diff --git "a/data_multi/ta/2018-43_ta_all_0787.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-43_ta_all_0787.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-43_ta_all_0787.json.gz.jsonl" @@ -0,0 +1,640 @@ +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-24T03:45:20Z", "digest": "sha1:PCOW674RRTJBHSJAPB3W4XQKWJQXEUHM", "length": 20036, "nlines": 193, "source_domain": "athavannews.com", "title": "விற்பனை நிலையம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமருந்துப் பொருட்கள் விநியோகத்தில் பிரெக்சிற் தாக்கம் செலுத்துமா\nமன்னாரிற்கு கொண்டு வரப்பட்டது தூய யோசவ் வாஸின் அற்புத சிலுவை\nவரலாற்றில் மூடிமறைக்கப்பட்ட கொலைகளில் இதுவே மிக மோசமானது\nசட்டத்துறையின் செயற்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன – பொதுபலசேனா\nபட்டாசு வெடிக்க தடையில்லை:மகிழ்ச்சியில் சிவகாசி\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக\nவினைத்திறனற்ற செயற்பாட்டால் தோல்விகண்டுள்ளோம்: தவராசா\nயுத்தக் குற்றத்தை ஒப்புக்கொள்ளத் தயாராகிறது நல்லாட்சி அரசு: ஜீ.எல் பீரிஸ் சாடல்\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையில் அரசாங்கம் தலையிட வேண்டும்: சி.பி.ரத்நாயக்க\nஅ.தி.மு.க. அரசாங்கத்தை அசைக்க முடியாது: ஓ.பன்னீர் செல்வம்\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: பயங்கரவாதிகள் மூவர் உயிரிழப்பு\nமூன்று வருடங்களில் சிரியாவில் 88 ஆயிரம் போராளிகள் கொல்லப்பட்டனர் - ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு\nமிச்சிகனில் மேலும் 60 சிசுக்களின் சடலங்கள் கண்டெடுப்பு\nஇளவரசர் ஹரியை கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய படகோட்டி\nவிராட், ரோஹித் அதிரடி - இந்திய அணி இலகு வெற்றி\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nமன்னாரிற்கு கொண்டு வரப்பட்டது தூய யோசவ் வாஸின் அற்புத சிலுவை\nநல்லூரானின் மானம்பூ திருவிழாவும் சிறப்பும்\nசிறப்பாக இடம்பெற்ற ஆதவனின் நவராத்திரி விழா\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nநவராத்திரியின் இறுதி நாளான வீட்டு பூஜையின் சிறப்பு என்ன\nமன்னார் மாவட்ட செயலகத்தின் வாணி விழா நிகழ்வு\nரொக்கட்டிற்கு குளிரூட்டும் முறையை பரிசோதித்தது நாசா\nஅதிநவீன தொழிநுட்பம் கொண்ட தொலைபேசியை அறிமுகப்ப��ுத்த சம்சுங் நடவடிக்கை\nநிலவிலிருந்து பூமியில் விழுந்த விண் கல் ஏலத்தில்\nவாட்ஸ் அப் செயலியில் புது அம்சங்கள் விரைவில்\nவேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்- தென் கொரியா முதலிடம்\nஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்\nதொழிநுட்ப கோளாறினால் முடங்கியது யூடியூப்\nஇனி பறப்பதற்கு இறக்கை தேவையில்லை – ஜெட் பறக்கும் ஆடை வந்துவிட்டது\nஅத்தியாவசிய உணவு பொருட்களை சலுகை விலையில் வழங்க நடவடிக்கை\nஅத்தியாவசிய உணவு பொருட்களை சதொச மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக சலுகை விலையில் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. ரூபாயின் பெறுமானம் குறை... More\nவிற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டது(2ஆம் இணைப்பு)\nகொழும்பு – கோட்டை மலிபன் வீதியில் அமைந்துள்ள விற்பனைநிலையம் ஒன்றில் இன்று செவ்வாய்கிழமை ஏற்பட்ட தீவிபத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கொழும்பு தீயணைப்பு பிரிவின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் இணைந்து குறித்த தீப்பரவலை கட்ட... More\nரஷ்ய விற்பனை நிலையத்தில் தீ: ஊழியர் உயிரிழப்பு\nரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவிலுள்ள விற்பனை நிலையமொன்றில்; திடீரெனத் தீப்பிடித்ததில் அவ்விற்பனை நிலைய ஊழியரொருவர் உயிரிழந்ததுடன், தீயணைப்புப் படைவீரர்கள் 6 பேர் எரிகாயமடைந்ததாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுவர்களுக்குத் தேவையான பொருட்கள் விற... More\nஅத்தியாவசிய உணவுப் பொருட்களை களஞ்சியப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்\nஎதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களை களஞ்சியப்படுத்தும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரதேச மட்ட வியாபாரிகளுக்கு நேர காலத்துடன் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு ... More\nபண்டிகைக் காலத்தினை முன்னிட்டு சதொசவின் நடமாடும் விற்பனை நிலையம்\nபண்டிகைக் காலத்தினை முன்னிட்டு சதொச நிறுவனம் நடமாடும் விற்பனை நிலையங்களை ஆரம்பித்துள்ளது. வவுனியாவில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக நிறுவனத்தின் பிரதமநிறைவேற்று அதிகாரி கலாநிதி எஸ்.