜானகி, சீதா ராமன்கள், பாபு (சந்தர்), விஸ்வம், குமார், ஜம்பு, பார்வதி, தாரா என அனைவரும் நம��� இதயங்களில் ஒன்றிவிட்டனரே. இந்தப்பாடலும் சரி,\nஇந்தப்படமும் சரி எத்தனை தடவை விவாதித்தாலும் சலிக்காது.\nதிடீர் விருந்துக்கு மிக்க நன்றி வாசு சார். (பி.எம்.பார்த்தீர்களா)\nவாசு சார் & கிருஷ்ணா சார்,\n'யார் நீ' படத்தில் இடம்பெற்ற கிளப் டான்ஸ் பாடலையும், 'பொன்மேனி தழுவாமல்' பாடலையும் பதித்ததற்கு பாராட்டுக்கள், நன்றிகள்.\nயார் நீ பாடல்கள் அனைத்துமே அருமைதான் (அத்தனையும் ஹிந்திப்பட மெட்டுக்களாக இருந்தபோதிலும்) . ஆனந்தன் சீசன் இன்னும் முடியவில்லை போலும். இந்தப்படத்திலும் பிரதான வில்லன் ஆனநதன்தான்.\nஎனக்கு பிடித்த இன்னும் நான்கு பாடல்கள்...\nபடத்தின் பெயரைச் சொன்னதுமே நினைவுக்கு வரும் \"நானே வருவேன் இங்கும் அங்கும்\" படத்தில் பலமுறை ரிப்பீட்டட் ஆக வந்தாலும் அலுக்காது. காரணம் திகில் காட்சிகள் அப்படி. 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' அவர்கள் ஆவியாகவே வந்து அசத்தியிருப்பார்.\nஜெய்சங்கர் குமாரி ராதாவுக்கான டூயட், டி.எம்.எஸ்ஸும், ராட்சசி ஈஸ்வரியும் இணைந்து பாடிய\nபெண் வேண்டுமா பார்வை போதுமா'\nமனதை வரும் மென்மையான மேலோடி. பாடல் முடிந்த சிறிது நேரத்தில் பாவம் குமாரி ராதா கொல்லப்படுவார்.\nஇன்னொரு அட்டகாசமான பாடல் கண்ணியப்பாடகிக்கு...\nவீட்டை விட்டு புறப்படும் 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' அவர்கள் ஜெய்யைப்பார்த்து பாடும்..\n'என் வேதனையில் உன் கண்ணிரண்டும் என்னோடு\nமன அமைதிக்காக ஜெய் கொடைக்கானல் சென்றிருக்கும் சமயம் அங்கு பார்த்து ரசிக்கும் குரூப் டான்ஸ் பாடல், கோரஸுடன் இணைந்து ராட்சசி..\n'கண்ணுக்கென்ன சும்மா சும்மா பாக்குது\nஅது உன்னைத்தானே ஏதோ ஒண்ணு கேக்குது'\nகாப்பியடித்தாலும் அதை அழகாக செய்தால் அழகுதான். அதை அழகாக செய்தவர் வேதா...\nயார் நீ படத்தின் ஹிந்தி மற்றும் தெலுங்கு பட விளம்பரங்களைப் பதித்தீர்களே, அப்படியே தமிழ் விளம்பரம் கிடைத்தாலும் பதியுங்களேன். (இங்காவது அல்லது மக்கள் கலைஞர் திரியிலாவது)..\nயார் நீ படத்தின் ஹிந்தி மற்றும் தெலுங்கு பட விளம்பரங்களைப் பதித்தீர்களே, அப்படியே தமிழ் விளம்பரம் கிடைத்தாலும் பதியுங்களேன். (இங்காவது அல்லது மக்கள் கலைஞர் திரியிலாவது)..\nநிச்சயமாக கிடைத்ததும் போடுகிறேன் kaarthik sir\nசரத்பாபு சுஜாதா சரிதா நாராயண ராவ் (நினைத்தாலே இனிக்கும் திரை படத்தில் ஜெயசுதாவி���் கணவர் ரஜனிக்கு கார் டிரைவர்), ரமணமுர்த்தி(சங்கராபரணம் சோமயாஜுலு சகோதரர்) ,அனுமந்து நடித்து வெளி வந்த திரை படம்\nஇதே படம் குப்புடு மனசுடு என்று தெலுங்குலும் வெளியானது\nநினைத்தாலே இனிக்கும் (ஏப்ரல் 1979) திரைப்படத்திற்கு பிறகு வந்த திரை படம்\nகதை பயங்கர வி(வ)காரமான கதை . பாலச்சந்தரின் பல சீனியர் ரசிகர்கள் அவரை perverted என்று சொல்ல ஆரம்பித்த படம்\nஏற்கனேவே புன்னைகை,அரங்கேற்றம் போன்ற திரை படங்களில் இந்த புகார் எழுந்தது.\nசரத்பாபு சுஜாதா கணவன் மனைவி\nசரத்பாபு கட்டிட வல்லுனுர் .சுஜாதா நாவல் ஆசிரியை மற்றும் திரை பட தணிக்கை குழு உறுப்பினர் . அவர்களுக்கு பக்கத்துக்கு வீடு ஒரு சீனியர் நடிகை (இவர் நினைத்தாலே இனிக்கும் திரை படத்தில் கமலுக்கு அம்மா\n) மற்றும் அவரது மகள் சரிதா . சரிதா வெகுளி பெண் . நீண்ட நாட்கள் திரை துறையை விட்டு விலகி இருக்கும் சரிதாவின் அம்மாவிற்கு மீண்டும் திரை துறையில் (கமலுடன் நடிக்க ) சான்ஸ் கிடைக்கும்.ஆனால் எதிர்பாராத விதமாக ஷூட்டிங் ஆரம்ப தினத்தன்று சரிதாவின் அம்மா இறந்து விடுவார். இதனால் அனாதை ஆகும் சரிதாவிற்கு சுஜாதா சரத்பாபு தம்பதியினர் பாதுகாவலர்கள் ஆக மாறுவார்கள் .சரிதா சுஜாதாவை அக்கா என்றும் சரத்பாபுவை மாமா என்றும் அழைக்க ஆரம்பிபார். சுஜாதாவின் தம்பி (நாராயண ராவ் ) வெளிநாட்டில் இருக்கும் டாக்டர் .அவர் சரிதாவை நேசிக்க ஆரம்பிபார் இந்த நிலையில் ஒரு நாள் மாலை மழை நேரத்தில் சரத்பாபுவின் நெருக்கத்திற்கு சரிதா ஆளாவார். இது கற்பழிப்பு அல்ல இரு மன இணைப்பு. அதே நேரத்தில் சுஜாதா ஒரு திரை படத்திற்கு (வளர்ப்பு தந்தை அவருடைய வளர்ப்பு மகளை திருமணம் செய்து கொள்வது போல் இருக்கும்) 'இது ஒரு சமுதாய கேடு இதை அனுமதிக்க முடியாது' என்று கூறி அனுமதி மறுத்து விட்டு ,பள்ளியில் படிக்கும் தன மகளை கூட்டி கொண்டு தன வீட்டிற்கு வருவார் .வந்து கதவை திறந்தால்\n'சரத் சரிதா ஏடாகூடம் - சோலி முடிந்தது'\nமூவரின் மன போராட்டம் (மௌனத்தில் விளையாடும் மனசாட்சி)\nசுஜாதா தன தந்தை (ரமணமுர்த்தி) இடம் எல்லா உண்மையையும் கூறி அவரிடம் இதற்கு நல்ல முடிவு ஒன்று கூறுமாறு கேட்பார் . ஆனால் அவரோ இதற்கு என்னால் முடிவு சொல்ல இயலாது என்று மறுத்து விடுவார். பிறகு தன கணவர் சரத்பாபுவிடம் வாக்குவாதம் செய்வார் .\nஅவரோ \"தான் ஒரு சாதார��� மனிதன் எனக்கும் ஆசாபாசங்கள் இருக்கும் \" என்று அவரோடு ஓத்துழைக்க மறுத்து விடுவார் .இதற்கு நடுவில் வெளிநாட்டில் இருக்கும் அவரது தம்பி எல்லா விவரங்களையும் அறிந்த பின்னும் சரிதாவை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக சொல்வார் .அவரிடமும் சுஜாதா வாக்குவாதம் செய்வார் . இந்நிலையில் சரிதா கர்ப்பம் ஆகி ஹைதராபாத் சென்று குழந்தையை பெற்றுகொள்வார் .இறுதியில்\nசுஜாதாவிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வார் .\nஇதே பாலசந்தர் 'கல்யாண அகதிகள்' திரை படத்தில் தற்கொலை முடிவு அல்ல என்று கூறுவார் .\n'இது நல்ல படமா மோசமான படமா '\n'வெற்றி படமா தோல்வி படமா '\n(நாயகன் கமல் ) தெரியலேப்பா\nஆனால் மெல்லிசை மன்னரின் இனிமையான பாடல்கள்\n1.பாலா வாணி LR அஞ்சலி குரல்களில் கோல்டன் பீச் location\n(மெல்லிசை மன்னர் குழுவின் தபேலா மாஸ்டர் நயம் அக்மார்க் ஜீவன் brand ரவையை குழைத்து தேச்சு இருப்பார் போல .நச்னு இருக்கும் )\nநானா பாடுவது நானா ... நானும் இளவயது மானா\nஹ ... ஹ ..ஹ ..(சிரிப்பு).. (பாலாவும் வாணியும் இணைந்து)\nநானா பாடுவது நானா .... நானும் .... இளவயது மானா\nஇசைக்கோலம் உன் மங்கலம் , அதில் கீதம் உன் குங்குமம்\nஉயர்தாளம் நம் சங்கமம் , நீ பாடு தானே வரும்\nஇசைக்கோலம் உன் மங்கலம் , அதில் கீதம் உன் குங்குமம்\nஉயர்தாளம் நம் சங்கமம் , நீ பாடு தானே வரும்\nபாடுவது நானா .... நானும் .... இளவயது மானா ....\nப ப பா ப ப பா ...ரப பபப்பா ..ப ப பா ப ப பா ரபபபப்பா ..\nருருறு ..ரம்பப ரம்பப ரம்பப ரம்\nரம்பப ரம்பப ரம்பப ரம் ...ரம்பப ரம்பப ரம்பப ரம்\n(தபேல இசை ) பின் violin இசை\nகோதை என் நெஞ்சிலே , என் குடும்பம் நிற்கின்றது\nநல்ல சமையல் புரிகின்றது , ஆனால் சங்கீதம் புரியவில்லை\n(அஞ்சலியின் அருமையான மூச்சு முட்டும் ஸ்வரம்)\nநிநிஸஸ ஸஸஸஸ தநிநி நிநிநிநி\nபபதத ததத மமபப பபபப\nமபம , பதப , தநிதத நிஸநி தநிபா\nகோதை என் நெஞ்சிலே , என் குடும்பம் நிற்கின்றது\nநல்ல சமையல் புரிகின்றது , ஆனால் சங்கீதம் புரியவில்லை\nதாயின் தாலாட்டிலே , தினம் தோன்றும் சங்கீதமே\nதாயின் தாலாட்டிலே , தினம் தோன்றும் சங்கீதமே\nநீயும் தாயல்லவா , இதில் ஏனோ சந்தேகமே\nபாடுவது நானா .... நானும் .... இளவயது மானா ....\nடிணிங் டிண்டிநிங் டிண்டிண்டிண்டிண்டிநிங் டிண்டிகுடிங்\nஇடை இசை மீண்டும் தபேலா violin கலந்து\nகவிஞன் சொல்லாத���ோ .... தமிழ் கவிதை காணாததோ\nஇதில் எதை நான் சொல்வேனம்மா\nபாலா அஞ்சலி இணைந்து மீண்டும் ஸ்வரம்\nநிநிஸஸ ஸஸஸஸ தநிநி நிநிநிநி\nபபதத ததத மமபப பபபப\nமபம , பதப , தநிதத நிஸநி தநிபா\nகவிஞன் சொல்லாதோ ...தமிழ் கவிதை கானாததோ\nஇதில் எதை நான் சொல்வேனம்மா\nநீந்தும் நேரம் வந்தால் , உடன் நீச்சல் அங்கே வரும்\nநீந்தும் நேரம் வந்தால் , உடன் நீச்சல் அங்கே வரும்\nபாடும் ஆசைவந்தால் எந்த பாட்டும் சபையில் வரும்\nஎந்த பாட்டும் சபையில் வரும்\nபாடுவது நானா .... நானும் இளவயது மானா\nஇசைக்கோலம் உன் மங்கலம் , அதில் கீதம் உன் குங்குமம்\nஉயர்தாளம் நம் சங்கமம் , நீ பாடு தானே வரும்\nநானா .... பாடுவது நானா .... நானும் ... இளவயது மா .னா ..\n2. பாலமுரளி கிருஷ்ணா குரலில் சாமா ராக பாடல்\nமௌனத்தில் விளையாடும் மனசாட்சியே (2)\nஆயிரம் நினைவாகி ஆனந்தக்கனவாகி (2)\nகாரியம் தவறானால் கண்களில் நீராகி\nரகசியச்சுரங்கம் நீ நாடக அரங்கம் நீ (2)\nநெஞ்சே துன்பத்தின் தாய் அல்லவா\nஒருகணம் தவறாகி பலயுகம் துடிப்பாயே\nஊமையின் பரிபாஷை கண்களில் வடிப்பாயே (2)\nஉண்மைக்கு ஒரு சாட்சி பொய் சொல்ல பலசாட்சி (2)\nநெஞ்சே மனிதனின் நிழல் அல்லவா\nஆசையில் கல்லாகி அச்சத்தில் மெழுகாகி\nயார் முகம் பார்த்தாலும் ஐயத்தில் தவிப்பாய் நீ (2)\nஒரு நாள் வீட்டில் கண்ணதாசன் தன் பூட்டிய அறைக்குள் இந்தப் பாடலை மட்டும் மீண்டும்,மீண்டும் ஒலிக்கச் செய்து கேட்டுக்கொண்டிருந்தாராம். அவருக்கு என்ன கஷ்டமோ\n3.3.பாலா வாணி குரல்களில் ஒரு அருமையான டூயட் கனவு பாடல்\n(இந்த பாட்டில் மெல்லிசை மன்னர் இடை இசையில் இன்ஸ்ட்ருமென்ட் சும்மா டம் டம் னு பின்னி எடுத்து இருக்கும். மிருதங்க சத்தமும் தபேலா சத்தமும் சேர்ந்த மாதிரி . நினைத்தாலே இனிக்கும் படத்தில் கூட இந்த இன்ஸ்ட்ருமென்ட் அடிகடி அடிகடி ஓலிக்கும்)\nதேன் அமுதினில் மழை வர\nஇடை எனும் சிறு கொடிதனில்\nஇருவரும் ஒரு நிலை பெற\nதேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம் (2)\nகாவிரி பொங்கிடும் நீரோட்டம் ,\nகண்டதும் நெஞ்சினில் போராட்டம் ,போராட்டம் ...\nதேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்\nகாவிரி பொங்கிடும் நீரோட்டம் ,\nகண்டதும் நெஞ்சினில் போராட்டம் ,போராட்டம் ...\nஎன் கணோட்டம் ஒரு வெளோட்டம் (2)\nசின்ன சின்ன நடை திண்டாட்டம்\nஅதை கண்டதும் நெஞ்சினில் கொண்டாட்டம் (2)\nதேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம் ,\nகண்டதும் நெஞ்சினில் ��ோராட்டம் ,போராட்டம் ...\nபூந்தோட்டம் ,(ஒரு இனிமையான flute )\nபொன் வண்டாட்டம் இடும் தேனாட்டம் (2)\nவண்ன வன்ண முகம் பாலாட்டம்\nஅந்த வஞ்சியின் மெல்லிடை நூலாட்டம் (2)\nதேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம் ,\nகண்டதும் நெஞ்சினில் போராட்டம் ,போராட்டம் ...\nஇளம் தண்டாட்டம் உடல் பாராட்டும் (2)\nஎன்ன என்ன சுகம் உளோட்டம்\nஎனை இந்திர லோகத்தில் தாலாட்டும் (2)\nதேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம் ,\nகண்டதும் நெஞ்சினில் போராட்டம் ,போராட்டம் ...\nஸ்டைல் கிங் அசத்திய 'ராஜா' திரைப்படத்தைப்பற்றி நடிகர்திலகம் திரியின் பாகம் 11-ல் அட்டகாசமாக அலசப்பட்டிருக்கிறது. நமது ஹப்பர்கள் அனைவரும் பங்குபெற்று மிக அருமையாக பதிவுகள் இட்டிருந்தனர். நடிகர்திலகம் மற்றும் 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' அவர்கள் பற்றி மட்டுமல்லாது வசீகர வில்லன் விஸ்வம் மற்றும் நடனதாரகை தாரா பற்றியும் கூட பதிவுகள் இடப்பட்டுள்ளன. அதுபோக ஏராளமான நிழற்படங்கள் மற்றும் காட்சிகள் என 'ராஜா' பூரணமாக ஆயப்பட்டுள்ளது. (அவற்றில் நமது வாசு சாரின் உழைப்பு அசுரத்தனமாக அமைந்துள்ளது)\nஎனவே தற்போது நமது திரியில் ராஜாவின் பாடல் காட்சிகள் பற்றி ஆராயலாம். ஏற்கெனவே 'இரண்டில் ஒன்று' மற்றும் 'நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்' பாடல்கள் அலசப்பட்டுள்ளன. மீதமுள்ள பாடல்கள் 'கல்யாண பொண்ணு', 'கங்கையிலே ஓடமில்லையோ' மற்றும் 'நான் உயிருக்கு தருவது விலை' ஆகிய பாடல்கள் பற்றி கூடிய விரைவில் ஆய்வு செய்வோம்...\nநிச்சயமாக ராஜாவின் பிற பாடல்களை அலச வேண்டும்\nநீங்களாவது வாசு சார் ஆவது நிச்சயம் எழுத வேண்டும்\nநாங்கள் எல்லாம் அதை படிக்க வேண்டும்\nகாத்து கிடப்பதில் சுகம் உண்டு\nவாசு சார் & கிருஷ்ணா சார்,\nகாப்பியடித்தாலும் அதை அழகாக செய்தால் அழகுதான். அதை அழகாக செய்தவர் வேதா...\nஎன்னை தவறாக நினைக்கவில்லை என்றால் ஒன்று சொல்லுகிறேன்\nவிடுதலை நமது nt யும் சூப்பர் ஸ்டார் ரஜினியும் நடித்து வெளி வந்த படம் . ஹிந்தி குர்பானி தழுவல் .ஹிந்தியில் கல்யாண்ஜி ஆனந்த்ஜி இசையில் பாட்டுக்காகவே ஓடிய படம்.\nஅதை தமிழ் இல் சந்திர போஸ் இசையில் 'நீல குயில்கள் இரண்டு'\nபாடலை தவிர வேறு எதாவது மனதை கவர்ந்ததா\nநிச்சயமாக விடுதலையில் இன்னும் பாடல்கள் பிரபலமாகி இருந்து இருக்க வேண்டும் என்பது எனுடைய தனிப்பட்ட கருத்து\nதங்களின் அருனையா�� தகவல் பதிவுகளுக்கு நன்றி. கண்ணம்மா படத்தில் இடம்பெற்ற 'தென்னைமரத் தோப்புக்குள்ளே பார்த்த ஞாபகம்' பாடலின் காணொளிக்கும் நன்றி. (முத்துராமன் திரியில் ராகவேந்தர் சார் 'கண்ணம்மா' முழுப்பட வீடியோவையும் கொடுத்துள்ளார். பார்த்து இன்புறவும்)\nகண்ணம்மா பற்றிய என்னுடைய கட்டுரையை இத்திரியில் மீள்பதிவு செய்த அன்பு வாசு சாருக்கும் நன்றி...\nகார்த்திக் மற்றும் வாசு சாருக்கு நன்றி.\nகண்ணம்மா பாடல்களை கேட்டிருந்தாலும் இந்த பாடல் சற்று வித்தியாசமாகவும் கேரள மாப்ள பாடல்கள் தொனியில் வேடமும் பாடலும் அமைந்தது மனதை கவரத்தான் செய்தது.\nகாதலுக்கு அடுத்தபடி இந்தியத் திரைப்படங்களில் முக்கியத்துவம் பெறும் சென்டிமெண்ட் அண்ணன் தங்கைப் பாசம். பேசாப் படங்களின் காலத்தில் கூட இடம்பெற்ற இந்த சென்டிமென்ட், பின்னர் தமிழ், இந்தித் திரைப்படங்களின் வெற்றி சூத்திரங்களில் ஒன்றாகக் காலம்தோறும் கையாளப்பட்டு வந்திருக்கிறது.\nகாட்சியமைப்பின் அடிப்படையில் பல சிறந்த அண்ணன் - தங்கைப் படங்களைப் பட்டியலிடுவது சாத்தியம் என்றாலும் பாடல்களைப் பொறுருத்தவரை, ஒப்பீடு இல்லாத பாடல் என்று தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் ஒரு பாடலை மட்டுமே கூற முடியும் என்பது மிக்க வியப்புகுரியது.\nஅண்ணன்-தங்கைப் பாசத்தைப் பிழிந்து எடுத்துப் பேழையில் வைத்த, கண்ணதாசனின் ‘மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்’ என்ற பாசமலர் படச் சொல்லடுக்குத் தமிழ்ப் பாட்டுக்கு நிகராகச் சோகம் அக்கறை ஆகிய உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இந்திப் பாடல் நீண்ட காலம் இல்லாமல் இருந்தது.\nதமிழ்த் திரைப்படம் வெளிவந்த வெகு காலத்திற்குப் பின்னர் தேவ் ஆனந்த் ஜீனத் அமன் நடிப்பில் ஆர்.டி. பர்மன் இசையில் ஆனந்த பக் ஷி எழுதிய ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ என்ற படத்தின் பாடல் மூலம் அந்த குறை நீங்கியது.\nஃபூலோன்-கா, தாரோன்-கா ஸப்கா கஹ்னா\nஹை ஏக் ஹஜாரோன்-மே, மேரி பஹனா ஹை.\nசாரி உமர் ஹமே சங் ரஹனா ஹை.\nஜப்ஸே மேரி ஆங்க்கோன் ஸே ஹோ கயீ து தூர்\nதப்ஸே ஸாரே ஜீவன் கே ஸப்னே ஹை சூர்\nஆங்க்கோன் மே நீந்த் நா, மன்மே ச்சேனா ஹை.\nஆயிரத்தில் ஒருத்தி என் தங்கை\nவாழ்க்கை முழுவதும் நாம் ஒன்றாய்\nஎப்பொழுது நீ என் கண்களிலிருந்து தொலைவில் சென்றாயோ\nஅப்பொழுதே வாழ்வின் எல்லாக் கனவுகளும் நொறுங்கிவிட்டன.\nவிழிகள் உறங்கவில்லை மனதின் நினைவு இல்லை.\nமலர்கள் பார், நாம் இருவரும்\nஒரு கொடியின் இரு மலர்கள்,\nநீ எப்படி என்னை மறந்து போனாய்\nவா என் அருகில், சொல் உனக்கு என்ன என்ன சொல்ல வேண்டுமோ (அதை)\nஒளிந்து ஓடக் கூடாது .\nசுகத்தை விரும்பினால் துக்கத்தையும் சகித்துக்கொள்ள வேண்டும்\nஆயிரத்தில் ஒருத்தி என் தங்கை.\nமிகையான கவி அழகுடன் அமைந்த கண்ணதாசனின் பாசமலர் படப் பாடல்.\nமலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்\nகலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்\nமாமணி மாளிகை மாதர்கள் புன்னகை\nமங்கல மேடையின் பொன் வண்ணம் கண்டான்\nமாவிலைத் தோரணம் ஆடிடக் கண்டான்\nமணமகன் வந்து நின்று மாலை சூடக் கண்டான்\nகலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் அண்ணன் கற்பனைத் தேரினில்\nஆசையின் பாதையில் ஓடிய பெண்மயில்\nஅன்புடன் கால்களில் பணிந்திடக் கண்டான்\nவாழிய கண்மணி வாழிய என்றான்\nவான்மழை போல் கண்கள் நீரில் ஆடக் கண்டான்\nபூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்\nபொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்\nமாமனைப் பாரடி கண்மணி என்றாள்\nமலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் அண்ணன் வாழ வைப்பான் என்று\nகலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்\nஅண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்.\nஇரு மொழிகளிலும் பாடலின் சந்தர்ப்பங்களும் அவற்றின் பின்னணிகளும் மிகவும் வேறு பட்டிருந்தாலும் தங்கை மீது கதாநாயக அண்ணன் வெளிப்படுத்தும் கலப்பில்லாத எல்லையற்ற பாச உணர்வின் அடிப்படையில் இரு மொழிப் பாடல்களும் இணைந்திருப்பது கவனிக்கத் தக்கது. கண்ணதாசனின் வரிகள் அண்ணன் தங்கை பாசத்திற்கு ஒரு தெய்விகத் தன்மையை அளித்திருப்பதும் கவனிக்கத்தக்கது.\nசரத்பாபு சுஜாதா சரிதா நாராயண ராவ் (நினைத்தாலே இனிக்கும் திரை படத்தில் ஜெயசுதாவின் கணவர் ரஜனிக்கு கார் டிரைவர்), ரமணமுர்த்தி(சங்கராபரணம் சோமயாஜுலு சகோதரர்) ,அனுமந்து நடித்து வெளி வந்த திரை படம்\nஇதே படம் குப்புடு மனசுடு என்று தெலுங்குலும் வெளியானது\nநினைத்தாலே இனிக்கும் (ஏப்ரல் 1979) திரைப்படத்திற்கு பிறகு வந்த திரை படம்\nகதை பயங்கர வி(வ)காரமான கதை . பாலச்சந்தரின் பல சீனியர் ரசிகர்கள் அவரை perverted என்று சொல்ல ஆரம்பித்த படம்\nஏற்கனேவே புன்னைகை,அரங்கேற்றம் போன்ற திரை படங்களில் இந்த புகார் எழுந்தது.\nசரத்பாபு சுஜாதா கணவன் மனைவி\nசரத்பாபு கட்டிட வல்லுனுர் .சுஜாதா நாவல் ஆசிரியை மற்றும் திரை பட தணிக்கை குழு உறுப்பினர் . அவர்களுக்கு பக்கத்துக்கு வீடு ஒரு சீனியர் நடிகை (இவர் நினைத்தாலே இனிக்கும் திரை படத்தில் கமலுக்கு அம்மா\n) மற்றும் அவரது மகள் சரிதா . சரிதா வெகுளி பெண் . நீண்ட நாட்கள் திரை துறையை விட்டு விலகி இருக்கும் சரிதாவின் அம்மாவிற்கு மீண்டும் திரை துறையில் (கமலுடன் நடிக்க ) சான்ஸ் கிடைக்கும்.ஆனால் எதிர்பாராத விதமாக ஷூட்டிங் ஆரம்ப தினத்தன்று சரிதாவின் அம்மா இறந்து விடுவார். இதனால் அனாதை ஆகும் சரிதாவிற்கு சுஜாதா சரத்பாபு தம்பதியினர் பாதுகாவலர்கள் ஆக மாறுவார்கள் .சரிதா சுஜாதாவை அக்கா என்றும் சரத்பாபுவை மாமா என்றும் அழைக்க ஆரம்பிபார். சுஜாதாவின் தம்பி (நாராயண ராவ் ) வெளிநாட்டில் இருக்கும் டாக்டர் .அவர் சரிதாவை நேசிக்க ஆரம்பிபார் இந்த நிலையில் ஒரு நாள் மாலை மழை நேரத்தில் சரத்பாபுவின் நெருக்கத்திற்கு சரிதா ஆளாவார். இது கற்பழிப்பு அல்ல இரு மன இணைப்பு. அதே நேரத்தில் சுஜாதா ஒரு திரை படத்திற்கு (வளர்ப்பு தந்தை அவருடைய வளர்ப்பு மகளை திருமணம் செய்து கொள்வது போல் இருக்கும்) 'இது ஒரு சமுதாய கேடு இதை அனுமதிக்க முடியாது' என்று கூறி அனுமதி மறுத்து விட்டு ,பள்ளியில் படிக்கும் தன மகளை கூட்டி கொண்டு தன வீட்டிற்கு வருவார் .வந்து கதவை திறந்தால்\n'சரத் சரிதா ஏடாகூடம் - சோலி முடிந்தது'\nமூவரின் மன போராட்டம் (மௌனத்தில் விளையாடும் மனசாட்சி)\nசுஜாதா தன தந்தை (ரமணமுர்த்தி) இடம் எல்லா உண்மையையும் கூறி அவரிடம் இதற்கு நல்ல முடிவு ஒன்று கூறுமாறு கேட்பார் . ஆனால் அவரோ இதற்கு என்னால் முடிவு சொல்ல இயலாது என்று மறுத்து விடுவார். பிறகு தன கணவர் சரத்பாபுவிடம் வாக்குவாதம் செய்வார் .\nஅவரோ \"தான் ஒரு சாதாரண மனிதன் எனக்கும் ஆசாபாசங்கள் இருக்கும் \" என்று அவரோடு ஓத்துழைக்க மறுத்து விடுவார் .இதற்கு நடுவில் வெளிநாட்டில் இருக்கும் அவரது தம்பி எல்லா விவரங்களையும் அறிந்த பின்னும் சரிதாவை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக சொல்வார் .அவரிடமும் சுஜாதா வாக்குவாதம் செய்வார் . இந்நிலையில் சரிதா கர்ப்பம் ஆகி ஹைதராபாத் சென்று குழந்தையை பெற்றுகொள்வார் .இறுதியில்\nசுஜாதாவிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு மொட்டை மாடியில் இருந்து கீழ��� குதித்து தற்கொலை செய்து கொள்வார் .\nஇதே பாலசந்தர் 'கல்யாண அகதிகள்' திரை படத்தில் தற்கொலை முடிவு அல்ல என்று கூறுவார் .\n'இது நல்ல படமா மோசமான படமா '\n'வெற்றி படமா தோல்வி படமா '\n(நாயகன் கமல் ) தெரியலேப்பா\nஆனால் மெல்லிசை மன்னரின் இனிமையான பாடல்கள்\n1.பாலா வாணி LR அஞ்சலி குரல்களில் கோல்டன் பீச் location\n(மெல்லிசை மன்னர் குழுவின் தபேலா மாஸ்டர் நயம் அக்மார்க் ஜீவன் brand ரவையை குழைத்து தேச்சு இருப்பார் போல .நச்னு இருக்கும் )\nநானா பாடுவது நானா ... நானும் இளவயது மானா\nஹ ... ஹ ..ஹ ..(சிரிப்பு).. (பாலாவும் வாணியும் இணைந்து)\nநானா பாடுவது நானா .... நானும் .... இளவயது மானா\nஇசைக்கோலம் உன் மங்கலம் , அதில் கீதம் உன் குங்குமம்\nஉயர்தாளம் நம் சங்கமம் , நீ பாடு தானே வரும்\nஇசைக்கோலம் உன் மங்கலம் , அதில் கீதம் உன் குங்குமம்\nஉயர்தாளம் நம் சங்கமம் , நீ பாடு தானே வரும்\nபாடுவது நானா .... நானும் .... இளவயது மானா ....\nப ப பா ப ப பா ...ரப பபப்பா ..ப ப பா ப ப பா ரபபபப்பா ..\nருருறு ..ரம்பப ரம்பப ரம்பப ரம்\nரம்பப ரம்பப ரம்பப ரம் ...ரம்பப ரம்பப ரம்பப ரம்\n(தபேல இசை ) பின் violin இசை\nகோதை என் நெஞ்சிலே , என் குடும்பம் நிற்கின்றது\nநல்ல சமையல் புரிகின்றது , ஆனால் சங்கீதம் புரியவில்லை\n(அஞ்சலியின் அருமையான மூச்சு முட்டும் ஸ்வரம்)\nநிநிஸஸ ஸஸஸஸ தநிநி நிநிநிநி\nபபதத ததத மமபப பபபப\nமபம , பதப , தநிதத நிஸநி தநிபா\nகோதை என் நெஞ்சிலே , என் குடும்பம் நிற்கின்றது\nநல்ல சமையல் புரிகின்றது , ஆனால் சங்கீதம் புரியவில்லை\nதாயின் தாலாட்டிலே , தினம் தோன்றும் சங்கீதமே\nதாயின் தாலாட்டிலே , தினம் தோன்றும் சங்கீதமே\nநீயும் தாயல்லவா , இதில் ஏனோ சந்தேகமே\nபாடுவது நானா .... நானும் .... இளவயது மானா ....\nடிணிங் டிண்டிநிங் டிண்டிண்டிண்டிண்டிநிங் டிண்டிகுடிங்\nஇடை இசை மீண்டும் தபேலா violin கலந்து\nகவிஞன் சொல்லாததோ .... தமிழ் கவிதை காணாததோ\nஇதில் எதை நான் சொல்வேனம்மா\nபாலா அஞ்சலி இணைந்து மீண்டும் ஸ்வரம்\nநிநிஸஸ ஸஸஸஸ தநிநி நிநிநிநி\nபபதத ததத மமபப பபபப\nமபம , பதப , தநிதத நிஸநி தநிபா\nகவிஞன் சொல்லாதோ ...தமிழ் கவிதை கானாததோ\nஇதில் எதை நான் சொல்வேனம்மா\nநீந்தும் நேரம் வந்தால் , உடன் நீச்சல் அங்கே வரும்\nநீந்தும் நேரம் வந்தால் , உடன் நீச்சல் அங்கே வரும்\nபாடும் ஆசைவந்தால் எந்த பாட்டும் சபையில் வரும்\nஎந்த பாட்டும் சபையில் வரும்\nபாடுவது நானா .... நானும் இள���யது மானா\nஇசைக்கோலம் உன் மங்கலம் , அதில் கீதம் உன் குங்குமம்\nஉயர்தாளம் நம் சங்கமம் , நீ பாடு தானே வரும்\nநானா .... பாடுவது நானா .... நானும் ... இளவயது மா .னா ..\n2. பாலமுரளி கிருஷ்ணா குரலில் சாமா ராக பாடல்\nமௌனத்தில் விளையாடும் மனசாட்சியே (2)\nஆயிரம் நினைவாகி ஆனந்தக்கனவாகி (2)\nகாரியம் தவறானால் கண்களில் நீராகி\nரகசியச்சுரங்கம் நீ நாடக அரங்கம் நீ (2)\nநெஞ்சே துன்பத்தின் தாய் அல்லவா\nஒருகணம் தவறாகி பலயுகம் துடிப்பாயே\nஊமையின் பரிபாஷை கண்களில் வடிப்பாயே (2)\nஉண்மைக்கு ஒரு சாட்சி பொய் சொல்ல பலசாட்சி (2)\nநெஞ்சே மனிதனின் நிழல் அல்லவா\nஆசையில் கல்லாகி அச்சத்தில் மெழுகாகி\nயார் முகம் பார்த்தாலும் ஐயத்தில் தவிப்பாய் நீ (2)\nஒரு நாள் வீட்டில் கண்ணதாசன் தன் பூட்டிய அறைக்குள் இந்தப் பாடலை மட்டும் மீண்டும்,மீண்டும் ஒலிக்கச் செய்து கேட்டுக்கொண்டிருந்தாராம். அவருக்கு என்ன கஷ்டமோ\n3.3.பாலா வாணி குரல்களில் ஒரு அருமையான டூயட் கனவு பாடல்\n(இந்த பாட்டில் மெல்லிசை மன்னர் இடை இசையில் இன்ஸ்ட்ருமென்ட் சும்மா டம் டம் னு பின்னி எடுத்து இருக்கும். மிருதங்க சத்தமும் தபேலா சத்தமும் சேர்ந்த மாதிரி . நினைத்தாலே இனிக்கும் படத்தில் கூட இந்த இன்ஸ்ட்ருமென்ட் அடிகடி அடிகடி ஓலிக்கும்)\nதேன் அமுதினில் மழை வர\nஇடை எனும் சிறு கொடிதனில்\nஇருவரும் ஒரு நிலை பெற\nதேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம் (2)\nகாவிரி பொங்கிடும் நீரோட்டம் ,\nகண்டதும் நெஞ்சினில் போராட்டம் ,போராட்டம் ...\nதேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்\nகாவிரி பொங்கிடும் நீரோட்டம் ,\nகண்டதும் நெஞ்சினில் போராட்டம் ,போராட்டம் ...\nஎன் கணோட்டம் ஒரு வெளோட்டம் (2)\nசின்ன சின்ன நடை திண்டாட்டம்\nஅதை கண்டதும் நெஞ்சினில் கொண்டாட்டம் (2)\nதேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம் ,\nகண்டதும் நெஞ்சினில் போராட்டம் ,போராட்டம் ...\nபூந்தோட்டம் ,(ஒரு இனிமையான flute )\nபொன் வண்டாட்டம் இடும் தேனாட்டம் (2)\nவண்ன வன்ண முகம் பாலாட்டம்\nஅந்த வஞ்சியின் மெல்லிடை நூலாட்டம் (2)\nதேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம் ,\nகண்டதும் நெஞ்சினில் போராட்டம் ,போராட்டம் ...\nஇளம் தண்டாட்டம் உடல் பாராட்டும் (2)\nஎன்ன என்ன சுகம் உளோட்டம்\nஎனை இந்திர லோகத்தில் தாலாட்டும் (2)\nதேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம் ,\nகண்டதும் நெஞ்சினில் போராட்டம் ,போராட்டம் ...\n50’களிலும் 60’களிலும் பல நல்ல படங்கள் தமிழில் இருந்து தெலுங்கிற்கும், தெலுங்கிலிருந்து தமிழுக்கும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன\nஅப்படி ஒரு படம் தான் சபாஷ் ராமு (தெலுங்கில் சபாஷ் ராமுடு)\nஇதில் பல நல்ல பாடல்கள் உண்டு இருந்தாலும் டப்பிங் பாடல் போல் இல்லாமல் மிகவும் அருமையாக அமைந்த பாடல்\nஏ.எம்.ராஜாவும் சுசீலாவும் இசைத்த “கலை எழில் வீசியே கண் ஜாடை புரிகின்றதே”\nதிரையில் சித்திரம் பேசுதடி மாலினியும், ரமணமூர்த்தி(சோமயாஜுலுவின் இளைய சகோதரர்) ..\nநன்றி ராஜேஷ் அருமையான பாடலை நினைவூட்டியமைக்கு\n'ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா\nஅலங்காரத் தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே\n1959-ல் வெளிவந்த உடுமலை நாராயணகவி இயற்றிய 'மஞ்சள் மகிமை' படத்தில் ஒலிக்கும் பாடல். இப்படத்திற்கு இசை 'மாஸ்டர்' வேணு என்று நினைவு. ராஜேஷ் கொடுத்துள்ள 'சபாஷ் ராமு'(டு) படத்திற்கு இசை கண்டசாலா அவர்கள். இதுவும் 1959-ல் வந்த படம்தான்.\nஇரு பாடல்களும் கேட்பதற்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரி டியூனில் இருப்பதை உணர முடியும். ஆனால் இரண்டும் இனிமைதான். 'மஞ்சள் மகிமை' தமிழில் நேரிடையாகவும் எடுக்கப்பட்டதால் 'ஆகாய வீதியில்' இன்னும் அருமையாக இருக்கும்.\nநன்றி ராஜேஷ் அருமையான பாடலை நினைவூட்டியமைக்கு\n'ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா\nஅலங்காரத் தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே\n1959-ல் வெளிவந்த உடுமலை நாராயணகவி இயற்றிய 'மஞ்சள் மகிமை' படத்தில் ஒலிக்கும் பாடல். இப்படத்திற்கு இசை 'மாஸ்டர்' வேணு என்று நினைவு. ராஜேஷ் கொடுத்துள்ள 'சபாஷ் ராமு'(டு) படத்திற்கு இசை கண்டசாலா அவர்கள். இதுவும் 1959-ல் வந்த படம்தான்.\nஇரு பாடல்களும் கேட்பதற்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரி டியூனில் இருப்பதை உணர முடியும். ஆனால் இரண்டும் இனிமைதான். 'மஞ்சள் மகிமை' தமிழில் நேரிடையாகவும் எடுக்கப்பட்டதால் 'ஆகாய வீதியில்' இன்னும் அருமையாக இருக்கும்.\nஆம் மஞ்சள் மகிமையில் எல்லா பாடல்களுமே அருமை . நாராயணகவி நீண்ட நாட்களுக்கு பின் இயற்றிய பாடல்கள்\nஆம் தெலுங்கு இசையமைப்பாளர் மாஸ்டர் வேணு தான் இசை\nவரிகள் அற்புதம்... “ கண்மனி தாரகை உன்னை கைவிடேன் என்றே “ ..\nஇந்த பாடல் முடிந்ததும் ரங்காராவ் மற்றும் சி.கே.சரஸ்வதி வந்துவிடுவார்கள் உடனே தங்கவேலுவும் சாவித்திரியும் இதே பாடலை வேறு வார்த்தைகளுடன் பாடுவார்கள் (பின்னாலிருந்து நாகேஸ்வரரா���் குரல் கொடுப்பார் தங்கவேலுவிற்கு)\nஇதோ அதையும் கண்டு களியுங்கள்\nஎனக்கு மனது கேட்கவில்லை. நான் வதை பட்டாலும்,அந்த திரி சிதை படுவது காண சகிக்கவில்லை.என் பிற நண்பர்களை போல் என் மனம் இன்னும் முழு கல்லாகவில்லை.அப்படியே கல்லாக மாற்றினாலும் ,அந்த நடிக ராமபிரானின் நினைவு என்ற பாதம் பட்டு இந்த கல் உயிர்த்து விடுகிறதே என்ன செய்ய\nமலர்களை போல் பாட்டில் முத்திரை வரிகள் \"பூ மனம் கொண்டவள் பால் மனம் கண்டாள் \".இதற்கு ஈடாக இந்தி கவிஞர்கள் கிடையாது.\nஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா மலர்ந்ததம்மா பாட்டை எப்படி மறந்தீர்கள்\nஇதே படத்தில் இடம் பெற்ற மயங்காத மனம் யாவும் மயங்கும் என்னுடைய favourite .\nடி.எம்.எஸ்.-பீ.பீ.எஸ் இணைந்து பாடி கலக்கிய பாடல்களில் உங்கள் பிடித்தம் என்று யாராவது கேட்டால்.... ப்ளீஸ் ....வெயிட்..... அவரச பட்டு பொன்னொன்று கண்டால் நான் எப்படி பொறுப்பாக முடியும்நீங்கள் கவலை பட்டு யோசிக்க வேண்டாம். \"கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு \" பாடல்தான்.\nஉரிய இடத்தை அடையாத மூன்று உன்னத காவியங்கள் எல்லாம் உனக்காக,பந்த பாசம்,வளர்பிறை.பந்த பாசம் ,சாந்தி picture பெரியண்ணாவின் முதல் படம். அருமையான நட்சத்திர அணிவகுப்பு,பீம்சிங்,வலம்புரி சோமநாதன்,விஸ்வநாதன்-ராமமூர்த்தி இவ்வளவும் இருந்தும் ,ஏன்தான் சோடை போனதோஇவ்வளவிற்கும் படமும் நல்ல படம்.\nஎன்னை யாராவது டி.எம்.எஸ் -பீ.பீ.எஸ் இணைவில் சிறந்த பாடல் எது என்றால் கவலைகள் கிடக்கட்டும் என்பேன்.சீர்காழியின் மிக சிறந்த பாடல் எது என்றால் நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ என்பேன். சுசிலாவின் தலை சிறந்த பாடல்களில் ஒன்றாக தண்ணிலவு தேனிறைக்க பாடலை தேர்வு செய்வேன். பீ.சுசிலா-எல்.ஆர்.ஈஸ்வரி இணைவில் வந்த மிக சிறந்த பாடல்களில் ஒன்றாக சித்திர பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ பாடலை தேர்வு செய்வேன்.\nதிரும்பி அவசரம் உங்களுக்கு .... அத்தனை பாடல்களும் இரட்டையர் என்று குதிப்பீர்கள். உண்மை....ஆனால் அது மட்டுமே உண்மை இல்லை. இத்தனை பாடல்களுக்கும் பாடலாசிரியர் கவிஞர் மாயவ நாதன்.இத்தனைக்கும் தெலுங்கு.உருது,ஹிந்தி,அரபிக் போல இசைக்கு இசையா கடின வீர மொழி என்று பெயர் பெற்றது தமிழ்.\nஆனால் சில கவிஞர்களே அதை இசைக்கு இசைவாக மாற்றியதில் பெரும் பங்கு வகித்தார்கள்.அதில் தலையாய துரதிர்ஷ்டசால��கள் அகால மரணம் எய்திய பட்டுகோட்டையார், தலைவணங்கா தன்மானத்துடன் தனித்து நின்ற சுரதா,நான் கவிஞனடா என்னையும் மதிக்க கற்று கொள் என்று இசையமைப்பாளர்களுக்கு சவால் விட்ட மாயவ நாதன் உரிய இடத்தை அடையாத மூன்று உன்னத கவிஞர்களே.\nமாயவ நாதன் மாதிரி ஒரு கவிஞன் இனி பிறப்பது இல்லை.\nஇசைக்கு இசைவான சொல் நயம்,சொல்லுக்காக பொருளை இழக்காத மதி நயம்,மதிக்காக பட கருத்தில் வெளியே தாவாத அமைப்பு நயம், குரலுக்கு இசைவான தோதான வரி நயம் ,வரிக்காக எந்த வரிசையிலும் நிற்காமல் அரிதான கற்பனை நயம் என்று இந்த கவிஞனை போற்ற வார்த்தைகளே இல்லை.\nபெரும்பாலோர் வெற்றியின் பின்னால் வால் பிடித்து ஓடுவர்.ஆனால் தோல்விகளுக்கு பின்னால் உள்ள மேதைகளின் திறமையை சொல்வதுதானே நேர்மைவாய்மை ஆஹா கண்ணதாசா.....ஆஹா வாலி என்று சொல்ல லட்சகணக்கில் மந்தைகள் உள்ள போது ,அதில் ஒரு ஆடாவது வேறு பாதையில் போக வேண்டாமா\nகண்ணதாசன் அத்தனை பாடல்களும் எழுதி கலக்கிய படித்தால் மட்டும் போதுமாவில் ஒரே பாடலில் ஜெயித்த கவிஞன்,வாலி அத்தனை பாடல்களும் எழுதிய இதயத்தில் நீ படத்திலும் கிடைத்த ஒரே பாடலில் முதல் பதக்கம் வாங்கிய கவிஞன்,தனக்கு முழு வாய்ப்பு கிடைத்த பந்த பாசத்தில் அத்தனை பாடல்களையும் முத்திரை ஆக்கிய முத்திரை புலவன் மாயவ நாதன் மாயம் அறிய......\nகோபால் சார். ஆம் மாயவ நாதன் என்ன அருமையான கவிஞர். அதே போல் தான் விந்தன் அவர்களும்\nஇதோ முகனூலில் நான் பாடலாசிரியரை அறிவோம் தொடரில் திரு மாயவனாதன் குறித்து எழுதியது.. பதிவுகளின் நடுவில் இது தவறு என்றால் நீக்கிவிடுகிறேன்\nபாடலாசிரியரை அறிவோம் 10- கவிஞர் மாயவநாதன்\nசத்தியமாக இன்றைய தலைமுறைக்கு தெரியாத பாடலாசிரியர் இவர்.\nகுறுகிய காலத்தில் தனக்கென ஒரு தனிமுத்திரை பதித்தவர் கவிஞர் மாயவநாதன்.எந்த விளம்பரமும் இல்லாததால் மறைந்தே ஆம் நாம் மறந்தே போன கவிஞர் இவர்.\nபணம் எவ்வளவு தந்தாலும் அது பெரிதல்ல தன் மானமும் கவிதையும் பெரிது என்று முழக்கமிட்ட கவிஞர் இவர்.\nசொந்த ஊர், நெல்லை மாவட்டத்திலுள்ள பூலாங்குளம்.காளிபக்தர் , சில சித்தர்களுடன் நெருக்கமாக பழகி வந்தவர்.\nபடத்தயாரிப்பாளர் தேவரின் வேண்டுகோளை ஏற்று, மருதமலை முருகன் கோயில் கல்வெட்டில் பதிப்பதற்காக சில பாடல்களை மாயவநாதன் எழுதிக்கொடுத்தார்.\nஅவரது அழியாப் புகழுக்கு அந்தக் கல்வெட்டு ஒரு நல்ல அடையாளமாகும்.\nநடிகை சந்திரகாந்தாவின்( நடிகர் சண்முகசந்தரத்தின் சகோதரி,ஆம் கலைக்கோயில் போன்ற படங்களின் கதாநாயகி)நாடகக்குழு அப்போது மிகவும் பிரசித்தம்.\nஅந்தக் குழுவினரின் நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதியதன் மூலம் திரையுலகின் கவனத்தைக் கவர்ந்தவர் மாயவநாதன்.\nஅப்படி நுழைந்தார் திரையுலகில்.. இவர் இயற்றிய பாடல்களின் எண்ணிக்கை சொற்பமே ஆம் 23௨5 பாடல்களே என்றாலும் அத்தனையும் முத்துக்கள் , கருத்தாழமிக்க பாடல்கள்\nஇன்றும் இவர் பேர் சொல்லும் பாடல் என்றால் அது இவரது முதல் பாடல்.\nஆம் “படித்தால் மட்டும் போதுமா” படத்தில் இவர் குளிர்ச்சாயக கவிதையால் புனைந்த “தன்னிலவு தேனிரைக்க தாழை மரம் நீர் தெளிக்க”என்ற பாடல்.\nஇலக்கிய நயத்துடன் இவர் எழுதிய இந்த பாடல்\nஅப்போது கோலோச்சிக்கொண்டிருந்த கண்ணதாசன் என்ற மாபெரும் கவிஞர் முன்னால் இதோ நானும் ஒரு கவிஞன் தான் என்று மார் தட்டி நின்றவர் மாயவநாதன்.\n\" என்று திரையுலகில் மட்டுமல்லாமல் இலக்கிய உலகிலும் பரபரப்பை ஏற்படுத்திய கவிஞர் அவர்.\nஇதயத்தில் நீ படத்தில் இடம்பெற்ற சுசீலா,ஈஸ்வரி பாடிய “சித்திரை பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ “ என்ற பாடல் அவரது கவிதை சந்தத்தின் அழகை சொல்லும் பாடல்\nஇவரது கவிதைத் திறமையை கண்டு மகிழ்ந்தவர் கலைஞர் மு.கருணாநிதி, அதனால் தான் அதிக பாடல்கள் எழுதுவதற்கு வாய்ப்புகளை வழங்கினார் மாயவநாதனுக்கு.\nபூமாலை என்ற படம் ,கலைஞரின் வசனத்தில் உருவான படம், அதில் இடம்பெற்ற பெண்ணே உன் கதி இது தான என்று மனதை உருக்கும் வகையில்\nஇசைச்சித்தர் சி.எஸ்.ஜெயராமனின் குரலில் ஒலிக்கும் பாடலின் வரிகளுக்கு சொந்தக்காரர் இவரே.இதன் வரிகளை கவனித்தவர்கள் இதன் வலிமையை உணர்வார்கள்.\nஇதே படத்தில் \"உலகமே எதிர்த்தாலும் “ என்ற பாடலையும் மறக்க முடியாத ஒன்று.\nகலைஞர் பூம்புகார் படத்தில் மாயவநாதனுக்கு 6 பாடல்களை எழுதும் வாய்ப்பை கொடுத்தார்.\nகாவிரி பெண்ணே வாழ்க, தமிழ் எங்கள் உயிரானது, தப்பித்து வந்ததம்மா, துன்பமெல்லாம் என இவரது கவி ஆளுமை சொல்லும்\nபாடல்கள் இன்றும் நம் சிந்தயை மயக்கும் பாடல்கள்.\nமாயவநாதன் யாருக்கும் அஞ்சாதவர். முகத்திற்கு நேரே பேசிவிடுபவர். ஒரு முறை கலைஞரின் மறக்கமுடியுமா\nபடத்திற்கு பாடல் எழுத வந்த இவர் என்ன ம���ட்டு என்று ராமமூர்த்தியை கேட்க அதற்கு அவர்\n“மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன்” என்று சொல்ல கோபம் கொண்ட இவர்\nபாடல் எழுதாமல் சென்று விட்டார் . பின் கலைஞர் அந்த பாடலை எழுத அது தான் “காகித ஓடம் கடலலை மீது “ என்ற பாடல்\nஇவர் முழுக்க முழுக்க பாடல்கள் எழுதிய ஒரே படம் பீம்சிங்கின் “பந்த பாசம்”. எப்பொழுதும் கண்ணதாசனே எழுதும்\nபீம்சிங் -மெல்லிசை மன்னர்களின் கூட்டணியில் இந்த படத்தில் மட்டும் பெரும்பாலான பாடல்களையும் எழுதியது மாயவநாதனே..\nஇதில் இவர் எழுதிய அத்தனை பாடல்களும் அருமை\nஇதழ் மொட்டு விரித்திட - காதல் கனிரசம் சொட்டும் வரிகள்\nகவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு - தத்துவம்\nமுத்தாய்ப்பாய் சீர்காழியாரின் குரலில் ஒலித்த\n\"நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ\nகுறியும் தவறிப் போனவர்கள் எத்தனையோ” என்ற பாடல் என்றும் நம் மனதை விட்டு நீங்கா பாடல்\nஎன்னதான் முடிவு - திரைப்படத்தில் மனதை உருகவைக்கும்\n\"பாவியென்னை மறுபடியும் பிறக்க வைக்காதே - செய்த பாவமெல்லாம்\nஎன்ற மிகச்சிறந்த தத்துவப் பாடல் ஒன்றை எழுதினார்.\nதொழிலாளி திரைப்படத்தில் இடம்பெற்ற என்ன கொடுப்பாய் என்ற பாடல் வித்தியாசமான வார்த்தைகளால் அமைத்திருப்பார்.\nதென்றல் வீசும் திரையில் பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலில் அழகான மலரே அறிவான பொருளே என்ற அழகான பாடலை எழுதியதும் இவரே.\n1971’ல் வெளிவந்த ஜெய் - ஸ்ரீவித்யா நடித்த “டெல்லி டூ மெட்ராஸ் “ படத்தில் ஒலித்த புன்னகையோ பூமழையோ”\nஎன்ற பாடல் இவர் எழுதியது தான். இது தான் கடைசி பாடலும் கூட.\nவறுமையில் வாடிய இந்த தமிழ் கவிஞர் நடு வீதியில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இவர் மட்டுமல்ல\nசெக்கிழுத்த செம்மல் நாடு சுதந்திரம் அடைந்தபின் சென்னையில் பலசரக்கு கடை வைத்து வாழ்ந்து மடிந்தாராம். அதே மாதிரி ஒரு\nநிலை தான் நம் மாயவநாதனுக்கும். பணத்தை பெரிதாக நினைக்கவில்லை, வறுமையில் வெருமையாக இருந்தாலும் யாருக்கும்\nபணிவதில்லை என்ற கொள்கையை கைப்பிடித்தவர்.\nஎனக்கு கோபம் இவர் மேல் அல்ல. தமிழ் திரையுலகின் மீது,கொஞ்சம் மெல்லிசை மன்னர்களின் மீதும் தான், கண்ணதாசனுடன்\nதாங்களும் வளார்ந்த இவர்கள் இந்த மாதிரி திறமையான கவிஞர்களை மேலும வளர்த்திருக்கலாம், நிச்சயமாக முடியும் அவர்களலால்.\nஇப்படி நட�� வீதியில் ஒரு தமிழ் களஞ்சியம் விழுந்து மடிந்திருக்காது. தன்னிலவு தேனிரைக்க பாடல் ஒலிக்கும் போதெல்லாம்\nமாயவநாதனின் நினைவு வராமல் இருக்குமா என்ன .. கடவுள் எப்பொழுதும் இதுபோன்ற திறமைசாலிகளை பிடித்துப்போகிறது, சீக்கிரமே தன்னிடம் அழைத்துக்கொள்கிறார்\nபாவம் நாங்கள் இவர்களது தமிழை இன்னும் கொஞம் கேட்க முடியாமல் போனது நமது துரதிர்ஷடம்\nஉங்களுக்கு என் நன்றி பாராட்டுக்கள் உரித்தாகுக.\nஒரு இசை மேதை(ராமமூர்த்தி),இன்னொரு கவி மேதையுடன் (மாயவநாதன்) காலத்தின் கோலத்தால் ,இந்த மேதைகள் வதை பட்டதால்,சிதை பட்டது தமிழ் பாடல்களின் அழகும்,இசை வளமுமே .பெருமூச்சு விட்டு ஒரு சொட்டு கண்ணீர்தான் விட முடியும். கடவுள் எனக்கு செல்வ வளத்தை தந்து ஒரு 30 ஆண்டுகள் முன்னே படைத்திருந்தால் ,இந்த மேதைகளை கண்ணில் வைத்து போற்றி,தகாத கலை அரசியல் வாட்டாமல் காத்திருப்பேனே\nஇன்று எங்கு தேடினும் ,சராசரிகளின் மோசமான தகுதியற்ற உறவுகளே,இயக்குனர்களாக,நடிகர்களாக,பாடலாசிரியர்களாக, இசையமைப்பாளர்களாக,பாடகர்களாக வலம் வரும் தொழிலில் ,கலையாவது ,மேதைமையாவது கலையும்,மேதைமையும் கொண்டவர்கள்தான் பொறியியல்,மருத்துவம்,நிதி நிர்வாகம்,வியாபாரம் என்ற நச்சு சூழலில் சிக்கி சிதைகிறோம்.வயிற்றளவில் பெருங்கவளம் உண்டாலும்,மனதளவில்,உணர்வளவில் மாயவநாதன்,ராமமூர்த்திகளின் வறுமையையே,துயரத்தையே சுமந்து அல்லல் படுகிறோம்.\nபாடலாசிரியரைப் பற்றி இங்கே பதிவிடுவது சாலப் பொருத்தமாயிருக்கும். இன்னும் சொல்லப் போனால் தமிழ்த் திரையுலக ஆரம்ப காலப் பாடலாசிரியர்களைப் பற்றிய ஒரு தொடரை நான் இத்திரியில் துவக்கியிருக்கிறேன். தாங்கள் அறிவீர்கள் என எண்ணுகிறேன். என்றாலும் இதற்கான இணைப்பை இங்கே தருகிறேன்\nமாயவநாதனைப் பற்றிய அருமையான தகவல் களஞ்சியமாக தங்கள் பதிவு விளங்குகிறது. பாராட்டுக்கள். முன்னரே வேறோர் இடத்தில் குறிப்பிட்டது போல், தண்ணிலவு தேனிறைக்க பாலும் பந்த பாசம் திரைப்படத்திற்காக பதிவு செய்யப் பட்டது என நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இதைப் பற்றி விவரமான தகவல் ஏதும் இல்லை.\nமாயவநாதன் பற்றிய தங்களுடைய பதிவு நூற்றுக்கு நூறு சதவீதம் ஏற்றுக் கொள்ளக் கூடியது. அபூர்வமான பாடல்களைப் பகிர்ந்து கொள்ளும் போது அபூர்வமான பாடலாசிரியர்களையும் இங்கே நினைவு கூர்வோம்.\nமிக நீண்ட நாட்களுக்குப் பின் காணொளியாக இப்பாடலைப் பார்க்கும் போது மனம் துள்ளுகிறது. திருச்சி லோகநாதனுடன் ராட்சஸி ஈஸ்வரியின் ரம்மியமான குரலில் தமிழன்பர்களின் நெஞ்சில் கருத்தாழமிக்க பாடலாக நிலைத்து விட்ட நாலு வேலி நிலம் பாடல்.\nபாடலாசிரியரைப் பற்றி இங்கே பதிவிடுவது சாலப் பொருத்தமாயிருக்கும். இன்னும் சொல்லப் போனால் தமிழ்த் திரையுலக ஆரம்ப காலப் பாடலாசிரியர்களைப் பற்றிய ஒரு தொடரை நான் இத்திரியில் துவக்கியிருக்கிறேன். தாங்கள் அறிவீர்கள் என எண்ணுகிறேன். என்றாலும் இதற்கான இணைப்பை இங்கே தருகிறேன்\nமாயவநாதனைப் பற்றிய அருமையான தகவல் களஞ்சியமாக தங்கள் பதிவு விளங்குகிறது. பாராட்டுக்கள். முன்னரே வேறோர் இடத்தில் குறிப்பிட்டது போல், தண்ணிலவு தேனிறைக்க பாலும் பந்த பாசம் திரைப்படத்திற்காக பதிவு செய்யப் பட்டது என நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இதைப் பற்றி விவரமான தகவல் ஏதும் இல்லை.\nராகவேந்திரா சார். அருமை . அந்த திரியில் என்னால் ஆன பங்களிப்பை அளிக்கிறேன்.\nஅமர தீபத்தில் எத்தனையோ பாடல்கள் இருக்க மிகவும் பிரபலமான பாடல்\n“தேன் உண்ணும் வண்டு மாமலரைக்கண்டு திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு”\nடி.சலபதிராவ் இசையில் ஏ.எம்.ராஜாவும் இசையரசியும் இசைத்த காதல் கீதம்.. இதை எழுதியது யார் தெரியுமா\nபராசக்தி திரையில் பூசாரியாக வந்து ஸ்ரீரஞ்சனியை வஞ்சிக்க நினைப்பாரே அவரே தான் .. அவர் எழுதிய பாடல் தான் இது.\nஇதோ கவி காமாட்சியை பற்றி நான் எழுதிய கட்டுரை\nதிரு கே.பி.காமாட்சி சுந்தரம் அவர்கள்\nதிரையுலகம் இவரை கவி காமாட்சி என்றழைப்பது வழக்கம்.\nஇவரது வரலாறு தெரியாவிட்டாலும் இப்படி ஒரு பாடலாசிரியர் இருந்தார் என்று மக்களுக்கு சொல்வதே நமது நோக்கம்.\nமேலும் ஒரு விஷேஷ செய்தி என்னவென்றால் இவர் நடிகரும் கூட.. ஆம் பராசக்தி படம் எல்லோருக்கும் நினைவிருக்கும்\nஅதில் கொடூரமான அந்த பூசாரி வேடமேற்றவரை மறந்திருக்க முடியாது ஆம் அவரே தான் கே.பி.காமாட்சி.\nஇவர் நடிப்பைத் தவிர பாடல்களும் எழுதியுள்ளார். அனைத்தும் முத்தான பாடல்கள்.\nதிரு கலைவாணாரின் நல்லதம்பி படத்தில் அழகான சாருகேசி ராகத்தில் ஒலித்த கானலோலன் மதனகோபாலன் பாடலை இயற்றியது கவி காமாட்சியே.\nஅதே போல் 1941'ல் வெளிவந்த அலிபாபாவும் 40 திருடர்���ளும் ஆம் இது தான் முதல் வடிவம் , திரு கலைவாணரும் திருமதி மதுரம் அவர்களும் நடிந்த இந்த\nபடத்தில் அனைத்து பாடல்கள்ளையும் எழுதியது கவி காமாட்சியே .\nஇந்த படம் தோல்வியடைந்தாலும் எழுத்தாளர் ரன்டொர் குய் இதை புதுமையான முயற்சி என்று பாராட்டியுள்ளார். இந்த படத்தில் நடித்த தூத்துக்குடி ராமசாமி ஐயர்\nபுளிமூட்டை என்ற பாத்திரத்தில் நடித்ததால் புளிமூட்டை ராமசாமி ஆனார்.\nஇதில் கலைவாணர் பாடிய அடிச்சுப்புட்டானே நோகுதடா என்ற பாடல் பிரபலமடைந்தது. எழுதியது கவி காமாட்சி.\nபின்னர் பைத்தியக்காரன்,மருத நாட்டு இளவரசி,1950’ல் வெளிவந்த லைலா மஜ்னு(ராஜம்மா, மகாலிங்கம் ஜோடி),\nமணமகள்,பெற்ற மன்ம் என இவரது நடிப்பும் பாடலும் தொடர்ந்தது.\nஅதே போல் பராசக்தியில் இவர் நடித்ததோடு மட்டுமல்லாமல் \"ஓ ரசிக்கும் சீமானே' \"புதுப் பெண்ணின் மனதைத்தொட்டு' பாடல்களை எழுதியதும் இவர் தான்.\nஇன்பவல்லி என்ற படத்தில் ஒலித்த டங்குடா டிங்காலே என்ற கலைவாணர் பாடல் இவர் எழுதியதே.\nஇந்த பாடல்களையெல்லாம் நாம் மறந்திருந்தாலும் கூட இப்போது நான் சொல்லப்போகும் பாடலை மறந்திருக்க நியாயமில்லை\nஆம் “உன் கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாவதேன்” ஆம் வாழ்க்கை திரையில் ஒலித்த பாடல்\nவைஜெயந்திமாலா, டி.ஆர்.ராமசந்திரன் ஜோடி சேர்ந்த படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியது க்வி காமாட்சியே.\nஇதே படத்தில் மிகவும் பிரபலமான “கோபாலனோடு நான் ஆடுவேன் “ என்ற எம்.எல்.வியின் பாடலையும் வைஜெயந்திமாலாவின் நாட்டியமும்\nகண்கொள்ளா காட்சி..இந்த பாடலின் வரிகளுக்கு சொந்தக்காரர் கவி காமாட்சி அவர்கள்.\nஇதற்கெல்லாம் மைல்கல்லாக அமைந்த பாடல் இன்றும் நாம் ஏ.எம்.ராஜா சுசீலா டூயட் பாடல் என்றால் உடனே நாம் சொல்வது\n“தேன் உண்ணும் வண்டு மாமலரை கண்டு “ என்ற அமரதீபம் திரைப்பாடலை.\nஇவரது தமிழுக்கு இந்த பாடல் சான்று ஆம் மாமலர் என்று அவ்வளவாக நாம் பயன் படுத்துவதில்லை.\nஅதை உபயோகித்திருக்கிறார் அதுவும் அழகாக மெட்டிர்க்குள் அடங்குகிறது. காதுகளுக்கு இனிமையாகவும் இருக்கிறது.\nவீணை இன்ப நாதம் எழுந்திடும் வினோதம் விரலாடும் விதம் போலவே... இதில் வினோதம் என்ற சொல்லை கையாண்டிருக்கிறார்..\nஇன்னும் பல அருமையான பாடல்களை தந்தவர் காமாட்சி அவர்கள். கண்ணதாசனின் வரவிற்கு பின் மருதகாசி மட��டும் தான் கண்ணதாசனுடன் ஈடுகொடுத்து எழுதிக்கொண்டிருந்தார்\nநாராயணகவி, கு.மா.பா, கே.பி.காமாட்சி என எல்லோரும் மெல்ல மெல்லை மறையத்தொடங்கினர். இதில் இழப்பு தமிழுக்கே திரைப்படப்பாடலுக்கே..\nவாழ்க காமாட்சி வளர்க தமிழ்..\nதிரு கே.பி.காமாட்சி சுந்தரம் அவர்கள்\nதிரையுலகம் இவரை கவி காமாட்சி என்றழைப்பது வழக்கம்.\nஇவரது வரலாறு தெரியாவிட்டாலும் இப்படி ஒரு பாடலாசிரியர் இருந்தார் என்று மக்களுக்கு சொல்வதே நமது நோக்கம்.\nஅனைவருக்கும் காலை வணக்கம் 12/7/14\nராஜேஷ் சார் அதனை தொடர்ந்து யோகேஷ் சார்,ராகவேந்தர் சார்,கோபால் சார் பல மனதை நெருடும் நினைவுகளை மீட்டி விட்டீர்கள்\nகவிஞர்கள் மாயவநாதன்,காமாட்சி பற்றிய பதிவு மிக அருமை\nமறந்து போன அல்லது மறக்கடிக்கப்பட்ட கவிஞர்கள் பற்றி நினவு கூறுவது என்பது உயிர் கலப்பு போன்றது .\nசமீபத்தில் படித்த ஒரு பதிவு 'குங்கும பொட்டின் மங்கலம்' வாலி எழுதியது என்று போட்டு இருந்தது.\nஅதுவாவது தவறாக சொல்லி விட்டார் என்று கூறலாம் .\n'கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு ' பாடலை பற்றி மிக உயர்வாக கூறி இருந்தார்கள் .\nஉன்னை எங்க கொண்டு வைக்க\nபாடலாசிரியரை அறிவோம் 10- கவிஞர் மாயவநாதன்\nசத்தியமாக இன்றைய தலைமுறைக்கு தெரியாத பாடலாசிரியர் இவர்.\nஎனக்கு கோபம் இவர் மேல் அல்ல. தமிழ் திரையுலகின் மீது,கொஞ்சம் மெல்லிசை மன்னர்களின் மீதும் தான், கண்ணதாசனுடன்\nதாங்களும் வளார்ந்த இவர்கள் இந்த மாதிரி திறமையான கவிஞர்களை மேலும வளர்த்திருக்கலாம், நிச்சயமாக முடியும் அவர்களலால்.\nஇப்படி நடு வீதியில் ஒரு தமிழ் களஞ்சியம் விழுந்து மடிந்திருக்காது. தன்னிலவு தேனிரைக்க பாடல் ஒலிக்கும் போதெல்லாம்\nமாயவநாதனின் நினைவு வராமல் இருக்குமா என்ன .. கடவுள் எப்பொழுதும் இதுபோன்ற திறமைசாலிகளை பிடித்துப்போகிறது, சீக்கிரமே தன்னிடம் அழைத்துக்கொள்கிறார்\nபாவம் நாங்கள் இவர்களது தமிழை இன்னும் கொஞம் கேட்க முடியாமல் போனது நமது துரதிர்ஷடம்\nகவி மாயவநாதன் பற்றிய உங்கள் கட்டுரை மிக அருமை ராஜேஷ் சார்\nதிரு ராஜநாயகம் அவர்கள் இரண்டு தினம் முன்பு நடிகர் என்னத்தை கன்னையா பற்றி எழுதி இருந்தார். (இது ஏற்கனவே அவருடைய வலைபதிவில் பதிந்த ஒன்று தான் என்றாலும்) அதில் அவர் எழுதிய ஒன்று\n'78 கால கட்டங்களில் பாரதி ராஜ,மகேந்திரன்,கமல் போன்றோர் ���ிரு\nகன்னையா அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்க வேண்டும்.\nஏனோ அவர்கள் மறுத்து விட்டார்களா அல்லது மறந்து விட்டார்களா தெரியவில்லை'\nஅது போல் தான் மெல்லிசை மன்னர்கள் அல்லது திரை இசை திலகம் போன்றவர்கள் மாயவநாதன் போன்றவர்களை அரவணைத்து இருக்க வேண்டும்\nஇந்த மாதிரி ஒரு பாடகர் அபூர்வமாகவே தோன்றுவர். தமிழ்,இசை ,ஓங்கு குரல்,பாவங்கள் என்று அமைந்த பாடகர். 50 களில் நடிகர்திலகத்தின் பாடு குரலாக டி.எம்.சௌந்திரராஜன் வலம் வந்த போது மாற்று முகாமின் பாடும் குரலாக வலம் வந்தவர் சீர்காழி கோவிந்தராஜனே.(1955 முதல் 1961 நல்லவன் வாழ்வான் வரை)\nபிறகுதான் சீர்காழியின் குரலில் மெல்லிசை பாடும் கதாநாயக ஈர்ப்பு இல்லாததை உணர்ந்து அனைத்து முக்கிய நடிகர்களின் ஒரே குரலாக சௌந்திரராஜன் தனிக்காட்டு ராஜாவானார்.\nஆனாலும் கிடைத்த வாய்ப்புகளை நழுவ விடாமல் தன்னை பொருத்தி கொண்ட திறமையாளர்,இன்றும் பேச படும் பல பாடல்களில் தன் திறமையை காட்டினார்.\nகாதலியிடம் தன் உள்ளத்தை கொட்டி உருக்கி உலுக்கும் \"கல்லிலே கலை வண்ணம்\", \"உன்மேலே கொண்ட ஆசை\" ,\nசூழ்நிலையின் கனத்தை உணர்ந்து நாடி,நரம்புகளை உருக்கும் \"நித்தம் நித்தம் மாறுகின்ற\",\"ஆடி அடங்கும் வாழ்க்கையடா\".\nதனிமையின் வெறுமை சொன்ன வங்காள பாணி நாடோடி பாடலாய் \"ஓடம் நதியினிலே\".\nமோக தாகத்தை தாபத்தை உணர்த்தும் \"தட்டு தடுமாறி நெஞ்சம்\"\nகுத்து பாட்டில் வடக்கு சாயலில் உருவான \"மாம்பழ தோட்டம்\".வினோத,வித்தியாச குத்து பாட்டு :கூத்தாடும் கொண்டையிலே\"\nசுத்த கர்நாடக பாடலாய் \"அமுதும் தேனும் எதற்கு\"\nஒரு திறமையாளனை,நல்ல மனம் கொண்டவனை சேராத இடம் சேர்த்து ,வஞ்சத்தில் வீழ வைத்த வாழ்கை சோகம் பாடிய \"உள்ளத்தில் நல்ல உள்ளம்\"\nபோதனை தந்த கீதை சாரம் \"மரணத்தை எண்ணி கலங்கிடும்\"\nகாதலன் குறும்பு சொன்ன \"என்னை விட்டு ஓடி போக\",\"குத்தால அருவியிலே\"\nவண்டியுடன் ,நம் மனதையும் குதியாட்டம் ஆட வைக்கும் :சாட்டை கையில் கொண்டு\"\nகமியுனிச தத்துவம் பேசிய \"உழைப்பதிலா ,உழைப்பை பெருவதிலா\",\nபக்தியில் நம்மை குளிப்பாட்டி நெக்குருக்கும் \"விநாயகனே ,வினை தீர்ப்பவனே\"\nசூழ்நிலையின் சோதனையின் அசரீரியாய் \"பாட்டோடு ராகம் இங்கே\", இது நீரோடு செல்கின்ற ஓடம்\",தேவன் கோவில் மணியோசை .\nஇதில் மாதிரி மணிகள் .\nஜனரஞ்சக இயக்குனர் ராமண்ணா இயக்கம்\nசும��் (அறிமுகம்),கதாநாயகி அபிலாஷா (முதல் பாவம் அபிலாஷா அல்ல ),மாஸ்டர் சேகர் ,லாவண்யா நடித்து வெளிவந்தது\nசுமன் வெடவெடன்னு நினைத்தாலே இனிக்கும் படத்தில் ஒரு வசனம்\n\"சோள கொல்லை பொம்மைக்கு pant ஷர்ட் போட்ட மாதிரி \". அவர்தான் இன்ஸ்பெக்டர் . .மாஸ்டர் சேகர் வில்லன்\nசெல்வம் படத்தில் \"உனக்காகவா நான் எனக்காகவா ' பாடலை பாடியவர் தாராபுரம் சுந்தர்ராஜன் என்று நினைவு\n4 பாடல்கள் நினைவில் உண்டு\n1.பாலா சுசீலா குரல்களில் ஒரு அருமையான மெலடி டூயட்\n\"கட்டழகை தொட்டால் என்ன கன்னத்திலே இட்டால் என்ன\nகட்டிலறை காவியமே வா பக்கமா '\n2.ஜானகியின் ஒரு நாட்டுபுற பாடல்\n\"ஆடி 18 ஆடுது பூஞ்சிட்டு எல்லோரும் கொண்டாடுங்க கூடியே '\nபொதிகையில் இந்த பாடல் ஆடி 18 அன்று ஒலிபரப்புவார்கள்\nசுசீலா ஆண் குரல் மலேசிய என்று நினைவு\n(இந்த பாடல் போனி எம் அல்லது saturday நைட் fever ஆங்கில பாடலின்\n4.ஆத்துக்குள்ளே ஊத்து ஆடுதம்மா நாத்து\nமலேசிய வாணி ஜோடி குரல்களில்\nஇங்கு தெரிந்த அனைத்தையும் ஒரே நாளில் கொட்டி தீர்த்து விடும் வெறியுடனே வர வேண்டியதில்லை. பதிவுகளுக்கு வேண்டிய spacing ,interraction ,digestion அவசியம். போட்டு ஒரு நாளைக்கு இருபது பக்கங்கள் என்று எல்லாவற்றையும் சமாதியாக்காமல்,மற்றவர் பதிவுகளுக்கும் இடமளித்தால் நலம்.\nஒரு பார்வையாளர் ஒரு நாள் எத்தனைதான் தாங்க முடியும்மயில் தோகையானாலும்,ஒரு அளவு மேல் வண்டியில் ஏற்றினால் அச்சு முறிந்து விடும் என்று வள்ளுவன் கூறியுள்ளானே\nடிங் டிங் டாங் டிங் டாங் டிங்கிலோலா நீச்சல் குளத்திலா\nஒரு உண்மையான தமிழ்க்கவிஞன் மாயவனாதனை நினைவுகூர்ந்த கோபால், ராஜேஷ், ராகவேந்தர், கிருஷ்ணா மற்றும் அன்புள்ளங்களுக்கு நன்றி. இதுபோன்ற காலத்தால் மறக்கப்பட்ட / மறைக்கப்பட்ட நிஜமான திறமையாளர்களை நினைவு கூர்வதில் நமது திரி பெருமையடைகிறது.\nதிரு மாயவநாதன் இயற்றிய பல பாடல்கள் இங்கு நினைவு கூறப்பட்டன. நண்பர்கள் சொல்ல மறந்த ஒரு அருமையான பாடலை பதிவதில் மகிழ்ச்சியடைகிறேன்.\nபாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் தவறான தீர்ப்பால் கோவலன் கொலைக்களத்துக்கு அழைத்து வரப்பட்டு, பலிபீடத்தில் அவன் தலை வெட்டப்பட்ட அடுத்த கணம் கணீரென்று அசரீரியாய் ஒலிக்கிறது ஒரு குரல்\n\"நீதியே நீ இன்னும் இருக்கின்றாயா. அல்லது நீயும் சென்று அந்தக்கொலைக்களத்தில் உயிர் விட்டாயா. அல்லது நீயும் சென்று அந்தக்கொலைக்களத்தில் உயிர் விட்டாயா\nஎன்ற தொகையறாவை தொடர்ந்து துவங்குகிறது பல்லவி, அருளிசைப் பாடகி கே.பி. சுந்தராம்பாளின் கணீர் குரலில்....\nஅன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது\nநின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது.\nகாலடி தாமரை நோவதை மறந்து காதலனோடு நடந்தாளே\nஅந்தக்காலனும் தொடர்ந்து நடந்ததை எண்ணி கற்புக்கரசி துடித்தாளே\nஅடையாகதவாய் இமையா விழியாய் ஆயிரம் யுகங்கள் பொறுத்தாளே\nஇன்று விளையாநிலத்தின் விதையாய்ப்போன வேதனையறிந்து தவித்தாளே\n(ஆகா என்னவொரு வார்த்தை ஜாலம்.., சொற்சிலம்பம்...,)\nஅன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது\nநின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது.\nவெயிலே இல்லாத காலத்தில் கிடைக்கின்ற நிழலால் பயனென்ன\nகெஞ்சி வேண்டியபோது ஒதுங்கிய நீதி வந்தேன்ன போயென்ன\nஉயிரே போனபின் உடலெனும் கூட்டுக்கு உயர்வென்ன தாழ்வென்ன\nசெய்யா பிழைக்கே தலையது வீழ்ந்தால் செய்தவன் கதியென்ன\nசுதர்சனத்தின் அதிரடி இசையுடன் பாடல் நிறைவுறும்.\nஎன்ன அருமையான பாடல், என்னவொரு கருத்துச்செறிவு, என்னவொரு சொல்லாடல்... ஆகா இவ்னடா கவிஞன். நாயகர்களை துதி பாடியவர்களை பெருங்கவிஞர்கள் என்று கொண்டாடிய நம் சிறுமதியை என்ன சொல்வது\nஅன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது\nநின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்று விட்டது\nஎன்று எழுதினார் மாயவநாதன். ஆனால் 'தெய்வம் எங்கே சென்று விட்டது என்று நான் பாடலாமா அதை மட்டும் மாற்றிக் கொடுங்கள் என்று கே.பி.எஸ். கேட்க 'தெய்வம் இங்கே வந்து விட்டது' என்று மாற்றி, அந்த வரி வரும்போது கண்ணகி கையில் சிலம்போடு பொட்டல்வெளியில் கோபாவேசத்தோடு வருவதாக காட்டியிருப்பார்கள்.\nஅன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது\nநின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்று விட்டது\nஎன்று எழுதினார் மாயவநாதன். ஆனால் 'தெய்வம் எங்கே சென்று விட்டது என்று நான் பாடலாமா அதை மட்டும் மாற்றிக் கொடுங்கள் என்று கே.பி.எஸ். கேட்க 'தெய்வம் இங்கே வந்து விட்டது' என்று மாற்றி, அந்த வரி வரும்போது கண்ணகி கையில் சிலம்போடு பொட்டல்வெளியில் கோபாவேசத்தோடு வருவதாக காட்டியிருப்பார்கள்.\nஅன்று கொல்லும் அரசின் ஆணை பாடலை படு விவரமாக நினைவு கூர்ந்து (மாற்ற பட்ட வரிகள் உட்பட) சொன்ன விதம் சுகமோ சுகம்.\nஇவர் காகி��� ஓடத்தில் ஏறாமல் போனது வருத்தமே.\nஇவரின் இன்னொரு வசீகர பாடல் திரை இசை திலகத்தின் கை வண்ணத்தில் தொழிலாளியில் என்ன கொடுப்பாய்,என்ன கொடுப்பாய்.\nஇந்த பாடலும்,காதல் எந்தன் மீதில் பாடலும் cute என்று சொல்ல வேண்டிய ரகம்.\nநான் அடிக்கடி ஒரு வேண்டுகோள் வைப்பது வழக்கம். அதை மீண்டும் இங்கே வைக்கிறேன் (67-வது முறையாக)...\nமூன்று வரி, நான்கு வரி கமெண்ட் எழுதுவதற்காக கிட்டத்தட்ட அரைப்பக்கம் அளவிலான பெரிய பதிவுகளை, அதிலுள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றுடன் அப்படியே 'கோட்' செய்யாதீர்கள். பலவீனமான சர்வர் இணைப்பு உள்ளவர்கள் இதனால் சிரமப்பட ஏதுவாகிறது....\nதயவு செய்து ஒத்துழையுங்கள் + 1,00,000\n(ராஜேஷ் சார், நூல்வேலி படத்தின் பாடலுக்கான தங்கள் பின்னூட்டத்தை பார்த்தபின் வேண்டுகோள் விடுக்கத் தோன்றியது. வருத்தப்பட வேண்டாம்)..\nஇதுபோன்ற காலத்தால் மறக்கப்பட்ட / மறைக்கப்பட்ட நிஜமான திறமையாளர்களை நினைவு கூர்வதில் நமது திரி பெருமையடைகிறது.\nநான் அடிக்கடி ஒரு வேண்டுகோள் வைப்பது வழக்கம். அதை மீண்டும் இங்கே வைக்கிறேன் (67-வது முறையாக)...\nமூன்று வரி, நான்கு வரி கமெண்ட் எழுதுவதற்காக கிட்டத்தட்ட அரைப்பக்கம் அளவிலான பெரிய பதிவுகளை, அதிலுள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றுடன் அப்படியே 'கோட்' செய்யாதீர்கள். பலவீனமான சர்வர் இணைப்பு உள்ளவர்கள் இதனால் சிரமப்பட ஏதுவாகிறது....\nதயவு செய்து ஒத்துழையுங்கள் + 1,00,000\nஅன்பு கார்த்திக் சார்/கோப்ல சார்\nநீங்கள் இருவரும் சில improvement suggestions கொடுத்து உள்ளீர்கள்\nஒரு உதாரணத்திற்கு எந்த பதிவில் எப்படி இருந்து இருக்க வேண்டும் என்று சொன்னால் எனக்கு கொஞ்சம் புரிந்து கொள்ள வசதி ஆக இருக்கும் . நான் இதை positive feedback ஆகவே எடுத்து கொள்கிறேன்\nநான் நிறையவே சொல்புத்திகாரன் .கொஞ்சம் தான் சுயபுத்தி\nஅவரையும்தான். (அடுத்தவரை மட்டம் தட்டாது சரியான முறையில் நினைவு கூறப்பட்டால்)..\nநான் சொன்னது நண்பர் ராஜேஷ் அவர்களின் பதிவு குறித்து. (பதிவில் மாற்றம் செய்திருக்கிறேன் பாருங்கள்)\nமற்றபடி பதிவுகளின் எண்ணிக்கை குறித்து நான் எதுவும் சொல்லவில்லை.\nபடிப்பவர்களுக்கு சிரமம் இருக்காது என்றே நினைக்கிறேன்\nஎன்னுடைய பதிவில் ஏதாவது தவறு அல்லது improvement தேவை என்றால் நீங்கள் பதிவை குறிப்பிட்டு தவறை சுட்டி காட்டீர்களானால்\nதிருத்தி கொள்ள ஏதுவாக இருக்கும்\nஇந்த வேண்டுகோள் எல்லோருக்குமே பொதுவாக வைக்கப்படும் ஒன்று\nஅதே போல நேற்று விடுதலை படத்தில் பாடல்கள் சரியாக அமையவில்லை என்று குறிப்பிட்டு இருந்தேன். அது நம் NT அல்லது ரஜினி ரசிகர்களுக்கு மன வருத்தம் ஏற்படுத்தும் என்றால் அதையும் திருத்தி கொள்ள தயார் ஆக இருக்கிறேன்\nடிங் டிங் டாங் டிங் டாங் டிங்கிலோலா நீச்சல் குளத்திலா\nஇந்த பாட்டோட அடுத்த வரியை அல்லது பாடியாவர்கள் ஏதாவது சொல்ல முடியுமா கொஞ்சம் முயற்ச்சி செய்து பாப்போம்\nஇந்த பாட்டோட அடுத்த வரியை அல்லது பாடியாவர்கள் ஏதாவது சொல்ல முடியுமா கொஞ்சம் முயற்ச்சி செய்து பாப்போம்\nவந்ததென்ன தந்ததென்ன சிங்கார சிட்டல்லவா\nடிங் டாங் டிங் டாங் டிங்கிலல்லோ...\nகோபாலின் மனம் கவர்ந்த கீதாஞ்சலி கதாநாயகியாக நடித்த பாரஸ்மணி ஹிந்திப் படத்தின் பாடல்கள் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப் பட்டு மிகப் பிரபலமடைந்தன. அப்படிப்பட்ட ஒரு பாடல் தான் கோதை உன் மேனி ஒளியோ.... மாய மணி என்ற அப்படத்தின் பாடல் இதோ நம் பார்வைக்கு.\nமஹிபாலுக்கு குரல் தந்தவர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nகுறிப்பு.. மாயமணி தமிழ் மொழிமாற்றுத்திரைப்படம் டிவிடியாக வெளிவரவில்லை. இதை இணையத்தில் தரவேற்றிய புண்ணியவான் யாரோ செய்த கைங்கரியம். ஹிந்தி வீடியோ தமிழ் ஆடியோ\nவந்ததென்ன தந்ததென்ன சிங்கார சிட்டல்லவா\n'வந்ததென்ன தந்ததென்ன' க்குப் பிறகு 'சொந்தமென்ன பந்தமென்ன' போடணும். அப்புறம்தான் சிங்காரச் சிட்டல்லவா.\n'ஹலோ பார்ட்னர்' படத்தில் ராட்சஸி பாடிய கலக்கல் பாடல். விஜயலலிதா நாகேஷ் ஜோடி தேன் கிண்ணத்திற்குப் பிறகு.\nதேன் கிண்ணத்'தில் வி.கே.ஆர் முதலாளி எம்.ஆர்.ஆர்.வாசு ஜால்ரா\n'ஹலோ பார்ட்னரி'ல் அப்படியே தலைகீழ்.\n'வெள்ளி நிலவோ.. வீசும் தென்றலோ' என்று அருமயான பாடகர் திலகத்தின் பாடல் ஒன்று பார்ட்னரில் உண்டு. பின்னால் வரும்.\nஇந்தப் படத்தை அப்படியே உல்டா பண்ணி 'எல்லாம் இன்ப மயம்' என்று கமலை வைத்து எடுத்தார்கள். வாசு பண்ணின ரோலை ஜெய் பண்ணினார். நாகேஷ் ரோல் கமலுக்கு வித்தியாசமான 5 வேடங்களுடன். மாதவி ஜோடி. கன்னட லூஸ் மாப்பிள்ளை கமல் தும்மல் போட்டு மாதவியின் கவுன் தும்மலில் பறப்பதை கிருஷ்ணா எழுதுவார். அதை விலாவாரியாக கோபால் விவரிப்பார். நம் வேலை முடிந்தது.\nபேராசிரியர் மீது ஒரே சமயத்தில் மூன்ற�� மாணவிகள் பாலியல் புகார் சொல்கின்றனர். ஆனால் உண்மையில் பேராசிரியர் குற்றமற்றவர். மாணவிகள் ஒவ்வொருவரும் அவரை அடைய விரும்பியே பழி சுமத்துகின்றனர். பழியைத்துடைக்க பேராசிரியரின் விசுவாசமான மாணவர்கள் களத்தில் இறங்குகின்றனர்.\nஇந்நிலையில் பேராசிரியரின் காதலி அவரை அந்த மூன்று பெண்களுடன் சம்மந்தப்படுத்தி நினைத்துப் பார்க்கும்போது இந்த பாடல் உருவெடுக்கிறது.\nஇந்தப்பாடலில் சம்மந்தப்பட்ட அனைவருமே எனக்குப்பிடித்த நட்சத்திரங்கள். கனவு காணும் லட்சுமி, கனவில் பேராசிரியருடன் ஆடிப்பாடும் ஸ்ரீவித்யா, விஜயலலிதா, ஜெய்குமாரி என எல்லோரும் கண்களுக்கு விருந்து படைக்கின்றனர்.\nநித்தம் நித்தமொரு புத்தம் புதிய சுகம்\nஇளமை கொஞ்சும் விழி தலைமை தாங்கும் உன்னை\nஓராயிரம் பாவையர் பார்வை பட்டும்\nவேளைக்கு வேளை புது ரோஜா\nமலருக்கு மலர் ஒரு சுவை கண்டான்\nகவிஞர் வாலியின் பாடலுக்கு கலைமாமணி வி.குமார் இசையமைத்திருக்க, சிறப்பாக படமாக்கியிருந்தார் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர். பாடலின் முடிவில், காதலியின் மதிப்பில் பேராசிரியர் 0/100 என்று காட்டியிருப்பது டைரக்டோரியல் 'டச்'. பாடலில் நடிகையர் நால்வருமே 'நச்'.\nபேராசிரியராக (நமது கோபால் சாருக்கு மிகவும் பிடித்த) மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் நடித்திருந்தார்.\nபடம்: \"நூற்றுக்கு நூறு\" பாடலோ 100 / 100.\nநீங்க ஏதோ ஒரு ஆள் பெயரை சொன்னீர்களே, அந்த ஆள் பாலசந்தர் இயக்கத்தில் நடித்த நூற்றுக்கு நூறு என்னுடைய விருப்ப படம்.சுமாராக நடிக்கவும் வைத்திருப்பார் பாலச்சந்தர். யானை,புலி,சிங்கங்கள் ,குழந்தைகள் நடிக்கும் போது ,இந்த தொழிலில் இருக்கும் ஆட்கள் ஒரு படத்தில் கூடவா ,இயக்குனர் சொல் படி நடிக்க முடியாது\nகுமாரின் இசையில் பின்னி எடுக்கும் நூற்றுக்கு நூறு படத்தின் 'நித்தம் நித்தம் ஒரு' பாடலின் வரிகளையும், அப்பாடலின் விசேஷங்களையும் அழகாகக் கொடுத்துள்ளீர்கள்.\nஇப்பாடலைப் பற்றி விரிவாக எழுத மிகவும் ஆசை. ஏனென்றால் மிக மிக மிக மிகப் பிடித்த ஒரு பாடல். குமார் பைத்தியம் வேறு. ஸ்பெஷலில் எழுதுவதை விட அலச ஆவல். நேரம் வாய்க்கும் போது மன்மத லீலை போல லீலைகள் புரியலாம்.\n'சீதா' என்றொரு வெளியில் அவ்வளவாகத் தெரியாத படம். ஜெமினியும் அவர் பெண்டாட்டியும் நடித்திருப்பார்கள். சாவித்திரி முற்றலின் உச்சகட்டத்தில் இருப்பார். அதனால் நெற்றியில் முடிக் கற்றைகளைப் படர விட்டு இளமை காட்ட முயற்சிப்பார். ஆனால் 'சுழி' யாரை விட்டது புரியாதவர்கள் பின்னால் கேள்விகள் கேட்கலாம். அதனாலோ என்னவோ ஜெமினியும் சோர்ந்து போய் சாவித்திரியைப் பார்த்து 'காலங்களில் அவள் வசந்தம்' என்று உன்னைப் பார்த்து இப்போது பாட முடியுமா புரியாதவர்கள் பின்னால் கேள்விகள் கேட்கலாம். அதனாலோ என்னவோ ஜெமினியும் சோர்ந்து போய் சாவித்திரியைப் பார்த்து 'காலங்களில் அவள் வசந்தம்' என்று உன்னைப் பார்த்து இப்போது பாட முடியுமா' என்று மனதுக்குள் சபித்தபடி 'தேமே' என்று உட்கார்ந்து இந்தப் பாடலில் புத்தகம் பார்த்துக் கொண்டிருப்பார். சாவித்திரி அவர் பாட்டுக்கு பாடிக் கொண்டிருப்பார்.\n'கண்ணியப் பாடகி'யின் இந்தப் பாடல் சிறு வயதிலேயே என் நெஞ்சில் ஆழப் புதைந்து விட்டது. 'லஷ்மி கல்யாணம்' 'ராமன் எத்தனை ராமனடி' ஞாபகம் வந்தாலும் இந்தப் பாடலும் அலாதியான இன்பத்தை அள்ளித் தருகிறது.\nமிகவும் அரிதான ஒரு பாடல். ஆனால் அப்போது ரேடியோவில் ரொம்ப பிரசித்தம். இப்போது பெரும்பாலும் மறந்திருக்கலாம்.\nஇந்தப் படங்களைப் பற்றிய விவரம் வேண்டாம். ஏனென்றால் எனக்குத் தெரியாதே\nபாடலை வீடியோவுடனேயே பார்க்க வாய்ப்பு கிடைத்தது. பார்க்க முடிந்தால் பாருங்கள். இல்லையேல் கண்களை மூடிக் கொண்டு பாடலை செவி வழி மட்டும் கேட்டு இன்புறுங்கள்.\nஆனால் நல்ல பாடல். கவிஞரின் வரிகள். இசை மெல்லிசை மன்னரோ\nஅவன் ஆவியில் நின்றவளோ ஒருத்தியடி\nஅந்த அழகுமகள் பேர் சீதையடி\nஅவன் ஆவியில் நின்றவளோ ஒருத்தியடி\nஅந்த அழகுமகள் பேர் சீதையடி\nஅன்றொரு நாள் அந்தி மாலையிலே\nநேரில் அவன் முகம் அவள் கண்ட வேளையிலே\nகண்ணோடு கண் சேர்ந்து கொண்டதடி\nவார்த்தை நின்றதடி மௌனம் வந்தடி\nஅவன் ஆவியில் நின்றவளோ ஒருத்தியடி\nஅந்த அழகுமகள் பேர் சீதையடி\nதந்தை அன்பினில் கட்டுண்ட சேயனடி\nசீதை நெஞ்சினிலே சீதா ராமனடி\nஅவன் ஆவியில் நின்றவளோ ஒருத்தியடி\nஅந்த அழகுமகள் பேர் சீதையடி\n'சீதா' அவ்வளவு பிரபலமில்லாத படமல்ல. கொஞ்சம் பிரபலமான படம்தான். ஜெமினி கணேசனுக்கு இது 100-வது படம். சாவித்திரிக்கு இதுவே 150-வது படம். சாவித்திரி தெலுங்கிலும் நடித்ததால் எண்ணிக்கை அதிகம். புதுக்கோட்டைக்காரர் லோக்கல் வண்டி மட்டுமே. பல நடிகர்களுக்கு 100-வது படம் சறுக்கியது போல இவருக்கும் சறுக்கியது. அது சரி, எல்லோருமே 'நவராத்திரியில் ஒளிவிளக்கு' ஏற்றிவிட முடியுமா. ரோசாப்பூ ரவிக்கைக்காரியின் கணவருக்கு வேண்டுமானால் முடியலாம். ஆனானப்பட்ட 'ரா..., ரா...,'க்களே சறுக்கிவிட்டனரே (ராஜபார்வை, ராகவேந்திரர்) .\n'காவியத்தின் தலைவன் ராமனடி' பாடல் கேட்க இனிமைதான். காட்சி நீங்கள் சொன்னதுபோல 'சப்'. உங்களுடைய இன்றைய ஸ்பெஷல்கள் ஒன்றையொன்று மிஞ்சிக்கொண்டிருந்தபோது கண்பட்டுவிட்டது போலும். இப்போது சீதாவால் திருஷ்டி கழிந்தது...\nஇப்போது சீதாவால் திருஷ்டி கழிந்தது...\nரொம்ப ரொம்ப ரசித்து சிரித்தேன். Only one our Karthik.\n சொல்ல மறந்து விட்டேன். தங்களது 'பூம்புகார்' பதிவான மாயவநாதன் இயற்றிய\n'அன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது'\nபாடலைப் பற்றிய விவரப் பதிவு உண்மையிலேயே திரிக்கு ஒரு வரபிரசாதம். அருமையான பதிவு. பாடல் வரிகளின் மாற்றங்கள் கூட உங்கள் விரல்கள் நுனியில். அற்புத நினைவாற்றல். அதற்கு மேல் அதை அம்சமாக வழங்கும் தனிப்பட்ட திறன். சொல்ல வார்த்தைகள் எழவில்லை சார். என் மனம் கவர்ந்த நன்றிகளும், பாராட்டுக்களும். மாயவநாதனுக்கு உண்மையான புகழாஞ்சலி.\nஅற்புதமான கட்டுரைகள் அபூர்வமான பாடலாசிரியர்களைப் பற்றி அதுவும் நுணுக்கமாக.\nகவிஞர் மாயவநாதன், காமாட்சி இவர்களைப் பற்றி ஓரளவிற்குதான் தெரியும். அனால் தங்களுடைய இந்த பொன்னான் பதிவுகள் மூலம் மேலும் இந்த அருமையான கவிஞர்களைப் பற்றி நான் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிட்டியது.\nநிஜமாகவே நீங்கள் எல்லாம் இந்தத் திரியை எட்டா உயரத்திற்கு கொண்டு செல்கிறீர்கள். நன்றி ராஜேஷ் சார்.\nஇடைக்காலப்பாடல்களை இங்கே அலசிக்கொண்டிருக்கும்போது இடையிடையே நீங்கள் அள்ளி வழங்கும் பழங்கால புதையல்களான அபூர்வ பாடல்கள் திரிக்கு அழகு சேர்ப்பதுடன் அவற்றை அறிந்திராத பலருக்கு அரிய பொக்கிஷங்களாகவும் திகழ்கின்றன.\nசீர்காழியார் பாடல்களில் 'பாட்டோடு ராகம் இங்கே' பாடலை நீங்கள் விட்டிருந்தால் உங்களை ஒரு வழி பண்ணியிருப்பேன். தப்பித்தீர்கள்.\n'பூவா தலையா' பாடலை ஜெய் மேல் இருக்கும் வஞ்சத்தால் மறைத்திருக்கிறீர்கள். கேட்டால் பிடிக்காது என்று கோயபல்ஸாக மாறுவீர்கள். ஜனரஞ்சகப் பாடல் என்றாலும் சௌந்தரராஜனும், சீர்காழியும் பின்னி இருப்பார்கள்.\nஅதற்கு மேல் எம்.எஸ்.வி. மேற்கத்திய இசைக் கருவிகளோடு விளையாடி இருப்பார்.\nநடுவில் வரும் அந்த கோரஸ் அப்படியே கோலாகலமாக நம்மை கோலோச்சும்.\nஅந்த 'மாப்பிள்ளை முறுக்கு'.... எப்படி மறக்க இயலும்\nராகவேந்திரன் சாருக்கு ஒரு அன்பு வேண்டுகோள்\nஇந்தப் பாடலின் ஆரம்ப இசை இடையிசை, கோரஸ் இவற்றை தனியே பிரித்து இங்கே தரவேற்றி அளிக்க முடியுமா\nஇன்னொன்று 'மனித தெய்வம்' நடித்த படத்தில் சீர்காழி சீர்மிகு அழகில் பாடும்\n'ஆறு கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தாய் முருகா தாலேலோ\nஅழகிய தா........மரை மலர்களிலே' ('தா' வுக்கு ஒரு இன்ப இழுப்பு. நமக்கு எவ்வளவு பெரிய இழப்பு\nஉடனே தலைவரே என்று புராணம் எழுத ஆரம்பிப்பீர்களே\nமாலை நேர மகிழ்ச்சி வேண்டுமா\nrp ராஜநாயகம் மற்றும் எல்லோருக்கும் மூல மந்திரம். கவிஞர்கள்,பாடகர்கள்,இசையமைப்பாளர்கள்\nஅனைவரையும் பற்றி அத்தனை செய்திகளையும் திரை இசை அலைகளாக தொகுத்த என் நண்பர் வாமனன் அவர்களுக்கு நாம் எல்லோரும் தலை வணங்கியே தீர வேண்டும். அவர் இல்லையென்றால் ஒருவரை பற்றியும் ஒரு செய்தியும் உலகிற்கு வெளி வந்திருக்காது.\nஅண்ணன் தங்கை பாசத்திற்கு உதாரணமாக\nஃபூலோன்-கா...தாரோன்-கா ஸப்கா கஹ்னா' பாடலைத் தந்து அந்தப் பாடலுக்கான அர்த்தத்தையும் தந்து மகிழ்வித்துள்ளீர்கள்.\nஉங்கள் மேல் ஒரு செல்லக் கோபமும் வரச் செய்து விட்டீர்கள். இப்படத்தின் பாடல்களை திரும்பவும் வெறி பிடித்தாற் போன்று கேட்கச் செய்து விட்டீர்கள். ஏற்கனவே என் டெஸ்க்டாப்பில் சம்மணம் போட்டு அமர்ந்திருக்கும் பாடல்கள்.\n'காஞ்சீரே காஞ்சீரே' மும்தாஜ், தேவ் கலக்கல். பைத்தியம் பிடிக்க வைத்த காலத்தால் அழியாத பாடல்.\nநடிகர் திலகத்தின் 'பாச மலரை' நீங்கள் அனுபவித்து ரசித்து எழுதியதற்கு எனக்கு ஏற்பட்டது மகிழ்ச்சிப் பெருக்கு.\nநல்ல நீச்சல் குளத்தில் நீந்த வைக்க முற்பட்டீர்கள். அதற்குள்....\nஇதுகெல்லாம் கவலைப் படாதீர்கள். ருத்ரைய்யா படத்தை நினைத்துக் கொள்ளுங்கள். 'ள்' ளுக்கு பதிலாக 'ர்' போட்டுக் கொள்ளுங்கள். ('ன்' போட்டுக் கொண்டாலும் சரி):) தட்ஸ் ஆல். சிம்பிள். இதுவும் சொல் புத்திதான். இதையும் கேட்டு நடவுங்கள்.\nஎனக்கு மிக பிடித்த பாடல் ஆங்கிலத் தழுவலாக இருந்தாலும்\nhoney honey லவ் லவ் தித்திப்பது honey ஹோநே\nசுகம் தேடும் இரவு நேரம்\nஇது வரை அலசிய ராகங்கள் .\nசிந்து பைரவி - #178\nஹமீர் கல்யாணி- # 1387.\n'���ஸ்ட் ரிலாக்ஸ்' பாடல் ஒன்று\nஇந்த படமே ஒரு ஜஸ்ட் ரிலாக்ஸ் படம்தான். எல்லா பாடல்களுமே ஜஸ்ட் ரிலாக்ஸ் பாடல்கள்தான். நான்கு பெண்களுக்கு ஒரே நேரத்தில் கல்யாணம் என்றால் அது சாதாரண கல்யாணமாக இருக்க முடியுமா நிச்சயம் கலாட்டா கல்யாணமாகத்தானே இருக்க முடியும் நிச்சயம் கலாட்டா கல்யாணமாகத்தானே இருக்க முடியும். (அப்பாடா படம் பேர் வந்தாச்சு). அதில் ஒரு கலாட்டா பாடல்.\nபணக்காரன் வீட்டு பச்சைக்குழந்தையை கடத்தியாச்சு. ஆனால் அதை வைத்துக்கொண்டு எப்படி சமாளிப்பது. அதுவும் இரண்டு ஆண்களால். அதுவும் இரண்டு ஆண்களால். படாத பாடு படுகிறார்கள் இருவரும். அந்த குழந்தையை சமாதானப்படுத்தும் சாக்கில் தங்கள் அவஸ்தையை சொல்லத்தான் இந்தப்பாட்டு. பாட்டு கதாநாயகனுக்கு மட்டும்தான். இந்த பாடல் முழுக்க கொஞ்சம் கூட சிரிக்காமல் முகத்தை சீரியசாக வைத்துக் கொள்வதுதான் நடிகர்திலகத்தின் அசாதாரண திறமை. உடன் இருக்கும் நாகேஷ் கூட இதில் சறுக்கி விடுவார்.\nலு...லு..லு...ஆரி ஆரி ஆரி ஆரிரரோ\nஎங்கே எவனோ பெத்த பிள்ளையோ\nஇங்கே வந்த தத்துப் பிள்ளையோ\nஆரிராரோ ஆரி ராரி ராரோ\nகல்யாணம் இன்னும் ஆகாத வேளை\nகைமீது பிள்ளை தீராத தொல்லை\nதாலாட்ட சொன்னால் பாட்டொன்று சொல்வேன்\nபாலூட்ட சொன்னால் நான் எங்கு போவேன்\nஎங்கே எவனோ பெத்த பிள்ளையோ\nஇங்கே வந்த தத்துப் பிள்ளையோ\nஆரிராரோ ஆரி ராரி ராரோ\nகணக்காக பிள்ளை பெறுகின்ற திட்டம்\nகடன்காரன் வந்தால் கலங்காத நெஞ்சும்\nஅடங்காத பிள்ளை அழுதாலே அஞ்சும்\nஎங்கே எவனோ பெத்த பிள்ளையோ\nஇங்கே வந்த தத்துப் பிள்ளையோ\nஆரிராரோ ஆரி ராரி ராரோ\nதிராவிட மன்மதன் மெலிந்து அழகோவியமாக திகழ்ந்த காலகட்டத்தில் வந்த படம்தான் இது. இப்பாடலில் ஜஸ்ட் ஒரு வெள்ளை பேன்ட், வெள்ளை அரைக்கை சட்டை, சுருள் சுருளான சொந்த தலைமுடியில் சிம்பிளாக ஆனால் வெகு அழகாக இருப்பார். கையில் கைக்குழந்தை.\nஉடன் நாகேஷ் வழக்கம்போல கோமாளித்தனங்கள் செய்து கொண்டிருப்பார்.\nமெல்லிசை மன்னர் வித்தியாசமான தாளக்கட்டில் அமைத்த, எப்போது பார்த்தாலும் மனம் ரிலாக்ஸாகும் பாடல். (வீடியோ ப்ளீஸ்)...\nமையலான ராகத்தை சமையல் கொண்டே விவரிக்கலாம்.நன்கு சர்க்கரை பாகு காய்ச்சி வையுங்கள். ஒரு கம்பி பதம். இதை வைத்து லட்டு,பூந்தி,மைசூர் பாகு,ஜாங்கிரி,பாதுஷா என்று பல பல item செய்து வெட்டலாம் இல்லையா ,அப்படி ஒரு சர்க்கரை பாகு இந்த ராகம்.\nஇதமான மெலடியுடன் இழையோடும் மெல்லிய சோக ரசம் கொண்ட கருணை சுரக்க வைக்கும் அதிசயம் இந்த ராகம்.\nஹரப்ரியா என்ற பெயர் பின்னால் திரிந்தது. ஹிந்துஸ்தானியில் காஃ பி என்ற பிரிவில் வரும் மேளகர்த்தா சம்பூர்ணமே. பல ஜன்ய உறவினர்கள் வச வசவென்று. உங்களுக்கு ஏற்கெனெவே சிலரை அறிமுக படுத்தி விட்டேன்.ஆபேரி,ஆபோகி,பிருந்தாவன சாரங்கா,காபி,ரீதி கௌளை ஆகியவர்களை உங்களுக்கு தெரியும்.\nஇந்த ராகம் versatile ,fluid and flexible என்ற வகையில் கற்பனை நீட்சியை தடையின்றி அனுமதிக்கும் நண்பன்.ஸ்வரங்களின் இடைவெளி மிக சீரானது.கமகம் (variation of pitch of notes )கொண்டு டோனை மேல் அழுத்தம்,கீழ் அழுத்தம்,ஊசலாட்டம்,திடீரென்று மேலெழுப்பும் உயர் பிட்ச் என்று இஷ்டத்துக்கு விளையாட அனுமதிக்கும் ராகம்.\nஒரு பாடல் டூயட் தான் .சிறு வயதில் எனக்கு மிக மிக பிடித்த இரட்டையர்களின் இசையில் டி.எம்.எஸ் சுசிலாவில் பாடல்.ரொம்ப அழகான பாடல்.peppy ஆக இருக்கும்(recording கொஞ்சம் தேய்ந்தாற்போல ஒலிக்கும். ஆனால் archestration ஆரம்பமே களை கட்டும்.)என்ன ஏமாற்றம் .படம் பார்க்கும் போது மகாராஜன் உலகை ஆளவில்லை.இரவும் நிலவுமே வளர்ந்தது.நண்பன் குறிப்பிட்ட காரணம் தஞ்சை கோவிலில் படமாக்கியதால்,தமிழ் nativity வந்து,கைவிட பட்டது என்றான் .இன்னும் ஒரு ஓரத்தில் என் மூன்றாவது பிரிய ஜோடியுடன் இந்த பாடலை காணாமல் போனோமே என்று மனம் எங்கும்.\"மகாராஜன் உலகை ஆளலாம்\"\nகவிஞர் தான் பிரித்து ,ஆதரித்து, போஷித்த ஒரு இசையமைப்பாளரை குழந்தை என்றே எண்ணி போஷித்து,ஒரு தமிழ் மேதையை வஞ்சித்தார்.இந்த கேரள குழந்தையோ கவிஞர்தான் உண்மையில் குழந்தை என்று நிரூபித்து விட்டது. ஒரு போட்டியாளரை ,கவிஞருக்கு எதிரான நடிகருடன் சேர்த்து வளர்த்து கண்ணதாசன் வயிற்றில் அடிக்க பார்த்தது. கவிஞர் முதலில் சிணுங்கி ,பிணங்கினாலும் ,ஒரு பாடலை கேட்டு போட்டியாளரை அங்கீகரித்து தடவி கொடுத்தார்.\n\"மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள் \".\nஅந்த நடிக மேதையின் 1976 க்கு பிந்திய படங்கள் பிரம்மாண்ட வெற்றிகளை பெற்று மேதைக்கு மகுடம் கொடுத்து கொண்டிருந்தாலும் ,உண்மையான கலை ரசிகர்கள் வருத்தத்தில் மிதந்தார்கள்.அந்த வாட்டம் போக்க நடிக இமயமும் ,அவரின் பரம ரசிகரான இயக்குன இமயமும் இணைந்து உரிய மரியாதை செய்தனர் உண்மை ரசிகர்களுக்கு. ��னால் மத்திய அரசோ ,ராஜீவின் நண்பரின் விஷ பாம்பு குணம் கொண்ட வஞ்சக மனைவி எம்.பீ விவகாரத்தில் கணவரின் தோல்வியை தாங்காமல் கழுத்தறுக்க ,தனக்கு இந்த கலைஞனை கவுரவித்து ,அந்த பட்டத்துக்கு உரிய பட்டத்தை மறுத்து விட்டு ,தீரா பழியை தேடி கொண்டது.வேஷம் மாறியும் ,இந்த சாமிக்கு மகுடம் ஏறலை.\"பூங்காற்று திரும்புமா ,என் பாட்டை விரும்புமா\".\nஎன்னை கவர்ந்த பிற பாடல்கள்.\nஇளங்காற்று வீசுதே- பிதா மகன்.\nபச்சை நிறமே பச்சை நிறமே-அலை பாயுதே.\nஅருமை கார்த்திக். இன்னொன்னு தெரியுமோஇந்த வேடிக்கை ரிலாக்ஸ் பாடலை படமாக்கும் போது நடிகர்திலகத்துக்கு 104 டிகிரி காய்ச்சல்.\n'கடன்காரன் வந்தால் நடுங்காத நெஞ்சம்\nஅடங்காத பிள்ளை அழுதாலே அஞ்சும்'\nமுடிந்ததும் முழங்கைகளை மடக்கி, இரு உள்ளங்கைகளையும் ஒன்றின் மேல் ஒன்று வைத்தாற்போன்று தலைக்கு பின் பக்கம் கோர்த்து, இடுப்பை ஒடித்தபடி தலையை வெட்டி, வெட்டி நடந்து வரும் அந்த 7 ஸ்டெப்ஸ்.\nகார்த்திக் சாருக்கு இன்று இரவு என்னை தூங்க விடாமல் செய்வதில் அப்படி என்ன இன்பமோ\nகவி மாயவநாதன் பற்றிய உங்கள் கட்டுரை மிக அருமை ராஜேஷ் சார்\nஅது போல் தான் மெல்லிசை மன்னர்கள் அல்லது திரை இசை திலகம் போன்றவர்கள் மாயவநாதன் போன்றவர்களை அரவணைத்து இருக்க வேண்டும்\nகிருஷ்ணா சார், திரையிசைத்திலகம் மாமா அவர்கள்தான் மற்றவர்களுக்கும் நிறைய வாய்ப்பு வழங்கினார் .. மருதகாசி ஐயா போன்ற்வர்களுக்கு எப்பொழுதும் வாய்ப்பு வழங்கியது கே.வி.மகாதேவன் அவர்கள்\nஇதோ ஞானக்குழந்தையில் மருதகாசி ஐயாவின் கைவண்ணத்தில் மகாதேவனின் இசையில் இசையரசி இசைத்த அற்புத கானம்\nஇதில் மெட்டுக்குள் அடங்க “ஓசஒ கொடுத்த நாயகியே ஈசன் ஒரு பாதி தனை கொண்ட நான்முகியே சுரலய ஓசை கொடுத்த நாயகியே “ என அந்த சுரலய என்ற வார்த்தை பிரயோகம் அருமை ..\nஇவருடைய தமிழ் உச்சரிப்பு விவாதத்திற்குரியது என்றாலும் குரல் சொக்க வைத்து விடும். பெரும்பாலும் மெல்லிசை மன்னரின் இசையில் தான் இவர் அதிகம் பாடியிருக்கிறார். பாடிய அனைத்துப் பாடல்களும் மறக்க முடியாதவை.\nஇவர் பாடிய பாடல்களில் அக்னிப் பிரவேசம் படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் இவர் பாடிய இப்பாடல் ஒரு முறை கேட்டாலே போதும் நெஞ்சில் உடனே நிலைத்து விடும்.\n1978ல் வெளிவந்த அவள் ஒரு அதிசயம், விட்டலாச்சாரியாவின் புதல்���ர் ஸ்ரீநிவாஸ் இயக்கிய திரைப்படம். ஜெய்சங்கர் ஸ்ரீப்ரியா நடித்து விஜய பாஸ்கர் இசையமைத்த திரைப்படம். இதில் இரு பாடல்கள் மிகவும் இனிமையானதாகும்.\nஅடி கண்மணி வண்ணப் பூங்கொடி மற்றும் சொர்க்கத்தைப் பார்க்கிறேன் உன்னிடம் ...\nநம்மை அந்தக் காலத்திற்கே அழைத்துச் செல்லும் பாடல்கள்.. இன்றைய பொழுது இப்பாடல்களை முணுமுணுத்தவாறே சென்று விடும். It will leave a hangover on you to last long.\nதங்கள் பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றி. ஒரு மாறுதலுக்காக அவ்வப்பொழுது அந்த பழைய பாடல்களை நினைவூட்டிக் கொள்வோமே என்கிற எண்ணமே காரணம்.\nகூடிய விரைவில் தாங்கள் கோரிய பூவா தலையா இசையைத் தொகுக்க முயல்கிறேன்.\nமகராசி வாழ்க... மெல்லிசை மன்னரின் இசையில் மறக்க முடியாத அத்தாணி மண்டபத்தில் பாடல் நம் அனைவர்க்கும் நினைவிருக்கும். ஆனால் இதே படத்தில் வாணி பாடிய இப்பாடல் எப்பேர்ப்பட்ட ஈடு செய்ய முடியாத குரல் வளம் கொண்ட பாடகியை இந்தித் திரையுலகம் சரியாக பயன் படுத்திக் கொள்ளவில்லை என்பது நம் மனதில் தோன்றும் எண்ணம்.\nகுறிப்பாக இப்பாடலில் உள்ள நுணுக்கங்கள் வாணி ஜெயராம் அவர்களால் மட்டுமே சாத்தியம்.\nபாடலின் பதிவுத்ததரம் நடுவில் சற்றே குறைகின்றது. என்றாலும் நினைவில் நீங்கா பாடலாயிற்றே..\nவேகம் என்ற வார்த்தை சொல்லும் போது அவர் தரும் சங்கதியும் பின்னணியில் தபேலாவின் இணைப்பும் நம்மை சொக்க வைக்கும்.\nஎல்லாமே புதிசு. எனக்கு இந்த திரியில் ,இது வரை தெரியாத பாடல்கள் என்றால் தெனாலி ராமன் ரீதி கவுளை பாடலும்,பஞ்சமியுமே.இது இரண்டையும் பதித்தவர் நீங்களே.\nகல்லும் கனியாகும் திரைப்படத்தின் டைட்டில் காட்சியில் இடம் பெற்ற மெல்லிசை மன்னரின் இசைக்குழு உறுப்பினர்கள்....நிழற்படங்கள் மேலும் சில ..\nபேங்கோஸ் வாசிக்கும் கணேஷ் மற்றும் எம்எஸ்வி ரசிகர்களின் உள்ளம் கொள்ளை கொண்ட ட்ரம்ஸ் நோயல்\nபடத்தில் கிடார் கலைஞராக நடிக்கும் ஏ.எல்.ராகவன்\nமேலே கிடார் வாசிக்கும் கலைஞர்களில் இடது புறம் இருப்பவர் சாய்பாபா. இவர் பாலையா அவர்களின் புதல்வர். திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்களைப் பற்றி முந்தைய பதிவுகளில் நண்பர்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nவலது புறம் இருப்பவர் பாபு.\nமேலே உள்ள படத்தில் நின்றபடி புல்லாங்குழல் வாசிப்பவர் நஞ்சுண்டையா. பல பிரபல கர்நாடக வித்வான்கள் இவருடைய வாசிப்பில் மெய்மறந்ததுண்டு. அவரருகில் மைக்கில் குரல் தருபவர் கணேஷ்.\nமேலே உள்ள படத்தில் அக்கார்டியன் கலைஞராக வருபவர் பென் சுரேந்தர். இவர் சில படங்களுக்கு இசையமைத்துமிருக்கிறார். நடிகர் திலகம் ஜெயலலிதா இணைந்து நடிக்க இருந்து துவக்கப் பட்ட தேவன் கோயில் மணியோசை படத்திற்கு இசையமைக்க ஆலோசிக்கப் பட்டவர்களில் இவரும் ஒருவர். மற்றவர்கள் இளையராஜா மற்றும் டி.எஸ்.ராகவேந்தர். டி.எஸ்.ராகவேந்தர் தேர்வு செய்யப் பட்டு பாடல் பதிவு செய்யப்பட்டது. பின்னர் படம் நின்று விட்டது.\nமுழுமையாக காட்சி தரும் இசைக்குழு.\nதமிழில் சீர்காழி,டி.எம்.எஸ்,சி.எஸ்.ஜெயராமன் என்ற வன் குரலாளிகள் ,மெலடி கழுத்தை நெரித்து கத்திக் கொண்டு சங்கீதம் கத்த(எல்லா ஹீரோக்களுக்கும்),தமிழ் பட மெல்லிசை பாடல்கள் intensive care unit இல் coma நிலையில் இருக்க,ஹிந்தி பாடல்கள் கோலோச்சி நின்றன 1950 களில்.\nகொஞ்சம் .ராமநாதன் புண்ணியத்தில் சுத்த சங்கீதத்தில் பிழைத்து நின்றன.ராஜாவும்,ராகவனுமே மென் குரல் இசையை மேன்மையாக்கி நின்றனர்.ஆனால் பீ.பீ.எஸ் வந்து விஸ்வரூபம் எடுக்கும் வரை இவர்கள் இருவருமே மெல்லிசையை ஓரளவு காப்பாற்றி நின்றனர்.\nசுப்புராமனின் தேவதாஸ்,ஏ.எம்.ராஜாவின் கல்யாண பரிசு,கே.வீ.எம் மின் முதலாளி,வண்ணக்கிளி ,ஜி.ராமநாதனின் உத்தம புத்திரன் ,மெல்லிசை மன்னர்களின் பாக பிரிவினை ஓரளவு தமிழ் இசையை முன்னெடுத்து சென்றாலும்,தமிழ் பட இசை தழைத்தது மன்னாதி மன்னன்,பாவ மன்னிப்பு,தா வரிசை படங்கள்,தேன் நிலவு போன்ற திருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-05-21T07:28:38Z", "digest": "sha1:B52XSAGELU6GWUFS5IIA7AIW6G3NOLOQ", "length": 9268, "nlines": 130, "source_domain": "www.radiotamizha.com", "title": "திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் லொறியும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து! « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / உள்நாட்டு செய்திகள் / திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் லொறியும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து\nதிருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் லொறியும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் February 8, 2019\nதிருகோணமலை – தம்பலகாமம், 95ஆம் கட்டை பகுதியில் லொறியொன்றும், டிப்பர் வாகனமொன்றும், நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.\nகுறித்த இந்த விபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவத்தில் லொறியின் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதிருகோணமலையிலிருந்து சீமெந்து ஏற்றி வந்த லொறியும், கந்தளாயில் இருந்து கப்பல்துறை பகுதிக்கு சென்ற டிப்பர் வாகனமுமே விபத்திற்கு இலக்காகியுள்ளன.\nகுறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\n#திருகோணமலை - தம்பலகாம பகுதியில் லொறியும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து\nTagged with: #திருகோணமலை - தம்பலகாம பகுதியில் லொறியும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து\nPrevious: மார்ச் மாதம் முதல் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி\nNext: நான்கு வருடங்களாக சிறையில் அரசியல் கைதியாக இருந்த முல்லைத்தீவு பெண் பிணையில் விடுதலை\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\n100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nபுத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/tamil-nadu-government-rights-chidambaram-temple/", "date_download": "2019-05-21T08:02:03Z", "digest": "sha1:D4TENKAD2YHEM2VHCLJDI2OWIBM2OGU5", "length": 15449, "nlines": 232, "source_domain": "hosuronline.com", "title": "Tamil Nadu government has no rights in Chidambaram temple", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசெவ்வாய்க்கிழமை, மே 21, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nதிங்கட்கிழமை, ஜனவரி 6, 2014\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி. கூகுள், தனது கூகுள் பிளே என்ற தளத்தின் மூலம் ஆண்ட்ராய்டு செயலி -களை பதிவிறக்கி திறன் பேசிகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது. தனது கூகுள் பிளேவில்...\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nவியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஜூலை 30, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/06/06/sensex-nifty-hit-record-high-002636.html", "date_download": "2019-05-21T06:25:01Z", "digest": "sha1:L73FOGWV4LRH76MBO3HDACIVMDNPQ4YO", "length": 20534, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்செக்ஸ், நிஃப்டியில் புதிய உச்சம்!! ரிலையன்ஸ் பங்குகள் 3% உயர்வு!! | Sensex, Nifty hit record high - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்செக்ஸ், நிஃப்டியில் புதிய உச்சம் ரிலையன்ஸ் பங்குகள் 3% உயர்வு\nசென்செக்ஸ், நிஃப்டியில் புதிய உ���்சம் ரிலையன்ஸ் பங்குகள் 3% உயர்வு\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n1 hr ago ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\n1 hr ago 9 புற்றுநோய் மருந்துகளின் விலை 87% குறைப்பு - 22.5 லட்சம் பேர் பயனடைவார்கள்\n என்னங்க மோடிஜி ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டீங்களே..\n12 hrs ago கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nMovies முருகதாஸ் அல்லு அர்ஜுனை களத்தில் இறக்க போறாராமே...\nTechnology ஏர்டெல் அதிரடி: குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா அறிவிப்பு.\nNews 28 ஆண்டுக்கு பிறகு தென்காசியில் திமுக போட்டி.. முயற்சி வீண் போகுமா.. எக்சிட் போல் சொல்வது என்ன\nSports டீமில் கேதார் ஜாதவ் இருக்காரா இல்லையா சந்தேகமே வேண்டாம்.. தெளிவான பதில் கிடைச்சுருச்சு\nLifestyle மரண வலியை உருவாக்கும் மர்ம நோய் - என்ன அறிகுறி உண்டாகும்\nAutomobiles சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வாங்கிய நடிகர்...\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nமும்பை: மும்பை பங்கு சந்தையில் இன்றைய வர்த்தகத்தில் 25,380.40 புள்ளிகளை தொட்டு புதிய சாதனை நிகழ்ந்துள்ளது. இன்று காலை வர்த்தகம் துவக்கம் முதல் மிகவும் சிறப்பாக செயல்பட்ட சந்தை இன்று ஒரு நாள் மட்டும் சுமார் 360.89 புள்ளிகள் அல்லது 1.44 சதவீதம் உயர்ந்துள்ளது.\nமேலும் நிஃப்டியில் 102.05 புள்ளிகள் அல்லது 1.37 சதவீதம் உயர்ந்து 7516.15 புள்ளிகள் எட்டியுள்ளது. பங்கு சந்தை நிலையான வளர்ச்சியை பெற்று வந்தால் நிஃப்டி 2015ஆம் ஆண்டுக்குள் 8,500 முதல் 9,000 புள்ளிகள் வரை உயரும் என பங்கு சந்தை வல்லுனர்கள் கணித்துள்ளனர்.\nஇன்றைய வர்த்தகத்தில் ஒஎன்ஜிசி மற்றும் ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் அதிகப்படியான லாபத்தை பெற்றுள்ளது.\nமேலும் இன்று 2,132 நிறுவன பங்குகள் உயர்ந்துள்ளன. 931 நிறுவன பங்குகள் சரிந்துள்ளன. 82 நிறுவன பங்குகள் நிலை மாறாமல் உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல.. ஏன்னா... எனக்கு வியாபாரம் தான் முக்கியம்..\nஇந்திய பங்குச் சந்தைகள் சரிய ஐந்து முக்கியக் காரணங்கள்..\n39000-க்கு வலு சேர்க்கு��் Sensex.. 11735-க்கு உரம் போடும் நிஃப்டி Nifty..\n39000-த்தில் வலு இல்லாத Sensex..\nபுலிக் குட்டியாக பாய்ந்து வந்த சென்செக்ஸ்.. பீடு நடை போட்ட நிஃப்டி..\nசென்செக்ஸை சூழ்ந்திருக்கும் 5 ஜென்ம சனிகள் இவர்களால் தான் சென்செக்ஸ் 39,000-த்தில் நிலைக்கவில்லை.\nதடுமாறும் நிஃப்டி, தரை தட்டிய சென்செக்ஸ்..\nபுதிய உச்சத்தில் சென்செக்ஸ், புரட்டி எடுத்த நிஃப்டி..\nவாரக் கடைசியில் வளர்ந்த சென்செக்ஸ்..\nRead more about: sensex nifty stocks money reliance ongc சென்செக்ஸ் நிஃப்டி பங்குகள் பணம் ரிலையன்ஸ் ஓஎன்ஜிசி\nஊழியர்களுக்கு ரூ.5 கோடி பங்கா.. அதுவும் ஊக்கத்தொகையாவா.. இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவிப்பு\nஅமெரிக்கா சீனா வர்த்தகப் போர்: ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா என்ன செய்ய வேண்டும்\nஇந்தியா டீமுக்கு ரூ.28 கோடி பார்சல்.. ராசியப்பன் பாத்திரக்கடையில வெச்சி கப்புல இந்தியா பேர அடி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/11/16/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D-2/?share=google-plus-1", "date_download": "2019-05-21T06:53:33Z", "digest": "sha1:FT34OYXNVX2BUODY4YPBBNQGDJF7IHTE", "length": 37551, "nlines": 268, "source_domain": "tamilthowheed.com", "title": "நல்லறம் செய்திட நாள் நட்சத்திரமில்லை! | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← மார்க்க கேள்வி பதில்கள்\nநல்லறம் செய்திட நாள் நட்சத்திரமில்லை\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸபர் மாதத்தில் நோய்வாய்ப் பட்டிருந்தால் அந்த மாதம் பீடை மாதம் என்ற நம்பிக்கை தமிழக முஸ்லிம்களில் சிலரிடம் இருந்து வருகின்றது. இந்த மாதத்தில் திருமணம் போன்ற நற்காரியங்கள் செய்யக்கூடாது என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.\n“இப்படி நம்புவதற்கும், அதன் அடிப்படையில் செயல்படுவதற்கும் அனுமதி உண்டா என்று குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நாம் ஆராய்வதற்கு முன், இது ஒரு மூட நம்பிக்கை தான் என்பதற்குரிய வேறு காரணங்களைப் பார்ப்போம்.\nஒரு நேரம், ஒரு நாள், ஒரு மாதம் எல்லோருக்கும் நன்மை செய்யக்கூடியது என்று நம்புவதும், அல்லது எல்லோருக்கும் கெடுதி செய்யக் கூடியது என்று நம்புவதும், இறைவன் ஏற்படுத்தியுள்ள நியதிக்கு மாற்றமானதாகும். ஒருவருக்கு மிகவும் நன்மைகள் வந்தடைந்த ஒரு நாள், இன்னொருவருக்கு கேடுகள் வந்தடைந்த நாளாக இருப்பதைத்தான் நடைமுறையில் நாம் காண முடிகின்றது. ஒரு நாளில் ஒருவருக்கு அழகான குழந்தை ஒன்று பிறந்திருக்கும். அவருக்குப் பக்கத்து வீட்டில் உள்ள ஒருவர் அதே நாளில் மரணமடைந்திருப்பார். நல்ல நாள் என்று ஒன்று இருக்குமானால் உலகத்தில் வாழுகின்ற அனைவருக்கும் அந்த நாளில் வெறும் நன்மைகளாகவே நடக்க வேண்டும், “கெட்ட நாள்” என்று ஒன்று இருக்குமானால், உலகத்து மாந்தர் அனைவருகக்கும் அந்த நாளில் கெட்டவைகள் மட்டுமே சம்பவிக்க வேண்டும்.\nஎந்த நாளாக இருந்தாலும் அதில் சிலருக்கு நல்லவை ஏற்படுவதும், சிலருக்குக் கெட்டவைகள் ஏற்படுவதும் தான் நடைமுறை உண்மை. இதைப் புரிந்து கொள்ள போதிய ஆதாரம் எதுவும் தேவை இல்லை. தங்கள் வாழ்க்கையிலேயே அனைவரும் அனுபவ ரீதியாக உணர முடியும்.\nமுஹர்ரம் மாதம் 10 ஆம் நாளை நாம் எடுத்துக் கொள்வோம். அந்த நாளில் ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் படுெகாலை செய்யப்பட்டதினால் அது கெட்ட நாள் என்ற கூறினால், அதே நாள் மூஸா நபிக்கும், அவர்களைப் பின்பற்றிய மூமின்களுக்கும் நல்ல நாளாக அல்லவா இருந்துள்ளது. ரபீவுல் அவ்வல் பிறை 12ஐக் கவனியுங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவாகள் அன்று தான் பிறந்தார்கள் என்பதற்காக அது நல்லநாள் என்று சொன்னால், அதே நாளில் தானே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணமடைந்திருக்கிறார்கள்.\nமனிதர்களுக்கு அல்லாஹ் எதை விதித்திருக்கிறானோ அதுதான் நடக்கும். நாட்களால் அதில் எந்த மாறுதலையும் செய்ய முடியாது என்பதற்கு இவை தெளிவான சான்றுகளாகும்.\nஸபர் மாதத்தில் நபியவர்கள் நோய்வாய்ப்பட்டதினால் அந்த மாதமே பீடை மாதம் என்றால், (ஒரு கருத்துப்படி) ஸபர் மாதத்தில் அவர்கள் மேற்கொண்ட ஹிஜ்ரத் பயணம் மகத்தான வெற்றியை ஏற்படுத்தியுள்ளதே அந்தப் பயணத்திற்குப் பின்பு தான், இஸ்லாம் தனக்கென ஒரு நாட்டையே நிறுவ முடிந்தது சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு இவை போதுமா��தாகும்,\nஸபர் உட்பட இன்னும் என்னென்ன பீடை மாதம்() உண்டோ அத்தனையும் ஒதுக்கிவிட்டு நல்ல நாட்கள் () உண்டோ அத்தனையும் ஒதுக்கிவிட்டு நல்ல நாட்கள் () எவை உண்டோ அவற்றில் தான் நம்மவர்கள் எல்லா நன்மையான காரியங்களையும் செய்கின்றனர். செய்தனர் – தேர்ந்தெடுத்து நல்ல நாட்களில் நடத்தப்பட்ட பல திருமணங்கள் ஏன் ரத்து செய்யப்படுகின்றன) எவை உண்டோ அவற்றில் தான் நம்மவர்கள் எல்லா நன்மையான காரியங்களையும் செய்கின்றனர். செய்தனர் – தேர்ந்தெடுத்து நல்ல நாட்களில் நடத்தப்பட்ட பல திருமணங்கள் ஏன் ரத்து செய்யப்படுகின்றன நாள் பார்த்து திருமணம் செய்த பல பெண்கள் விதவைகளாக இருப்பது ஏன் நாள் பார்த்து திருமணம் செய்த பல பெண்கள் விதவைகளாக இருப்பது ஏன் நல்ல நாள் பார்த்துத் துவக்கப்பட்ட பல வியாபார நிறுவனங்கள் நஷ்டம் அடைந்தது ஏன் நல்ல நாள் பார்த்துத் துவக்கப்பட்ட பல வியாபார நிறுவனங்கள் நஷ்டம் அடைந்தது ஏன் நாள் பார்த்து அஸ்திவாரம் இட்டு, நாள் பார்த்துத் திறப்பு விழா நடத்திய பல கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாமல் போனது ஏன் நாள் பார்த்து அஸ்திவாரம் இட்டு, நாள் பார்த்துத் திறப்பு விழா நடத்திய பல கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாமல் போனது ஏன் அந்த நம்பிக்கையில் இருப்போர் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் இவை.\nசின்ன நகஸு, பெரிய நகஸு என்றெல்லாம் கணித்து மக்களுக்குக் தொண்டு () செய்து வருகின்ற ஜோஸியர்களை, பால்கிதாபு, மோர் கிதாபு என்று சொல்லி மக்களை மடைமயிலேயே நீடித்திருக்க வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளவர்களைக் – கொஞ்சம் கவனியுங்கள்) செய்து வருகின்ற ஜோஸியர்களை, பால்கிதாபு, மோர் கிதாபு என்று சொல்லி மக்களை மடைமயிலேயே நீடித்திருக்க வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளவர்களைக் – கொஞ்சம் கவனியுங்கள் இவாகள் தங்களுக்கு மிகச் சிறந்த நல்ல நாளாகக் கணித்து அந்த நாளில் தங்கள் காரியங்களைத் துவங்கி நல்ல நிலையில் இருக்கிறார்களா இவாகள் தங்களுக்கு மிகச் சிறந்த நல்ல நாளாகக் கணித்து அந்த நாளில் தங்கள் காரியங்களைத் துவங்கி நல்ல நிலையில் இருக்கிறார்களா குறைந்தபட்சம் நல்ல நாளில் ஒரு தொழிலைத் துவக்கி மிகப்பெரும் செல்வந்தர்களாக மாறியுள்ளார்களா குறைந்தபட்சம் நல்ல நாளில் ஒரு தொழிலைத் துவக்கி மிகப்பெரும் செல்வந்தர்களாக மாறியுள்ளார்களா இல்லையே மாறாக மக்களிடம் ஐந்தையும் பத்தையும் கேட்டுப் பெறுகின்ற நிலைமையில் தானே அவர்கள் உள்ளனர். பால்கிதாபு என்பதும், நகஸு என்று சொல்வதும் பித்தலாட்டம் என்பதற்கு இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்\nஇதே ஸபர் மாதத்தின் இறுதி புதனில் தான் நபியவர்கள் குணமடந்து குளித்தார்களாம். அதனால் நாமும் ஒடுக்கத்துப் புதனில் குளித்து முஸீபத்தை நீக்க வேண்டுமாம். இந்த நம்பிக்கையின் பேயரால் இன்னும் பல மடமைகளும் நாட்டில் நடக்கின்றன.\nஸபர் மாதத்தின் இறுதியில் குளித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அவர்கள் குணமடைந்தது பூரண குணமல்லவே, அதற்கு இரு வாரங்கள் கழித்து அவர்கள் மரணத்தைத் தழுவிக் கொண்டனரே சரியான அறிவிப்பின்படி வியாழன் அன்று குளித்து விட்டு வெள்ளியன்று மக்களுக்கு நீண்ட பிரசங்கம் செய்தார்கள் என்று தானே உள்ளது. (அல்பிதாயா, வன்னிஹாயா) இந்த அடிப்படையில் ஓடுக்கத்து வியாழன் என்றல்லவா சொல்ல வேண்டும்\nஒடுக்கத்துப் புதனுக்குச் சொல்கின்றற காரணமே முதலில் சரியாக இல்லை. அப்படியே சரியாக இருந்தாலும் நாநம் மேலே எழுதியுள்ள சந்தேகங்கள் அப்படியே இருக்கின்றன.\nஓலை, மாயிலை, கத்து என்று பல பெயர்களால் சில வாசகங்களை எழுதி, கரைத்துக் குடிக்க ஒன்று, தலையில் தெளித்து கொள்ள ஒன்று, வீடு வாசல்களில் தெளிக்க வேறொன்று என்று மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்க சிலர் போட்ட திட்டமே ஒடுக்கத்துப் புதன் என்பது.\nஅன்றைய தினத்தில் கடற்கரைக்கு சென்று முஸீபத்தை நீக்குகிறோம் என்று நீராடி வருவதும் சில பகுதிகளில் நடந்து வருகின்றது. அன்றைய தினத்தில் நிறைய முஸீபத்துகள் இறங்கிக் கொண்டிருக்கிறதாம். கடலில் குளித்தால் அது நீங்குமாம்.\nஉண்மையில் இதில் அவர்களுக்கே நம்பிக்கை இல்லை என்பதைத் தான் உணர முடிகின்றது. அன்றைய தினத்தில் நிறைய முஸீபத்து இறங்கினால் கதவு ஜன்னல்களை அடைத்துக் கொண்டு வீட்டிலே அல்லவா முடங்கிக் கிடக்க வேண்டும் திறந்த வெளியாக உள்ள கடலில் நிறைய முஸீபத்துகள் அல்லவா இறங்கி இருக்கும்.\nகடலில் போய்க் குளித்தால் எல்லா முஸீபத்துகளும் நம்மீது அல்லவா ஒட்டிக் கொள்ளும் என்று கேட்கக் கூடிய இளைஞர்கள் இன்று உருவாகி விட்டனர். கடல்களே இல்லாத நாடுகளில் இறங்குகின்ற முஸீபத்தை எப்படிக் கழிப்பதாம்\nஇது போன்ற சடங்குகளை அறவே வெறுத்து வருகின்ற எத்தனையோ நாடுகளில் முஸீபத்துக்குப் பதிலாக செல்வங்கள் குவிந்துள்ளது ஏன் என்றெல்லாம் மக்கள் இன்று சிந்திக்கத் துவங்கி விட்டார்கள்.\nஅன்றைய அரபிகள் ஷவ்வால் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதி வந்தனர். அந்த நாட்களில் எந்த நல்ல நிகழ்ச்சியும் நடத்தாதிருந்தனர். இந்த மடமை எண்ணத்தைத் தகர்த்தெறியும் வகையில் அறிவுப் பேரொளி அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் “நான் ஷவ்வாலில் தான் மணமுடிக்கப்பட்டேன், ஷவ்வாலில் தான் என் இல்லறத்தைத் துவக்கினேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு என்னை விட உகந்த மனைவியாக யார் இருந்தார்” என்று கூறினார்கள். (முஸ்லிம், அஹ்மத்)\nநீங்கள் பீடை என்று எண்ணி இருக்கின்ற ஷவ்வாலில் திருமணம் முடிந்த நான் எவ்வளவு மகிழ்வோடு வாழ்ந்திருக்கிறேன் என்று அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா கேட்டது இன்று ஸபரை பீடையாகக் கருதுவோர்க்கு பொருந்தாதா என்று அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா கேட்டது இன்று ஸபரை பீடையாகக் கருதுவோர்க்கு பொருந்தாதா\n“யாருடைய தொல்லையிலிருந்து அடுத்த வீட்டுக்காரன் பாதுகாப்புப் பெறவில்லையோ அவன் (தொல்லை விளைவிப்பவன்) சுவணம் செல்ல மாட்டான்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு நூல்: முஸ்லிம்.\n– மவ்லவி. S. கமாலுத்தீன், ஜமாலி, மதனீ\nFiled under அனாச்சாரங்கள், ஆய்வுகள், கேள்விகள், சமூகம், மூடநம்பிக்கைகள்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\n50 - நயவஞ்சகத் தன்மைகளும் அதற்குரிய தண்டனைகளும்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/pakistan-speech-about-indians/", "date_download": "2019-05-21T06:45:37Z", "digest": "sha1:U4RJOT2VVXXZYNILZY7OGMJ43OF4BCWJ", "length": 11656, "nlines": 159, "source_domain": "www.sathiyam.tv", "title": "இந்தியர்கள் குறித்து பாகிஸ்தான் அமைச்சரின் சர்ச்சை பேச்சு! - Sathiyam TV", "raw_content": "\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி ��ாப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Tamil News World இந்தியர்கள் குறித்து பாகிஸ்தான் அமைச்சரின் சர்ச்சை பேச்சு\nஇந்தியர்கள் குறித்து பாகிஸ்தான் அமைச்சரின் சர்ச்சை பேச்சு\nபுல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.\nஇந்த தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் மீது வணிகப்போரை துவங்கிவிட்டது. அதுமட்டுமில்லாமல் இந்தியா சமீபத்தில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்ததால் எல்லையில் பதற்றமான சூழல் இருந்து வருகிறது.\nஇந்நிலையில் பாகிஸ்தான் செய்தி மற்றும் கலாச்சார அமைச்சர், இந்தியர்கள் மாட்டு மூத்திரம் குடிப்பவர்கள்.\nஅவர்கள் மாய உலகில் வாழ்கிறார்கள் என பேசியுள்ளார். இது கடும் சர்ச்சையைக் கிளப்பி அவருக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் அமைச்சரின் இந்த கருத்திற்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகுட்டி வி��ான விபத்தில் சுற்றுலாப்பயணிகள் 5 பேர் பலி\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/category/spirituality/page/49/", "date_download": "2019-05-21T07:44:45Z", "digest": "sha1:TCD4AEIZM5MSDWZLCXE3TQAVPC2YBTE3", "length": 3092, "nlines": 51, "source_domain": "www.tamilminutes.com", "title": "ஆன்மீகம் | Page 49 of 50 | Aanmeegam | Spiritual | Tamil Minutes", "raw_content": "\nமேஷம் ராசி பங்குனி மாதம் ராசி பலன்கள் 2018\nமீனம் ராசி மார்ச் மாத பலன்கள் 2018\nகும்பம் ராசி மார்ச் மாத பலன்கள் 2018\nமகரம் ராசி மார்ச் மாத பலன்கள் 2018\nதனுசு ராசி மார்ச் மாத பலன்கள் 2018\nவிருச்சிகம் ராசி மார்ச் மாத பலன்கள் 2018\nதுலாம் ராசி மார்ச் மாத பலன்கள் 2018\nகன்னி ராசி மார்ச் மாத பொது பலன்கள் 2018\nசிம்மம் ராசி மார்ச் மாத பொது பலன்கள் 2018\nகடகம் ராசி மார்ச் மாத பொது பலன்கள் 2018\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\nரூ.35150 ஊதியத்தில் மேலாளர் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/04/21221927/1032689/Tomorrow-going-Chennai-Admk-Candidates.vpf", "date_download": "2019-05-21T07:20:15Z", "digest": "sha1:LC4FUMBROFZPJSGOKN2PMNZNI7OSSTJY", "length": 9012, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "நாளை அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் - 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநாளை அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் - 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு\n4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 அன்று நடைபெற உள்ள நிலையில்,அதில் அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் மனு அளித்திருந்தனர்.\n4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 அன்று நடைபெற உள்ள நிலையில், அதில் அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் மனு அளித்திருந்தனர்.அவர்களுடன் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இன்று நேர்க்காணல் நடத்தினர். இந்நிலையில் நாளை தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளதாக அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் பற்றிய அறிவிப்பு நாளைய ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.\nதி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்\nஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\n\"மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க மக்கள் விருப்பம்\" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nமீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க மக்கள் விரும்புவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்\nபெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை\nகோவை அருகே, பெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை அ.தி.மு.க அரசு அழித்து வருகிறது - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்\nதமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/statements?start=15", "date_download": "2019-05-21T06:40:48Z", "digest": "sha1:UCJUCSN26T3G5LD7WZYEUFVPUY77CTZE", "length": 7469, "nlines": 67, "source_domain": "tamil.thenseide.com", "title": "அறிக்கைகள்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது நவம்பர் 8, 9, 10 நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடைபெறும்\nபுதன்கிழமை, 06 நவம்பர் 2013 22:36\nஉலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தினைத் திறப்பதற்கு உயர்நீதிமன்றம் ஆணை வழங்கிய பிறகும் காவல்துறையினரின் போக்கு மாறவில்லை. எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டனர். எனவே நீதிமன்ற ஆணையின்படி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் உடனடியாகத் திறக்கப்பட்டது.\nரமேஷ் படுகொலை - பழ. நெடுமாறன் கண்டனம்\nசனிக்கிழமை, 20 ஜூலை 2013 12:09\nபாரதிய ஜனதா கட்ச��யின் மாநிலப் பொதுச் செயலாளர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டிருக்கிற நிகழ்ச்சி அதிர்ச்சியைத் தருகிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் அரசியல் ரீதியான படுகொலைகள் தமிழகத்தின் பொதுவாழ்வை கேள்விக்குறியாக்கியுள்ளன.\nஅமெரிக்கத் தீர்மானம் வெறும் கண்துடைப்பே\nவெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013 17:07\nஇலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்\nபழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:\nஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளத் தீர்மானம் இலங்கையைக் கண்டிக்கிற தீர்மானம் அல்ல. அது ஒரு கண்துடைப்புத் தீர்மானமாக அமைந்திருக்கிறது.\nகொழும்பில் தமிழர் கடைகள் எரிப்பு பழ. நெடுமாறன் கண்டனம்\nவெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2013 14:55\nகொழும்பில் தமிழர் கடைகள் எரிப்பு\nஇலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:\nகொழும்பு நகரில் சிங்கள இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. சிங்கள வெறியர்கள் தமிழர் கடைகளைக் குறிவைத்துத் தாக்கிக் கொள்ளையடிப்பதோடு கடைகளையும் கொளுத்துகிறார்கள்.\nதி.மு.க. நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும்\nசெவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013 13:59\nஇலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்\nபழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:\nதி.மு.க.வின் குறைந்த பட்ச கோரிக்கைகளைக்கூட மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என்றும் அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணியில் இருந்து\nமாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தருக\nஉண்ணாவிரதம் இருந்த மாணவர்களை விடுதலை செய்க பழ. நெடுமாறன் வேண்டுகோள்\nஆசிய தடகளப் போட்டிகளை நடத்த மறுத்த முதல்வருக்குப் பழ. நெடுமாறன் பாராட்டு\nசர்வதேச விசாரணை வேண்டும் பழ. நெடுமாறன் வேண்டுகோள்\nபக்கம் 4 - மொத்தம் 41 இல்\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/84_175561/20190402115143.html", "date_download": "2019-05-21T06:52:26Z", "digest": "sha1:57LI6WGMDVXMECN7SRZWLWZQOJP75EIX", "length": 6918, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "புனிதவளன் மேல்நிலைப்பள்ளியில் பொதுஅறிவு வினாடி-வினா போட்டி", "raw_content": "புனிதவளன் மேல்நிலைப்பள்ளியில் பொதுஅறிவு வினாடி-வினா போட்டி\nசெவ்வாய் 21, மே 2019\n» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)\nபுனிதவளன் மேல்நிலைப்பள்ளியில் பொதுஅறிவு வினாடி-வினா போட்டி\nஓட்டப்பிடாரம் அருகே கீழமுடிமன் புனித வளன் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பொதுஅறிவு சம்பந்தமான வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது.\nதூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமன் புனிதவளன் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் நலன் கருதி போட்டித்தேர்வுகளுக்கு ஆயத்தப்படுத்தும் நோக்கத்துடன் பொது அறிவு சம்பந்தமான வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. பல்வேறு சுற்றுகளாக பள்ளி அளவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் புனிதவளன் அணியினர் முதல் இடமும், புனித பெமில்டஸ் அணி மற்றும் புனித சாலமோன் அணியினர் முறையே இரண்டாம் மற்றும் முன்றாம் இடமும் பிடித்தனர்.\nமேலும் இதில் பங்கேற்ற மாணவிகள் விஜயலெட்சுமி, சிவரஞ்சினி, ஸ்ரீமதி மற்றும் லட்சுமி ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு தலைமை ஆசிரியர் விக்டர் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார். போட்டியை கல்விக் குழு உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபண்டாரம்பட்டி தூநாதிஅக. தொடக்கப்பள்ளி ஆண்டுவிழா\nஅன்னம்மாள் கல்லுாரியில் தேர்தல் விழிப்புணர்வு நிலைக்காட்சி\nதூத்துக்குடி ஸ்ரீ சாரதா பாலமந்திர் ஆண்டு விழா\nமாநில அளவிலான ஓவிய போட்டி : கொங்கராயகுறிச்சி பள்ளி மாணவர்கள் வெற்றி\nதூத்துக்குடி தூய மரியன்னைக் கல்லூரியில் கருத்தரங்கு\nசக்தி வித்யாலயாவில் 70-வது குடியரசு தின விழா\nதூத்துக்குடி கல்லூரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/cochin-shadhi-at-chennai-03-movie-news/", "date_download": "2019-05-21T07:38:22Z", "digest": "sha1:MRXFKHX3NNS465CSZRVU67T4QUVS4HJ3", "length": 6047, "nlines": 76, "source_domain": "www.heronewsonline.com", "title": "RK Suresh’s bilingual movie ‘Cochin Shadhi at Chennai 03’ – heronewsonline.com", "raw_content": "\n‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ் →\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் போலவே மே 23ஆம் தேதி முடிவுகள் அமையும் என்றால்…\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு: அடிமுட்டாளான பிஜேபிகாரனே நம்ப மாட்டான்\nகாலநிலை அவசர நிலையை உடனடியாக அறிவிக்க வேண்டும்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா: திரை பிரபலங்கள் பாராட்டு\nஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“ராபர்ட் ரெட்போர்ட், டாம் ஹார்டி வரிசையில் பார்த்திபன் இணைந்ததில் எனக்கு மகிழ்ச்சி\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர் ‘தமிழ் நடிகர்கள் சங்கம்’ என்று மாற்றப்படும்\n‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்…\n”மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம் ‘Mr.லோக்கல்’\n‘Mr.லோக்கல்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nவரும் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘நட்புனா என்னானு தெரியுமா’\n‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/districts/11923-today-world-s-egg-day.html", "date_download": "2019-05-21T07:31:06Z", "digest": "sha1:Z67P2ZZMPMMTU4EETWCAH2VN5VE3NA5P", "length": 6175, "nlines": 65, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று உலக முட்டை தினம்: நாமக்கலில் இலவசமாக முட்டை விநியோகம் | today world’s egg day", "raw_content": "\nஇன்று உலக முட்டை தினம்: நாமக்கலில் இலவசமாக முட்டை விநியோகம்\nஉலக முட்டை தினத்தை முன்னிட்டு நாமக்கல்லில் தமிழ்நாடு முட்டை கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனம் சார்பில் பொதுமக்களுக்கு 20 ஆயிரம் வேகவைத்த முட்டைகள் வழங்கப்பட்டன.\nஅக்டோபர் 14-ம் தேதி இன்று உலக முட்டை தினம் ஆகும். இந்த தினத்தை முன்னிட்டு நாமக்கலில் தமிழ்நாடு முட்டை கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனம் சார்பில் பொதுமக்களுக்கு முட்டை உட்கொள்ளுவது குறித்தும், அதன் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த நிகழ்ச்சியின் போது பொதுமக்கள் மற்றும் பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு 20 ஆயிரம் வேக வைத்த முட்டைகளை கோழிப்பண்ணையாளர்கள் இலவசமாக வழங்கினர்.\nவெளிநாட்��ை காட்டிலும் இந்தியாவில் முட்டை நுகர்வோர்கள் குறைவு என்பதால் முட்டை உட்கொள்ளுவது குறித்து பொதுமக்களுக்கு கோழிப்பண்ணையாளர்கள், தனியார் அமைப்பினரும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\n“எனது கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை”- தேர்தல் ஆணையர் அசோக் லவாசா\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nபுதிய விடியல் - 21/05/2019\nஇன்றைய தினம் - 20/05/2019\nபுதிய விடியல் - 20/05/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 21/05/2019\nநேர்படப் பேசு - 20/05/2019\nகிச்சன் கேபினட் - 20/05/2019\nடென்ட் கொட்டாய் - 20/05/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/05/2019\nபிரபாகரன் எனும் போராளி - 18/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (ஆர். கே. சண்முகம் செட்டியார்) - 11/05/2019\nஅகம் புறம் களம் - 11/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (டாக்டர்.ப.சுப்பராயன் ) - 04/05/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/51106-32-pawn-gold-theft-in-train.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-05-21T06:48:10Z", "digest": "sha1:V2XK7P74C4DHJ6KDMLWSRVBI23DYYZM3", "length": 10561, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரயிலில் இரவு தூக்கத்தில் களவாடப்பட்ட 32 சவரன் தங்க நகைகள் ! | 32 Pawn Gold Theft in Train.", "raw_content": "\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nரயிலில் இரவு தூக்கத்தில் களவாடப்பட்ட 32 சவரன் தங்க நகைகள் \nஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரயிலில் பயணம் செய்த பெண்ணிடம் 32 சவரன் நகை மற்றும் ரூ. 65 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. ஆந்திராவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பினார். சென்னைக்கு சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயிலில் தூங்கியபடி வந்துள்ளார். அப்போது அந்தப் பெண் கழுத்தில் அணிந்திருந்த 30 சவரன் தங்க நகைகள், ரூ. 65 ஆயிரத்தை அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்று விட்டார்.\nஇந்நிலையில் நேற்று இரவு எழும்பூர் ரயில் நிலையம் வந்து விழித்து பார்த்த போது தான் விஜயலட்சுமிக்கு நகைகள் திருடு போனது தெரியவந்தது. ரயில் நிலையத்தில் காத்திருந்த அவரது கணவர் ராமநாதனிடம் இது குறித்து தெரிவித்தார். பிறகு எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆந்திரா ரயில்வே போலீசாருக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. நகையை பறி கொடுத்த விஜயலட்சுமி தற்போதைய ஏடிஜிபி ஒருவரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.\n“கடைசி காலத்திலாவது மகனுடன் இருக்க ஏழை தாய் விரும்புகிறேன்” - ரவிசந்திரன் தாயார் உருக்கம்\nடெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடுவதால் இடைவெளி: ஜடேஜா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘சென்னையில் பைக் திருட்டு, ரேஸ், வழிப்பறி’ - மாஸ்டர் பிளான் போட்டு கும்பலோடு பிடித்த போலீஸ்\nசாலையில் தவறவிட்ட நகைகள் திருட்டு - சிசிடிவி மூலம் சிக்கிய குற்றவாளிகள்\nபாலியல் தொழிலாளியிடம் பணம், நகை பறித்த காவலர்கள் கைது \nபோலி ஏடிஎம் கார்டு மூலம் மோசடி: பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர்கள் கைது \nசென்னையில் தண்ணீர் கேனை திருடும் நபர்...\nசென���னை செல்போன் திருடர்களின் ‘அமாவாசை பூஜை’ - வெளிவந்த உண்மைகள்..\nகாரில் வந்து டிராக்டர் திருட்டு : சிசிடிவி கேமரா மூலம் சிக்கிய இருவர்\nபோலி ஏடிஎம் கார்டு மூலம் பணம் கொள்ளை \n‘அயன்’ பட பாணியில் நகைகளை மறைத்த கள்ளக்காதல் ஜோடி : 200 பவுன் நகை மாயம்\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“கடைசி காலத்திலாவது மகனுடன் இருக்க ஏழை தாய் விரும்புகிறேன்” - ரவிசந்திரன் தாயார் உருக்கம்\nடெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடுவதால் இடைவெளி: ஜடேஜா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/39667-match-is-in-balance-right-now-jasprit-bumrah.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-05-21T07:40:36Z", "digest": "sha1:PFVKIAMXH4KETCQE3SV3RWJDUPFR6JOQ", "length": 11852, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இதுபோன்ற பிட்ச்-களில் ஆடியதில்லை: ’மேஜிக்’ பும்ரா பேட்டி | Match is in balance right now: Jasprit Bumrah", "raw_content": "\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nஇதுபோன்ற பிட்ச்-களில் ஆடியதில்லை: ’மேஜிக்’ பும்ரா பேட்டி\nஜோகன்னஸ்பர்க் ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறினார்.\nஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 187 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது நாளில் பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் தென்னாப்பிரிக்க அணி 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஆம்லா 61 ரன்களும், பிலாண்டர் 35 ரன்களும் எடுத்தனர். ரபடா 30 ரன்கள் எடுத்தார். பும்ரா 5 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 7 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி, இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்துள்ளது. பார்த்திவ் படேல் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முரளி விஜய் 13 ரன்களுடனும், ராகுல் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.\nஇதுபற்றி பும்ரா கூறும்போது, ‘டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக 5 விக்கெட் எடுத்தது பற்றி கேட்கிறார்கள். நான் சீனியர் வீரர்களிடம் பேசும்போது, அவர்களின் ஆலோசனைகளை கேட்பேன். அப்படி கேட்டுக் கற்றுக்கொண்டது அதிகம். அதை வைத்தே பந்துவீசினேன். இதுபோன்ற பிட்ச்-களில் இதற்கு முன் ஆடியதில்லை. இந்த பிட்ச் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. சரியான இடத்தில் பந்துவீசினால் விக்கெட் கிடைக்கும் என்று நம்பினேன். அதன்படி விக்கெட் வீழ்த்தினோம். ’நைட்வாட்ச்மேன்’ ரபாடா நீண்ட நேரம் நின்று ரன் சேர்த்தது பற்றி கேட்கிறார்கள். அவர் சிறப்பாக பேட்டிங் செய்தார். அதை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். இந்த மாதிரியான ஆடுகளத்தில் அதிகமான விக்கெட் விழும் என்று எதிர்பார்த்தோம். அதை நோக்கியே எங்கள் திட்டத்தை செயல்படுத்தினோம். ஹாசிம் அம்லாவும் சிறப்பாக விளையாடினார். அவர் விக்கெட்டை வீழ்த்தியது மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது ஆட்டம் இரண்டு அணிக்குமே சாதகமாக இருக்கிறது’ என்றார்.\nபிக் பஜாரில் சிறப்பு சலுகை விற்பனை\nசென்னையை சூழ்ந்த கடும் பனிமூட்டம்: ஊட்டி போல க��ட்சி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n''பும்ராவின் பந்துவீச்சில் ராக்கெட் சைன்ஸ் இருக்கிறது'' - ஐஐடி பேராசிரியரின் அறிவியல் விளக்கம்\nதென்னாப்பிரிக்க பயிற்சியாளர் கோரிக்கை: கண்டுகொள்ளாத கிரிக்கெட் வாரியம்\nஉலகக் கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர் யார்\n’டெல்லி அணியை இப்படி விட்டுச் செல்வது கடினமானதுதான்’: ரபாடா\n“பும்ரா எங்கள் சொத்து” - நெகிழ்ந்த ரோகித் ஷர்மா\nஅர்ஜூனா விருதுக்கு 4 கிரிக்கெட் வீரர்கள் பரிந்துரை\nதோள்பட்டை காயம் காரணமாக ஸ்டெயின் விலகல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : தென்னாப்ரிக்கா அணி அறிவிப்பு\nபும்ரா, மலிங்கா வேகத்தில் வீழ்ந்தது பெங்களூர் அணி - போராடி தோல்வி\n“எனது கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை”- தேர்தல் ஆணையர் அசோக் லவாசா\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிக் பஜாரில் சிறப்பு சலுகை விற்பனை\nசென்னையை சூழ்ந்த கடும் பனிமூட்டம்: ஊட்டி போல காட்சி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/25289-detainees-arrested-in-tapacas-arrested-in-the-united-states.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-05-21T06:34:42Z", "digest": "sha1:4TTACAM2BFG2BAAMS4WNFFAPTGATUPG4", "length": 8977, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ராஜநாகங்களை டப்பாக்களில் கடத்தியவர் அமெரிக்காவில் கைது | Detainees arrested in tapacas arrested in the United States", "raw_content": "\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nராஜநாகங்களை டப்பாக்களில் கடத்தியவர் அமெரிக்காவில் கைது\nஅமெரிக்காவில் கிங் கோப்ரா எனப்படும் ராஜ நாகங்களை சிறிய டப்பாக்களில் அடைத்து கடத்த முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nஅவரிடம் நடத்திய விசாரணையில், இதற்கு முன் இதே போன்று டப்பாக்களில் 20 ராஜ நாகங்களை ஹாங்காங்கில் இருந்து கடத்தி வந்தது தெரிய வந்தது. ஆனால், டப்பாக்களில் அடைத்து வைக்கப்பட்டதால் அந்த கிங் கோப்ராக்கள் அனைத்தும் உயிரிழந்திருந்தன. இந்த குற்றச்சாட்டில் அவர் தண்டிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்க வாய்ப்புள்ளது.\nவிவாதிக்க வருக: விடுதலைப்புலிகளுக்கு ஐரோப்பிய யூனியன் தடை நீக்கம்\nமீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை: புதிய திட்டத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒரு மாதமாக ஊதியமின்றி பணியாற்றும் அமெரிக்க அரசு ஊழி‌‌‌யர்கள்\nஅமெரிக்காவில் முடங்கி கிடக்கும் அரசு பணிகள்\nமகுடி சத்தத்தில் பிடிப்பட்ட 14 ராஜநாக குட்டிகள் - நிம்மதியான விவசாயி\nஅமெரிக்க நாடாளுமன்றத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி\nகணவரையே கடத்த முயன்ற மனைவி\nஅணு ஆயுத போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் : வடகொரியா பகீர்\nஅமெரிக்காவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத் தீ: 10 பேர் பலி\nஅமெரிக்கா, துருக்கி விசா சேவைகள் நிறுத்தம்\nRelated Tags : United States , ராஜநாகம் , கிங் கோப்ரா , கைது செய்தனர் , கடத்த முயன்ற\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத ���யர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிவாதிக்க வருக: விடுதலைப்புலிகளுக்கு ஐரோப்பிய யூனியன் தடை நீக்கம்\nமீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை: புதிய திட்டத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-21T07:08:54Z", "digest": "sha1:OA4MYB2RIVWF5K4YNPPLLXEL6RDQN4VN", "length": 9519, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சலுகை திட்டங்கள்", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nவெடிகுண்டு தாக்குதல் எதிரொலி: விசா சலுகையை நிறுத்தியது இலங்கை\n‘அங்கீகரிக்கப்பட்ட கட்சி’ என்றால் நிபந்தனைகள் என்ன\n“போலி விண்ணப்பங்களை விநியோகித்தவர்களை கண்டுபிடியுங்கள்” - நெல்லை மக்கள் கோரிக்கை\nமகளிர் தினத்தையொட்டி பெண்கள் மட்டுமே இயக்கும் விமானங்கள்..\nகடந்த 4 நாட்களில் 7 லட்சம் பேர் மெட்ரோவில் இலவசப���பயணம்\nட்ரெய்லர் தயாரிக்கவே 5 ஆண்டுகளா\nசிறையில் வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் : ரூபா ஐபிஎஸ்\n“சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் வழங்கப்பட்டது உண்மையே” - விசாரணையில் நிரூபணம்\nமத்திய அமைச்சருடன் மேகதாது குறித்து தமிழக எம்.பிக்கள் ஆலோசனை\n'பணத்தை கட்டினாதான் உலகக் கோப்பையை நடத்த முடியும்' பிசிசிஐக்கு ஐசிசி எச்சரிக்கை\nநேர்மையாக வருமான வரி கட்டினால்... மத்திய அரசு புது முடிவு\nதமிழகத்தில் 4 புதிய சாலைத் திட்டங்களை தொடங்க முடிவு\n199 ரூபாய்க்கு அதிரடி சலுகை அறிவித்த ஜியோ\nவெடிகுண்டு தாக்குதல் எதிரொலி: விசா சலுகையை நிறுத்தியது இலங்கை\n‘அங்கீகரிக்கப்பட்ட கட்சி’ என்றால் நிபந்தனைகள் என்ன\n“போலி விண்ணப்பங்களை விநியோகித்தவர்களை கண்டுபிடியுங்கள்” - நெல்லை மக்கள் கோரிக்கை\nமகளிர் தினத்தையொட்டி பெண்கள் மட்டுமே இயக்கும் விமானங்கள்..\nகடந்த 4 நாட்களில் 7 லட்சம் பேர் மெட்ரோவில் இலவசப்பயணம்\nட்ரெய்லர் தயாரிக்கவே 5 ஆண்டுகளா\nசிறையில் வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் : ரூபா ஐபிஎஸ்\n“சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் வழங்கப்பட்டது உண்மையே” - விசாரணையில் நிரூபணம்\nமத்திய அமைச்சருடன் மேகதாது குறித்து தமிழக எம்.பிக்கள் ஆலோசனை\n'பணத்தை கட்டினாதான் உலகக் கோப்பையை நடத்த முடியும்' பிசிசிஐக்கு ஐசிசி எச்சரிக்கை\nநேர்மையாக வருமான வரி கட்டினால்... மத்திய அரசு புது முடிவு\nதமிழகத்தில் 4 புதிய சாலைத் திட்டங்களை தொடங்க முடிவு\n199 ரூபாய்க்கு அதிரடி சலுகை அறிவித்த ஜியோ\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Indian+Player?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-21T06:24:48Z", "digest": "sha1:T3KCN4RJN4GR25R6V5OMXEDHXPSLFYWO", "length": 9978, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Indian Player", "raw_content": "\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nபிளஸ்-2 படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் சேர வாய்ப்பு\n“முதல் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2016 செப்டம்பரில் நடந்தது” - முன்னாள் ராணுவத் தளபதி\nபொறியியல் படித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் பயிற்சியுடன் கூடிய வேலை\nஉலகக் கோப்பை இந்திய அணி : ‘ட்ரீம் லெவனில்’ யார் யார் \n“தோனியை ‘ஆத்தங்வாதி’ என்றே அழைப்போம்” - பழைய நண்பர் பேட்டி\nஇளம்பெண்ணுக்கு தொடர்ந்து தொல்லை: இந்திய இளைஞருக்கு லண்டனில் சிறை\nநலம் பெறுவாரா கேதார் ஜாதவ் உலகக் கோப்பைக்காக 22ஆம் தேதி புறப்படும் இந்திய அணி\nகாதலனை ஆள்வைத்து கடத்திய சென்னை ‘டென்னிஸ் வீராங்கனை’ கைது\nசவுத் இந்தியன் வங்கியில் மேனேஜர் வேலை\n“கமல் ‘ஆன்டி’ இந்தியன் இல்லை, ‘ஆன்டி’ மனித குலம்” - ஹெச்.ராஜா\nபயணிகள் அதிக சுமைகளை ரயிலில் எடுத்துச் சென்றால் 6 மடங்கு அபராதம்\nட்விட்டரில் கோலோச்சிய சென்னை சூப்பர் கிங்ஸ்: முதலிடம் பிடித்த தல தோனி\nகுறைபாடுள்ள வெடிபொருட்களால் நடக்கும் விபத்துகள் - இந்திய ராணுவம் குற்றச்சாட்டு\nவிடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு\nஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர்கள் : களத்தில் சொதப்பிய சோகம்..\nபிளஸ்-2 படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் சேர வாய்ப்பு\n“முதல் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2016 செப்டம்பரில் நடந்தது” - முன்னாள் ராணுவத் தளபதி\nபொறியியல் படித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் பயிற்சியுடன் கூடிய வேலை\nஉலகக் கோப்பை இந்திய அணி : ‘ட்ரீம் லெவனில்’ யார் யார் \n“தோனியை ‘ஆத்தங்வாதி’ என்றே அழைப்போம்” - பழைய நண்பர் பேட்டி\nஇளம்பெண்ணுக்கு தொடர்ந்து தொல்லை: இந்திய இளைஞருக்கு லண்டனில் சிறை\nநலம் பெறுவாரா கேதார் ஜாதவ் உலகக் கோப்பைக்காக 22ஆம் தேதி புறப்படும் இந்திய அணி\nகாதலனை ஆள்வைத்து கடத்திய சென்னை ‘டென்னிஸ் வீராங்கனை’ கைது\nசவுத் இந்தியன் வங்கியில் மேனேஜர் வேலை\n“கமல் ‘ஆன்டி’ இந்தியன் இல்லை, ‘ஆன்டி’ மனித குலம்” - ஹெச்.ராஜா\nபயணிகள் அதிக சுமைகளை ரயிலில் எடுத்துச் சென்றால் 6 மடங்கு அபராதம்\nட்விட்டரில் கோலோச்சிய சென்னை சூப்பர் கிங்ஸ்: முதலிடம் பிடித்த தல தோனி\nகுறைபாடுள்ள வெடிபொருட்களால் நடக்கும் விபத்துகள் - இந்திய ராணுவம் குற்றச்சாட்டு\nவிடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு\nஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர்கள் : களத்தில் சொதப்பிய சோகம்..\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/03/14/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%87/", "date_download": "2019-05-21T07:25:25Z", "digest": "sha1:Y7Y2VD7Z6T2EDHGDD476WO4OS7RSHZLF", "length": 28097, "nlines": 528, "source_domain": "www.theevakam.com", "title": "அடையாளம் தெரியாத படி ஆளே மாறிப்போன 2.0 பட வில்லன்! | www.theevakam.com", "raw_content": "\nநடிகை பிரியா பவானிசங்கர் பெயரில் மோசடி…\nஇலங்கையில் இடம்பெற்ற சைபர் தாக்குதலை அடுத்து தீவிர பாதுகாப்பில் அரச இணையத்தளங்கள்\nதமிழகத்தில் காதலி தன்னிடம் பேசவில்லை என்று கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த காதலன்\nஈஸ்டர் தாக்குதல் ஒரு மாத பூர்த்தி\n: வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் கைது…\nஇமாச்சல பிரதேசத்தில் பீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு..\nஉத்தர பிரதேசத்தில் கள்ளக்காதலன் உதவியுடன் கணவனை கொன்ற பெண்\nதற்கொலை தாரிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nயாழ்ப்பாணம் பளை பகுதியில் வெடிபொருட்களுடன் ஐவர் கைது\nஉங்களுக்கு கை நடுக்கம் இருக்கிறதா\nHome கலையுலகம் அடையாளம் தெரியாத படி ஆளே மாறிப்போன 2.0 பட வில்லன்\nஅடையாளம் தெரியாத படி ஆளே மாறிப்போன 2.0 பட வில்லன்\nசங்கர் இயக்கத்தில் ரஜினிக்கு வில்லனாக 2.0 படத்தில் நடித்தவர் அகஷ்ய குமார். பக்‌ஷி ராஜன் என்ற இவரின் கெட்டப்பை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்.\nபாலிவுட் சினிமாவின் முக்கிய நடிகரான இவர் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். தமிழ்நாட்டில் கோவை சுப்பிரமணியம் உருவாக்கிய மலிவு விலை நாப்கினை மையப்படுத்திய பேட் படத்தில் நடித்திருந்தார்.\nஅவரின் நடிப்பில் அடுத்ததாக கேசரி என்ற படம் மார்ச் 21 ல் வெளியாகவுள்ளது. இப்படத்தில் அவரின் தோற்றத்தை கண்டு ரசிகர்களுக்கே ஷாக் தான்.\nஅடையாளம் தெரியாத படி இருந்த இந்த கெட்டப் 122 வருடங்களுக்கு முன்னால் 21 சீக்கியர்கள் 10 ஆயிரம் ஆப்கானியர்களுக்கு எதிராக போர் புரிந்த கதையில் இருக்கிறதாம்.\nநண்பர்களே தினமும் 4 மணி நேரத்திற்கும் மேல் ஏ.சி அறையில் இருக்கிறீர்களா அப்போ இது உங்களுக்கு தான்..\nபிரான்சின் கடற்பரப்பில் ஆபத்தான இரசாயணங்களுடன் மூழ்கிய கப்பல்..\nநடிகை பிரியா பவானிசங்கர் பெயரில் மோசடி…\nஅஜித், விஜய் யாருக்கு அரசியல் செட்டாகும்\nபிரபல நடிகர் தனுஷ் பதிவிட்ட ட்விட்\nபிரபல தொகுப்பாளர் மா.கா.பா. ஆனந்தா இது..\nலண்டன் வாழ் ஈழத்து வாரிசின் குரலா இது\nசர்ச்சைகளை தாண்டி தமிழ் பிக்பாஸ் 3 ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஷாக் கொடுத்த தமிழ் ராக்கர்ஸ்\nநடிகை சயீஷா கர்ப்பமாக இருக்கிறாரா\nபாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மகளா இது\nஇளம் நடிகரை வெறித்தனமாக அடித்து துன்புறுத்திய போலிஸ்\nநடிகர் விஜய்க்கு இப்படியும் ஒரு ரசிகரா\nஎனக்கு விருப்பமே இல்லை.. சாமி2 படக்குழு மீது ஐஸ்வர்யா ராஜேஷ் அதிர்ச்சி குற்றச்சாட்டு\nவிஷ வாயு தாக்கி இளைஞர் பலி\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருந்த அறையை திறந்த அதிகாரிகள் – சி.சி.டி.வி காட்டிய பகீர் காட்சி.\nகடற்கரையில் வேடிக்கை பார்த்த சிறுவன்\nஉலகக்கோப்பையை வெல்லப்போவது இந்த அணிதான்.\nரத்தத்தை உறிஞ்சும் மர்ம விலங்கு..\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nசீனாவில் வடகொரிய பெண்கள் எதிர்கொள்ளும் அவலம்\nஅரசு பள்ளி ஆசிரியை கொடுத்த தண்டனை\nவிஷ வாயு தாக்கி இளைஞர் பலி\n – சி.சி.டி.வி பதிவு காட்டிய பகீர் காட்சி.\n அட��த்து கூறும் ரிக்கி பாண்டிங்.\nரத்தத்தை உறிஞ்சும் மர்ம விலங்கு..\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nஹிஸ்புல்லாவின் மகனிற்கும் இப்படி ஒரு பதவியா\nமோடியும் 17 மணிநேர தியானமும்\nவடகொரிய பெண்கள் எதிர்கொள்ளும் அவலம்\nசிறுமி தொடர்ந்து டிவி பார்த்ததால் அரசு பள்ளி ஆசிரியை கொடுத்த தண்டனை\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nசன்னி லியோன் தனது வாழ்க்கை குறித்து எவரும் அறியா சில தகவல்கள்\nதனது சினிமா வாழ்க்கை குறித்து மனம் திறந்த காஜல்\nநடிகர் விக்ரமுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இயக்குனர்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபல நோய்களுக்கு தீர்வு தரும் மூலிகை செடி\nஇதை செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய் வரும்…\nஇந்த டீ குடிச்சா… சர்க்கரை நோய்க்கு பய் பய் சொல்லலாம்\nஇந்த எண்ணெய்களில் ஒன்றை கூட சமையலுக்கு பயன்படுத்தாதீங்க\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ஷாக் கொடுத்த சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nகண்முன்னே கடத்தப்பட்ட மகள்… உதவி கேட்டு கதறிய தாய்\nவேத்தின் திறமையை புகைப்படத்துடன் வெளியிட்ட செளவுந்தர்யா..\nசாட்டை பட ஹீரோயின் வெளியிட்ட அதிரடி வீடியோ\nஇந்த பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீங்க….\nஇனி முடி அகற்ற இந்த பொடி போதும்\nசமையல் செய்யும் பொருட்களை வைத்தே அழகு பெற\nகேரளத்து பைங்கிளிகள் என்றும் அழகுடன் இருக்க இந்த பொருட்கள் தான்…\nஆயுர்வேத முறையில் நரைமுடியை கருகருவென மாற்ற\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7��் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/thirukkural-sub-chapters/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.php", "date_download": "2019-05-21T06:28:40Z", "digest": "sha1:GJPESGRFM7ID6NOUIVGECKI5FUYAEO6J", "length": 4896, "nlines": 96, "source_domain": "eluthu.com", "title": "கூழியல் (Koozhiyal) - பொருட்பால் - திருக்குறள் (Thirukkural)", "raw_content": "\nதிருக்குறள் >> பொருட்பால் >> கூழியல் (Koozhiyal)\nகூழியல் (Koozhiyal) அறத்துப்பாலின் 8 - ஆம் \"இயல்\" ஆகும். கூழியல் மொத்தம் \"1\" அதிகாரங்களாக வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து குறள்களை தன்னுள் கொண்டுள்ளது.\nதிருக்குறள் >> பொருட்பால் >> கூழியல் (Koozhiyal)\nதிருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.\nஅளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல\nஓதி உணர்ந்தும் பிறர் க்குரைத்தும் தானடங்காப்\nபுலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/04/Mahabharatha-Santi-Parva-Section-153.html", "date_download": "2019-05-21T07:25:58Z", "digest": "sha1:HAWWYAKCSFAP4WUHRGJ75EM4CAY35TMB", "length": 93431, "nlines": 127, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மாண்டோர் மீள்வரோ? - சாந்திபர்வம் பகுதி – 153 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 153\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 23)\nபதிவின் சுருக்���ம் : இறந்து போன ஒரு பிராமணப் பிள்ளைக்கு இறுதி காரியங்களைச் செய்யச் சுடுகாட்டுச் சென்ற உற்றார் உறவினர்; துயர் தாளாமல் அழுது கொண்டிருக்கும் அவர்களை விரைவில் அங்கிருந்து போகச் சொன்ன கழுகு; பிள்ளை மீது கொண்ட பாசத்தை நினைவுகூரச் செய்து அவர்களை அங்கேயே தங்கச் செய்த நரி; சாத்திரங்களை அறிந்த ஞானமிக்கக் கழுகும், நரியும் மீண்டும் மீண்டும் அவர்களுக்குப் போதித்த அறிவுரைகள்; செய்வதறியாமல் திகைத்து நின்ற உற்றார் உறவினர்; கழுகு மற்றும் நரியின் தந்திரங்கள்; மகாதேவன் சங்கரனின் பெருமை...\n பாட்டா, மரணமடைந்த பிறகு உயிர் மீண்ட எந்த மனிதனையாவது நீர் பார்த்ததோ, கேட்டதோ உண்டா\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், \"ஓ மன்னா, பழங்காலத்தில் ஒரு கழுகுக்கும், நரிக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலைக் கொண்ட இந்தக் கதையைக் கேட்பாயாக. உண்மையில், இந்தக் கதை நைமிசக்காட்டில் {வைதிச நகரத்தில்}[1] நடைபெற்றது.(2) ஒரு காலத்தில் ஒரு பிராமணன், பெரும் சிரமங்களுக்குப் பிறகு, அகன்ற விழிகளைக் கொண்ட ஒரு மகனை அடைந்தான். அந்தப் பிள்ளை, குழந்தை பருவத்திற்குரிய உடல் வலிப்பால் மரணமடைந்தான்.(3) (அவனுடைய சொந்தக்காரர்கள்) சிலர், துயரால் மிகவும் கலக்கமடைந்து, உரத்த புலம்பல்களில் ஈடுபட்டு, அந்தக் குடும்பத்தின் ஒரே செல்வமான அந்த இளம்பிள்ளையை எடுத்துச் சென்றனர்.(4) இறந்து போன அந்தப் பிள்ளையை எடுத்துக் கொண்டு, சுடலையின் {சுடுகாட்டின்} திசையை நோக்கி அவர்கள் சென்றனர். அங்கே வந்து அந்தப் பிள்ளையை ஒருவர் மார்பில் ஒருவர் கிடத்திக் கொண்டு துயரால் கசந்து பெரிதும் அழுதார்கள்.(5) தங்கள் அன்புக்குரிய அந்தப் பிள்ளையின் முந்தைய பேச்சுகளைக் கனத்த இதயத்துடன் நினைவுகூர்ந்த அவர்களால், அவனது உடலை வெறுந்தரையில் விட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்ப முடியவில்லை.(6)\n[1] கும்பகோணம் பதிப்பிலும், பிபேக் திப்ராயின் பதிப்பிலும் இந்த இடம் வைதிச நகரம் என்று குறிப்பிடப்படுகிறது.\nஅவர்களது கதறல்களால் அழைக்கப்பட்ட ஒரு கழுகு அங்கே வந்து, இந்த வார்த்தைகளைச் சொன்னது: \"இங்கிருந்து சென்றுவிடுங்கள், தாமதிக்காதீர்கள், ஒரே பிள்ளையாக இருந்தாலும் நீங்கள் இவனைக் கைவிடவே வேண்டும்.(7) காலப்போக்கில் இங்கே கொண்டுவரப்படும் ஆயிரக்கணக்கான ஆண்களையும், ஆயிரக்கணக்கான பெண்களையும் எப்போதும் இந்த இடத்திலே விட்டுவிட்டுச் சொந்தக்கார்கள் {உற்றார் உறவினர்} சென்றுவிடுவார்கள்.(8) இந்த மொத்த அண்டமும் இன்பத்துக்கும், துன்பத்துக்கும் கட்டுப்பட்டது என்பதைக் காண்பீராக. சேர்க்கையும், பிரிவும் மீண்டும் மீண்டும் நேர்வதே காணப்படுகிறது.(9) சொந்தங்களின் சடலங்களைச் சுடலைக்குக் கொண்டுவருபவர்களும், (பற்றால்) அந்த உடல்களின் அருகில் அமர்ந்திருப்பவர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாழ்வுக்காலம் முடிந்ததும், தங்கள் செயல்களின் விளைவால் இந்தப் பூமியில் இருந்து {அவர்களும்} மறையவே செய்கிறார்கள்.(10) கழுகுகளும், நரிகளும், எலும்புகளும் நிறைந்ததும், ஒவ்வொரு உயிரினத்தையும் அச்சத்தில் ஆழ்த்துவதும், பயங்கரமான இடமுமான இந்தச் சுடலையில் நீங்கள் காலந்தாழ்த்துவதற்கு எந்த அவசியமும் இல்லை.(11) நண்பனோ, பகைவனோ, காலத்தின் ஆதிக்கத்திற்கு ஒருமுறை அடிபணிந்துவிட்டால், மீண்டும் அவனால் ஒருபோதும் உயிரோடு வர முடியாது. உண்மையில், உயிரினங்கள் அனைத்தின் விதியும் அத்தகையதே.(12) இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் இறப்பான். இறந்து, காலனால் விதிக்கப்பட்ட வழியில் சென்றவனை உயிருடன் மீட்பவன் எவன் இருக்கிறான்(13) மனிதர்கள் தங்கள் தினசரி உழைப்பை முடிக்கும் இந்தக் காலத்தில், சூரியன் அஸ்த மலைகளுக்கு ஓயச் செல்கிறான். இந்தப் பிள்ளையிடம் கொண்ட பற்றைக் கைவிட்டு உங்கள் இல்லங்களுக்குத் திரும்பிச் செல்வீராக\" என்றது {கழுகு}.(14)\nகழுகின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சொந்தக்காரர்களின் துன்பம் விலகுவதாகத் தெரிந்தது, அந்தப் பிள்ளையை வெறுந்தரையில் கிடத்திவிட்டு அவர்கள் செல்லத் தயாரானார்கள்.(15) பிள்ளை இறந்துவிட்ட உண்மையைத் தங்களுக்குத் தாங்களே உறுதி செய்து கொண்டு, அவனை மீண்டும் காண்பதில் நம்பிக்கையிழந்து, உரத்த புலம்பல்களில் ஈடுபட்டபடி, அவர்கள் தாங்கள் வந்த பாதையிலேயே செல்லத் தொடங்கினர்.(16) ஐயங்கடந்த உறுதியுடன், இறந்தவனை மீட்பதில் நம்பிக்கையிழந்து, தங்கள் குலத்தின் வாரிசைக் கைவிட்ட அவர்கள், அந்த இடத்தைவிட்டுத் திரும்ப ஆயத்தமாகினர்.(17)\nஅந்த நேரத்தில் அண்டங்காக்கையைப் போன்று கரிய நிறத்தைக் கொண்ட ஒரு நரியானது, தன் வளைக்குள் இருந்து வெளியே வந்து, அவ்வாறு சென்று கொண்டிருந்த அந்தச் சொந்தக்காரர்களிடம், \"இறந்த�� போன அந்தப் பிள்ளையின் சொந்தக்காரர்களான உங்களுக்கு அவனிடம் நிச்சயம் எந்தப் பற்றும் இல்லை.(18) மூடர்களே, அங்கே வானத்தில் சூரியன் இன்னும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான். அச்சமில்லாமல் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். காலத்தின் பண்புகள் பல்வேறு வகைப்பட்டனவாக இருக்கின்றன. இவன் மீண்டும் உயிர்பெறக்கூடும்.(19) தலையில் சில குசப் புற்களைக் கிடத்தி, இந்த அன்புக்குரிய பிள்ளையைச் சுடலையில் கைவிட்டுவிட்டு, இந்த அன்புக்குரியவனிடம் உள்ள பற்றனைத்தையும் கைவிட்டு, இரும்பாலான இதயங்களுடன் நீங்கள் ஏன் செல்கிறீர்கள்(20) எவனுடைய உதடுகளில் இருந்து சொற்கள் பிறந்தவுடன், அவை உங்களைப் பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினவோ, அந்த இனிய பேச்சைக் கொண்ட இளம்பிள்ளையிடம் நிச்சயம் உங்களுக்கு அன்பேதும் இல்லை.(21)\nபறவைகளும், விலங்குகளும் கூடத் தங்களின் வாரிசுகளிடம் கொள்ளும் அன்பைப் பாருங்கள். அவை தங்கள் குட்டிகளை வளர்ப்பதால் அவற்றுக்கு எந்தப் பயனும் கிடையாது.(22) (கனி {பலன்}, அல்லது வெகுமதி மீது கொண்ட விருப்பத்தால் ஒருபோதும் செய்யப்படாத) முனிவர்களின் வேள்விகளைப் போல, நான்கு கால் உயிரினங்கள், பறவைகள், பூச்சிகள் ஆகியவற்றின் பற்றுக்குச் சொர்க்கத்தில் எந்த வெகுமதியும் கிடையாது.(23) அவை தங்கள் பிள்ளைகளின் மூலம் மகிழ்ந்தாலும், அவற்றிடமிருந்து இம்மையிலோ, மறுமையிலோ எந்தப் பலனையும் அடைவது காணப்படவில்லை. இருப்பினும் அவை தங்கள் பிள்ளைகளைப் பற்றுடன் பேணி வளர்க்கின்றன.(24) அவற்றின் பிள்ளைகளோ வளர்ந்த பிறகு, அவற்றினுடைய {பெற்றோரின்} முதிர்ந்தவயதில் ஒருபோதும் அவற்றைப் பேணிக் காப்பதில்லை. இருப்பினும் அவை தங்கள் பிள்ளைகளைக் காணாமல் வருத்தமடைவதில்லையா(25) துன்பத்தின் ஆதிக்கத்தை அடையும் மனிதர்களிடம் உண்மையில் எங்கே பற்றுக் காணப்படுகிறது(25) துன்பத்தின் ஆதிக்கத்தை அடையும் மனிதர்களிடம் உண்மையில் எங்கே பற்றுக் காணப்படுகிறது உங்கள் குலத்தைத் தழைக்கச்செய்பவனான இந்தப் பிள்ளையை இங்கே விட்டுவிட்டு நீங்கள் எங்கே செல்லப் போகிறீர்கள் உங்கள் குலத்தைத் தழைக்கச்செய்பவனான இந்தப் பிள்ளையை இங்கே விட்டுவிட்டு நீங்கள் எங்கே செல்லப் போகிறீர்கள்\nசிறிது காலம் இவனுக்காகக் கண்ணீர் சிந்துங்கள், இன்னும் சற்று நேரம் இவனைப் பற்றுடன் பார��த்துக் கொள்ளுங்கள். உண்மையில், அன்புக்குரிய பொருட்களைக் கைவிடுவது மிகக் கடினமான காரியமாகும்.(27) பலவீனன், சட்டப்படி தண்டிக்கப்பட்டவன், சுடலைக்குச் சுமந்து செல்லப்படுபவன் ஆகியோரின் அருகில் நண்பர்கள் காத்திருப்பார்களேயன்றி வேறு யாரும் காத்திருப்பதில்லை.(28) உயிர் மூச்சு அனைவருக்கும் அன்புக்குரியதே, அனைவரும் பற்றின் ஆளுகையை உணரவே செய்கிறார்கள். இடைநிலை உயிரினங்களைச் சார்ந்த இவற்றால்கூட[2] பேணப்படும் பற்றைக் காண்பீராக.(29) தாமரை இதழ்களைப் போன்ற பெரிய கண்களைக் கொண்டவனும், நீராடி, மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, புதிதாகத் திருமணம் செய்த இளைஞனைப் போல அழகாக இருக்கும் இந்தச் சிறுவனைக் கைவிட்டுவிட்டு, உண்மையில் உங்களால் எவ்வாறு செல்ல முடிகிறது\" என்று கேட்டது {நரி}.(30) துயரைத் தூண்டும் இத்தகைய உணர்வெழுச்சியில் ஈடுபட்ட நரியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட மனிதர்கள், சடலத்தை நோக்கித் திரும்பினார்கள்.(31)\n[2] \"அதாவது, பறவைகளும், விலங்குகளும் என்பது பொருள். \"விலங்குகள் மற்றும் பறவைகளிடம் கூட நல்லோரால் பேணி வளர்க்கப்படும் பற்றைக் காணுங்கள்\" என்று வட்டார மொழிபெயர்ப்பாளர்கள் இதைத் தவறாக மொழிபெயர்த்திருக்கிறார்கள்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"கீழே பசு முதலிய பிறப்பிலிருப்பவைகளுக்கும் ஸ்நேஹம் எவ்விதமிருக்கிறதென்று பாருங்கள்\" என்றிருக்கிறது.\nஅப்போது கழுகு, \"ஐயோ, மனோபலமற்ற மனிதர்களே, கொடூரமானதும், இழிந்ததும், சிறுமதி படைத்ததுமான நரியின் பேச்சைக் கேட்டு நீங்கள் ஏன் திரும்புகிறீர்கள்(32) , (ஆன்மா) ஏதும் இல்லாததும், அசைவற்றதும், மரக்கட்டை போல விறைத்துப் போனதும், ஐம்பூதங்களின் தலைமையான தேவர்களால் {ஐம்பூதங்களால்} கைவிட்ட ஒரு பூதத்தொகுப்புக்காக {உடலுக்காக} நீங்கள் ஏன் துக்கத்தில் ஈடுபடுகிறார்கள்(32) , (ஆன்மா) ஏதும் இல்லாததும், அசைவற்றதும், மரக்கட்டை போல விறைத்துப் போனதும், ஐம்பூதங்களின் தலைமையான தேவர்களால் {ஐம்பூதங்களால்} கைவிட்ட ஒரு பூதத்தொகுப்புக்காக {உடலுக்காக} நீங்கள் ஏன் துக்கத்தில் ஈடுபடுகிறார்கள் நீங்கள் ஏன் உங்களுக்காக வருந்தவில்லை நீங்கள் ஏன் உங்களுக்காக வருந்தவில்லை(33) பாவத்திலிருந்து உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ள நீங்கள் கடுந்தவங்களைச் செய்வீர்களாக(33) பாவத்திலிருந்து உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ள நீங்கள் கடுந்தவங்களைச் செய்வீர்களாக தவமுறைகளின் மூலம் அனைத்தையும் அடையலாம். புலம்பல்களால் என்ன செய்ய முடியும் தவமுறைகளின் மூலம் அனைத்தையும் அடையலாம். புலம்பல்களால் என்ன செய்ய முடியும்(34) உடலோடு தீயூழும் பிறக்கிறது. அந்தத் தீயூழின் விளைவாலேயே, இந்தச் சிறுவன் உங்களை முடிவிலா துயரத்தில் ஆழ்த்திவிட்டு இறந்துவிட்டான்.(35)\nசெல்வம், பசுக்கள், தங்கம், விலைமதிப்புமிக்க ரத்தினங்கள், பிள்ளைகள் ஆகிய அனைத்தும் தவங்களிலேயே தங்கள் வேர்களைக் கொண்டிருக்கின்றன. மேலும் தவங்களோ (பரமாத்மாவையும் ஆன்மாவையும் ஒன்றிணைக்கும்) யோகத்தின் விளைவால் நேர்பவையாகும்.(36) உயிரினங்களுக்கு மத்தியில் இன்பம் மற்றும் துன்பத்தின் அளவானது, முற்பிறவியின் செயல்களைச் சார்ந்தே அமைகிறது.(37) தந்தையின் செயல்களால் மகனோ, மகனின் செயல்களால் தந்தையோ {எந்தப் பாவத்திலும்} கட்டுப்படுவதில்லை. நன்மையும், தீமையுமான தங்கள் சொந்தச் செயல்களுக்குக் கட்டுப்பட்டே அனைவரும் இந்தப் பொது வழியைக் கடக்க வேண்டும்.(38) கடமைகள் அனைத்தையும் முறையாகச் செய்து நீதியற்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும். சாத்திர வழிகாட்டுதலின்படி தேவர்களிடமும், பிராமணர்களிடமும் மரியாதையாகக் காத்திருக்க வேண்டும்.(39) கவலையையும், உற்சாகமின்மையையும் கைவிட்டு, பெற்ற பாசத்தைத் தவிர்ப்பீராக. பிள்ளையை இந்தத் திறந்தவெளியில் விட்டுவிட்டு, தாமதமில்லாமல் இங்கிருந்து செல்வீராக.(40)\nசெயலைச் செய்தவனே, தான் செய்த நன்மையான, அல்லது தீமையான செயலின் கனிகளை {பலன்களை} அனுபவிப்பான். அவற்றோடு சொந்தங்களின் தொடர்பு என என்ன இருக்கிறது(41) (இறந்து போன) சொந்தக்காரன் எவ்வளவுதான் அன்புக்குரியவனாக இருப்பினும், அவனை இந்த இடத்தில் சொந்தக்காரர்கள் கைவிட்டு செல்ல வேண்டும். கண்ணீரால் குளித்த கண்களுடன் அவர்கள், இறந்தவனிடம் கொண்ட பற்றை வெளிப்படுத்துவதை நிறுத்தி சென்றுவிடுவார்கள்.(42) ஞானியோ மூடனோ, செல்வந்தனோ ஏழையோ, நல்ல மற்றும் தீய செயல்களைச் செய்யும் அனைவரும் காலத்திற்கு அடிபணியவே வேண்டும்.(43) துக்கம் அனுசரிப்பதன் மூலம் நீங்கள் என்ன செய்வீர்கள்(41) (இறந்து போன) சொந்தக்காரன் எவ்வளவுதான் அன்புக்குரியவனாக இருப்பினும், அவனை இந்த இடத்தில் ���ொந்தக்காரர்கள் கைவிட்டு செல்ல வேண்டும். கண்ணீரால் குளித்த கண்களுடன் அவர்கள், இறந்தவனிடம் கொண்ட பற்றை வெளிப்படுத்துவதை நிறுத்தி சென்றுவிடுவார்கள்.(42) ஞானியோ மூடனோ, செல்வந்தனோ ஏழையோ, நல்ல மற்றும் தீய செயல்களைச் செய்யும் அனைவரும் காலத்திற்கு அடிபணியவே வேண்டும்.(43) துக்கம் அனுசரிப்பதன் மூலம் நீங்கள் என்ன செய்வீர்கள் இறந்து போன ஒருவனுக்காக ஏன் நீங்கள் வருந்துகிறீர்கள் இறந்து போன ஒருவனுக்காக ஏன் நீங்கள் வருந்துகிறீர்கள் அனைத்திற்கும் காலனே தலைவனாவான், அவனது இயல்புக்குத்தக்கவே அவன் அனைத்தின் மீதும் தன் கண்களைச் சமமாகச் செலுத்துகிறான்.(44) இளமைச் செருக்குக் கொண்ட, அல்லது ஆதரவற்ற குழந்தைப்பருவத்தில் உள்ள, பல வருடங்கள் சுமையைத் தாங்குபவர், அல்லது தாயின் கருவறையில் கிடப்பவர் என அனைவரும், காலத்தின் தண்டனைக்கு உட்பட்டவர்களே. உண்மையில், உலகத்தின் போக்கு அத்தகையதாகவே இருக்கிறது\" என்றது {கழுகு}.(45)\nநரி, \"ஐயோ, பிள்ளையிடம் கொண்ட பாசத்தின் காரணமாகந் துன்பத்தால் அழுது மிகவும் வருந்தும் உங்கள் பற்றானது, சிறுமதி கொண்ட கழுகால் குறைக்கப்படுகிறதே.(46) அமைதி நிரம்பியவையும், ஆறுதலுண்டாக்க வல்லவையும், நன்கு பயன்படுத்தப்படுபவையுமான அதன் {கழுகுடைய} வார்த்தைகளின் விளைவால்தான், கைவிடுவதற்குக் கடிமானப் பற்றைக் கைவிட்டு, அதோ ஒருவன் நகரத்திற்குச் செல்கிறான்.(47) ஐயோ, சுடலையில் கிடக்கும் பிணமான இறந்து போன பிள்ளைக்காக, உரக்க அழுத மனிதர்களின் துயரமானது, கன்றை இழந்த பசுவைப் போன்றது என நான் நினைத்தேன்.(48) எனினும், பூமியில் உள்ள மனிதர்களுடைய துயரத்தின் அளவு என்ன என்பதை நான் இன்று புரிந்து கொண்டேன்.(49) (எனினும், அவர்களுடைய பற்று பலமானதில்லை என்றே தெரிகிறது). ஒருவன் எப்போதும் முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் விதியை அவனால் வெல்ல முடியும். முயற்சியும், விதியும் ஒன்று சேர்ந்த கனிகளை {பலன்களை} உண்டாக்குகின்றன.(50) ஒருவன் எப்போதும் நம்பிக்கையுடன் முயற்சிக்க வேண்டும். மனத்தளர்ச்சியுடன் எவ்வாறு மகிழ்ச்சியை அடைய முடியும் மன உறுதியின் மூலமே விருப்பத்திற்குரிய பொருட்களை {நோக்கங்களை} வெல்ல முடியும். பிறகு ஏன் நீங்கள் இதயம் இல்லாதவர்களாக இவ்வாறு செல்கிறீர்கள் மன உறுதியின் மூலமே விருப்பத்திற்குரிய பொருட்களை {நோக்க���்களை} வெல்ல முடியும். பிறகு ஏன் நீங்கள் இதயம் இல்லாதவர்களாக இவ்வாறு செல்கிறீர்கள்(51) உங்கள் மடியில் பிறந்தவனும், தன் தந்தைமாரின் {மூதாதையரின்} குலங்களைத் தழைக்கச் செய்பவனுமான இந்த மகனைக் காட்டில் கைவிட்டு நீங்கள் எங்கே செல்கிறீர்கள்(51) உங்கள் மடியில் பிறந்தவனும், தன் தந்தைமாரின் {மூதாதையரின்} குலங்களைத் தழைக்கச் செய்பவனுமான இந்த மகனைக் காட்டில் கைவிட்டு நீங்கள் எங்கே செல்கிறீர்கள்(52) சூரியன் மறைந்து, மாலை சந்தி வரும் வரையில் இங்கே இருப்பீராக. அதன்பிறகு, நீங்கள் இந்தச் சிறுவனை எடுத்துச் செல்லுங்கள், அல்லது இங்கேயே இவனுடன் இருங்கள்\" என்றது {நரி}.(53)\nகழுகு, \"மனிதர்களே, எனக்கு இன்று முழுமையாக ஆயிரம் ஆண்டு வயதாகிறது, ஆனால், உயிரினங்களில் இறந்த போன ஆணோ, பெண்ணோ, உறிதியற்ற பாலினமோ, அவை இறந்து போன பிறகு உயிரோடு மீண்டதை நான் ஒருபோதும் கண்டதில்லை.(54) சில கருவறையில் இறக்கின்றன; சில பிறந்ததும் இறக்கின்றன; சில (குழந்தை பருவத்திலேயே) தவழும்போது இறக்கின்றன; சில இளமையில் இறக்கின்றன; மேலும் சில முதுமையில் இறக்கின்றன.(55) விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் அனைத்தின் நல்லூழும் நிலையற்றவையாகும். அசையும், மற்றும் அசையாத உயிரினங்களின் வாழ்வுக் காலங்கள் முன்பே தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன.(56) மனைவியர், அன்புக்குரியவர்கள் ஆகியவர்களை இழந்து, பிள்ளைகள் (இறந்த) கவலையால் நிறையும் மனிதர்கள், தினமும் இந்த இடத்தை விட்டு கவலை நிறைந்த இதயத்துடன் வீட்டுக்குச் செல்கின்றனர்.(57) துயரால் பீடிக்கப்பட்ட சொந்தங்கள், எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கானோரான நண்பர்கள் மற்றும் பகைவர்களை இந்த இடத்தில் விட்டு விட்டு, தங்கள் இல்லங்களுக்குத் திரும்பிச் செல்கின்றனர்.(58) விலங்கின் வெப்பமில்லாததும், உயிரற்றதும், மரக்கட்டை போல விறைத்திருப்பதுமான இந்த உடலைக் கைவிடுவீராக. மரக்கட்டை போல ஆகிவிட்டதும், வேறு புதிய உடலில் உயிர் நுழைந்துவிட்டதுமான இந்தப் பிள்ளையின் உடலைவிட்டுவிட்டு நீங்கள் ஏன் செல்லாமல் இருக்கிறீர்கள்(59) (நீங்கள் காட்டிவரும்) இந்தப் பற்றுப் பொருளற்றதாகும், பிள்ளையை ஆரத்தழுவிக் கொள்வதும் கனியற்றதே ஆகும். அவன் தன் கண்களால் காணவோ, தன் காதுகளால் கேட்கவோ இல்லை.(60) நீங்கள் இவனை இங்கேயே விட்டுவிட்டு, தாமதமில்லாமல் இ��்கிருந்து செல்வீராக.(61) வெளிப்படையாகக் கொடூரமாகத் தெரிவதும், ஆனால் உண்மையில் அறிவு நிறைந்திருப்பதுமான என் வார்த்தைகளைக் கேட்டு, உயர்ந்த அறமான முக்தி {மோட்சம்} குறித்து நேரடியாகப் புரிந்து கொண்டு, உங்களுக்குரிய இல்லங்களுக்குத் திரும்பிச் செல்வீராக\" என்றது {கழுகு}.(62)\nஞானம் மற்றும் அறிவைக் கொண்டதும், நுண்ணறிவைக் கொடுக்க வல்லதும், அறிவை விழிப்படையச் செய்வதுமான கழுகால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்த மனிதர்கள், அந்தச் சுடலையை விட்டு அகலத் தயாரானார்கள். உண்மையில், துன்பத்திற்குரிய பொருளை {உடலைப்} பார்ப்பதாலும், அந்தப் பொருளின் முந்தைய செயல்களை நினைப்பதாலும், துன்பமானது இரட்டிப்பாகவே செய்கிறது.(63) கழுகின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மனிதர்கள், அந்த இடத்தைவிட்டுச் செல்லத் தீர்மானித்தனர். சரியாக அதே நேரத்தில் விரைந்த நடையுடன் அங்கே வந்த நரியானது, மரண உறக்கத்தில் கிடந்த அந்தப் பிள்ளையின் மீது தன் கண்களைச் செலுத்தியது.(64)\nஅந்த நரி, \"கழுகு சொல்வதைக் கேட்டு, தங்க நிறம் கொண்டவனும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனும், தன் மூதாதையர்களுக்கு ஈமப்பிண்டம் கொடுக்க வல்லவனுமான இந்தப் பிள்ளையைக் கைவிட்டுச் செல்வதேன்(65) நீங்கள் இவனைக் கைவிட்டுவிடுவதால், உங்கள் பற்றோ, உங்களது பரிதாபகரமான புலம்பல்களோ முடிவை எட்டப்போவதில்லை. மறுபுறம், உங்கள் துயரம் நிச்சயம் அதிகரிக்கவே செய்யும்.(66) சம்புகன் என்ற பெயரைக் கொண்ட ஒரு சூத்திரன், உண்மை ஆற்றலைக் கொண்டவனான ராமனால் கொல்லப்பட்டு அறம் உயர்த்திப் பிடிக்கப்பட்டபோது, (இறந்து போன) ஒரு பிராமணப் பிள்ளை உயிரோடு மீட்கப்பட்டான்[3].(67) அதே போலவே, அரசமுனியான ஸ்வேதனின் மகன் (அகாலத்தில்) மரணமடைந்தான். ஆனால் அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருந்த அந்த ஏகாதிபதி, இறந்து போன தன் பிள்ளையை மீட்பதில் வெற்றியடைந்தான்.(68) அதேபோலவே, உங்கள் வழக்கிலும், ஏதோ ஒரு தவசியோ, தேவனோ, உங்களுக்கு உங்கள் விருப்பத்தை அளிக்க விரும்பி, பரிதாபமாக அழும் உங்களிடம் கருணை காட்டலாம்\" என்றது {நரி}.(69) இவ்வாறு நரியால் சொல்லப்பட்ட மனிதர்கள் பிள்ளையின் மீது கொண்ட பற்றினாலும், பீடித்த துயரத்தினாலும் மீண்டும் வந்து அந்தப் பிள்ளையின் தலையைத் தங்கள் மடியில் கிடத்திக் கொண்டு, அதிகமாக அழுது புலம்பத் தொடங்கினர். அவர்க��ின் கதறல்களால் அழைக்கப்பட்ட கழுகானது, அந்த இடத்திற்கு வந்து, மீண்டும் அவர்களிடம் பின்வரும் வார்த்தைகளைப் பேசியது.(70)\n[3] \"இறந்து போன ஒரு பிராமணச் சிறுவனின் உயிரை மீட்ட ராமனின் கதையே இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. ராமனின் ஆட்சிகாலத்தில், அவனுடைய நாட்டில் அகால மரணங்கள் ஏதும் நிகழாமல் இருந்தன. எனினும், ஒருநாள், ராமனின் அரசவைக்கு வந்த ஒரு பிராமணத் தந்தை, தன் மகன் அகாலத்தில் இறந்துவிட்டதாகப் புகாரளித்தார். உடனே ராமன் அதற்கான காரணத்தைக் குறித்து விசாரிக்கத் தொடங்கினான். நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் ஏதோ பாவச் செயல் செய்யப்படுவதே இந்தக் காரியத்திற்கான காரணம் என்ற ஐயம் எழுந்தது. விரைவில் ராமன், சம்புகன் என்ற பெயரைக் கொண்ட ஒரு சூத்திரன், ஆழ்ந்த கானகமொன்றின் மத்தியில் தவத்துறவுகளில் ஈடுப்பட்டு வருவதைக் கண்டான். பிறப்பால் சூத்திரனான ஒருவன், இந்த மனிதன் செய்யும் காரியத்தைச் செய்யக்கூடாது என்பதால் அந்த மன்னன் {ராமன்} உடனே அவனுடைய தலையை வெட்டினான். அறம் உயர்த்திப் பிடிக்கப்பட்டதும், இறந்து போன பிராமணச் சிறுவன் உயிர் மீண்டான். இது ராமாயணத்தின் உத்தரக் காண்டத்தில் இருக்கிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் சம்புகனைக் குறித்த குறிப்பு இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் உள்ள அடிக்குறிப்பில், \"இது வால்மீகி ராமாயணத்தின் உத்தரகாண்டத்தில் உள்ள கதையாகும். ஒரு சூத்திரன் தவிர்க்கப்பட வேண்டிய செயல்களைச் செய்து வந்ததன் விளைவால் நாட்டில் ஏற்பட்ட அதர்மத்தின் காரணமாக ஒரு பிராமணனின் மகன் இறந்தான். ராமன் அந்தச் சூத்திரனைக் கொன்றான்\" என்றிருக்கிறது.\nகழுகு, \"இந்தப் பிள்ளையை ஏன் நீங்கள் உங்கள் கண்ணீரால் நீராட்டுகிறீர்கள் உங்கள் உள்ளங்கைகளால் ஏன் இவனை இவ்வாறு நசுக்குகிறீர்கள் உங்கள் உள்ளங்கைகளால் ஏன் இவனை இவ்வாறு நசுக்குகிறீர்கள் கடுமைமிக்க நீதிமன்னனுடைய {தர்மராஜாவான யமனின்} கட்டளையின் பேரில் இந்தப் பிள்ளை, விழிப்பறியா உறக்கத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கிறான்.(71) தவத்தகுதியைக் கொண்டோரும், செல்வத்தைக் கொண்டோரும், பெரும் நுண்ணறிவைக் கொண்டோரும் என அனைவரும் மரணத்திற்கு அடிபணிகிறார்கள். இந்த இடமே கூட இறந்தவர்களுக்கானதுதான்.(72) இளமையான, முதுமையான ஆயிரக்கணக்கான சொந்தங்களைக் கைவிட்டு, வெறுந்தரையில் உருளும் மற்ற சொந்தங்கள், தங்கள் இரவுகளையும், பகல்களையும் துயரத்தில் கழிப்பது காணப்படுகிறது.(73) துன்பப் பொறிகளில் சிக்கவைக்கும் இந்தப் பற்றுணர்வை நிறுத்துவீராக. இந்தப் பிள்ளை உயிருடன் மீண்டு வருவான் என்பது நம்பிக்கையையும் கடந்த ஒரு நிலையாகும்.(74) நரி சொல்வதால் இவன் உயிரை மீண்டும் அடைந்துவிட மாட்டான். ஒருவன் ஒரு முறை இறந்து, தன் உடலை விட்டுச் சென்றுவிட்டால், அவனது உடல் மீண்டும் ஒருபோதும் அசைவை அடைவதில்லை.(75) நூற்றுக்கணக்கான நரிகள் தங்கள் உயிரையே விட்டாலும், நூறு வருடங்களேயானாலும் இந்தப் பிள்ளையை அவற்றால் உயிர்மீட்க முடியாது.(76) எனினும், ருத்திரன், குமாரன், பிரம்மன், அல்லது விஷ்ணு ஆகியோரில் எவரும் இந்தப் பிள்ளைக்கு வரமளித்தால் மட்டுமே, இவன் மீண்டும் உயிர் பெற முடியும்.(77)\nகண்ணீர் சிந்துவதோ, நீண்ட பெருமூச்சுகளை விடுவதோ, அதிகமாக அழுது புலம்புவதோ ஒருவனுடைய உயிரை மீட்டுத் தராது.(78) நான், நரி, நீங்கள், இவனுடைய சொந்தங்கள் என நாம் அனைவரும் நம் தகுதிகள் {புண்ணியங்கள்} மற்றும் பாவங்கள் அனைத்துடன் (இவன் சென்ற) அதே வழியிலேயே செல்லப்போகிறோம்.(79) ஞானம் கொண்ட ஒருவன், இந்தக் காரணத்திற்காகவே, பிறர் விரும்பாத நடத்தை, கடுஞ்சொற்கள், பிறருக்குத் தீங்கிழைப்பது, அடுத்தவரின் மனைவியரிடம் இன்புற்றிருப்பது, பாவம் மற்றும் பொய்மை ஆகியவற்றைத் தொலைவிலேயே தவிர்க்க வேண்டும்.(80) அறம், உண்மை, பிறருக்கான நன்மை, நீதி, அனைத்து உயிரினங்களிடமும் கருணை, மனத்தூய்மை, நேர்மை ஆகியவற்றைக் கவனமாக நாடுவீராக.(81) தாய்மாரும், தந்தைமாரும், சொந்தங்களும், நண்பர்களும் உயிரோடு இருக்கும்போது, அவர்கள் மீது கண்களைச் செலுத்தாதவர்கள் பாவத்தையே இழைக்கிறார்கள்.(82) இறந்த பிறகு, கண்களால் காணாமலும், சிறிதும் கலங்காமலும் உள்ள நிலையை அடைந்திருக்கும் அவர்களுக்காக அழுவதால் உங்களால் என்ன செய்ய முடியும்\" என்று கேட்டது {கழுகு}.(83) இவ்வாறு சொல்லப்பட்ட மனிதர்கள், தங்கள் பிள்ளை மீது கொண்ட பற்றின் காரணமாகத் துயரத்தில் எரிந்து, கவலையில் நிறைந்து (சுடலையில்) அந்த உடலை விட்டுவிட்டுத் தங்கள் இல்லங்களுக்குச் செல்ல நினைத்தனர்.(84)\nநரி, \"ஐயோ, மனிதர்களின் உலகம் பயங்கரமானது. இங்கே எந்த உயிரினத்தாலும் தப்ப முடியாது. மேலும் ஒவ்வொரு உயிரினத்தின் வாழ்நாள் காலமும் குறைவானது. அன்புக்குரிய நண்பர்கள் {மரணத்தால்} எப்போதும் பிரிகிறார்கள்.(85) இது வன்மங்களும், பொய்மைகளும், அவதூறுகளும், தீய செய்திகளும் நிறைந்த உலகமாக இருக்கிறது. துயரையும், வலியையும் அதிகரிக்கும் இந்தச் சம்பவத்தைக் கண்ட பிறகு, ஒருக்கணமும் நான் இந்த மனிதர்களின் உலகத்தை விரும்பமாட்டேன்.(86) ஐயோ, இந்தப் பிள்ளையின் மரணத்தால் வருந்தி எரிந்து கொண்டிருந்தாலும், கழுகின் சொல்கேட்டு இவ்வாறு திரும்பிச் செல்லும் மூட மனிதர்களே உங்களுக்கு ஐயோ.(87) தீய அற்பர்களே, தூய்மையற்ற ஆன்மா கொண்டதும் பாவம் நிறைந்ததுமான கழுகின் வார்த்தைகளைக் கேட்டு, பெற்ற பாசத்தைக் கைவிட்டு நீங்கள் எவ்வாறு செல்லலாம்(88) இன்பமானது, துன்பத்தாலும், துன்பமானது இன்பத்தாலும் பின்தொடரப்படுகிறது. இன்பமும், துன்பமும் நிறைந்த இந்த உலகத்தில், இந்த இரண்டும் ஒருபோதும் இடையறாமல் நேர்வதில்லை.(89) அற்ப புத்தி கொண்ட மனிதர்களே, இவ்வளவு அழகுடையவனும், உங்கள் குலத்தின் ரத்தினமும், உங்கள் மகனுமான இந்தப் பிள்ளையை வெறுந்தரையில் கைவிட்டுவிட்டு எங்கே செல்வீர்கள்(88) இன்பமானது, துன்பத்தாலும், துன்பமானது இன்பத்தாலும் பின்தொடரப்படுகிறது. இன்பமும், துன்பமும் நிறைந்த இந்த உலகத்தில், இந்த இரண்டும் ஒருபோதும் இடையறாமல் நேர்வதில்லை.(89) அற்ப புத்தி கொண்ட மனிதர்களே, இவ்வளவு அழகுடையவனும், உங்கள் குலத்தின் ரத்தினமும், உங்கள் மகனுமான இந்தப் பிள்ளையை வெறுந்தரையில் கைவிட்டுவிட்டு எங்கே செல்வீர்கள்(90) அதியழகும், இளமையும், சுடர்மிக்கத் தோற்றமும் கொண்ட இந்தப் பிள்ளை இன்னும் உயிரோடிருக்கிறான் என்ற கருத்தை உண்மையில் என் மனத்தில் இருந்து அகற்றவே முடியவில்லை.(91) இவன் இறந்திருக்கக்கூடாது[4]. நீங்கள் நிச்சயம் மகிழ்ச்சியை அடையப் போகிறீர்கள் என்பது தெரிகிறது. இந்தப் பிள்ளையின் மரணத்தால் துயரில் பீடிக்கப்பட்டிருக்கும் நீங்கள் நிச்சயம் இன்று நல்லூழை அடைவீர்கள்.(92) (இரவில் நீங்கள் இங்கே இருந்தால்) வசதியின்மை மற்றும் வலிக்கான வாய்ப்புகளை எதிர்பார்க்க வேண்டும் என்பதால், சொந்த வசதியில் உங்கள் இதயங்களை நிலைக்கச் செய்து, அற்ப புத்தி கொண்டவர்களைப் போல இந்த அன்புக்குரியவனை விட்டுவிட்டு எங்கே செல்கிறீர்கள்(90) அதியழகும், இளமையும், சுடர்மிக்கத் தோற்றமும் கொண்ட இந்தப் பிள்ளை இன்னும் உயிரோடிருக்கிறான் என்ற கருத்தை உண்மையில் என் மனத்தில் இருந்து அகற்றவே முடியவில்லை.(91) இவன் இறந்திருக்கக்கூடாது[4]. நீங்கள் நிச்சயம் மகிழ்ச்சியை அடையப் போகிறீர்கள் என்பது தெரிகிறது. இந்தப் பிள்ளையின் மரணத்தால் துயரில் பீடிக்கப்பட்டிருக்கும் நீங்கள் நிச்சயம் இன்று நல்லூழை அடைவீர்கள்.(92) (இரவில் நீங்கள் இங்கே இருந்தால்) வசதியின்மை மற்றும் வலிக்கான வாய்ப்புகளை எதிர்பார்க்க வேண்டும் என்பதால், சொந்த வசதியில் உங்கள் இதயங்களை நிலைக்கச் செய்து, அற்ப புத்தி கொண்டவர்களைப் போல இந்த அன்புக்குரியவனை விட்டுவிட்டு எங்கே செல்கிறீர்கள்\" என்று கேட்டது {நரி}\".(93)\n[4] \"அஃதாவது, இவன் நிச்சயம் மீண்டும் உயிருடன் திரும்ப வருவான் என்பது பொருள்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இறந்து போன அந்தப் பிள்ளையின் சொந்தங்கள், ஏற்புடைய பொய்மைகளைச் சொல்லும் பாவியும், ஒவ்வொரு இரவும் உணவு தேடித் திரியும் இந்தச் சுடலைவாசியுமான நரியால், அந்த இடத்திலேயே இருக்குமாறு தூண்டப்பட்டு, என்ன செய்வது என்பதைத் தீர்மானிக்க முடியாமல் இருந்தனர்.(94,95)\nஅந்தக் கழுகு, \"ஆந்தைகளின் அலறல்களை எதிரொலிப்பதும், பூதங்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள் ஆகியோரால் நிரம்பியதுமான இந்தக் காட்டில் உள்ள இந்த இடம் பயங்கரமானதாகும்.(96) நீல மேகத் திரள்களைப் போல இதன் தன்மை அச்சந்தருவதும், பயங்கரமானதுமாகும். சடலத்தைக் கைவிட்டு, இறுதிச் சடங்குகளை நிறைவு செய்வீராக.(97) உண்மையில், உடலைக் கைவிட்டு, சூரியன் மறைந்து அடிவானம் இருளடைவதற்கு முன்பே அந்தச் சடங்குகளை நிறைவு செய்வீராக.(98) பருந்துகள் கடுமையாகக் கத்துகின்றன. நரிகள் சீற்றத்துடன் ஊளையிடுகின்றன. சிங்கங்கள் முழங்குகின்றன. சூரியன் மறைகிறான்.(99) ஈமச்சிதைகளின் நீலப் புகையின் விளைவால் சுடலையின் மரங்கள் கரிய வண்ணத்தை ஏற்று வருகின்றன. இந்த இடத்தில் உள்ள ஊனுண்ணும் விலங்குகள், பசியால் பீடிக்கப்பட்டு, சீற்றத்துடன் கதறுகின்றன.(100) இந்த அச்சந்தரும் இடத்தில் வாழ்கின்ற பயங்கர வடிவங்களைக் கொண்ட அந்த உயிரினங்கள் அனைத்தும், கடுமையான பண்புகளைக் கொண்ட ஊனுண்ணும் விலங்குகள் அனைத்தும் உங்களை விரைவில் தாக்கும்.(101) இந்தப் பயங்கரக் காடு உண்மையில் அச்சம் நிறைந்ததாகும். உங்களை ஆபத்து அணுகும்.(102) உண்மையில், உங்கள் நல்லுணர்வுக்கு எதிரானவையும், போலியானவையும், கனியற்றவையுமான இந்த நரியின் வார்த்தைகளை நீங்கள் கேட்டால், நிச்சயம் நீங்கள் அனைவரும் அழிவையே அடைவீர்கள்\" என்றது {கழுகு}.(103)\nஅப்போது நரி, \"எங்கே இருக்கிறீர்களோ அங்கேயே நில்லுங்கள். சூரியன் ஒளிரும் வரை இந்தப் பாலைவனத்தில் எந்த அச்சமும் கிடையாது. பகலின் தேவன் மறையும்வரை, பெற்ற பாசத்தால் தூண்டப்பட்டு இங்கே நீங்கள் நிம்மதியாக இருக்கலாம்.(104) நீங்கள் விரும்பியவாறு அழுது புலம்பி, எந்த அச்சமும் இல்லாமல் இந்தப் பிள்ளையைக் கருணைக் கண்ணுடன் நீங்கள் தொடர்ந்து பார்க்கலாம். இந்தக் காடு அச்சந்தருவதாக இருப்பினும், உங்களை எந்த ஆபத்தும் அணுகாது.(105) உண்மையில் இந்தக் காடானது, அழகு மற்றும் அமைதியின் பண்புகளை எடுத்து இயம்புகிறது. இங்கேதான் ஆயிரக்கணக்கான பித்ருக்கள் இந்த உலகத்தை விட்டுச் சென்றனர். சூரியன் ஒளிரும் வரை இங்கே காத்திருங்கள். இந்தக் கழுகின் வார்த்தைகள் என்ன செய்துவிடும்(106) கலங்கிய புத்தியுடன் நீங்கள் இந்தக் கழுகின் கொடூரமான கடுஞ்சொற்களைக் கேட்டால், உங்கள் பிள்ளை ஒருபோதும் உயிருடன் மீண்டு வர மாட்டான்\" என்றது {நரி}\".(107)\nபீஷ்மர் தொடர்ந்தார், \"அப்போது கழுகு, அந்த மனிதர்களிடம் சூரியன் மறைந்துவிட்டதாகச் சொன்னது. நரியோ அவ்வாறு இல்லை என்றது. கழுகு, நரி ஆகிய இரண்டும் பசியின் கொடுமையை உணர்ந்து, இறந்த பிள்ளையின் சொந்தங்களிடம் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தன[5].(108) அவை இரண்டும் தங்கள் தங்கள் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளத் தங்கள் மடிக்கச்சையை உயர்த்திக் கொண்டன. பசியாலும், தாகத்தாலும் களைத்திருந்த அவை, சாத்திரங்களைச் சொல்லி இவ்வாறு தங்களுக்குள் சச்சரவு செய்து கொண்டன.(109) ஞானம் கொண்டவையும், பறவை மற்றும் விலங்கு ஆகிய இந்த இரண்டு உயிரினங்களின் அமுதம் போன்ற இந்த இனிய வார்த்தைகளால் (மாறி மாறி) தூண்டப்பட்ட {இறந்த போன பிள்ளையின்} சொந்தங்கள் ஒரு முறை செல்லவும், மறுமுறை காத்திருக்கவும் விரும்பினர்.(110) இறுதியாகத் துயராலும், உற்சாகமின்மையாலும் அசைக்கப்பட்ட அவர்கள் அங்கேயே காத்திருந்து, அழுது புலம்பிக் கொண்டிருந்தனர். தங்கள் காரி���ங்களை நிறைவேற்றிக் கொள்வதில் திறம் மிக்க அந்த விலங்கும், பறவையும் (தங்களிடம் பேசி) தங்களை மயக்க மட்டுமே செய்திருக்கின்றன என்பதை அவர்கள் அறியவில்லை.(111) ஞானம் கொண்டவையான அந்த விலங்கும், பறவையும் இவ்வாறு சச்சரவு செய்து கொண்டிருந்த போது, இறந்து போன பிள்ளையின் சொந்தங்கள் அவை பேசியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, பெருந்தேவனான சங்கரன், தன் தெய்வீகத் துணையால் (உமையால்) தூண்டப்பட்டு, கருணைக் கண்ணீரால் குளித்த கண்களுடன் அங்கே வந்தான்.(112)\n[5] கும்பகோணம் பதிப்பில், \"அரசனே, அஸ்தமயமானால் கழுகு வராது; இரவில் நரி இருக்கும். ஆகையால், பசியுடன் கூடிய அந்தக் கழுகும், நரியும் இறந்தவனைச் சேர்ந்த அந்த ஜனங்களை இவ்விதம் சொல்லின\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.\nஇறந்து போன பிள்ளையின் சொந்தங்களிடம் பேசிய அந்தத் தேவன் {சிவன்}, \"நான் வரங்களை அளிக்கும் சங்கரன்\" என்றான். துயரால் கனத்த இதயத்துடன் இருந்த அந்த மனிதர்கள், அந்தப் பெருந்தேவனின் முன்பு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, அவனிடம் மறுமொழியாக,(113) \"ஒரே பிள்ளையான இவனை இழந்த நிலையில் நாங்கள் அனைவரும் மரணத்தருவாயில் இருக்கிறோம். எங்கள் மகனான இவனுக்கு உயிரை அளித்து, எங்கள் அனைவருக்கும் உயிரை அளிப்பதே உனக்குத் தகும்\" என்றனர்.(114) இவ்வாறு வேண்டப்பட்ட அந்தச் சிறப்புமிக்கத் தேவன், தன் கரங்களில் சிறிது நீரை எடுத்து, இறந்து போன அந்தப் பிள்ளைக்கு நூறு வருட வாழ்வை அருளினான்.(115) எப்போதும் அனைத்து உயிரினங்களின் நன்மையில் ஈடுபடுபவனான அந்தச் சிறப்புமிக்கப் பிநாகைதாரி {சிவன்}, நரி, கழுகு ஆகிய இரண்டுக்கும் அவற்றின் பசி தணியுமாறு ஒரு வரத்தை அருளினான்.(116) ஓ மன்னா {யுதிஷ்டிரா}, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட அவர்கள், பெரும் மகிழ்ச்சியுடன் அந்த இடத்தை விட்டு அகன்றனர்.(117) விடாப்பிடியான நம்பிக்கையாலும், உறுதியான தீர்மானத்தாலும், பெருந்தேவனின் அருளாலும், ஒருவனுடைய செயல்களின் கனிகள் {பலன்கள்} தாமதமில்லாமல் அடையப்படும்.(118)\nசூழ்நிலைகளின் சேர்க்கையையும், அந்தச் சொந்தங்களின் {அந்தப் பிள்ளையின் உற்றார் உறவினருடைய} உறுதியையும் பார். கவலைநிறைந்த இதயங்களுடன் அவர்கள் அழுது கொண்டிருந்தபோது, அவர்களுடைய கண்ணீர் துடைக்கப்பட்டு, வற்றச��� செய்யப்பட்டது.(119) குறுகிய காலத்திற்குள், அவர்களின் உறுதியான தீர்மானத்தின் மூலம் அவர்கள் எவ்வாறு சங்கரனின் அருளை அடைந்தார்கள், அவர்களது துன்பங்கள் எவ்வாறு அகன்றன, அவர்கள் எவ்வாறு மகிழ்ச்சியடைந்தனர் என்பதைப் பார்.(120) ஓ பாரதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, உண்மையில், கவலையில் இருந்த அந்தச் சொந்தங்கள், சங்கரனின் அருளின் மூலம், பிள்ளையின் உயிர் மீட்கப்பட்டத்தில் ஆச்சரியத்தால் நிறைந்து, மகிழ்ச்சியடைந்தனர்.(121) ஓ பாரதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, உண்மையில், கவலையில் இருந்த அந்தச் சொந்தங்கள், சங்கரனின் அருளின் மூலம், பிள்ளையின் உயிர் மீட்கப்பட்டத்தில் ஆச்சரியத்தால் நிறைந்து, மகிழ்ச்சியடைந்தனர்.(121) ஓ மன்னா, பிள்ளையின் காரணமாகத் தாங்கள் அடைந்திருந்த துயரைக் கைவிட்ட அந்தப் பிராமணர்கள், மகிழ்ச்சியால் நிறைந்து, உயிர் மீட்கப்பட்ட அந்தப் பிள்ளையை எடுத்துக் கொண்டு தங்கள் நகரத்திற்குத் திரும்பச் சென்றனர். நான்கு வகையினர் அனைவருக்கும் இதைப் போன்ற நடத்தையே விதிக்கப்பட்டிருக்கிறது.(122) அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு {முக்தி} ஆகியவை நிறைந்த இந்த மங்கலமான கதையை மீண்டும் மீண்டும் கேட்பதன் மூலம் ஒரு மனிதன் இம்மை, மறுமை ஆகிய இரண்டிலும் மகிழ்ச்சியை அடைவான்\" {என்றார் பீஷ்மர்}[6].(123)\n[6] இது மஹபாரதச் சாந்தி பர்வத்தின் ஆபத்தர்மாநுசாஸன பர்வமாகும். அஃதாவது, ஆபத்துக் காலத்தில் ஒரு மன்னன் பின்பற்ற வேண்டிய தர்மங்களை {கடமைகளைச்} சொல்லும் உபபர்வமாகும். சாந்திபர்வத்தின் இந்த 153ம் பகுதியானது, 152ம் பகுதிக்கும், 154க்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாததாக இருக்கிறது. இராமாயணத்தில் உத்தரகாண்டம் பகுதியில் பெரும்பாலானவை இடை செருகல் என்று நம்பப்படுகிறது. அந்த உத்தரகாண்டத்தில் வரும் சம்புகன் கதை இந்தப் பகுதியில் நரியால் மேற்கோள் காட்டப்படுவதாகப் பீஷ்மரால் சொல்லப்படுகிறது. இராமாயணத்தில் வரும் சம்புகன் கதை இடைசெருகலாக இருந்தால் இந்தப் பகுதியும் இடைசெருகலாகவே இருக்க வேண்டும். பிபேக்திப்ராயின் பதிப்பானது, மஹாபாரதத்தில் {இடைசெருகல் என்ற} ஐயத்திற்கிடமான பகுதிகள் அனைத்தும் நீக்கப்பட்ட செழுமையான படைப்பின் மொழியாக்கமாகும். இந்தப்பகுதி இடைசெருகலாகக் கருதப்பட்டிருந்தால் அங்கே இது நீக்கப்பட்டிருக்கும். ஆனால் பிபேக்த��ப்ராயின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இந்தப் பகுதி முழுமையும் இருக்கிறது. இந்தப் பகுதி மஹாபாரத அறிஞர்களின் ஆய்வுக்குரியதே.\nசாந்திபர்வம் பகுதி – 153ல் உள்ள சுலோகங்கள் : 123\nஆங்கிலத்தில் | In English\nவகை ஆபத்தர்மாநுசாஸன பர்வம், சாந்தி பர்வம், சிவன், பீஷ்மர், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்தி��ி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் ���கர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivaganga.nic.in/ta/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-21T06:30:10Z", "digest": "sha1:CDTIBWR5FH6M5NNULTKAHUQJY4WYLLBN", "length": 6584, "nlines": 93, "source_domain": "sivaganga.nic.in", "title": "திட்டங்கள் | சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசு | சரித்திரம் உறையும் பூமி", "raw_content": "\nசிவகங்கை மாவட்டம் SIVAGANGA DISTRICT\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nவகை வாரியாக திட்டங்களை தேடுக\nமுதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்\n| துறை: சுகாதாரம் திட்டம் : முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக கட்டணமில்லாமல் வழங்குவதற்காகவும், அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசால் தொடங்கப்பட்டு, யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பிட்டுத் திட்டம் அனைத்து மக்களுக்கும் உலகத்தரத்தில் மருத்துவ சேவை வழங்கப்படும். இத்திட்டத்தினால் சுமார் 1.57 கோடி குடும்பங்கள் பயன்பெறுவர். இந்த திட்டத்தில் பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1027 சிகிச்சை முறைகளுக்கும்,…\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சிவகங்கை\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 03, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivaganga.nic.in/ta/notice/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2019-05-21T06:52:09Z", "digest": "sha1:4SOVHIJGHM6537PD64B4W5VZRWEQSDS6", "length": 5217, "nlines": 96, "source_domain": "sivaganga.nic.in", "title": "இரத்ததான முகாம்கள் நடைபெறும் இடம் மற்றும் தேதி | சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசு | சரித்திரம் உறையும் பூமி", "raw_content": "\nசிவகங்கை மாவட்டம் SIVAGANGA DISTRICT\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஇரத்ததான முகாம்கள் நடைபெறும் இடம் மற்றும் தேதி\nஇரத்ததான முகாம்கள் நடைபெறும் இடம் மற்றும் தேதி\nஇரத்ததான முகாம்கள் நடைபெறும் இடம் மற்றும் தேதி\nசிவகங்கை மாவட்டத்தில் 2018-2019 இல் இரத்ததான முகாம்கள் நடைபெறும் இடம் மற்றும் தேதி\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சிவகங்கை\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உர��வாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 03, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/petition-requested-remove-sunilaiyan-veeramadevi-film", "date_download": "2019-05-21T08:00:39Z", "digest": "sha1:SJZUDQY4SGZTWZJB2KWSUNEPRSDNQV7Z", "length": 12842, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "சன்னிலியோனை வீரமாதேவி படத்தில் இருந்து நீக்கக்கோரிய மனு தள்ளுபடி | The petition requested to remove Sunilaiyan Veeramadevi from the film | nakkheeran", "raw_content": "\nசன்னிலியோனை வீரமாதேவி படத்தில் இருந்து நீக்கக்கோரிய மனு தள்ளுபடி\nமுதலாவது ராஜேந்திர சோழனின் மனைவி ராணி வீரமாதேவி. சிறந்த பெண் போர் வீரராவார். அவரது வரலாற்றை சித்தரிக்கும் வகையில் வீரமாதேவி என்ற பெயரில் படம் தயாரிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படவுள்ளது. இந்தப்படத்தில் வீரமாதேவி கதாபாத்திரத்தில், ஆபாசபட நடிகை சன்னிலியோன் நடித்துள்ளார். எனவே சன்னிலியோனை வீரமாதேவி படத்தில் இருந்து நீக்கவும், அதுவரை படப்பிடிப்பை நிறுத்தவும், படத்தை வெளியிடவும் தடை விதித்து உத்தரவிட கோரிய வழக்கில் மனுதாரர் மனுவினை வாபஸ் பெற்றார். இதையடுத்து மனுவை பொதுநல வழக்காக ஏற்றுக் கொள்ள முடியாது என கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.\nஇந்நிலையில் மதுரை செல்லூரைச் சேர்ந்த சரவணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், \"முதலாவது ராஜேந்திர சோழனின் மனைவி ராணி வீரமாதேவி. சிறந்த பெண் போர் வீரர். கணவரின் இறப்புக்கு பிறகு வீரமாதேவி, சதி எனும் உடன்கட்டை ஏறினார். அவரது வரலாற்றை சித்தரிக்கும் வகையில் வீரமாதேவி என்ற பெயரில் படம் தயாரிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படவுள்ளது. இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது.\nஇந்தப்படத்தில் வீரமாதேவி கதாபாத்திரத்தில் பிரபல ஆபாசபட நடிகை சன்னிலியோன் நடித்துள்ளார். சன்னிலியோனின் ஆபாச படம் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. இப்போதும் இணையதளத்தில் அவரது ஆபாசன படங்கள் உள்ளன. ஆபாச படத்தில் நடித்ததற்காக சிறந்த ஆபாச பட நடிகை விருது சில ஆண்டுக்கு முன்பு சன்னிலியோனுக்கு வழங்கப்பட்டது.\nஇவர் வீரமாதேவியாக நடிப்பது வீரமாதேவியை அவமானம் செய்வதாகும். முதலாம் ராஜேந்திர சோழனுக்கும், அவரது மனைவி வீரமாதேவிக���கும் தமிழகத்தில் பல இடங்களில் கோயில்கள் கட்டி பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.\nவீரமாதேவி படத்தில் சன்னிலியோன் நடிப்பதற்கு எதிராக கர்நாடகாவில் போராட்டம் நடத்தப்படுகிறது. அங்கு பலர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் பேரில் போலீஸார் சன்னிலியோன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே சன்னிலியோனை வீரமாதேவி படத்தில் இருந்து நீக்கவும், அதுவரை படப்பிடிப்பை நிறுத்தவும், படத்தை வெளியிடவும் தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.\nஇந்த மனு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ்,சதீஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை பொதுநல வழக்காக ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிய நீதிபதிகள், இதையடுத்து மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் கூறினார். பின்னர் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகீழக்கரையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை\nஇளைஞர்களின் திடீர் போராட்டம் - இழுத்து சென்ற போலீஸ்\nபடிக்காமல் டிவி பார்த்ததால் சிறுமி அடித்து கொலை\nஆன்லைன் சூதாட்டத்தால் தம்பதிகள் தற்கொலையா - மதுரை அருகே சோகம்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nபுற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் உயிரிழப்பு...\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\nதிமுக ஆதரவை பாஜக எதிர்பார்க்கிறதா\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/and-he-journalist/and-he-journalist", "date_download": "2019-05-21T07:58:37Z", "digest": "sha1:QOKGIHYVLBNBWV6E5BMJPRPIEFPHQYA7", "length": 9979, "nlines": 183, "source_domain": "www.nakkheeran.in", "title": "என்றும் அவர் பத்திரிகையாளரே! | And he is a journalist! | nakkheeran", "raw_content": "\nமாநில முதல்வராக, மிகப்பெரிய அரசியல் தலைவராக, மக்கள் மத்தியில் செல்வாக��கு பெற்றவராக இருந்தாலும், கலைஞர் தன்னை ஒரு பத்திரிகையாளர் என்று கூறிக்கொள்வதையே பெருமையாகக் கருதினார். அதற்கு காரணம் இருந்தது. பள்ளிப்பருவத்தில் 12 வயதில் \"மாணவநேசன்' என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தி, தனது எழுத்தா... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஒரு நூற்றாண்டைப் புதைத்து விட்டோம் -கவிப்பேரரசு வைரமுத்து\nமக்கள் கடலில் மிதந்த போராளி\n -கலைஞர் கடலான மெரினா கடல்\nசெல்லாத நோட்டு வில்லங்க ஆட்டம் (7) குஷியாக வீடியோ காட்டிய குருஜி\nஅணைகள் கட்டிய நவீன கரிகாலன்\n : பெண் ஒ.செ.வுக்காக வரிந்து கட்டிய மந்திரி\nஎங்க வீட்டுல சாம்பார் வாளி தூக்கினவர் அமைச்சர் -தினகரன் காட்டம்\n உழைப்புக்கு கிடைத்த உயர்ந்த மரியாதை\n -சொந்த மண்ணில் சோக நினைவுகள்\nராங்-கால் : கலைஞர் இல்லாத தி.மு.க.\nஒரு நூற்றாண்டைப் புதைத்து விட்டோம் -கவிப்பேரரசு வைரமுத்து\nமக்கள் கடலில் மிதந்த போராளி\n -கலைஞர் கடலான மெரினா கடல்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nபுற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் உயிரிழப்பு...\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\nதிமுக ஆதரவை பாஜக எதிர்பார்க்கிறதா\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=50802", "date_download": "2019-05-21T07:23:09Z", "digest": "sha1:H2LSST4I7EWHEK5GIQWLFIC6JKUZTQSF", "length": 3507, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "6-ம் கட்ட வாக்குப்பதிவு 42.25 சதவீதம் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\n6-ம் கட்ட வாக்குப்பதிவு 42.25 சதவீதம்\nTOP-2 அரசியல் இந்தியா முக்கிய செய்தி\nபுதுடெல்லி, மே 12: 6-ம் கட்ட வாக்குப்பதிவில் 42.25 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மக்களவையில் 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இதுவரை 5 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன.\nஇந்நிலையில், 6ஆவது கட்டமாக உத்தரப் பிரதேசம், அரியானா, பீகார், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், டெல்லி ஜார்க்கண்ட் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.\nஇந்தத் தேர்தலில், அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் உள்பட மொத்தம் 979 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று நடைபெற்று வரும் 6ம் கட்ட வாக்குப்பதிவில் பகல் 2 மணி நிலவரப்படி 42.25 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதில் பீகாரில் 35.22, அரியானா 39.16, மத்திய பிரதேசம் 42.27, உத்திரபிரதேசம் 34.30, மேற்குவங்கம் 55.77, ஜார்கண்ட் 47.16, டெல்லி 33.65 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.\n2020-க்குள் சென்னை ஏர்போர்ட் புதிய கட்டிடம்\nஅட்டார்னி ஜெனரலுடன் கருத்து வேறுபாடு இல்லை\nபிஜேபிக்கு உதயநிதி ஸ்டாலின் சவால்\nநேபாளத்தில் புயல்-மழை: 27 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_176516/20190422123903.html", "date_download": "2019-05-21T07:21:48Z", "digest": "sha1:2QCUTGZPZ7IBZZSOTGAWZXPOR2M3MP4E", "length": 8031, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "இலங்கை தொடர் குண்டுவெடிப்பு : உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 290 ஆக உயர்வு", "raw_content": "இலங்கை தொடர் குண்டுவெடிப்பு : உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு : உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nஇலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 500 பேர் படுகாயமுற்றனர்.\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த கோர தாக்குதல்களில் அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, இந்தியா, வங்காளதேசம் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக இலங்கை ஊடகங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளன.\nஇதில் லட்சுமி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ் ஆகிய 3 இந்தியர்கள் உயிரிழந்ததாக இலங்கையில் உள்ள நேஷனல் மருத்துவமனை தெரிவித்தது. இதனை மத்திய வெளிய��றவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். தற்போது 5 இந்தியர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் அசம்பாவிதங்கள் நிகழ்வதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகம்: பிரதமர் மோடிக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் வாழ்த்து\nபுனித மெக்காவை நோக்கி பாய்ந்த 2 ஏவுகணைகளை சவுதி அரேபியா ராணுவம் சுட்டு வீழ்த்தியது\nஅமெரிக்காவுடன் சண்டையிட விரும்பினால் ஈரான் கதை முடிந்து விடும்: டிரம்ப் எச்சரிக்கை\nஈராக்கில் ராணுவத்தினர் அதிரடி தாக்குதல்: ஐ.எஸ். பயங்கரவாத முகாம் அழிப்பு\nநாட்டை வழிநடத்துவதற்கு பணம் எப்படி திரட்டுவது என்பதை காட்டுவேன்: பாகிஸ்தான் பிரதமர்\nமணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்: வெற்றிகரமாக சோதனை நடத்தியது ஜப்பான்\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இல்லை: ஈரான் திட்டவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%C2%AD%E0%AE%AE%E0%AE%BE%C2%AD%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%C2%AD%E0%AE%9A%E0%AF%82/", "date_download": "2019-05-21T07:03:12Z", "digest": "sha1:PCXHAUSV4CWKBTIVOXH2HR23SQXKYYSJ", "length": 10092, "nlines": 131, "source_domain": "www.radiotamizha.com", "title": "பால்­மா­வுக்கு விலைச்­சூத்­தி­ரம்; அங்­கீ­கா­ரம் வழங்­கி­யது அமைச்­ச­ரவை!! « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் த��ர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / உள்நாட்டு செய்திகள் / பால்­மா­வுக்கு விலைச்­சூத்­தி­ரம்; அங்­கீ­கா­ரம் வழங்­கி­யது அமைச்­ச­ரவை\nபால்­மா­வுக்கு விலைச்­சூத்­தி­ரம்; அங்­கீ­கா­ரம் வழங்­கி­யது அமைச்­ச­ரவை\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் March 14, 2019\nஇறக்­கு­மதி செய்­யப்­ப­டும் பால்­மா­வுக்குப் பொருத்­த­மான விலை­யைக் காணும் நோக்­கில் நிய­மிக்­கப்­பட்ட குழு­வால் விலை சூத்­தி­ர­ மொன்று பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வாறு சமர்ப்­பிக்­கப்­பட்ட ஆவ­ணத்­துக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரம் வழங்­கி­யுள்­ளது.\nபன்­னாட்­டுச்சந்­தை­யில் நில­வும் விலை தொடர்­பான விதி­களை கவ­னத்­தில் கொண்டு நுகர்­வோ­ருக்­கும் அர­சுக்­கும் பால்மா தொழிற்­து­றை­யில் ஈடு­பட்­டுள்­ள­வர்­க­ளுக்­கும் பெறு­பேறு கிடைக்­கும் வகை­யில் இறக்­கு­ம­தி­யா­கும் பால்­மா­வுக்கு விலை சூத்­தி­ர­மொன்று பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.\nஇந்த விலைச் சூத்­தி­ரத்தை நுகர்­வோர் அதி­கார சபை மூலம் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­காக விவ­சாய கிரா­மிய பொரு­ளா­தார அலு­வல்­கள் கால்­நடை அபி­வி­ருத்தி நீர்­பா­சன மற்­றும் கடற்­றொ­ழில் மற்­றும் நீரி­யல் வள அமைச்­சர் பி.ஹெரி­சன் சமர்ப்­பித்த ஆவ­ணத்­துக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரம் வழங்­கி­யுள்­ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#பால்­மா­வுக்கு விலைச்­சூத்­தி­ரம்; அங்­கீ­கா­ரம் வழங்­கி­யது அமைச்­ச­ரவை\nTagged with: #பால்­மா­வுக்கு விலைச்­சூத்­தி­ரம்; அங்­கீ­கா­ரம் வழங்­கி­யது அமைச்­ச­ரவை\nPrevious: கைதியாக உள்ள கணவருக்கு பொரித்த மீனுக்குள் ஹெராயின் எடுத்துச் சென்ற மனைவி கைது\nNext: ஜெனீ­வா­வில் முன்­வைக்­க­வேண்­டிய கோரிக்­கை­கள் ஆளு­ந­ரி­டம் கைய­ளிப்பு\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் ���வனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\n100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nபுத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nagaichuvai-list/tag/10405/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T06:30:47Z", "digest": "sha1:4AWLYKPGOGFNN4Y6CHRWZCFCAP43QRYN", "length": 6097, "nlines": 214, "source_domain": "eluthu.com", "title": "ஆரோக்கியம் நகைச்சுவைகள் | Nagaichuvaigal", "raw_content": "\nஅண்ணேஒரு நிமிசம் - குமரி\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் குறிஞ்சான் கீரை - மூலிகை மருத்துவம்\nதமிழர்கள் உணவு பரிமாறும் விதம்\nஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் - உண்மை வேறு\nபேஸ்ட்ல பல்லு விளக்கினா அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்\nதுணுக்கு 2 இன் 1 - 23\nதுணுக்கு 2 இன் 1 - 13\nதுணுக்கு 2 இன் 1 - 1\nமருந்து வாங்குமுன் நில் கவனி Health Cart Plus software\nஉடலில் கேன்சர் வர காரணமாக நாம் உண்ணும் உணவுகள்\nநம்ம முன்னோர்கள் என்ன முட்டாள்களா பாஸ் - 2\nஆரோக்கியம் நகைச்சுவைகள் பட்டியல். List of ஆரோக்கியம் Nagaichuvaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2014/02/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95/?share=google-plus-1", "date_download": "2019-05-21T06:54:10Z", "digest": "sha1:IFDOJDAEWLNIPWYSFOGKOFUHTTHPYC6N", "length": 51568, "nlines": 285, "source_domain": "tamilthowheed.com", "title": "காதலர் தினம் (பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள்ளையர் தினம்)! | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← காதலர் (காம இச்சை) தினம்…\nஇதுதான் தவ்ஹீத் (ஏகத்துவம்) கூறும் கோட்பாடுகள் →\nகாதலர் தினம் (பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள்ளையர் தினம்)\nபிரப்வரி 14 காதலர் தினம் என்ற பெயரில் பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள்ளையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மீடியாக்கள் கொடுக்கும் முக்கியதுவத்தால் இந்த கற்பு கொள்ளையர் தினம் இன்றைக்கு இந்திய சமூகத்தில் புற்று நோய்போல் பரவி வருகின்றது. மக்களின் உணர்வு களை தூண்டி அதை பணமாக்க துடிக்கும் மேற்கத்திய பண முதலைகளினால் உருவாக்கப்பட்ட இந்த தினம் இன்று இந்தியாவில் உள்ள இளம் வயதினரையும் தொற்றிக்கொண்டது\nகிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன்ஸ் தினம் (Valentine day) பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயமாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்தது.\nஎதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.\nஇன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை (காமக்களியாட்டத்தை) ஊக்கப் படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி சமுதாயத்தை சீரழித்து கொண்டு இருக்கின்றன. மீடியாக்கள் காதல் என்ற பெயரில் காமக் களியாட்டங்களில் ஈடுபடுவதை சாதாரணமான விஷயமாக்கிவிட்டது.\nகேள் ஃபிரண்ட் இல்லாதவர்களை கோமாளிகள் போல் சித்தரித்து, கேள் ஃபிரண்ட் இல்லாத நல்ல ஒழுக்கம் உள்ள இளைஞர்களை ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு காதலை கவுரமான விஷயமாக மாற்றி விட்டது.\nஉங்கள் காதலிக்கு, காதலனுக்கு SMS அனுப்புங்கள் அதை டிவியில் போடுகின்றோம் விலை வெறும் ரூ.3, ரூ.6 தான் என இளஞர்களின் உணர்வுகளை காசாக்கி கொண்டிருக்கின்றனர் மீடியாக்கள். இதை அறியாத அப்பாவி இளைஞர்களும் இளம் பெண்களும், இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் மூழ்கி வருகின்றனர்.\nகாதல் என்பது ஒரு மாயை, இளம்வயதியில் வரும் உணர்வுகளின் வெளிப்பாடு, இதை நாம் கவனமாக கட்டுப்பாடுடன் வைத்து கற்பை காத்து கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டில் கொஞ்சம் கவனம் தவறினாலும் கற்பை இழந்து சமுதாயத்தில் இழிபிறவிகளாக நடமாட வேண்டியது தான்.\nபெரும்பாலான காதல்கள் திருமணத்தில் முடிவதில்லை, திருமணத்தில் முடிந்த பெரும்பாலான காதல் பிரச்சனையில் தான் முடிந்துள்ளது. காதலிக்கும் போது நம்முடைய நற்குணங்கள், மட்டுமே வெளிப்படும், காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள், ஆனால் திருமணத்திற்க்கு பிறகு நிஜவாழ்க்கைக்கு வந்த பிறகு குடும்பத் தின் கஷ்டம்தான் கண் முன்னே இருக்குமே தவிர கற்பனை காதல் அல்ல,\nஆசை வார்தைகளை மட்டுமே கண்ட காதல் வாழ்க்கை முடிந்து ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ளும் வார்த்தை தான் மிஞ்சி இருக்கும். ஏன் இவளை திருமணம் செய்தோம் நம் தாய் தந்தையர் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து இருக்கலாம் என எண்ணம் வரும் பின்பு வாழ்க்கை கசந்துவிடும், பெற்றோர்களின் ஆதரவு இல்லாததால் , தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டவன் என்ன தவறு செய்தாலும் பெரியவர்களிடம் முறையிட முடியாமல் போய்விடும், (காதலன் ) கணவன் செய்யும் எல்லா கொடுமைகளையும் சகித்துகொண்டும் வாழ வேண்டிய அவல நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள். இன்று காதலுக்கு துணை நிற்க்கின்றேன் என்று சொல்லும் நண்பர்கள் எல்லாம் நாளை காணமல் போய்விடுவார்கள், வாழ்வில் கஷ்டம் மட்டுமே மிஞ்சி இருக்கும்.