எச்.எம்.பராஸ் தெரிவித்துள்ளார். நாடு முழுவ���ு... More\nஉடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வீதியோரத்தில் விற்கப்படும் குளிர்பானங்கள்\nகொளுத்தும் கோடையை சமாளிக்க, வீதியோரங்களில் உள்ள கடைகளில் விற்கப்படுகின்ற ஜூஸ், கூழ், பழங்கள்தான் அதிகமானவர்களுக்கு ஆறுதல் அளிக்கும். இவை உடனடியாக தாகத்தையும் களைப்பையும் போக்கினாலும், பின்னணியில் உள்ள ஆபத்தை யாரும் உணர்வதில்லை. வெயிலில் நீண... More\nதமிழரசுக் கட்சியிலிருந்து அனந்தி விலகும் விவகாரம்: சபையில் சர்ச்சை\nமாகாண சபைகளில் சர்வாதிகார ஆட்சி நடத்த வேண்டாம்\nஜனாதிபதிக்கெதிரான கொலை சதி: குரல்பதிவு பொருந்துவதாக அறிவிப்பு\nவடக்கு மாகாண சபை கீதத்திற்கு அங்கீகாரம்\nசம்பிரதாய நிகழ்வுடன் ஆரம்பமானது வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு (2ஆம் இணைப்பு)\nதாயானார் 12 வயது சிறுமி: மல்லாவியில் சம்பவம்\n10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் மீது பொதுமக்கள் சரமாரி தாக்குதல்\nபொம்மைக் காருக்கு அபராதம் விதித்த பொலிஸ் அதிகாரி\nமருந்துப் பொருட்கள் விநியோகத்தில் பிரெக்சிற் தாக்கம் செலுத்துமா\nமன்னாரிற்கு கொண்டு வரப்பட்டது தூய யோசவ் வாஸின் அற்புத சிலுவை\nகாதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nசட்டத்துறையின் செயற்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன – பொதுபலசேனா\nநம்பிக்கையில்லா பிரேரணையிலிருந்து விக்கியை சம்பந்தனே காப்பாற்றினார் – சிவாஜிலிங்கம்\nகுழந்தை உணவில் விஷம் கலக்க முயற்சித்த ஜேர்மனியர் ஒருவருக்கு சிறைத்தண்டனை\n“ஆண்ட்டிய டச் பண்ற இவர் ஆண்ட்டி இண்டியன்“ 3 நிமிட காட்சி வெளியானது\nமனநலம் குன்றிய ஒருவரின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 122 ஆணிகள்\nகொஞ்சி விளையாடும் விஜய் – வைரலாகும் காணொளி\nடி.எஸ்.சேனாநாயக்க, பண்டாரநாயக்க ஆகிய இருவரினதும் இணைப்பே நான் – ஜனாதிபதி\nஉலகின் மிக நீண்டபாலத்தில் பயணித்த முதல் வாகனம் எது தெரியுமா\nஉலகின் மிக உயரமான பாலமாக கின்னஸ் புத்தகத்தில் பதிவான சீனப்பாலம்\n800 வருடங்கள் பழமையான மரச்சிலைகள் கண்டுபிடிப்பு\nபெண் சிங்கத்தின் தாக்குதலில் உயிரிழந்தது ஆண் சிங்கம்\nஅரியவகை இரட்டைத்தலை பாம்பு மக்களின் பார்வைக்கு\nசீனாவில் பிறந்த வினோதமான ஆபிரிக்க காட்டுப் பூனைக்குட்டிகள்\n‘முதலை வேட்டைக்காரர்’ ஸ்டீவ் இர்வின் குடும்பத்தின் புதிய நிகழ்ச்சி வௌியீடு\nவியக்க வை��்கும் சாகச காட்சிகள்\nஒரே இரவில் 300,000 இற்கும் அதிகமான மின்னல் வெட்டு – அச்சத்தில் மக்கள்\nமோதிக்கொள்ளும் அரிய வகை மான்கள் – சுவாரசிய பின்னணி\nமக்கள் வங்கியின் புதிய தலைவராக சுஜாதா குரே நியமனம்\nபெரும்போக நெற்செய்கை முன்னெடுக்க தீர்மானம்\n2019ஆம் ஆண்டு சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த நாடுகள் – இலங்கைக்கு முதலிடம்\nஇந்திய கடுகு எண்ணெய் உணவுக்கு தடை நீக்கிய சீனா\nஇறக்குமதி செய்யப்படும் பொருட்களை களஞ்சியப்படுத்தும் நடவடிக்கை தனியாரிடம் ஒப்படைப்பு\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் மீண்டும் சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kjashokkumar.blogspot.com/2015/12/blog-post_8.html", "date_download": "2018-10-24T03:13:19Z", "digest": "sha1:5NVSPOP72CTCL2AKOCCMYXC4QJM43ON2", "length": 17722, "nlines": 137, "source_domain": "kjashokkumar.blogspot.com", "title": "பட்சியின் வானம்: நிஜ‌ நிவாரணம்", "raw_content": "\nசில வருடங்களுக்கு முன்பு ஒரு கோயிலுக்கு அன்னதானத்திற்காக சென்றிருந்தோம். புளிசாதம், தயிர்சாதம், போன்ற அயிட்டங்களை எடுத்துக்கொண்டு ஒரு குடும்ப‌ வேண்டுதலின் பொருட்டு அடையாறை தாண்டி இருந்த ஐயப்பன் கோயிலில் இவைகளை அங்குவரும் பக்தர்க‌ளுக்கு அளிக்க சென்றோம். உண்மையை சொல்வதென்றால் அப்படி செல்வது அதுதான் முதல் தடவை. நானும் என்னுடன் வந்த ஆண் பெண்களாக இருந்த உறுப்பினர்களுக்கும் அது மகிழ்ச்சியாக இருந்தது. கோயில் நிர்வாகத்திடம் பேசி ஒரு இடத்தில் அமர்ந்து வைத்திருந்த வாளிகளை திறந்து சிரித்த முகத்துடன் மனிதர்களை நோக்கினால், சட்டென ஒரு மனித வட்டம் எங்களைச் சுற்றி இருந்தது. ஒருவர் தட்டைக் கொடுக்க அடுத்தடுத்து நபர்கள் சாதங்களை வைத்து ஊறுகாய் ஒருவர் வைக்க, கூட்டு ஒருவர் வைக்க என திட்டம். ப்ளாஸ்டிக் தட்டுகள் எங்களிடமிருந்து பிடுங்கப்பட்டன. இருங்கள் தருகிறோம் என்பதை யாரும் காதில் வாங்கியதாக தெரியவில்லை. கடகடவென தட்டு உடைய கையை நீட்ட வைங்க வைங்க என்றார்கள். ஒரே களேபரமாக இருந்தது. ஏங்க இப்படி அவசரபடுறீங்க என்றதற்கு, குண்டான ஒரு பெண்மணி தரமாட்டீங்களா, தருவீங்களா மாட்டீங்களாங்க‌, எனக்கு கொடுங்கங்க என்றார். நிஜமாகவே அந்த நேரம் எரிச்சலாக இருந்தது. எங்களை குனிந்து எடுக்ககூட மக்கள் விடவில்லை. அத்தனை அவசரம். அங்கிருந்த மக்களுக்கு தேவையான உணவுகள் அங்கு இருந்தன. ஆனால் அவர்கள் செய்த அவசரத்தில் பாதியாவது வீணாயிருக்கும். சாப்பிட்டுவிட்டு அந்த தட்டுகளை கண்ட இடத்தில் எறிந்துவிட்டு சென்றார்கள். அவர்கள் படித்தவர்கள்தான். ஆனால் சாதாரண எளிய மக்கள். அவர்கள் நினைத்திருந்தால் 15 நிமிடங்களில் எல்லா மக்களுக்கும் கிடைக்கும்படி செய்திருக்க முடியும்.\nஎந்த மகிழ்ச்சியை நினைத்து நாங்கள் அங்கு சென்றோமோ அது காணாமல் போய்விட்டது. அந்த இடம் கடவுளின் இடம் அங்கு மக்கள் கண்ணியமாகத்தான் நடப்பார்கள் என்று நாம் நினைத்திருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். பொதுவாக இதுதான் தமிழகத்தின் சித்திரம் என்று சொல்லலாம். கோயில், சினிமா, திருமணம் போன்ற இடங்களில் நாம் அப்படிதான் நடந்துக் கொள்கிறோம். கூடுமிடங்களில் எல்லாம் இதே ஒழுங்கின்மையை காணமுடியும். மற்றொரு முறை ஒரு விழாவில் மீதமாகிவிட்ட உணவை கொடுக்க திருவான்மியூரில் உள்ள ஒரு சேரிக்கு எடுத்துச் சென்றபோது இதே நிலமைதான் ஏற்பட்டது.\nவிளிப்புநிலை, மத்தியவர்க்கம், உயர்வர்க்கம் யாராக இருந்தாலும் தங்களுக்கு தேவை என வரும்போது ஒரே போலத்தான் நடந்துக் கொள்கிறார்கள். மகாராஷ்டிராவில், தில்லியில் இருந்தபோது இவைகளை பார்க்க முடிந்ததில்லை. பலநாள் கோயில் திருவிழாக்கள் நடக்கும் அந்த பகுதி மக்கள் எந்த அவசரமும் இல்லாமல் அங்கு வழங்கப்படும் அன்னதானங்களை வாங்கிச் செல்வார்கள். புனேயில் நடக்கும் சிவாஜிவிழா, விநாயகர் பண்டிகைகளில் நடக்கும் எந்த அன்னதானங்களுக்கும் அடிதடிகள் நடந்ததில்லை.\nமுன்பு நான் இருந்த கொட்டிவாக்கம் பகுதியில் அங்கு இருந்த கோயில் கூழ் ஊற்றும்போது 5 நிமிடத்தில் எல்லாம் காலியாகிவிடும். அடித்துபிடித்து அதை வாங்கி சென்றுவிடுவார்கள். நிஜமாக அதை குடிக்கிறார்களா தெரியாது. ஆனால் அதை நாமும் வாங்கிவிட வேண்டும் என்பதில் மிக ஆர்வமாக இருப்பார்கள். ஆம் பசி இந்த விஷயங்களை மறக்கடித்துவிடும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் எளிய பொறுமைகூட நமக்கு தேவை என்பதை நாம் இன்னும் புரிந்துக் கொள்ளவில்லை என்றுதான் நினைக்கிறேன். வீணாகும் உணவுகளை பார்த்து நாம் பொறுமையாக இருந்தான் ஆகவேண்டும்.\nஇயற்கையாகவே ஒரு அவசரம் நம‌க்கு இருக்கிறது என நினைக்கிறேன். நமக்கு கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது. அந்த அவமானத்தை எப்படி வெல்வது என்கிற பயம் இருப்���தாக நினைக்கிறேன். இதை ஒரு போட்டியாக ஒரு சவாலாக நினைக்கிறார்கள் அதற்காக தங்கள் வெட்கங்களை, கண்ணியங்களை விட்டுவிட தயாராகவும் இருக்கிறார்கள். ஒரு பேச்சரங்கத்தில் ஒருவர் இலவசமாக கொடுப்பதை தான் விரும்புவதாகவும் அது ஒருவகையில் சந்தோசம் அளிப்பதாகவும் கூறினார். அது எவ்வளவு சின்னதாக இருந்தாலும் பரவாயில்லை என்றார்.\nஇப்போது வெள்ள நிவாரணம் கொடுக்க எவ்வளவு சிரமம் இருந்தது என்பதை கொடுப்பவர்கள் வெவ்வேறு வார்த்தைகளில் அதை நாசுக்காக சொல்வதை கவனிக்கிறேன். கொடுப்பதில் இருக்கும் சந்தோஷ‌மே வாங்குபவர்களை நாம் சந்தோஷப்படுத்தினோமா என்பதில்தான் இருக்கிறது. அதை பிடுங்கி ஓடுபவர்களிடம் எப்படி பார்ப்பது. அவர்களை தனியாக அழைத்து கேட்டால் உண்மையை சொல்லலாம். உண்மையாக கஷ்டங்களை அனுபவித்த மக்களுக்கு நாம் செய்தது சென்று சேர்ந்ததா என்கிற ச‌ந்தேகம் இருக்கும். இதையெல்லாம் தாண்டிதான் ஒருவர் மனித நேயத்துடன் நடந்துக் கொள்ளமுடிகிறது.\nLabels: chennai flood, flood, இலவசம், சென்னை, நிஜ‌ நிவாரணம், புயல், வெள்ளம்\nவெள்ளை யானை - ஜெயமோகன்\nஉப்பு நாய்கள்: முதிரா நகரத்தின் கதை\nமாற்றத்தை சொல்வதற்குதான் இருக்கிறது நாவல். ஒரு தெருவின் கதை, ஒரு பகுதியின் கதை, ஒரு மரத்தை பற்றிய கதை, ஒரு பெருநகரத்தின் கதை என்று ஒரு இட...