\nசினிமாக்கள் தான் உங்களுக்கு தவறான வழிகாட்டுகின்றன, சினிமாவில் பார்ப்பது போல் இல்லை காதல், காதல் எங்கு போய் முடியும் என்றால், ஒன்று கற்பை இழந்து இழி பிறவிகளாக சமுதாயத்தில் நடமாடுவது, அல்லது காதலனை திருமணம் செய்தாலும் அவன் செய்யும் அனைத்து கொடுமைகளையும் சகித்து கொண்டு உதவ ஆளில்லா மல் கஷ்ட்டப்பட்டு கொண்டே வாழ்வது.\nகாதல் செய்வதால் ஏற்படும் இழப்புகள் :\n பெரும்பாலும் காதலிக்கும் இளைஞர்கள் தங்களுடைய உணர்வுகளுக்கு தீனிபோடவே பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி காதல் என்னும் மாய வலை யில் விழ வைத்து தங்கள் இச்சைகளை தீர்த்துகொள்கின்றனர். இது அறியாத அப்பாவி இளம் பெண்கள் ஆண்களின் ஆசை வார்த்தையில் மயங்கி தங்களுடைய கற்பை தொலைத்து மானம் இழந்து, மரியாதை இழந்து பெற்றோர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்திகொடுத்து சமுதாயத்தின் இழி சொல்லுக்கும் பழி சொல்லுக்கும் ஆழாகின்றனர். நீங்கள் காதலிப்பதாலோ, காதல் என்ற போர்வையில் ஆண்களுடன் தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதினாலோ ஆண்களுக்கு எந்த நஷ்ட்டமும் இல்லை, அனைத்து நஷ்டமும், கஷ்டமும் பெண்களுக்குதான்.\nகாதல் காதல் என்று உங்களுடன் சேர்ந்து எல்லா தவறுகளும் செய்துவிட்டு அவனால் சமுதாயத்தில் நன்றாக வாழமுடிகின்றது, ஆனால் பெண்களாகிய உங்கள் நிலையை எண்ணி பாருங்கள், திருமணம் கடினமாகின்றது, பிறகு நமக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு இந்த விஷயம் தெரிந்தால் நம்மை மதிப்பார்களா சிந்தித்து பாருங்கள் இளம் பெண்களே சிந்தித்து பாருங்கள் இளம் பெண்களே ஆண்கள் தன் இச்சையை தீர்த்துகொள்ள உங்களை ஏமாற்றுகின்றான், நம்பாதீர்கள், பெற்றோர் சொல்லும் அறிவுறையை கேட்டு நல்ல ஒழுக்கமுள்ள, ஆற்றல் உள்ள பெண்களாக சமுதாயத்தில் கண்ணியத்துடன் வலம் வாருங்கள், உங்களை பெற்று வளர்த்த பெற்றோர்களுக்கு நற்பெயரை வாங்கி கொடுங்கள், உங்கள் பிள்ளைகள் உங்களை மதித்து நடக்கும் படி சமுதாயத்தில் மதிப்புள்ள மங்கையாக வாழுங்கள். உணர்வுகளை கட்டுபடுத்தி கட்டுபாட்டுடன் இருந்தால் கண்ணியமாக வாழலாம்\nகாதலிக்காக ஒதுக்கும் நேரத்தை நம் படிப்பிற்க்காக ஒதுக்கினால் அரியர் இல்லாமல் (பெயில் ஆகாமல்) தெர்வில் தேர்ச்சி பெற்று நல்ல வேலையில் அமரலாம். நம்மை கஷ்ட்டப்பட்டு படிக்க வைக்கும் பெற்றோர்களை காப்பாற்றலாம், தன் பிள்ளை தன்னை வயதான காலத்தில் காப்பாற்றுவான் என கணவுகளுடன் உங்களை படிக்கவைக்கும் பெற்றோர்களுக்கு செய்யும் துரோகம் தான் காதல் என்ற பெயரில் உங்கள் நேரத்தையும் வாழ்கையையும் வீணடிப்பது.\nஉங்களுடைய பொருளாதாரத்தை வீணாக்கும் கருவியாகத்தான் காதலிகள் இருக்கின்றனர். காதலியின் சின்ன சிரிப்பிற்க்காக உங்கள் பெற்றோர்கள் கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வீண்விரயம் செய்ய வேண்டுமா சிந்தித்து பாருங்கள். சினிமாவை பார்த்து காதல் என்னும் மாய வலையில் விழுந்து தான் விரும்பும் பெண் தன்னை விரும்ப வில்லை என வாழ்க்கையை தொலைத்தவர்கள் எத்தனை பேர். நீங்கள் ஒரு பெண்ணை விரும்பி அந்த பெண் உங்களை புறக்கணித்தால் நீங்கள் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாவீர்கள் அது எப்போதும் உங்களை சோகத்திலேயே வைத்திருக்கும், வாழ்வில் சந்தோஷம் என்பதே பிறகு இருக்காது. உங்கள் ஆற்றல் அறிவு , கல்வி அனைத்தையும் இழந்து மன நோயாளியாக உலகத்தில் உலாவர வேண்டி இருக்கும். இளைஞர்களே சிந்தித்து பாருங்கள். சினிமாவை பார்த்து காதல் என்னும் மாய வலையில் விழுந்து தான் விரும்பும் பெண் தன்னை விரும்ப வில்லை என வாழ்க்கையை தொலைத்தவர்கள் எத்தனை பேர். நீங்கள் ஒரு பெண்ணை விரும்பி அந்த பெண் உங்களை புறக்கணித்தால் நீங்கள் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாவீர்கள் அது எப்போதும் உங்களை சோகத்திலேயே வைத்திருக்கும், வாழ்வில் சந்தோஷம் என்பதே பிறகு இருக்காது. உங்கள் ஆற்றல் அறிவு , கல்வி அனைத்தையும் இழந்து மன நோயாளியாக உலகத்தில் உலாவர வேண்டி இருக்கும். இளைஞர்களே இது உங்களுக்கு தேவையா எனவே காதலிக்க வேண்டும் என கனவில் கூட நினைக்காதீர்கள். வாழ்கை இழந்து மன நோயாளியாகிவிடுவோம்.\nகாதலும் (காம களிய்யாட்டங்களும்) விபச்சாரம்தான்\nகாதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கங்கள் மற்றும் அசிங்கங்கள் அதிகரிக்க இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற விழிப்புணர்வு இல்லாததே காரணம் . காதலும் ஒரு விபச்சாரம் தான் என்ற அறிவு நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் இருந்திருந்தால் இந்த தீமைகளில் இருந்து விலகி இருக்க முடியும்.\nஇறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்\n“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது”\nதவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை. ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும்இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.\nமேற்குரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர்.விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க ��ாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.\nபெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரணமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.\nதங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன. ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன. வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.\nஇந்த காதல் எனம் சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குழைந்து விட்டது. எந்த அளவுக்கென்றால் திருமணததிற்கு முன் இப்போழுதெல்லாம் பெண்களுக்கு கன்னி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.\nஇந்த காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிருக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பறிபொகின்றது.தன்னை பெற்றத் தாய் வளர்த்த தந்தை தன்னை நேசிக்கவில்லை என எந்த ஒரு இளைஞனும் தற்கொலை செய்து கொண்டுள்ளானா ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை என்ற செய்தியை நிறை கேள்விபட்டிருப்போம். மகள் அல்லது மகன் ஓடிப்போய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர்.\nபிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா விட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை விட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை இந்த செய்தியும் பத்திரிக்கைகளில் அதிகம் பார்த்திருப்பீர்கள். ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவள நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா இந்த செய்தியும் பத்திரிக்கைகளில் அதிகம் பார்த்திருப்பீர்கள். ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவள நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.\nஇதில் கள்ளக் காதல் வேறு அதில் ”கள்ளக் காதலன் கொலை” அல்லது ”கள்ளக் காதலி கொலை” என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு தெரியும்.\nஇப்படி உயிர் கொல்லியமாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழுத்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது. இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கியம் என்று மீடியாக்கள் கொஞ்சம் கூட சமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதினால் தான்.\nஇப்படி காதலை ஆதரிப்பவர்களிடம் போய் ‘சார் நான் உங்க பொன்ன லவ் பன்னிக்கவா’ என்று கேட்டால் ”டேய்’ என்று கேட்டால் ”டேய் உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்சுகொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள். ஏன் காதலித்தவர்ளே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு போய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள். அவ்வளவு ஏன் உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்சுகொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள். ஏன் காதலித்தவர்ளே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு போய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள். அவ்வளவு ஏன், ஒரு பென்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேனும் காதலித்தால் முதலில் சன்டைக்கு போவான்.\nஅடுத்தவன் பிள்ளை நாசமா போனா பறவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நல���்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்ரையோடு நடந்து கொள்ளுங்கள்\nடிசம்பர் 1 ஆம் தேதிக்கு காரணமே பிப்ரவரி 14 ஆம் தேதி தான்\nஎய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோயை ஒழிக்க டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அனுசரிக்கப்படுகின்றது. எயிட்ஸ் நோய் வர காரணமாய் இருக்கும் காமக் களியாட்டங்களை (காதலை) அங்கீகரிக்கும் இந்த காதலர் (கற்பு கொள்ளையர் ) தினமும் உலக எயிட்ஸ் தினமும் ஒன்றே. எயிட்ஸ் நோய் போன்ற கொடிய நோய்கள் பரவ இது போன்ற காம களியாட்டங்களை அறங்கேற்றும் விழாகள் முதல் நிலை காரணிகளாய் இருக்கின்றன. எயிட்ஸ் நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு எயிட்ஸ் நோய் வர காரணமாய் இருக்கும் இந்த காதலுக்கு (காம களியாட்டத்திற்க்கு) எதிராகவும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும்.\nசமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14-ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பறிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்\nFiled under அனாச்சாரங்கள், குடும்பம், சமூகம், தீமை, நவீன உலகில் இஸ்லாம், பெண்கள்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\n50 - நயவஞ்சகத் தன்மைகளும் அதற்குரிய தண்டனைகளும்\nஇதுவரை படித்த��ை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/mansoor-alikhan-son-hero-kadamaan-paarai/", "date_download": "2019-05-21T06:49:28Z", "digest": "sha1:JHOOUQH6SI6SY7M42XECH4RUMWCNBBS2", "length": 8971, "nlines": 100, "source_domain": "www.cinemapettai.com", "title": "கடமான் பாறை பட ஹீரோ, இந்த பிரபலத்தின் மகன் தான். போட்டோ உள்ளே. - Cinemapettai", "raw_content": "\nகடமான் பாறை பட ஹீரோ, இந்த பிரபலத்தின் மகன் தான். போட்டோ உள்ளே.\nகடமான் பாறை பட ஹீரோ, இந்த பிரபலத்தின் மகன் தான். போட்டோ உள்ளே.\nமன்சூரலிகான் தன் மகனை நாயகனாக அறிமுகமாக்கும் படம் கடமான் பாறை.\nமன்சூர் அலிகான் கிட்டத்தட்ட 250 படங்களுக்கு மேல் நடித்தது மட்டும் அல்லாமல் ஏராளமான படங்களை தயாரித்தும், இயக்கியும் உள்ளார்.\nஇவர் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் வாயிலாக தயாரித்து , கதை எழுத்து இயக்கும் படத்திற்கு “ கடமான்பாறை “ என்று பெயரிட்டுள்ளார். படத்தின் நாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் ‘அலிகான் துக்ளக்’ அறிமுகமாகிறார்.\nகதாநாயகிகளாக அனுராகவி மற்றும் ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கின்றனர்.\nஇந்த படத்தில் மன்சூரலிகான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.\nபடத்தை பற்றி பேசிய மன்சூரலிகான்\n‘காட்டுக்குள்ளே நடக்கும் திருவிழா, நாட்டுக்குள்ளே நடக்கும் பூகம்பம் இது தான் மையக் கதை. காட்டுக்குள்ளே மாட்டிக் கொண்ட இளைஞர்களும், இளம் பெண்களும் எதிர் கொள்கிற பிரச்சனைகள் தான் திரைக்கதை.’ என்றார்\nபடப்பிடிப்பு முழுக்க முழுக்க ஆந்திராவில் நடைபெற்றுள்ளது. இதுவரை யாரும் படமாக்காத லொகேசன்களை தேடிபிடித்து படமாக்கி உள்ளாராம்.\nபக்கா கமர்ஷியல் படமாம் கடமான் பாறை.\nமகேஷ்.டி ஒளிப்பதிவு, ரவிவர்மா இசை. சொற்கோ, ரவிவர்மா, மன்சூர் அலிகான் ஆகியோர் பாடல்கள் எழுதுகின்றனர். ராக்கி ராஜேஷ் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்க, ஜெ.அன்வர் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார்.\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/vinayan-horror-movie-acting-to-ramya-krishnan/18414/", "date_download": "2019-05-21T07:43:19Z", "digest": "sha1:URSIGT4H5VLUMVPJ5QW2C3PORSB6WWXY", "length": 5973, "nlines": 63, "source_domain": "www.tamilminutes.com", "title": "வினயனின் ஹாரர் பட சீரிஸில் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன் | Tamil Minutes", "raw_content": "\nHome பொழுதுபோக்கு வினயனின் ஹாரர் பட சீரிஸில் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்\nவினயனின் ஹாரர் பட சீரிஸில் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்\nபிரபல மலையாள இயக்குனர் வினயன். தமிழில் வந்த என் மன வானில், காசி போன்ற படங்களின் இயக்குனர் இவர். இவர் 2000ல் இயக்கிய படம் ஆகாசகங்கா, அந்த படத்தின் தொடர்ச்சியாக ஆகாச கங்கா 2 திரைப்படம் உருவாகிறது.\nஹாரர் படம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ட்ரெண்ட்டை உருவாக்கி இருந்தார் வினயன்.\nவினயன் இயக்கிய மற்றோரு ஹாரர் படம் வெள்ளி நட்சத்திரம் இது 2005ல் வெளியானது இதுவும் வெற்றிப்படமாகும்.\n‘ஆகாசகங்கா-2’ படத்தில் ஆசிப் அலி, சித்திக், சலீம்குமார், ஸ்ரீநாத் பாஷி, விஷ்ணு கோவிந்த், ஹரீஷ் கணரன், தர்மாஜன், ஆரதி என பிரபல நடிகர்கள் நடிக்கின்றனர்.\nஇவர்களுடன் நடிகை ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இரண்டாம் பாகமானது கிராஃபிக்ஸ் வேலைகளுடன் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் மிரட்டலாக உருவாக இருக்கிறது.\nபஹத் பாசில் நடித்த மகேஷிண்டே பிரதிகாரம் உள்ளிட்ட பல படங்களில் சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்த பிரபல இசையமைப்பாளர் பிஜிபால் இசையமைக்கிறார்.\nபிரபல பாலிவுட் ஒளிப்பதிவாளர் பிரகாஷ் குட்டி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.\nஆகாச கங்கா படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\n25 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்\nநான் போட்டது சர்ச்சை டுவிட் அல்ல- அருண் விஜய்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\nரூ.35150 ஊதியத்தில் மேலாளர் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/us-president-made-the-pledge-in-a-telephone-conversation-with-the-pm/", "date_download": "2019-05-21T07:33:46Z", "digest": "sha1:HTGC4H4B7KHSB4FEDFWG5LDY5VQ24YO2", "length": 9535, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இலங்கைக்கு உதவத் தயார் – தொலைபேசி மூலம் உறுதியளித்தார் ட்ரம்ப்! | Athavan News", "raw_content": "\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nபயங்கரவாதத்தை ஒழிப்பதில் இலங்கைக்கு உதவத் தயார் – தொலைபேசி மூலம் உறுதியளித்தார் ட்ரம்ப்\nபயங்கரவாதத்தை ஒழிப்பதில் இலங்கைக்கு உதவத் தயார் – தொலைபேசி மூலம் உறுதியளித்தார் ட்ரம்ப்\nபயங்கரவாதத்தை ஒழிப்பதில் இலங்கைக்கு அனைத்துவிதமான முழுமையான ஆதரவை வழங்குவதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் பலவேறு பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசி வாயிலாக அமெரிக்க ஜனாதிபதி உரையாடியுள்ளார்.\nஇதன்போதே இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு முழுமையான ஆதரவினை வழங்க அமெரிக்க ஜனாதிபதி தயாராக இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nயாழ்ப்பாணம்- வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் விழாவுக்காக வானில் சென்ற எங்களை சோதனைக்கு உட்படுத்திய பொல\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nஉலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஆசிய சம்பியனாக பங்குபற்றவுள்ள இலங்கை வலைபந்தாட்ட அணி, நேற்று(தி\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிப்பெற்று பிரதமர் ���ரேந்திர மோடி பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பார் என\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nஜெர்மனி அணியின் மிட் ஃபீல்டரான டோனி குரூஸ் ரியல் மெட்ரிட் அணியுடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nநடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான ‘மாரி 2’ படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று ஒருமாத பூர்த்தியை முன்னிட்டு அதில் உயிரிழந்த மக்களுக்காக கிளி\nமாணவர்களின் வருகையை ஊக்குவிக்க எதிர்க்கட்சி தலைவர் நடவடிக்கை\nபாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைநகரில் இன்று (ச\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இ\nதற்காலிகமாக மூடப்பட்டது ஈஃபில் டவர்\nபிரான்ஸிலுள்ள உலகப்புகழ் பெற்ற ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் த\nவிக்ரமின் 58ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு\n‘கடாரம் கொண்டான்’, ‘மஹாவீர் கர்ணா’ படங்களை தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிப்பில\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8265", "date_download": "2019-05-21T07:07:28Z", "digest": "sha1:IGXHUVOWKBZ2XOXWEI5YBCM3QB263MGP", "length": 26191, "nlines": 30, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - முன்னோடி - வீணை எஸ்.பாலசந்தர்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொ���ி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- பா.சு. ரமணன் | டிசம்பர் 2012 |\nநடிகர், பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், கதாசிரியர், இயக்குநர், இசைக்கலைஞர் என பன்முகம் கொண்டவர் எஸ். பாலசந்தர். சிறந்த வீணை வித்வானான இவர் 'வீணா சக்ரவர்த்தி', 'இசைக்கடல்', 'நாதயோகி' என்றெல்லாம் போற்றப்பட்டவர். இசைத்துறையிலும், திரைத்துறையிலும் நிகரற்ற சாதனை படைத்த பாலசந்தர், ஜனவரி 18, 1927 அன்று சென்னை மயிலாப்பூரில் சுந்தரம் அய்யர்-பார்வதி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தோர் இரண்டு சகோதரர்கள், மூன்று சகோதரிகள். பள்ளிப்படிப்பு மயிலையின் புகழ் பெற்ற பி.எஸ். உயர்நிலைப் பள்ளியில். தந்தை சுந்தரம் ஐயர் ஒரு வக்கீல். இசை ஆர்வலர். இசைத்துறை ஜாம்பவான்கள் பலர் அவருக்கு நெருங்கிய நண்பர்கள். மயிலாப்பூர் சங்கீத சபா இருந்த தெருவில் அவர் குடியிருந்ததால் அடிக்கடி இசைக்கலைஞர்கள் அவரது வீட்டுக்கு வந்து தங்கிச் செல்வார்கள். பாலசந்தரின் மூத்த சகோதரர் எஸ். ராஜம் இளவயதிலேயே மிகுந்த இசையார்வம் கொண்டவராக இருந்தார். பாலசந்தர் முதலில் கஞ்சிரா வாசிக்கத் துவங்கி, பிறகு ஹார்மோனியம், தபலா, புல்புல்தாரா, மிருதங்கம் எனப் பல்வேறு வாத்தியங்கள் வாசிப்பதில் தேர்ச்சி பெற்றார். சகோதரர் ராஜத்தின் கச்சேரிகளில் பக்கவாத்தியம் வாசிக்கத் தொடங்கி, செம்பை, அரியக்குடி, டைகர் வரதாச்சாரியார், மாலி, மஹாராஜபுரம் விஸ்வநாதய்யர் எனப் பலரது கச்சேரிகளுக்கும் 'சந்துரு' பக்கம் வாசித்தார்.\nபிரபல ஹிந்திப் பட இயக்குநர் வி. சாந்தாராம், 1936ல் 'சீதா கல்யாணம்' என்ற படத்தைத் தமிழில் தயாரித்தார். இதில் பாலசந்தரின் தந்தை சுந்தரம் ஐயர் தசரதராகவும், சகோதரர் ராஜம் ராமராகவும், சகோதரி ஜெயலட்சுமி சீதையாகவும் நடித்தனர். இதில் ராவண தர்பாரில் கஞ்சிரா வாசிக்கும் சிறுவனாகத் திரையில் தோன்றினார் பாலசந்தர். அதுதான் முதல் திரை அனுபவம். தொடர்ந்து 'காமதேனு' (1941), 'ரிஷ்யசிருங்கர்' (1941), 'நாரதர்' (1942) போன்ற படங்களில் சிறு���ிறு வேடங்களில் நடித்தார். அதன் பிறகு அவர் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளிலும், தன் உயர் கல்வியிலுமே கவனம் செலுத்தினார். அண்ணன் ராஜத்துடன் இணைந்து நாடெங்கிலும் கச்சேரிகள் செய்தார். ஒருமுறை கச்சேரிக்காக கராச்சி சென்றிருந்த போது 'சிதார்' ஒன்று பரிசாகக் கிடைத்தது. அதை வாசித்துப் பழகினார். அவரது முதல் சிதார் கச்சேரி சென்னை ரசிக ரஞ்சனி சபாவில் நடைபெற்றது. தொடர்ந்து சில கச்சேரிகள் செய்தார். ஆனால் கீர்த்தனைகளை பாவத்துடன் வாசிக்க சிதார் உதவவில்லை என்பது அவர் கருத்தாக இருந்தது. ஆகவே வீணை கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். 1943ல் மயிலையில் இவரது முதல் வீணைக் கச்சேரி அரங்கேறியது. திருவாலங்காடு சுந்தரேசய்யர் வயலின் வாசிக்க, ராம்நாட் ஈஸ்வரன் மிருதங்கம் வாசித்தார். தொடர்ந்து வீணைக் கச்சேரிகள் செய்ய ஆரம்பித்தார்.\nஇந்நிலையில் மீண்டும் திரைப்பட ஆர்வம் வந்தது. 1948ல் 'இது நிஜமா' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். நடித்ததோடு மட்டுமல்லாமல் திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இணை இயக்கம் எனப் பல பொறுப்புகளை மேற்கொண்டார். பி.யூ.சின்னப்பா நடித்த 'உத்தமபுத்திரன்' தமிழில் முதல் இரட்டை வேடம் இடம்பெற்ற வரலாற்றுப் படம் என்றால், 'இது நிஜமா' தமிழில் முதல் இரட்டை வேடம் இடம்பெற்ற சமூகப்படமாகும். தொடர்ந்து 'என் கணவர்' என்ற படத்தை இயக்கினார். அவர் இயக்கத்தில் வெளிவந்த 'கைதி' (1951) அக்காலத்தில் வெளிவந்த சிறந்த த்ரில்லர் என்று பெயர் பெற்றது. 'ராணி' என்ற படத்தில் பானுமதியுடன் இணைந்து நடித்தார். ஆர்.எஸ். மனோகர் கதாநாயகனாக அறிமுகமான 'ராஜாம்பாள்' படத்தில் வில்லன் பாலசந்தர். 'டாக்டர் சாவித்திரி' படத்தில் குணச்சித்திர வேடம். 'பெண்' படத்தில் ஜெமினிகணேசனுக்குத் தோழனாக, நகைச்சுவை வேடம். தொடர்ந்து 'இன்ஸ்பெக்டர்', 'கோடீஸ்வரன்', 'மரகதம்' (கருங்குயில் குன்றத்துக் கொலை எனும் நாவலைத் தழுவியது) போன்ற படங்களில் நடித்தார். கே.ஆர்.ராமசாமி-ராஜசுலோசனா நடித்த 'அவன் அமரன்' படத்தின் இயக்கமும் பாலசந்தர்தான்.\nபாலசந்தர் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய படம் 'அந்தநாள்'. படத்தில் ஏராளமாகப் பாடல்கள் இடம்பெற்ற காலத்தில் பாடலே இல்லாமல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது அப்படம். சிவாஜி அதில் வில்லனாக நடித்திருந்தார். 'ஃப்ளாஷ்பேக்' உத்தியைப் பயன்பட���த்திச் சிறப்பாக உருவாக்கப்பட்ட அப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து அவர் இயக்கிய 'அவனா இவன்' புதுமைக்காக அக்காலத்தில் பேசப்பட்டது. மற்றுமொரு புதுமைப்படைப்பு 'பொம்மை'. ஆங்கிலப் படப் பாணியில் அதை இயக்கியிருந்த அவர், திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் எனப் பல பொறுப்புகளை ஏற்றிருந்தார். படத்தின் இறுதிக் காட்சியில் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு அவர், படத்தின் கலைஞர்களை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தும் காட்சி திரையுலகம் சந்தித்திராத ஒன்று. 1965ல் வெளியான 'நடு இரவில்' தான் அவர் கடைசியாக இயக்கியது. சினிமாவே தன்னை ஆக்ரமித்துக் கொண்டதால், அதிலிருந்து விலகிக் கர்நாடக சங்கீதத்துக்கே வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டார்.\nகர்நாடக இசையின் சிறப்பு மிக்க அம்சமான கமகங்களை வெளியிட வீணையே சிறந்தது என்று பாலசந்தர் கருதினார். அதில் பல்வேறு ஆய்வுகள் செய்து அவர் உருவாக்கிய பாணிதான் காயகி பாணி. வாய்ப்பாடு பாடுவது போல் வீணையையும் பேச வைத்தவர் எஸ். பாலசந்தர் என்று சொன்னால் அது மிகையல்ல. 1962ல் அமெரிக்காவில் இருந்த 'ஆசிய சொசைட்டி' பாலசந்தர், உமையாள்புரம் சிவராமன், புல்லாங்குழல் ரமணி, வேலூர் ராமபத்ரன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்த 'சங்கீத மெட்ராஸ்' என்னும் இசைக் குழுவை கச்சேரி செய்ய அழைத்தது. அமெரிக்காவில் 30க்கும் மேற்பட்ட கச்சேரிகளை நடத்தினர். பாரதத்தின் பாரம்பரியமான கர்நாடக இசை பற்றி அவர்கள் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகவும் அக்கச்சேரிகள் அமைந்தன. லாஸ் ஏஞ்சலஸின் புகழ்பெற்ற ரிச்சர்ட் பாக் இக்கச்சேரிகளைப் பதிவு செய்து அக்காலத்தில் LP Record ஆகக் கொண்டு வந்தார். 1965ல் ரஷ்யா சென்று பாலசந்தர் நிகழ்த்திய கச்சேரிக்கு நல்ல வரவேற்பு கிட்டியது. தொடர்ந்து ஜெர்மனி, போலந்து, ஹங்கேரி, ஃபிரான்ஸ், சீனா, ஜப்பான், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா எனப் பல நாடுகளிலும் கச்சேரிகள் செய்தார்.\n\"வீணை என்றால் பாலசந்தர்; பாலசந்தர் என்றால் வீணை\" என்று அவர் போற்றப்பட்டார். அவருக்கு குரு என்று யாரும் இல்லை. டைகர் வரதாச்சாரியார், காரைக்குடி சாம்பசிவ ஐயர், டி.என். ராஜரத்னம் பிள்ளை, திருவாலங்காடு சுந்தரேச ஐயர், வீணை தனம்மாள் பலரது கச்சேரிகளைக் கேட்டு தனது ஞானத்தை வளர்த்துக் கொண்டார். இதுபற்றி அவர், \"எனக்கு குரு என்று யாரும் கிடையாது. I only say I had manaseega reference, no manaseega guru\" என்று குறிப்பிட்டிருக்கிறார். \"வீணையில் பாலசந்தர் ஒரு அசகாய சூரன். நான்கு ஸ்டைல்களிலும் அவர் அளவுக்கு யாரும் சாதித்தவர்கள் இல்லையென்றே சொல்லலாம்\" என்கிறார் எம்.எஸ். கோபாலகிருஷ்ணன். \"கச்சேரி நடக்கும்பொழுது யாராவது குறுக்கே பேசினால் அவருக்குப் பிடிக்காது. முறைத்துப் பார்ப்பார். அவர்கள் உடனே பேசுவதை நிறுத்தி விடுவர். கீர்த்தனை இல்லாமல், ஸ்வரங்கள் இல்லாமல் ராகங்களை மட்டுமே அவர் வாசிப்பார்\" என்று டி.கே. பட்டம்மாள் குறிப்பிடுகிறார்.\nமனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசும் குணம் கொண்டிருந்தார் பாலசந்தர். அதனால் அவருக்கு சக இசைக் கலைஞர்களுடன் அடிக்கடி சர்ச்சைகள் ஏற்பட்டன. குறிப்பாக அவர் எழுதிய நூல் ஒன்றில், \"கேரள சமஸ்தான ராஜாவான சுவாதித் திருநாள் என்றொருவர் இல்லவே இல்லை; அவர் எழுதியதாகக் கூறப்படும் கர்நாடக சங்கீதக் கீர்த்தனைகள் அனைத்தும் அவர் சமஸ்தானத்துக் கலைஞர்கள் அமைத்தது\" என்று ஆதாரங்களுடன் எழுதியிருந்தார். அது பலத்த சர்ச்சையைத் தோற்றுவித்தது. அதுபோல மிருதங்க மேதையான பாலக்காடு மணி ஐயர், \"மிருதங்கம் இன்றி கர்நாடக இசைக் கச்சேரிகள் இல்லை. அப்படி நடத்தினால் அது சோபிக்காது\" என்று ஒரு கூட்டத்தில் பேசினார். உடனே பாலசந்தர், \"மிருதங்கம் இன்றி வீணைக் கச்சேரி\" என்று அறிவித்து அவ்வாறே அக்கச்சேரியை பல்வேறு ராகங்களைக் கொண்டதாக அமைத்துச் சிறப்பாக நடத்தியும் காட்டினார். நிகழ்ச்சியின் இறுதியில், \"ஒரு மிருதங்க வித்வான் 'மிருதங்கம் இன்றி கர்நாடக இசைக்கச்சேரி நடக்காது' என்று சொன்னாராம். அதைப் பொய் ஆக்குவதற்காகவே இன்று மிருதங்கம் இன்றி வாசித்தேன்\" என்று பேசினார்.\nஇவருடைய வீணை இசை மொத்தம் 25 நீண்ட நேர இசைத் தட்டுகளாக வெளிவந்துள்ளது. மேளகர்த்தா ராகங்கள் 72ஐயும் 12 இசைத் தட்டுகளாக இவர் வெளியிட்டுள்ளார். முத்துஸ்வாமி தீக்ஷிதரின் நவக்ரக கிருதிகளை காயத்ரி நாராயணனுடன் இணைந்து சம்ஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, ஆங்கில கையேட்டு விளக்கத்துடன் இசைத்தட்டாக வெளியிட்டுள்ளார். கர்நாடக இசையுலகில் அக்காலத்தில் அதிகம் எல்.பி. ரெகார்ட் வெளியிட்டவர் பாலசந்தர்தான். சென்னை கிருஷ்ணகான சபாவில் 45 ராகங்களைக் கொண்டு கச்சேரி செய்திருக்கிறார். மத்திய கர்நாடக சங்கீதக் கல்லூரி மாணவர்களுக்கு இசைப் பயிலரங்குகளையும் சொற்பொழிவுகளையும் நிகழ்த்தியிருக்கிறார். தமிழக அரசின் 'கலாசிகாமணி' (இன்றைய கலைமாமணி) மற்றும் பல அமைப்புகளிடமிருந்து 'வீணா யோகி', 'வீணா வித்யாதர', 'அபிநவ நாரத', 'வீணா வரப்பிரசாதி', 'யாழிசை வல்லுனர்', 'வீணை செம்மல்', 'வீணா வாத்ய வல்லப', 'நாத ப்ரம்மம்', 'இசைக்கடல்', 'முத்தமிழ் கலைமணி', 'மதுர ஞான கான வித்தகர்' என ஐம்பதுக்கும் மேற்பட்ட பட்டங்களைப் பெற்றிருக்கிறார். உலகின் பல அமைப்புகள் இவரை கௌரவித்துள்ளன. 'சங்கீத நாடக அகாதமி' விருது, 'பத்மபூஷன்' போன்றவையும் இவருக்கு வழங்கப்பட்டன. சீனாவில் உள்ள அகில உலக நுண்கலை கலாசார அகாதமி இவருக்கு 'டாக்டர்' பட்டம் வழங்கியது.\nபுகைப்படங்கள் எடுப்பதிலும் பாலசந்தர் ஆர்வம் மிக்கவர். ஸ்னூக்கர், பில்லியர்ட்ஸ் வீரரும்கூட. தன் இசைபற்றி பாலசந்தர், \"என்னுள் பூட்டிக் கிடந்த இசைச் செல்வங்கள் ஏதொவொரு தெய்வீக உந்துதலால் வெளியே பாய்ந்து வருகின்றன\" என்று சொல்லியிருக்கிறார். இசையைப் பொருத்தவரை சில பிடிவாதமான கொள்கைகளை அவர் கொண்டிருந்தார். \"இசை என்பது ஒரு தெய்வீகக் கலை. அதில் கண்டபடி புதுமைகளைப் புகுத்துவது சரியல்ல. ரசிகர்களுக்கு ஏற்றவாறு இசையில் மாற்றம் செய்வது அதன் தரத்தைக் குறைக்கும். தூய இசையை ரசிப்பதற்கேற்றவாறு ரசிகர்களின் தரத்தை, அவர்களது இசையறிவை உயர்த்துவதுதான் இசைக் கலைஞனின் மிக முக்கியக் கடமை\" என்பது அவர் கருத்து. மத்தியபிரதேசத்தில் உள்ள பிலாய் நகரில் இருந்த குணால் பல்கலைக் கழகத்தின் கௌரவ இசைப் பேராசிரியராகவும் இருந்தார். கச்சேரி நிகழ்த்துவதற்காக அங்கு சென்றவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் ஏப்ரல் 13, 1990 அன்று காலமானார்.\nகாயத்ரி நாராயணன், ஜெயந்தி குமரேஷ், எஸ்.வி. மாதவன் ஆகியோர் அவர் வழிவந்த சிஷ்யர்களாவர். பாலசந்தரின் மனைவி பெயர் சாந்தா. இந்த தம்பதிகளின் ஒரே மகனான எஸ்.பி.எஸ். ராமன் புகழ் பெற்ற வக்கீல். 'ரேணி குண்டா' படத்தின் இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்திரா, வீணை பாலசந்தரின் கொள்ளுப்பேரன்.\n(தகவல் உதவி: Great Maestros of Carnatic Music: Veena S.Balachander - Documentary flim மற்றும் சு.ரா. எழுதிய 'இருபதாம் நூற்றாண்டின் சங்கீத மேதைகள்')\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varikudhirai.blogspot.com/2011/03/blog-post.html", "date_download": "2019-05-21T06:57:12Z", "digest": "sha1:DBBODIXBA66YWCAYBIZWI5SFFHMGHSDJ", "length": 13131, "nlines": 129, "source_domain": "varikudhirai.blogspot.com", "title": "வரிக்குதிரை: மலையக தமிழர்களுக்கான சிறுபான்மை அங்கீகாரம்", "raw_content": "\nபதிவுலகத்தில் மீண்டும் நுழைந்த பின் குறுகிய காலத்தில் என் பதிவுகளுக்கு அன்பும், ஆதரவும் அளிக்கும் உங்களுக்கு நன்றி அன்பர்களே.... எனது பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். திரட்டிகளில் வாக்களிப்பதன் மூலமாகவும் என் தளத்தில் நண்பர்களாக இணைவதன் மூலமாகவும் என் எழுத்து பலரையும் சென்றடைய உதவுங்கள்......\nமலையக தமிழர்களுக்கான சிறுபான்மை அங்கீகாரம்\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒருவாறு முடிவுக்கு வந்துள்ளது. வழமை போலவே வாக்களிக்கும் ஆர்வம் மக்களிடம் மந்தமாகவே இருந்தது. ராமன் ஆண்டாலும் \nமலை என உயர்ந்து நிற்கும் விலை வாசிக்கு நடுவில் வேற்று நாடகமாகவே நடந்தேறியிருக்கிறது. நாட்டின் சகல மக்களையும் ஆடி வைத்துக் கொண்டிருக்கும் பொருளாதாரம் குறிப்பாக தாக்குவது மலையகத் தோட்டத் தமிழர்களை தான்.\nஇந்தவிடத்தில் ஒன்றை கட்டாயம் சொல்லியாக வேண்டும். மலையகத் தமிழர்கள் என்றொரு இனம் இருப்பதை தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு அறிமுகப் படுத்த வேண்டிய துர் பாக்கியமும் இருக்கவே செய்கிறது.\nஅண்மையில் செம்மொழி ( குடும்ப) மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற மலை நாட்டு தமிழ் கவிஞர் ஒருவர் மனவருத்தத்தோடு தெரிவித்த விடயத்தையும் இங்கு சொல்லி ஆக வேண்டும்.\nதனை விழாவில் மலை நாட்டு தமிழ் கவிஞர் என அறிமுகப் படுத்தி இருக்கிறார்.\n\" மலை சாதி மக்களா\nஅந்த தமிழர் நொந்து போய் இங்கு கலாசாலை ஒன்றில் உரையாற்றிய போது குறிப்பிட்ட விடயங்கள் இவை. பாவம். தன தொப்புள் கோடி உணர்வு அறுந்த செய்தி அறியாமலே சென்றிருக்கிறார். இங்குள்ள பல மலை நாட்டு தமிழ் மக்களைப் போலவே...\nஇத்தனைக்கும் சமீப காலம் வரை \"இந்திய வம்சாவளி \" என அறியப் பட்ட ஒரே இனத்தவர்கள் அவர்கள் தான். இலங்கையில் இந்திய கிரிக்கெட் அணி ஆடும் போது அவர்களுக்கு கைத்தட்டி பாரட்டும் மக்கள். இன்றும் தன உறவினர்களோடு தமிழ் நாட்டில் தொடர்பு வைத்திருக்கும் மக்கள். இந்திய வம்சாவளி என்ற ஒரே காரணத்துக்காக திட்டமிட்டு பிரஜாவுரிமை பறிக்கப் பட்டவர்கள்.\nகடும் வறுமைக்கு மத்தியில் போராடி இப்போதைக்கு முன்னேற துடித்து ஓரளவு வெற்றி பெற்ற மக்களை பற்றி பேசியே ஆக வேண்டும்.\nஅண்மையில் தமிழ் பத்திரிகை ஒன்றில் மலையக தமிழர்களுக்கான சிறுபான்மை அங்கீகாரம் பற்றி வாசித்தேன். காலத்தின் தேவையினை விளக்கி இருந்த அந்த கருப் பொருளை பற்றி விவாதிக்க வேண்டி இருக்கிறது.\nசமூக ரீதியில் சிறுபான்மை இனத்தவர்களுக்கான சகல தகுதிகளை கொண்டிருந்தும் இன்னும் அந்த சலுகைகள் கிடைக்கதவர்களாகவே இருப்பதைக் கண்கூடாகப் பார்கிறேன். மலையக தமிழர்களுக்கான சிறுபான்மை அங்கீகாரம் கட்டாயம் தேவை என்ற சர்ச்சையான முடிவை காரணம்,, நியாயங்களோடு விளக்குகிறேன்.\nபயனுள்ள விமர்சனங்கள் , கருத்துகளை எதிர் பார்க்கிறேன்.\nஇன்னொரு பதிவில் விரிவான விமர்சனங்களுடன் சந்திப்பேன்.\nமலையக மக்கள் இன்றும் தமக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தைப் பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மலையகத்தில் எதிர்க் கட்சியில் களம் இறங்கிய \"ஸ்ரீரங்கா\" என்பவர் இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் அரசுத் தரப்பில் வடக்கில் தனது கட்சியைக் களம் இறக்கி இறக்கினார். மலையகத்தை பிரதி நிதித்துவப் படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பலர் இருந்தாலும் மக்களுக்கு எதுவித நன்மையையும் கிடைக்க வில்லை. எனவே இனி மக்கள் தான் தமக்கான அடுத்த கட்ட நகர்வைப் பற்றி யோசிக்க வேண்டும்.\nஅவர்களின் வாழ்க்கைத்தரமும் உயர வேண்டும்\nதங்கள் வலைப்பதிவு மிக அருமை\nஎன்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .\nஎன் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,\nபுது கவிதை மழையில் நனைய வாருங்கள்\nநீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்\nஅன்பின் செழியன்... தங்களின் அன்புக்கு நன்றி... நிச்சயம் உங்கள் தளத்துக்கு வருகிறேன்..... தமிழர் என்று கூறினாலே மெய் சிலிர்த்துப் போகும் ஒருவன் நான்......ஏன் ஆரம்ப காலப் பதிவைப் புரட்டிப் பார்த்தமைக்கு நன்றி அன்பரே......\nஎன் பதிவுகளை இலவசமாக மெயில் மூலம் பெற.....\nமலையக தமிழர்களுக்கான சிறுபான்மை அங்கீகாரம்\nஎன்னைக் கவனித்த அன்பு உள்ளங்கள்...\nமலைகளைத் தகர்த்துப் பயிர் செய்த தமிழர்கள்....\nகாயத்துக்கு மருந்து போடும் \" சோபாலபுரம்\"\nத்ரீ இடியட்ஸ் : 2 முட்டாள்களும் ஒரு அதிபுத்திசாலியும்\nஎன் மேல் உங்கள் செருப்புகளைத் தூக்கி வீசுங்கள்\nசில்ட்ரென் ஒப் ஹெவன் - ஒரு திரைக்கண்ணோட்டம்\nமண்ணுக்கடியில் மாசி தேடியவர்கள் ... பகுதி 3\nதமிழ் வார்த்தை ஒரு லட்சம்\nஅரங்கேறும் இன்னொரு நடிகரின் அந்தரங்கம்.....\nநான் ��ேல்டு பூரா பேமசு....\nஎன்னுடைய பதிவுகளின் தனியுரிமை இங்கு உள்ளது......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chiristhavam.in/content_category/science/", "date_download": "2019-05-21T07:52:14Z", "digest": "sha1:Q5E2QVQKZKA4RKBBRLQ2FX2TUQSYCQAS", "length": 3221, "nlines": 38, "source_domain": "www.chiristhavam.in", "title": "அறிவியல் Archives - Chiristhavam", "raw_content": "\nஉயிர்ப்பு காலம் 5-ம் ஞாயிறு\nஉயிர்ப்பு காலம் 4-ம் ஞாயிறு\nஉயிர்ப்பு காலம் 3-ம் ஞாயிறு\n'கடவுள் ஒருவரே' என்று இந்த உலகம் ஏற்கிறது. ஆனால், அவரது பெயர், பண்புகள், திட்டம் ஆகியவை குறித்த தெளிவை கிறிஸ்தவர்களின் மறைநூலான விவிலியமே வழங்குகிறது. இஸ்ரயேல் மக்களுடன் உறவாடிய கடவுள், 'யாஹ்வே' (இருக்கின்றவர்) என்று தமது பெயரை வெளிப்படுத்தியுள்ளார். அவர் எக்காலமும் இருக்கின்றவராக இருக்கின்றார். ஒரு தந்தைக்குரிய அன்பையும் கண்டிப்பையும் அவரது பண்புகளாக காண்கிறோம். மனித குலம் முழுவதையும் இறைமகன் இயேசு வழியாக ஒன்றிணைத்து, நிலை வாழ்வை வழங்குவதே அவரது திட்டம்.\nஎப்பொழுதும் இருக்கின்றவரான ஒரே கடவுள், தந்தை, மகன், தூய ஆவியார் என்ற மூன்று ஆட்களில் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார். கண்ணுக்கு புலப்படாத மூலத்தில் தந்தையாகவும், வாக்கான இயேசுவில் மகனாகவும், வாழ்வளித்து வழிநடத்தும் செயல்பாட்டில் தூய ஆவியாராகவும் அவர் நித்தியத்திற்கும் பிரிந்திருக்கிறார். மகனாகிய கடவுளே இயேசு கிறிஸ்துவின் உருவில் மனிதராகி, இந்த உண்மையை நமக்கு கற்றுத் தந்திருக்கிறார். ஆகவே, இயேசுவிடம் நம்பிக்கை கொள்வோர் நிலை வாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/03/13/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2019-05-21T07:21:30Z", "digest": "sha1:HXIC5SZTSYV5QBG2H3H65IZQ2OW6T3YZ", "length": 30376, "nlines": 552, "source_domain": "www.theevakam.com", "title": "சேமியா இறால் பிரியாணி செய்யும் முறை..!!! | www.theevakam.com", "raw_content": "\nஇன்றைய (21.05.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஅஜித், விஜய் யாருக்கு அரசியல் செட்டாகும்\nபிரபல நடிகர் தனுஷ் பதிவிட்ட ட்விட்\nபிரபல தொகுப்பாளர் மா.கா.பா. ஆனந்தா இது..\nஇந்த நாட்டுல சமோசா சாப்பிட்டால் சிறை தண்டனை\nதமிழர்களே இனிமே சூடா டீ குடிக்காதீங்க\nஇந்த 5 ராசிக்காரர்களையும் மேலோட்டமாக பார்த்து ஏமாந்துடாதீர்கள்\nஜப்பானியர்கள் தொப்பை இல்லாமல் இருப்பதன் ரகசியம் அம்பலம்\nலண்டன் வாழ் ஈழத்து வாரிசின் குரலா இது\nசர்ச்சைகளை தாண்டி தமிழ் பிக்பாஸ் 3 ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு\nHome சமையல் குறிப்பு சேமியா இறால் பிரியாணி செய்யும் முறை..\nசேமியா இறால் பிரியாணி செய்யும் முறை..\nஅசைவ உணவுகளில் இறால் மிகவும் சுவையானது. இன்று உங்களுக்காக எளிய முறையில் இறால் சேமியா பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசூப்பரான சேமியா இறால் பிரியாணி\nசேமியா – 2 கப்\nஇறால் – 1 கப்\nபூண்டு பேஸ்ட் – 2 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் – 2\nமஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி\nமிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி\nகொத்தமல்லி புதினா – தேவையான அளவு\nபிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, பட்டை – 1\nதயிர் – 1 கப்\nஎண்ணெய் – 1 மேசைக்கரண்டி\nநெய் – 1 மேசைக்கரண்டி\nஇறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.\nவெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nநன்றாக கழுவிய இறாலை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கரம் மசாலா பவுடர், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள, தயிர் சேர்த்து பிசைந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.\nஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சேமியாவை போட்டு முக்கால் பாகம் வேக வைக்கவும்.\nகடாயை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் அதில் பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, பட்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் பூண்டு இஞ்சி பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.\nபூண்டு இஞ்சி பேஸ்ட் பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளிவை சேர்த்து வதக்கவும்.\nஅடுத்து புதினா, கொத்தமல்லி மற்றும் சீரக பவுடர் சேர்த்து வதக்கவும்.\nபின்னர் ஊறவைத்த இறாலை சேர்த்து வதக்கி, இறாலில் உள்ள தண்ணீர் வற்றி வேகும் வரை வதக்கவும்.\nஅடுத்து அதில் முக்கால் பாகம் வேகவைத்த சேமியாவை இறாலுடன் சேர்த்து கிளறவும்.\nநன்கு உதிரியாக வரும் பருவத்தில் இறக்கி பரிமாறவும்.\nசுவையான சேமியா இறால் பிரியாணி ரெடி.\nபிரதமர் மோடியை பயங்கரவாதியுடன் ஒப்பிட்டு பேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் பிரபல நடிகையுமான விஜயசாந்தி…\nஉங்கள் கூந்தலை கோடை காலத்தில் பராமரிப்பது எப்படி\nஉங்கள் வீட்டிலையே ஜிலேபி செய்வது எப்படி தெரியுமா \nகுழந்தைகளுக்கு பிடிக்கும் பீட்ரூட் குழம்பு செய்வது எப்படி\nசத்து நிறைந்த எலுமிச்சை அவல் செய்வது எப்படி\nவெயிலுக்கு குளுமையான மசாலா மோர்\nசூப்பரான ஸ்நாக்ஸ் எக் ஃபிங்கர்ஸ்\nஸ்பைசி மீன் வறுவல் செய்வது எப்படி தெரியுமா \nசத்தான ஸ்நாக்ஸ் கேழ்வரகு இனிப்பு கொழுக்கட்டை செய்வது எப்படி தெரியுமா \nஓட்ஸ், கோதுமை ரவை சேர்த்து இட்லி செய்வது எப்படி…\nசமையல் அறையில் கட்டாயம் நாம் செய்ய கூடாத 10 விஷயங்கள்..\nவெள்ளரிக்காய் கூட்டு செய்வது எப்படி\nசூப்பரான ஸ்நாக்ஸ் ஜவ்வரிசி போண்டா செய்வது எப்படி தெரியுமா \nஆந்திரா ஸ்டைல் பன்னீர் கிரேவி செய்வது எப்படி\nதொடரிலிருந்து விலகிய இலங்கை நட்சத்திரம்: காரணம்\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nவிடுமுறைக்கு மாமா வீட்டிற்கு வந்த சிறுவர்கள்.. அத்தையின் மகளுக்கு நிகழ்ந்த கொடூரம்\nதிருமணமான 16 நாட்களில் கலைந்த புதுமணப்பெண்ணின் கனவு\nசமோசா சாப்பிட்டால் சிறை தண்டனை\nஇஸ்லாமிய பெண்ணின் முகத்திரையை அகற்றக்கோரியதால் பணியிழந்த மருத்துவர்\nதிடீர் சோதனை: லேப்டாப், செல்போன்கள், ஆவணங்கள் பறிமுதல்\nபெண் காவலர் கைதியான கதை\nஇந்திய அணியுடனான தொடரிலிருந்து விலகிய இலங்கை நட்சத்திரம்\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ஷாக் கொடுத்த சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nவிடுமுறைக்கு வந்த சிறுவர்கள்.. அத்தையின் 6 வயது மகளுக்கு நிகழ்ந்த கொடூரம்\nஇனிமே சூடா டீ குடிக்காதீங்க\nதிருமணமான 16 நாட்களில் கலைந்த புதுமணப்பெண்ணின் கனவு\nசமோசா சாப்பிட்டால் சிறை தண்டனை\nபெண்ணின் முகத்திரையை அகற்றக்கோரியதால் பணியிழந்த மருத்துவர்\nஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவு… : லேப்டாப், செல்போன்கள், ஆவணங்கள் பறிமுதல்\nகைதியின் குழந்தையை கருவில் சுமக்கும் பெண் காவலர்\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nசன்னி லியோன் தனது வாழ்க்கை குறித்து எவரும் அறியா சில தகவல்கள்\nதனது சினிமா வாழ்க்கை குறித்து மனம் திறந்த காஜல்\nநடிகர் விக்ரமுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இயக்குனர்\nமீண்டு வந்த ஸ்ரேயா., பிரபல நடிகருடன் இணைந்தார்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபல நோய்களுக்கு தீர்வு தரும் மூலிகை செடி\nஇதை செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு இ���ய நோய், சர்க்கரை நோய் வரும்…\nஇந்த டீ குடிச்சா… சர்க்கரை நோய்க்கு பய் பய் சொல்லலாம்\nஇந்த எண்ணெய்களில் ஒன்றை கூட சமையலுக்கு பயன்படுத்தாதீங்க\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ஷாக் கொடுத்த சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nகண்முன்னே கடத்தப்பட்ட மகள்… உதவி கேட்டு கதறிய தாய்\nவேத்தின் திறமையை புகைப்படத்துடன் வெளியிட்ட செளவுந்தர்யா..\nசாட்டை பட ஹீரோயின் வெளியிட்ட அதிரடி வீடியோ\nஇந்த பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீங்க….\nஇனி முடி அகற்ற இந்த பொடி போதும்\nசமையல் செய்யும் பொருட்களை வைத்தே அழகு பெற\nகேரளத்து பைங்கிளிகள் என்றும் அழகுடன் இருக்க இந்த பொருட்கள் தான்…\nஆயுர்வேத முறையில் நரைமுடியை கருகருவென மாற்ற\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tnpscportal.in/2018/06/Tamil-B2-03.html", "date_download": "2019-05-21T06:56:06Z", "digest": "sha1:22NKFUTYOEMND7XDZIVSPOWCVEHS5JDS", "length": 2609, "nlines": 28, "source_domain": "tamil.tnpscportal.in", "title": "தரவரிசைப் பட்டியல் - தேர்வு எண் - 03 - WWW.TNPSCPORTAL.IN", "raw_content": "தரவரிசைப் பட்டியல் - தேர்வு எண் - 03\nOver All Rank List ல் பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவு ஆகிய இரண்டு தேர்வுகளிலும் பங்கு பெற்று, இ���ண்டிலும் சேர்த்து மொத்தம் 120 கேள்விகளுக்கு மேல் சரியான விடையளித்தவர்கள் மட்டும் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.\nபொதுத்தமிழ் தேர்வு தரவரிசைப் பட்டியலில் பொதுத்தமிழில் 80 மதிப்பெண்ணிற்கு மேல் எடுத்தவர்களும், பொது அறிவுத் தேர்வு தரவரிசைப் பட்டியலில், பொது அறிவில் 60 மதிப்பெண் பெற்றவர்களின் பெயர்களும் மட்டுமே இடம் பெற்றுள்ளது.\nதேர்வை பிரிண்ட் எடுத்து Offline ல் பயிற்சி பெறுபவர்கள் உங்களின் பெயரும் பட்டியலில் இடம் பெற விரும்பினால் உங்கள் Coding Sheet ஐ 8778799470 எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் அனுப்பவும்.\nதற்போது பட்டியலில் இடம் பெறாதவர்களும் வரும் தேர்வுகளில் இடம் பெற முயலுங்கள். பட்டியலில் இடம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் \nபொது அறிவு - 03\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=23621&ncat=2", "date_download": "2019-05-21T07:52:42Z", "digest": "sha1:JPZMPVA4VUCH2WPL2JC334RPIVT7NFM3", "length": 37645, "nlines": 336, "source_domain": "www.dinamalar.com", "title": "அன்புடன் அந்தரங்கம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nபா.ஜ., ஆட்சியை தடுக்க எதிர் கட்சிகள் ஆலோசனை மே 21,2019\nஇந்திய குடும்பங்களிடம், 25,000 டன் தங்கம்\nராஜிவ் நினைவுநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி மே 21,2019\nமெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள் மே 21,2019\nசிட்பண்ட் மோசடி வழக்கு : போலீஸ் அதிகாரி மனு தாக்கல் மே 21,2019\nகருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய\nஎன் வயது 75; இறைவனுக்கும், மனசாட்சிக்கும் பயந்து எழுதப்பட்டுள்ள இந்த மனக் குமுறல்களில் ஒரு சொல் கூட, உண்மைக்குப் புறம்பானதென்று தயவு செய்து எண்ணி விட வேண்டாம்.\nபர்மாவில் பிறந்து, இரண்டாம் உலகப் போரில், நான்கு வயதிலேயே பெற்றோரை இழந்தேன். பாட்டியுடன் கோல்கட்டா வரை நடந்து, பின் தமிழகம் வந்து, ஆடு - மாடு மேய்த்து, சில மனித தெய்வங்களின் உதவியால், பள்ளியின் வாசலை மிதிக்காமல் படித்து, 28 வயதில் ஆந்திரா சென்று தெலுங்கு கற்று, அரசுப் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த எனக்கு ஓய்வூதியம் வருகிறது. தற்சமயம் என் மகள் வீட்டில் மனைவியுடன், 'பேயிங் கெஸ்ட்'டாக இருக்கிறேன். எந்த கெட்டப் பழக்கமும் இல்லாத என் தேவைகள் மிகவும் குறைவு. எனவே, என் மகன்களிடத்தில் எதையும் எதிர்பார்ப்பதில்லை.\nகடந்த, 2004ல் என் மூத்த மகன், தந்தையை இழந்த ஒரு ஏழைப் பெண்ணை, மணம் செய்து கொண்டான். தாயும், மகளும் பொய் மற்றும் பழி பாவங்களுக்கு அஞ்சாதவர்கள்; பணத்திற்காக எந்தப் பாதகமும் செய்யத் தயங்காதவர்கள், வாழ்வில் உண்மையே பேசி அறியாதவர்கள் என்பது பின் தான் தெரிந்தது.\nநல்லவனாயிருந்த என் மகனையும், 'சாடிஸ்ட்' ஆக்கி விட்டனர். அவர்களது ஆட்டங்களுக்கு ஏற்றவாறு இவன் ஆடுகிறான். அவர்கள் வாய் கூசாது பொய் கூறி, முடிந்தவரை எனக்கு இன்னல்கள் தருகின்றனர். பேராசை படைத்த அவர்களால், எனக்கு நேரவுள்ள ஆபத்தை உணரும் நிலையில் அவன் இல்லை. நான் என் சுயார்ஜிதம் முழுவதையும் மதிப்பிட்டு, என் மூத்த மகன், மனைவி, மகள், மற்ற இரு மகன்களுக்கும் பிரித்து தர இசைந்தேன். இது, அந்த மூவருக்கும் பிடிக்கவில்லை. என், ஒரே வீட்டை மருமகளுக்கு எழுதித் தந்து விட்டு வெளியேறச் சொன்னார்கள். நான் மறுக்கவே, வரதட்சணைக் கேஸ், ஜெயில், உணவில் விஷம், அடியாட்கள், கொலை, குத்து என்று மிரட்டி, எழுத முடியாத கீழ்த்தரமான சொற்களால் திட்டினர். என் மற்ற மகன் - மகள் குடும்பத்தினரால் எனக்கு எந்தவிதக் குறையுமில்லை. தற்போது, என் மூத்த மகன் லண்டனில் உள்ளான்.\nஇந்த எட்டு ஆண்டுகளாக அவன், தன் வருமானத்தை தாய் வீட்டில் உள்ள தன் மனைவிக்கு அனுப்பி வருகிறான். நிறையச் சொத்துகள் சேர்த்த நிலையிலும், 'அவன் பணமே அனுப்புவதில்லை...' என்று தாயும், மகளும் பொய் கூறி வருகின்றனர். இருப்பினும், இப்போதுங்கூட சொத்துக்காக அவர்களது மிரட்டல், வசவுகள் தொடர்கின்றன.\nபிறர் நலனுக்காகப் பல லட்சங்களை இழந்துள்ளேன். ஆனால், யார் சொத்துக்கும் ஆசைப்பட்டது கிடையாது. மனதறிந்து யாருக்கும் துரோகம், தீங்கு இழைத்தது கிடையாது. பிறரைக் கெடுத்து வாழாமல், கொடுத்தே வாழ்ந்த என்னிடம், மருமகள் உருவில் விதி விளையாடுகிறது. மற்ற பிள்ளைகளை விட அதிகப் பங்கு தர முன் வந்த நிலையிலும், என்னைத் திட்டுகின்றனர்.\nகேவலமான அவர்களது வசவுகளால், 'வாழ்ந்தது போதும்...' என்று எண்ணத் தோன்றுகிறது. கடவுளுக்கே அடுக்காத, சகிக்க முடியாத அவர்களது செய்கைகள் மற்றும் வசவுகளினால் என் பசி, ருசி, தூக்கம் தொலைந்து, 10 ஆண்டுகளாயின. என் மகன் கூறுகிறான்... அவனது மனைவிக்கு நாங்கள் பணிவிடை செய்தால், மாதம் ஒரு லட்சம் ரூபாய் எங்களுக்கு சம்பளமாகத் தருவானாம்; எங்களுக்கு ஸ்ட்ரோக் வந்தால் மகிழ்ச்சி கொள்வானாம்; தங்கையின் பிள்ளைகளை ஆள் வைத்துக் கடத்துவானாம். மருமகள் பேசுவதோ... எல்லாமே ஏகவசனம் தான். மூத்த குடிமகனாகிய நான் புகார் தந்தால், அதன் வீரியம் அதிகமாக இருக்கும் என்பதால், இதுவரை எங்கும் புகார் தரவில்லை. இந்த நல்லெண்ணம் அந்தப் பெண்களுக்கும் புரியவில்லை; சட்டவிரோதமாக லண்டனில் இருக்கும் என் மகனுக்கும் தெரியவில்லை.\nபழிச் சொற்களுக்கு அஞ்சுவது தான் என் துன்பங்களுக்குக் காரணம். என் எதிரிகளுக்குக் கூட இப்படிப்பட்ட மகனும், மருமகளும் வாய்க்கக் கூடாது. என் நேர்மையை இவர்கள் களங்கப்படுத்தி, காயப்படுத்தி விட்டனர். அவர்களது நாவுகளிலிருந்து உதிர்ந்த விஷக்கணைகள் போன்ற பொய்களால், நான் வெந்து, நொந்து போய் உள்ளேன். நான் எதிர்பார்ப்பது மன நிம்மதியே தவிர, வேறு எதுவுமில்லை.\nஎன் மனக்காயங்களை ஆற்றும் ஒரு நல்ல மருந்தை, தீர்வை, தீர்ப்பை தங்களிடமிருந்து எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன்.\nஉலகின் நம்பர் ஒன் துரதிர்ஷ்டசாலி.\nஉலகின் நம்பர் ஒன் துரதிர்ஷ்டசாலியாக தன்னை அறிவித்துக் கொள்ளும் அன்புள்ள அப்பாவிற்கு,\nஉங்கள் கடிதத்தை படித்ததும், உங்களைப் பற்றி எனக்கொரு அபிப்ராயம் தோன்றுகிறது. அதை சொல்வதற்கு மன்னிக்கவும். உங்களின் குணங்கள் மற்றும் நடத்தையை பற்றி, அதிகமாக தற்பெருமை அடித்துக் கொள்கிறீர்களோ என, தோன்றுகிறது. உங்களுக்கான பிரச்னைகளை பூதக் கண்ணாடி வைத்து பார்த்து பதட்டப்படுகிறீர்களோ என நினைக்கிறேன். உலகில் நம்மை தவிர, அனைவரும் அயோக்கியர்கள் என்கிற நெகடிவ் சிந்தனையும், உங்களிடம் மண்டிக் கிடக்கிறது.\nஉங்களின் கையெழுத்து அச்சடித்தது போல இலக்கண சுத்தமாய் இருக்கிறது. 75 வயதில் முழு செயல்பாட்டுடன், ஆரோக்கியமாய் இருக்கிறீர்கள் என யூகிக்கிறேன். இறைவன் உங்களை முதுமையிலும் ஆரோக்கியமாய் இருக்க அருள் பாலித்துள்ளானே அதற்காக சந்தோஷப்படுங்கள்.\nமுதிய வயதில் நீங்கள் அடுத்தவரின் கைகளை எதிர்பாராமல், போதிய பென்ஷனால், திருப்தியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறீர்கள். வாடகை வீட்டில் உழலாமல், சொந்த வீட்டில் இருக்கிறீர்கள். அது, மூத்த மகனின் குடும்பத்தின் கண்களை உறுத்துகிறது.\nஒரு மருமகள் சுயநல பணத்தாசை பேயாக இருந்தாலும், மற்ற இரு மருமகள்கள் உங்களுக்கு அனுசரனையாக இருப்பது ஆறுதலான விஷயம்.\nதந்தையின் சொத்துகளுக்காக மகன் மற்றும் மகள்கள் கட்டிப்புரண்டு சண்டையிடும் இக்காலத்தில், உங்களின் மூத்த மகனை தவிர, மற்ற இரு மகன்களும் உங்களை துன்பப்படுத்தாமல் இருப்பது நல்ல விஷயம். உங்கள் மனைவி உங்களுடன் இருந்து, சுக, துக்கங்களை பகிர்ந்து கொள்கிறார். திருமணமான மகள் வீட்டில் நீங்களும், உங்கள் மனைவியும் ஓசி சோறு தின்னவில்லை. கண்ணியமாக, 'பேயிங் கெஸ்ட்'டாக வாழ்கிறீர்கள்.\nஉங்கள் கடிதத்தில், உங்கள் மருமகளையும், அவளது தாயையும் முழுக்க முழுக்க குற்றம் சாட்டியுள்ளீர்கள். நீங்கள் குற்றம் சாட்ட வேண்டியது உங்கள் மகன் மீது. அவனை நீங்கள் சரியாக வளர்க்கவில்லை. அவன் பொறுப்பில்லாதவன்; பொண்டாடி தாசன். 1992லேயே மூத்த மகனுக்காக, 40 லட்சம் இழந்துள்ளேன் என்றுள்ளீர்கள். எதனால், மகனின் எச்செய்கையினால் இழந்தீர்கள் என, குறிப்பிடவில்லை. சட்ட விரோதமாக லண்டனில் தங்கியுள்ளான் என்றுள்ளீர்கள். எவ்விதமான சட்ட விரோதம் என்பதையும் குறிப்பிடவில்லை.\n'செய்வினை செய்வேன், மனைவியை தீக்குளிக்க சொல்வேன், மனைவியின் தாலியை வீட்டு வாசலில் வீசுவேன், மனைவியை கொன்று, உன் மீது பழி போடுவேன்...' என உங்கள் மகன் கூறுவதும், 'வரதட்சனை வழக்கு போடுவேன், என் தந்தைக்கு காபியில் விஷம் வைத்து கொன்ற மாதிரி, உன்னையும் கொல்வேன்...' என மூத்த மருமகள் பேசுவதும் உச்சகட்ட வக்கிரம்.\nஉங்களின் சுய சம்பாத்தியம் முழுவதையும் நீங்கள் குறிப்பிட்ட விகிதாசாரத்திலேயே பிரித்துக் கொடுங்கள். தொடர்ந்து உங்கள் மூத்த மகன், மருமகள் குடும்பம் தொந்தரவு செய்தால், சிறிதும் ஈவு, இரக்கம் பாராமல் காவல் நிலையத்தில் எழுத்துப் பூர்வ புகார் கொடுங்கள். புகார் கொடுப்பதில் முந்திக் கொள்ளுங்கள். முதலில், புகார் கொடுப்போர் பக்கம் தான் நியாயம் இருக்கும் என, காவல் நிலையம் கருதும்.\nசொந்தமாய் வீடு இருந்தால் தானே உங்களை வெளியேற்றுவர்; வாடகை வீட்டில் குடியேற்றுவர். பேசாமல் வீட்டை விற்று, பணத்தை எடுத்துக் கொண்டு நீங்களும், உங்கள் மனைவியும் இந்தியா முழுக்க ஆன்மிக சுற்றுலா சென்று வாருங்கள்.\nமாதம் ஒருமுறை அனாதை இல்லங்களுக்கு சென்று, ஒருவேளை உணவை, 'ஸ்பான்சர்' செய்யுங்கள்.\nஉலகில் நல்ல மனிதர்களும், கெட்ட மனிதர்களும் கலந்து தான் இருப்பர். அன்னப்பறவை தண்ணீரை பகுத்து, பாலை அருந்துவது போல, நல்ல மனிதர்களை நட்பால், உறவால் துய்த்து பர��சப்படுத்துங்கள்.\n52 வயது டாம் குரூசுக்கு 22 வயது காதலி\nபேஷ்... பேஷ்... ரொம்ப நல்லாயிருக்கும்\nவீழ்வதற்கல்ல வாழ்க்கை - பொறாமைக்குள் ஒளிந்திருக்கும் ஆக்க சக்தி\nகதாநாயகனின் கதை - சிவாஜி கணேசன் (18)\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nmohan - london,யுனைடெட் கிங்டம்\nமகனை வளர்க்க தெரியாத அப்பா இவர் ,எல்லாரயும் குறை கூறுகிறார் .தப்பு இவர் மேல தான் மொதல்ல .\n\"உலகில் நம்மை தவிர, அனைவரும் அயோக்கியர்கள் என்கிற நெகடிவ் சிந்தனையும், உங்களிடம் மண்டிக் கிடக்கிறது.\" முற்றிலும் தவறான அபிப்ராயம் சகுந்தலா கோபிநாத் அவர்களே. அவர் தன மகன் மற்றும் மருமகளை தவிர, மற்ற எல்லோரையும் உயர்ந்த இடத்தில் வைத்துள்ளார். இதில் \"நெகடிவ் சிந்தனை\" எங்கு கண்டீர்கள் மற்றபடி பெரியவர் சுயமாக சம்பாதித்த சொத்தை அவர் இஷ்டப்படி கொடுக்க அல்லது கொடுக்காமல் இருக்கலாம். இந்திய சட்டம் அதை அனுமதிக்கிறது. அவர் மீதமுள்ள வாழ்வை நிம்மதியுடன் கழிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.\nசமூக மாற்றத்தில் வயதானவர்கள் தங்கும் விடுதி அத்தியாவசியமாகிறது. அதற்கு ஏற்றார் போல தன் வாரிசுகளுக்கு சொத்து கொடுப்பதை நிறுத்துங்கள். இயலாதவனுக்கு தான் உதவி தேவை. இந்த நாட்டில் இன்றும் உண்மையில் பாடுபட்டு எந்த ஆதரவும் இல்லாமல் கோடானு கோடி மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்யுங்கள். நிமதியாக வாழ பல இடங்கள் இருக்கிறது எனினும் எங்கு சென்றாலும் ஏதாவது ஒரு பிரச்சினை இருக்கத்தான் செய்யும் நமக்கு பிடிக்காதவையும் நடந்து கொண்டே இருக்கும். இதையெல்லாம் சகித்து வாழ வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். எல்லாமும் சரியாக எல்லா நேரத்திலும் நடக்க வேண்டும் என்று எதிர்பார்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள முயன்று மாற்றிகொள்ளுங்கள். இல்லையென்றால் ஒவ்வொரு நாளும் வுங்களுக்கு நரகமாகதான் இருக்கும் வாழ்க்கை. இங்கே நல்லது கேட்டது நேரத்திற்கு நேரம் மாறுகிறது. உங்கள் வருத்தத்தில் பங்கு கொள்கிறேன் இருந்தும் உங்களுக்கு நிம்மதியான வாழ்கை பிரச்சினைகளில் இருந்து சற்றே விலகி இருங்கள்\nmohan - london,யுனைடெட் கிங்டம்\nஎன்ன நடந்தது என்று யாருக்கும் தெர்யுமா...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2010/08/blog-post_19.html", "date_download": "2019-05-21T06:48:28Z", "digest": "sha1:WGAGVCUBLM6AWW2YGZRXTSR4HE27GAQP", "length": 7754, "nlines": 164, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : அவர்கள் தான் சாதனையாளர்களா ?", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகண்டிப்பாக முயற்சிப்போம் , நானும் சாதிக்க துடிக்கின்றேன் தோழரே...\nவெள்ளி, 20 ஆகஸ்ட், 2010\nஎங்களுக்கு தேவையான பதிவு சார்\nநன்றி , தொடரவும் ............\nவெள்ளி, 20 ஆகஸ்ட், 2010\nஇருப்போம், இருக்க வேண்டும் - இறை அருளால்\nவெள்ளி, 20 ஆகஸ்ட், 2010\nவெள்ளி, 20 ஆகஸ்ட், 2010\nவெள்ளி, 20 ஆகஸ்ட், 2010\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nயாருக்கு இந்த புரளி ,எதற்காக \nயாருக்கு இந்த புரளி ,எதற்காக \nஉங்களுக்கு ஏன் இவரைப்பற்றி கவலை \nஎன் நாட்டுக்கு என்ன செய்தேன் \nநான் நினைப்ப தெல்லாம் கவிதை ஆவதில்லை \nமானிட உலகில் கவலை இல்லையா \nநம்மை பண்படுத்துவது பழக்க வழக்கங்கள்...\nஅன்றோ எழுதிய கவிதை -முழு நிலவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/eezham/187-2012-06-06-14-32-54", "date_download": "2019-05-21T06:44:42Z", "digest": "sha1:U6NXLLB7FBKBS4D6ZZXK4PDH6W2VG6YW", "length": 3801, "nlines": 63, "source_domain": "tamil.thenseide.com", "title": "பழ. நெடுமாறன் எழுதிய “பிரபாகரன்-தமிழர் எழுச்சியின் வடிவம்” நூல் வெளியீட்டு விழா", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nபழ. நெடுமாறன் எழுதிய “பிரபாகரன்-தமிழர் எழுச்சியின் வடிவம்” நூல் வெளியீட்டு விழா\nசெவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2012 20:01\nதமிழ்க் குலம் பதிப்பாலயம் அழைக்கிறது\nநாள் - 13-4-2012, வெள்ளிக்கிழமை\nநேரம் - மாலை 5 மணி\nஇடம் - பிட்டி தியாகராயர் அரங்கம், தியாகராய நகர், சென்னை\nதலைமை - கவிஞர் காசி. ஆனந்தன்\nநூலை வெளியிட்டு சிறப்புரை - திரு. வைகோ\nதிரு. வி. கே. டி. பாலன்\nதிருச்சி. திரு. கே. சௌந்தரராசன்\nகொளத்தூர் திரு. தா. செ. மணி\nஏற்புரை - திரு. பழ. நெடுமாறன்\nவெளியீட்டு விழா அன்று நூல் சிறப்பு விலை ரூ.700/-\n(நூலின் உண்மை விலை ரூ.800/-)\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/statements/771-2014-10-21-07-46-38", "date_download": "2019-05-21T07:07:35Z", "digest": "sha1:YAWCF3FURF4J26HQBKP2IR3S4HT54ZZR", "length": 5253, "nlines": 37, "source_domain": "tamil.thenseide.com", "title": "சுப்பிரமணிய சாமிக்கு கண்டனம்! பழ. நெடுமாறன் அறிக்கை", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nசெவ்வாய்க்கிழமை, 21 அக்டோபர் 2014 13:14\nதமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை\nஇலட்சக்கணக்கான தமிழர்களை திட்டமிட்டு இனப் படுகொலை செய்ததற்காகவும் போர்க்குற்றங்கள் புரிந்ததற்காகவும் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறியதற்காகவும் அய். நா. விசாரணை ஆணையத்திற்கு முன் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கும் இலங்கை அதிபர் இராஜபக்சேக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென பா. ஜ. க. தலைவரான சுப்பிரமணிய சாமி கூறியிருக்கிறார்.\nமனித குலத்திற்கு ஒப்பற்றத் தொண்டு புரிந்ததற்காக ஜவகர்லால் நேரு, காமராசர், அம்பேத்கர், நெல்சன் மண்டேலா, அன்னை தெரசா போன்ற மாபெரும் தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை இரத்தக் கறைப் படிந்த இராஜபக்சேக்கு அளிக்க வேண்டுமென கூசாமல் கூறுகிற சுப்பிரமணிய சாமி பாரத ரத்னா விருதுக்கே பெரும் இழிவை தேடித் தந்திருக்கிறார். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nஈழத் தமிழர்களுக்கு எதிராகவும் தமிழக மீனவர்களுக்கு எதிராகவும் சிங்கள அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் கொடுமையான நடவடிக்கைகளை ஆதரித்துப் பேசி வருகிற சுப்பிரமணிய சாமி மீது நடவடிக்கை எடுக்க பா. ஜ. க. தலைமை முன்வராததை பார்க்கும் போது அதனுடைய ஒப்புதலுடன்தான் சுப்பிரமணிய சாமி பேசுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.\nஇதனால் ஏற்படும் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்பதை பா. ஜ. க. தலைமை உணர வேண்டும். உணராவிட்டால் காங்கிரசுக் கட்சிக்கு தமிழ்நாட்டில் ஏற்பட்ட கதி பா. ஜ. க. விற்கும் ஏற்படும் என எச்சரிக்க விரும்புகிறேன்.\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=1182", "date_download": "2019-05-21T07:07:12Z", "digest": "sha1:XAAVZM5QGRFCTHS2ABLW4AHZQL3QIENV", "length": 7627, "nlines": 40, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - சிகாகோவில் ஹரிஹரன் இசை நிகழ்ச்சி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்\nஉதவும் கரங்கள் வழங்கிய கலாட்டா 2007\nபுத்தகம், குறுந்தகடு வெளியீடு: ஓர் இசைக்கலைஞரின் நினைவலைகள்\nசிகாகோ ராமர் கோவிலில் நித்யஸ்ரீ மகாதேவன் கச்சேரி\nஜாக்ஸன்வில் தமிழ் மன்றம் கண்ணதாசன் விழா\nமிச்சிகன் பராசக்தி கோவில் குபேரலிங்கப் பிரதிஷ்டை விழா\nசிகாகோவில் ஹரிஹரன் இசை நிகழ்ச்சி\n- அலமேலு மணி | மே 2007 |\nஏப்ரல் 7, 2007 அன்று சிகாகோ அரோராவின் பாரமோண்ட் அரங்கில், பத்மஸ்ரீ ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இது அங்குள்ள பாலாஜி கோவிலுக்கு நிதி திரட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஸ்டீ·பன் திவாசே கீபோர்டு வாசித்தார். இந்நிகழ்ச்சி கஜல், பஜனை, மெல்லிசைப் பாடல்கள், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, குஜராத்தி, உருது என பல வகை இசை கலந்த வண்ணத்தோரணமாய் அமைந்திருந்தது.\n'நிலா காய்கிறது' என்று அவர் தமிழில் பாட ஆரம்பித்ததும் அன்பர்களின் உற்சாகம் பொங்க ஆரம்பித்து விட்டது. தொடர்ந்து உருதுவும் இந்தியும் கலந்த பாடலைப் பாடினார். 'காதல் ரோஜாவே'யைத் தொடர்ந்து குஜராத்தியில் 'திவக் ராஜாராம்' என்ற பஜனைப்பாடல். 'வெண்ணிலவே, வெள்ளி நிலவே' பாடலை சந்திரமயியுடன் சேர்ந்து பாடினார். 'மஞ்சள் வெயில் மாலையிலே' பாடல் மிக இனிமை. 'லாகூரிலிருந்து' என்ற தன் ஆல்பத்திலிருந்தும் ஒரு பாடலைப் பாடினார் ஹரிஹரன்.\nஅடுத்து வந்த 'மேரெ ஸ்வனோகி' என்ற கஜல் எல்லோரையும் உருக்கிவிட்டது. அழகாக ஸ்வரம் பாடி மெதுவாக வீசும் தென்றல் போல ஆரம்பித்தவர் வெகுவேகமாக புயல் வேக உச்சத்துக்குச் சென்றது���் ரசிகர்களுக்கு உற்சாகம் பொங்கியது. அவரது இசைத்திறமைக்கு எடுத்துக்காட்டாக அப்பாடல் அமைந்திருந்தது. லியாகத் அலிகான் சாரங்கியில் ஈடு கொடுத்து வாசித்து பாடலுக்கு மெருகூட்டினார்.