\n1 பெரிய விஷயங்களை பேசும் இலக்கியங்கள் இருந்த காலத்தில் சின்ன விஷயங்களின் கலையை சொல்ல வந்த வடிவம் சிறுகதை . முதலில் சிறுகத...\nஎட்டாவது அதிசயம் - கனவுப்பிரியன் (சிறுகதை)\nகனவுப்பிரியனின் 'சுமையா' சிறுகதை தொகுப்பில் இடம்பெற்றுள்ள எட்டாவது அதிசயம் கதை. அந்த தொகுப்பின் சிறந்த சிறுகதையாக தோன்றுகிறது. ...\nஜெயமோகன் எழுதிய அயினிப்புளிக்கறி கதை\nஒரு குறும்படத்தின் அல்லது ஒரு நாடகத்தின் காட்சியில் தெரியும் அழுத்தம் போல சித்திரங்களாக சிறுகதை அமையவேண்டும் என நினைத்...\nதமிழின் சிறந்த பத்து நாவல்கள்\nசில இலக்கிய ஆளுமைகள் கூறிய தமிழின் சிறந்த பத்து நாவல்கள் (நெட் மற்றும் பத்திரிக்கைகளிருந்து எடுத்தது) அனைவருக்கும் பயன்படும் வகையில் இங்கே அ...\nவிஷால் ராஜா சிறுகதை - முடிவின்மையில் நிகழ்பவை\nசமீபத்திய கதைகளில் அதுவும் இளம் எழுத்தாளர்களின் கதைகளின் கவனிக்கதக்க கதையாக முடிவின்மையில் நிகழ்பவையை சொல்லலாம் . தேர்ந்த ...\nமுழுவதும் இந்திய��வின் வெளியிலிருந்து நேரடியாக அந்த மொழியிலிருந்தோ அல்லது ஆங்கிலம் வழியாகவோ தமிழுக்கு மொழியெயர்க்கப்பட்டுள்ள நாவல்களை சேமிக்...\nசமீபகாலமாகதான் முகங்களை கூர்ந்து கவனித்துவருகிறேன் என்று நான் உறுதியாக நினைக்கிறேன் .. அதற்கு முன்பு எப்படியிருந்தேன் சர...\nகாச்சர் கோச்சர்: படிமங்களற்ற பாழ்வெளியின் தனிமை\nகாச்சர் கோச்சர் - விவேக் ஷான்பாக் (தமிழில்: கே.நல்லதம்பி) - காலச்சுவடு பதிப்பகம் 1 குடும்ப அமைப்பு என்பது ஒருவரது ஆளுமையின...\nஎப்படி எப்படி என்று தலைப்புகளோடு வரும் சுயஉதவி புத்தகங்களில் சொல்லப்படும் வழிமுறைகள் எந்தளவிற்கு அதன் பொருள் சார்ந்து சாத்தியம் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tirukkovalur.blogspot.com/", "date_download": "2018-10-24T03:30:58Z", "digest": "sha1:ZQZ24EFQYC4HTZ2ALXZHHJN5AZJZDF4F", "length": 6737, "nlines": 96, "source_domain": "tirukkovalur.blogspot.com", "title": "திருக்கோவலூர் ஆயனார்", "raw_content": "\nஆயன் அடி அல்லது மற்றரியேனே\nஆழ்வார்களால் மங்களாசாசனம் பண்ணப்பட்ட முதல் திவ்யதேசம் திருக்கோவலூர்\nஸ்ரீ வாமனருக்கு பயோவ்ரத மஹோத்ஸவம் மற்றும் ஸ்ரீ தேஹளீஸ பெருமாளுக்கு ஏகதின ப்ரஹ்மோத்சவ பத்திரிகை\nதிருக்கோவலூர் ஸ்ரீ த்ரிவிக்ரம ஸ்வாமி தேவஸ்தானம் - ஸ்ரீ ராஜகோபாலன் அவதார ஜெனன மஹோத்சவம் - 2013\nமண்டலாபிஷேக பூர்த்தி - திருக்கல்யாண மஹோத்சவம்\nதிருக்கோவலூர் ஆயனார் திருக்கல்யாண மஹோத்சவ உத்சவம் அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:(பங்குனி பிரம்மோத்சவம் - ஏழாம் திருநாள்)\nதிருக்கோவலூர் திவ்ய க்ஷேத்திரத்திற்கு நான்கு புறமும் கோபுரங்கள் உண்டு. அக்கோபுர...\nமுதல் ஆழ்வார்கள் வைபவச் சுருக்கம்\nஸ்ரீ: ஸ்ரீமதே இராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவர முநயே: ஸ்ரீ பாலதந்வி மஹா குரவே நம: ஸ்ரீ வைகுண்ட நிகேதனும் , அவாப்தசமச்த...\nதிருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம்: திருக்கோவலூர் திருத்தலத்திற்காக பெரிய திருமொழி இரண்டாம் பத்து பத்தாம் திருமொழி.\nஸ்ரீ : ஸ்ரீமதே இராமானுஜாய நம : ஸ்ரீமத் வரவர முநயே நம : ஸ்ரீ பாலதந்வி மகாகுரவே நம : திருக்கோவலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ...\nதிருக்கோவலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர்\nஸ்ரீமதே இராமானுஜாய நம: திருக்கோவலூர் எம்பெருமானார் ஜீயர் மடம் திருக்கோவிலின் நுழைவு வாயிலுக்கு முன்பாக உள்ள பதினாறுகால் மண்டபத்தின்...\nதிருக்கோவலூர் திவ்ய க்ஷேத்திர விவரம்:\nதிருக்கோவலூர் திவ்ய க்ஷேத்ரம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது . விழுப்புரத்தில் இருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள...\nTirukkovalur Sri Venugopala Perumal Utsavam/திருக்கோவலூர் ஸ்ரீ வேணுகோபால சுவாமி உத்சவ பத்திரிகை\nஉத்தமனான சர்வேஸ்வரன் பின்னானார் வணங்கும் சோதியாக , தேங்கிய மடுக்கள் போன்று , தானுகந்து அர்ச்சாவதரமாக எழுந்தருளி இருக்கும் திருத்...\nஸ்ரீ வாமனருக்கு பயோவ்ரத மஹோத்ஸவம் மற்றும் ஸ்ரீ தேஹ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/bus-strike-continue-even-order-toban-by-highcourt/", "date_download": "2018-10-24T03:34:42Z", "digest": "sha1:H3BTVF5G3QPCKKM7HTKLOIXHN7CA26WW", "length": 11903, "nlines": 66, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கோர்ட் உத்தரவை மீறி வேலைநிறுத்தம் தொடரும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு – AanthaiReporter.Com", "raw_content": "\nகோர்ட் உத்தரவை மீறி வேலைநிறுத்தம் தொடரும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு\nதமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், உடனடியாக பணிக்கு திரும்பாத ஊழியர்கள்மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. பணிக்கு திரும்பாத ஊழியர்கள்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினைகள் தீரும்வரை வேலைநிறுத்தம் தொடரும் என்று அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.\nபோக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்துக்கு ஐகோர்ட் தடைவிதித்ததாக வெளியான தகவலை தொடர்ந்து, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சி.ஐ.டியு. அலுவலகத்தில் போக்குவரத்து கழகங்களில் செயல்படும் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்பட 17 தொழிற்சங்கங்கள் அடங்கிய அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது.கூட்டம் முடிந்து வெளியே வந்ததும், தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை பொதுச்செயலாளர் சண்முகம், சி.ஐ. டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன் ஆகியோர் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.\nஎங்களுடைய வேலைநிறுத்தத்துக்கு நீதிமன்றம் தடைவிதித்து இருப்பதாகவும், அதுதொடர்பாக நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. தொழிலாளர்களின் முக்கிய பிரதிநிதிகளாக இருக்கக்கூடிய தொழிற்சங்கத்தை சேர்ந்த யாரையும் கலந்து பேசாமல் ஒருதலைபட்சமாக எடுக்கப்பட்ட முடிவாக ஐகோர்ட்டு தீர்ப்பை நாங்கள் கருதுகிறோம்.\nநீதிமன்றத்தில் இருந்து தாக்கீதுகள் வருமானால், அதை சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வதற்கு தயார்நிலையில் இருக்கிறோம். எங்களுடைய பிரச்சினைகள் தீரும்வரை வேலைநிறுத்தம் தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇதையடுத்து நிருபர்கள் அவர்களிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர்கள் அளித்த பதில்களும் வருமாறு:-\nகேள்வி:- நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் போராட்டம் தொடர்ந்தால் பொதுமக்களுக்கு பாதகமான சூழலை ஏற்படுத்தாதா\nபதில்:- நீதிமன்றம் எங்களுடைய கருத்தையும், நியாயத்தையும் கேட்காமல் ஒரு முடிவை சொன்னால் அது இயற்கை நீதிக்கு விரோதமானது. திங்கட்கிழமை நீதிமன்றத்தில் எங்களுடைய கருத்தை எடுத்து வாதிட போகிறோம். அதன்பிறகு வரும் முடிவை பார்ப்போம். எழுத்துபூர்வமான எந்த உத்தரவும் எங்களுக்கு வரவில்லை.\nகேள்வி:- பயணிகளை பாதியில் இறக்கிவிட்ட டிரைவர்கள், கண்டக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளாரே\nபதில்:- வேலைநிறுத்தம் என்று நாங்கள் அறிவிக்கும்போது, எல்லா தொழிலாளர்களுக்கும் பஸ்களில் இருக்கும் பயணிகளை பஸ் நிலையத்தில் இறக்கிவிட்ட பிறகு வேலைநிறுத்தத்தில் ஈடுபடுங்கள் என்று கூறினோம். சில இடங்களில் இருப்பதை நாங்களும் கவனிக்கிறோம்.\nகேள்வி:- போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பாக்கி தொகையை ஒரே தவணையில் வழங்குவதாக அமைச்சர் தெரிவித்து இருக்கிறார். அப்படி வழங்கினால் நீங்கள் வேலைநிறுத்தத்தை கைவிட தயாரா\nபதில்:- 7 ஆயிரம் கோடி ரூபாயை அவர் வழங்கிவிட்டால் நாங்கள் கூடி பேசி முடிவு செய்வோம். கடந்த செப்டம்பர் மாதத்துக்குள் அனைத்து நிலுவை தொகையையும் வழங்கிவிடுவதாக 3 அமைச்சர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள். அதுவே இன்றுவரை நடக்கவில்லை. 7 ஆயிரம் கோடி எங்கள் பணம். அதை கொடுக்க கருணை எதற்கு பாசம் எதற்கு எங்களுடைய பாக்கி பணத்துக்கு 18 சதவீதம் வட்டி போட்டு வழங்க வேண்டும்.\nஇவ்வாறு அவர்கள் பதில் அளித்தனர்.