\n'பொய்சொல்லக் கூடாது கண்மணி', 'கிருஷ்ணா நீ பேகனெ பாரோ', 'சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா', 'உயிரே, உயிரே' பாடல்கள் உள்ளத்தை உருக்குவதாய் இருந்தன. திரளாக வந்திருந்த கூட்டத்தின் மூலம் வட அமெரிக்காவில் ஹரிஹரனுக்கு உள்ள ரசிகர்களின் செல்வாக்கைப் புரிந்து கொள்ள முடிந்தது.\nஅரோரா பாலாஜி கோவிலை விரிவுபடுத்த நிதி உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள\nஉதவும் கரங்கள் வழங்கிய கலாட்டா 2007\nபுத்தகம், குறுந்தகடு வெளியீடு: ஓர் இசைக்கலைஞரின் நினைவலைகள்\nசிகாகோ ராமர் கோவிலில் நித்யஸ்ரீ மகாதேவன் கச்சேரி\nஜாக்ஸன்வில் தமிழ் மன்றம் கண்ணதாசன் விழா\nமிச்சிகன் பராசக்தி கோவில் குபேரலிங்கப் பிரதிஷ்டை விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2016/03/blog-post_19.html", "date_download": "2019-05-21T07:10:05Z", "digest": "sha1:QNPFPPV5HEL4IWYQAKAZMXWVYWWONQ5F", "length": 13590, "nlines": 157, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: கரைந்து, நிறையும் நான்", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nஇரவு நித்திரை முறிந்து முறிந்து வந்தது. 5 மணிபோல் தூக்கம் கலைந்துபோனது. தனிமை கடும் புகார்போன்று சூழ்ந்துகொண்டபோது பாதுகாப்பற்ற, ஆநாதரவான மனநிலையை மிக மிக அருகில் உணர்ந்தேன். மார்பு தட தட என்று அடித்துக்கொண்டது. அருகில்யாரும் இருந்தால் அவரருகில் அடைக்கலமாகலாம். அப்போது மனது இப்படி அநாதரவான உணர்வினை உணர்ந்து, தவிக்காது என்பதை அறிவேன்.\nமுன்பு இளையமகள் என்கருகிலேயே தூங்குவாள். அவளுக்கு அடுத்ததாக மூத்தவள். அதிகாலையில் இளையவள் கையைச் சூப்பியபடியே என் மார்பில் ஏறித் தூங்கிப்போவாள். அவளை இறக்கி வைக்கமுனைந்தால், இறுக்கமாய் கட்டிக்கொள்வாள், அசையவேமாட்டாள். அவளது அக்காள் என்னருகில் ஒட்டிக்கொண்டு தூங்கியிருப்பாள். மனது பாதுகாப்பான, நம்பிக்கையான மனஉணர்வில் நிரம்பி வழியும். என்வாழ்வின் உச்சமான நாட்கள் அவை என்பதை நான் அன்று அறிந்திருக்கவில்லை.\nஅந்நாட்கள் கடந்துபோய் இப்போது தனிமையின் உக்கிரத்தை உணர்ந்துகொண்டிருக்கிறேன். இன்றும் குழந்தைகள் இருந்திருந்தால் என்று நினைத்தேன். மனது வலித்தது. அப்புறமாய் சற்று வாசித்தேன். அதன்பின் தூங்கியும் போனேன். அப்போது மணி 7 இருக்கலாம்.\nகாலை 09.00 போல் தூக்கம் கலைந்தது. தொலைபேசி மின்னிக்கொண்டிருந்தது. எடுத்துப்பார்த்தேன். இலங்கையில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது.\nகண்ணாடியை அணிந்துகொண்டு யார் அனுப்பியது என்று பார்த்தேன். இலக்கம் மட்டும் இருந்தது. பெயர் என்னிடம் இருந்திருந்தால் அது தெரிந்திருக்கும். எனவே இது முன்பின் அறியாத ஒருவர் என்று நினைத்தபடியே செய்தியை திறந்து வாசித்தேன். அது இப்படி இருந்தது.\n“அண்ணண் வணக்கம். நான் ____ (ஒரு பெயர்). 23ம் திகதி வேலை ஆரம்பிக்கிறேன். உங்களுக்கு எனது நன்றிகள் அண்ணண்” என்றிருந்தது.\nபெரைப் பார்த்ததும் அனைத்தும் புரிந்தது.\n2013ம் ஆண்டு என்று நினைக்கிறேன். அவரை நான் படுவான்கரையில் ஒரு தகரக்கொட்டகையில் சந்தித்தேன். அவர் ஒரு பெண். அதிக வயதில்லை. ஒரு குழந்தையின் தாய். முள்ளிவாய்க்காலில் கணவர் காணாமல் போயிருந்தார். அவரும் போராளி. இவரும் போராளி. ஊருக்குள் இவரை வட்டமிட்டபடி ஒரு கூட்டம்.\nஇதனால் ஒளிந்து ஒளிந்து வாழ்ந்துகொண்டிருந்தார். எம்மால் நிரந்தர வருமானம் கொடுக்கும் தொழில் செய்துகொடுக்க முடியவில்லை. சிறு சிறு உதவிகள் செய்தோம். இலங்கை செல்லும்போது ஒவ்வொருமுறையும் அவரை கட்டாயம் சந்திப்பேன். 3 வருடங்களின்பின் அமைதியான ஒரு இடத்தில் வாழத்தொடங்கியிருந்தார் அவர்.\nஇந்த வருட ஆரம்பத்தில் முன்பின் அறிமுகமில்லாத ஒருவர் என்னுடன் தொடர்பு கொண்டார். யாராவது ஒருவருக்கு உதவுவதற்கான அவரும் அவரது நண்பர்களும் விரும்புவதாக அறிவித்தார்.\nஅவர் நம்பிக்கையானவரா என்பதை உறுதி செய்துகொண்டபின், இன்று குறுஞ்செய்தி அனுப்பியவரை அறிமுகப்படுத்தினோம். இடையிடையே சில உதவிகளை செய்யவேண்டி வந்தது. இலங்கையில் உள்ள எனது நண்பர்கள் மூலமாக அவற்றைச் செய்துகொடுத்தோம்.\nஇரண்டு, மூன்று மாதங்கள் கடந்த நிலையில் ஒரு சிறு கைத்தொழில் முயற்சியினை ஆரம்பித்து, அதற்கான உபகரணஙகள், இயந்திரங்கள், முலப்பெருட்கள் என்று அந்தப் போராளிக்கு உதவியிருந்தார்கள்.\n23ம் திகதி தொழில் ஆரம்பிக்கப்படுகிறது.\nஇதுதான் குறுஞ்செய்தியின் பின்னான கதை.\nஇன்று அதிகாலை, என் மனதில் இருந்த பாதுகாப்பற்ற அநாதரவான மனநிலை அகன்று மகிழ்ச்சியாய் உணர்ந்��ேன். வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருந்தது.\nவாழ்க்கையில் எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லையே. கிடைப்பதை அடிப்படையாகக்கொண்டு வாழப் பழகுவதே மகிழ்ச்சியானது.\nஇன்று வரை நண்பர்களின் உதவியுடன் ஏறத்தாள 150 மணிதர்களுக்கு அவர்களின் வாழ்க்கையை சற்றாவது வளமாக மாற்றியமைப்பதறகு உதவ முடிந்திருக்கிறது என்பது எனக்கு பலதையும் கற்றுத்தந்திருக்கிறது.\nமிக முக்கியமாக இந்த மனிதர்களின் அன்பில் நான் கரைந்தும், நிறைந்தும் போகிறேன். இன்றும் அப்படியே.\n\"வாழ்க்கையில் எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லையே. கிடைப்பதை அடிப்படையாகக்கொண்டு வாழப் பழகுவதே மகிழ்ச்சியானது.\" என்ற வழிகாட்டலை வரவேற்கின்றேன்.\nமீனைக் கொடுப்பதைவிட மீன் பிடிக்க கற்றுக் கொடு என்பார்கள் ஒரு குடும்பத்தை வாழ வைத்த புண்ணியம் உங்களுக்கும் , சார்ந்தவர்களுக்கும் . பாராட்டுக்கள்.\nசிங்கத்திடம் சிக்கி சின்னாபின்னமான சோகக் கதை\nஒரு கூர்வாளின் நிழலும் சாத்தானின் மதமாற்றமும்\nஇன்னொரு மனிதனுக்கு ஆறுதலாக இருப்பதே வாழ்க்கை\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2018/05/24/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88__%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/ta-1375061", "date_download": "2019-05-21T07:39:36Z", "digest": "sha1:Y4XJ67F3HZ4Z65UX5RGRIYTHS4CAV5IB", "length": 5677, "nlines": 11, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "திருத்தந்தை : மேன்மையான சீன மக்களுக்காக திருப்பலி", "raw_content": "\nதிருத்தந்தை : மேன்மையான சீன மக்களுக்காக திருப்பலி\nமே,24,2018. மே 24, இவ்வியாழனன்று, கிறிஸ்தவர்களின் சகாய அன்னையாகிய ஷேஷான்(Sheshan) அன்னை மரியா விழா, சீனாவின் ஷங்காய் நகரில் சிறப்பிக்கப்பட்ட வேளை, இவ்வியாழன் காலையில் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியை, மேன்மையான சீன மக்களுக்காக அர்ப்பணிப்பதாகச் சொல்லி, அம்மக்களுக்காகச் செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nமேலும், இந்நாளைய திருப்பலியின் முதல் வாசகத்தில் வாசிக்கப்பட்ட, திருத்த���தர் யாக்கோபு செல்வந்தர்களைச் சாடுவது பற்றிய பகுதியை (யாக்.5,1-6) மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மை நெறிதவறச் செய்யும் மற்றும், நம்மை அடிமைகளாக்கும் செல்வங்களினின்று நம் இதயங்களை விலக்கி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். ஏனெனில், செல்வம், பிறருக்கு அளிப்பதற்காக நமக்கு அளிக்கப்படுகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.\nசெல்வந்தர்கள், தங்கள் வேலையாள்களுக்குக் கொடுக்காத கூலியும், அந்த பணியாள்களின் கூக்குரலும் ஆண்டவரின் காதுகளை எட்டியுள்ளன என்றும், செல்வந்தர்கள் சேர்த்து வைக்கும் செல்வம் மக்கிப்போகும் மற்றும் துருப்பிடிக்கும் என்றும் திருத்தூதர் யாக்கோபு கூறியுள்ளதையும் குறிப்பிட்டார் திருத்தந்தை.\nசெல்வர் பற்றி விவிலியம் கடுமையாய்ச் சாடுகிறது என்றும், செல்வர்களே, உங்களுக்கு ஐயோ கேடு என இயேசு கூறியுள்ளார் என்றும் மறையுரையில் கூறியத் திருத்தந்தை, இயேசுவின் மலைப்பொழிவு போதனையில், ஏழ்மையே மையமாக இருந்ததெனவும், ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள் என இயேசு கூறியதையும் சுட்டிக்காட்டினார்.\nஆயினும் வரலாற்றில், ஏழ்மை பற்றிய இப்போதனை, சமூக மற்றும் அரசியல் சார்ந்தது என ஒதுக்கி வைக்கிறோம், ஆனால், இது முழுவதும் நற்செய்தியை அடிப்படையாகக் கொண்டது என விளக்கிய திருத்தந்தை, செல்வம், நம் சகோதரர், சகோதரிகளுடன் நல்லிணக்கம் கொள்வதிலிருந்தும், அயலவரை அன்புகூர்வதிலிருந்தும் நம்மை அகற்றி விடுகின்றது என எச்சரித்தார்.\nமுதலீடுகளைக் காத்துக்கொள்வதற்காக இத்தாலியிலும்கூட, மக்கள் வேலையின்றி உள்ளனர் எனவும், இது கடவுளின் இரண்டாவது கட்டளைக்கு எதிரானது என்றும் கூறியத் திருத்தந்தை, செல்வம் நம்மை அடிமைகளாக்கும் சக்தியைக் கொண்டுள்ளது, ஆகவே, செல்வத்தினின்று நம்மை விலக்கிக்கொள்ள ஆண்டவரிடம் மன்றாடுவோம் என்று கூறினார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/tna-unp.html", "date_download": "2019-05-21T06:35:06Z", "digest": "sha1:6MYCKKDF6VFTXWCY7K457PUV7PUO7BGN", "length": 9782, "nlines": 135, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "TNA இருக்கும் வரை UNPக்கு வெற்றியே - பந்துல - Ceylon Muslim -", "raw_content": "\nHome News TNA இருக்கும் வரை UNPக்கு வெற்றியே - பந்துல\nTNA இருக்கும் வரை UNPக்கு வெற்றியே - பந்துல\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆத��வு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு காணப்படும் வரை சமர்பிக்கப்பட்டுள்ள வரவு - செலவு திட்டம் தோல்வியடையும் என நாம் எதிர்பார்க்க வில்லை எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, தமிழ் தேசிய கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களையும் தவிர்த்து பார்க்கும் போது ஐக்கிய தேசிய கட்சிக்கு 103 ஆசனங்கள் மாத்திரமே காணப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவினுடைய காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஎதிர் வரும் 2025 ஆம் ஆண்டு அதிக கடன் பெறும் நாடுகள் வரிசையில் இலங்கைக்கே முதலிடம் கிடைக்கும். கடந்த 2018 ஆண்டில் மாத்திரம் சுமார் நூற்றுக்கு 7 வீத வட்டியில் 35 வெளிநாட்டு கடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 1138 பில்லியன் ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது.\nஇவ்வாறு பெற்றப்பட்ட அனைத்து கடன் தொகையும் சாதாரண மக்கள் மீது வரிச்சுமையாக திணிக்கப்பட்டுள்ளது. எனவே மக்களே இந்த கடன் முழுவதையும் செலுத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனவும் இதன்போது குறிப்பிட்டார்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்��க இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/07/blog-post_58.html", "date_download": "2019-05-21T06:30:57Z", "digest": "sha1:FMOINIUE2EKWWVCYIKL6ZVC2DFHKC2GL", "length": 10949, "nlines": 233, "source_domain": "www.easttimes.net", "title": "பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும் - அரசை எச்சரிக்கும் அர்ஜுனா - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல��கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nICC ‘சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு : ஐசிசி அறிவிப்பு\nHome / HotNews / பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும் - அரசை எச்சரிக்கும் அர்ஜுனா\nபௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும் - அரசை எச்சரிக்கும் அர்ஜுனா\nபௌத்த மதத்­திற்­கான முன்­னு­ரிமை குறைந்தால் தான் அர­சாங்­கத்தில் இருக்கப் போவ­தில்லை என அமைச்சர் அர்­ஜூன ரண­துங்க தெரி­வித்­துள்ளார்.\nகளுத்­து­றையில் நேற்று நடை­பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைக் குறிப்­பிட்­டுள்ளார்.\nஇன்று வரையில் அர­சியல் சாசனம் குறித்த எந்­த­வொரு ஆவ­ணமும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. அர­சியல் சாசனம் பற்றி பேசுவோர் இந்த ஆவ­ணங்­களை கண்­டி­ருக்­கின்­றார்­களா கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பலரும் ஊட­கங்­க­ளுக்கு சென்று தீயை மூட்­டி­வி­டவே விரும்­பு­கின்­றார்கள்.\nஇவ்­வாறு செய்­வதன் மூலம் மறுநாள் பத்­தி­ரி­கையில் அரை பக்­கத்­திற்கு புகைப்­ப­டத்­துடன் செய்தி வெளி­யி­டப்­படும். இவ்­வா­றான இழி­வான அர­சி­யலில் ஈடு­ப­டு­வது அரு­வ­ருக்கத் தக்­கது.\nபௌத்த மதத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கு­வ­துடன், ஏனைய மதங்­க­ளுக்கும் உரி­மை­களை வழங்க வேண்டும். அதில் தவறு எத­னையும் நான் காண­வில்லை.\nஅர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் தலை­வர்கள் பௌத்த மதத்­திற்­கான முன்­னு­ரி­மையை குறைக்­கு­மாறு கோர­வில்லை. நாட்டை வெள்­ளைக்­கா­ரர்­க­ளி­ட­மி­ருந்து மீட்ட போது சிங்­கள பௌத்­தர்கள் மட்டும் போரா­ட­வில்லை. தமிழ், முஸ்­லிம்­களும் போரா­டி­யி­ருந்­தனர்.\nபௌத்த மதத்திற்கான முன்னுரிமை குறைக்கப்பட்டால் அந்த அரசாங்கத்தில் தான் ஒருபோதும் நீடிக்கப் போவதில்லை என்றார்.\nபௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும் - அரசை எச்சரிக்கும் அர்ஜுனா Reviewed by East Times | Srilanka on July 06, 2017 Rating: 5\nNTJ பெயரில் எச்சரிக்கை ; அனுப்பியவர் பிரதீப்\nமுஸ்லிம் மத விவகார திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநான் எனது மக்களுடனேயே இருப்பேன் ; மன்சூர் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/ennai-thanthen-verodu-1-2/", "date_download": "2019-05-21T06:51:26Z", "digest": "sha1:PFSWJNOM7QAW43E3Y476I3RYBZ4LMNJE", "length": 12101, "nlines": 92, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsஎன்னைத் தந்தேன் வேரோடு 1 (2)", "raw_content": "\nஎன்னைத் தந்தேன் வேரோடு 1 (2)\n உனக்கு இதுல ஃபுல் மார்க்…உன்னை யாராவது என்ட்ட இருந்து காப்பாத்தனுமே அதுக்கு கண்டிப்பா ஆள் தேவைனு தெரிஞ்சிவச்சிருக்கியே\nவழக்கம் போல மனதிற்குள் பேசியபடியே வெளியே பார்வையால் தன் தங்கயைத் தேடினாள்.\n“அம்மா…” இவள் தன் அம்மா மாலினியைவை கேள்வியாய் அழைக்க அவரோ\n“அதெல்லாம் வேண்டாம் மிர்னிமா…வெயில் கசங்கிடும்….சின்ன மாப்பிள்ள நீங்க கிளம்புங்க…நாங்க வந்துடுறோம்…”\nவாயெல்லாம் பல்லாக தேனொழுகும் குரலில் அந்த யோசனையை நிராகரித்தார் அவளது அம்மா மாலினி.\nவெயில் கசங்கும் என்றதும் ‘இதுக்கும் மேலயுமா…’ என ஆராய்ச்சி பார்வை ஒன்றை அருகில் கண்றாவியாக கசங்கி கிடந்த வெயிலுக்கு தந்தவள்,\nசின்ன மாப்பிள்ள என்ற பதத்தில் தூக்கிவாரிப்போட திரும்பி தன் அம்மா முகத்தைப் பார்த்தாள்.\nஅடுத்து அவசரமாக அவனைப் பார்த்தாள்.\n பி.கே…இங்க உன்னை பதியாக்க பெரும் சதியே நடக்குதுன்னு பட்சி சொல்லுது……எங்கம்மாவுக்கு மருமகனா வர்றதுக்கு பதிலா நீ கொடைகானல்ல குச்சி ஐஸ் வித்து பிழச்சுகிடலாம்,\nபெரிய மனுஷி சொல்லிட்டேன்…புத்திசாலியா புரிஞ்சி நடந்துக்கோ…\nமிர்னா அவனுக்கு மானசீகமாக அறிவுரை வழங்க, அவள் வீட்டு போர்டிகோவிலிருந்து அந்தக் கார் கிளம்பியது.\nமதுரையிலிருந்து கொடைக்கானல் நோக்கிப் பயணம்.\nஅங்குதான் மிர்னாவுக்கும் கவினுக்கும் திருமண ஏற்பாடு வெகு விமரிசையாக செய்யப்பட்டிருந்தது.\nஅண்ணனுக்கான மணப்பெண்ணை அழைத்துச் செல்ல அவனது தம்பியே வந்திருந்தான்.\nசிறிது நேரம் மௌனம் காரில். மனதிற்குள் பல கணக்குகளைப் போட்டுக் கொண்டிருந்தாள் மிர்னா.\nநிச்சயமாக இந்த அளவுக்கு செல்லும் இத்திருமண ஏற்பாடு என மிர்னா முதலில் நினைக்கவே இல்லை.\nஅவளது அம்மா மாலினிதான் முதலில் இந்த திருமண விஷயம் குறித்து தொடங்கியது.\nசர்ச்சில் இவளைப் பார்த்தார்களாம் அந்த கவினின் பெற்றோர். பிடித்துவிட்டதாம்.\nதங்கள் மூத்த மகனுக்கு மணம் பேசி வந்தார்களாம், இவள் பெற்றோரும் சம்மதிக்க மணம் நிச்சயமாகி விட்டது என்பதுதான் இவளுக்கு தந்த முதல் தகவலே.\nஅதோடு அவர்கள் எத்தனை பெரிய கொம்பர்கள், கோடீஸ்வரர்கள், பில்கேட்ஸுக்கே பினான்ஸியர்கள் என்ற ரீதியில் ஒரு அல்டாப்பு பில்டப் வேறு.\nஆனால் இடி மின்னலுக்கே இழுத்து வச்சி ஃப்யூஸ் போடுவாளாங்கும் நம்ம மிர்னி என நட்பு வட்டத்தால் நற்சாட்சி பெற்ற மிர்னி @ எம் எம் இந்த சலசலபுக்கெல்லாம் டென்ஷன் ஆவதாவது.\nஅம்மா மாலினி இட்லிய இமய மலைனும், இடியாப்பத்த இன்டியானா ஸ்பின்னிங் மில்னும் எப்பவும் உயர்வு நவிற்சி அணிக்கே உதறலெடுக்குற அளவுக்கு உதார் காமிக்கிற பார்டினு மிர்னிக்கு தெரியும்ங்கிறதால,\nகல்யாணம் நிச்சயமாகி இருக்காதுங்கிற நம்பிக்கையோட, தன் மறுப்பை அம்மாட்டயும் அப்பாட்டயும் சொல்லிப் பார்த்துட்டு,\nசாட்சிகாரன் கால்ல விழுறதவிட, சண்டக்காரன் கழுத்த பிடிக்கலாம்னு ஒரு முடிவோட அந்த கவின் கடுகு டப்பா வீட்ல இருந்து பொண்ணு பார்க்க வரட்டும், கவனிக்க வேண்டிய விதத்துல கவனிச்சுகிடலாம்னு கவலையே இல்லாமல்தான் இருந்தாள்.\nபாட்டி இறந்த பிறகு, பாட்டி வீட்டிலிருந்து இப்பதான் இவள் வீட்டோடு வந்துவிட்ட இவள் தங்கைட்ட கூட தன் திட்டத்தைச் சொல்லி, சிரிக்கவே தெரியாத அந்த சிந்தனைவாதி சிரியா அழகியை கூட சிரிக்க வைத்தாளே.\nஆனா ஒருநாள் இவள் ஜிம்மிலிருந்து வீட்டிற்கு வந்து குளிச்சு முடிசுட்டு, கைல கிடச்ச சல்வாரை எடுத்து போட்டுகிட்டு, கீழ இறங்கி வந்தா…. ஹால்ல யாரோ ரெண்டு பேர் உட்கார்ந்து இவ அம்மா அப்பாட்ட பேசிகிட்டு இருக்காங்க.\nபார்த்ததும் அவங்க இவ அம்மாவோட அலட்டல் கிளப் ஆள்கள் மாதிரி தெரியலையேன்னு அலர்ட் ஆகியிருக்கனும்னு இப்போ தெரியுது.\nஅப்போ பாவம் யாரோ நல்லவங்க வயாசனவங்க, இப்படி இவ அம்மாட்ட மாட்டிகிட்டாங்களேன்னு போய் அவங்கட்ட நல்லபடியா பேசி அவங்கள காப்பாத்தி வழியனுப்பி வைக்கதான் தெரிஞ்சிது.\nஅவங்க போன பிறகுதான் இவளுக்குத் தெரியுது அவங்கதான் மாப்பிள்ள வீட்டுகாரங்க, அவங்க வந்தது இவள பொண்ணு பார்க்கன்னு.\nஅடுத்து இனி அந்த மாப்பிள்ளை வர்றப்ப தனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லனு தெளிவா, பேசி முடிச்சிடனும்னு இவ இங்க படு கேர்ஃபுல்லா இருக்க, அவன் வரவே இல்லை.\nஅதுக்கு பதிலா கல்யாணம் மூனு வாரத்திலனு தகவல் வருது.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nநனைகின்றது நதியின் கரை 2\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/author/ghosamrakshanam/", "date_download": "2019-05-21T06:59:05Z", "digest": "sha1:V5MYKYI47YUNMX7ZIXUMEQB7JY2DSZGV", "length": 15123, "nlines": 104, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Sai Srinivasan – Sage of Kanchi", "raw_content": "\nப்ரத்யக்ஷத்தில் நமக்குப் போஷாக்கு மிகுந்த பாலைக் கொடுத்தும், இன்னும் எத்தனையோ விதங்களிலும் பயன்களைத் தருகிற கோவே அப்ரத்யக்ஷத்திலும் அதைவிட ஜாஸ்தியான பயன்களைத் தருகிறது. ப்ரத்யக்ஷம் என்பதை லௌகிகம் என்றும் அப்ரத்யக்ஷத்தை அலௌகிகம் என்றும் சொல்வது. அலௌகிகம் என்பதை விட தெய்விகம் என்றும் ஆத்மிகம் என்றும் சொன்னாலே இக்காலத்தில் புரியும். வாஸ்தவத்தில் அதை வைதிகம் என்றே சொல்ல… Read More ›\nஸ்ரீமாதாவான அம்பாள் வாஸ்தவமாகவே தேரழுந்தூரில் கோமாதாவாக வந்ததாக அந்த ஊர் ஸ்தல புராணத்தில் இருக்கிறது. அப்போது ரொம்பவும் பொருத்தமாக, கோபாலக்ருஷண மூர்த்தியாகப் பிற்காலத்தில் வந்த அவளுடைய ஸஹோதரரான மஹாவிஷ்ணுவே பசு ரூபத்திலிருந்த அவளை ஸம்ரக்ஷித்தாரென்றும், அப்புறம் கோபாலரான அவர் பசுபதியான பரமேச்வரனுக்கு அவளைத் திருமணஞ்சேரியில் கன்யாதானம் செய்து கொடுத்தாரென்றும் ஐந்தாறு ஸ்தல புராணங்களை ஒன்றாக இணைத்துக்… Read More ›\nபசு மடங்களும், பிஞ்ஜராபோல்களும் பலமடங்கு விருத்தியாக வேண்டும். இதற்காகச் செய்கிற செலவு முழுதும் புண்ணிய வரவேயாகுமாதலால் அனைவரும் தயங்காமல் தங்கள் பொருளையும், பொருளோடு உழைப்பு, கவனிப்பு ஆகியவற்றையும் இதற்காகத் தாராளமாகக் கொடுக்க முன் வரவேண்டும். – பூஜ்ய ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா The Cow-Shelters and PinjaraPoles (Shelters for cattle) should increase in great numbers. Since whatever is done for this (Cow-Maintenance) purpose will entirely yield Punniya (meritorious… Read More ›\nகோமாதா, பூமாதா, ஜனக மாதா மாதிரியே ஸ்ரீமாதா என்று ஒரு மாதா. மற்ற மூன்று மாதாக்களுக்கும், அவர்கள் மாத்திரமல்லாமல் லோகத்திலுள்ள ஸகல மாதாக்களுக்கும், மாதா-பிதா-பத்னி-குழந்தை முதலிய ஸகல உயிரினங்களுக்கும், உயிரில்லாத அசேதனங்கள் அத்தனை��்குங் கூட மூலகாரணமாயிருக்கிற தாயான பராசக்தியே ஸ்ரீமாதா. அவளிடமிருந்து சுரக்கிற அருட்பாலால்தான் நம்முடைய ஜனகமாதாவுக்கும், கோமாதாவுக்கும் பால் சுரப்பது; அந்த அருட்பாலால்தான் பூமாதா… Read More ›\n‘கோ’ என்றாலே பூமி என்றும் ஒரு அர்த்தம். க்ருஷ்ணர் பூர்ணாவதாரம். அம்சாவதாரம் என்பதாக பகவான் தன்னுடைய ஓரொரு அம்ச கலையை மட்டும் வெளிப்படுத்தியும் அவதாரங்கள் நிகழ்த்தியதுண்டு. பாகவதத்தில் சொல்லியிருக்கிற கணக்குப்படி பகவானுக்கு இருபத்து நாலு அவதாரங்கள். அந்த இருபத்து நாலில் நம் எல்லோருக்கும் தெரிந்த தசாவதாரங்கள் போக பாக்கியிருக்கிற பதினாலு பேரும் அம்சாவதாரங்கள். அப்படி பகவானின்… Read More ›\nபூமாதாவே கோமாதாவாக உருக்கொண்டதும் உண்டு. த்வாபரயுகம் முடிகிற நிலைக்கு வந்து, கலியுகம் ஆரம்பிப்பதற்கு முந்தைய ஸமயம். லோகத்திலே துஷ்ட அரசர்களின் ரூபத்தில் அஸுர சக்திகள் தலையோங்கிய அப்போது பூமாதேவியால் அந்தப் பாப பாரத்தைத் தாங்க முடியவில்லை. அப்போது பூமாதேவியும், அவளுடைய சார்பிலே பிரம்மாவும் மஹாவிஷ்ணுவிடம் முறையிட்டு பிரார்த்தித்துக் கொண்டதன் மேல்தான் பகவான் க்ருஷ்ணாவதாரம் பண்ணினார். அந்த… Read More ›\nஜனக மாதாவும், கோமாதாவும் பாலைச் சுரக்கிற மாதிரி, தானியங்கள், (உ)லோஹங்கள், தாதுக்கள் ஆகிய வளங்களையும், இவை எல்லாவற்றுக்கும் மேலாக நீர்வளம் என்பதையும் பூமி சுரக்கிறது. அதனால் தான் பூமாதா என்பது. பசுத்தாய் என்பது போல் புவித்தாய். மிருகமாகத் தெரிகிற பசு, ஜடமாகத் தெரிகிற பூமி ஆகிய எல்லாவற்றிலும் உயிருள்ளதும் அன்பே உருவமானதுமான மாத்ருத்வத்தை –- தாய்த்… Read More ›\nகோவை மாதாவாகவே நம்முடைய தேசத்தில் தொன்றுதொட்டுக் கண்டு அன்பும் பக்தியும் செலுத்தியிருக்கிறார்கள். அன்பும் சாந்தமும் நிறைந்த தோற்றத்தோடு நிற்கிற ஒரு பசுவைப் பார்த்தாலே பெற்ற தாயாரைப் பார்ப்பது போன்ற ஒரு உணர்ச்சி தோன்றும். பெற்றெடுத்துப் பாலூட்டும் மாதாவை ஜனக மாதா என்பது. அதே மாதிரி இன்னும் ஒரு சில மாதாக்களைச் சொல்வதில்தான் கோமாதாவும் ஒன்று. பூமாதா,… Read More ›\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E._%E0%AE%95%E0%AE%BF._%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-05-21T07:15:53Z", "digest": "sha1:HIHIOSCG36W5WUJFUC7MDFBXBDMRBME6", "length": 7549, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "எ. கி. நாயனார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுன்னாள் கேரள முதலமைச்சர்களின் பட்டியல்\nKalliasseri, மதராசு பிரசிடென்சி, வார்ப்புரு:நாட்டுத் தகவல் British இந்தியா\n2 மகன்கள் மற்றும் 2 மகள்கள்\nஎரம்பல கிருசுன நாயனார் (Erambala Krishnan Nayanar, மலையாளம்: ഏറമ്പാല കൃഷ്ണൻ നായനാർ, திசம்பர் 9, 1919 - மே 19, 2004) இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) கட்சியைச் சேர்ந்தவர். இவர் மூன்று முறை (1980-81, 1987–91 மற்றும் 1996-2001) கேரள முதலமைச்சராக இருந்துள்ளார். கேரளாவின் அதிக நாட்கள் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். மொத்தம் 11 வருடங்களில் 4009 நாட்கள் பதவியில் இருந்துள்ளார். சிபிஎம் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினராக இருந்தார்.\nமின் கே நாயனாராக நினைவு, பய்யாம்பலஂ\nC.H. Mohammed Koya கேரள முதலமைச்சர்களின் பட்டியல்\nகே. கருணாகரன் கேரள முதலமைச்சர்களின் பட்டியல்\nஅ. கு. ஆன்டனி கேரள முதலமைச்சர்களின் பட்டியல்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மார்ச் 2018, 14:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-21T06:53:45Z", "digest": "sha1:GGLAKHSJV44GSSPUSFLPLK5FSD5O2QTY", "length": 31149, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுர்ஆனின் 114 அத்தியாயங்களில் ஒரே ஒரு அத்தியாயத்தைத் (சூரா தவ்பா) தவிர மற்ற அனைத்து அத்தியாயங்களின் தொடக்கத்திலும் بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ' பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்\" என்னும் வசனம் இடம் பெற்றுள்ளதைக் காணலாம். இதன் பொருள் \"அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் தொடங்குகிறேன்\" என்பதாகும்.\n2 பிஸ்மில்லாஹ் எனும் வார்த்தைய���ன் விளக்கம்\n3 'அர் ரஹ்மான்', 'அர் ரஹீம்'\n4 \"பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்\" என்பதன் பொருள் இலக்கணம் மற்றும் விளக்கம்\n5 பயன்படுத்தப்பட வேண்டிய சூழல்கள்\nஇஸ்லாமை ஏற்கும் முன்பு அரபு மக்களிடையே ஒரு வழமை இருந்து வந்தது. ஏதேனும் ஓர் அலுவலை அவர்கள் துவங்க ஆரம்பித்தால், அவரவர் வழிபடும் விக்ரகங்களின் பெயர்களைக் கூறியே ஆரம்பம் செய்வர். இப்படித் தொடங்கும் பணி வெற்றி பெறும் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருந்தது. இந்த நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளிவைக்கும் விதமாக, முஹம்மது நபிக்கு அருளப்பெற்றக் குர்ஆனின் முதல் வசனமே, \"(அனைத்தையும்) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக\nஇறைவன் மனிதர்களிடமிருந்து எந்தத் தேவையும் அற்றவன்; இருப்பினும் தன்னுடைய அருட்கொடைகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருப்பதால் அவனை எக்கணத்திலும் மறத்தல் ஆகாது; நம் வாழ்வில் ஒவ்வொரு நிகழ்வின் தொடக்கத்திலும் இறைவனை நினைப்பது அவசியமாக இருக்கிறது என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும்.\nநபி நூஹுவின் காலத்தில் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து நன்மக்கள் தப்பிச்செல்வதற்காக செய்யப்பட்ட கப்பலை செலுத்தும் முன் \"இதிலே நீங்கள் ஏறிக் கொள்ளுங்கள்; இது ஓடுவதும், நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே (நிகழ்கின்றன). நிச்சயமாக என் இறைவன் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்\" என்று கூறினார்[2]. அல்லாஹ்வின் பெயராலேயே என்று கூறி தான் எந்தக் காரியத்தையும் தொடங்க வேண்டும் என நபிமார்கள் சொல்லித் தந்துள்ளார்கள் என்பதை பார்க்கலாம். இதே போல நபி சுலைமான் ஸபா நாட்டு அரசிக்கு எழுதிய கடிதத்தின் தொடக்கம் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்றே அமைந்திருந்தது[3].\n(முஹம்மது நபியின் வளர்ப்பு மகனாகிய) உமர் இப்னு அபீ ஸலமா அவர்களை, \"சிறுவனே அல்லாஹுவின் பெயரைச்சொல். உனது வலது கரத்தை கொண்டு சாப்பிடு\" என்றும் அறிவுறுத்தியுள்ளார்கள்[4].\nபிஸ்மில்லாஹ் எனும் வார்த்தையின் விளக்கம்[தொகு]\nபிஸ்மில்லாஹ் என்பதற்கு \"அல்லாஹ்வின் திருப்பெயரால்\" என்று பொருள். \"அல்லாஹ்வின் திருப்பெயரால் என் ஆரம்பம்\" என்று பெயர்ச்சொல்லைப் பயன்படுத்தி வாக்கியத்தை நிறைவு செய்யலாம், அல்லது அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன் அல்லது ஆரம்பித்தேன் என்று வினைச்சொல்லாலும் வாக்கியத்துக்கு முற்றுப்புள்ளி இடலாம். இரண்டும் சரியே. ஏனென்றால் வினைச்சொல் ஒன்று இருந்தால் அதற்கு வேர்ச்சொல் (பெயர்ச்சொல்) ஒன்று இருந்தே ஆக வேண்டும். எந்த ஒரு துவக்கமும் வேண்டுதலோடு நன்முறையில் அமைய அல்லாஹுவின் பெயர் கூறப்பட வேண்டுமென்று இஸ்லாம் வழிகாட்டுகிறது. பெயர்ச்சொல்லால் வாக்கியத்தை முடிக்கலாம் என்பதற்கு \"அல்லாஹ்வின் பெயராலேயே இக்கப்பல் ஓடுவதும், நிற்பதும் (அமைகின்றன)\" எனும் வசனம் சான்றாகும்[5]. வினைச்சொல்லால் வாக்கியத்தை முடிக்கலாம் என்பதற்கு \"(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் பெயரால் ஓதுவீராக\" எனும் வசனம் சான்றாகும்[6].\n==அல்லாஹ் எனும் பெயரின் சிறப்புகள்==\n\"பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்\" என்பதிலுள்ள அல்லாஹ் எனும் சொல் அனைத்து உலகையும் படைத்து பரிபாலிக்கக்கூடிய இறைவனின் இடுகுறிப் பெயராகும். இதுவே அவனுக்குரிய \"அல்இஸ்முல் அஃளம்\" (மகத்துவம் பொருந்திய திருநாமம்) என்றும் சொல்லப்படுகிறது. அல்லாஹ்வுக்குரிய 'அர்ரஹ்மான்' 'அர்ரஹீம்' போன்ற பண்புப்பெயர்கள் அனைத்தும் அல்லாஹ் எனும் பெயருக்கு அடைமொழியாகப் பயன்படுத்தப்படுவதிலிருந்து \"அல்லாஹ்\" என்பது இடுகுறிப் பெயர்தான் என அறிய முடிகிறது. முஹம்மது நபி அவர்கள் அல்லாஹுவிற்கு தொண்ணூற்றொன்பது திருப்பெயர்கள் உள்ளதாகக் கூறியுள்ளார்கள்[7].\nஅல்லாஹ் எனும் அரபுச்சொல் அனைத்து ஆற்றல்களும், உயர் பண்புகளும் கொண்ட எல்லாம் வல்ல இறைவனைக் குறிக்கும் பெயர்ச்சொல் ஆகும். இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் வாழ்ந்த அரபு மக்களும் \"அல்லாஹ்\" என்பது ஈடு இணையில்லாத இறைவனுக்கு உரிய பெயர் என்று விளங்கியிருந்தார்கள். அதனாலேயே தாங்கள் வழிபட்டு வந்த சிலைகள் எதற்கும் \"அல்லாஹ்\" என்னும் பெயரை சூட்டவில்லை. எனினும் அவர்கள் வழிபட்டு வந்த விக்ரஹங்கள், தங்களுக்காக அல்லாஹ்விடம் மன்றாடும் என அரபு மக்கள் நம்பிக்கைக் கொண்டிருந்தார்கள். இந்த நம்பிக்கையை களைந்து அல்லாஹ் ஒருவனையே வழிபடவேண்டும், அவனுக்கு இணையாகவோ, அவன் நெருக்கத்தைப் பெறுகிற எண்ணத்திலோ வேறு எந்தப் பொருளையும் வழிபடக்கூடாது என்பதை இஸ்லாம் வலியுறுத்துகின்றது.\n'அர் ரஹ்மான்', 'அர் ரஹீம்'[தொகு]\n\"பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்\" எனும் வசனத்திலுள்ள 'அர் ரஹ்மான்' மற்றும் 'அர் ரஹீம்' ஆகிய இரு சொற்கள��ம் 'அர் ரஹ்மத்' (கருணை) எனும் வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த மிகைப் பெயர்களாகும். 'அர் ரஹீம்' என்பதை விட 'அர் ரஹ்மான்' என்பது இன்னும் கூடுதலான மிகையைக் காட்டுகிறது. 'அர் ரஹ்மான்' எனும் சொல்லுக்கு அனைத்துப் படைப்புகளின் மீதும் கருணை காட்டுபவன் என்றும், 'அர் ரஹீம்' எனும் சொல்லுக்கு இறை நம்பிக்கையாளர்கள் மீது கருணை காட்டுபவன் என்றும் பொருள் கூறப்படும் என்று குர்ஆன் விரிவுரையாளர் இப்னு ஜரீர் கூறுகிறார்கள். இதன் அடிப்படையிலேயே தனது ஆட்சி அதிகாரத்தைப் பற்றி குறிப்பிடும் போது \"அர்ரஹ்மான் அரியாசனத்தின் மீது தன் ஆட்சியை நிலை நாட்டினான்” என்று இறைவன் கூறுகிறான்[8].\nஇங்கு தன் ஆட்சி அதிகாரம் எனும் அருள் அனைத்துப் படைப்புகளுக்கும் பொதுவானது என்பதை உணர்த்தும் முகமாக 'அர் ரஹ்மான்' எனும் சொல்லை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான். மற்றொரு வசனத்தில் \"இறை நம்பிக்கையாளர்கள் மீது அவன் மிகவும் கருணை கொண்டவன் ஆவான்\" என தன்னைப் பற்றி இறைவன் குறிப்பிடுகிறான்[9]. இங்கு 'அர் ரஹீம்' எனும் சொல் கையாளப்பட்டுள்ளது. இதிலிருந்து 'அர் ரஹ்மான்' என்பது இம்மை, மறுமை ஆகிய ஈருலகிலும் கருணை காட்டுபவன் என்ற பொருளையும், 'அர் ரஹீம்' என்பது 'நம்பிக்கையாளர்களுக்கு மட்டும் கருணை காட்டுபவன்' என்ற பொருளையும் பொதிந்துள்ளன என்று தெரிகிறது. 'அர் ரஹ்மான்' – அருள்மிக்கவன், 'அர் ரஹீம்' - அன்புமிக்கவன் என்னும் பண்புகளை பிஸ்மில்லாஹ்வுடன் இணைத்து, தங்களுக்கு இறைவன் அறிவுரையை புகட்டுவதாக முஸ்லிம்கள் நம்புகின்றனர்.\nஇவ்வாறு 'பிஸ்மில்லாஹ்' கூறிப் பழக்கப்படுத்திக் கொண்ட ஒருவர், எக்கணமும் அல்லாஹ்வை மறக்க வாய்ப்பு இல்லை என்பது தெளிவாகிறது.\n\"பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்\" என்பதன் பொருள் இலக்கணம் மற்றும் விளக்கம்[தொகு]\nஎந்த ஒரு செயலையும் தொடங்கும் போதும் மேற்கண்ட வாக்கியத்தை கூறிக்கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் அறிவுறுத்துகிறது. இந்த சொற்றொடரை தனித்தனி வார்த்தைகளாகப் பிரித்துப் பொருள் காணலாம்.\nபிஸ்மில்லாஹி\t- அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஆரம்பம் செய்கிறேன்.) அர்-ரஹ்மான்\t- அவன் அளவற்ற அருளாளன். அர்-ரஹீம்\t- அவன் நிகரற்ற அன்புடையோன்.\nஇந்த வார்த்தைகளைச் சேர்த்து அந்த சொற்றொடருக்கு முழுப்பொருளைக் கூற வேண்டுமென்றால் \"அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்\" என்பது பொருளாகும். இந்த வாக்கியத்தில் வரும் \"அல்லாஹ்\", \"ரஹ்மான்', \"ரஹீம்\" என்ற மூன்று வார்த்தைகளும் இஸ்லாமிய மார்க்கத்தில் இறைவனின் பெயர்களாகக் கூறப்படும் 99 பெயர்களில் முதல் மூன்று பெயர்கள் ஆகும் [10].\nஇந்த வாக்கியம் மேலே குறிப்பிட்டது போல (திருக்குர்ஆனில் ஒன்பதாவது அத்தியாயமான \"அத்-தவ்பா\" தவிர மற்ற எல்லா அத்தியாயங்களுக்கு முன்னரும் முதலில் ஓத வேண்டிய வாக்கியமாகத் தரப்பட்டுள்ளது) என்பது போக இந்த வாக்கியம் குர்ஆனில் 27வது அத்தியாயத்தில் 30வது வசனமாகவும் வந்துள்ளது. அதில் சுலைமான் நபி ஸபா நாட்டு ராணிக்கு எழுதிய கடிதத்தில் இந்த வசனத்தைக் கூறி ஆரம்பிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது[11].\nமுஸ்லிம்கள் எந்தவொரு வேலையைச் செய்ய ஆரம்பிக்கும் பொழுதும் மேற்கண்ட வசனத்தைக் கூறிக்கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் அறிவுறுத்துகிறது. அவர்களின் தினசரி வாழ்க்கை நடவடிக்கைகளில் பல செயல்களில் இவ்வசனம் பயன்படுத்தப்படுகிறது.\nஉதாரணம்: உண்ணும்போது[12], உறங்கும்போது[13], எழுதுவற்கு, படிப்பதற்கு முன்[14], ஓதுவதற்கு முன்[15], தாம்பத்ய உறவுக்கு முன்[16], பலி பிராணியை அறுக்கும் முன்[17], வீட்டிலிருந்து வெளியே கிளம்பும் முன்[18], வீட்டினுள் நுழையும் முன்[19].\nமுஸ்லிம்களால் உலகின் இறுதி இறைத்தூதுவராகக் கருதப்படும் முஹம்மது நபி அவர்கள், உலகின் பல்வேறு நாட்டு மன்னர்களுக்குத் தன் தூதுச் செய்தியைக் எடுத்துக் கூறி கடிதம் எழுதும் போதும், அந்த கடிதங்கள் இந்த வாக்கியம் கொண்டே தொடங்கப்பட்டன. முஹம்மது நபி எழுதப்படிக்க தெரியாதவர் என்பதால் தன்னுடைய தோழர்களை வைத்துக் கடிதங்களை எழுதுவார். அந்தக் கடிதங்களில் சில இன்றும் இஸ்லாமிய நாடுகளின் அருங்காட்சியங்களில் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன[20] [21].\nஅதே போல் நபிகளுக்குப் பின் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை வழிநடத்திய கலிஃபாக்கள் (ஆட்சியாளர்கள்) மற்றும் முஹம்மது நபியின் தோழர்களும் தமது கடிதப் போக்குவரத்துகளின் போது \"பிஸ்மில்லாஹ்\" என்ற வசனத்தைக் கொண்டே தொடங்கியுள்ளதாக அறிகின்றோம்[22].\nஇஸ்லாமிய மார்க்கத்தைப் பொருத்தவரை 786 என்ற இந்த எண்ணுக்கு ஒரு எண்ணுக்குரிய அடையாள மதிப்பீட்டைத் தவிர வேறு எந்த முக்கியத்துவமும், விசேஷமும��� இல்லை. ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்தும் நியூமராலஜி போன்று அரபு அறிந்த முஸ்லிம்களில் சிலர் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்ற அரபுப்பதத்திற்கு ஈடான எண்களைக் கொடுத்து முடிவில் 786 என்ற எண்ணிக்கையைக் கொண்டு வந்தனர். (உதாரணம்: அரபி எழுத்து அலீஃப்-ற்கு 1, ப-விற்கு 2, த-விற்கு 3.... )\nஇதனை தற்காலத்திலும் முஸ்லிம்களில் சிலர் எழுத்து வடிவில் செயல்படுத்தி வருகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம், இறைவனின் வார்த்தைகளைக் கொண்ட காகிதம் கீழே விழுந்து பலரின் காலடிகளுக்கு இலக்காகலாம் என்பதும், கிழியலாம் என்பதுமாகும். இது அறியாமை மிகுந்ததும் முற்றிலும் தவறான நடைமுறையுமாகும். ஏனெனில் அல்லாஹ்வின் பெயரால் என ஒருவர் எழுதும் போது அதற்கு பங்கம் ஏற்படுத்தும் நோக்கோடு எழுதுவதில்லை. மேலும் முஸ்லிமல்லாத பிற நாட்டு மன்னர்களுக்கு முஹம்மது நபி கடிதம் எழுதும் போதும் \"பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்\" என்றே எழுதியுள்ளார்கள்[23]. அப்படி எழுதப்பட்ட கடிதங்களில் சில கிழிக்கப்பட்டும் இருக்கின்றன. அப்போதும் கூட முஹம்மது நபி மாற்று வழிகளை அல்லது இது போன்ற குறியீடுகளைப் பயன்படுத்தியதில்லை.\nஆக 786 என்ற எண்ணின் பயன்பாடு \"பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்\" என்பதற்கு ஒப்பானது என்று எண்ணுவதும், தர்க்கரீதியாக அப்படி பயன்படுத்துவது சிறந்தது என்பதும் தவறானது மட்டுமல்ல இஸ்லாமிய மார்க்க ரீதியில் அடிப்படை ஆதாரமற்றதுமாகும்.\n↑ அபூதாவூது 5095, திர்மிதி 3426\n↑ புகாரி 7, புகாரி 3184\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/tmc-minister-became-a-first-muslim-mayor-in-kolkata-since-independence-75673.html", "date_download": "2019-05-21T07:37:27Z", "digest": "sha1:VEQP3QZOPOG5KZTWCL3ECNGMUJTAHPEM", "length": 12587, "nlines": 169, "source_domain": "tamil.news18.com", "title": "கொல்கத்தாவின் முதல் இஸ்லாமிய மேயராக தேர்வான திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் | TMC minister became a first muslim mayor in Kolkata since Independence– News18 Tamil", "raw_content": "\nகொல்கத்தாவின் முதல் இஸ்லாமிய மேயராக தேர்வான திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்\nகூட்டணி கட்சியினருக்கு இன்று விருந்து அளிக்கும��� அமித்ஷா ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் பங்கேற்பு\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பது தொடர்பாக டெல்லியில் இன்று தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம்\n மவுன விரதத்தில் இறங்கிய சாத்வி பிரக்யா\nம.பி.யில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை இல்லை: ஆளுநரை நாடிய பா.ஜ.க\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nகொல்கத்தாவின் முதல் இஸ்லாமிய மேயராக தேர்வான திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்\nகொல்கத்தா மாநகராட்சியின் 29-வது மேயராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் பிர்ஹத் ஹகிம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nகொல்கத்தாவின் முதல் இஸ்லாமிய மேயர்\nகொல்கத்தா மாநகராட்சியின் முதல் இஸ்லாமிய மேயராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் பிர்ஹத் ஹகிம் தேர்வாகியுள்ளார்.\nமேற்குவங்க மாநிலம் கொல்கத்தா மாநகராட்சியின் மேயராக இருந்த சோவன் சட்டர்ஜி நவம்பர் 22-ம் தேதி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, மேயர் தேர்தல் நடத்தவேண்டிய தேவை ஏற்பட்டது. அதில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அம்மாநில அமைச்சர் பிர்ஹத் ஹாகிமும், பா.ஜ.க சார்பில் மீனா தேவி புரோஹித்தும் போட்டியிட்டனர். நேற்று, நடைபெற்ற அந்தத் தேர்தலில் 144 உறுப்பினர்களில் 121 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஹாகிம் வெற்றி பெற்றார். பா.ஜ.கவின் மீனா தேவி புரோஹித் 5 உறுப்பினர்களின் ஆதரவை மட்டும் பெற்றார்.\nமார்க்ஸிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 12 உறுப்பினர்களும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 உறுப்பினர்களும் இந்த வாக்குப் பதிவை புறக்கணித்தனர். இந்தத் தேர்தல் வெற்றி குறித்து தெரிவித்த பிர்ஹத் ஹாகிம், ‘கொல்கத்தா மாநகராட்சியின் வளர்ச்சிக்காகவும், மாநகராட்சியை அழகுபடுத்தும் பணியிலும் நான் ஈடுபடுவேன். இந்த மாநகராட்சியை மாசற்றத்தாக மாற்ற முயற்சி செய்வேன். வீடுகளில் மரம் வளர்ப்பவர்களுக்கு வரி தள்ளுபடியும் வழங்கப்படும். கொல்கத்தாவை தூய்மையாக வைப்பதற்கு கழிவு மேலாண்மையும், மறுசுழற்சியும் மிகவும் அவசியம். மாநகராட்சி சேவைகள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கவும், பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்கவும் வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தினார். கடுமையான மழைக் காலங்களில் நீர் தேங்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.\nமுன்னதாக சி.பி.எம் கவுன்சிலர் பில்குயிஸ் பேகம், ‘கவுன்சிலராக இல்லாத ஒருவர் மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்கு தடைவிதிக்கவேண்டும் என்று கொல்கத்தா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பிர்ஹந் பதவியேற்புக்கு நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது. அதனையடுத்து நடைபெற்ற மேயர் தேர்தலில் பிர்ஹத் ஹகிம் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுதந்திரத்துக்குப் பிறகு கொல்கத்தா மாநகராட்சியின் முதல் இஸ்லாமிய மேயராக பிர்ஹத் ஹகிம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nசம்மரில் மிஸ் பண்ணக்கூடாத 7 நீர் சத்து நிறைந்த உணவுப் பொருட்கள்\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nசம்மரில் மிஸ் பண்ணக்கூடாத 7 நீர் சத்து நிறைந்த உணவுப் பொருட்கள்\nபள்ளி மாணவனை கொலை செய்த வழக்கில் பாஜக பிரமுகர் கைது\nஐஸ்வர்யா ராய் மீம் விவகாரம்: மன்னிப்பு கேட்ட விவேகம் பட வில்லன்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் இவரா... ட்விட்டரில் வைரலான செய்தி\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/life/history-indian-dressing-udaiyin-kadhai-5/", "date_download": "2019-05-21T07:53:25Z", "digest": "sha1:7R3CLNF632PFG4H4XOUWSOLBASCRRJ6T", "length": 28969, "nlines": 186, "source_domain": "www.nakkheeran.in", "title": "பருத்திச் செடியில் செம்மறி ஆடுகள்! உடையின் கதை #5 | history of indian dressing udaiyin kadhai #5 | nakkheeran", "raw_content": "\nபருத்திச் செடியில் செம்மறி ஆடுகள்\nபருத்தி உடைக்கு சொந்தக்காரர்கள் இந்தியர்கள். கி.மு.3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பருத்தியிலிருந்து நூல் நூற்க கற்றுக் கொண்டார்கள். பருத்தியை விவசாயம் செய்து பெருமளவு உற்பத்தி செய்யத் தொடங்கினர். அன்றைய காலகட்டத்தில் மிகவும் லேசான துணி பருத்தித் துணிதான்.\nசிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த திராவிடர்கள் பருத்தி ஆடை தயாரிப்பில் பெயர் பெற்றிருந்தனர். ஆனால், அவர்கள் அணிந்த ஆடைகள் எதுவும் கிடைக்கவில்லை. அதே சமயம், அவர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட சிலைகள் உள்ளிட்ட முத்திரைகளில் உடைகள் அணிந்த உருவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஹரப்பா நாகரிகத்தில் உடைகள் அணியாத உருவங்கள்தான் இருந்தன. சிந்துசமவெளி நாகரிகத்தில் இடுப்பில் வேஷ்டி அணிந்த ஆண்களும், முழங்கால்வரை உடை அணிந்த பெண்களும் இருந்தனர். மார்புப்பகுதியை இரு தரப்பினரும் மூடவில்லை. பருத்தி, சணல், கம்பளி, லினன், தோல் ஆகியவற்றை பயன்படுத்தி உடைகள் தயாரிக்கப்பட்டன. உடைகளுக்கு வண்ணச்சாயம் பூசியதற்கும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஆணும் பெண்ணும் கழுத்து, கைகள், காது, கணுக்கால், விரல்களுக்கு நகைகள் அணியும் பழக்கம் நடைமுறையில் இருந்தது. இந்த நகைகள் தங்கம், வெள்ளி, செம்பு உள்ளிட்ட உலோகங்களால் செய்யப்பட்டிருந்தன. பளபளா கற்களையும் நகைகளில் பயன்படுத்தினர். ஆண்களும் பெண்களும் கூந்தலை விதவிதமாக பின்னலிடுவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். ஆண்கள் தாடியை டிரிம் செய்திருந்தனர்.\nவேத காலத்தில் அதாவது கி.மு.1500 முதல் கி.மு.500 வரையிலான காலத்தில் பருத்தியால் நெய்யப்பட்ட வேஷ்டி போன்ற நீளமான செவ்வக துணியை பருத்தியிலிருந்து உருவாக்கினர். ஆணும் பெண்ணும் நீளமான ஒரே துணியை உடல்முழுவதும் சுற்றும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. இந்தியர்களுக்கு முன்பே தென்னமெரிக்காவின் பெரு நாட்டிலும், எகிப்திலும் பருத்தியின் பயன்பாட்டை அறிந்திருந்ததாக வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.மெக்ஸிகோவின் குகை ஒன்றில் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பருத்திஆடையின் மிச்சங்கள் கிடைத்துள்ளன.\nஆனால், இந்தியர்கள்தான் பருத்தியை திறமையாக பயன்படுத்தினர். ரிக்வேதத்திலேயே பருத்தி ஆடை பற்றிய குறிப்புகள் வருகின்றன. கி.மு. 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கத்தில் வாழ்ந்த வரலாற்றாளர்ஹெரடோடஸ். இவர் இந்திய பருத்தி பற்றி தனது நூலில்...\n“இந்தியாவில், செம்மறி ஆடுகளில் கிடைப்பதைக் காட்டிலும் தரமான கம்பளி கிடைக்கிறது. காடுகளில் வளரும் இந்த மரக் கம்பளிகளில் இருந்து பெறும்இழைகளைப் பயன்படுத்தி இந்தியர்கள் தரமான ஆடைகளை தயாரிக்கின்றனர்” என்று எழுதியிருக்கிறார்.\nஹெரடோடஸ் இப்படி எழுதியதற்கு, கம்பளியைத் தவிர கிரேக்கர்கள் வேறுஇழைகள் எதையும் அறிந்திருக்கவில்லை என்பதே காரணம். அப்போது மட்டுமல்ல கி.மு. 1350 ஆம் ஆண்டுவரை கூட அவர்கள் பருத்திச்செடியைப் பற்றி அறிந்திருக்கவில்லை. பருத்தி ஆடைகள் கிரேக்கத்திற்குஇறக்குமதி செய்யப்பட்ட நிலையிலும், பருத்தி மரம் சிறு சிறு செம்மறிஆடுகளுடன் இருப்பதாகவே மாண்டேவில் என்பவர் எழுதியிருக்கிறார்.\n“கிளை நுனியில் இருக்கும் சிறு சிறு செம்மறி ஆடுகளுக்கு பசி எடுக்கும்போது, கிளைகள் வளைந்து அவற்றை தரையில் மேயவிட்டதாக” அவர் எழுதியிருக்கிறார்.\nவேதகாலத்தில், பரிதானா என்ற இடுப்பு இடுப்புக்கு கீழான உடையையும், மேல் துண்டு ஒன்றையும் மக்கள் பயன்படுத்தினார்கள். மேல் துண்டை கோடைக் காலத்தில் அணியமாட்டார்கள். ஆனால், கீழ்சாதியினர் எனப்பட்டவர்கள் கோவணம் மட்டுமே அணிய அனுமதி இருந்தது. உடைகள் சமூக அந்தஸ்த்தை குறிப்பனவாக கருதப்பட்டன.\nகி.மு.322 முதல் 185 வரையிலான மவுரியர்கள் ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கான உடைகளின் மாதிரி யக்‌ஷி என்ற சிலை வடிவங்களில் இருந்து கிடைக்கிறது. அன்றைய காலகட்டத்தில் இடுப்புக்கு கீழான உடைகளையே அணிந்திருந்தனர். இடுப்பில் ஒரு கயிறால் கட்டும் வகையில் அந்த உடைகள் இருந்தன. அதாவது பாவாடை மாதிரியாக இருந்தன. மேலுடையாக நீளமான துண்டை பயன்படுத்தினார்கள். அந்த மேலாடை ஒருபக்க தோள்பட்டை வழியாகவோ, இருபக்க தோள்பட்டைகள் வழியாகவோ அணிந்திருப்பார்கள். நகைகளையும் வித்தியாசமான வடிவங்களில் செய்து பயன்படுத்தினார்கள்.\nகி.பி.320 முதல் 550 ஆண்டுகளுக்கு இடையிலான குப்தர்கள் காலத்தில் தைக்கப்பட்ட உடைகள் புழக்கத்திற்கு வந்தன. சமூக அந்தஸ்த்துக்கு அடையாளமாக இந்த உடைகள் இருந்தன. அதேசமயம், தைக்காத உடைகளை பயன்படுத்தும் பழக்கமும் நடைமுறையில் இருந்தது.\nபெண்கள் ஒரே துணியை பல அடுக்குகளாக மடித்து இடுப்பில் கட்டி, ஒரு முனையை தோள்பட்டையில் போட்டுக்கொள்ளும் வழக்கம் இருந்தது. நடனமாதுகள் வித்தியாசமான உடையை அணிந்தார்கள். மன்னர்கள் இடுப்பில் மட்டுமே உடை அணிந்தனர். மார்புகளில் அகன்ற நகைகளையும், கைகளிலும் கால்களிலும் காப்புகளையும் அணிந்தனர். ஆண்கள் நீளமான கூந்தலை வளர்த்து, அவற்றை வளையங்களை பயன்படுத்தி சுருள் சுருளாக்கினர். பெண்களும் தங்கள் கூந்தலை பூக்கள் மற்றும் அழகிய வளையங்களால் அலங்கரித்தனர்.\nஇந்தியர்கள் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் நூற்பு சக்கரத்தை கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து ஆடை நெசவுத்தொழில் வளர்ச்சி பெற்றது. இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு மற்றும் ரோமப் பேரரசு வரை பருத்தி ஆடை வர்த்தகம் நடைபெற்றது.முகலாயர்கள் காலத்தில்தான் ஆடம்பரமான உடைகள் அறிமுகமாகின. மஸ்லின் என்ற மெல்லிய துணிகளும், பட்டு, வெல்வெட், ப்ரொகேட்ஸ் ஆகிய வழுவழுப்பான துணிகளும் பயன்ப���ட்டுக்கு வந்தன.\nமுகலாயர்களில் ஆண்களும் பெண்களும் பின்னல் வேலைகளுடனும், முத்துக்களை கோர்த்தும் உடைகளை அவர்கள் அணிந்தனர். அதேசமயம், சாதாரண மக்கள் வழக்கம்போல சாதாரண ஆடைகளை அணிந்தனர். கிராமப்புற மிகச்சிறதளவே துணிகளை பயன்படுத்தினர். ஒரே துணியை பயன்படுத்துகிறவர்களும், கோவணம் அணிந்தவர்களும் பெரும்பான்மையாக இருந்தனர்.\nகி.பி.7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டுகளில் ரஜபுத்திரர்கள் என்ற புதிய சத்திரிய சமூகம் உருவானது. அவர்கள் தங்கள் வாழ்க்கையில் புதிய பாரம்பரியமான நடைமுறையைக் கடைப்பிடித்தனர். ஆளும் வர்க்கத்தினர் நீண்ட மேலங்கியும், பைஜாமா மாதிரியான உள்ளாடையும் அணிந்தனர். தலையில் அலங்காரத் தலைப்பாகையும், விதவிதமான நகைகளையும் அணிந்தனர். ஷெர்வானி போன்ற உடையும் அப்போது புழக்கத்தில் இருந்தது. வேட்டியை பெரும்பகுதியினர் உடுத்தினர். பாலைவனப் பகுதியில் தேவதா ஸ்டைலிலும், மற்ற பகுதிகளில் டிலாங்கி ஸ்டைலிலும் உடுத்தினார்கள்.\nபெண்கள் ரஜபுத்திரர்கள் காலத்து ஓவியங்களை பார்க்கும்போது மெல்லிய உடைகளை மிகவும் லாவகமாக உடலைச்ச சுற்றி அணிந்திருப்பதை பார்க்கலாம். பாவாடை சட்டையை அணிந்து மேலே ஒரு துணியை போர்த்தும் பழக்கம் இருந்தது. தலையையும் முகத்தையும் மறைக்கும் வகையில் மெல்லிய துணியை போர்த்தியிருந்தனர். மிக வித்தியாசமான முகத்தையே மறைக்கும் அளவுக்கான நகைகளை பயன்படுத்தினார்கள்.\nகி.பி.15 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பியர்கள் பருத்தி ஆடை ரகசியத்தை தங்கள்நாடுகளுக்கு கொண்டு சென்றனர். பிரிட்டிஷார் இந்தியாவை ஆக்கிரமித்த பிறகு,இங்கிருந்து குறைந்த விலையில் பருத்தியை விலைக்கு வாங்கி தங்கள் நாட்டுக்குஏற்றுமதி செய்தனர்.\n17ஆம் நூற்றாண்டின் இறுதியில், நூற்பு எந்திரங்களும் நெசவு எந்திரங்களும்அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டன. ஐரோப்பாவில் தொழில்புரட்சிதொடங்கியது. இந்தியாவில் இருந்து குறைந்த விலைக்கு பருத்தியை வாங்கிதரமான பருத்தி ஆடைகளை இந்தியாவுக்கே கொண்டு வந்து அதிக விலைக்குவிற்றனர். இந்தியாவின் பருத்தி ஆடை உற்பத்தி நலிவடைந்தது.\nஒரு கட்டத்தில் இந்திய பருத்தியை பிரிட்டிஷார் புறக்கணித்தனர். அமெரிக்ககுடியேற்ற நாடுகளில் கூலியில்லாமல் வேலை செய்த கருப்பர்களால் தரமானபருத்தி உற்பத்தி செய்யப்பட்டது. அந்த பருத்தியை பிரிட்டிஷாரும்ஐரோப்பியர்களும் வாங்கத் தொடங்கினர். மொத்தத்தில் இந்தியாவின் பருத்திஉற்பத்தி பாதிக்கப்பட்டது. ஆடை உற்பத்திக்கு தொடக்க காலத்தில் மூன்றுவகையான இழைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன.\nபிரிட்டிஷார் வரவுக்குப் பிறகு இந்தியர்கள் உடை அணியும் பழக்கமும் மாறத்தொடங்கியது. இந்தியாவின் தட்பவெப்ப நிலைக்கு முற்றிலும் பொருந்தாத கோட், சூட் அணிவதில் மேல்தட்டு மக்கள் ஆர்வமாக இருந்தனர்.\nதுணி உற்பத்தியும் விற்பனையும் அதிகரிக்கத் தொடங்கியது. நவீன கல்வி அறிவு இந்திய மக்களின் அறிவுக் கண்களைத் திறந்தது. கண்டுகொள்ளப்படாமல் கிடந்த கிராமங்களும் வெளியுலகப் பார்வைக்கு வந்தன. ராஜாக்கள், ஜமீன்தார்கள் காலம் போய் நவீன ஆட்சிமுறை, மேற்கத்திய கலாச்சாரம் இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. உடை என்பது மனிதர்களின் வசதிக்கானது என்ற சிந்தனை வளரத்தொடங்கியது. இந்திய ஆடை வடிவமைப்பாளர்கள் உடைகள் விற்பனையை அதிகரிப்பதற்காக விதவிதமான உடைகளை வடிவமைத்தனர். திரைப்படங்கள், தொலைக்காட்சி விளம்பரங்களும் மக்களுடைய உடைத்தேர்வுக்கு புதிய வழிகாட்டியாக மாறத்தொடங்கின.\nஇந்தியாவில் மட்டுமல்ல, ஒவ்வொரு பிரதேசத்திலும் வளர்ச்சியடைந்த நாகரிகத்திற்கு தகுந்தபடி உடை வடிவமைப்புகள் இருந்தன. உலகம் முழுவதும் ஒரே மாதிரியான உடைகள் அணியப்படவில்லை என்பதை வரலாறு தெளிவுபடுத்துகிறது.\nசீனாவுக்கும் இந்தியாவுக்கும் முன்னரே புராதன மேற்கத்திய உலகத்தில் எகிப்து, மெசபடோமியா, பெர்சியா, கிரெட்டே, கிரீஸ், ரோம் ஆகிய பகுதிகளில்வளர்ச்சியடைந்த நாகரிகம் உருவெடுத்திருந்தது. இந்த பகுதிகல் அனைத்தும்மத்திய தரைகடல் பகுதியை சுற்றியிருந்தன.\nசீனப் பட்டும், சில்க் ரோடும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமார்பகங்களை மறைக்காத மினோவன் மேலாடை\nமார்பகங்களை மறைக்காத மினோவன் மேலாடை\nஎம்.ஜி.ஆரை கவுரவிக்க கலைஞர் வரிசைப்படுத்திய மூன்றெழுத்து\nஅடல் பிஹாரி வாஜ்பாய் சாதனை\n\"ஓய்வு பெற்றால் அதோடு சரியென்று விட்டு விடலாமா அழைத்து மரியாதை செய்யக்கூடாதா\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல��ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nபுற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் உயிரிழப்பு...\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\nதிமுக ஆதரவை பாஜக எதிர்பார்க்கிறதா\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/111095.html", "date_download": "2019-05-21T07:07:05Z", "digest": "sha1:TTCRJJNW4KIMFBC4VKFDG6ZGL43KFHD3", "length": 14463, "nlines": 63, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "மெட்ரோ - விமர்சனம்", "raw_content": "\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nநாயகன் சிரிஷும் அவரது நண்பரான சென்ட்ராயனும் ஒரு பத்திரிகையில் பணிபுரிந்து வருகிறார்கள். நாயகனின் அப்பா போலீஸ் வேலையில் இருந்து ஓய்வானவர். இவரின் தம்பி சத்யா, இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவர்களது குடும்பம் நடுத்தர குடும்பம் என்பதால், செலவுகளை குறைத்து, திட்டம் போட்டு வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.\nஇந்நிலையில் கல்லூரியில் படிக்கும் சத்யா, மற்ற மாணவர்களைப் போல் தானும் விலையுயர்ந்த பைக், போன் வைத்து சுற்றவேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதையெல்லாம் வீட்டில் கேட்கும் சத்யாவுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. சத்யாவுடன் ��டிக்கும் நிஷாந்த் ஒருநாள் விலையுயர்ந்த போன் ஒன்றை வைத்துக்கொண்டு பேசி வருவதை பார்க்கும் சத்யா, அவனிடம் அதை எப்படி வாங்கினாய் என்று கேட்கிறார்.\nஅப்போது, நிஷாந்த், சத்யாவை பைக்கில் அழைத்துச்சென்று சாலையில் செல்லும் ஒரு பெண்ணின் கழுத்தில் கிடக்கும் செயினை பறித்துக்கொண்டு செல்கிறார். பின்னர், மறைவான இடத்துக்கு சென்று சத்யாவிடம், தான் இப்படி செயினை பறித்துதான் ஆடம்பரமாக செலவு செய்து வருகிறேன் என்று கூறுகிறார். உனக்கும் விருப்பம் இருந்தால் என்னுடன் சேர்ந்துகொள் என்றும் கூறுகிறார்.\nஆடம்பரத்துக்கு ஆசைப்பட்டு சத்யா, நிஷாந்துடன் சேர்ந்து செயின் பறிக்க முடிவு செய்கிறார். இந்த கூட்டத்துக்கு தலைவனாக இருக்கும் பாபி சிம்ஹா, பறிக்கும் நகைகளை விற்கும் தொகையில் முக்கால் வாசியை எடுத்துக் கொண்டு மீதியை அனைவருக்கும் தருவது சத்யாவுக்கு பிடிக்கவில்லை. எனவே, தான் பறிக்கும் நகைகளை தானே விற்று பணமாக்க முடிவு செய்கிறார். இது பாபி சிம்ஹாவுக்கு தெரிய வந்ததும், சத்யாவை அழைத்து கண்டிக்கிறார். இருந்தும் சத்யா பாபி சிம்ஹாவை எதிர்க்க முடிவு செய்கிறார்.\nஇறுதியில், பாபி சிம்ஹா-சத்யா இருவருக்கும் உண்டான மோதல் எங்குபோய் முடிந்தது சத்யாவின் குடும்பம் இதனால் எந்தளவுக்கு பாதிப்பை அடைந்தது சத்யாவின் குடும்பம் இதனால் எந்தளவுக்கு பாதிப்பை அடைந்தது\nநாயகன் சிரிஷுக்கு முதல் படம்தான் என்றாலும் சிறப்பானதொரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். முதல் பாதியில் இவருக்கு சரியாக வாய்ப்பு வழங்காவிட்டாலும், இரண்டாம் பாதியில் ஓரளவுக்கு வந்து தனது கதாபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார். நாயகி மாயா, இப்படத்தில் கதாநாயகி ஒருவர் வேண்டும் என்பதற்காக சேர்க்கப்பட்டுள்ளார். மற்றபடி, இவருக்கு காட்சிகள் மிகமிக குறைவு.\nசத்யாவுக்கு இப்படத்தில் கதையை தாங்கிச் செல்லும் அளவிற்குண்டான கதாபாத்திரம். தனது நடிப்பால் அதை ஓரளவுக்கு பூர்த்தி செய்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். பாபி சிம்ஹா மீண்டும் ஒரு வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு இவரை இந்த கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. அவரும் தனக்கே உரிய பாணியில் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.\nநாயகன் கூட��ே வரும் சென்ட்ராயன் இதுவரையிலான படங்களில் காமெடி வேடம் ஏற்று நடித்தவர், இப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். செண்டிமெண்ட் காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகனின் அம்மா, அப்பா கதாபாத்திரத்தில் நடித்தவர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.\nசெயின் பறிப்பை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன், படம் முழுக்க செயின் பறிப்பு சம்பவங்கள் இருந்தாலும் திரைக்கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்வதால் படம் பார்ப்பதற்கு சலிப்பு ஏற்படாமல் செல்கிறது. ஒரு செயின் பறிப்பு கும்பலுக்கு பின்னால் என்னென்ன பிரச்சினைகள் உள்ளது என்பதையும் எடுத்துக் கூறியிருக்கிறார்.\nஜோகன் இசையில் பாடல்கள் நன்றாக இருக்கிறது. பின்னணி இசையிலும் விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார். இவருடைய இசை படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது எனலாம். உதயகுமார் தனது கேமராவால் விதவிதமான கோணங்களில் காட்சிகளை அமைத்து ரசிக்க வைத்திருக்கிறார். இரவு நேர காட்சிகளில் எல்லாம் சரியான ஒளியமைப்பை வைத்து சிறப்பாக செய்திருக்கிறார்.\nசமுத்திரக்கனியின் பட ரீஷரை வெளியிடும் சிம்பு\nராதிகா ஆப்தேவின் வைரல் குறும்படம் Kriti\nசூப்பர் ஸ்டாரின் காலா டீசர் விமர்சனம்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=51372", "date_download": "2019-05-21T07:39:00Z", "digest": "sha1:KKQYEWELMDCIGNWCAP4IPAFRRYU2KF76", "length": 2598, "nlines": 32, "source_domain": "maalaisudar.com", "title": "126-வது ஜெயந்தி மஹோத்ஸவம் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர சரஸ்வதி சுவாமிகளின் 126-வது ஜெயந்தி மஹாத்ஸவத்தையொட்டி, உலக நன்மை வேண்டியும், மழைவேண்டியும் சிறப்பு வழிபாடு மடிப்பாக்கம் ஸ்ரீஸத் சங்கத்தில் உள்ள சங்கர ஹாலில் மே 19-ம் தேதி நடைபெற உள்ளது.\nஇதனையொட்டி, அன்று காலை 8 மணிக்கு ஸ்ரீ கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், ஆவஹந்தி ஹோமம், மாலை 3 மணிக்கு உபநிஷத் பாராயணம், மாலை 5.30 மணிக்கு ஸ்ரீ மஹாபெரியவர் பட ஊர்வலம் பாராயணத்துடன் நடைபெற உள்ளது. தொடர்புக்கு: 2258 3330.\nதிருவீதி உலா – ஆலய திருப்பணி\nமயிலம் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் தேரோட்டம்\nபக்தர்கள் வெள்ளத்தில் பார்த்தசாரதி பெருமாள்\nநடராஜருக்கு ரூ.7 லட்சம் மதிப்பில் பவள மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6034", "date_download": "2019-05-21T07:35:05Z", "digest": "sha1:3GX6FLXN6ND3FBGPJXYRNJRHS2UBDKFT", "length": 7004, "nlines": 39, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - இளந்தென்றல் - பாம்பும் முனிவரும்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\nசித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |\n- சுப்புத் தாத்தா | நவம்பர் 2009 | | (1 Comment)\nஒரு வயல்வெளியில் பாம்பு ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த வழியாகப் போவோர் வருவோரை எல்லாம் அது கொத்தியது. அதனால் அந்த வழியாகச் செல்வதற்கே மக்கள் அஞ்சினர். ஒருநாள் துறவி ஒருவர் அந்த வழியில் சென்றார். அந்தப் பாம்பு அவரையும் கொத்துவதற்குச் சீறிக்கொண்டு வந்தது. அதைக் கண்டு வருந்திய துறவி, இறைவனின் பெருமையை அதற்கு விளக்கி, \"எந்த உயிருக்கும் தீங்கு செய்யக் கூடாது\" என்ற அஹிம்சை��் தத்துவத்தைக் கூறி, அதை நல்வழிப்படுத்தினார். பின் தன் வழியே சென்று விட்டார்.\nசில வருடங்கள் சென்றன. துறவி மீண்டும் அந்த வழியாக வந்தார். தான் உபதேசித்த அந்தப் பாம்பு எப்படி இருக்கிறது என்பதைக் காண விரும்பினார். தன் புற்றின் அருகே அந்தப் பாம்பு குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்தது. அதைப் பார்த்த துறவி மிகவும் வருந்தினார். \"அடடா ஏன் இப்படி ஆகிவிட்டாய்\" என்று அன்போடு அதனிடம் கேட்டார். அதற்கு அந்தப் பாம்பு, \"நீங்கள் கூறியதையே நான் பின்பற்றினேன். யாருக்கும் துன்பம் தராமல் அமைதியாக வாழ்ந்தேன். அதனால் சிறுவர்கள் என்னைக் கல்லால் அடித்தனர். வாலைப் பிடித்துச் சுற்றித் தரையில் வீசினர். கம்பால் அடித்தனர்\" என்று சொல்லி வருத்தப்பட்டது.\nபாம்பு சொன்னதைக் கேட்டதும் துறவி, \"முட்டாள் பாம்பே, உன்னைக் கடிக்க வேண்டாம், யாருக்கும் துன்பம் தர வேண்டாம் என்றுதான் கூறினேனே ஒழிய, யாரிடமும் சீறக்கூடாது என்று கூறவில்லையே நீ சீறியிருந்தால் அவர்கள் உன்னருகில் வந்திருப்பார்களா நீ சீறியிருந்தால் அவர்கள் உன்னருகில் வந்திருப்பார்களா யாரையும் கொல்லக்கூடாது, ஆனால் தற்காப்புக்காக அச்சுறுத்தலாம்\" என்று கூறினார்.\nபாம்பும் தன் தவறை உணர்ந்து கொண்டது.\nகுழந்தைகளே, வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் குருவாக விளங்கிய மகான், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை இது. அவர் இப்படி வாழ்க்கைக்குத் தேவையான தத்துவங்கள் கொண்ட பல சுவையான கதைகளைக் கூறியுள்ளார். சரி, அடுத்த மாதம் சந்திப்போமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2012/11/", "date_download": "2019-05-21T07:20:45Z", "digest": "sha1:TF6Q3ZG4PMBRUKG7XAPCNJGFG37PDL77", "length": 61482, "nlines": 369, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: November 2012", "raw_content": "\nவிழிகளில் துவங்கி மனங்களில் நிறையும் காதல்..\nஊடலில் துவங்கி உவகையில் நிறையும் நேசம்..\nமேளத்தில் துவங்கி மாலையில் நிறையும் திருமணம்..\nஆசையில் துவங்கி அன்பினில் நிறையும் உறவு..\nசிரிப்பினில் துவங்கி சேட்டையில் நிறையும் மழலை..\nஇவை அனைத்தும் பெற்று மணமக்கள் சிறப்புடன் வாழ என் வாழ்த்துகள்.. இந்த பதிவைப் படிக்கும் என் வாசகர்களின் வாழ்த்துகளும் அவர்களுக்கு உரித்தாகட்டும்..\nஎன்னுடைய எழுத்துகளை முதன் முதலாக அச்சில் ஏற்றி என் எழுத்துக்கு ஓர் அங்கீக���ரம் கொடுத்த தோழி அனுராதா அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள் பல..\nதேடல்கள் என்பது மனிதப்பிறவி ஆற்றவேண்டிய முக்கிய கடமைகளுள் ஒன்று. என் தேடல்கள் என் ஐந்தாம் பிராயத்தில் தொடங்கியதாக ஞாபகம். என் தேடல்களை வரிசைப்படுத்தியபோது மிக முக்கியமானதாக மூன்று தேடல்கள் தோன்றியது..\nமுதலாவது எதை தேட வேண்டும் என்ற தேடல். இரண்டாவது என் முதல் தேடலுக்கான தூண்டுகோல் எது என்ற தேடல். மூன்றாவதாக இந்த தேடலின் பயன் என்ன நன்மை தீமையென்ன என்ற தேடல். என்னுடைய இந்த மூன்று தேடலுக்குமே இன்னமும் சரியானதொரு விடை கிடைத்தபாடில்லை. அந்த விடைக்கான தேடலே என் அடுத்த தேடலாய் அமைந்துவிட்டது.\nஇந்த தேடலின் அளவு பெரியதா, சிறியதா என்றொரு தேடல். தேடல்கள் வெற்றி பெறுமா தோற்றுப்போகுமோ என்றொரு தேடல். தேடல் நட்பை வளர்க்குமா, எதிர்ப்பைத் தூண்டுமா என்டுமொரு தேடல்.\nநட்பு என்பது என்ன என்றொரு தேடல். அது அவசியமா இல்லையா என்றொரு தேடல். அவசியமென்றால் அதன் அளவுகோல் என்ன அதன் எல்லை எதுவரை பெற்றோரின் பாசத்தை விட பெரியதாக இருக்க வேண்டுமா, சிறியதாக இருக்க வேண்டுமா என்றொரு தேடல் நட்பை அருகிலிருந்து வலிமைமிக்க வார்த்தைகளால் வளர்க்க வேண்டுமா, இல்லை தொலைவிலிருந்தும் மெல்லிய உணர்வுகள் கொண்டு வளர்க்க முடியுமா என்றொரு தேடல். நட்பு என்பது மிகப்பெரிய விஷயமென்று சிலர் கூறியபோது என் தேடல் இன்னும் தீவிரப்பட்டுப் போனது. என்னைப் பொருத்தவரை என் தேடலின் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது மற்றவர்கள் சொல்வது போல் நட்பு ஒன்றும் பெரிய விஷயமல்ல.. மிகவும் சிறியதுதான்.. ஒரு அணுவைப்போல், ஒரு திருக்குறள் போல்..\nஹார்மோன்கள் மிகுதியால் உண்டாகும் காதல் எனும் கானல்நீர் தேவை தானா என்றொரு தேடல். வெறும் கிளர்ச்சியை தூண்டி, மாயபிம்பம் காட்டி மனிதனை போதையில் சிக்க வைக்கும் திரைப்படங்கள் தேவைதானா என்றொரு தேடல். தனிமனித சுயநலத்துக்காக ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றும் இந்த அரசியல் தேவைதானா என்றொரு தேடல்.\nதேடல்கள் தேவைகளை தூண்டிவிடுகிறதா என்றொரு தேடல். இல்லை தேவைகளுக்காக தேடல் செய்கிறார்களா என்றொரு தேடல். தேவைகளுக்காக தேடல் செய்பவர்கள் தேவை தீர்ந்ததும் தேடலை நிறுத்தி விடுகிறார்களா அதில் திருப்தி கொள்கின்றனரா என்றொரு தேடல். தேடல்கள் தேவைகளை தூண்டிவி���ுகிறதேனில் அது முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்கிறதா, இல்லை முரண்பட்ட ஒரு சமூகத்தை உருவாக்குகிறதா என்றொரு தேடல்.\nதீவிரவாதம் என்பது தேவைதானா என்றொரு தேடல். பொதுவாய்ப் பார்த்தால் தவறாய்த் தோன்றும் இத்தீவிர'வாதம்' ஒரு தீவிரவாதியின் பார்வையில் பார்த்தால் சரியாய் தோன்றுகிறதே.. இந்த தொலைநோக்குப் பார்வை சரியா, தவறா என்றொரு தேடல். மதங்கள் என்பது அவசியம் தானா என்றொரு தேடல். கடவுள் யாரென்ற தேடல் ஒருபுறமிருக்க இந்த மதங்களின் பெயரால் உயிர்கள் மடிவது நியாயம்தானா என்றொரு தேடல்.\nதேடல்களின் பிறப்பிடமே எதுவென்று தெரியாத போது அந்த தேடல்களைத் தேடித் தேடி தொலைந்து போவது நம் தலைவிதியாகிவிட்ட பின்பு ஒரேயொரு விஷயம் மட்டும் எல்லோருடைய மனதிலும் ஒருமித்து இருக்கிறது. 'அது' , அமெரிக்காவில் 9/11 இலும் இந்தியாவில் 26/11 லும் நடந்த கோரச் சம்பவங்களுக்கு பிறகு இரவு பகலாக கண்விழித்துப் பணியாற்றிய மீட்ப்பு பணியாளர்களிடம் இருந்த, உற்றாரில்லை உறவினரில்லை, நண்பருமில்லை யாரோ முகம் தெரியாத மனிதர்கள் தீயில் கருகிச் செத்த பொது அந்த அப்பாவி மக்களுக்காக கண்ணீர்விட்ட உலக மக்கள் ஒவ்வொருவரிடமும் இருந்த மனிதாபிமானம்தான் அது .\n என்பதையே என் தேடலின் தீர்வாய்ச் சமர்ப்பிக்கிறேன்..\nரஜினி படம் பாக்க ரெடியா\n'கோச்சடையான்' இப்போதைக்கு இல்லேன்னு சொல்லிட்டாலும், இந்த வருஷம் ரஜினி படமே இல்லேன்னு வருத்தப்படும் ரசிகர்களுக்கு இதனால் சொல்லிக் கொள்வது என்னன்னா, வருகிற 12.12.12 அன்னைக்கு (ஆமாங்க சூப்பர் ஸ்டார் பிறந்த நாள் அன்னைக்கு, டேட் எவ்ளோ சூப்பர் ஆ இருக்கு பாருங்க) நம்ம கொஞ்ச நாள் () முன்னாடி பார்த்த சிவாஜி இப்போ 3டி தொழில் நுட்பத்துடன் வருதுங்க..\nசில பல காட்சிகளை நீளம் கருதி வெட்டிட்டாங்க (குறிப்பா பழகலாம் வாங்க, அங்கவை சங்கவை காமெடிகள், இரண்டு சண்டைக் காட்சிகள் போன்றவற்றை கட் பண்ணிடாங்க..) பாடல்கள்ள 3டி சங்கதிகள் அதிகம் புகுத்த வாய்ப்பு இருக்கறதால எல்லா பாடல்களையும் நாம் காணலாம்.\nசூப்பர் ஸ்டார் காச சுண்டி விடுற சீனெல்லாம் தியேட்டர்ல விசில் பறக்கப் போவது உறுதி. ஒயின் பழசாக பழசாகத் தான் சுவை அதிகம்னு சொல்லுவாங்க. நம்ம ரஜினி படமும் அந்த மாதிரி தாங்க. எது எப்படியோ, \"சிங்கம் மறுபடி சிங்கள்\" ஆ வருது.. பாக்க நீங்க ரெடியா\nபயணத்தின் சுவடுகள்-3 (மை டியர் மலேசியா)\nதேசம்: 1; ஸ்தலம்: 2; தொலைவு: 3.\nவிமான நிலையத்திலிருந்து சுமார் ஒரு மணி நேர பயணத்திற்கு பின் பத்து மலை (அ) பத்து குகைக் கோவிலை அடைந்தேன். பழத்திற்காக தாய் தந்தையரிடம் கோபித்துக் கொண்டு பாலமுருகன் பழனிக்குச் சென்றதாய் கேள்விப் பட்டிருக்கிறோம்.. ஆனால் அவர் எப்போது மலேசியாவிற்கு வந்தார் என்று யாருக்காவது தெரியுமா\n400 வருடங்களுக்கு முன்பு இந்த பத்து மலை பழங்குடியினர் வசிக்கும் இருப்பிடங்களாய் இருந்திருக்கிறது. 1890 இல் தம்புசாமிப்பிள்ளை என்பவர் இந்த குகையின் நுழைவாயில் வேல் வடிவில் இருப்பதைப் பார்த்து இங்கு முருகனுக்கு இந்த கோவிலை நிர்மாணித்தார். (இவர்தான் கோலாலம்பூரில் உள்ள மகாமாரியம்மன் கோவிலையும் நிர்மாணம் செய்திருக்கிறார்)\nசுமார் 140 அடி(42.7 மீ) உயரம் கொண்ட இந்த முருகர் சிலைதான் இன்றுவரை உலகிலேயே மிக உயரமான ஹிந்து கடவுள் சிலையாக இருக்கிறது. 2006 – ஜனவரி மாதம் பொதுமக்கள் தரிசிப்பதற்காக திறக்கப்பட்ட இந்த சிலையை வடிவமைக்க 24 மில்லியன் ரூபாய் செலவானதாம். தாய்லாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட 300 லிட்டர் தங்க பெயின்ட் கொண்டு இந்த ஜொலிக்கும் முருகனுக்கு வண்ணம் கொடுக்கப்பட்டதாம்.மேலும் சிலையை வடிவமைக்க சுமார் மூன்று ஆண்டுகள் ஆனதாம்..\nகுகைக் கோவில்- இந்த மலையில் மூன்று முக்கிய குகைகளும் ஒரு சிறிய குகையும் உள்ளன. அவற்றில் இந்த கோவில் குகை ( Temple Cave ) மிகப் பெரியது.தரையிலிருந்து நூறு மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த குகைக்கு செல்ல 272 படிக்கட்டுகள் ஏற வேண்டும். ஒவ்வோர் வருடமும் தைப்பூசத் திருவிழாவிற்கு கூடும் அன்பர்களின் எண்ணிக்கை ஏராளம்.\nஅடிவாரத்தில் அமைந்துள்ள Art Gallery Cave மற்றும் Museum Cave ஹிந்து கடவுள்களின் சிலைகளும், ஓவியங்களும் நிறைந்தது. மலையின் இடது புறத்தில் ராமாயணக் குகை ஒன்று உள்ளது. ராமரின் புகழ் சொல்லும் இந்த குகைக்கு போகும் வழியில் ஐம்பது அடி உயரமுள்ள ஒரு ஆஞ்சிநேயர் சிலையும் உள்ளது..\nகுகைகளுக்குச் செல்லும் வழியில் ஏராளமான புறாக்கூட்டங்களையும், குரங்குகளையும் காணலாம். பல்வேறு உணவகங்களும், இளநீர் கடைகளும் சுற்றிலும் உள்ளதைக் காணலாம். இந்த ஸ்தலத்திற்கு மலேசியாவிலிருந்து மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாட்டவரும் வந்து செல்வதால் ஆண்டு முழுவதும் திருவிழாக் கோலம பூண்டிருக்கும். பக்தி, கோவில்கள், குகைக்களுக்காக மட்டுமல்லாமல் ஆஜானபாகுவாக நின்றிருக்கும் அழகன் முருகனைக் காண்பதற்காகவாவது ஒருமுறை இங்கு வந்து செல்ல வேண்டும்..\nபத்து மலையிலிருந்து புறப்பட்டு நேராகச் சென்றது கெந்திங் ஹைலண்ட்ஸ்.. நிறைய இயற்கை/ செயற்கைக் காட்சிகள் நிறைந்த ஒரு முக்கியமான இடம் அது. எல்லாரும் புகைப்படக் கருவிகளுடன் தயாரா இருங்க..\nபயணத்தின் சுவடுகள்-2 (மை டியர் மலேசியா)\nபயணத்தின் சுவடுகள்-1(மை டியர் மலேசியா)\nஇதோ இப்போ வெடிக்குது, அப்போ வெடிக்குதுன்னு ஒரு வாரமா டென்சன் கிளப்பிகிட்டிருந்த துப்பாக்கி ஒரு வழியா தீபாவளிக்கு வெடிச்சிருச்சு.. நம்ம இளைய தளபதி விஜய், காஜல் அழகுவால் சாரி, அகர்வால் நடிச்சு முருகதாஸ் அண்ணன் இயக்கி வெளிவந்திருக்கும் படம்.\nஹீரோ விஜய் - ஹேர்ஸ்டைல் மாற்றம் (மிலிட்டரி கட்), கதைக்கு தேவையான நடிப்பை மட்டும் கொடுத்திருப்பது, கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு தன் உடல் மொழி மற்றும் உச்சரிப்பையும் கொடுத்திருப்பது பாராட்டத் தகுந்தது.. ( குறிப்பாக பன்ச் டயலாக் எதுவும் இல்லாதது ஆறுதல்) விஜயின் சிறந்த பத்து படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்.\nவிஜய்க்கு சரிசமமாக நடித்திருப்பது வில்லன் வித்யுத் ஜமால் (பில்லா 2 ல டிமித்ரியா வந்தாரே, அவரே தான்.) பொருத்தமான கதாப்பாத்திரம். மிரட்டலான நடிப்பு. கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் ஜெயிக்கிறார்.. ஆனால் நம் மனதில் நிற்பதென்னவோ வித்யுத் தான்..\nகாஜல் அகர்வால், அழகுப் பதுமை வேடம். அம்மணி அட்டகாசமாய் வந்து போகிறார். எல்லோருக்கும் இது போல் ஒரு காதலி இருந்தால் நன்றாக இருக்குமென்ற ஆவலைத் தூண்டிப் போகிறார். (மீட் மை கேர்ள் ப்ரண்டு பாடலில் நம்மை கிறங்கடிக்கிறார்..) ஜெயராம் சர்ப்ரைஸ் பேக்கேஜ்.. சத்யன் இடையிடையே கிச்சு கிச்சு மூட்டுகிறார்.. கடைசியில் கண்கலங்க வைக்கிறார்.\nஒளிப்பதிவு சந்தோஷ் சிவன். ஆமாங்க மணிரத்னம் படங்களுக்கு பண்ணிட்டு இருந்தாரே அவரே தான். ஒவ்வோர் பிரேமிலும் ஒளி ஓவியத்தை காமிரா எனும் தூரிகை கொண்டு தீட்டி இருக்கிறார். (சார், உங்களுக்கு டைரக்ஷன் எல்லாம் வேண்டாம்.. உங்க ஒளிச் சேவை தமிழ் நாட்டுக்குத் தேவை.)\nமும்பை தொடர் குண்டுவெடிப்பை பற்றிய கதை என்றாலும், காதல், நட்பு, தேசம், தியாகம், வில்லனின் வியுகத்தை உடைப்பது, ஹீரோவின் அடுத்த செயலை வில்லன் கணிப்பது.. வில்லனுக்கு தன் தங்கையையே பணயக் கைதியாக அனுப்பி வைப்பது என காட்சிக்கு காட்சி திருப்பங்கள். சரி, கதைக்கு வருவோம்.. விடுமுறைக்கு வரும் ராணுவ வீரர் விஜய், மும்பையில் பரவியிருக்கும் தீவிரவாதிகளின் கொட்டத்தை அடக்கி அவர்களின் திட்டத்தை தவிடுபொடியாக்கி அதன் வேர் வரை வெட்டி எறிவதே கதை..\nஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை.. ஒரு பாடலை ஆண்ட்ரியாவுடன் விஜயே பாடியிருப்பது சிறப்பு ( நல்லவேளை இந்த பாடலை பாடிக் கொண்டிருப்பவர் உங்கள் விஜய் என்ற வாசகத்தை காணோம்). ரீ-ரெக்கார்டிங் கலக்கல் (லேட்டா போட்டாலும் லேட்டஸ்டா போட்டிருக்கீங்க பாஸு..\nராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தியிருக்கும் தேசப்பற்றிற்காக இயக்குனருக்கு ஒரு சல்யூட். தெளிவான கதை, அளவான வசனங்கள், விறுவிறுப்பான திரைக்கதை, ஹாலிவுட் படங்களுக்கு இணையான காட்சியமைப்புகள், சண்டைக்காட்சிகள். துப்பாக்கி பர்பெக்ட் என்டர்டைனர் என்பதில் துளியும் ஐயமில்லை..\nடிஸ்கி – முருகதாஸ் சார், எல்லாம் சரி.. எதுக்கு சார் இந்த டைட்டிலே வேணும்னு கட்டிபுடுச்சு உருண்டு, சண்டை போட்டு வாங்கனிங்க ஒரு பட்டாசுன்னு வச்சுருக்கலாம், சரவெடின்னு வச்சுருக்கலாம்.. கொஞ்சம் டவுட்ட கிளியர் பண்றீங்களா\nதீபாவளித் திரைப்படங்கள் 2012 - ஓர் அலசல்\nஇந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களைப் பற்றிய ஒரு சிறிய அலசல்.. நவம்பர் 9 ஆம் தேதியே வெளியாகும் என்று கூறப்பட்ட சில படங்களும் பல்வேறு காரணங்களால் தாமதமாக தீபாவளியன்று தான் வெளியாகிறது..\nதுப்பாக்கி - தீபாவளித் திரைப்படங்களில் அதிக பொருட் செலவில் உருவானதும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் வெளிவர இருக்கும் படம் இது. விஜய் நண்பன் திரைப்படத்திற்குப் பின் நடித்து வெளிவர இருக்கும் படம். ட்ரைலர் நமக்கு இது ஆக்க்ஷன் விருந்தாக இருக்கும் என்பதை சொல்கிறது..\nபோடா போடி - சிம்பு, வரு சரத்குமார் நடித்து வெளிவர இருக்கும் இந்த படத்தில் நட்பு, காதல் செண்டிமெண்ட் போன்றவற்றை எதிர்பார்க்கலாம். பாடல்கள் ஏற்கனவே மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளதால் இந்த படத்திற்கு பெரும் வரவேற்பு இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது..\nஅம்மாவின் கைபேசி- அழகி, ஒன்பது ருபாய் நோட்டு எனும் அழகிய காவியங்களை கொடுத்த தங்கர் பச்சானின் இயக்கத்தில் சாந்தனுவின் மாறுபட்ட தோற்றத்தில் வெளிவர இருக்கும் குறைந்த பட்ஜெட் படம்.\nஜப் தக் ஹை ஜான் - பாலிவுட் பாஷா ஷாருக் கான் நடித்து வெளிவர இருக்கும் ஹிந்திப் படம் இது. ஏ. ஆர். ரகுமான் இசை என்பதால் படத்திற்கு வட இந்தியாவில் மட்டுமல்லாது தமிழ் நாட்டிலும் கூட்டம் இருக்கும்.\nசன் ஆப் சர்தார் - காஜோலின் கணவர் அஜய் தேவ்கன், சோனாக்ஷி சின்ஹா நடித்து வெளிவர இருக்கும் இந்தப் படம் ஒரு நகைச்சுவை விருந்தாக இருக்கும் என்பதில் ஐயமில்லை..\nநீர்ப்பறவை - தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் இது. விஷ்ணு, சுனைனா நடித்திருக்கும் இந்தப் படத்தில் வைரமுத்துவின் வைர வரிகள் பலம் சேர்க்கின்றது. பெரிய திரைப்படங்கள் வெளியாவதால் இந்த படம் ஒரு வாரம் கழித்து வெளியாகலாம் ..\nஅப்ப, நீங்க எந்த படம் பாக்க போறீங்க\nசமீபத்தில் ரசித்த பாடல்.. (YUVVH)\nஇசையின் மேல கொண்ட அதீத ஆர்வத்தால் அவ்வப்போது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் ஆங்கிலப் பாடல்களையும் கேட்பதுண்டு.. அப்படி சமீபத்தில் புதிதாக வீட்டிற்கு ஒரு “Home Theater” வாங்கி வந்தேன். அப்போது அதை இன்ஸ்டால் செய்ய வந்த பணியாளிடம் ஏதாவது வீடியோ உள்ளதா என கேட்ட போது சில பாடல்களை என் ஹார்டு டிரைவில் பதிவு செய்து கொடுத்தான்.\nஅந்த பாடல்களில் ஒன்று “YUVVH” என்ற ஆல்பத்திலிருந்த “நெஞ்சோடு சேர்த்து” எனும் இந்த மலையாளப் பாடல்.. முதல் முறை கேட்ட போதே மனதை என்னவோ செய்தது.. அந்த பாடல் முழுமையாக இல்லாததால் இணையத்தில் தேடிய போது “YOU TUBE” ல் கிடைத்தது..\nஇதுவரை சுமார் ஐம்பது முறையாவது அந்தப் பாட்டை கேட்டிருப்பேன். சற்றும் சலிக்கவில்லை. அந்த பாடல் இது போல் துவங்கும்\n“நெஞ்சோடு சேர்த்து பாட்டொன்னு பாடாம்,\nஎன காதல் ரசம் சொட்டச் சொட்ட இயற்றப்பட்ட இந்த பாட்டிற்கு இசையமைத்திருப்பது ஸ்ரீஜித்- சச்சின் எனும் இருவர். (இவர்கள் இப்போது ஒரு தமிழ் படத்திற்கும் இசையமைப்பதாய் கேள்வி). பாடலைப் பாடியவர் “என்னமோ ஏதோ” புகழ் ஆலாப் ராஜு. இந்த பாடல் கேரளாவில் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலும் மிகவும் பிரபலமடைந்திருக்கிறது.. அழகான நாயகி, அவள் அழகையும் மீறி ரசிக்க வைக்கும் நாயகனின் நடிப்பு, சிறப்பான ஆக்கம் இப்படி எல்லாம் நிறைந்த இந்த வீடியோ உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்.\nபயணத்தின் சுவடுகள்-2 (மை டியர் மலேசியா)\nதேசம்: 1; ஸ்தலம்: 1; தொலைவு: 2.\nவிமானத்தில் அருகில் அமர்ந்திருந்த ஒரு நபர், இடையிடையே அளவளாவிக் கொண்டே () வந்தார். அவர் பேசியதில் இருந்து அவர் மலேசியாவில் கடந்த ஆறு வருடங்களாய் இருப்பதையும், அடிக்கடி இந்தியா சென்று வருவதையும் தெரிந்து கொண்டேன். மேலும் அவர் எலக்ட்ரானிக் துறையில் பணிபுரிவதாயும் தெரிவித்தார்.. விமானம் தரையிறங்க எத்தனித்தவுடன் பைலட் பெல்டை அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார். சற்று நேரத்தில் விமானம் தன் இறக்கைகளால் காற்றைக் கிழித்துக் கொண்டு தரையிறங்கத் தயாரானது.\nவிமானம் முழுமையான நிறுத்தத்திற்கு வந்தபின் பெல்டை கழற்றவும் என பைலட் அறிவுறுத்திக் கொண்டிருக்க என் அருகில் இருந்த நபர் திடீரென்று பெல்டை விடுவித்துக் கொண்டு மேலிருந்து தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு இறங்கத் தயாரானார். இவரைப் பார்த்த இன்னும் சிலர் வேக வேகமாக தத்தமது உடைமைகளை எடுக்க விரைந்தனர்.. விமானச் சிப்பந்திகள் அவரை உட்காருமாறு பணித்தபோதும் அவர் அமர மறுத்ததுடன் தன் செல்பேசியை ஆன் செய்து பேசத் தொடங்கி விட்டார். இதனை கண்ட எனக்கோ மிகுந்த அதிர்ச்சி, படித்த, பண்புள்ள அந்த நபரே ( இதற்கும் விமானத்தில் அடிக்கடி பயணம் செய்பவராம்) இவ்வாறு செய்வதை கண்டு திகைத்துப் போனேன்..\nவிமானம் முழு நிறுத்தத்திற்கு வந்ததும் என் பொருட்களை சரிபார்த்து எடுத்துக் கொண்டு, மலேசிய மொழியில் அங்கிருந்த விமானப் பணிப்பெண்ணிடம் வணக்கம் சொல்ல எண்ணி (தில்லாலங்கடி திரைப்படத்தை பார்த்து கற்றுக் கொண்டது) “சலாமத் தடாங்” என்றேன். அந்தப் பெண்ணோ சிறியதாய் ஒரு புன்முறுவல் செய்து என்னிடம் “உங்கள் பயணம் சிறப்பாய் அமைய ஏர் எசியாவின் வாழ்த்துகள்” என தூய தமிழில் சொல்ல, அப்போது தான் அவள் பெயர் “கீதாலட்சுமி” என்பதை பார்த்து “நன்றி” என்று வழிசலுடன் கூறி இறங்கினேன்.\nஏர் ஏசியாவின் தனிப்பட்ட விமானங்கள் தரையிறங்கும் இடமாம் அது. அங்கிருந்து ஏர்போர்ட்டின் இமிக்ரேசன் செக்கிட்கு வருவதற்கு அரை மணிக்கூறு பிடித்தது. வரும் வழியில் கண்ணில் கண்ட மற்றொரு மலேய வார்த்தை “திலாரங் மசூக்” ( உள்ளே நுழையாதே). மலாய் மொழிக்கென எழுத்துரு இருந்த போதும் அவர்கள் தங்கள் சொற்களை ஆங்கிலத்தின் துணை கொண்டு தான் எழுதுகிறார்கள். இதைப் பார்த்த போது இதே போல் நம் ஊரிலும் செய்தால் வெளிநாட்டுப் பயணிகள் கூட தமிழை ஆர்வமாக படிக்க ஏதுவாக இருக்கும் என்று தோன்றியது.\nமுன்பே வாங்கி வைத்திருந்த விசாவை அங்கிருந்த அலுவலரிடம் கொடுத்து மலேசியாவில் நுழைந்ததற்கான முத்திரையை பெற்றுக் கொண்டு, வெறும் பேக்-பேக் ( BACK-PACK) மட்டுமே இருந்ததால் நேராக ஏர்போர்ட்டின் நுழைவாயிலுக்கு வந்தேன். நுழைவாயிலின் அருகில் ஒரு சிறிய கடையில் மலேசியாவின் சிம் கார்ட் விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். சிம் கார்டு இலவசம், ஆனால் அதில் பேச வேண்டுமானால் முப்பது ரிங்கட்டுகள் செலுத்த வேண்டும். (கிட்டத்தட்ட இந்தியாவிற்கு முக்கால் மணி நேரம் பேசிக் கொள்ளலாம்). எதற்கும் இருக்கட்டுமென ஒரு பேன்சி நம்பர் () தேடி எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.\nஏர்போர்ட்டிலிருந்து ஒரு வாடகை வண்டியில் நேராக நான் பயணித்தது- பத்து மலைக்கு.. முருகனைக் கொஞ்சம் பொறுத்திருந்து தரிசிப்போமா\nபயணத்தின் சுவடுகள்-1(மை டியர் மலேசியா)\nநியூ ஏஜ் - பாப்பா பாட்டு\nபாப்பா பாப்பா இத கேளு,\nபாரதி பாடும் கத கேளு..\nமம்மி டாடி சொல்வதை நீ\nMummy க்கு Help ம் பண்ணிடனும்\nTime க்கு School போயிடனும்\nGood Good வெரி குட் வாங்கிடனும்\nபாப்பா பாப்பா இத கேளு,\nபாரதி பாடும் கத கேளு..\nபயணத்தின் சுவடுகள்-1 (மை டியர் மலேசியா)\nபயணம் என்ற பெயரில் என் வாழ்க்கைப் பயணத்தை இதுவரை பதிவு செய்து வந்தேன்.. நான் வாழ்க்கையில் மேற்கொண்ட பயணங்களைப் பற்றி ஒரு சிறிய தொடராக எழுதும் ஆவல் நீண்ட நாட்களாகவே என் மனதின் ஓரத்தில் இருந்தது.. என் எழுத்துக்கு இதுவரை ஆதரவு கொடுத்த என் வாசகர்கள் இந்த தொடருக்கும் வரவேற்பு அளிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த தொடரை தொடங்குகிறேன்.. (நான் சமீபத்தில் பயணித்த மலேசியா-சிங்கப்பூர் அனுபவத்திலிருந்து துவங்குகிறேன்..)\nதேசம்: 1; ஸ்தலம்: 1; தொலைவு: 1.\nஎவ்வளவு முறை சுவைத்தாலும் ஐஸ்க்ரீமைப் பார்த்தவுடன் சுவைக்கத் துடிக்கும் குழந்தைபோல், புதிய இடங்களைக் காண்பதில் தான் என்னே ஆனந்தம் நாள்காட்டியை அக்டோபர் பதினெட்டு எப்போது வருமென்று தினம் பதினெட்டு முறை பார்த்தபடியே ஆவலாய்க் காத்திருந்தேன். பத்து நாட்களுக்கு முன்னரே விசாவிற்காக பாஸ்போர்டை சென்னைக்கு அனுப்பியிருந்தேன். மலேசியன் ரிங்கட் (மலே���ியாவின் கரன்சி ) மற்றும் சிங்கப்பூர் டாலர் வாங்குவதற்காக பல ட்ராவல்ஸ் மற்றும் வங்கிகளில் விசாரித்து பின் (1 ரிங்கட் - 17.50 ரூபாய் , 1 சிங்கப்பூர் டாலர் - 44.20 ரூபாய் ) X E கரன்சி எக்ஸ்சேஞ்சிடம் வாங்கிக் கொண்டேன். கோவையிலிருந்து சென்னையை அடைந்த போது க்ளாஸில் நிறையும் ஒயின் போல் என் மனம் சந்தோஷத்தில் நிறைந்து கொண்டிருந்தது..\nசென்னை ஏர்போர்ட் நவீனமாகவும், மிகுந்த அழகுடனும் காட்சி அளித்தது.. (இரண்டு மாதங்களில் இது இரண்டாவது முறை, இருப்பினும் அதன் அழகை ரசிக்கத் தவறவில்லை). AIR ASIA எனும் அந்த \"பறக்கும் மாட்டு வண்டியில்\" மீண்டும் ஏறி உற்கார்ந்த போது என் தலை விதியை நானே நொந்து கொண்டேன். (அது பற்றி இன்னொரு பதிவில் விளக்கமாக சொல்கிறேன் ).\nமூச்சு முட்டினாலும் திறக்க முடியாத சன்னல்களின் ஊடே அந்த அதிகாலை ஆகாயத்தைப் பார்த்த போது மனதிற்குள் ஒரு இனம் புரியா பரவசம்.. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காதலி போல் அத்தனை அழகு.. உருண்டு திரண்டு மெல்ல மெல்ல ஓடிவந்து, பிய்த்துப் போட்ட இலவம்பஞ்சுக் கூட்டங்களாய் மிதந்து வரும் அழகில் மயங்காதவர் எவரும் இருக்க முடியாது.. ( FLIGHT ஏறியதும் அடித்து பிடித்து விண்டோ சீட் வாங்கி உறங்கும் மக்களே, கொஞ்சம் தலையை திருப்பி இயற்கையின் பேரழகைப் பருகுங்கள்)\nஇதோ இன்னும் பத்து நிமிடங்களில் கோலாலம்பூரில் தரையிறங்கப் போகிறோம்..\nSKY FALL - திரை விமர்சனம்.\nஒரு சிறிய இடைவெளிக்குப் பின் வந்திருக்கும் 007 படம். டேனியல் க்ரெய்க் நடிக்கும் கடைசி ஜேம்ஸ் பாண்ட் படம் என்று கூறப் படுகிறது. 2008 இல் Quantum of Solace வெளியிட்டுக்குப் பின் சிறிது காலம் பொருளாதாரத் தட்டுப்பாட்டினால் தடைபட்டிருந்த படம் 2010 ல் உயிர்பெற்று இன்று நம் கண்களுக்கு விருந்தாய்\nநமது நாயகன் ஜேம்ஸ் பாண்ட் இந்த முறை துப்பு துலக்குவது MI6 உளவு நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட(படும்) தாக்குதல்களைப் பற்றி.. மேலும் அவர்கள் ஏஜென்ட் M ஐ ஏன் கொல்ல முயற்சிக்கிறார்கள், இந்த தாக்குதல்களுக்கு பின்னால் இருப்பவர்கள் தனது நிறவனத்தின் நிழல்களா, அவர்களிடமிருந்து எப்படி MI6 ஐ 007 காப்பாற்றுகிறார் என்பது தான் கதையின் முடிச்சு..\nடேனியல் க்ரேய்க் - நாம் முன்னர் பார்த்த படங்களில் இருந்த அதே முக பாவனைகள்.. தலைதெறிக்க ஓடும் காட்சிகள், எதிரியிடம் மாட்டிக்கொள்ளும் போது சேரில் கட்டி வைத்திருப்பது போன்ற காட்சிகள் ஏனோ முந்தைய படங்களையே நினைவு படுத்துகிறது.. மேலும் ரொமேன்ஸ் காட்சிகளில் () மனிதர் பிரிட்டிஷ் நாட்டின் சர்தார் வல்லபாய் படேல் பட்டம் வெல்கிறார்.. (கிளம்புங்க சார் காத்து வரட்டும்..) மனிதர் பிரிட்டிஷ் நாட்டின் சர்தார் வல்லபாய் படேல் பட்டம் வெல்கிறார்.. (கிளம்புங்க சார் காத்து வரட்டும்..\nபடத்தின் கதை ஏஜென்ட் M ஐ சுற்றியே இருப்பதால் ஜுடி டென்ச்சின் கதாப்பாத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது. ( ஆனா கடைசில கொன்னுப் புட்டாங்களே..) ரொம்ப நாளைக்கு அப்புறம் \"மணி பென்னி \" கேரக்டர் வருகிறது. ஒரு \"Gun \"ம் ரேடியோ ட்ரான்ஸ்மிட்டர் மட்டும் கொடுத்துச் செல்லும் போது \"Q \" ஏமாற்றுவது பாண்டை மட்டுமல்ல.. நம்மையும் தான்.. வில்லனை இன்னும் கொஞ்சம் வலிமையாக காட்டியிருக்கலாமோ) ரொம்ப நாளைக்கு அப்புறம் \"மணி பென்னி \" கேரக்டர் வருகிறது. ஒரு \"Gun \"ம் ரேடியோ ட்ரான்ஸ்மிட்டர் மட்டும் கொடுத்துச் செல்லும் போது \"Q \" ஏமாற்றுவது பாண்டை மட்டுமல்ல.. நம்மையும் தான்.. வில்லனை இன்னும் கொஞ்சம் வலிமையாக காட்டியிருக்கலாமோ (நம்ம ஊர் மதன் பாப் மாதிரி அடிக்கடி சிரிக்கிறார்)\nஇசை அதிரடி.. குறிப்பாக வில்லன் தப்பிச் செல்லும்போது Subway க்கு குண்டு வைத்து தகர்க்கும் காட்சியில் அரங்கமே அதிர்கிறது. ஒளிப்பதிவு அருமை.. லண்டன் மற்றும் பாண்டின் பிறந்த ஊரைக் காட்டும் போது கொள்ளை அழகு. அவருடைய வீடு நாம் முன்பே ஹாரி பாட்டர் படத்தில் பார்த்ததாய் ஞாபகம்..\nதமிழ் சினிமாக்களையே இப்போது நாம் உலகத் தரத்துடன் பார்த்துப் பழகி விட்டதலாயோ என்னவோ இது போன்ற படங்களின் மேல் நாம் அளவுக்கு அதிகமான எதிர்ப்பார்ப்புடன் செல்கிறோம்.. எது எப்படியோ, படத்தின் முதல் பதினைந்து நிமிடங்களை தவற விடாதீர்கள். ( சிறப்பான ஸ்டன்ட் காட்சிகள் நிறைந்த மயிர் கூச்செறியும் நிமிடங்கள் அவை).. SKYFALL - அடி பலமில்லை.\nரஜினி படம் பாக்க ரெடியா\nபயணத்தின் சுவடுகள்-3 (மை டியர் மலேசியா)\nதீபாவளித் திரைப்படங்கள் 2012 - ஓர் அலசல்\nசமீபத்தில் ரசித்த பாடல்.. (YUVVH)\nபயணத்தின் சுவடுகள்-2 (மை டியர் மலேசியா)\nநியூ ஏஜ் - பாப்பா பாட்டு\nபயணத்தின் சுவடுகள்-1 (மை டியர் மலேசியா)\nSKY FALL - திரை விமர்சனம்.\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nயாருடா மகேஷ்- திரை விம���்சனம்\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஎன் கூட ஓடி வர்றவுக\nகேட்டு வாங்கிப்போடும் கதை : மறுபடியும் அம்மா.. - துரை செல்வராஜூ\nகதம்பம் - தில்லி டைரி – லிட்டி சோக்கா – விதம் விதமாய் உணவு\nயார் யார் என்னென்ன தானியங்களை சாப்பிடனும்\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/02/lic-aao-online-exam-call-letters-out.html", "date_download": "2019-05-21T07:34:35Z", "digest": "sha1:PUT3LR35ZHCTAIDXDMZMVVZMLDPTYXJ3", "length": 3929, "nlines": 144, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: LIC AAO Online Exam Call Letters Out 2016 :", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/charakkunththu-vipaththu/", "date_download": "2019-05-21T07:53:45Z", "digest": "sha1:CRN32BFKSZ73ZW7KDH257DILSWABHDDQ", "length": 18244, "nlines": 212, "source_domain": "hosuronline.com", "title": "இருசக்கர வண்டி மீது சரக்குந்து மோதியதில் இரண்டு பேர் பலி", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nவெள்ளிக்கிழமை, மே 17, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nஇருசக்கர வண்டி மீது சரக்குந்து மோதியதில் இரண்டு பேர் பலி\nஒசூர் அருகே அச்செட்டிப்பள்ளியில் இருசக்கர வண்டி மீது சரக்குந்து மோதியதில் சரக்குந்து சக்கரத்தில் சிக்கி இரண்டு பேர் நிகழ்விடத்திலே பலி\nஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்\nஒசூர் அருகே இருசக்கர வண்டியின் மீது சிமெண்ட் பாரம் ஏற்றிச்சென்ற சரக்குந்து மோதிய விபத்தில் இருசக்கர வண்டியில் சென்ற இரண்டு பேர் நிகழ்விடத்திலே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஒசூர் அருகேயுள்ள சூதாளம் ஊர��ச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் ஒசூரிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி தற்போது பணி ஓய்வுபெற்று இருந்து வருகிறார்.\nஇந்த நிலையில் ராமமூர்த்தி தனது இருசக்கர வண்டியில் சூதாளம் ஊரில் இருந்து ஒசூருக்கு சென்றுள்ளார். அவருடன் கொத்தகொண்டப்பள்ளி பகுதியை சேர்ந்த பசவலிங்கப்பா என்ற பொறித்துறை வினைஞரும் (மெக்கானிக்) உடன் சென்றுள்ளார்.\nஒசூர் அருகேயுள்ள அச்செட்டிப்பள்ளி என்ற இடத்தில் சென்றபோது கெலமங்கலத்திலிருந்து ஒசூர் நோக்கி வேகமாக சென்ற சிமெண்ட் ஏற்றிய சரக்குந்து ராமமூர்த்தியின் இருசக்கர வண்டியின் மீது பயங்கரமாக மோதியது.\nஇந்த விபத்தில் சிமெண்ட் சரக்குந்தின் சக்கரத்தில் சிக்கி ராமமூர்த்தியும் அவருடன் சென்ற பொறித்துறை வினைஞர் பசவலிங்கப்பாவும் உடல் நசுங்கி நிகழ்விடத்திலே பலியாயினர்.\nஇந்த சாலை விபத்து குறித்து அறிந்த மத்திகிரி காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.\nபின்னர் விபத்தில் உயிரிந்த இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஉயிரிழந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.\nஅச்செட்டிப்பள்ளி பகுதியிலுள்ள சிமெண்ட் கிடக்கிற்கு அதிக அளவில் சரக்குந்துகள் வந்து செல்கின்றன. இந்த சரக்குந்துகளால் அப்பகுதிகளில் அதிக அளவில் விபத்துகள் நடந்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.\nஎனவே இந்த பகுதி சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்த விபத்து குறித்து மத்திகிரி காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமூலமாகஜா.சேசுராஜ் நிருபர் ஒசூர் தொ பே: 9524298310\nமுந்தைய கட்டுரைகடும் விலை சரிவால் ஒசூர் பகுதி தக்காளி பயிருட்டோர் வேதனை\nஅடுத்த கட்டுரை200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/business", "date_download": "2019-05-21T06:45:37Z", "digest": "sha1:NPM4QR4IZE2GIQEHKCJ64YA77XAIDOSZ", "length": 11982, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Business News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஊழியர்கள் வெளியேற்றம்.. உயர் அதிகாரிகள் மாற்றம்.. காக்னிஜன்ட் நிறுவனத்தில் நடப்பது என்ன\nபெங்களூர்: பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, காக்னிஜன்ட்டில் பெரும் மாற்றங்கள் தொடர்ந்து வருகிறது. அதில் லேட்டஸ்ட், அந்த நிறுவனத்தின் செயல் துணை தலைவரும், உலகளாவிய ...\nJack Ma Business செய்யக் காரணம் இந்த 10 கேள்விகள் தானாம்..\nஉலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா-வின் தலைவர், ஜாக் மா சொல்கிறார் \"ஒரு குழந்தைக்...\nஆன்லைன் மளிகைக்கடையான பிக்பாஸ்கெட்டில் சீனாவின் அலிபாபா ரூ. 1040 கோடி முதலீடு\nபெங்களூரு: ஆன்லைன் சூப்பர் மார்கெட் வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் பிக்பாஸ்கெட் நிறுவனத...\nநிதித்திட்டமிடல் சரியானதாக இருந்தால் நீங்களும் கோடீஸ்வரர்தான் - நிதி ஆலோசகர்\nமதுரை: சம்பாதிக்கும் பணத்தை சிக்கனமாக செலவழித்து சேமித்து வைத்தால் எதிர்காலத்தில் அனைவரும...\nஇந்திய சிறு நகரங்களை குறிவைக்கும் Amazon.. 60 டயர் 2 மற்றும் 3 நகரங்களில் சேவை வழங்க போகிறதாம்..\nபெங்களூரு: Amazon நிறுவனத்���ின் முழுமையான துணை நிறுவனமான அமேஸான் ரீடெயில் இந்தியா ஒரு பெரிய முடி...\nரூ.2.2 கோடி மதிப்புள்ள தங்கத்தை தன் புது தொழிலுக்காக திருடிய தொழிலாளி..\nசென்னை: சம்பளத்துக்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளியே 6.5 கிலோ தங்கக்கட்டிகளை திருடிக...\nதேர்தல் வந்ததால் நொந்து போன மாட்டு வியாபாரிகள்.. பறக்கும் படை கெடுபிடி.. விற்பனை சரிவு\nதிருச்சி: திருச்சி அருகே மணப்பாறை மாடுகள் எந்த அளவில் புகழ்பெற்றது என்று \" மணப்பாறை மாடுகட்ட...\nவெறும் 8 வயது வியாபாரி.. வரும் லாபத்தில் HIV பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பொம்மை கொடுக்கிறாளா..\nசென்னை: ஒரு 10 வயது குழந்தை என்றால் என்ன செய்யும். அம்மா அப்பா சொல்வதைக் கேட்டு நடந்து கொள்ளும...\nபடிச்சது டாக்டருக்கு.. பிடித்தது பிசினஸ்.. பிறந்தது பாக்ஸ்விஷ்.. வியக்க வைக்கும் நெல்லூர் ஸ்ரவந்தி\nநெல்லூர்: வேலைக்கு செல்லும் பெண்களின் பங்கேற்பு விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் இந்தியாவும்...\nஇந்து கோவில்களுக்கு பூ விற்கும் ரவுலா பர்வீன்..\nமயிலாடுதுறை: நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை தாலுகாவின் பிரசித்தி பெற்ற புனுகீஸ்வரர் சிவாலய...\n நீதிபதிகள் கொடுத்த பதில்கள் கேட்ட கேள்விகளும்..\nடெல்லி: நாடு முழுவதும் பட்டாசுகளால் அதிக மாசுபாடு ஏற்படுகிறது என கூறி அவற்றை முழுவதும் தடை ச...\nஇந்தியாவில் 1400 கோடி முதலீடு செய்யும் ஓயோ..\nடெல்லி: 2019-ம் ஆண்டில் ஓயோ ஸ்டார்ட் அப் நிறுவனம் தன் விருந்தோம்பல் துறையில் மேலும் கொஞ்சம் முத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actor-abbas-wife-and-child-new-photos/", "date_download": "2019-05-21T07:24:09Z", "digest": "sha1:6GTKLBOOMDRKWHZSSROQ7HJWAZFM77DT", "length": 9299, "nlines": 97, "source_domain": "www.cinemapettai.com", "title": "நடிகர் அப்பாஸின் அழகான மனைவி மற்றும் குழந்தைகள்.! தற்போதைய நிலை என்ன தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nநடிகர் அப்பாஸின் அழகான மனைவி மற்றும் குழந்தைகள். தற்போதைய நிலை என்ன தெரியுமா\nநடிகர் அப்பாஸின் அழகான மனைவி மற்றும் குழந்தைகள். தற்போதைய நிலை என்ன தெரியுமா\nநடிகர் அப்பாஸ் கொல்கத்தாவில் 1975 ம் ஆண்டு பிறந்தவர், இவரின் முழு பெயர் மிர்ஸா அப்பாஸ் அலி, இவரின் குடும்பம் பாலிவுட் நடிகர் பேரோஸ் கானுக்கு சொந்தமாகும்.\nஇவர் சிறு வயதில் இருந்தே ஹிந்தி மாற்றும் பெங்காலி படங்களை பார்த்து பார்த்து வளர்ந்துள்ளார், அதனால் தனது கல்லூரி கால���்களில் இருந்தே மாடலிங் செய்து வந்தார் அப்பாஸ், அந்த சமையத்தில் தமிழ் இயக்குனர் கதிர் தனது கதைக்காக புதுமுக நடிகரை தேடி வந்துள்ளார்.\nஅந்த சமையத்தில் அவரது நண்பர் மூலம் அறிமுகமானவர்தான் நடிகர் அப்பாஸ், இவர் முதன் முதலில் 1996 ல் காதல் தேசம் என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார், ஆனால் இந்த முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த அப்பாஸ் அதன் பின் அனைவராலும் மிகப்பெரிய நடிகராக பார்க்கபட்டார்.\nஇவரை அஜித் விஜய்க்கு போட்டியாக வருவார் என பலர் கூறிவந்தார்கள் அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,ஹிந்தி ,மலையாளம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 100 படத்தில் நடித்திருப்பார்.\nஇவரி நடித்த தமிழ் படங்கள் படையப்பா, சுயம்வரம், மலபார் போலீஸ், ஹே ராம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் மின்னலே, காதல் வைரஸ், அடிதடி, ஆனந்தம் என பல படத்தில் நடித்துள்ளார்.\nஇவருக்கும் எராம் அலி என்னும் பேஷன் டிசைனருக்கும் கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு எமிரா, அய்மான் என இரண்டு குழந்தைகள் உள்ளது.தற்போது அப்பாஸ் டீவி சீரியல்களிலும், விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/spirituals/29428-.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category", "date_download": "2019-05-21T07:20:28Z", "digest": "sha1:RHWI3VO3BJJYREQ4O64O4FGBLKTTDA3W", "length": 7097, "nlines": 123, "source_domain": "www.kamadenu.in", "title": "நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் | நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்", "raw_content": "\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nசிறப்பு: ஆழ்வார்திருநகரியில் 9 கருட சேவை, காளையார்கோவில் ஸ்ரீசிவபெருமான் திருக்கல்யாணம்.\nதிதி : நவமி பிற்பகல் 2.29 மணி வரை. பிறகு தசமி.\nநட்சத்திரம் : மகம் காலை 9.41 வரை. பிறகு பூரம்.\nநாமயோகம் : துருவம் காலை 7.36 வரை. பிறகு வ்யாகாதம் மறுநாள் பின்னிரவு 2.58 வரை. பிறகு ஹர்ஷணம்.\nநாமகரணம் : கெளலவம் பிற்பகல் 2.29 வரை. பிறகு தைதுலம்.\nயோகம் : மந்தயோகம் காலை 9.41 வரை.\nசூலம் : கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை. பிறகு சித்தயோகம்\nசூரிய உதயம் : சென்னையில் காலை 5.44\nஅஸ்தமனம் : மாலை 6.26\nராகுகாலம் : காலை 7.30 -9,\nஎமகண்டம் : காலை 10.30 - 12,\nகுளிகை : மதியம் 1.30 - 3\nஅதிர்ஷ்ட எண் : 4,9,3\nஇசை, நடனம் பயில, மாடு வாங்க, மருந்துண்ண, போட்டிகளில் பங்கேற்க, திருஷ்டி கழிக்க நன்று.\nமுற்றும் இரான் - அமெரிக்கா மோதல்\nஅந்தமான் நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை\nஉ.பி. பிஹாரில் நள்ளிரவில் வாக்குப்பதிவு எந்திரங்கள் இடமாற்றம்: பகுஜன் சமாஜ், சமாஜ்வாதிக் கட்சியினர் எதிர்ப்பு\nஅப்பாதான் எப்பவுமே என் ஹீரோ: ட்விட்டரில் பழைய புகைப்படத்தை பகிர்ந்து பிரியங்கா காந்தி நெகிழ்ச்சி\n சங்கடஹர சதுர்த்தியில் ஆனைமுக வழிபாடு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கொல்லப்பட்ட 13 பேருக்கும் நினைவுச்சின்னம் அமைத்திடுக; தினகரன்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nவிடுதிகளுக்கு சீல் வைப்பு, மலர் கண்காட்சி தாமதம்; கொடைக்கானலில் களையிழந்த கோடை சீசன்: சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் சிறு வியாபாரிகள் பாதிப்பு\nகர்ப்பிணியின் உயிரைக் காப்பாற்ற ரம்ஜான் நோன்பை துறந்து ரத்த தானம் செய்த சகோதரர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=33288", "date_download": "2019-05-21T07:12:42Z", "digest": "sha1:F2FU6NM5XTC6B7SUFB525VT3YMWM2IIQ", "length": 7245, "nlines": 67, "source_domain": "puthu.thinnai.com", "title": "இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்த்தும் காந்தியடிகள் பிறந்தநாள் விழா | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஇலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்த்தும் காந்தியடிகள் பிறந்தநாள் விழா\nநாள் : 02-10-2016, ஞாயிறு காலை 10 மணி,\nஇடம் : ஆர். கே. வி தட்டச்சகம், கூத்தப்பாக்கம்,\nவரவேற்புரை : முனைவர் திரு. ந. பாஸ்கரன்’\nதிருக்குறள் உரை : திரு இரா. தியாகராஜன்.\nநடுவர் : திரு வளவ. துரையன்.\nகவி வெற்றிச்செல்வி சண்முகம் முனைவர் க. நாகராஜன்\nஓவியர் திரு. க. இரமேசு கவி மனோ\nநன்றி உரை : திரு இரா. வேங்கடபதி,\nSeries Navigation தொடுவானம் 137. சட்டஞ்சார் மருத்துவமும் நஞ்சியலும்ஆஸ்கர்\nதொடுவானம் 137. சட்டஞ்சார் மருத்துவமும் நஞ்சியலும்\nஇலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்த்தும் காந்தியடிகள் பிறந்தநாள் விழா\nஆவணக்காப்பாளரை ஆவணப்படுத்திய நூலகர் செல்வராஜா படைப்பாளிகளும் பதிப்பகங்களும் கொண்டாடவேண்டிய அயராத செயற்பாட்டாளர்\nசிறந்த தமிழ் திரைப் பாடல்கள் – 1\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : புறக்கோள் புளுட்டோவில் மாபெரும் நீர்ப்பனி எழுச்சிகள் தீவிர எக்ஸ்ரே வீச்சுகள் கண்டுபிடிப்பு\nகொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் இருப்பதைப் பகிரும் இன்பமும்\nகாரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் இசையரசி எம்.எஸ். சுப்புலஷ்மி நூற்றாண்டு விழா\nஹாங்காங் தமிழ் மலரின் செப்டம்பர் 2016 மாத இதழ்\nபிணங்களின் முகங்கள் : சுப்ரபாரதிமணியனின் நாவல் வாசித்தல் தளத்திலிருந்து அனுபவத் தளத்தை நோக்கி…….\nNext Topic: தொடுவானம் 137. சட்டஞ்சார் மருத்துவமும் நஞ்சியலும்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev?start=40", "date_download": "2019-05-21T06:42:27Z", "digest": "sha1:UCMLS4SCL5XBPSYMXST56RG6K4LMEKFD", "length": 13393, "nlines": 94, "source_domain": "tamil.thenseide.com", "title": "ஆவணக்காப்பு", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nவடி மாதம்ஜனபெப்மார்ஏப்மேஜூன்ஜூலைஓகசெப்ஒக்நவடிச வருடம்20092010201120122013201420152016201720182019 5101520253050100எல்லாம்\nதமிழ் வழிக் கற்றவருக்கே வேலை வாய்ப்பு - மூதறிஞர் வ.சுப. மாணிக்கம்\nஉருவாக்கப்பட்டது: புதன்கிழமை, 23 செப்டம்பர் 2015 12:46\nதமிழ்வழிக் கல்வி இயக்ககத்தின் முடிவான கொள்கைகளை மீண்டும் அரசுக்கும் மக்கட்கும் தெளிவுபடுத�...\nதமிழ் அறியாதவர் தலைமை நீதிபதியா 34 ஆண்டுகளுக்கு முன் சட்டமன்றத்தில் நெடுமாறன் கேள்வி\nஉருவ��க்கப்பட்டது: புதன்கிழமை, 23 செப்டம்பர் 2015 12:43\n15-03-82 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக திரு...\nநீதிமன்றத்தில் ஆங்கிலம்-சமூக அநீதி. - வழக்கறிஞர் தமித்தலட்சுமி தீனதயாளன்\nஉருவாக்கப்பட்டது: புதன்கிழமை, 23 செப்டம்பர் 2015 12:40\nசங்க காலத்தில் தமிழகத்தில் நீதி மன்றங்களை அறம் கூறும் அவையம் என அழைத்தனர். ஊர்தோறும் இத்தகைய...\nதமிழ் ஆட்சிமொழியும் தடைகளும் - முனைவர் மலையமான்\nஉருவாக்கப்பட்டது: புதன்கிழமை, 23 செப்டம்பர் 2015 12:38\nஇந்தியக் குடியரசு நாளாகிய 26-1-59 அன்று சென்னை அரசினர் தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சிக் குழுவை நிறுவினர...\nநாமும் நமது மொழிக் கொள்கையும் - பேரா. ச. முத்துக்குமரன்\nஉருவாக்கப்பட்டது: புதன்கிழமை, 23 செப்டம்பர் 2015 12:34\nமுன்னாள் துணைவேந்தர் பாரதிதாசன் பல்கலைக் கழகம் கல்வியின் வழி பொது அறிவையும் தொழில் அறிவைய�...\n34 ஆண்டுகளுக்கு முன் சட்டமன்றத்தில் : கோடிக்கணக்கான ஏழைகளின் வாழ்வு சீரழியும் - மதுவிற்கு எதிராக நெடுமாறன் உரை\nஉருவாக்கப்பட்டது: புதன்கிழமை, 23 செப்டம்பர் 2015 12:19\n6-4-81 அன்று தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் கொண்டு வரப்பட்ட மதுவிலக்கு திருத்தச்சட்ட முன்வடிவ�...\nஉருவாக்கப்பட்டது: புதன்கிழமை, 23 செப்டம்பர் 2015 12:18\n\"தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் மதுவிலக்கை முழுமையாக அமுல் நடத்துவோம்'' என �...\n1998ஆம் ஆண்டு மக்கள் அளித்த தீர்ப்பு : தமிழ் வழிபாட்டு மொழி - மக்கள் பேராதரவு- வாக்கெடுப்பு முடிவு - பழ.நெடுமாறன் அறிவிப்பு\nஉருவாக்கப்பட்டது: புதன்கிழமை, 23 செப்டம்பர் 2015 12:16\nதமிழ்நாட்டுக் கோவில்களில் அர்ச்சனை மொழியாக தமிழ் இருக்க வேண்டுமா\nஉருவாக்கப்பட்டது: வியாழக்கிழமை, 03 செப்டம்பர் 2015 12:43\nதமிழ்நாட்டில் உயர் கல்வித் துறை நாளுக்கு நாள் சீரழிந்துகொண்டே போகிறது. இது குறித்து உலக நாட...\nதலைமைச் செயலகம் முன் 3 நாள் தொடர் மறியல்\nஉருவாக்கப்பட்டது: வியாழக்கிழமை, 03 செப்டம்பர் 2015 12:42\nதொடக்கப் பள்ளிக் கல்வியில் ஆங்கில வழியைத் திணிக்காதே - தமிழ்வழிக் கல்வியை அழிக்காதேதமிழ்வழ�...\nமுள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றத்தின் - 17-ஆம் தமிழாய்வுக் கூட்டம்\nஉருவாக்கப்பட்டது: வியாழக்கிழமை, 03 செப்டம்பர் 2015 12:40\nஉலகத் தமிழர் பேரமைப்பின் முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றம் ���ிங்கள் தோறும் இரண்டாம் ஞாயிறு ம�...\nகாலத்தை வென்ற காவிய நட்பு - பா. வீரமணி\nஉருவாக்கப்பட்டது: வியாழக்கிழமை, 03 செப்டம்பர் 2015 12:37\n‘இந்திய - சோவியத் நாடுகளின் நட்புறவைக் குறித்து டிசம்பர் 2014-இல் பழ.நெடுமாறன் அவர்கள் விரிவான ம...\nசிதம்பரம் நடராசர் கோவிலை உலகப் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவிக்க வேண்டும்\nஉருவாக்கப்பட்டது: வியாழக்கிழமை, 03 செப்டம்பர் 2015 12:35\nமய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை சிதம்பரம் நடராசர் கோவிலை தனிச்சட்டம் மூலம் தமிழக �...\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு நிரந்தர வைப்பு நிதி அளித்தவர்கள் பட்டியல் நன்றியுடன்\nஉருவாக்கப்பட்டது: வியாழக்கிழமை, 03 செப்டம்பர் 2015 12:32\n1 பாலசுப்ரமணியம்- ஜெகதீஸ்வரா,பிரான்ஸ். 1,0002 உமா, இலண்டன். 1,0003 க. பகிரதன்,பிரான்ஸ். 1,0004 சிவபாதசுந்தரம்,�...\nதமிழர் தேசிய முன்னணி நடத்தும் : எங்கும் தமிழ் எதிலும் தமிழ்\nஉருவாக்கப்பட்டது: புதன்கிழமை, 19 ஆகஸ்ட் 2015 11:46\nதமிழராய் இணைவோம்நாள் : திருவள்ளுவர் ஆண்டு 2046 கன்னி 9 (26-09-2015) காரி (சனி)க்கிழமை) இடம் : திருவாவடுதுற...\nதியாகி சசிபெருமாளுக்கு தமிழர் தேசிய முன்னணி வீரவணக்கம்\nஉருவாக்கப்பட்டது: புதன்கிழமை, 19 ஆகஸ்ட் 2015 11:45\nதியாகி சசிபெருமாளுக்கு தமிழர் தேசிய முன்னணி வீரவணக்கம்தியாகி சசிபெருமாள் அவர்களின் இறுதிச்...\nஉருவாக்கப்பட்டது: புதன்கிழமை, 19 ஆகஸ்ட் 2015 11:42\nசமூகச் சீரழிவிற்குக் காரணமான மது என்னும் கொடிய அரக்கனை எதிர்த்து காந்தியவாதியான சசிபெருமாள...\nஅந்தமான் தமிழர்களின் வாழ்வுரிமைச் சிக்கல்களும் -தீர்வுகளும் - கரிகால்வளவன், ஆசிரியர் \"அந்தமான் முரசு'.\nஉருவாக்கப்பட்டது: புதன்கிழமை, 19 ஆகஸ்ட் 2015 11:38\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில் இரண்டாவது பெரிய இனம் நம் தமிழினமாகும். 4 இலட்சம் மக்கள் தொகைய�...\nவானினும் கடலினும் பெரியர் - பழ. நெடுமாறன்\nஉருவாக்கப்பட்டது: புதன்கிழமை, 19 ஆகஸ்ட் 2015 11:35\n\"கானினும் பெரியர் ஓசைக் கடலின் பெரியர் சீர்த்திவானினும் பெரியர் மேனி மலையினும் பெரியர் மாதோ'...\nமுள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றத்தில் கலைப்பயிற்சி வகுப்புகள் தொடக்கவிழா\nஉருவாக்கப்பட்டது: புதன்கிழமை, 19 ஆகஸ்ட் 2015 11:33\nசென்ற 02.08.15 அன்று காலை 10.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இரண்டாம் ஆண்டு கலைப்பயிற்...\n«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு» ��க்கம் 3 - மொத்தம் 27 இல்\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6882", "date_download": "2019-05-21T07:39:05Z", "digest": "sha1:TETXI53DG74YWBYD66WFPOEHAPOOAYPX", "length": 18735, "nlines": 71, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - வாசகர் கடிதம் - டிசம்பர் 2010: வாசகர் கடிதம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | ஹரிமொழி | சிரிக்க சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம்\nடிசம்பர் 2010: வாசகர் கடிதம்\n- | டிசம்பர் 2010 |\n11ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தென்றலுக்கு வாழ்த்துக்கள். ஒரு பரிபூரணமான, தரமான இதழை, அமெரிக்க மண்ணிலிருந்து தமிழ்கூறும் நல்லுலகிற்கு மிகச் சிறப்பாக வழங்கிவரும் தென்றல் பதிப்பகத்தார், ஆசிரியர் குழு மற்றும் தென்றலில் தம்மை இணைத்துக் கொண்டு ஆத்மார்த்தமான பங்களிப்பைத் தொடர்ந்து அளித்துவரும் எழுத்தாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், அச்சுப் பணியில் இருப்பவர்கள், ஓவியர்கள், விளம்பரதாரர்கள், இணயதள அமைப்பாளர்கள், அமெரிக்கா முழுமையும் தென்றல் புத்தகம் கிடைக்கச் செய்ய, கொட்டும் பனியிலும் வாட்டும் வெயிலிலும் தளராது வினியோகப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டுள்ள அன்பர் பெருமக்களுக்கும் எனது பணிவான பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.\nஅஞ்சலட்டையில் கடிதம் எழுதி அனுப்பும் பழக்கமே மறந்து போன அல்லது கடிதம் வந்தாலே அதை ஆர்வத்துடன் படிக்கும் இன்பமும் துறந்து போய்விட்ட இந்தக் காலத்தில், பார்த்ததும் படிக்கத் தூண்டும் வகையில் சிறப்பான முகப்பு அட்டைப்படம் வடிவமைப்பதிலிருந்து கடைசி அட்டைப் பக்கம் வரையில், தென்றலின் ஒவ்வொரு பக்கத்திலும் வெளியாகும் பல்வேறு பகுதி சார்ந்த செய்திகளையும் ஆர்வத்துடன் படி���்கத் தூண்டும் வகையில் தரமாகப் படைத்து, ஒவ்வொரு மாதமும் ஆவலுடன் எதிர்பார்க்க வைப்பது மிகச் சவாலான செயல்; அதை 10 ஆண்டுகளாகத் தளர்வின்றி, சுவைகுறையாமல், உற்சாகத்துடன், அதுவும் கட்டணமின்றி விளம்பரதாரர்களின் உதவியுடன் மட்டுமே செய்து வருவது, உண்மையிலேயே உயர்வு நவிற்சியற்ற 'இமாலய சாதனை'. இதைத் தென்றலின் தொடக்க இதழ் முதல் இன்றுவரை விடாமல் படித்து வருபவன் என்ற அளவில், உறுதியாகக் கூற முடியும்.\nஉலகளாவிய சிந்தனையில் சிறப்பான தலையங்கம், தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்ல, புலம்பெயர்ந்த தமிழர் வாழும் எல்லா நாடுகளிலும் வாழ்ந்த, வாழ்ந்து வரும் பல எழுத்தாளர்களின் அறிமுகம், அவர்களது சிறந்த கதைகள், இலக்கியம், விஞ்ஞானம், அரசியல், கல்வி, கலை, தொழில், ஆன்மீகம், மருத்துவம், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த நம் முன்னோர்களை மீண்டும் நமக்கு அறிவிக்கும் 'முன்னோடி', அதே துறைகளிலும், வாணிகம், கணினி, பொதுச்சேவை போன்று மேலும் பல துறைகளிலும் இன்று சாதனை புரிந்து வரும் தமிழர் பெருமக்களை அறிமுகம் செய்யும் 'சாதனையாளர்', 'நேர்காணல்' , திரைகடல் கடந்து திரவியம் தேடவந்து மனச்சிக்கலையும் தேடிக்கொண்ட வாசகர்களின் மன இறுக்கத்திற்கு சித்ரா வைத்தீஸ்வரனின் 'அன்புள்ள சினேகிதியே', உடல்நலம் பேண மருத்துவர் வரலட்சுமி நிரஞ்சனின் 'நலம் வாழ', தமிழகத் திருக்கோவில்கள் மற்றும் பக்தி சார்ந்த செய்திகள் கொண்ட 'வழிபாடு', தமிழின் சொற்களஞ்சியங்களை அறிந்து கொள்ள 'குறுக்கெழுத்துப் புதிர்', கணினி மற்றும் அதைச் சார்ந்த வணிகவியல் குறித்த ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கும் 'கதிரவனைக் கேளுங்கள்', சமையல், சினிமா, அமெரிக்காவின் பல இடங்களிலும் நடைபெற்ற, நடைபெற இருக்கும் தமிழ் நிகழ்ச்சிகள் பற்றிய 'நிகழ்வுகள்', 'வாசகர் கடிதங்கள்' மற்றும் பல சிறப்பு அம்சங்களை ஒவ்வொரு இதழிலும் சிறப்பாக, முகம் சுளிக்காத வகையில் மிகத் தரமாக, குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஆர்வமாக வாசிக்கும் வண்ணம் வழங்கி வரும் அனைவருக்கும், தமிழ்கூறும் நல்லுலகம், குறிப்பாக அமெரிக்கா–கனடா வாழ் தமிழர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள்.\nதரமான காகிதத்தில், தரமான பலவண்ண அச்சுக்கலவையில், எழுத்துப் பிழை அல்லது அச்சுப் பிழைகளின்றி, செய்திகளிலோ, விளம்பரங்களிலோ அல்ல��ு படங்களிலோ ஆபாசமின்றி கவனமாக, கண்ணியமாக வெளியிடுவதில் தென்றல் குழுவினர் சிரத்தையுடன் இருப்பதை அவசியம் பாராட்டியே ஆக வேண்டும். இத்தகைய பல்சுவை மிக்க 'தென்றலை' இணயதளத்திலும் வெளியிட்டுவருவதின் மூலம், பல வார – மாத இதழ்கள் கடைகளில் கிடைத்த போதும், தமிழகத்தின் குக்கிராமங்களில் இருந்தும், உலகின் பல பகுதிகளிலும் இருந்தும் 'தென்றலை' இணைய தளத்தில் வாசிக்கும் வாசகர்களின் பேரார்வம் மிகவும் பிரமிப்பூட்டுகிறது. குறுக்கெழுத்துப் புதிர் பகுதி மற்றும் வெளிவரும் வாசகர் விபரங்களைப் பார்த்தால் இந்த உண்மை புலப்படும்.\nஇந்த இனிய சந்தர்ப்பத்தில் ஒரு வேண்டுகோள்: கடந்த பத்தாண்டுக் காலத்தில் வெளிவந்த, 'நேர்காணல்', ' சாதனையாளர்கள்', 'முன்னோடி', 'எழுத்தாளர்', 'அன்புள்ள சினேகிதியே', ' நலம் வாழ' போன்ற பகுதிகளை, தனித்தனித் தொகுப்பு நூலாக வெளியிட்டால், எதிர்வரும் தலைமுறைக்கும் பயன்படும் மிகப் பெரிய பொக்கிஷமாக அமையும். இதற்கு ஏராளமான நிதி தேவைப்படும் என்பதால், தென்றல் குழுவினருடன் தமிழ்ச் சங்கங்கள், பெரும் தனவந்தர்கள் முன்வந்து இப் பணிக்கு ஆதரவளிப்பது, தமிழை, தமிழ்க் கலாசாரத்தை வளர்க்க ஆதரவளிப்பதாக அமையும்.\nநானும் என் மனைவியும் இதுவரை மூன்று முறை அமெரிக்கா வந்திருக்கிறோம். நாங்கள் தென்றலின் ரசிகர்கள். ஒவ்வொரு மாதமும் 4, 5 தேதிக்குள் கடைக்குச் செல்வோம். முதலில் பிரதியை எடுத்துக் கொண்டுதான் பிற பொருட்களை வாங்குவோம். ஒரு வாரம் கழித்துச் சென்றால் தென்றல் பிரதிகள் கிடைப்பதில்லை.\nஒருசமயம் ஒருவர் இரண்டு பிரதிகள் எடுத்தார். நான் அவர் தவறாக இரண்டு பிரதிகளை எடுத்துவிட்டார் என்றெண்ணி அவரிடம் கூறினேன். அதற்கு அவர் ஒரே பிரதியை வைத்துக்கொண்டு தானும் மனைவியும் ஒரே சமயத்தில் படிக்க முடியாதென்பதால் ஆளுக்கு ஒன்று எடுத்துக் கொள்வதாகக் கூறினார். அவ்வளவு அபிமான ரசிகர்கள் தென்றலுக்கு இருக்கிறார்கள்.\nநவம்பர் இதழில் வந்துள்ள கோபுலுவின் நேர்காணல், தஞ்சை கோயில் பற்றிய கட்டுரை அருமை. இந்திய-அமெரிக்கர்களின் அரசியல், நிர்வாகத் திறமைகள் பற்றியும் தென்றல் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. மிகவும் பெருமையாக இருக்கிறது. க்ரேசி மோகன் வேலையை விட்டதற்குச் சொன்ன காரணம் மிகவும் வேடிக்கையாக இருந்தது. ந���ங்கள் மிகவும் ரசித்துப் படிக்கும் பத்திரிகை தென்றல்.\nபத்தாண்டு முன்னே, இந்த விரிகுடாவில்\nஉதித்த தென்றல் அன்றே அழகுறப் பேசி\nஉள்நாட்டு, தாய்நாட்டு அரசியலை அலசியது\nநாடுவிட்டு வந்த நம்மவர் மனம் நிறைக்க,\nநம் மண்ணின் மாந்தரை அறிமுகப்படுத்தியது.\nஅஞ்சல்தலை அளவே ஆகிவிட்ட இன்றும்\nஇந்த இளம் தென்றல் எடுத்த\nபத்தோடு பதினொன்றாய் இருக்க மாட்டாய்.\nஇரட்டை இலக்கம் எட்டிய நீ\nபத்தாண்டுகளை செம்மையாகக் கடந்த தென்றலுக்கு, பலே. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.\nமுதன்முதலில் தென்றலை இந்த அக்டோபரில்தான் கண்டேன். 100 சதவீதம் பயணிக்கும் வேலையாயினும், இதழின் பக்கங்கள் எமக்கு இதமளிக்கும் விதமாக இருப்பதால், நவம்பரில் தீவிர விசிறியாகி விட்டேன். எனது கன்னி முயற்சியாக, குறுக்கெழுத்துப் புதிரின் விடை காண விழைந்தேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varikudhirai.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2019-05-21T06:56:32Z", "digest": "sha1:6CEQOBY4EB7EDQLQZ6MCRNNIDSXBYW47", "length": 13539, "nlines": 130, "source_domain": "varikudhirai.blogspot.com", "title": "வரிக்குதிரை: எந்திரன் எப்படி இருக்கிறான்?", "raw_content": "\nபதிவுலகத்தில் மீண்டும் நுழைந்த பின் குறுகிய காலத்தில் என் பதிவுகளுக்கு அன்பும், ஆதரவும் அளிக்கும் உங்களுக்கு நன்றி அன்பர்களே.... எனது பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். திரட்டிகளில் வாக்களிப்பதன் மூலமாகவும் என் தளத்தில் நண்பர்களாக இணைவதன் மூலமாகவும் என் எழுத்து பலரையும் சென்றடைய உதவுங்கள்......\nமற்றுமொரு நீண்ட உழைப்புக்குப் பின் ஷங்கரின் படைப்பு ஒன்று வெளிவந்து இருக்கிறது.\n\"ஷங்கரின் படைப்பு \", என்றவுடன் ரஜினி ரசிகர்கள் கோபித்துக் கொள்ள வேண்டாம், அதற்கு காரணமும் சொல்கிறேன்.\nஷங்கர் ஒரு தனித்துவமான இயக்குனர் என்பதில் எனக்கு எந்த மாறுபட்ட கருதும் இல்லை. தமிழ் சினிமாவில் பல புதிய விடயங்களை புகுத்தியவர். ஆனால் அவர் பற்றிய விமர்சனங்கள் பல உண்டு.அவரது படங்களில் முன்னைய படங்களின் சாயல் தெரியும். லாஜிக் மீறிய தன்மை, நடைமுறை யதார்த்தத்துக்கு ஒத்து வராத நியாயங்கள்.... இப்படி எல்லாம். எந்திரன் இதில் சில தன்மைகளைக் கொண்டிருக்கிறான். ஆனால் விஷயம் என்னவென்றால் திரைப் படத்தின் பலமே அதுதான்.\nஒரு தரமான அதியுயர் தொழில்நுட்பப் படைப்பைப் பார்த்த அனுபவம் கிடைக்கிறது. ஹாலிவுட் படமல்ல. ஏனெனில் நம்மவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர்.\nஷங்கரின் கனவுப் படம். கொஞ்சமும் அலுக்க வைக்காத திரைக்கதை ஓட்டம். வேகமான தடங்கல் இல்லாத entertainer . இடத் தெரிவுகள் பற்றி சொல்லத் தேவையே இல்லை. சலித்து எடுத்திருக்கிறார். ஆனால் எல்லாவற்றையும் விழுங்கித் தின்றிருக்கிறது, கிராபிக்ஸ். செயற்கை என்று சொல்லவே முடியல. அதில் கூடுதல் கவனம், ரிஸ்க் எடுத்திருக்கிறார். ஏனென்றால் சில அருமையான விஷயங்கள் இதற்கு முன் கார்டூன் ஆன சந்தர்பங்கள் இருக்கின்றன.\nபின்னணி இசை தனியாகத் தெரியவில்லை. கதையோடு ஒட்டி விட்டது. ஆஸ்கார் நாயகர் புகுந்து விளையாடிவிட்டார். கிலிமாஞ்சாரோ அரங்கை விட்டு வந்த பின்பும் காதிலேயே ஒட்டிக் கொண்டு விட்டாள்.\nசண்டைக் காட்சிகள் இது வரை பார்க்கவே இல்லை. தமிழ் பட சண்டையா அது Robot எப்படி மிரள வைக்கிறான் Robot எப்படி மிரள வைக்கிறான் + என்னவென்றால் வன்முறை வெறித் தனமாக ஒரு இடத்திலும் காணக் கிடைக்கவில்லை. மாறாக ஒரு வேகமான கால்பந்து ஆட்ட பார்த்த மாதிரி இருக்கிறது. கடைசி இருபது நிமிடங்கள் இருக்கையில் கட்டிப் போடுவது சண்டைக் காட்சிதான்.\nதிரைப் படத்தில் இன்னும் பலரின் உழைப்பு சுட்டிக்காட்டப் படாவிட்டாலும் , எல்லோருக்கும் ஒரு அருமையான படத்தைத் தந்ததற்கு நன்றிகள்.\nபடத்தில் ரஜினி, ஐஸ்வர்யா, ரோபோ ஆகிய மூவரும்தான் highlights . திரைக் கதையில் அது தேவையும் கூட. வில்லன் கொஞ்சம் மிரட்டி இருக்கிறார், கத்தாமல் அந்த mind game வில்லத் தனத்துக்கு ஒரு...... ஆனால் ரோபோ வில்லத் தனத்துக்கு முன்னாள் எல்லாம்.... \"மே..மே..மே.\" ரசிகர்களை இப்படி மிரட்ட ரஜினிக்கு முடியுமா\nஐஸ்வர்யாவின் வயது கொஞ்சம் இடிக்கிறது. ஆனால் உலக அழகிதான் என்பதை எந்த கொம்பனாலும் மறுக்க முடியவில்லை. மறுபுறத்தில் ஒரு இளைஞனோடு அல்லவா நடிக்கிறார் ரோபோவுக்கு அல்ல... ரஜினிக்கு வயதே இல்லை.\nகடைசியாக, \"ஷங்கரின் படைப்பு \" என்பதற்கு காரணம் சொல்கிறேன். சூப்பர் ஸ்டார் என்பதைத் தாண்டி ஷங்கரின் கனவே வாழ்ந்து கொடுத்திருக்கிறார். கலாபவன் மணியிடம் தப்பி ஓடுகிற காட்சியில் ..... இமேஜ் பார்த்தால் இப்படி நடிக்க முடியுமா அதனால்தான் சூப்பர் ஸ்டார் .\nதன்னை அடுத்த ராஜாவாக பீற்றிக் கொள்ளும் தளபதிகளுக்கு ஏன் இது புரியவே இல்லை\nகுறை என எனக்குத் தெரிவது இரட்டை அர்த்த வசனங்கள்தான். அது தமிழ் ���ினிமாவின் சாபக்கேடா எனத் தெரியவில்லை\nஎன்னைப் பொறுத்த வரை இலங்கையில் நீண்ட வரிசையில் இப்படி நின்று, பெரும் கூட்டத்துடன் படம் பார்த்து நெடுநாளாகிறது. மறக்காமல் ஒரு முறையாவது பார்த்து விடுங்கள்.\nஇந்த படத்தில் சில குறைகளை பொறுத்து கொள்ளலாம்.\nஎன் பதிவுகளை இலவசமாக மெயில் மூலம் பெற.....\nத்ரீ இடியட்ஸ் : 2 முட்டாள்களும் ஒரு அதிபுத்திசாலிய...\nஒரு யுகப்புரட்சியாளன், சே குவேரா\nஎன்னைக் கவனித்த அன்பு உள்ளங்கள்...\nமலைகளைத் தகர்த்துப் பயிர் செய்த தமிழர்கள்....\nகாயத்துக்கு மருந்து போடும் \" சோபாலபுரம்\"\nத்ரீ இடியட்ஸ் : 2 முட்டாள்களும் ஒரு அதிபுத்திசாலியும்\nஎன் மேல் உங்கள் செருப்புகளைத் தூக்கி வீசுங்கள்\nசில்ட்ரென் ஒப் ஹெவன் - ஒரு திரைக்கண்ணோட்டம்\nமண்ணுக்கடியில் மாசி தேடியவர்கள் ... பகுதி 3\nதமிழ் வார்த்தை ஒரு லட்சம்\nஅரங்கேறும் இன்னொரு நடிகரின் அந்தரங்கம்.....\nநான் வேல்டு பூரா பேமசு....\nஎன்னுடைய பதிவுகளின் தனியுரிமை இங்கு உள்ளது......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veltharma.blogspot.com/2012/03/blog-post_24.html", "date_download": "2019-05-21T07:08:26Z", "digest": "sha1:3JHX27FSQAL6HBCBE3HHTY3DPWYRUJZL", "length": 41557, "nlines": 923, "source_domain": "veltharma.blogspot.com", "title": "வேல் தர்மா: ஜெனீவாத் தீர்மானம்: அடுத்துக் கெடுக்க வந்த இந்தியா", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஜெனீவாத் தீர்மானம்: அடுத்துக் கெடுக்க வந்த இந்தியா\nஜெனீவாவில் பெப்ரவரி 27 முதல் மார்ச் 23 வரை நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழகத்தின் 19வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் வாசகங்கள் தொடர்பாக கடைசிவரை இழுபறியாகவே இருந்தது. தீர்மானத்தின் வாசகங்களைக் கடுமையாக்க வேண்டும் என நோர்வே உடபடச் சில ஐரோப்பிய நாடுகள் கருதின. வாசகங்கள் கடுமையானால் பரவலான ஆதரவு கிடைப்பது கடினம் என்று அமெரிக்கா கருதியது. இந்தியா உடபட வாக்களிக்கும் உரிமை கொண்ட பல நாடுகள் எந்த நாட்டுக்கு எதிராக எந்த தீர்மானம் ஐநா மனித உரிமைக்கழகத்தில் வந்தாலும் அதை எதிர்ப்பது என்ற கொள்கை தம்மிடம் இருப்பதாக பகிரங்காமாக அறிவித்திருந்தன. வேறு சில நாடுகள் அமெரிக்கா எந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்தாலும் அவற்றை எதிர்க்கும் கொள்கை கொண்டவை. அவற்றில் சில இலங்கையுடன் நெருங்கியா உறவு கொண்டவை.\nதீர்மான வாசகம் தொடர்���ாக அமெரிக்கா இந்தியாவுடன் தொடர் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருந்தது. இதனால் தீர்மான வாசகங்களில் பல மாற்றங்கள் சிங்களவர்களுக்குச் சாதகமாக இந்தியாவைத் திருப்திப்படுத்த மாற்றப்பட்டன. இந்தப் பின்னணியில் அமெரிக்கா தனது தீர்மானம் நிறைவேற்றுப்பட தனது பெரும் செல்வாக்கைப் பயன்படுத்தியது. தேவை ஏற்பட்டால் வெள்ளை மாளிகையில் இருந்து பராக் ஒபாமாவே நேரடியாக மற்ற அரச தலைவர்களுடன் தொடர்பு கொண்டு தீர்மானத்திற்கு ஆதரவு தேடத் தயாரான நிலையில் இருந்தார். ஆனால் ஹிலரி கிளிண்டன் களமிறங்கி தீர்மானம் நிறைவேறத் தேவையான வாக்குகளை பெறுவதை உறுதி செய்து கொண்டார்.\nஇலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைக்கழகத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் பற்றிய நிலைப்பாட்டை ஆரம்பத்தில் இந்தியா வெளியில் தெரிவிக்காமல் இருந்தது. தனது நாட்டில் தமிழர்கள் தான் இலங்கைக்கு ஆதரவாகவும் தீர்மானத்திற்கு எதிராகவும் வாக்களித்தால் எப்படி அதை எதிர்ப்பார்கள் என்பதை நாடி பிடித்துப் பார்க்க இந்திய நிதியமைச்சர் பிரணாப் முஹர்ஜீ மூலமாக இந்தியா இலங்கைக்கு சாதகமான நிலைப்பட்டை எடுத்து தீர்மானத்தை எதிர்க்கும் என்ற கருத்தை வெளிவிட்டது. அப்படி இந்தியா வாக்களித்தால் தமக்கு அரசியல் எதிர்காலமே இல்லை என்பதை தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் உணர்ந்து இருந்தனர். அவர்களின் எதிர்ப்புக் கடுமையாக இருந்தது. சிங்களவர்களுக்கு வால்பிடிப்பவர்களில் முக்கியமான சுதர்சன நாச்சியப்பனே எதிர்த்தார். தமிழ்நாடு காங்கிரசுத் தலைவர் ஞானதேசிகனை சேலை அணிந்த முசோலினி தொலைபேசியில் மிரட்டியும் அவர் பணியவில்லை. வேண்டுமானால் என்னைப் பதவியில் இருந்து நீக்குங்கள் என்றார் ஞானதேசிகன்.\nசந்திவிக்கிரகம் என்னும் பகைவரை அடுத்துக் கெடுத்தல்\nஇலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிச்சயம் வெற்றி பெறும் என்று அறிந்தவுடன் பஞ்சதந்திரத்தில் ஒன்றான சந்திவிகிரகம் என்னும் அடுத்துக் கெடுத்தலை இந்தியா கையில் எடுத்தது. அமெரிக்காவின் நண்பனாக இணைந்து தமிழர்களைக் கெடுக்கவும் சிங்களவர்களுக்கு கொடுக்கவும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் முடிவு செய்தனர். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் திடீரென அமெரிக்காவின் தீர்மானத்தை இட்னியா ஆதரிக்கும் என்று அறிக்கைவிட்டார். 2009இல் ஐநா மனித உரிமைக் கழகத்தி இலங்கையை கண்டிக்க கொண்டுவரப் பட்ட தீர்மானத்தை கடுப் பிரயத்தனம் செய்து இலங்கையைப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக்கி தனது தமிழின விரோதச் செயலை அம்பலப்படுத்திய இந்தியா 2012இல் தனது நயவஞ்சகத்தை வெறுவிதைமாக வெளிக் கொண்டுவந்தது. அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா தீர்மான வாசகத்தில் கொடுக்கப்பட்ட ஆறு மாத கால அவகாசத்தை ஒன்றரை வருடமாக்கியது. இப்படிப் பல வாசகங்கள் இந்தியாவால் மாற்றப்பட்டன. இந்தியா தனது அடுத்துக் கெடுக்கும் செயலை இப்படி வெளிவிட்டது:\nஐநா மனித உரிமைக்கழகத்திற்கான இந்தியப் பிரதிநிதி திலிப் சின்ஹா தாம் இலங்கையி இறைமையைப் பாதுகாத்ததாக அறிவித்துள்ளார்.\nஜெனீவாத் தீர்மானத்திற்காக இந்தியா செய்த திரைமறைவுச் சதிகளை அறியாத பல சிங்களவர்கள் இந்திய எதிர்ப்புக் கருத்துக்களை வெளிவிடத் தொடங்கிவிட்டனர்.\nஇலங்கையில் இருந்து ஜெனீவாத் தீர்மானத்தில் இலங்கைக்கு சாதகமான வாசகங்களை தணித்தமைக்காக இந்தியாவிற்கு இலங்கையில் இருந்து பாராட்டுக்கள் குவிகின்றன.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nஅமெரிக்காவின் புதிய விண்வெளிப்படை (Space Force)\n2018 ஓகஸ்ட் 9-ம் திகதி அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் அமெரிக்காவின் விண்வெளிப்படை என ஒரு தனியான படைப்பிரிவு ஆரம்பிக்கப்படும் என அறிவ...\nஉக்ரேன் – இரசிய்ப் போர் வெடிக்குமா\nஉலகம் அதிகம் அறிந்திராத அஜோவ் கடலில் ஓர் உலகப் போர் ஆரம்பமாகும் ஆபத்து உள்ளது. அஜோவ் கடலை செங்கடலுடன் இணைக்கும் அகலம் குறைந்த கேர்ச் ந...\nமீண்டும் தீவிரமடையும் மத்திய தரைக்கடலாதிக்கப் போட்டி\n2018 ஆகஸ்ட் மாதம் இரசியா தனது பெரிய கடற்படையணி ஒன்றை சிரியாவிற்கு அனுப்பியமை மத்தியதரைக்கடலில் ஓர் ஆதிக்கப்போட்டிக்கு வித்திட்டது போல் த...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருள��தாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்���றை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_176541/20190422195256.html", "date_download": "2019-05-21T07:15:11Z", "digest": "sha1:IQAWGZDG6IV43JQGA3D7WWHQAARXNQVG", "length": 9838, "nlines": 70, "source_domain": "tutyonline.net", "title": "சசிகலாவை ஓரம் கட்டிய டிடிவி தினகரன் ? : அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு", "raw_content": "சசிகலாவை ஓரம் கட்டிய டிடிவி தினகரன் : அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nசசிகலாவை ஓரம் கட்டிய டிடிவி தினகரன் : அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு\nடிடிவி தினகரனை ஓரம் கட்ட சசிகலா முடிவு செய்திருந்த நிலையில் முந்திக்கொண்டு சசிகலாவை தினகரன் ஓரம் கட்டி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டுள்ளார். சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி தான் பறிக்கப்பட்டதாக அனைவரும் கருதிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சசிகலாவை தினகரன் கட்சியில் இருந்து நீக்கி விட்டார் என்பதுதான் யாருக்கும் தெரியாத ஒரு தகவல். அதிமுகவிற்கு உரிமை கோரி சசிகலா வழக்கை தொடர்ந்து நடத்த உள்ளதால் அதற்கு வசதியாக அவருடைய பதவி பறிக்கப் பட்டதாக தினகரன் தரப்பு கூறிவந்த நிலையில் கட்சியிலிருந்தே அவர் நீக்கப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nஇது குறித்து விசாரித்தபோது நாடாளுமன்றத் தேர்தலில் தினகரனின் நிலைப்பாட்டை சசிகலாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை எனவும் காங்கிரசுடன் கூட்டணிக்கான வாய்ப்பு இருந்தும் அதனை தினகரன் சரியாக பயன்படுத்தவில்லை என்றும் இதேபோல் அதிமுகவிற்கு எதிராகவோ அல்லது திமுகவிற்கு எதிராக வலுவான ஒரு கூட்டணி அமைக்காமல் வாக்குகளைப் பிரிப்பதற்கும் மட்டுமே தினகரன் தேர்தல் வேலை பார்த்து விட்டதாக சசிகலாவிற்கு ஒரு சந்தேகம் இருந்தது.