\nPrevமுன���னாள் அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவரின் கடிதம்\nNextசீனா தயாரித்த உலக உருண்டையில் காஷ்மீரைக் காணோம்\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடு\nநான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும்\n‘ஜீனியஸ்’ படத்தின் கதை எனக்குத் தெரியாது – நாயகி பிரியா லால் பேட்டி\nஅமெரிக்காவிலே அதிகமா பேசற ஃபாரின் லேங்குவேஜ் – தெலுங்கு\nஜெயலலிதா நினைவிடம் : பிப்ரவரி 24-ம் தேதி திறக்க ஏற்பாடு\nஇளம்பெண்ணிடம் பேசியதாக வந்த ஆடியோ பொய்\nசிபிஐ ஆபீசுக்குள் சிபிஐ ரெய்ட்\nபேட்டி என்ற பெயரில் அசிங்கப்படுத்தி கொல்லாதீர்கள்\nஅடேங்கப்பா.. இந்தியாவிலே கோடீஸ்வரர்கள் 60% அதிகரிப்பா\nரிஷி ரித்விக் நாயகனாக நடிக்கும் ‘மரிஜூவானா’ ஷூட்டிங் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/google-doodle-honors-biochemist-har-gobind-khorana/", "date_download": "2018-10-24T03:20:35Z", "digest": "sha1:2ALH5XLXVGLIWLVHBBXYSQIIVOC2CQSS", "length": 16187, "nlines": 69, "source_domain": "www.aanthaireporter.com", "title": "?இன்னிய கூகுள் டூடுலை அலங்கரிப்பவர் ஹர் கோவிந்த் குரானா…❤ – AanthaiReporter.Com", "raw_content": "\nஇன்னிய கூகுள் டூடுலை அலங்கரிப்பவர் ஹர் கோவிந்த் குரானா…❤\nஏழைக் குடும்பத்தில் பிறந்த ஓர் இந்தியர், தனது அறிவுத் திறனாலும், ஆராய்ச்சியாலும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியாக உயர்ந்தார். மூலக்கூறு உயிரியல் (Molecular biology) துறையில் அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய அந்த விஞ்ஞானி, ஹர் கோவிந்த் குரானா. பிரிக்கப்படாத பாரதத்தின் பஞ்சாப் மாகாணத்தில் (இப்போதைய பாகிஸ்தான்), ராய்ப்பூர் கிராமத்தில், 1922, ஜன. 9-இல், கிராம தண்டல்காரர் ஒருவரின் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார் ஹர் கோவிந்த் குரானா.\nதனது குடும்பம் ஏழ்மை நிலையில் இருந்தபோதும், குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் தந்தை மிகுந்த கவனம் செலுத்தினார். அந்தக் கிராமத்தில் எழுதப் படிக்கத் தெரிந்த ஒரே குடும்பமாக குரானா குடும்பம்தான் இருந்தது. தற்போது மேற்கு வங்கத்தில் உள்ள மூல்தானில் இருந்த டி.ஏ.வி. பள்ளியில் உயர்நிலைக் கல்வியை முடித்த குரானா, லாகூரிலுள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. பட்டமும், வேதியியலில் எம்.எஸ்சி. பட்டமும் (1945) பெற்றார்.\nபிறகு அரசாங்க உதவித்தொகையுடன் பிரிட்டன் சென்று, லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்தார். அங்கு பேராசிரியர் ரோஜர் ஜே.எஸ்.பீர் வழிகாட்டுதலில் பி.எச்டி. பட்டம் (1948) பெற்றார். இந்தக் காலகட்டத்தில் மேற்கத்திய நாகரிகத்தால் குரானா கவரப்பட்டார்.\n1948-49 ஆண்டுகளில் சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள ஃபெடரல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக குரானா பணிபுரிந்தார். 1949-இல் மீண்டும் பிரிட்டன் திரும்பிய குரானா, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உதவித்தொகை பெற்று, உயிரி வேதியியல் விஞ்ஞானிகளான அலெக்ஸாண்டர் டோட், ஜி.டபிள்யூ.கென்னர் ஆகியோருடன் இணைந்து ஆய்வுகளில் ஈடுபட்டார். புரதங்கள் (Proteins), நியூக்ளிக் அமிலம் (Nucleic acids) தொடர்பான ஆய்வுகள் அப்போது தான் வேகம் பெற்றிருந்தன. அதில் குரானா தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். 1952 வரை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.\nகனடாவைச் சேர்ந்த பேராசிரியர் கார்டன் எம் ஷ்ரம், குரானாவின் ஆற்றலை உணர்ந்து அவரை பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பிய ஆராய்ச்சி அமைப்பில் சேருமாறு அழைத்தார். அதையேற்று வான்கூவர் நகருக்குச் சென்ற குரானா, 1952 முதல் 1960 வரை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். அப்போது ஸ்விட்சர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினரின் மகள் எஸ்தர் எலிஸபெத் சிப்லரை காதல் திருமணம் செய்துகொண்டார்.\nகனடாவில் விஞ்ஞானிகளான ஷ்ரம், ஜாக் கேம்பெல், கார்டன் எம் டெனர் ஆகியோரின் ஒத்துழைப்புடன், பாஸ்பேட் ஈஸ்டர்கள் தொடர்பான ஆய்வுகளில் அவர் ஈடுபட்டார்.\n1960-இல் அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் உள்ள நொதி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Institute for Enzyme Research) விஞ்ஞானியாகச் சேர்ந்தார். 1966-இல் அமெரிக்கக் குடியுரிமை அவருக்கு வழங்கப்பட்டது. அதே ஆண்டில் அமெரிக்க அரசு பெருமைக்குரிய தேசிய அறிவியல் விருதை குரானாவுக்கு அளித்தது. அதன்பின் தனது வாழ்நாள் முழுவதும் அமெரிக்கக் குடிமகனாகவே குரானா வாழ்ந்தார்.\nவிஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது, சக விஞ்ஞானிகளான மார்ஷல் டபிள்யூ நோரென்பர்க், ராபர்ட் ஹாலி ஆகியோருடன் இணைந்து செயற்கை உயிரி உற்பத்திக்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார் குரானா. மூலக்கூறு உயிரியலில் இன்றியமையாத ரைபோ கரு அமிலம், ஆக்ஸிஜனற்ற ரைபோ கரு அமிலம் (RNA- DNA) ஆகிய நியூக்ளியோட்டைடுகளை (Nucleotide) ஆராய்ந்த இக்குழுவினர், மரபுக் குறியீடுகளின் வடிவம் (Genetic Code), புரதத்தை செயற்கையாக உருவாக்குவதில் அவற்றின் பங்களிப்பு ஆகியவை ��ுறித்த புரட்சிகரமான ஆய்வு முடிவுகளை வெளியிட்டனர்.\nஇந்த ஆராய்ச்சியின் முடிவால், மரபுவழியில் வரும் நோய்களுக்குத் தீர்வு காண முடிந்தது. இந்த மரபுக் குறியீடு கண்டுபிடிப்புக்காக, மருத்துவத்துக்கான நோபல் பரிசு 1968-இல் ஹர் கோவிந்த் குரானா, மார்ஷல் டபிள்யூ நோரென்பர்க், ராபர்ட் ஹாலி ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்டது.\nஆலிகோ நியூக்ளியோட்டைடுகளை (oligo nucleotide) வேதியியல் முறையில் தொகுக்க முடியும் என்று நிரூபித்த முதல் விஞ்ஞானி குரானா தான். அதுமட்டுமல்ல, பாலிமரேஸ், லிகேஸ் ஆகிய நொதிகளைக் கொண்டு செயற்கையான மரபுக் குறியீடுகளை உருவாக்குவதிலும் அவர் கவனம் செலுத்தினார்.\nஇன்று உயிரியலில் பெரும் விந்தைகளை நிகழ்த்திவரும் படியெடுப்பு (Cloning), மரபணு மாற்றுப் பயிர்கள் ஆகியவற்றுக்கு முன்னோடியான ஆய்வு அது. நாம் விரும்பும் விதமான மரபுக் குறியீடு கொண்ட ஆலியோ நியூக்ளியோட்டைடுகளை மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் வாங்க முடியும் அளவுக்கு தற்போது மூலக்கூறு உயிரியல் வளர்ந்திருக்கிறது.\n1970-இல் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் வேதியியல் மற்றும் உயிரியல் இருக்கைப் பேராசிரியராக குரானா சேர்ந்தார். அங்கு நிறக்குருடுக்குக் காரணமாகும் விழித்திரைப் புரதமான ரோடோப்ஸின், பாக்டீரியா ரோடோப்ஸின் ஆகியவை குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டார்.\n1969-இல் இந்திய அரசு குரானாவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கியது. 1978-இல் அவருக்கு லண்டன் ராயல் சொûஸட்டியால் எஃப்ஆர்எஸ் வழங்கப்பட்டது. உலக அளவிலான மேலும் பல விருதுகளை குரானா அலங்கரித்தார்.\nஇந்திய அரசும் அமெரிக்க அரசும் இணைந்து 2007-இல் உருவாக்கிய கூட்டுறவுத் திட்டத்துக்கு ‘குரானா நிகழ்வு’ (Khorana Program) என்று பெயரிடப்பட்டிருந்தது. பட்டதாரி மாணவர்களை விஞ்ஞான ஆராய்ச்சியில் ஊக்குவிப்பது, ஊரக வளர்ச்சியில் அவர்களைப் பயன்படுத்துவது, அதில் இரு நாடுகளின் அரசுத் துறை- தனியார் துறைகளை ஈடுபடுத்துவது ஆகியவையே குரானா நிகழ்வின் நோக்கங்களாகும்.\n2011, நவ. 9-இல் குரானா அமெரிக்காவில் காலமானார். தனது தளரா ஆராய்ச்சியால் அமெரிக்காவின் கௌரவமாக உயர்ந்த குரானாவால் இந்தியாவும் பெருமை பெற்றது.\nஅன்னாரது பிறந்த நாளை கொண்டாடும் விதமாகவே இன்று கூகுள் டுடுள் மிளிர்கிறது\nNextதக்கனூண்டு தக்காளி _ இஸ்ரேல் தயாரித்���ு சாதனை\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடு\nநான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும்\n‘ஜீனியஸ்’ படத்தின் கதை எனக்குத் தெரியாது – நாயகி பிரியா லால் பேட்டி\nஅமெரிக்காவிலே அதிகமா பேசற ஃபாரின் லேங்குவேஜ் – தெலுங்கு\nஜெயலலிதா நினைவிடம் : பிப்ரவரி 24-ம் தேதி திறக்க ஏற்பாடு\nஇளம்பெண்ணிடம் பேசியதாக வந்த ஆடியோ பொய்\nசிபிஐ ஆபீசுக்குள் சிபிஐ ரெய்ட்\nபேட்டி என்ற பெயரில் அசிங்கப்படுத்தி கொல்லாதீர்கள்\nஅடேங்கப்பா.. இந்தியாவிலே கோடீஸ்வரர்கள் 60% அதிகரிப்பா\nரிஷி ரித்விக் நாயகனாக நடிக்கும் ‘மரிஜூவானா’ ஷூட்டிங் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=849539", "date_download": "2018-10-24T04:16:28Z", "digest": "sha1:6EHC2CXI5VIWY2TLEQ5OTYSF6XSUZFET", "length": 5711, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "சேலம் மேற்கு கோட்டத்தில் இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் | சேலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nசேலம் மேற்கு கோட்டத்தில் இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்\nசேலம், மே 16: சேலம் மின் பகிர்மான வட்டத்தில் அன்னதானப்பட்டியில் செயல்படும் மேற்கு கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் இன்று (16ம் தேதி) பிற்பகல் 3 மணிக்கு, அன்னதானப்பட்டி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. மேற்பார்வை பொறியாளர் மணிவண்ணன், மின் நுகர்வோர்களிடம் குறைகளை