\nமேலும் தேர்தல் செலவுக்கு என்று தன்னிடம் இருந்து பெற்ற தொகையில் கணிசமான தொகையை செலவு செய்யாமல் வேட்பாளர்கள் மட்டுமல்லாமல் தினகரனை கூட ஒதுக்கி வைத்து விட்டார் என்றும் சசிகலாவிற்கு ஏமாற்றம் இருக்கிறது. இதனால்தான் தேர்தல் முடிந்த கையோடு சசிகலாவை சென்ற சந்திக்காமல் அவரை கட்சியிலிருந்து நீக்கி அதிரடி காட்டியுள்ளார் தினகரன்.\nஇப்படி எல்லாம் நடக்கும் என்று முன்னரே யூகித்த சசிகலா தினகரனை தேர்தலுக்குப் பின்னர் அல்லது தேர்தல் முடிந்த பிறகு ஓரம் கட்டி விடலாம் என்கிற திட்டத்தில் இருந்ததாகவும் பேசிக் கொள்கிறார்கள். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் தன்னுடைய அரசியல் வாழ்விற்கு சிக்கல் ஏற்படும் என்று கருதி சசிகலாவை அதிரடியாக ஒதுக்கி வைத்துள்ளார் தினகரன். இந்த தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nஎல்லாம் சும்மா ஏமாத்து வேலை\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதேர்தல் முடிவுகள் பாஜக கூட்டணிக்கு பரிசாக அமையும்: தமிழிசை நம்பிக்கை\nதமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு புதிய சீருடை\nபாஜக வெற்றி பெற்றால் மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா\nகமல்​ஹா​ச​னுக்கு முன்​ஜா​���ீன்: உயர்​நீ​தி​மன்​றம் உத்​த​ரவு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: அரசாணை வெளியிடப்பட்டது\nதலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் : போலீஸ் குவிப்பு\nகருத்து திணிப்பை இந்தமுறையும் பொய்யாக்குவோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-21T06:35:04Z", "digest": "sha1:VVQBDO3KQKAF6VIPJJ67U2SAEUNPM45R", "length": 18785, "nlines": 146, "source_domain": "www.radiotamizha.com", "title": "பொள்ளாச்சி வெறி நாய்கள் மீது நடவடிக்கை எப்போது? « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / இந்திய செய்திகள் / பொள்ளாச்சி வெறி நாய்கள் மீது நடவடிக்கை எப்போது\nபொள்ளாச்சி வெறி நாய்கள் மீது நடவடிக்கை எப்போது\nPosted by: அகமுகிலன் in இந்திய செய்திகள் March 12, 2019\nபொள்ளாச்சியில் முகநூலில் நட்பாகி, ஏராளமான பெண்களை மிரட்டி வீடியோ எடுத்ததாக பிடிபட்ட இளைஞர்களே ஒப்புக் கொண்ட நிலையில், 4 வீடியோக்கள் மட்டுமே தங்களிடம் கிடைத்திருப்பதாகவும், பாலியல் பலாத்காரம் என்று எந்த பெண்ணும் புகார் அளிக்கவில்லை எனவும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் அளித்துள்ள பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.\nபொள்ளாச்சியில் ஏராளமான பெண்களிடம் முகநூலில் நட்பாக பேசி, காதல் வலையில் வீழ்த்திய திருநாவுக்கரசு, ஆபாச வீடியோ எடுத்த கூட்டாளி சபரிராஜன் என்கிற ரிஸ்வந்த் ஆகியோரின் கும்பல் பல பெண்களின் வாழ்க்கையோடு விளையாடிய கொடுமை குறித்து நாளுக்கு நாள் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nஇதில் தொடர்புடைய திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்த்குமார், சதீஷ் ஆகியோரை போலீசிடம் பிடித்து கொடுத்த நிலையில், முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு மட்டும் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்டுகிறது. அதுவும் 3 பேர் மீது முதலில் சாதாரண பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தது காவல்துறை.\nதலைமறைவான திருநாவுக்கரசு, முதலில் ஆடியோ வெளியிட்டார்… பின்னர் அரசியல் தலையீடு இருப்பதாக வீடியோ வெளியிட்டதால், வேகவேகமாக கைது செய்யப்பட்டார்\nஇந்த பிளாக்மெயில் கும்பலை நம்பி, திருநாவுக்கரசுவின் பண்ணை வீட்டுக்கு சென்ற ஏராளமான இளம் பெண்களுக்கு இதுபோன்ற பாலியல் அத்துமீறல் நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், GFX1 out இந்த கும்பலிடம் சிக்கிய ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையான பதை பதைக்க வைக்கும் அபயக்குரல் தான் இது..\nஇந்த பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்ததும், முதல்முறையாக திமுக வழக்கறிஞர்களும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் கொங்கு ஈஸ்வரனும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.\nஇதற்கிடையே அத்துமீறல் கொடுமையை துணிச்சலுடன் வெளிக்கொண்டுவந்த, பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை, பார் நாகராஜன் என்பவர் தலைமையிலான 4 பேர் கும்பல் தாக்கியது. போலீசாரால் தாக்கப்பட்ட 4 பேரும் எளிதாக பிணையில் வெளியே வந்ததால் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.\nகட்சியின் பெயருக்கும் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி பார் நாகராஜன் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக அதிகாரப் பூர்வமாக அறிவிப்பு வெளியானது.\nஇதையடுத்து முக்கிய அரசியல் கட்சியினரின் தலையீடு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்களில் பரவியது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின், பா.ம.க. அன்புமணி , திருமாவளவன், உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த குற்றச் சம்பவம் நடந்து ஒரு வாரம் கடந்த நிலையில் விவகாரம் பெரிதானதால், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் ,செய்தியாளர்களை சந்தித்தார். பெரும்பாலான கேள்விகளுக்கு ஒரு வரியில் சர்ச்சைக்குரிய வகையில் பதில் அளித்தார்.\nபாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனிடம் சிக்கிய போது, குற்றம் சட்டப்பட்ட திருநாவுக்கரசுவும், சபரிராஜனும் நிறைய பெண்களை வீடியோ எடுத்திருக்கிறோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.\nஆனால் எஸ்.பி பாண்டியராஜன், 4 வீடியோக்கள் மட்டுமே செல்போனில் இருந்ததாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வீடியோவில் உள்ள பெண்ணின் அபயக்குரல் காண்போரை குலை நடுங்கச்செய்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.\nஆனால் எந்த பெண்ணும் பாலியல் பலாத்காரம் நடந்ததாக புகார் தரவில்லை அதனால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது பலாத்கார வழக்கு ஏதும் பதியப்படவில்லை என்கிறார் எஸ்.பி பாண்டியராஜன்.\nபாலியல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட பெண்ணின் அடையாளத்தை மறைக்கும் விதமாக பெண்ணின் பெயரையோ, அவரது உறவினர்களின் பெயரையோ வெளியிடக்கூடாது என்ற நீதிமன்றத்தின் உத்தரவை மீறி பெயரை வெளியிட்டது காவல்துறையின் தவறு என்று ஒரு கட்டத்தில் தவறை ஒப்புக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார் பாண்டியராஜன்.\nபெண்ணின் பெயரை வெளியிட்டு மேற்கொண்டு எந்த ஒரு பெண்ணும் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க செல்ல இயலாதபடி செய்த காவல் துறையினர் மீது என்ன விதமான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில், மதுக்கடை வேண்டாம் என்று சாலையில் நின்று போராடியதற்கே பெண் என்றும் பாராமல் கன்னத்தில் அறைந்து விரட்டியவர் கோவை எஸ்.பி பாண்டியராஜன்.\nஅப்படியானால் இப்படிப்பட்ட கொடூரர்கள் மீது எத்தனை கடுமை காட்டியிருக்க வேண்டும்.. ஏன் காட்டவில்லை என்ற கேள்வியும் எழுகிறது..\nகடந்த 2010 ஆம் ஆண்டு கோவையில் இரு குழந்தைகளை கடத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கொலை செய்த முக்கிய குற்றவாளி போலீசாரிடம் தப்ப முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டான். அந்த அளவிற்கு பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது அன்றைய காவல்துறை,\nஅதே நேரத்தில் வெகுஜன மக்களிடம் பெரும் தாக்கத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ள பொள்ளாச்சி கூட்டு பாலியல் அத்துமீறல் வழக்கை இன்றைய காவல்துறையினர் எவ்வாறு கையாளப் போகின்றனர் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#பொள்ளாச்சி வெறி நாய்கள் மீது நடவடிக்கை எப்போது\nTagged with: #பொள்ளாச்சி வெறி நாய்கள் மீது நடவடிக்கை எப்போது\nPrevious: மூன்று நாட்களில் ஒரு இலட்சம் கையெழுத்துக்கள் சேகரிப்பு\nNext: குளங்கள் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை வீசுவோர் மீது சட்ட நடவடிக்கை\nதண்ணீரை வீண் விரயம் செய்தால் ரூ.500 அபராதம்\nதனக்காக எதையும் வேண்டி கோவிலுக்குச் செல்வதில்லை-பிரதமர் மோடி\nகாஞ்சி வரதராஜப் பெரு��ாள் கோவில் வைகாசி பிரமோற்சவம்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nவைகாசி விசாகத் திருவிழாவில் குவிந்த ஏராளமான பக்தர்கள்\nதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/ennam/most-share/week/", "date_download": "2019-05-21T06:41:33Z", "digest": "sha1:OBQUEFTXCWUVJ57G2L6ASJDAZM5JLWLK", "length": 16249, "nlines": 161, "source_domain": "eluthu.com", "title": "அதிகமாக பகிர்ந்த எண்ணங்கள் சென்ற வாரம் / Most Shared Thoughts Last Week - எழுத்து.காம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nஎன் விழிகளை மூடியபடி...உன் நினைவுகளை நினைத்தபடியே காத்திருக்கிறேன்...உன் உணர்வுகளோடு... (Dhivi)\nஉன் நினைவுகளை நினைத்தபடியே காத்திருக்கிறேன்...\nஉன் உணர்வுகளோடு என் தனிமையில்...\nஇடரும் இன்னலுமாய் உம் நினைவுகள் என்னை இருபுறமும் தொடர்கிறது...... (Dhivi)\nஇடரும் இன்னலுமாய் உம் நினைவுகள் என்னை இருபுறமும் தொடர்கிறது...\nஉண்மையாக பேசி உறவாடும் உறவுகளை உறவாடியே விழ்த்துகிறார்கள்....... (Dhivi)\nஉண்மையாக பேசி உறவாடும் உறவுகளை உறவாடியே விழ்த்துகிறார்கள்....\nஎன்னவனே உன்னை கடந்து செல்லும் போது ஒவ்வொரு நாளும்... (Dhivi)\nஎன்னவனே உன்னை கடந்து செல்லும் போது ஒவ்வொரு நாளும் மெளனமாக கடந்து செல்கிறேன்...\nநான் தேடிய நீ ❤தேனில் ஊறிய இதழோ தென்றல்... (நிலா)\nநான் தேடிய நீ ❤\nஎன் காதல் உன் அருகில் 💕\nஅறிந்தவன் சாடுகிறான் துறந்தவன் நாடுகிறான் அரசியலை \nஎன் மொழிகள் 14... (பழனி குமார்)\nமர்ம ஓவியங்கள்-1(சோனி சூசைட்) உலகத்தில் பல ஓவியங்கள் வரையப்பட்டு... (சித்தன் உளறல்)\nஉலகத்தில் பல ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.அவற்றில் சில ஒவியங்கள் மட்டும் சில மர்மங்களையும் பல அதிசயங்களையும் கொண்டுள்ளன அவற்றைப் பற்றி வரிசையாக அடுத்தடுத்த தொடரில் காண்போம்.\nசோனி சூசைட் இது ஜப்பானிய பெண் ஓவியரால் வ���ையப்பட்ட ஓவியம்.அவர் இதை முழுவதும் சோகத்தை மையப் படுத்தி வரைந்தார்.இதை இனையத்தில் வெளியிட்டு பிரபல படுத்த முயன்ற போது அது அதன் சோகமான முகத்தை வைத்தே அது நிராகரிக்க காரணமாக ஆனது.பின் அது சில காலங்களுக்கு பிறகு அது இனையத்தில் ஏற்றப்பட்டது.ஆனால் சில நாட்களில் அதன் ஆட்டம் ஆரமித்தது ஓவியர் உயிர் மர்மமாக பிரிந்தது சில காலத்தில் இனையத்தில் ஏற்றியவரின் உயிரும் சத்தம் இல்லாமல் பிரிந்தது.மெது மெதுவாக ஓவியம் மர்மத்தை தனக்குள் இழுத்தது அதனை சிறிது நேரம் காண்பவர்களுக்கு அது அசைவது போலவும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் காண்பவர்களுக்கு அதன் கண்கள் இருள் சூழ்ந்தது போலவும்,அதற்கு மேலும் காண்பவரின் மூலையை சலவை செய்து தற்கொலைக்கும் தூண்டி கொண்றேவிடும் தண்மை படைத்தது.அதன் தாக்கத்தால் இறந்து போனவர்களின் பட்டியலும் உள்ளது.உலகின் அபாயமான ஓவியங்களில் இதற்கும் ஒரு தனி இடம் உள்ளது தற்போது இது உள்ள இடம் சரிவர தெரியவில்லை இதன் புகழ் காரணமாக பல போலிகள் உருவாகி உள்ளன\n​நாம் நாளிதழ்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் சில முக்கிய... (பழனி குமார்)\n​நாம் நாளிதழ்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் சில முக்கிய செய்திகளை காண முடிகிறது .​ ஒரு சில அறியப்படாதவை வேறு சில கட்டாயம் அறியப்பட வேண்டியவை . அவற்றுள் ஒன்றுதான் , தமிழக மாணவர் மாணவிகள் வெவ்வேறு துறையில், தேசிய அளவிலும் உலகளவிலும் படைத்திடும் சாதனைகள் . கல்வியிலும் , விளையாட்டுத் துறையிலும் , மேலும் பல்வேறு வழியில் உச்சத்தை தொடுகிறார்கள் என்பதை நினைக்கும்போது பெருமையாகவும் ,மகிழ்ச்சியாகவும் இருக்கிறது, பாராட்டவும் தோன்றுகிறது . அதில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று , பலரும் மிகவும் ஏழ்மை நிலையிலும் , அனைத்திலும் பின்தங்கிய நிலையிலும் , மாறுபட்ட குடும்ப சூழலிலும் , மற்றும் சிலர் மாற்றுத் திறனாளிகளாகவும் இருப்பது கண்டு மனதை நெருடுகிறது மட்டுமன்றி வாட்டமடையவும் செய்கிறது .\nஆனால் அது போன்றவர்களை இந்த சமுதாயம் காப்பாற்றவும் , அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகைகள் செய்வதற்கும் முற்படுகிறதா என்றால் நிச்சயம் இல்லை . அரசாங்கமும் ஓரளவுக்கு பண உதவியும் மேன்மேலும் அவர்கள் உயர்ந்திட , தமது நிலையை தக்கவைத்துக்கொள்ள உதவிகள் செய்வது மறுக்கவில்லை . ஆனால் அந்த உதவியும் அனைவருக���கும் கிடைப்பதில்லை . ஏன் சிலரை கவுரவிப்பதும் இல்லை . தமிழர்கள் பலர் வெளிநாட்டிலும் பல சாதனைகள் படைக்கின்றனர் . அவை அனைத்தும் நமக்கு தெரியாமல் போய்விடுகிறது . ஒருசில சமூக வலைத்தளங்கள் மூலமாக பகிரப்படுகிறது . அப்படி வெளிச்சத்திற்கு வந்தவர்களைவிட , இன்னும் இருட்டிலேயே உள்ளவர்கள் அதிகம் . அவர்களை நினைத்தால் மிகவும் வருத்தமாகவும் உள்ளது .\nதற்போது சிலரை நமது அரசாங்கம் அடையாளம் கண்டு கவுரவித்து , விருது வழங்கி , பணமுடிப்பும் அளிப்பது நெஞ்சத்தை குளிரவும் செய்கிறது . மறுக்கவில்லை . ஆனால் அதே போன்ற நிலை சாதனை படைக்கும் , படைத்த அனைவருக்கும் அளிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் . சமுதாயத்தில் உள்ள பல செல்வந்தர்களும் , கோமான்களும் , உயர்பதவியில் உள்ளவர்களும் , தொழில் அதிபர்களும் தாமே முன்வந்து அவர்களுக்கு உதவிட , வாழ்வில் ஏற்றம்பெற உதவிட வேண்டும் என்பது என்னைப்போல பலரின் கோரிக்கை .\nசில சாதனையாளர்களின் தற்போதைய உண்மை நிலையை அறிந்ததால் , இந்த எண்ணத்தை பதிவிட நினைத்தேன் .\nதங்கள் படைப்பை அரசியல் கல்வி விளையாட்டுத் துறை அறிஞர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வோம் பூனைக்கு யார் மணி கட்டுவது போற்றுதற்குரிய கருத்துக்கள் படைப்புக்கு பாராட்டுக்கள் 19-May-2019 9:33 pm\nமே 23... (பழனி குமார்)\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-05-21T07:19:19Z", "digest": "sha1:BRHR7TO2RKUQ7FLBG6TRN2OK6JDJAWPP", "length": 13387, "nlines": 221, "source_domain": "ta.wikipedia.org", "title": "அன்டோனிசு சமராசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுதிய சனநாயகம் கட்சித் தலைவர்\n23 நவம்பர் 1989 – 16 பெப்ரவரி 1990\n2 சூலை 1989 – 12 அக்டோபர் 1989\nஅன்டோனிசு சமராசு Antonis Samaras (Antonis Samaras, கிரேக்க மொழி: Αντώνης Σαμαράς, பிறப்பு 23 மே 1951) ஓர் கிரேக்க பொருளியலாளரும் அரசியல்வாதியும் ஆவார். கிரீசின் முக்கிய பழமைவாதக் கட்சியான புதிய சனநாயகக் கட்சியின் தலைவராக 2009ஆம் ஆண்டு மு���ல் உள்ளார். சூன் 20, 2012 அன்று கிரீசின் 185வது பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.[1] 1989ஆம் ஆண்டில் நிதி அமைச்சராகவும் பின்னர் 1989 முதல் 1990 வரையும் 1990 முதல் 1992 வரையும் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். 2009ஆம் ஆண்டில் பண்பாட்டு அமைச்சராகப் பணியாற்றினார்.\n1993ஆம் ஆண்டில் அவர் ஏற்படுத்திய பிரச்சினையால் தாம் அமைச்சராகப் பணியாற்றிய புதிய சனநாயகக் கட்சியின் அரசு கவிழக் காரணமாக இருந்தார். இருப்பினும் 2004ஆம் ஆண்டில் அக்கட்சியில் மீண்டும் இணைந்து 2009ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அக்கட்சியின் உட்கட்சித் தேர்தலில் கடுமையான போட்டிக்கிடையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தலைவராக பொறுப்பேற்றார்.[2] 1974ஆம் ஆண்டில் உருவான இக்கட்சியின் ஏழாவது தலைவராவார்.\nஏதென்சில் பிறந்த சமராசு அங்கு அவரது முப்பாட்டனார் நிறுவிய ஏதென்சு கல்லூரியில் கல்வியைத் துவங்கி 1974இல் அம்ஹெர்ஸ்ட் கல்லூரியில் பொருளியலில் பட்டம் பெற்றார். தொடர்ந்து ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் நிர்வாக மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றார். கிரேக்க நாடாளுமன்றத்தில் மெசேனியா என்றத் தொகுதியின் உறுப்பினராக 1977-1996, 2007 - நடப்பு காலகட்டங்களில் தேர்ந்தெடுகப்பட்டுள்ளார். மேலும் நிதி, வெளியுறவு மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சராக இருந்துள்ளார்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் அன்டோனிசு சமராசு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபனகியாடிசு பிக்ரம்மெனோசு கிரீசின் பிரதமர்\nகோஸ்டாஸ் கரமானிலிஸ் புதிய சனநாயகம் கட்சித் தலைவர்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 22:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/manobala/", "date_download": "2019-05-21T07:49:47Z", "digest": "sha1:WSJ5MDYO6WBJZRM4TLRM3BW6T5OS2PCN", "length": 2462, "nlines": 37, "source_domain": "www.tamilminutes.com", "title": "manobala Archives | Tamil Minutes", "raw_content": "\nஅந்த படம் வரலேன்னா நான் தற்கொலை பண்ணி இருப்பேன்\nவாட்ஸப் வதந்திகள் மனோபாலா மூலம் போலீஸ் விழிப்புணர்வு\nசக்தி மான் வேடத்தில் மனோபாலா\nதேசிய விரு��ு வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nethaji.in/2014/03/14/%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D-2/", "date_download": "2019-05-21T06:27:04Z", "digest": "sha1:GQ6B6ACOOILMAOS7PD4R52GY7WMTCPC5", "length": 4564, "nlines": 37, "source_domain": "nethaji.in", "title": "ரங்கசாமி என்பவர் ஊனமுற்றோர்க்கான உதவி தொகை நிறுத்தி வைக்கப்பட்டதை வாங்கி கொடுத்த விவரத்தின் நகல். | Nethaji Makkal Iyakkam", "raw_content": "\nநேதாஜிக்கு மாலை அணிவித்து சென்றதின் படங்கள்\nMay 21, 0023 3:58 pm You are here:Home Blog ரங்கசாமி என்பவர் ஊனமுற்றோர்க்கான உதவி தொகை நிறுத்தி வைக்கப்பட்டதை வாங்கி கொடுத்த விவரத்தின் நகல்.\nரங்கசாமி என்பவர் ஊனமுற்றோர்க்கான உதவி தொகை நிறுத்தி வைக்கப்பட்டதை வாங்கி கொடுத்த விவரத்தின் நகல்.\nஅன்பு நட்பு வட்டமே நம் நேதாஜி மக்கள் இயக்கத்தின் துணை செயலாளர் மகன் ஒரு விரலில் காரை இழுத்து சாதனை படைத்து உள்ளான். இந்த வீடியோவை Natarajan Smnr என்ற பெயரில் உள்ள facebook-ல் பார்க்கவும். நேதாஜி மக்கள் இயக்கம் சார்பாக வாழ்த்துகள்\nநேதாஜி பிறந்த நாள் 23.01.2015\nநம் இயக்கத்தின் சார்பாக நம் இயக்கத்தின் நிறுவனரும் தலைவருமான SMNR நடராஜன் அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்துடன் கூடிய தேர்தல் அறிக்கையின் நகல்.\nமக்கள் அரசிடம் கேட்கும் மனுக்கள் மீது எவ்வளவு நாட்களுக்குள் தீர்வு காணப்படும்\nபசுமை வீடு கட்ட தகுதியின் விவரத்தின் நகல்கள்.\nவெண்ணந்தூர் ஒன்றிய அ.பிரோமலதா,பொது தகவல்அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(திட்டம்) பதில் அளிக்க மறுத்த பின் அடுத்த கடிததிற்கு பதில் அளித்த விவரம் அடங்கிய நகல்கள்.\nரங்கசாமி என்பவர் ஊனமுற்றோர்க்கான உதவி தொகை நிறுத்தி வைக்கப்பட்டதை வாங்கி கொடுத்த விவரத்தின் நகல்.\nபைரவ நாயுடு என்பவருக்கு EB யினால் ஏற்பட்ட பிரச்சனையை நம் இயக்கம் மூலம் முடித்த விவரம்.\nநாமக்கல் மாவட்டத்தில் அரசு புறம் போக்கு நிலம��க உள்ளவை ஹெக்டேரில் எவ்வளவு என்ற கேள்விக்கு பதில் ஆட்சியர் அலுவலகம் மூலம் அளித்த விவரங்களின் கடித நகல்.\nமாவட்ட ஆட்சியரின் நேரடிபார்வையின் கீழ் இயங்கும் அலுவலகங்கள் பற்றி ஆட்சியரே அளித்த விவரங்களின் கடித நகல்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/tamilnadu/news/Thurai-murugan", "date_download": "2019-05-21T07:46:10Z", "digest": "sha1:6GZV6BLY3S6MOGIPHUKQRJC47PUC6CXF", "length": 6772, "nlines": 97, "source_domain": "tamil.annnews.in", "title": "துரைமுருகனை கண்டித்து தே.மு.தி.க. மறியல்ANN News", "raw_content": "துரைமுருகனை கண்டித்து தே.மு.தி.க. மறியல்...\nதுரைமுருகனை கண்டித்து தே.மு.தி.க. மறியல்\nபாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த ரகசிய பேச்சு வெளியானதால தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் காரசாரமாக மோதிக் கொண்டனர்.தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தன்னை தே.மு.தி.க. நிர்வாகிகள் கூட்டணி சம்பந்தமாக பேசினர். ஆனால் தி.மு.க.வில் சீட் இல்லை என கூறியதாக பேட்டியளித்தார்.\nஇதற்கு மறுப்பு தெரிவித்த சுதீஷ், துரைமுருகனை தே.மு.தி.க. நிர்வாகிகள் தனிப்பட்ட காரணத்துக்காக மட்டும் சந்தித்தனர். கூட்டணி பற்றி பேசவில்லை என்றார். மேலும் துரைமுருகன் அவரது கட்சி குறித்தும், தலைமை பற்றியும் கூறியதை நான் சொன்னால் அசிங்கமாகிவிடும் என்றார்.\nஇதற்கு பதிலடியாக துரைமுருகன் அளித்த பேட்டியில் சுதீஷ் மீது வைத்திருந்த மரியாதைக்கு அவரே குந்தகம் ஏற்படுத்துகிறார். தே.மு.தி.க.வினர் பாவம் நொந்து போயிருக்கிறார்கள். மேலும் கருத்துக்கூறி அவர்களை புண்படுத்த விரும்பவில்லை என்றார்.\nஇதனால் துரைமுருகன் மீது தே.மு.தி.க.வினர் கோபம் அடைந்துள்ளனர்.இந்த நிலையில் காட்பாடியில் துரைமுருகன் வீடு அமைந்துள்ள ஓடைபிள்ளையார் கோவில் அருகில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் பிரதாப் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட தே.மு.தி.க.வினர் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப���பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nபிரசாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது தேர்தல் ஆணையம்\nவிரைவில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஸ்டாலின்\nகேரளா பெண் கலெக்டரை திட்டிய எம்.எல்.ஏ.\nபாஜக தேசிய துணை தலைவர்கள் நியமனம்\nசபரிமலையில் மீண்டும் பெண் தரிசனம்\nசபரிமலை வன்முறை: 750 பேர் கைது\nசபரிமலை; ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அணி வகுப்பு\nஜெயலலிதா மரணம் சிபிஐ விசாரணை வேண்டும் - ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2018/01/blog-post.html", "date_download": "2019-05-21T07:22:13Z", "digest": "sha1:LOAVINRWN4R3U4YVPBJRBCMVYJDQZXUW", "length": 6640, "nlines": 144, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: வாழ்விற்கான வைத்தியங்கள்", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nநமது தொழில் குழந்தைகளுடன் தனவுவது.\nஅண்மையில் ஒரு விழாவில் எனக்கு நன்கு அறிமுகமாகிய சிறுமியொருத்தி முகத்துக்கு, உதட்டுக்கு, நகங்களுக்கு நிறமள்ளிப் பூசிக்கொண்டு ஒரு குட்டித்தேவதையாய் வந்திருந்தாள். அவளுக்கு வயது 8-9 தான் இருக்கும்.\nஅவள் நண்பிகளுடன் என்னைக் கடந்தபோது..\n“அம்மாச்சி, ஏனம்மா உதட்டுக்கு நெயில் பொலிஸ்ம், நகத்திற்கு லிப்ஸ்டிக்கும் அடித்திருக்கிறீங்க” என்று தொழிலை ஆரம்பித்தேன்.\nஅவளின் நண்பிகளும் இதைக் கேட்டார்கள்.\nஇவள், நக்கலாக பெரிதாக சிரித்தபடியே... நண்பிகளை அழைத்து..\n“பெரிய பகிடி விட்டுட்டாராம்.... சிரியுங்கடி” என்று கூறியதல்லாமல் கண்ணை, மூக்கை, வாயை, நாக்கை நெளித்துக் காட்டிவிட்டு கல கல என்று சிரித்தபடியே மறைந்தாள்.\nசிங்கம் அசிங்கப்பட்டதை யாராவது பார்த்தார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தேன்.\nஅருகில் இருந்து அலட்டிக்கொண்டிருந்த ஒரு குட்டிப்பிசாசு வாயைப்பொத்தி சிரித்துக்கொண்டிருந்தாள்.\nவாரங்கள் ஆனபின்பும் அதை நினைத்துக்கொண்டிருக்கிறேனே... ஏன்\nஇப்படியான சம்பவங்களில்தான் வாழ்விற்கான வைத்தியம் இருக்கிறது.\nஒரு தந்தை பிரசவிக்கப்பட்ட கதை\nபீரங்கி வாசலில் வீடு கட்டாதீர்கள்\nஉலகப்புகழ் பெறப்போகும் என்னுடைய புகைப்படம்\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போரா���ி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/hnd.html", "date_download": "2019-05-21T07:17:22Z", "digest": "sha1:3Q45QD2X5N3O6QOEAF2YDDDWG5PBVJB6", "length": 8562, "nlines": 136, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "HND සිසුන්ගේ මහපොළ දීමනා ඉහළට - Ceylon Muslim -", "raw_content": "\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்ல���ம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/thuli-thee-neeyaavay-5-6/", "date_download": "2019-05-21T06:44:38Z", "digest": "sha1:MDBITILRX3XQP4SM5KZ73OZTE45TI2DI", "length": 22726, "nlines": 147, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsதுளித் தீ நீயாவாய் 5(6)", "raw_content": "\nதுளித் தீ நீயாவாய் 5(6)\nவழக்கம் போல் இவளை ஹாஸ்டலில் இருந்து அழைத்துச் செல்ல இவளது தயாப்பாத்தான் வந்திருந்தார். வழி நெடுக அவரிடம் ப்ரவியை கடித்து துப்பிக் கொண்டு இவள் வீடு வந்து சேர,\nபின்ன வர முடியாதுன்னு ப்ரவி மட்டும் முதல்லயே சொல்லி இருந்தா ப்ளான் செய்து இவ கருணை கூட்டிகிட்டு ப்ரவியப் பார்க்க ஹைதரபாத் போயிருப்பாளே, இப்ப கடைசி நிமிஷத்தில் ப்ரவி வரலைனதும்தானே இந்த கருணும் வர மாட்டேன்றான்.\nசற்று உர் என்ற முகத்தோடு கார் கதவை அடித்து மூடிவிட்டு அவளது வீட்டின் முகப்பு படிகளில் இவள் ஏற, ஆறு படிகள் இருக்கும் அந்த படிக்கட்டில் நான்காவது படியிலிருக்கும் போதே உள்ளே வரவேற்பறையின் வலப் பக்க தூணில் சாய்ந்தபடி நின்ற ப்ரவி கண்ணுக்குத் தெரிகிறான்.\nஇவளை முழுவதும் எதிர்பார்த்து கண்களில் சிறு குறும்போடு அவன்.\nகுமிழி குமிழியாய் உற்சாகம் அள்ளிப் பறக்க, தட தடவென அவனிடம் துள்ளலாய் ஓடியவள், போகிற போக்கில் பக்கவாட்டு மேஜையில் இருந்த ரூலரையும் எடுத்துக் கொண்டு ஓட,\n“அடப் பாவி சர்ப்ரைஸ்ன்ற பேர்லதான் இப்படி என்ன ரெண்டு நாள புலம்பவிட்டியா இருக்கு உனக்கு” சூளுரைத்தபடி முன்னேற,\nவரும் விபரீதத்தை உணர்ந்த ப்ரவியோ அங்கிருந்த தூண்களைச் சுற்றி கோ கோ விளையாட,\n“அட குத்துவிளக்கே, உனக்கு மட்டுமில்ல இது எனக்கும்தான் சர்ப்ரைஸ். இன்னும் ஒன் வீக் ஆகும்னு சொல்லிட்டு இருந்தாங்க, திடீர்னு இன்னைக்கு காலைல ரிலீவ் பண்ணிட்டாங்க” அவன் இவள் கையில் மாட்டாமல் விளையாட்டு காட்ட,\n“தயாப்பா இவன் எனக்கு பட்டப் பேர் வைக்கான்” என குற்றப் பத்திரிக்கை வாசித்தபடி இவள் இப்போது இதற்காக துரத்திக் கொண்டிருந்தாள்.\nஅடுத்த அறைக்குள் சென்றிருந���த தயாளனிடம் இருந்து வருகிறது அவரது ட்ரேட் மார்க் ரிப்ளை “டேய் பொம்பிள பிள்ளைய போய் என்ன சொல்லிகிட்டு, நம்ம வீட்டு குத்துவிளக்கு அது”\nஇதில் ப்ரவி வாய் பொத்தி சிரிக்க,\nஒரு பக்கம் அவளுக்கே சிரிப்பு வந்தாலும் காத்து போன பலூன் போல் பவி முகம் சுருங்கிப் போக, “போங்க தயாப்பா” என அவள் சிணுங்கிக் கொள்ள,\nஅதே நேரம் அறையிலிருந்து இங்கு வந்த தயாளன் அவள் முகம் பார்க்கவும் “என்ன நான்தான் எதுவும் சொதப்பிட்டனா” என நிலமையை புரிந்து கொண்டவர்,\n“டேய் பிறந்த நாள்னுதான ஓடி வந்த, ஒரு டீரீட் கொடுறா நம்ம பவிகுட்டிக்கு” என வேறு விதமாய் சமாளிக்க முயல,\nஅதற்காகவே காத்திருந்தவன் போல் “ட்ரீட்தான செம்ம ப்ளான் இருக்கு, ஆனா அதுக்கு பெரிய தலைதான் ஒத்துக்கணும்” என ப்ரவி பிட் போட,\n“நான் ஏன்டா ஒத்துக்காம போறேன்” என்றபடியே அவர் பவி முகத்தைப் பார்க்க, அதற்குள் அங்கு பத்து சூரியன் எட்டிப் பார்க்க,\n“பவிய கூட்டிட்டு கருண போய் பார்த்துட்டு வரலாம்னு இருக்கேன், அவனுக்கும் சர்ப்ரைஸ்” ப்ரவி இப்போது தன் திட்டத்தைச் சொல்ல,\n“இதுக்கு ஏன்டா நான் வேண்டாம்ங்கேன், உங்க ரெண்டு பேருக்கும் லீவுதான போய்ட்டு வாங்க, பெங்களூரானுக்கும் நல்லா இருக்கும்” அவர் ஒத்துப் பாட,\n“”ஆமா இப்படி திடுதிப்னா நாளைக்கு ஃப்ளைட்ல டிக்கெட் கிடைக்குமா” அவர் சந்தேகம் கேட்க,\n“அதுல என்ன சர்ப்ரைஸ் இருக்கு உங்க பவிக்குட்டிக்கு நீங்க அவள கார், ட்ரெய்ன், ப்ளைட்ன்னு பொத்தி வச்சு வளக்கீங்களாம், பஸ்ல போறதுன்னா என்னதுன்னே தெரியாதாம் அவளுக்கு, புலம்பிட்டா போன டைம்,\nஎந்த டவுண் பஸ்ஸ பார்த்து எப்ப போதி மரம் தேடப் போகுதோ நம்ம குத்துவிளக்கு” ப்ரவி சிரிக்க,\n“அதுக்காக இங்க இருந்து டவுண் பஸ்லயேவா கூட்டிட்டுப் போகப் போற நாலு நாள் ஆகிடாது அங்க போய் சேர நாலு நாள் ஆகிடாது அங்க போய் சேர” ப்ரவி சொல்ல வருவது புரிந்து, அது முழு மனதாய் பிடிக்கவில்லை எனினும் பவியின் ஆசை எனவும் அவர் கொஞ்சமாய் இறங்கி வர,\n“அதெல்லாம் இங்க இருந்து சங்கரங்கோவில் வரைக்கும்தான் டவுண் பஸ், அடுத்து அங்க இருந்து கோவில்பட்டிக்கு ரூட் பஸ், கோவில் பட்டி டூ பெங்களூர் வொல்வோ, எல்லா பஸ்ஸையும் பார்த்தாப்ல இருக்கும்ல” ப்ரவி இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,\n“ஐயோ ப்ரவி எப்படி நீ இவ்வளவு ஜில்லு பையனா இருக���க” என பவி குதுகலிக்க,\nஅடுத்து தயாளன் எங்கு மறுத்துச் சொல்ல,\n“டிக்கெட்” என அவர் துவங்கும் போதே\n“எல்லாம் ரெடி, வர்ற வழிலே புக் பண்ணிட்டு வந்துட்டேன், இன்னும் ரெண்டு மணி நேரத்துல நீ ரெடின்னா நாம கிளம்பிடலாம் பவிமா” என முடித்துவிட்டான் ப்ரவி.\n“இப்பதான் பிள்ளய மதுரைல இருந்து கூட்டிட்டு வந்து இறக்கிருக்கேன், வந்ததும் கூட்டிட்டுப் போறேன்ற” என முனங்கிக் கொண்டாலும், தயாளனும் எதுவும் தடுக்கவில்லை.\n“ஆமா அவனும்தான் ஹைதரபாத்ல இருந்து ட்ராவல் பண்ணி வந்திருக்கான், அதை யோசிக்கீங்களா தயாப்பா நீங்க” என இப்பொது குறுக்கே புகுந்த பவி,\n“உனக்கு கஷ்டமா இல்லையா ப்ரவி ட்ரெய்னிங்க் வேற பின்னி கழட்டிட்டாங்கன்னு சொல்வ ட்ரெய்னிங்க் வேற பின்னி கழட்டிட்டாங்கன்னு சொல்வ நாம வேணா இன்னொரு நாள் இந்த பஸ் ப்ளான வச்சுப்போமே” என தனக்காய் வந்து நிற்பவன் மீது கரிசனைப் பட,\n“அதெல்லாம் இந்த ட்ரிப் எனக்கும் ஜாலியாத்தான் இருக்கும்” என்றுவிட்டு ப்ரவி அகல முனைய,\n“ஆனாலும் ப்ரவி நீ ரொம்ப நல்ல நல்லவன்டா, இது மட்டும் அந்த கருண் எருமையா இருக்கட்டும் கதையே வேறயா இருக்கும்” என வாயைவிட்டது இவள்தான்.\n” என இங்கு விசாரித்தது இவளது தயாப்பா.\n“அது தயாப்பா முதல்ல நான் ரூலர தூக்கினதுக்கே என் கைய பிடிச்சு வச்சுகிட்டு, வலிக்குதுடா விடுறா விடுறான்னு என்னை ஐஞ்சு நிமிஷமாவது கெஞ்சி கதற விட்ருப்பான் அந்த எரும,\nஆனா நம்ம போலீஸ்காரர பாருங்க ஓடிகிட்டே விளக்கம் சொல்லுது” என்றபடி பவி தன் கையிலிருந்த ரூலரை போய் அதனிடத்தில் வைத்தவள்,\n“பவி டயர்டா இருப்பான்னு நீங்க சொன்னதுக்கு, அப்ப எனக்கு மட்டும் டயர்டா இருக்காதா எப்பனாலும் அவளுக்கு மட்டும்தான் இந்த வீட்ல செல்லம், பொம்பிள பிள்ளனா ரெண்டு கொம்பா\nநாடே பெண் சுதந்திரம்னுதான் பேசிகிட்டு இருக்கு, இந்த ஆண் சுதந்திரம், விடுதலை பத்திலாம் யாருக்காச்சும் தெரியுதா அப்படின்னு விவேக் வாய்ஸ்ல ஒரு அலப்பறை செய்துருப்பான்தான அவன், உங்களுக்கே தெரியுமே” என தயாளனிடம் கருண் போலவே ஏற்ற இறக்கத்துடன் பேசிக் காட்டியவள்,\n“அதுவும் கடைசியில நான் சொன்னனே உனக்கு கஷ்டமா இல்லையா ப்ரவின்னு, அப்படி மட்டும் கருண்ட்ட கேட்டனோ, உனக்காக நான் எவ்வளவு தியாகமெல்லாம் பண்ணி இங்க வந்துருக்கேன் தெரியுமா,\nஅதுவும் பெரிய தல��ட்ட பெர்மிஷன் வாங்குறதுன்னா சும்மாவா, அதனால இனிமே இருந்து என்னை மரியாதையா அத்தான்னு கூப்டு நீன்னு ஒரு சீன் போடுவான் பாருங்க, சகிக்காது” என முடிக்க,\n“ஏன்டா பவிமா அவன்தான் அவ்வளவு ஆசைப்படுறானே அதுக்காகவாவது அத்தான்னு கூப்டுட்டுப் போய்டேன்” என இப்போது தயாளன் அந்த விஷயத்துக்குப் போக,\n தப்பித் தவறி இந்த ப்ரவியவாவது சொன்னாலும் சொல்லிப்பேன், அவன நெவர்” என பவி சிலுப்பிக் கொள்ள,\nதயாளனிடமிருந்து ஒரு அர்த்தமான “ஏன்\nஅப்போதுதான் யோசித்தவளாய் புதிதாய் பிறந்த சுய புரிதலுடன் “ப்ரவியதான் எப்பவும் கொஞ்சம் மூத்தவங்க, நாம அவங்களவிட சின்ன பொண்ணுனு தோணும் தயாப்பா, ஆனா கருண என்னவிட பெரிய பையன்னே தோண மாட்டேங்குது, அவன் எனக்கு எப்பவும் ஈக்வல்” என சொல்லியவள்,\nஅதோடு “இப்படில்லாம் சொல்றேன்னு கருண் எருமைக்கு என் மேல பாசம் கம்மின்னு நினைக்கேன்னுல்லாம் நினச்சு குழப்பிக்காதீங்க தயாப்பா, நான் சொல்றது அவங்க ரெண்டு பேரும் பழகுற விதத்த மட்டும்தான்.\nசும்மா பேச்சு வாக்கில கம்பேர் பண்ணா இப்படி சீரியஸா ஆக்கிடீங்களே தயாப்பா” என சற்று புலம்பலாய் சொல்லிக் கொண்டே உள் அறை வாசலை நோக்கி நகர்ந்தவள்,\nப்ரவியை கடக்கும் போது யாரும் எதிர்பாரா சமயம், “என்ன இருந்தாலும் ரெண்டு நாள் என்ன புலம்பவிட்டுட்டல்ல” என ஒரு குத்து அவனது police trained புஜத்தில்.\nஎன்ன டேக்டிக்கா குத்தி என்ன, “போடா கை வலிக்குது உன்னால” என இவள்தான் உதறிக் கொள்ள வேண்டி இருந்தது.\nரொம்ப ஜாலி அப்டேட் சிஸ்.. சிங்கத்துக்கு சீவி விட்டது, போலீஸ்கார்க்கு பாடி கார்ட் குத்து விளக்கு.. எல்லாம் செம … ப்ரவி, கருண் , பவி மூணு பேருக்குள்ளே அந்த பாண்டிங் ரொம்ப அழகு.. நடுராத்திரி ரெண்டரை மணிக்கு எழுப்பி அது வருமா, வராதா, வராமா போயிட்டா என்ன பண்றது , வரதும் பிடிக்கலையே.. .. எப்பேர்பட்ட கேள்விகள். கருணா . உனக்கு எருமை பொறுமை.. அதனால் தான் இப்படி ஒரு ஜீவனை உன்னால் மேய்க்க முடியுது.. அடுத்த தொடர்ச்சியும் படிக்கப் போறேன்.. சிஸ்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nஎன்னைத் தந்தேன் வேரோடு ந���வல்\nநனைகின்றது நதியின் கரை 2\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/120322-actor-balaji-wife-nithya-speaks-about-the-way-simbu-handled-her-lifie-crisis.html", "date_download": "2019-05-21T07:06:05Z", "digest": "sha1:7NTH36Z2BJVOD7TNVDGR4A7WD34OK64U", "length": 10727, "nlines": 119, "source_domain": "cinema.vikatan.com", "title": "`ப்ளீஸ் எனக்காகச் சேர்ந்து வாழுங்க..!’ - `தாடி' பாலாஜி மனைவியிடம் உருகிய சிம்பு #VikatanExclusive", "raw_content": "\n`ப்ளீஸ் எனக்காகச் சேர்ந்து வாழுங்க..’ - `தாடி' பாலாஜி மனைவியிடம் உருகிய சிம்பு #VikatanExclusive\n`ப்ளீஸ் எனக்காகச் சேர்ந்து வாழுங்க..’ - `தாடி' பாலாஜி மனைவியிடம் உருகிய சிம்பு #VikatanExclusive\nடிவி ரியாலிட்டி ஷோவில் `தாடி' பாலாஜியின் மனைவி நித்யா வெடித்து அழுதபோதே வீட்டுக்குள் கணவன் மனைவிக்கிடையே பிரச்னை எனத் தெரிந்தது. `இல்லை, இது சேனல் ரேட்டிங்குக்காக' என முதலில் மறுத்தார் பாலாஜி. திடீரென ஒரு நாள் பாலாஜி தன்னைக் கொடுமைப்படுத்துவதாகப் போலீஸில் புகார் அளித்தார் நித்யா; வழக்கும் பதியப்பட்டது. தொடர்ந்து மனைவி குறித்து சில புகார்களை வாசித்தார் பாலாஜி. இந்த விவகாரத்தில் லேட்டஸ்ட் அப்டேட்டாக, பாலாஜிக்கும் அவரின் மனைவிக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டைக் களைந்து, அந்தக் குடும்பத்தைச் சேர்க்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. விவகாரத்தில் தானாகவே முன்வந்து அந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் சிம்பு.\nசிம்பு பேசியது குறித்து, ``திடீர்னு ஒருநாள் ஒரு நம்பர்லயிருந்து போன் வந்தது. `நான் சிம்பு பேசறேன் சிஸ்டர். பாலாஜி விஷயமா கொஞ்சம் பேசலாமா'ன்னு கேட்டாங்க. சிம்பு சார் வாய்ஸ்தான். ஆனா, மிமிக்ரியில யார் வேணாலும் பேசலாமே... அதுவும்போக பாலாஜி இதுக்கு முன்னாடி பலபேரை விட்டு இப்படிப் பேச வச்சிருக்கார். அதனால, `சிம்பு பேசறேன்'னு வம்பு பேசாதீங்க; போலீஸ்ல புகார் பண்ணிடுவேன்'னு சொல்லிட்டு, போனைக் கட் பண்ணிட்டேன். மறுபடியும் கால் வந்திச்சு. `நானேதான், நம்புங்க சிஸ்டர்’னு சொன்னதும், `அப்ப வீடியோ கால் வாங்க'னு சொன்னேன். `சரி'னு வீடியோ கால்ல வந்தார்.\nகிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பேசினார். ஆரம்பத்துலயிருந்து எங்க விவகாரத்தைக் கவனிச்சிட்டே வந்திருக்கார். 'வீடு'னு இருந்தா பிரச்னை இருக்காதா', 'நாம கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போகலாம்', 'நீங்க உங்க பொண���ணோட டிவி-யில வந்ததைப் பார்த்தபோது மனசுக்கு கஷ்டமா இருந்தது. அந்தக் குழந்தை முகத்துக்காகப் பார்க்கக் கூடாதா'ங்கிற மாதிரி நிறைய பேசினார். கூடவே, நான் பேசின எல்லாவற்றையும் பொறுமையாக் கேட்டார். கடைசியா, 'உங்க குழந்தைக்காகவும் அதே நேரம் எனக்காகவும் இந்த ஒரு முறை பாலாஜியை மன்னிச்சு, சேர்ந்து வாழுங்க'னு கேட்டுக்கிட்டார்.\n`என்னைப் பற்றி வெளியில அவதூறா நிறைய பேசிட்டார்; அதுக்கெல்லாம் திறந்த மனதோட மன்னிப்புக் கேட்பாரா'னு நான் கேட்டேன். அதுக்குப் 'பேசறேன்மா'ன்னார். அதேபோல, `பிரச்னை தொடங்கினப்ப டி.ராஜேந்தர் சார்தான் `ஜோடி' ஷோவுல ஜட்ஜா இருந்தார். அவர் என்னையும் அவரையும் கேரவனுக்குள்ள கூப்பிட்டு ரெண்டு மணி நேரம் பேசினார். அப்ப எல்லாத்துக்கும் தலையாட்டிட்டு, வெளியில வந்ததும் பழைய குணத்தைக் காண்பிச்சார் பாலாஜி'ன்னு சொன்னேன்.\nஅதுக்குச் சிரிச்சிகிட்டே, `அப்பா பரமசிவன், நான் அவரோட கோபக்கார மகனான முருகன்னு நினைச்சுக்கோங்க. என் பேச்சை நிச்சயம் கேட்பார் பாலாஜி. ஒருவேளை இந்த முறை ஒழுங்கா நடக்காட்டி, அப்புறம், நானே உங்களுக்கு சப்போர்ட்டா நிற்கிறேன்'ன்னார்.\nபெரிய ஸ்டார் அவர். இந்த விவகாரத்துல இன்வால்வ் ஆகணும்னு என்ன அவசியம். இத்தனைக்கும் பாலாஜி சொல்லி பேசியிருப்பார்னு நான் நம்பலை. ஏன்னா, சிம்பு சார் படம் ஒண்ணுலகூட பாலாஜி நடிச்சதில்லை. `கலக்கப்போவது யாரு' ஷோவுல சிம்பு சார் கெஸ்டா போயிருக்கார்... அவ்ளோதான். அதனால, அவர் கேட்டுக்கிட்டும் என்னால உடனடியா சாதகமான பதிலைச் சொல்ல முடியலையேனு நினைக்கிறப்ப, கொஞ்சம் வருத்தமாத்தான் இருந்திச்சு'' என்கிறார் நித்யா.\nபாலாஜி குடும்பம் இணையுமா சிம்பு முயற்சி பலிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/451138/amp?ref=entity&keyword=Maldives", "date_download": "2019-05-21T06:35:02Z", "digest": "sha1:HEUFPIDW3I5F335GMJGKXGWPWRQXNXFN", "length": 8990, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Prime Minister Narendra Modi will attend the Maldives' Presidency | மாலத்தீவு அதிபர் பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராச��பலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாலத்தீவு அதிபர் பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு\nமாலே: மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சோலிக் பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி நேற்று கலந்து கொண்டார். சார்க் நாடுகளில் ஒன்றான மாலத்தீவில் அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது. இதில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது சோலிக் வெற்றி பெற்றார். ஆனால் இந்த வெற்றியை முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் ஏற்காமல் தொடர்ந்து அதிபர் பதவியில் இருந்து வந்தார். சர்வதேச நாடுகளின் நெருக்கடி காரணமாக தனது தோல்வியை யாமீன் ஒப்புக் கொண்டார்.\nஇதையடுத்து மாலத்தீவு புதிய அதிபராக இப்ராகிம் முகமது சோலிக் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். தலைநகர் மாலேவில் நடந்த விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதை ஏற்று மோடி மாலத்தீவு சென்றார். அவருக்கு சிறப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விழாவில் இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்ட பிற நாட்டு தலைவர்களை மோடி சந்தித்து பேசினார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இ���வசம்\nகனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்பு\nபார்முலா ஒன் கார் பந்தயத்தில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற நிக்கி லவுடா உடல்நலக் குறைவால் காலமானார்\nபுகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தில் பக்கவாட்டில் ஏறிய இளைஞரால் புதிய பார்வையாளர்களுக்கு தடை\nஇந்தோனேசியாவில் அதிபர் தேர்தலில் 55.5% வாக்குகள் பெற்று ஜோகோ விடோடா வெற்றி: அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தேர்தல் ஆணையம்\nபார்முலா ஒன் கார் பந்தய முன்னாள் சாம்பியன் நிக்கி லவுடா காலமானார்\nஅரபு நாட்டில் இப்தார் விருந்து இந்திய அறக்கட்டளை சாதனை\nபோர்க்கப்பல் பயிற்சி மூலம் ஈரானை எச்சரித்த அமெரிக்கா\nஅமெரிக்க கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு மெகா அதிர்ஷ்ட பரிசு: தொழிலதிபர் ராபர்ட் அறிவிப்பால் ஒரு நொடியில் வாழ்க்கை மாறியது\nதஜிகிஸ்தான் சிறையில் கலவரம் ஐஎஸ் தீவிரவாதிகள் உட்பட 32 பேர் பலி\nபிரேசில் பாரில் துப்பாக்கிச்சூடு 11 பேர் பலி\n× RELATED நான் அதிஷ்டசாலி : பிரதமர் நரேந்திர மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/920112/amp?ref=entity&keyword=CCTV", "date_download": "2019-05-21T06:45:31Z", "digest": "sha1:J7FGYK66FVPOUGQNH35HJ4AISYGSM3KR", "length": 10003, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "அரவக்குறிச்சியில் துணிகரம் டாஸ்மாக் கடையில் கலால் அதிகாரி என கூறி ரூ.1.14 லட்சம் கொள்ளை சிசிடிவி பதிவு மூலம் மர்ம ஆசாமிக்கு வலை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ��ோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅரவக்குறிச்சியில் துணிகரம் டாஸ்மாக் கடையில் கலால் அதிகாரி என கூறி ரூ.1.14 லட்சம் கொள்ளை சிசிடிவி பதிவு மூலம் மர்ம ஆசாமிக்கு வலை\nஅரவக்குறிச்சி, மார்ச் 22: அரவக்குறிச்சி டாஸ்மாக் கடையில் கலால் அதிகாரி எனக்கூறி 1.14 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமியை கடையிலிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் தேடி வருகின்றனர் சேலம் - மதுரை தேசிய நெடுஞ் சாலையில் அரவக்குறிச்சி மரக்கடை பகுதியில் டாஸ்மாக் கடை எண் இயங்கி வருகிறது. குளித்தலை பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (45) என்பவர் இக்கடையின் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை கூலிங்கிளாஸ் அணிந்து கொண்டு 40 வயது மதிக்கத்தக்க டிப்டாப் ஆசாமி ஒருவர் வந்துள்ளார்.\nவேகமாக கடையினுள்ளே நுழைந்த அந்த நபர், சேல்ஸ்மேன் பாலகிருஷ்ணணிடம் நேற்றைய சேல்ஸ் பணம் கட்டி முடிக்கப்பட்டு விட்டதா என அதிகாரி தோரணையில் அடுக்கடுக்காய் கேள்வி கேட்டுள்ளார். இதனால் பயந்த சேல்ஸ்மேன் முந்தைய வசூல் பணம் ரூ.1.14 லட்சத்திற்கு சலான் எழுதி வைத்திருப்பதைக் காண்பித்துள்ளார். ஏன் இதனைக் கட்டவில்லை உடனடியாக என்னுடன் ஸ்டேஷனுக்கு வா எனக்கூறி பணம் இருந்த பையை வாங்கிக் கொண்டு வேகமாக வெளியில் வந்து டூ வீலரில் ஏறி பறந்து விட்டார். அதன் பிறகு தான் வந்தவர் கலால் அதிகாரி இல்லை என விற்பனையாளருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கடையிலிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமியைபோலீசார் தேடி வருகின்றனர்.\n2 பைக் மோதல் விவசாயி பலி\\\nகரூர் மாவட்டத்தில் 50 கிராமங்களில் கோயில் திருவிழா\nநொய்யல் கழிவுநீரால் வெற்றிலை பாதிப்பு பிரச்னைக்கு தீர்வு ஏற்படுமா\nசின்னகுளத்துப்பாளையம் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு\nடெல்டா மாவட்டத்தில் ரசாயன களைக் கொல்லியால் அழிந்து வரும் நண்டு, நத்தைகள்விவசாயிகள் வேதனை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் நீதிமய்ய நிர்வாகிகள் எஸ்பி அலுவலகத்தில் மனு\nஅய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் ரோப்கார் அக்டோபர் 30ம்தேதி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் அறநிலையத்துறை ஆணையர் தகவல்\nகரூர் சுக்காலியூர் சாலையில் கூடுதல் மின்விளக்கு அமைக்கப்படுமா\nகொப்பரை தேங்காய் விலை கிலோ.ரூ.90க்கு ஏலம்\nவேலாயுதம்பாளையத்தில் சேதமடைந்த ரவுண்டானாவை சீரமைக்க வலியுறுத்தல்\n× RELATED பாஜகவுடன் தான் பேசிவருவதாக தமிழிசை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=hotel", "date_download": "2019-05-21T06:56:25Z", "digest": "sha1:F2LRJJQXMRWSEQGGGEVVGLNXLSFIDDHZ", "length": 3713, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"hotel | Dinakaran\"", "raw_content": "\nதேனி விடுதி உரிமையாளர்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை\nவிளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்க அழைப்பு\nபிரபல ஓட்டல் உரிமையாளரை மிரட்டி 2 லட்சம் பறிக்க முயன்ற அதிமுக பிரமுகர் கைது: அமைச்சரின் பெயரை பயன்படுத்தி பலரிடம் கல்லா கட்டியது அம்பலம்\nஓடும் ரயிலில் கொள்ளையடித்து மலேசியாவில் ஓட்டல் வாங்கிய பிரபல கொள்ளையன் சென்னையில் கைது\nதூத்துக்குடியில் பரபரப்பு ஸ்டாலின் தங்கும் விடுதியில் பறக்கும் படையினர் திடீர் சோதனை\nஓட்டலை சூறையாடிய மர்ம கும்பலுக்கு வலை\nஓட்டலை சூறையாடிய மர்ம கும்பலுக்கு வலை\nவிளையாட்டு விடுதியில் சேர மாணவர்களுக்கு ஆர்வம் இல்லாததால் மைதானம் வெறிச்சோடியது\nபீகாரில் ஹோட்டலில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டதால் பரபரப்பு\nவிளையாட்டு விடுதியில் சேர வீரர்கள் விண்ணப்பிக்கலாம்\nஓட்டல் தொழிலில் உள்ளோர் உணவு வீணாவதை தவிர்க்க வேண்டும்: ஆளுநர் வேண்டுகோள்\nவிமானம் மீது லேசர் ஒளி: தனியார் ஓட்டலுக்கு போலீசார் எச்சரிக்கை\nஏசியில் மின்கசிவு ஏற்பட்டதால் தனியார் தங்கும் விடுதியில் திடீர் தீ\nஓட்டலில் தகராறு; தொழிலாளி கழுத்து அறுப்பு\nசென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் ���டிகர் சங்கத்தின் அவசரக் கூட்டம் தொடங்கியது\nேபரூராட்சி அதிரடி ஒட்டன்சத்திரத்தில் ஓட்டல் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை\nசுவையை அதிகரிக்கஓட்டல் உணவுகளில் ரசாயனம் கலப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivaganga.nic.in/ta/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-05-21T06:52:02Z", "digest": "sha1:AUOP6U5RI4Y6RGWTGEW5PZOAOWB4RDY3", "length": 4653, "nlines": 92, "source_domain": "sivaganga.nic.in", "title": "விவர தொகுப்பு | சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசு | சரித்திரம் உறையும் பூமி", "raw_content": "\nசிவகங்கை மாவட்டம் SIVAGANGA DISTRICT\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சிவகங்கை\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 03, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/01/blog-post_42.html", "date_download": "2019-05-21T08:36:15Z", "digest": "sha1:CLFUU6HMIKTCGFSM5C3FM2LZQNHDKUMI", "length": 4608, "nlines": 45, "source_domain": "www.namathumalayagam.com", "title": "கொழும்புத் தமிழ்ச் சங்க அறிவோர் ஒன்றுக் கூடல் நிகழ்வு - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » உரை , கட்டுரை » கொழும்புத் தமிழ்ச் சங்க அறிவோர் ஒன்றுக் கூடல் நிகழ்வு\nகொழும்புத் தமிழ்ச் சங்க அறிவோர் ஒன்றுக் கூடல் நிகழ்வு\nகடந்த புதன் கிழமை கொழும்புத் தமிழ்ச் சங்க அறிவோர் ஒன்றுக் கூடல் நிகழ்வு திரு. தம்பு சிவா தலமையில் நடைப்பறெ்றது. இந்நிகழ்வில் “கே. கணேஷ் – ஒரு முற்போக்கு இலக்கிய முன்னேடி” என்ற தலைப்பில் இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் தலைவர் திரு. லெனின் மதிவானம் உரையாற்றினார். திரு. பி. பி. தேவராஜா, மல்லியப்புச் சந்தி திலகர் ஆகியோர் உரையாற்றுவதையும் கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு பால ஸ்ரீதரன் திரு லெனின் மதிவானம் அவர்களுக்கு சில நூல்களை அன்பளிப்பு செய்வதையும் படங்களில் காணலாம்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஈஸ்டர் படுகொலைகள்: முஸ்ல��ம் சமூகம் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள்\nநான்கு நாட்கள் கடந்தும் இதுவொரு கலவரமாக உருவெடுக்காமல் இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. வேகமாக வதந்தி பரப்பக் கூடிய அளவுக்...\nகண்டும் காணாது விட்டதன் விளைவு\nநடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால்...\nபுர்கா, நிகாப் என்பவற்றை அணிவதற்கான தடை இப்போது அமுலுக்கு வந்துள்ளது. ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்னர் புர்கா அணிந்த பெண்களை பொதுப் போக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=51375", "date_download": "2019-05-21T06:28:24Z", "digest": "sha1:AC4F2P6NNQJ3H3LGMV5WDMSGTGPPH6O4", "length": 2951, "nlines": 31, "source_domain": "maalaisudar.com", "title": "சித்திரை பெருந்திருவிழா | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nதிரிசூலம், முத்துமாரியம்மன் நகரில் உள்ள திரிசூலம்ஸ்ரீ காளிபராசக்தி தவசித்தர் பீடத்தில் சித்திரை பெருந்திருவிழா மே 5-ம் தேதி நடைபெற்றது. இதனையொட்டி, மே 3-ம் தேதி தாய்வீட்டு சீர் பெறுதல், பூங்கரகம் ஜோடிப்பு மற்றும் அன்னதானம், 4-ம் தேதி காலையில் பூங்கரக ஊர்வலம், மாலை 5 மணிக்கு பால்குட ஊர்வலம், அபிஷேகம் மற்றும் அன்னதானம், இரவு 7 மணிக்கு அம்பாள் புஷ்ப பல்லக்கில் வீதி உலா, 5-ம் தேதி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், பகல் 11 மணிக்கு கூழ்வார்த்தல், மாலை 6 மணிக்கு தீச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல், வேப்பஞ்சேலை உடுத்துதல், இரவு 7 மணிக்கு தீமிதி திருவிழா, மாபெரும் அன்னதானம் மற்றும் மஹா ஆரத்தி நடைபெற்றது.\nதிருத்தணி முருகனுக்கு 1008 பால் குடம் அபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=4895", "date_download": "2019-05-21T07:00:34Z", "digest": "sha1:FUCNVO4OKQ3UE4746IWOSKR2ZCEJW3NF", "length": 8597, "nlines": 98, "source_domain": "puthu.thinnai.com", "title": "சிற்சில | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமீட்சி என்னும் சொல்லறியா அவை\nஅந்த பள்ளங்களில் நீர் வற்றும் வரை …\nSeries Navigation Strangers on a Carகாக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் – சிறுகதை\nநாட்டிய கலாமணி வசந்தா டானியல் அவர்களின் நடன நெறியாள்கையில் நாட்டிய கலாலய மாணவிகள் வழங்கும் உயிர்ப்பு நாட்டிய நாடகம்.\nஇப்போதைக்கு இது – 3 மரணதண்டனை\nமனுநீதி நாளில் ஒரு மாசற்ற ஊழியன்\nசிறகை விரிப்போம். தென்கச்சி கோ. சுவாமிநாதனின் நூல் விமர்சனம்\nவேறு தளத்தில் என் நாடகம்\nமனித நேயம் கடந்து ஆன்ம நேயத்துக்கு\nஉடனடித் தேவை தமிழ் சாகித்ய அகாதெமி\nஜென் ஒரு புரிதல் – பகுதி-14\n21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பாய் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் நாட்டுக்குத் தேவையான தீங்குகள் – 1\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 10\nமேலும் மேலும் நசுங்குது சொம்பு\nஆப்பிள்-ன் புதுமைக் கடவுள் ஸ்டீவ் ஜாப்ஸ்- சில தகவல்கள்\nகரும்புள்ளியின்மீது விழும் வெளிச்சம் ( ”தேவந்தி” என்னும் சுசிலாவின் சிறுகதைத்தொகுப்புக்கு எழுதிய முன்னுரை\n(79) – நினைவுகளின் சுவட்டில்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 19\nகாக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் – சிறுகதை\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன (கவிதை – 49 பாகம் -2)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மரக்கோடரி ( புதையல் தோண்டுதல்) (கவிதை -51 பாகம் -1)\nகேரளா நெல்வயல் மற்றும் நீர்பாங்கான பகுதி பாதுகாப்பு சட்டம் 2008\nபஞ்சதந்திரம் தொடர் 12 நன்றி கெட்ட மனிதன்\nமுன்னணியின் பின்னணிகள் – 8 சமர்செட் மாம்\nபேசும் படங்கள்::: பஸ்ஸ்டாண்டில் சாரயக்கடை வருமா…\nNext Topic: காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் – சிறுகதை\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11655", "date_download": "2019-05-21T07:55:41Z", "digest": "sha1:YBJBNPUKVKIQUIJSVA24CZWYSWFVJ6AJ", "length": 4928, "nlines": 40, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - மாயாபஜார் - குதிரைவாலி பிடி கொழுக்கட்டை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | சிறப்புப் பார்வை\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- தங்கம் ராமசாமி | ஆகஸ்டு 2017 |\nகுதிரைவாலி அரிசி - 1 கிண்ணம்\nதுவரம்பருப்பு - 1/2 கிண்ணம்\nகடுகு - 1 தேக்��ரண்டி\nஉளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி\nதேங்காய்த்துருவல் - 2 மேசைக்கரண்டி\nதேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி\nரீஃபைன்ட் ஆயில் - 2 தேக்கரண்டி\nநெய் - 1 தேக்கரண்டி\nமிளகு, சீரகம் - விருப்பப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்.\nஅரிசியுடன் துவரம்பருப்பை ஊறப்போடவும். ஊறியதும் களைந்து உப்பு, மிளகாய்கள், பெருங்காயம் சேர்த்து, சற்று ரவைபோல அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்களை விட்டுக் கடுகை வெடிக்கவிடவும். உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, தேங்காய்த்துருவல், கறிவேப்பிலை போட்டு வறுத்துக்கொள்ளவும். அதில் அரைத்த விழுதைப் போட்டு இரண்டு கிண்ணம் தண்ணீர் விட்டுக் கிளறவும். கெட்டியானதும் எடுத்துச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லித் தட்டில் வைத்து வேகவிடவும். பதினைந்து நிமிடம் ஆனதும் எடுத்துச் சாப்பிடலாம். நீளவாட்டிலும் உருட்டி வைக்கலாம். தேங்காய்ச் சட்னி, தக்காளி அல்லது வெங்காயச் சட்னியுடன் சாப்பிடச் சுவையோ சுவை. தேங்காய் சேர்க்காமலும் செய்யலாம்.\nபிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varikudhirai.blogspot.com/2012/08/vote-of-thanks.html", "date_download": "2019-05-21T06:56:18Z", "digest": "sha1:U5XBDOH3AXTJLS5JAOZ5I6JH2LL5UHPK", "length": 21474, "nlines": 168, "source_domain": "varikudhirai.blogspot.com", "title": "வரிக்குதிரை: நான் நன்றி சொல்ல வேண்டியவர்கள்....", "raw_content": "\nபதிவுலகத்தில் மீண்டும் நுழைந்த பின் குறுகிய காலத்தில் என் பதிவுகளுக்கு அன்பும், ஆதரவும் அளிக்கும் உங்களுக்கு நன்றி அன்பர்களே.... எனது பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். திரட்டிகளில் வாக்களிப்பதன் மூலமாகவும் என் தளத்தில் நண்பர்களாக இணைவதன் மூலமாகவும் என் எழுத்து பலரையும் சென்றடைய உதவுங்கள்......\nநான் நன்றி சொல்ல வேண்டியவர்கள்....\nஎன்னுடைய முந்தய சூடான இடுகை இங்கே........\nமண்ணுக்கடியில் மாசி தேடியவர்கள் ... பகுதி 3\n25 இடுகைகளை கடந்து வந்து விட்டேன். அந்த பெருமையில் இந்த இடுகையை இடவில்லை... அதற்குக் காரணமான உங்களை நோக்கி நன்றிப் பெருக்குடன் எழுதுகிறேன்.\nதமிழ் பதிவுகள், எனக்கு அறிமுகமானது 2009 இல். வாசிக்கத் தொடங்கி இருந்தாலும் பதிவுலகம் பற்றி அதிகம் தெரியாது. திரட்டிகளுக்கு சென்று பல்வேறு பதிவுகளைப் பார்வையிடுவேன். கருத்துரைகள் இடுவது பற்றி அதிகம் தெரியாது. ஒரு பார்வையாளனாக மட்டுமே எனது பயணத்தைத் தொடர்ந்தேன்.\nஆன��ல் 2010 இல் எனக்கு வலைப் பதிவுகளை யார் வேண்டுமானாலும் இலவசமாக உருவாக்கலாம் என எனக்கு அறிமுகப் படுத்தியவன் எனது அன்பு நண்பன் \" அருண் பிரசாத் \" ( ஆம், அவனும் எனது பெயரையே உடையவன்.) முதலாவதாக நான் பதிவுலகில் நன்றி கூற விரும்புவது அவனுக்குதான். அவன் எனக்கு முன்னதாகவே பதிவுகளை இட்டுக் கொண்டிருந்தான். என்ன காரணத்தாலோ இப்போது பதிவுகள் எழுதுவதை நிறுத்திவிட்டு வாசகனாகத் தொடர்கிறான்.\nஆரம்பத்தில் ஒரு சாதாரண பதிவனாக தொடங்கினேன். திரட்டிகளில் இணைவது, பதிவுகளை இணைப்பது போன்ற விடயங்கள் அந்தளவுக்கு எனக்கு பரிச்சயமாக இருக்கவில்லை. எனது ஆரம்ப கால பதிவுகளுக்கு வருகைகள் அதிகமாகவும் இருக்கவில்லை. ஒரு சில தளங்களில் எனது கருத்துகளைப் பதிவு செய்த போது அத்தளத்தின் பதிவர்கள் சிலர் எனது பதிவுகளை பார்வையிட்டு கருத்தும் வழங்கிச் சென்றனர். பல்கலைகழகம் சென்ற பின் பதிவிடுவதட்கு நேரம் இருக்கவில்லை. எனவே பதிவுகளை விட்டு விலகி வாசகனை வலம் வந்தேன்.\nமீண்டும் பதிவுகளை இட வேண்டும் என்ற ஆசை மனதுக்குள் ஆறாமல் இருந்தது.\nமீண்டும் ஒரு பதிவினை இட்டு பதிவுகளுக்குள் நுழைந்தேன். இம்முறை வாசகர் வட்டம் இன்னும் விசாலமாக இருப்பதை உணர்ந்து கொண்டேன். குறுகிய காலத்தில் நல்ல மறுமொழிகள் வரத் தொடங்கின. என் எழுத்துகளை ரசிக்கும் நண்பர்கள் இருப்பதை உணர்ந்து கொண்டேன்.\nஎன் வலைத்தளத்துக்கு பல அன்பர்கள் உறவுகளாக இணைந்து கொண்டார்கள். கூகிள் மூலமாக புதிய நண்பர்களைப் பெற்றேன். அதிலிருந்து இதுவரை புதிய விடயங்கள் பலவற்றையும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.\nஎனது தளத்துக்கு தனது தளத்தில் தனியாக ஆதரவு திரட்டி தந்த என் அன்பு நண்பன் சிகரம் பாரதிக்கும் என் நன்றிகள் உரித்தாகட்டும்.\nமேலும் வருகை தந்த பின் தமது கருத்துரைகளால் எனக்கு நீங்காத ஆதரவு அளித்து வரும் திண்டுக்கல் தனபாலன், அதிசயா, ஹாரி, இன்னும் பெயர் குறிப்பிடாத இன்னும் பல அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் எனது நன்றி... மேலும் எனது தளத்தில் என்னைப் பின் தொடர்வதன் மூலமாக எனக்கு பலம் சேர்த்துக் கொண்டிருக்கும் உறவுகள் அனைவருக்கும் எனது நன்றிகள்....\nஎனது பதிவுகள் ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் அமைந்து விடுவதை என்றும் நான் விரும்பியதில்லை. பல்வேறு பட்ட வாசகர்களையும் கவர வேண்டும் என்பது எ���து நோக்கம்.\nஆரம்பத்தில் \" என் மேல் உங்களின் செருப்புகளைத் தூக்கி வீசுங்கள் \" என்ற சிறுகதை வெளியிட்டேன். அந்த சந்தர்ப்பத்தில் எனது வாசகர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம், ஆனாலும் அதற்க்கு நல்ல கருத்துரைகள் கிடைத்தன...\nஅந்த சிறுகதை இங்கு காணுங்கள்......\nஅதற்குப் பின் என் திருப்திக்கமைய ஓரிரு பதிவுகளை வெளியிட்டு வந்தேன். ஆனால் குறைந்த மறுமொழிகளையே பெற்றேன். அதற்குக் காரணம் திரட்டிகளில் நான் இடுகைகளை சரியாகக் கொண்டு சேர்க்கமையே என்பதை நீண்ட இடைவெளிக்குப் பின்னர்தான் அறிந்து கொண்டேன்.\nபின்னர் திடீரென்று ஒருமுறை நான் அதிக வரவுகளைப் பெற்ற பதிவு\n\" த்ரீ இடியோத்ஸ் \" பதிவு மூலம்.. அப்பதிவை இங்கு காணுங்கள்.\nஅப்பதிவு ஒரு கிண்டல் பதிவு. விஜய் தனது ஒரே மாதிரியான படங்களால் ரசிகர்களின் பொறுமையை சோதித்துக் கொண்டிருந்த கட்டம் அது. அதனைக் கிண்டல் பண்ணி அப்பதிவை வெளியிட்டேன். நானே எதிர் பார்க்காத அளவு ஹிட்சுகளை அள்ளியது. பிறகுதான் புரிந்தது விஜய் பற்றிய பதிவுக்கு ஏன் அதனை மவுசு என்று...\nஅதனைத் தொடர்ந்து அதே போன்ற பதிவுகளை வெளியிட ஆசை இல்லை. எனவே வெவ்வேறு பிரிவுகளில் எழுதி வந்தேன் திடீரென்று ஒரு பிரேக்.... அதற்குப் பின் அண்மையில்தான் மீண்டும் நுழைய முடிந்தது.... அதற்குப் பின் திரட்டிகளில் சென்று முறையாக பதிவுகளை இணைத்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது.\nஎன்னைப் பொறுத்தவரை நான் சாதித்து விட்டேன் என்ற எண்ணம் எனக்கு இல்லை.. ஆனால் பதிவுலகில் இனி நிறைய சாதிப்பேன் என்ற நம்பிக்கை நிச்சயம் இருக்கிறது. அதற்கு தேவை உங்கள் அன்பும் ஆதரவும்தான். என் ஆக்கங்கள் நிச்சயமாக தரம் மிக்கவையாக இருக்கும். அதற்கு நான் நிச்சயம் பொறுப்பேற்கிறேன்.\nஎனக்கு நிச்சயமாக இன்னும் பெரிய வாசகர் வட்டம் வேண்டும். அதற்காக நான் எப்போதும் கேட்பது போல என் வலைத்தளத்தில் நண்பராக இணைந்து கொள்ளுங்கள். எனது பதிவுகளை சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள். திரட்டிகளில் எனக்கு வாக்களிப்பதன் மூலமாக எனது ஆக்கங்கள் இன்னும் பலரை சென்றடைவதற்கு ஒத்தாசை செயுங்கள்.\nஎன்னுடைய ஆரம்ப பதிவுகள் கூட தரமானவையே என நம்புகிறேன், எனவே இங்கு பகிர்ந்து கொள்ளுகிறேன். சிரமம் பார்க்காமல் தயவு செய்து அவற்றைப் பார்வையிட்டு உங்கள் மேலான கருத்துகளைத் தந்துதவுங்கள்.\nஎன் மேல் உங்கள் செருப்புகளைத் தூக்கி வீசுங்கள்\nநீங்கள் வழங்கி வரும் ஆதரவுக்கு நன்றி கூறும் அதேவேளை தொடர்ந்தும் உங்கள் ஆதரவு எனக்கு இருக்கவேண்டும் என வேண்டுகிறேன். உங்கள் வருகையாலும், கருத்துரைகளாலும் என் மனம் பெருமகிழ்ச்சி அடைகிறது.\nநீங்கள் வாசிக்காத எந்த இடுகையானாலும் வாசித்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள். நான் எப்போதும் அதனைக் கண்டு மகிழ்வேன். என்னோடு வலையில் இணைந்து கொள்ளும் அடுத்த நண்பராக/ நண்பியாக நீங்கள் கூட இருக்கலாம்.\nஎன்னுடைய முந்தய சூடான இடுகை இங்கே........\nமண்ணுக்கடியில் மாசி தேடியவர்கள் ... பகுதி 3\nமேன்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...\nஎனது எல்லாப் பதிவுகளுக்கும் உங்கள் கருத்துரைகளால் வலுசேர்க்கும் உங்களுக்கு மிக்க நன்றி அன்பரே......\nபதிவுகளில் வெற்றியடைய வாழ்த்துக்கள் நண்பா அதில் என்னை போன்றவர்களையும் இணைத்ததற்கு நன்றி..\nவாருங்கள் ஹாரி... நிச்சயமாக .. உங்களை மட்டுமல்ல என் தளத்தில் இணைந்து கொண்ட, கருத்து சொன்ன ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன்... வாழ்த்துகளுக்கு நன்றி ஹாரி...\nநன்றி நண்பரே ... என் வளர்ச்சிக்கு நீங்கள் தொடர்ந்தும் துணை நிற்க வேண்டும்....\nகண்டிப்பாக நண்பா, எந்தன் ஆதரவும் துணையும் எப்போது உண்டு சகோ...\nஎன் பதிவுகளை இலவசமாக மெயில் மூலம் பெற.....\nமலைகளைத் தகர்த்துப் பயிர் செய்த தமிழர்கள்....\nஅரங்கேறும் இன்னொரு நடிகரின் அந்தரங்கம்.....\n\" தி சைலன்ஸ் ஒப் த லேம்ப்ஸ் \" - திரைப்படம் ஒரு கண்...\nநான் நன்றி சொல்ல வேண்டியவர்கள்....\nமண்ணுக்கடியில் மாசி தேடியவர்கள் ... பகுதி 3\nகாயத்துக்கு மருந்து போடும் \" சோபாலபுரம்\"\nபுலியைப் பார்த்து பூனை சூடு வைத்துக் கொண்ட கதையா S...\nபிளாக்கர் follower விட்ஜெட்டை காணவில்லையா\nசாதி அடிப்படையில் இழுத்து வரப்பட்ட தமிழர்கள்\nகடல் கடந்து வந்த கள்ளத்தோணிகள் ........\nசத்து மட்டுமல்ல, சக்கையும் முக்கியம்\nஎன்னைக் கவனித்த அன்பு உள்ளங்கள்...\nமலைகளைத் தகர்த்துப் பயிர் செய்த தமிழர்கள்....\nகாயத்துக்கு மருந்து போடும் \" சோபாலபுரம்\"\nத்ரீ இடியட்ஸ் : 2 முட்டாள்களும் ஒரு அதிபுத்திசாலியும்\nஎன் மேல் உங்கள் செருப்புகளைத் தூக்கி வீசுங்கள்\nசில்ட்ரென் ஒப் ஹெவன் - ஒரு திரைக்கண்ணோட்டம்\nமண்ணுக்கடியில் மாசி தேடியவர்கள் ... பகுதி 3\nதமிழ் வார்த்த�� ஒரு லட்சம்\nஅரங்கேறும் இன்னொரு நடிகரின் அந்தரங்கம்.....\nநான் வேல்டு பூரா பேமசு....\nஎன்னுடைய பதிவுகளின் தனியுரிமை இங்கு உள்ளது......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/blog-post_85.html", "date_download": "2019-05-21T07:42:08Z", "digest": "sha1:WM3I6B5PUCNCWFLJ5RQQTQ2VG3NOKU4T", "length": 11127, "nlines": 150, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா? - Ceylon Muslim -", "raw_content": "\nHome News சிறு பத்திகள் மத்திய கிழக்கு நியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nNews, சிறு பத்திகள், மத்திய கிழக்கு,\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள்.\nநியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச் நகரிலுள்ள மஸ்ஜிதினுள் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தி 5 வயது சிறுவன், பெண்கள் உட்பட 40 க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்களை கொன்ற தீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகள், தீவிரவாதிகளின் வரலாற்று கோபம், வக்கிரம், பகை போன்றவற்றை வெளிப்படுத்துக்கின்றன.\nஎன்ற கிரேக்க மொழி வார்த்தைக்கு \"துருக்கி கொலைக்காரர்கள்\" என பொருள்.\n1389ஆம் ஆண்டு உதுமானிய சுல்தான் முராத்-1 அவர்களை படுகொலை செய்த செர்பிய படைதளபதியின் பெயர்.\nகாண்ஸ்டாண்டிநோபுள் வெற்றிக்கு பின் 1456ம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தில் சுல்தான் மஹ்மூத் II வின் படைக்கு எதிராக போராடி வெற்றிக்கொண்ட ஹங்கேரியின் இராணுவ தளபதியின் பெயர்.\nஉதுமானிய படை வியன்னா போரில் தோல்வியுற்ற ஆண்டு.\nஇவை எல்லாம் உதுமானிய கிலாஃபத்திற்கு எதிராக கிருஸ்துவ உலகம் பெற்ற வெற்றியின் குறியீடுகள்.இவைமட்டுமல்லாமல், 'Refugees welcome to Hell' என அகதிகளுக்கு எதிரான வெறுப்பு வாசகங்களும் துப்பாக்கிகளில் குறியிடாக எழுதப்பட்டுள்ளது.இது புத்தி நலமில்லாத ஒரு பைத்தியக்காரன் நடத்திய தாக்குதல் அல்ல.\nமுஸ்லிம்களின் மீது வரலாற்று ரீதியாக பகை ஊட்டப்பட்ட இஸ்லாமிய வெறுப்பு ஆலையில் உருவான பாசிஷ தீவிரவாதிகளின் திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல்.வரலாற்றை நாம் மறந்து விட்டோம், ஆனால் அவர்கள் மறக்கவில்லை.\nNews, சிறு பத்திகள், மத்திய கிழக்கு\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/07/blog-post.html", "date_download": "2019-05-21T07:26:33Z", "digest": "sha1:BXMUKAJHWAOFKDCFM5VVUNDGS4CTGKYM", "length": 11406, "nlines": 233, "source_domain": "www.easttimes.net", "title": "பா.ஜ.க வினரின் அடாவடி அம்பலம் - போலீசாரை மிரட்டும் வீடியோ அம்பலம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nICC ‘சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு : ஐசிசி அறிவிப்பு\nHome / HotNews / WorldNews / பா.ஜ.க வினரின் அடாவடி அம்பலம் - போலீசாரை மிரட்டும் வீடியோ அம்பலம்\nபா.ஜ.க வினரின் அடாவடி அம்பலம் - போலீசாரை மிரட்டும் வீடியோ அம்பலம்\nஉத்தரப்பிரதேசத்தில் பாஜக-வினரின் மிரட்டலை கண்டு சிறிதும் அஞ்சாமல் தனது பணியை சிறப்பாக செய்து அனைவரின் பாராட்டையும் பெற்ற பெண் பொலிஸ் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nஇந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த் சாகர் மாவட்டம் சயன்னா பகுதியை சேர்ந்தவர் சிரேஷ்ட தாகூர். பொலிஸ் அதிகாரியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன் வாகன போக்குவரத்து சோதனையில் ஈடுபட்டிருந்தார்.\nஅப்போது உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் வந்த பாஜக-வை சேர்ந்த ஒருவருக்கு அபராதம் விதித்ததோடு வழக்கும் பதிவு செய்தார்.\nஇதனால் கைது செய்யப்பட்டவருக்கு ஆதரவாக திண்ட பாஜக-வினர் சிரேஷ்ட தாகூருடன் வாக்கு���ாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர் மீது எப்படி வழக்குப் பதிவு செய்யலாம் எனவும் கேள்வி எழுப்பினர்.\nபாஜக-வினரின் இந்த செயலைக் கண்டு சிறிதும் பயப்படாத சிரேஷ்ட தாகூர், \"அவர் மீது வழக்குப்பதிவு செய்யக் கூடாது என்றால் முதலமைச்சர் கையெழுத்திட்ட கடிதத்தை கொண்டு வாருங்கள் என்றார்\" இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் வைரலாக பரவியது.\nஇந்நிலையில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு, மாநிலம் முழுவதும் 234 அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது.\nஅதில் சிரேஷ்ட தாகூரும் ஒருவராக உள்ளார். இதுகுறித்து பொலிஸ் அதிகாரியான சிரேஷ்ட தாகூர் கூறும்போது, \"இது வழக்கமான இடமாற்றமா அல்லது அரசியல் சம்பந்தப்பட்டதா என்பது குறித்து என்னால் பதில் சொல்ல முடியாது.\nஆனால் என்னுடைய பேட்ஜை சார்ந்த யாரும் இடமாற்றம் செய்யப்படவில்லை. எங்கள் வீட்டில் இருந்து அதிக தொலைவான இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளேன். இருந்தாலும் இது என் தொழில் என்பதால் ஏற்றுக்கொள்கிறேன்\" என கூறியுள்ளார்.\nபா.ஜ.க வினரின் அடாவடி அம்பலம் - போலீசாரை மிரட்டும் வீடியோ அம்பலம் Reviewed by East Times | Srilanka on July 02, 2017 Rating: 5\nNTJ பெயரில் எச்சரிக்கை ; அனுப்பியவர் பிரதீப்\nமுஸ்லிம் மத விவகார திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநான் எனது மக்களுடனேயே இருப்பேன் ; மன்சூர் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/indru-ivar/21717-indru-ivar-mahendran-25-07-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-05-21T07:22:55Z", "digest": "sha1:35GFFVIV3MBI77W3YMWA5VEBJU7EK5SQ", "length": 3853, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று இவர் - இயக்குநர் மகேந்திரன் - 25/07/2018 | Indru Ivar - Mahendran - 25/07/2018", "raw_content": "\nஇன்று இவர் - இயக்குநர் மகேந்திரன் - 25/07/2018\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன�� - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nபுதிய விடியல் - 21/05/2019\nஇன்றைய தினம் - 20/05/2019\nபுதிய விடியல் - 20/05/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 21/05/2019\nநேர்படப் பேசு - 20/05/2019\nகிச்சன் கேபினட் - 20/05/2019\nடென்ட் கொட்டாய் - 20/05/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/05/2019\nபிரபாகரன் எனும் போராளி - 18/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (ஆர். கே. சண்முகம் செட்டியார்) - 11/05/2019\nஅகம் புறம் களம் - 11/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (டாக்டர்.ப.சுப்பராயன் ) - 04/05/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/126794-10th-vijay-awards-function-highlights.html", "date_download": "2019-05-21T06:59:58Z", "digest": "sha1:M6MWWB6LCRDWLPIT423RUL2FEDRLYCAP", "length": 15287, "nlines": 133, "source_domain": "cinema.vikatan.com", "title": "விஜய் அவார்ட்ஸ் 2018... வந்தவர்கள் யார்... வின்னர்கள் யார்...?! முழு விவரம்", "raw_content": "\nவிஜய் அவார்ட்ஸ் 2018... வந்தவர்கள் யார்... வின்னர்கள் யார்...\n10-வது விஜய் அவார்ட்ஸ் விழா ஹைலைட்ஸ்\nவிஜய் அவார்ட்ஸ் 2018... வந்தவர்கள் யார்... வின்னர்கள் யார்...\nஇரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடந்த 10-வது 'விஜய் அவார்ட்ஸ்' நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் இங்கே...\n* வித்தியாசமான கவுனில் வந்திருந்தார் டிடி. அவரது உடையைப் பார்த்த கோபிநாத், 'ஏம்மா ஸ்டேஜைக் கூட்டிப் பெருக்கப்போறியா' எனக் கலாய்க்க, 'நான் ஸ்வச் பாரத் அம்பாசிடராக்கும்' எனக் கலாய்க்க, 'நான் ஸ்வச் பாரத் அம்பாசிடராக்கும்' எனப் பதிலுக்கு லந்து தந்தார் டிடி. பாய், தலையணையுடன் மேடைக்கு வந்த மா.கா.பா. ஆனந்த், 'விடியிற வரை விடமாட்டாங்க'னு அனுபவிச்ச சிவகார்த்திகேயன் சொல்லியிருக்காப்ல... அதான் இந்த ஏற்பாடு' என்றார்.\n* விருது கமிட்டியின் உறுப்பினர்களில் இயக்குநர் கே.பாக்யராஜ், நடிகை ராதா, யூகிசேது மூவரும் வந்திருந்தனர். இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், கே.எஸ்.ரவிக்குமார் இருவரும் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. 'விருதுகளைத் தேர்வு செய்தப்போ எங்களுக்குள் கருத்து வேறுபாடு வந்துச்சு. அப்போ எங்களுக்குள்ளேயே ஓட்டெடுப்பு வெச்சு செலக்ட் பண்ணினோம்' என அனுபவத்தைப் பேசினார் பாக்யராஜ். யூகிசேது பேசியபோது, 'நேஷனல் அவார்டு'ன்னா ஓடாத படங்களுக்குத் தரப்படுவது' எனப் பேச ஒரு நிமிடம் ஜெர்க் ஆனது அரங்கம்.\nவிஜய் அவார்ட்ஸின் வின்னர்ஸ் பட்டியலை பார்க்க , மேலே இருக்கும் படத்தை க்ளிக் செய்யவும்\n* நடிகர் சிவக்குமாருக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கப்பட்டது. தனது அந்தக் காலத்துக் கதாநாயகிகளான அம்பிகா, ராதா, ரேவதி, ரூபிணி ஆகியோரிடமிருந்து அந்த விருதைப் பெற்றுக்கொண்டார், சிவக்குமார். அவரின் குடும்பத்தில் மற்ற அனைவரும் விழாவுக்கு வந்திருந்தனர். சூர்யா - ஜோதிகா மட்டும் மிஸ்ஸிங். கார்த்தி நடிக்கும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் டீஸர் விழா மேடையில் வெளியிடப்பட்டது.\n* ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 'காற்று வெளியிடை' படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்தது. 'ஃபேவரைட் சாங்' விருது அவரது இசையில் உருவான 'ஆளப்போறான் தமிழ'னுக்கு வழங்கப்பட்டது. சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதை அனிருத்துக்கு (வேலைக்காரன்) வழங்கினார், ரஹ்மான். 'இதுவரையிலான பணி அனுபவத்தில் உங்களை டார்ச்சர் செய்த இயக்குநர் யார்' என ஏ.ஆர். ரஹ்மானிடம் எஸ்.ஜே.சூர்யா கேட்க, 'டார்ச்சர் செய்கிறவர்னு தெரிஞ்சா, நான் கமிட் ஆகாமலேயே எஸ்கேப் ஆகிடுவேன்' என்றார், ஆஸ்கார் நாயகன். எஸ்.ஜே.சூர்யாவுக்கு சிறந்த வில்லனுக்கான விருது கிடைத்தது.\n* சிறந்த நடிகையாக விருது கமிட்டியும், மக்களும் ஒருசேரத் தேர்ந்தெடுக்க, நயன்தாராவுக்கு இரண்டு விருதுகள். 'கோகோ'வில் நயனிடம் யோகிபாபு 'லவ்'வைச் சொல்லும் 'கல்யாண வயசு வந்திடுச்சுடி' பாடலை அனிருத் மேடையில் பாடியபோது, அந்தக் காட்சி ஆடியோ விஷுவலாகத் திரையிடப்பட, விழுந்து விழுந்து சிரித்து ரசித்தார் நயன். யோகி பாபு ஹேர் ஸ்டைல் தனக்கு ரொம்பவே பிடித்ததாகவும் சொன்னார், நயன்தாரா.\nவிக்ரம் வேதாவுக்கு 4 விருது... மெர்சலுக்கு 3 விருது... விஜய் அவார்ட்ஸ் வின்னர்ஸ் லிஸ்ட்..\n* 'விக்ரம் வேதா' படம் சிறந்த நடிகருக்கான விருதை விஜய் சேதுபதிக்குப் பெற்றுத் தந்தது. 'ஒரு கதை சொல்லட்டா சார்' வசனத்தை நீங்க இப்போ பேசியே ஆகணும்' என கோபிநாத் வேண்டுகோள் வைக்க, விஜய் சேதுபதியும் தனது ஸ்டைலில் பேச கைதட்டல்களால் அரங்கம் அதிர்ந்தது. சிறந்த இயக்குநர் மற்றும் திரைக்கதைக்கான விருதும் 'விக்ரம் வேதா'வுக்கே கிடைத்தன.\n* 'என்டர்டெய்னர் ஆஃப் தி இயர்' விருதுக்குத் தேர்வானவர், தனுஷ். வேட்டி சட்டை முறுக்கு மீசையில் வந்திருந்தார். அனிருத்தின் வேண்டுகோளை ஏற்று மேடையேறி 'ஊதுங்கடா சங்கு' பாடிவிட்டு இறங்கியவரை, ரசிகர் ஒருவர் மறித்து அடம்பிடித்து செல்ஃபி எடுக்க, சில நிமிடங்கள் அந்த இட��் பரபரப்பானது. மேற்படி ரசிகரை விழா ஏற்பாட்டாளர்கள் அலேக்காகத் தூக்கிச் சென்றனர். துல்கரிடம் விருது வாங்கிய தனுஷின் பேச்சு 'காலா' பக்கமும் திரும்பியது. 'ஒருத்தன் பத்து பேரை எதிர்த்தா அவன் வீரன்; பத்து பேர் சேர்ந்து ஒருத்தனை எதிர்த்தா அவன் தலைவன். இன்னைக்குத் தமிழ்நாட்டு நிலைமையை பார்க்கிறவங்களுக்கு நான் சொல்றதுக்கு அர்த்தம் புரியும்' எனப் பேசிவிட்டு இறங்கினார். 'மாமனாருக்குப் பதில் மருமகன் பன்ச்' எனக் கமென்ட்டுகள் காதில் விழுந்தன.\nவிக்ரம் வேதாவுக்கு 4 விருது... மெர்சலுக்கு 3 விருது... விஜய் அவார்ட்ஸ் வின்னர்ஸ் லிஸ்ட்..\n* ஃபேவரைட் ஹீரோவாக விஜய் தேர்வாகியிருந்தார். விஜய் நிகழ்ச்சிக்கு வராததால், அவரது வீட்டுக்குச் சென்று விருதைத் தர திட்டமிட்டிருக்கின்றனர். விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.\n* 'சங்கிலி புங்கிலி கதவத் தொற' படத்துக்காக சிறந்த காமெடி நடிகர் விருதைப் பெற்றார், நடிகர் சூரி. 'கடைக்குட்டி சிங்கத்துல சாயிஷாகூட டான்ஸ் ஆடினீங்களாமே' என அவரிடம் கேட்க, 'இவர்கூட ஆடினா எனக்கு டான்ஸே மறந்துடும்னு சொல்லிடுச்சு அந்தப் புள்ள. இனிமே எந்த டைரக்டராச்சும் இப்படியெல்லாம் யோசிப்பீங்க' என்றார்.\n* சிறந்த இயக்குநருக்கான விருதை வழங்க வந்த இயக்குநர் பாலா கோபிநாத்தைப் பார்த்து, 'உங்களுக்குச் சமூகத்துல ஒரு நல்லபேர் இருக்கு; இந்த மாதிரி ஜிகினா வெச்ச கோட்லாம் இனிமே போடாதீங்க' என்றார்.\n* விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி எதற்காக முந்தைய வாரம் ரத்து செய்யப்பட்டதோ, அந்த விஷயத்தைத் தொட்டார் பார்த்திபன். 'பெஸ்ட் ஷூட்டர்' அவார்டுகூட இங்கே தந்திருக்கலாம். அந்த விருதைத் தர தூத்துக்குடி மக்களைக் கூட்டி வந்திருக்கணும்' என்ற அவரது பேச்சு அரங்கத்தின் கவனத்தை அதிகமாய் ஈர்த்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/amp/", "date_download": "2019-05-21T07:41:31Z", "digest": "sha1:WMEPANW45Q6LVSMPGSJMG7WGN6IQVKH6", "length": 1929, "nlines": 30, "source_domain": "universaltamil.com", "title": "சர்கார் படத்தின் புதிய அப்டேட் புகைப்படங்கள் உள்ளே", "raw_content": "முகப்பு Cinema சர்கார் படத்தின் புதிய அப்டேட் புகைப்படங்கள் உள்ளே\nசர்கார் படத்தின் புதிய அப்டேட் புகைப்படங்கள் உள்ளே\nஇணையத்தில் வைரல���கும் தெறி 2 மோசன் வீடியோ\nஒரு பேய் இல்ல ரெண்டு பேய் – மீண்டும் மிரட்ட வருகிறது தேவி-2\nதளபதி-63 இல் இணைந்த இளம் நடிகைக்காக கேக் வரவழைத்து சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=12361&lang=ta", "date_download": "2019-05-21T07:49:34Z", "digest": "sha1:HKB2OSUGGBXGHAANGWERW6HASQ4MUIMP", "length": 10043, "nlines": 118, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசான் ஆண்டோனியா தமிழ்ச் சங்க இதழ்\nஆகஸ்ட், 2018 - 3 ஆவது இதழ்\nவானவில், மார்கழி மாத இதழ், கனடா\n2017 ஆண்டு கார்த்திகை மாதத்திற்குரிய வானவில்\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nதுபாயில் மனிதநேய கலாச்சார பேரவை சார்பில் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி\nதுபாயில் மனிதநேய கலாச்சார பேரவை சார்பில் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி ...\nடாக்டர் ஜனனி வாசுதேவனின் ஆன்மீக சொற்பொழிவு\nடாக்டர் ஜனனி வாசுதேவனின் ஆன்மீக சொற்பொழிவு...\nதுபாயில் நடந்த ஓவியப் போட்டியில் சர்வதேச அளவில் சிறப்பிடம் பெற்ற தமிழக மாணவிக்கு முன்னாள் எம்.பி. பாராட்டு\nதுபாயில் நடந்த ஓவியப் போட்டியில் சர்வதேச அளவில் சிறப்பிடம் பெற்ற தமிழக மாணவிக்கு முன்னாள் �...\nடாக்டர் ஜனனி வாசுதேவனின் ஆன்மீக சொற்பொழிவு\nதுபாயில் நடந்த ஓவியப் போட்டியில் சர்வதேச அளவில் சிறப்பிடம் பெற்ற தமிழக மாணவிக்கு முன்னாள் எம்.பி. பாராட்டு\nமனதை கொள்ளை கொண்ட சஷாங்க்\nஅல் அய்ன் இந்திய சமூக நல மைய தலைவராக தமிழர் தேர்வு\nசிட்னியில் சித்திரைத் திருவிழா 2019'\nஉங்கள் கனவை நனவாக்க வருகிறது- 'ட்ரீம்கிட்ஸ் ஆப்'\nசென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்ட அறிக்கை: வரும் 23ம் தேதி ஓட்டு எண்ணும் மையங்களில், வேட்பாளர்களின் முகவர்கள் மொபைல் போன் எடுத்து செல்ல ...\nசிறுமி கொலை: தாயார் கைது\nஒப்புகை சீட்டுகள்: மனு தள்ளுபடி\nதேர்தல் அதிகாரியிடம் திமுக மனு\nநம்பிக்கை இழக்க வேண்டாம்: பிரியங்கா\nமெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்\nசரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து\nபிரதமர் மோடி படம் 24ல் வெளியீடு\nகணிப்புகள் பொய்யாகும் : நாராயணசாமி\nஓட்டு எண்ணிக்கை அறிய ‛சுவிதா'\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதி���ு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/12/10-2022-3.html", "date_download": "2019-05-21T07:33:56Z", "digest": "sha1:SN7Y6HBRF6M5KDIHJAMCIQGPBCNMKV4L", "length": 13120, "nlines": 187, "source_domain": "www.padasalai.net", "title": "ரூ.10ஆயிரம் கோடி ஒதுக்கீடு: விண்வெளிக்கு 2022க்குள் 3பேரை அனுப்புவோம்! சிவன் பிள்ளை - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories ரூ.10ஆயிரம் கோடி ஒதுக்கீடு: விண்வெளிக்கு 2022க்குள் 3பேரை அனுப்புவோம்\nரூ.10ஆயிரம் கோடி ஒதுக்கீடு: விண்வெளிக்கு 2022க்குள் 3பேரை அனுப்புவோம்\nஇந்திய விண்வெளித்துறை சார்பில் விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பும் 'ககன்யான்' திட்டத்துக்கு 10ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க மத்திய கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரோ ��லைவர் சிவன்பிள்ளை, திட்டமிட்டபடி விண்வெளிக்கு 2022க்குள் 3பேரை அனுப்புவோம் என்று கூறி உள்ளார்.\nஇந்த திட்டம் குறித்து ஏற்கனவே பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்தார். அப்போது, ககன்யான் திட்டத்தின் கீழ் 2022-ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு இந்தியாவிலிருந்து மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், அதற்கான திட்டத்துக்கு தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nஇந்திய விண்வெளித்துறை மூலம் முதன்முதலாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரஷ்யா, பிரான்சுடன் இந்தியா ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது.\nஇந்திட்டம் குறித்து இஸ்ரோ ஏற்கனவே தெரிவித்துள்ள தகவலின்படி, ககன்யான் விண்கலத்தில் 3 வீரர்களுடன், எஸ்எல்வி மார்க் -3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா வில் இருந்து 2022ம் ஆண்டு ஏவப்பட உள்ளது.\nஇதற்கு முன்பாக 2 ஆளில்லா விண்கலங்கள் தயாரிக்கப்பட்டு, 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் ஏவப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப் படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nககன்யான் விண்கலம் 3 வீரர்களையும் 300 கி.மீ. முதல் 400 கி.மீ. தூரம் உள்ள புவியின் கீழ் சுற்று வட்டப் பாதைக்கு கொண்டுச் செல்லும். அங்கு 3 வீரர்களும், மைக்ரோ புவியீர்ப்பு சோதனை களை ஒருவாரம் மேற்கொண்டு பிறகு விண்கலம் மூலம் பூமியின் சுற்றுவட்டப் பாதை யில் நுழைவார்கள்.\nஅவர்கள் செல்லும் ககன்யான் விண்கலம் சுமார் 7 டன் எடை கொண்டது என்றும், இதை பாராசூட் மற்றும் ஏரோ பிரேக் கருவிகள் மூலம் இயக்கி, குஜராத் அருகே கடலில் தரையிறக்கப் படும் எனவும் தெரிவித்து உள்ளது. சுமார் 36 நிமிடங்களில் விண்கலம் தரையிறங்கி விடும் என்று தெரிவித்துள்ள இஸ்ரோ, விண்கலத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் கடற்படை உதவியுடன் மீட்கப்பட்டுவார்கள் என்றும், விண்கலம் தரையிறங்குவதில் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.\nககன்யான் விண்கலத்தில் செல்லும் வீரர்கள் இனிமேல் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட இருப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்து உள்ளது.\nஇந்த திட்டத்திற்கு நேற்று பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nஇந்த திட்டத்தை இந்தியா வெற்றிகரமாக செயல்படுத்தினால், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் நாடுகளில் பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை தொடர்ந்து இந்தியா 4வது இடத்தை பிடிக்கும்.\nமத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்து இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறியதாவது, மத்திய அரசு கடந்த 2004-ம் ஆண்டிலிருந்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப வேண்டும் என்று திட்டமிட்டு வருகிறது. அதை 2022-ஆம் ஆண்டுக்குள் நிறைவோற்றுவோம் என கூறினார்.\nஇதற்கான திட்டமிடுதல் நடைபெற்று வருவதாகவும், அதற்கு முன்பாக ஆளில்லாமல் இரண்டு விண்கலங்கள் அனுப்பி சோதனை முறையில் அடுத்த 30 முதல் இருந்து 36 மாதங்களுக்குள் செயல்படுத்தப்படும். அதன்பிறகே மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் மூன்றாவது திட்டம் 40 மாதங்களுக்குள் அதாவது 2021-ம் ஆண்டிலிருந்து 2022-ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என கூறினார்.\n2022 ககன்யான், gaganyaan plan, ISRO, Rs.10000 crores, send 3 Indians to space, இந்திய விண்வெளி ஆராயச்சி நிறுவனம், இஸ்ரோ, ககன்யான் திட்டம், சிவன் பிள்ளை, ரூ.10ஆயிரம் கோடி ஒதுக்கீடு, விண்வெளியில் 3 பேர்\n0 Comment to \"ரூ.10ஆயிரம் கோடி ஒதுக்கீடு: விண்வெளிக்கு 2022க்குள் 3பேரை அனுப்புவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/08024431/1024662/250-bulls-participate-at-Erudhu-Vidum-Vizha.vpf", "date_download": "2019-05-21T07:10:05Z", "digest": "sha1:62ABYFI2VQA3MHLESPGRRSIRCZOCNS2J", "length": 8007, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "எருதுவிடும் நிகழ்ச்சி - 250 காளைகள் பங்கேற்பு...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎருதுவிடும் நிகழ்ச்சி - 250 காளைகள் பங்கேற்பு...\nகவேரிப்பட்டணம் அடுத்துள்ள பாலேகுளி கிராமத்தில் விநாயகர் கோவில் திருவிழாவை ஒட்டி எருதுவிடும் விழா நடைபெற்றது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் கவேரிப்பட்டணம் அடுத்துள்ள பாலேகுளி கிராமத்தில் விநாயகர் கோவில் திருவிழாவை ஒட்டி எருதுவிடும் விழா நடைபெற்றது. எருதுவிடும் நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப் பாய்ந்தன. பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் எருதுவிடும் போட்டியை கண்டு ரசித்தனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.\nபெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை\nகோவை அருகே, பெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை அ.தி.மு.க அரசு அழித்து வருகிறது - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்\nதமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-nayanthara-05-02-1625730.htm", "date_download": "2019-05-21T06:59:54Z", "digest": "sha1:ZX6V2PUOD43HCPZVCIMTBA3TQKTBYVKP", "length": 8919, "nlines": 125, "source_domain": "www.tamilstar.com", "title": "நயன்தாராவுக்கு விமான நிலையத்தில் என்ன நடந்தது? - Nayanthara - நயன்தாரா | Tamilstar.com |", "raw_content": "\nநயன்தாராவுக்கு விமான நிலையத்தில் என்ன நடந்தது\nவிக்ரம் – நயன்தாரா நடிப்பில், ஆனந்த் சங்கர் இயக்கி வரும் “இருமுகன்” படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது.\nஇதற்காக மலேஷியா சென்ற நடிகை நயன்தாரா, நாடு திரும்பும் போது விமானநிலையத்தில் அந்நாட்டு குடியேற்ற அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டதாக பரபரப்பாக செய்திகள் வெளியாகின.\nஇதுகுறித்து இருமுகன் படக்குழுவினர் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கை:\nமலேஷியாவின் இரண்டு பன்னாட்டு விமான முனையங்களில் பணி அனுமதி விதிமுறைகள் வேறுபட்டவை. வழக்கமாக இந்தியாவுக்கு செல்லும் பயணிகள் “கே.எல்.1” முனையம் மூலம் பயணிப்பர். ஆனால் புதிய விமான சேவை நிறுவனமான மலிண்டோ “கே.எல்.2” முனையம் மூலம் இயங்குகிறது.\nஅம்முனையத்தில் குடியேற்ற அதிகாரிகள், நயன்தாராவின் உதவியாளர்களிடம் அவர்களுக்கான பணி அனுமதி மற்றும் அதன் விசா முத்திரைப்பதிவுக்கான சில விளக்கங்களை கேட்டுள்ளனர்.\nபிற்பாடு நயன்தாராவே அதிகாரிகளிடம் பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டதோடு, அவரும், அவரது உதவியாளர்களும் இந்தியாவுக்கு எவ்வித இடையூறுமில்லாமல் பயணித்துள்ளனர்.\nஇந்நிலையில், நயன்தாராவின் பாஸ்போட் நகல் அந்நாட்டு இணையதளங்களில் வெளியானது குறித்து, மலேஷிய காவல்துறையில் புகார் ஒன்றை “இருமுகன்” படக்குழுவினர் அளித்துள்ளனர்.\n▪ தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n▪ ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n▪ தர்பார் கதை குறித்த ரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகர் – கடுப்பான படக்குழு\n▪ ஒரேநாளில் வெளியாகும் 2 படங்களுக்குள் இப்படியொரு ஒற்றுமையா\n▪ என்னை விட நயன்தாராவுக்கு சம்பளம் ஜாஸ்தி – ஓப்பனாக சொல்லி வருத்தப்பட்ட பிரபல நடிகர்\n▪ தளபதி 63 படத்தை பார்த்து ஷாக்கான தயாரிப்பாளர் – கடுப்பாக்கிய அட்லி\n▪ த்ரிஷாவின் மகளான நயன்தாராவின் மகள் – வைரலாகும் வீடியோ\n▪ விரைவில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் நிச்சயதா���்த்தம்; திருமணம் எப்போது தெரியுமா\n▪ மிஸ்டர் லோக்கல் மீண்டும் தள்ளிபோகிறதா\n▪ தர்பாரில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா நயன்தாரா – என்னன்னு நீங்களே பாருங்க\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n• இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா\n• ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்\n• தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n• ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n• ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=50809", "date_download": "2019-05-21T06:41:54Z", "digest": "sha1:7NVCM6E2MXJWVZEVK7S446GBH5KHLRGQ", "length": 5896, "nlines": 38, "source_domain": "maalaisudar.com", "title": "அட்டார்னி ஜெனரலுடன் கருத்து வேறுபாடு இல்லை | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஅட்டார்னி ஜெனரலுடன் கருத்து வேறுபாடு இல்லை\nMay 12, 2019 MS TEAMLeave a Comment on அட்டார்னி ஜெனரலுடன் கருத்து வேறுபாடு இல்லை\nபுதுடெல்லி, மே 12: அட்டார்னி ஜெனரலுக்கும் மத்திய அரசுக்குமிடையே கருத்து வேறுபாடு இல்லையென்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க நீதிபதிகள் குழு அமைக்கும் முன்பு கடந்த மாதம் 22-ம் தேதி, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.\nஅதில் அவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகாரை விசாரிக்க, 3 ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்ட அமர்வை அமைக்கக் கோரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும், தலைமை நீதிபதிக்கு எதிரான புகாரை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.\nஇதனிடையே, தலைமை நீதிபதி விவகா��ம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டதில், மத்திய அரசுக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகத் தகவல்கள் பரவின. இந்நிலையில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, இதுகுறித்து தனது இணையப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-\nமத்திய அரசுக்கும் தலைமை வழக்கறிஞருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகப் பரப்பப்படும் செய்திகளில் உண்மையில்லை. அதில் உள்நோக்கம் உள்ளது.\nபார் கவுன்சிலின் மூத்த உறுப்பினர் என்ற அடிப்படையில், சில விவகாரங்களில் அவருக்குத் தனிப்பட்ட கருத்துகள் இருக்கும். அவரது கருத்துக்கு மத்திய அரசு மதிப்பளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nஇதற்கிடையே தமது கடிதம் தொடர்பாக செய்தியாளர்களிடம் கே.கே.வேணுகோபால் கூறுகையில், இந்தக் கடிதத்தை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு அமைக்கப்படும் முன்பு நான் எழுதியிருந்தேன்.\nபின்னர் எனது நிலைப்பாட்டை விளக்கி நான் எழுதிய இரண்டாவது கடிதத்தில், நீதித்துறையில் 65 ஆண்டுகால அனுபவம் உள்ளவர் என்ற முறையில் முதல் கடிதத்தை எழுதியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளேன் என்றார்.\n6-ம் கட்ட வாக்குப்பதிவு 42.25 சதவீதம்\nஆரவ் ஜோடியான நிகிஷா பட்டேல்\nதெலுங்கு டிவி நடிகை தற்கொலை\nதலைமை நீதிபதி மீது பாலியல் புகார்: வக்கீலுக்கு நோட்டீஸ்\nகார் விபத்தில் பிஜேபி வேட்பாளர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100402", "date_download": "2019-05-21T06:56:18Z", "digest": "sha1:GTOKYKFXCJXHHFCF25MPLI2LYASOLDNV", "length": 11998, "nlines": 129, "source_domain": "tamilnews.cc", "title": "6 மணிக்கு மேல் பெண்கள் தலைமுடியை சீவக்கூடாது காரணம் தெரியுமா?", "raw_content": "\n6 மணிக்கு மேல் பெண்கள் தலைமுடியை சீவக்கூடாது காரணம் தெரியுமா\n6 மணிக்கு மேல் பெண்கள் தலைமுடியை சீவக்கூடாது காரணம் தெரியுமா\nஎன முன்னோர்கள் கூறியதற்கான இருக்கும் காரணம் தெரியுமா\nவலுவான நம்பிக்கைகள் கொண்ட நாடு\nநமது சமூகத்தில் மூடநம்பிக்கைகள் என்பது பல தலைமுறைகளாக தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. சிலர் இதற்கு பின்னால் இருக்கும் விஞ்ஞானரீதியான காரணங்களை யோசித்து அதற்கான விளக்கங்களை அறிந்து\nகொள்கின்றனர். ஆனால் பலர் எதைப்பற்றியும் சிந்திக்காமல் அதனை இன்னும் நம்பி கொண்டிருப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இதுபோன்ற நம்பிக்கைகள் வருங்கால தலைமுறையினர��டம் இருக்காது.\nவாழ்வின் ஒருபகுதியாக மூடநம்பிக்கை மாறிவிட்டது\nஇன்றும் நம் சமூகத்தில் பல பழங்கால நம்பிக்கைகள் நிலவி வருகிறது. நீங்கள் ஒரு மூடநம்பிக்கையை இன்றும் பின்பற்ற வேண்டுமா அல்லது பின்பற்றக்கூடாதா என்பது முக்கியமல்ல. ஆனால் சிலசமயம் நமது அன்றாட வாழ்வில் சில மூடநம்பிக்கைகள் தவிர்க்கும் முடியாத ஒன்றாக மாறிவிடும்.\nநமது சமூகத்தில் பெரும்பாலும் நிலவும் ஒரு மூடநம்பிக்கை முடியை பற்றியதாகும். அம்மாக்கள் எப்பொழுதும் சூரியன் அஸ்தமித்தவுடன் முடியை சீவக்கூடாது என்று தங்கள் மகள்களுக்கு கூறுவார்கள். மாலை நேரத்தில் முடியை விரித்து போடவும் கூடாது என்று கூறுவார்கள். இது மட்டுமின்றி முடி தொடர்பான பல மூடநம்பிக்கைகள் நமது சமூகத்தில் நிலவிதான் வருகிறது.\nமாலை நேரத்தில் முடியை வாரக்கூடாது\nசூரிய அஸ்தமனத்திற்கு பிறகு முடியை விரித்து போட கூடாது என்று அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். ஏனெனில் எதிர்மறை சக்திகள் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகுதான் அதிகம் வெளியே வருமாம். இந்த சமயத்தில் அவை மிகவும் வலிமை வாய்ந்ததாக இருக்கும், அழகான மற்றும் நீண்ட முடி உள்ள பெண்கள் அவற்றை எளிதில் கவர்வார்கள். இதனால் அந்த பெண்கள் அந்த எதிர்மறை சக்திகளால் பாதிப்பு ஏற்படக்கூடும்.\nசூரிய அஸ்தமனத்திற்கு பிறகு முடியை லூசாக கட்டி வைப்பதோ அல்லது மிகவும் இறுக்கமாக கட்டி வைப்பதோ கூடாது என்று கூறப்படுகிறது. அதேசமயம் பூஜை செய்யும் நேரத்தில் முடியை பின்னாமல் வைத்திருக்க கூடாது. இது உங்கள் குடும்பத்திற்கு கேட்ட சகுனமாக கருதப்படுகிறது.\nதலைமுடியை சீவுவது மட்டுமின்றி கீழே விழுந்த முடியை வெளியே தூக்கி எறிவதும் தவறான செயல் என்று நமது சமூகத்தில் கூறப்பட்டு வருகிறது. கீழே விழும் முடியை பத்திரமாக எடுத்து பாதுகாப்பான முறையில் வெளியேற்ற வேண்டும். ஏனெனில் உங்கள் முடி தவறானவர்கள் கையில் கிடைத்தால் அதை வைத்தே உங்களுக்கு அவர்களால் பல பிரச்சினைகளை ஏற்படுத்த இயலும்.\nபௌர்ணமி அன்று தலை சீவுவது\nபௌர்ணமி தினத்தன்று கதவு அல்லது ஜன்னல் அருகே நின்று கொண்டு தலை சீவுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இவ்வாறு செய்வது தீயசக்திகளை நீங்களே உங்க வீட்டுக்கு அழைப்பது போன்றதாகும்.\nமாதவிடாயின் பொது தலைக்கு குளிப்பது\nநமது சமூகத்தில் நிலவும் மற்றொரு பழைய மூடநம்பிக்கை மாதவிடாயின் முதல் நாளில் தலைக்கு குளித்தால் பெண்களுக்கு புத்தி பேதலித்து விடும் என்பதாகும். மேலும் மாதவிடாயின் போது இரவு நேரத்தில் தலைக்கு குளிப்பது பெண்களுக்கு அதிக இரத்த போக்கை ஏற்படுத்துவதுடன் அவர்களை பலவீனமாக உணரச்செய்யும்.\nநமது சமூகத்தில் இருக்கும் மற்றிரு மூடநம்பிக்கை தலை சீவும்போது சீப்பை கீழே தவற விட்டுவிட்டால் அவர்களுக்கு விரைவில் ஏதாவது கெட்ட செய்தி வரும் என்பதாகும். அதுமட்டுமின்றி வீட்டில் முடியை அங்கங்கே சிதற விடுவது குடும்பத்தில் சிக்கல்களையும், சண்டைகளையும் உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது.\nபெண்கள் உடலுறவில் எந்த மாதிரி சமயத்தில் உச்சத்தை அடைவார்கள் தெரியுமா\nவாரத்திற்கு 6-7 முறைக்கு மேலாக சுய இன்பம் காணும் ஆண்களுக்கு சீக்கிரம் வயதாகி விடும்\nபெண்களின் காம ஆசையை தூண்டும் பெண்கள் வயகரா இப்படி சாப்பிட்டால் அவர்கள் உயிரையே பறிக்கும் தெரியுமா\nஐந்து ஆண்டுகளில் 16 பேர் என்னை பாலியல் வல்லுறவு செய்தனர்’ – ஓர் ஏழைப் பெண்ணின் கதை\nபெண்கள் உடலுறவில் எந்த மாதிரி சமயத்தில் உச்சத்தை அடைவார்கள் தெரியுமா\nகொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8810", "date_download": "2019-05-21T08:12:33Z", "digest": "sha1:5UEO23WGX2AEPLJI4F3WK426ITLYYKO4", "length": 5213, "nlines": 31, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பொது - தெரியுமா?: சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | அமெரிக்க அனுபவம் | பொது | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar\n: டாலஸ் ஃப்ரிஸ்கோவில் புதிய தமிழ்ப் பள்ளி\n: அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள்\n: சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார்\n- | செப்டம்பர் 2013 |\nஇளந் தலைமுறைப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் முகமாக வழங்கப்படுவது சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது. 35 வயதுக்குட்பட்டோருக்கான படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் இவ்விருதைக் கடந்த ஆண்டுகளில் ம. தவசி (2011), மலர்வதி (2012) ஆகியோர் பெற்றுள்ளனர். இந்த ஆண்டுக்கான விருதுக்குப் பத்திரிகையாளரும் கவிஞருமான கதிர்பாரதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 'மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்' என்னும் கவிதைத் தொகுதிக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இது அவரது முதல் கவிதைத் தொகுப்பு. கல்கி வார இதழில் தலைமைத் துணையாசிரியராகப் பணியாற்றி வரும் கதிர்பாரதியின் இயற்பெயர் செங்கதிர் செல்வன். சொந்த ஊர் தஞ்சையை அடுத்த பூதலூர். இளங்கலை வேதியியல் பட்டம் பெற்றவர். டாக்டர் க. செல்லப்பன், எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன், ரவி சுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட நடுவர் குழு இந்நூலை விருதுக்குத் தேர்ந்தெடுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் விழா ஒன்றில் இந்த விருது வழங்கப்படும்.\n: டாலஸ் ஃப்ரிஸ்கோவில் புதிய தமிழ்ப் பள்ளி\n: அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8964", "date_download": "2019-05-21T07:42:13Z", "digest": "sha1:PFOH2FYC66SFISUJW7H5H4LKWR2JHLOW", "length": 8075, "nlines": 58, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - அரங்கேற்றம்: சுமனா கிருஷ்ணகுமார்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | நூல் அறிமுகம் | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது\nசிகாகோ தமிழ்ச் சங்கம்: பல்சுவை திருவிழா\nஇஷா இசை: 'என்றென்றும் ராஜா'\nஇன்னர் எஞ்சினியரிங் - சத்குரு வழங்கிய நல்வாழ்வுத் தொழில்நுட்பம்\nவிலா கருணா: பத்தாண்டு நிறைவு விழா\nசான் டியேகோவில் பாரதியார் தமிழ்ப்பள்ளி\nகர்நாடிக் மியூசிக் ஐடல் அமெரிக்கா - சீசன் 3\nOVBI: வளமான பாரதத்தை உருவாக்க\nகனெக்டிகட் தமிழ் மையம் துவக்கம��\nசிகாகோ: 'ஹனிமூன் கப்பிள்ஸ்' நாடகம்\nவாழும் கலை: சர்வதேச அமைதி தினம்\n- நித்யவதி சுந்தரேஷ் | நவம்பர் 2013 |\nசெப்டம்பர் 7, 2013 அன்று குரு தீபா மகாதேவன் அவர்களின் சிஷ்யை செல்வி. சுமனப்ரியா கிருஷ்ணகுமாரின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஒலோனி கல்லூரியின் ஜாக்சன் அரங்கில் நடைபெற்றது. சிறந்த தாளக்கட்டுடனும், அருமையான முகபாவங்களுடனும் சுமனா ஆடினார்.\n'தடைகளைக் களையும் விநாயகப் பெருமானே' என்ற புஷ்பாஞ்சலியுடன் துவங்கினார். அடுத்து, பக்தர்களுக்கு ஒளியாகவும், கோபத்தில் நெருப்பாகவும் ஜொலிக்கும் சக்தியின்மீது அமைந்த பாரதியின் பாடலுக்குச் சிறப்பாக ஆடினார். காம்போஜி ராகத்தில் அமைந்த வர்ணத்தில் சிருங்கார ரசத்தை ஆண்டாளாய் வெளிப்படுத்தினார். மதுரை ஆர். முரளிதரன் அவர்கள் மெட்டமைத்த 'ஆனந்தம் பொங்கும் இன்பத் தாண்டவம்' என்ற பாடலுக்குச் சிவனின் நாட்டிய வேகத்தை வெளிப்படுத்தினார். 'நின்றந்த மயில் ஒன்று' என்கிற பாடலில் மயில், முகில், ஆகியவற்றை ஆடியது அருமை. புரந்தரதாசரின் 'கும்மன கரையதிரே' என்ற பாடலில் தாயே, நான் இனி தவறே செய்ய மாட்டேன் என்று கூறும் கண்ணனாய் ஆடி பாராட்டுப் பெற்றார். ராமர், அனுமன் மீதான தில்லானாவுடன் அரங்கேற்றம் நிறைவடைந்தது.\nதிருமதி. தீபா மகாதேவனின் நட்டுவாங்கம், திருமதி. ஸ்னிக்தா வெங்கட்ரமணியின் பாடல், திரு. ரவீந்திர பாரதியின் மிருதங்கம், திருமதி. ஸ்ருதி சாரதியின் வயலின், பிரசன்னா ராஜனின் புல்லாங்குழல் சிறப்பான பக்கபலம்.\nசிகாகோ தமிழ்ச் சங்கம்: பல்சுவை திருவிழா\nஇஷா இசை: 'என்றென்றும் ராஜா'\nஇன்னர் எஞ்சினியரிங் - சத்குரு வழங்கிய நல்வாழ்வுத் தொழில்நுட்பம்\nவிலா கருணா: பத்தாண்டு நிறைவு விழா\nசான் டியேகோவில் பாரதியார் தமிழ்ப்பள்ளி\nகர்நாடிக் மியூசிக் ஐடல் அமெரிக்கா - சீசன் 3\nOVBI: வளமான பாரதத்தை உருவாக்க\nகனெக்டிகட் தமிழ் மையம் துவக்கம்\nசிகாகோ: 'ஹனிமூன் கப்பிள்ஸ்' நாடகம்\nவாழும் கலை: சர்வதேச அமைதி தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?11868-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95/page28", "date_download": "2019-05-21T07:07:20Z", "digest": "sha1:CA4OM4BSSMT7J6NR5Q5VX66OPTNQ4TQA", "length": 17354, "nlines": 403, "source_domain": "www.mayyam.com", "title": "சாதனை சக்கரவர்த்தியின��� திரைப்பட சாதனைக&# - Page 28", "raw_content": "\nசாதனை சக்கரவர்த்தியின் திரைப்பட சாதனைக&#\nThread: சாதனை சக்கரவர்த்தியின் திரைப்பட சாதனைக&#\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nஆவணத் திலகம் பம்மலாரின் விளம்பர நிழற்படங்கள் மற்றும் தகவல்கள்\nபொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள் : முதல் வெளியீட்டு விளம்பரங்கள்\nஅ. 1960-ம் ஆண்டின் சூப்பர்ஹிட் காவியமான \"தெய்வப்பிறவி\" 100 நாட்களைக் கடந்த அரங்குகள்:\n1. சென்னை - பிளாசா - 121 நாட்கள்\n2. சென்னை - பிராட்வே - 107 நாட்கள்\n3. சென்னை - ராக்ஸி - 100 நாட்கள்\n4. திருச்சி - வெலிங்டன் - 107 நாட்கள்\n5. சேலம் - ஓரியண்டல் - 107 நாட்கள்\n6. கோவை - ராஜா - 100 நாட்கள்\n[100வது நாள் விளம்பரம் கிடைத்தவுடன் பதிவிடுகிறேன்...\nஆ. இதர முக்கிய நகரங்களான மதுரையில்[சென்ட்ரல் சினிமா] 79 நாட்களும், நெல்லையில்[ரத்னா] 79 நாட்களும், திண்டுக்கல்லில்[சோலைஹால்] 73 நாட்களும், வேலூரில்[நேஷனல்] 66 நாட்களும், நாகர்கோவிலில்[பயோனீர்பிக்சர்பேலஸ்] 58 நாட்களும், இன்னும் கணிசமான ஊர்களின் அரங்குகளில் 50 நாட்களும் ஓடிய இக்காவியம், 1960-ம் ஆண்டில் பாக்ஸ்-ஆபீஸ் வசூல் சாதனையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. முதல் இடத்தைப் பிடித்த காவியம் கலையுலக மாமேதையின் \"படிக்காத மேதை\".\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\n100 நாட்களும் அதற்கு மேலும் வெற்றி நடை போட்ட திரையரங்குகள்\n1.\tசென்னை சித்ரா – 24 வாரங்கள்\n2.\tசென்னை கிரௌன் – 116 நாட்கள்\n3.\tசென்னை சயானி – 116 நாட்கள்\n4.\tமதுரை தங்கம் – 116 நாட்கள்\n5.\tகோவை டிலைட் – 116 நாட்கள்\n6.\tகொழும்பு கெயிட்டி – 117 நாட்கள்\n7.\tதிருச்சி ஜூபிடர் – 116 நாட்கள்\n8.\tசேலம் பேலஸ் – 116 நாட்கள்\nவேலூர் தாஜ் திரையரங்கில் 90 நாட்களும், மற்றும் 26 அரங்குகளில் 50 நாட்களைக் கடந்தும் வெற்றி நடை போட்டது.\nவிளம்பரம் மற்றும் திரை நிழற்படங்கள் – உபயம் இதயவேந்தன் சிவாஜியின் வரலாற்றுச் சுவடுகள் புத்தகம் மற்றும் ஆவணத் திலகம் பம்மலார்.\n100 நாள் விளம்பரம் சென்ன���ப் பதிப்பு\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nபொக்கிஷப் புதையல் : முதல் வெளியீட்டு விளம்பரங்கள்\nகலைமகள் : தீபாவளி மலர் : 1960\nபொக்கிஷப் புதையல் : கிடைத்தற்கரிய முதல் வெளியீட்டு விளம்பரம்\nபொக்கிஷப் புதையல் : வரலாற்று ஆவணம்\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nஆவணத் திலகம் பம்மலாரின் விளம்பர நிழற்படங்கள்\nபொக்கிஷப் புதையல் : முதல் வெளியீட்டு விளம்பரங்கள்\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nஆவணத் திலகம் பம்மலாரின் விளம்பர நிழற்படங்கள்\nபொக்கிஷப் புதையல் : கிடைத்தற்கரிய நிழற்படங்கள்\nமுதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 24.12.1960\nமுதல் வெளியீட்டு விளம்பரம் : The Mail : 28.12.1960\nமுதல் வெளியீட்டு விளம்பரம் : கலைமகள் : ஜனவரி 1961\n1. இக்காவியம் 100 நாள் கண்ட அரங்குகள்:\nசென்னை - சித்ரா - 104 நாட்கள்\nசென்னை - கிரௌன் - 104 நாட்கள்\nமதுரை - சிந்தாமணி - 104 நாட்கள்\n2. சென்னை 'சயானி'யில் 76 நாட்களும் மற்றும் கணிசமான ஊர்களின் அரங்குகளில் 50 நாட்களைக் கடந்தும் ஓடிய இக்காவியம், ஒரு சிறந்தவெற்றி கண்ட காவியம் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.\n3. \"விடிவெள்ளி\" மற்றும் \"பாசமலர்\" திரைக்காவியங்கள், 1959-ல் ஒரே நாளில் பூஜை போடப்பட்டு துவங்கப்பட்டன. \"விடிவெள்ளி\" 31.12.1960 அன்றும், \"பாசமலர்\" 27.5.1961 அன்றும் வெளிவந்தன.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nஇதோ நம் அனைவரின் ஆவலையும் தீர்க்க ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷ அணிவகுப்பு\nமுதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேச���ித்ரன் : 5.3.1961\nமுதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 5.3.1961\nமுதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 10.3.1961\nகார்த்திக் சார் ... தங்களுடைய ஆவல் ... பூர்த்தியாகி விட்டதா...\nநன்றியை பம்மலாருக்கும் இதயவேந்தன் புத்தகத்திற்கும் தெரிவிப்போம்...\nபாவ மன்னிப்பு நூறாவது நாள் மற்றும் வெள்ளி விழா விளம்பர நிழற்படம்\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/ennai-thanthen-verodu-14-1/", "date_download": "2019-05-21T06:54:55Z", "digest": "sha1:5P5XNPF66YQO6LLXLVU5VXRKRRVBKKQ3", "length": 11962, "nlines": 86, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsஎன்னைத் தந்தேன் வேரோடு 14", "raw_content": "\nஎன்னைத் தந்தேன் வேரோடு 14\nஅந்த மெயிலை படித்ததும் வேரிக்கு முதலில் தோன்றிய உணர்வு கோபம். என் கவினை குறை சொல்கிறாயே என்ற கோபம்.\nஎன் வீட்டு விஷயத்த கன்னா பின்னானு கற்பனை செய்து வெட்டியா வேலைமெனக்கெட்டு இவ்ளவு பெருசா எதோ ஒரு லூசு எழுதி எனுப்பி இருக்குது. நாங்க சந்தோஷமா இருக்கிறத பார்த்து பொறாமை பட்டு இவ்ளவும் செய்து ஒரு பைத்தியம்.\nஅடுத்த சிந்தனை ஓட்டம் இப்படியாக இருந்தது.\n“இதெல்லாம் உண்மையா இருந்தா எங்க கல்யாணம் நடக்கதுக்கு முன்னாடி சொல்லியிருக்கனும் கிறுக்கு, என் அம்மாவ பத்தி உனக்கே தெரியுதுல்ல, இந்த இட விஷயத்தை வச்சே வியனை மட்டுமில்ல மொத்த குடும்பத்தையும் விரலை விட்டு ஆட்டியிருக்க மாட்டாங்களா பழி வாங்க வர்றவன் இப்பவா வருவான் பழி வாங்க வர்றவன் இப்பவா வருவான்\nவாய்விட்டு எதிராளியை திட்டியவள் அதே காரத்தோடு பதில் அனுப்ப அனுப்புனரின் முகவரியை தேடினாள். அப்பொழுதுதான் கவினித்தாள். அனுப்புனரின் பெயரில் இருந்த ப்ரச்சனையை. வெரோனிகா சத்யா என்றது அது.\nமுதலில் பெயரைப் பற்றி பெரிதாக சட்டை செய்யாமல் மெயிலை படித்தவளுக்கு இப்பொழுது இது கருத்தை உறுத்திற்று.\nஅது அவளது பெயர் அல்லவா. வேரி என்பது அவளது வீட்டினர் அழைக்கும் பெயராக இருந்தாலும் பள்ளி கல்லூரி சான்றிதழ்களில் அவள் வெரோனிகா. கவினின் மனைவியாக அவள் வெரோனிகா சத்யா.\nஇந்த வெரோனிகா பெயரை இப்பொழுதைக்கு யாரும் பயன்படுத்தியதே இல்லையே. இவளுக்கு பெயர் வைத்ததெல்லாம் பாட்டிதான்.\nதனக்கு ஊனமுற்ற குழந்தை இருக்கிறத��� என்பதை வெளிக்காட்டிக் கொள்வது அவமானம் என்று நினைத்த இவள் பெற்றோர் இவளுடைய எந்த விஷயத்திலும் தலையிட்டதே கிடையாது .எல்லாம் பாட்டிதான்.\nஆக அம்மாவிற்கே இவளது பெயர் வெரோனிக்கா என ஞாபகம் இருக்கிறதா என தெரியவில்லை. இதில் இந்த மெயில் கார கிறுக்குக்கு எப்படி தெரிந்ததாம்\nஏய் பைத்தியம், இதெல்லாம் உண்மையா இருந்தா எங்க கல்யாணம் நடக்கதுக்கு முன்னாடி நீ இதை எங்க அம்மாட்ட சொல்லியிருக்கனும் லூசு,\nஎன ஒரு பதிலை அனுப்பிவிட்டு சைன் அவ்ட் செய்து விட்டு எழுந்தாள்.\nமனதிலிருந்த எரிச்சல் இன்னும் வடியவில்லை.\nஎப்ப பாரு இந்த இடத்தை வச்சு என்னை பயம் காட்றதே யாருக்காவது வேலையா போச்சு, முதல்ல அம்மா, இப்போ இந்த லூசு,\nஅவள் திருமண நாளில் நடந்தது அது.\nஅன்று திருமணத்தன்று கவின் வேரியை மணக்க சம்மதித்துவிட்டதாக இவளிடம் சொல்லி இவளை தயார் செய்ய வந்த மாலினி\n“மாப்பிள்ள வீட்டுக்கு உன் 40 ஏக்கர் இடம் மேல ஒரு கண்ணாம், அந்த இடத்தை பத்தி விசாரிச்சாங்களாம் அவர் ஆஃபீஸ் ஆட்கள், நம்ம ஊர்காரன் ஒருத்தன் சொல்றான், அதான் உன்னைய கல்யாணம் செய்றான்போல அந்த கவின் கிறுக்கன்,\nஅதை மட்டும் எழுதிகொடுத்துடாத, அப்புறம் உன்னை எச்சிலைய தூக்கி போட்ட மாதிரி தூக்கி போட்டுட்டு போய்டுவான், ஆனா அதை கைல வச்சுகிட்டனா உன் இஷ்டத்துக்கு நீ அவனை ஆட்டி வைக்கலாம்,\nஅதுக்காக பிள்ளை வச்சுகிறத தள்ளி போட்டுடாத, என்னைக்கினாலும் குழந்தைதான் துருப்பு சீட்டு, அவன் உன்னை துரத்திவிட்டாலும் காலத்துக்கும் பிள்ளைய காட்டி காசு தர வச்சிடலாம்”\nஇதுதான் ஆரம்பத்தில் கவின் இவளிடம் அன்பாய் நெருங்கும்போது கூட இவள் பயந்து விலகி ஓட காரணம்.\nபின்புதான் கவினின் பணபலம் புரிய அத்தனை பெரிய பணக்காரனுக்கு இந்த 40 ஏக்கர் கால் தூசிக்கு சமம் என்பதும் உறைத்தது.\nஇருந்தாலும் எதற்கு வீண் சஞ்சலம் என்று இதை விற்றுவிடலாம் என்றுதான் அவள் மிர்னாவுக்கு ஆரம்பத்தில் தன் சொத்தை விற்று அவள் பயன்படுத்திக் கொள்ளட்டும் என்று வழி சொன்னது. ஆனால் மிர்னா மறுத்துவிட்டாள்.\nமீண்டும் இன்றும் இந்த நிலத்தை வைத்து யாரோ அடுத்த கதை சொல்கிறார்கள். முன்புள்ள வேரியானால் இதற்குள் மயங்கி விழுந்திருப்பாள் பயத்தில். இன்று கொஞ்சம் யோசிக்க பழகி இருக்கிறாள்.\nமிரட்டும் நபர் திருமணத்திற்கு முன்பே ஏன் சொல��லவில்லையாம் இப்பொழுதுகூட இவள் அம்மாவிடம் இக்கதையை சொன்னால் இவளைவிட பெரிதாக ஆட மாட்டாரா இப்பொழுதுகூட இவள் அம்மாவிடம் இக்கதையை சொன்னால் இவளைவிட பெரிதாக ஆட மாட்டாரா வியனை பழி வாங்க வேண்டும் என்றால் மிர்னாவிடம் அல்லவா இந்த கதையை சொல்லி இருக்க வேண்டும்\nஆனால் கவினை இவள் எத்தனையாய் பார்த்தாயிற்று, அவனது செயல் முறைகள் சில இவளை எரிச்சலுற செய்தாலும், அவன் அடிப்படை அன்பு, நேர்மை, இவள் மீதுள்ள காதல் இதெல்லாம் பொய்யாவதாவதவது\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nநனைகின்றது நதியின் கரை 2\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-list/tag/10/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-05-21T06:33:31Z", "digest": "sha1:I5OUAYBPZ7H24ZGO3QPSXTNDREFLZP6L", "length": 6717, "nlines": 218, "source_domain": "eluthu.com", "title": "வாழ்க்கை கவிதைகள் | Vazhkai Kavithaigal", "raw_content": "\nநண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து லபோன்த்\nவாழ்க்கை எனப்படுவது யாதெனின் அனுபவங்களின் அரிச்சுவடி. வாழ்க்கையின் ஒவ்வரு கணமும் நமக்கு ஏதோவொரு பாடத்தை அளித்துக்க் கொண்டிருக்கிறது. இந்த பக்கத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் வாழ்க்கையைப் பற்றியவை. வாழ்க்கை கவிதைகள் என்ற தலைப்பில் உள்ள இக்கவிதைகள் உங்களுக்கு வாழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்தக்கூடியவை. இங்குள்ள வாழ்க்கை கவிதைகள் அனைத்தையும் படித்து ரசித்து பயன் பெறுவீர்.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/ops", "date_download": "2019-05-21T06:35:23Z", "digest": "sha1:B5XZOTPKDGL23MGBLJPGX376OPT2R4RQ", "length": 11536, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Ops News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஓபிஎஸ் பட்ஜெட் மீது ஸ்டாலின் விமர்சனம்..\nசென்னை: இன்று பிப்ரவரி 08, 2019, வெள்ளிக்கிழமை தமிழ சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட், சாதாரண மக்களுக்கு எந்த வகையிலும் பயன்தராத உதவாக்கரை பட்ஜெட் என திமுக...\nநிதியமைச்சர் பன்னீர் செல்வம் சொல்வது போல தமிழகத்தின் வருவாய் 14% கட்டாயம் உயரும்..\nஜிஎஸ்டி - சரக்கு மற்றும் சேவை வரியைக் கொண்டு வரும் போதே பல்வேறு மாநிலங்களும் தனக்கான வருவாய்...\n2019 - 20 தமிழக பட்ஜெட் ஒரு பார்வை\n1. தமிழர்களின் தனி நபர் வருமானம் 2017 - 18-ல் 1,42,267 ரூபாயாக அதிகரித்திருக்கிறத...\n2022 முதல் தமிழக அரசின் கழுத்தை நெறிக்கும் கடன்..\nதமிழகம் மாநிஅல் மேம்பாட்டுக் கடன், மாநிலப் பொதுக் கடன், தமிழக உதய் திட்டக் கடன் என பல்வேறு பெ...\n இரண்டு வருடத்தில் 28% வளர்ச்சி..\nதமிழகத்தின் கடன் தொகை 3.27 லட்சம் கோடி ரூபாய் (மார்ச் 2016 கணக்குப்படி)என கணக்குகள் வெளியாகி இருக்...\nதமிழக பட்ஜெட் 2019 - 2020... நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ. 3.97 லட்சம் கோடியாக இருக்கும்\nசென்னை: 2019 - 20 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்...\n2015 - 16 கணக்குப் படி இவர்கள் தான் பெரிய கடனாளிகளா..\nதமிழகத்தின் கடன் தொகை 3.27 லட்சம் கோடி ரூபாய் (மார்ச் 2016 கணக்குப்படி)என கணக்குகள் வெளியாகி இருக்...\nநெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் திட்டம்... ரூ.13,605 கோடி ஒதுக்கீடு\nசென்னை: நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் திட்டத்திற்காக ரூ.13,605 கோடி ஒதுக்கீடு செய்யப்பட...\nமீன்பிடி தடை காலத்தில் நிதி உதவி வழங்கும் திட்டம்... ரூ.170.13 கோடி ஒதுக்கீடு\nசென்னை: மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் நிதி உதவி திட்டத்திற்காக ரூ. 170.13 கோடி ஒதுக்கீடு ச...\n“தமிழகம் 2025 - 26-ல் பெரிய கடன் சிக்களைச் சந்திக்கும்” நிதி வல்லுநர்கள் எச்சரிக்கை..\nஅரசுக்குத் தேவையான பணம் அரசிடம் இல்லாத போது, கடன் பத்திரங்களை வெளியிடும். அந்தக் கடன் பத்திர...\nதமிழ் மொழி வளர்ச்சிக்காக ரூ.54.76 கோடி ஒதுக்கீடு... பட்ஜெட்டில் அறிவிப்பு\nசென்னை: தமிழ் மொழி வளர்ச்சிக்காக நடப்பு பட்ஜெட்டில் ரூ.54.76 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என நித...\nTamil Nadu Budget 2019: கஜா புயல்.. 1 லட்சம் வீடுகள் கட்ட திட்டம்.. ரூ. 1700 கோடி நிதி ஒதுக்கீடு\nசென்னை: 2019-2020-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட 1 ��ட்சம் வீடுகளை மீண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-46346187", "date_download": "2019-05-21T08:05:13Z", "digest": "sha1:YR3565NVZKJCDCGSD5D4BEZMGAE4RLNP", "length": 10548, "nlines": 121, "source_domain": "www.bbc.com", "title": "நியூசிலாந்தில் கரை ஒதுங்கிய 145 திமிங்கலங்கள் உயிரிழப்பு - BBC News தமிழ்", "raw_content": "\nநியூசிலாந்தில் கரை ஒதுங்கிய 145 திமிங்கலங்கள் உயிரிழப்பு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nநியூசிலாந்தில் ஸ்டிவர்ட் தீவின் கடற்கரையில், கரை ஒதுங்கிய 145 பைலட் திமிங்கலங்கள் உயிரிழந்தன.\nமேசன் பே கடற்கரையில் திமிலங்கள் குவிந்திருந்ததை சனிக்கிழமையன்று அங்கு நடந்து சென்ற ஒருவர் கண்டுபிடித்தார்.\nஅதிகாரிகள் அங்கு சென்று பார்த்த போது, பாதி திமிங்கலங்கள் உயிரிழந்திருந்தன, உயிருடன் இருந்த மற்ற திமிங்கலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் காப்பாற்றுவதற்கு கடினமான நிலையில் இருந்தன.\n\"உயிரிழந்த திமிங்கலங்களை தவிர, பிற திமிங்கலங்களை கடலில் விடுவதற்கு மிகவும் வருத்தமாக இருந்தது,\" என பிராந்திய பாதுகாப்பு துறையின் ரென் லெப்பன்ஸ் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.\n\"அந்த கடற்கரை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால், போதிய பணியாளர்கள் இருக்கவில்லை. திமிங்கலங்களின் மோசமான நிலையை பார்த்தபோது, அவற்றை இறக்கச் செய்வதுதான் மனிதாபிமான செயல் என்று தோன்றியது. எனினும், மனதிற்கு வலி கொடுக்கும் முடிவாக அது இருந்தது.\"\nகடல்வாழ் உயிர்களைக் கொல்லும் பிளாஸ்டிக் - தீர்வுக்கு என்ன வழி\nஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய 150 திமிங்கலங்கள் உயிரிழப்பு\nநியூசிலாந்தில் திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்குவது அசாதாரணமான ஒன்று அல்ல. இந்த ஆண்டில் மொத்தம் 85 சம்பவங்கள் அதுபோல நடந்துள்ளன. பெரும்பாலும், ஒரே ஒரு திமிங்கலம்தான் கரை ஒதுங்கும், இப்படி கூட்டமாக அல்ல என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.\nதிமிங்கலங்களோ அல்லது டால்பின்களோ ஏன் இவ்வாறு கரை ஒதுங்குகின்றன என்பதற்கான காரணம் முழுமையாக தெரியவில்லை என்று செய்தி நிறுவனம் கூறுகிறது. மோசமான உடல்நிலை, திசை மாறியது, கடல் அலைகள் அல்லது கொல்லும் மீனால் துரத்தப்பட்டு கரை ஒதுங்கியிக்கலாம் என்பது இதற்கான காரணங்களாக இருக்கலாம்.\nகடந்த வார ��றுதியில் வட தீவின் வடமுனையில் 12 பிக்மி திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அதில் 4 உயிரிழந்தன.\nமிச்சமுள்ள 8 திமிங்களை மீட்கலாம் என்று நம்பப்படுகிறது. அதற்கான முயற்சிகளை உள்ளூர் கடல் பாலூட்டி விலங்குகளுக்கான தொண்டு நிறுவனமான ஜோனா எடுத்து வருகிறது.\nவரும் செவ்வாய்கிழமை திமிங்கலங்களை மீண்டும் கடலில் மிதக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். அதற்கு தன்னார்வலர்களின் உதவியையும் அவர்கள் கோருகின்றனர்.\nதமிழ் பிராமி எழுத்துக்கு உயிர்கொடுத்த ஐராவதம் மகாதேவன் மறைவு\n26/11 மும்பை தாக்குதல்: நடந்தது என்ன\nபிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடிய ஆதரவாளர்கள் கைதாகி விடுவிப்பு\nகுஜராத் கலவர வழக்கு: 'நான் நரேந்திர மோதியை மன்னிக்கவே மாட்டேன்'\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2104919&Print=1", "date_download": "2019-05-21T07:49:12Z", "digest": "sha1:5NZ5ASEKZQL7OO5MQCK6SUOMRYXTG7S2", "length": 4832, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "இன்றைய விலை: பெட்ரோல் ரூ.85.41; டீசல் ரூ.78.10| Dinamalar\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.85.41; டீசல் ரூ.78.10\nசென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.41 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.10 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,19) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nபெட்ரோல், டீசல் விலை விபரம்:\nஎண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையே தொடருகிறது. இதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் உள்ளன.\nRelated Tags Today Petrol Prices Today Diesel Prices Today petrol price in Chennai இன்றைய பெட்ரோல் விலை இன்றைய டீசல் விலை இன்று பெட்ரோல் விலை இன்று டீசல் விலை சென்னை பெட்ரோல் விலை சென்னை டீசல் விலை பெட்ரோல் விலை\nஊடுருவ பணம் தரும் பாக்., பயங்கரவாதிகள்(22)\nமகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் லோகோ வெளியீடு(5)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/29812-.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category", "date_download": "2019-05-21T06:55:44Z", "digest": "sha1:RQ7LONXP5UJ74P7CNHSQKMRDSMYJVDR7", "length": 10745, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "சிறுதானிய உணவகம் நடத்தும் கம்ப்யூட்டர் இன்ஜினியர்! | சிறுதானிய உணவகம் நடத்தும் கம்ப்யூட்டர் இன்ஜினியர்!", "raw_content": "\nசிறுதானிய உணவகம் நடத்தும் கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nகோவை அருகேயுள்ள கோவைப்புதூரில் கடந்த 7 ஆண்டுகளாக இயற்கை உணவு அங்காடி மற்றும் சிறுதானிய உணவகம் நடத்தி வருகிறார் ஜெ.சுப்பிரமணியம்(40). இவர், பி.இ. கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் படித்தவர்.\nகோவைப்புதூரில் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகேயுள்ள இந்தக் கடையில் நுழைந்தாலே பலவிதமான மூலிகை மணம் வீசுகிறது.அருகம்புல், நெல்லி கறிவேப்பிலை, வாழைத்தண்டு, கற்றாழை, வல்லாரை சாறு என ஜூஸ் வகைகள், தேங்காய், கம்பு, நிலக்கடலை, அத்திப்பழம், பாதாம், பேரிட்சை, பீட்ரூட், கறிவேப்பிலை கீர் வகைகள், அரசாணிக்காய் மில்க் ஷேக், நேந்திரம் பழ மில்க் ஷேக், கருப்புப் பேரிட்சை மில்க் ஷேக் என ஏராளமான வகைகள் இங்குண்டு.\nஅதேபோல, தூதுவளை மூலிகைப் பொடி கசாயம், முடக்கத்தான் சூப், முருங்கைக் கீரை சூப் என பல வகையான சூப்கள், சுக்கு கருப்பட்டி காபி, மூலிகை டீ, சுக்கு தேங்காய் பால், காய்கறிக் கலவை சூப் வகைகள், காய்கறி, பழ சாலட்கள், இயற்கை வண்ண லட்டுகள், சிறுதானிய இனிப்பு மற்றும் முறுக்குகள், வடைகள், தினை, சாமை, குதிரைவாலி, வரகு, பனி வரகு ஆகியவற்றில் பிரியாணி வகைகள், களி வகைகள், கீரை சாத வகைகள், கம்பு, சோளம், ராகி, சிகப்பு அரிசி, அவல் தயிர்சாத வகைகள், பலவகையான தானியங்களில் இட்லி, தோசை, கிச்சடி வகைகள் என அசத்துகிறார் சுப்பிரமணியம்.\n“சின்ன வயசுலேயே எனக்கு இயற்கை விஷயங்களில் ஈடுபாடு அதிகம். அப்பா விவசாயி. கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் படிச்சிட்டு, தனியார் கல்லூரிகளில் வேலையில் இருந்தேன். மக்கள் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்புனு அவதிப்படுவதைப் பார்த்து, என்னதான் தீர்வுனு யோசிக்க ஆரம்பிச்சேன். நிறைய படிச்சேன். உணவால்தான் நோய் உண்டாகுது.\nஏழு வருஷத்துக்கு முன்னால, இயற்கை வாழ்வியல் மையத்தைச் சேர்ந்த மாறன் கொடுத்த பயிற்சி���ில் கலந்துகொண்டேன். அப்புறம், இந்தக் கடையை ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல காலை 5.30 மணியிலிருந்து 8.30 மணி வரைக்கும் ஜூஸ் வகைகள் மட்டும் போட்டுக்கொடுத்தேன். நான் அலுவலகம்போன நேரத்துல மனைவி கடையை கவனிச்சிக்கிட்டாங்க. நிறைய ஆட்கள் வந்ததால, காலை 5.30 மணிக்குத் தொடங்கி இரவு 9.30 மணி வரைக்கும் கடையை நடத்தறேன்.ஆரம்பத்துல 2 ஜூஸ் மட்டுமே விற்பனை ஆன நிலையில், இப்ப தினமும் 250 பேர் வர்றாங்க. எங்ககிட்ட சாப்பிட்டவங்க, உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீர்ந்ததாக சொல்றாங்க. அவங்க கொடுத்த நம்பிக்கையால பல வருஷமா பார்த்த வேலைய விட்டுட்டு, இப்ப முழு நேரமா கடையை கவனிக்க ஆரம்பிச்சிருக்கேன். இவ்வளவு வகையான இயற்கை உணவுகளோடு ஒரு உணவகம் வேறெங்கும் இல்லைனு நினைக்கறேன்” என்றார்.\nஅந்தமான் நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை\nஉ.பி. பிஹாரில் நள்ளிரவில் வாக்குப்பதிவு எந்திரங்கள் இடமாற்றம்: பகுஜன் சமாஜ், சமாஜ்வாதிக் கட்சியினர் எதிர்ப்பு\nஅப்பாதான் எப்பவுமே என் ஹீரோ: ட்விட்டரில் பழைய புகைப்படத்தை பகிர்ந்து பிரியங்கா காந்தி நெகிழ்ச்சி\n சங்கடஹர சதுர்த்தியில் ஆனைமுக வழிபாடு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கொல்லப்பட்ட 13 பேருக்கும் நினைவுச்சின்னம் அமைத்திடுக; தினகரன்\nவேட்பாளர், கட்சிக்காக வாக்களித்த தமிழக மக்கள்; பிரதமருக்காக வாக்களித்த வட மாநில மக்கள்: மாநிலங்கள் வாரியாக விவரம்\nசிறுதானிய உணவகம் நடத்தும் கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nநெசவுக்கும் வந்தனை செய்வோம்... கைத்தறியாளர்களுக்கு கைகொடுக்கும் கோ-ஆப்டெக்ஸ்\nசீனா அமெரிக்கா வர்த்தக போர்- ஜவுளி சந்தையை கைப்பற்றுமா இந்தியா\nசுட்டெரிக்கும் வெயில் காரணமாக உயர் அழுத்த மின்கம்பிகளில் ஏற்படும் பாதிப்பே மின்தடைக்கு காரணம்: மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/sethupathi-movie-part-two-will-be-soon/", "date_download": "2019-05-21T06:46:49Z", "digest": "sha1:HNCAKOJT4ENQ323DRAN65QHZIHDRG4ND", "length": 10705, "nlines": 146, "source_domain": "www.sathiyam.tv", "title": "மீண்டும் காக்கிசட்டை அணியும் சேதுபதி - Sathiyam TV", "raw_content": "\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்ற�� பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Cinema மீண்டும் காக்கிசட்டை அணியும் சேதுபதி\nமீண்டும் காக்கிசட்டை அணியும் சேதுபதி\nதமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி நடைப்போட்ட படங்களின் அடுத்தடுத்த பாகங்களை எடுப்பதே தற்போதைய டிரெண்டாக உள்ளது. அந்த வகையில், வேலையில்லா பட்டதாரி 2, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, விஸ்வரூபம் 2, மாரி 2, சார்லி சாப்ளின் 2 என சமீபத்தில் வெளியான பெரும்பாலான படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும் பல படங்கள் அடுத்து பாகத்திற்கான பேச்சிவார்த்தை நடத்தியும் வருகின்றன.\nஇந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சேதுபதி படத்தையும் இரண்டாம் பாகம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. சேதுபதி படத்தில் விஜய் சேதுபதி – ரம்யா நம்பீசன் ஜோடியாக நடித்து இருந்தனர். இப்படத்தை அருண்குமார் இயக்கியிருந்தார். இதில் விஜய் சேதுபதி கம்பீரமான போலீஸ் அதிகாரியாக வலம் வருவார். இரண்டாம் பாகத்திலும் அவர் போலீஸ் அதிகாரியாகவே வருகிறார்.\nஇதற்கிடையே அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் சிந்துபாத் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று வெளியாகிய இந்த படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.\nஅருன்குமார் இயக்கத்தில் இணையும் சேதுபதி\nசேுதுபதி இரண்டாம் பாகம் விரைவில்\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nகுட்டி விமான விபத்தில் சுற்றுலாப்பயணிகள் 5 பேர் பலி\n“அனைத்து தரப்பினருக்கும் நன்றி” – தேர்தல் ஆணையர்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}