கேட்கிறார். இதில், பங்கேற்று குறைகளை நிவர்த்தி செய்துகொள்ளும்படி மேற்கு கோட்ட செயற்பொறியாளர் மௌலீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபாவை வித்யாஷ்ரம் பள்ளிகளில் வித்யாரம்பம்\nகருமலைக்கூடலில் சிக்கிய 3 பேரும் தனியாக செல்வோரை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபடும் கும்பல்\nபாத்திரக்கடையில் திருட்டு ; 2 பெண்கள் கைது\nதாரமங்கலம், ஓமலூரில் போக்குவரத்து தொழிலாளர் தொடர் முழக்க போராட்டம்\nதலைவாசல் அருகே வேளாண் விழிப்புணர்வு முகாம்\nMedical Trends முதியோர் நலன் காப்பது நம் கடமை\n24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்\nமுதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ���காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்\nராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு\nஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்\nஉலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/nov/15/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2807815.html", "date_download": "2018-10-24T03:21:48Z", "digest": "sha1:XTMTPJIKLGNYHUGDM77QJTWIC6U7UT3G", "length": 10282, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "ஆனைகட்டியில் கால் புண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட யானை சாவு- Dinamani", "raw_content": "\nஆனைகட்டியில் கால் புண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட யானை சாவு\nBy DIN | Published on : 15th November 2017 12:48 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகோவையை அடுத்த ஆனைகட்டியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஆண் யானை.\nகோவையை அடுத்த ஆனைகட்டி அருகே, கால் புண்ணுக்கு வனத் துறையினரால் சிகிச்சை அளிக்கப்பட்ட ஆண் யானை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.\nகோவை மாவட்டம், ஆனைகட்டி அருகிலுள்ள கொண்டனூர்புதூர் வனப் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை காலில் புண்ணுடன் கடந்த சில நாள்களாக அவதிப்பட்டு வந்தது. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் நவம்பர் 11-ஆம் தேதி வனத் துறையினர் அந்த யானைக்கு சிகிச்சை அளித்தனர்.\nஆனால், சிகிச்சைக்கு இடையே அந்த யானை மீண்டும் வனப் பகுதிக்குச் சென்றது. இதனால் தொடர்ந்து சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, சாடிவயல் முகாமில் இருந்து கும்கி யானைகளை கொண்டு வந்து சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.\nஅதன்படி பாரி, சுஜய் ஆகிய இரு கும்கிகளையும் கொண்டனூர்புதூர் பகுதிக்கு திங்கள்கிழமை (நவம்பர் 13) அழைத்து வந்தனர். பின்னர், காலை 11 மணியளவில் வன கால்நடை மருத்துவர்கள் 3 பேர் கொண்ட குழுவினர் யானைக்கு முதலில் துப்பாக்கி மூலமாக மயக்க மருந்து செலுத்தி, கும்கிகள் உதவியுடன் 3 மணி நேரம் சிகிச்சை அளித்தனர்.அதன் பின்னர் அந்த யானை அதே பகுதியில் உள்ள குட்டைப் பகுதிக்குச் சென்றது.\nயானை குணமடைந்து வருவதாக வனத் துறையினர் தெரிவித்திருந்தனர். இருப்பினும் அந்த யானையை 10 பேர் அடங்கிய குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், அந்த யானை திடீரென செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி அளவில் உயிரிழந்தது.\nசம்பவ இடத்துக்கு வனத் துறை உயரதிகாரிகள், கோவை கோட்ட வன கால்நடை மருத்துவ அலுவலர் மனோகரன் ஆகியோர் சென்றனர். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை யானையின் உடல் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nஇதுகுறித்து, வனத் துறையினர் கூறியதாவது:\nயானையின் நுரையீரல், கல்லீரல் ஆகியவற்றில் ரத்தம் கட்டி உள்ளது. மேலும், சில மாதங்களுக்கு முன்னர் யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், அதன் தாடைப் பகுதியில் இரு துவாரங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த துவாரங்களின் வழியாகப் பெருகிய புழுக்களும் அதிக அளவில் யானையின் உடலில் இருந்தன.\nஇதனால் யானை உணவு அருந்துவதில் சிக்கல் ஏற்பட்டு, உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளது. யானையின் இரு தந்தங்கள் மற்றும் சில பாகங்கள் ஆய்வுக்காக வெட்டி எடுக்கப்பட்ட பின், யானையின் உடல் அதே இடத்தில் புதைக்கப்பட்டது என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசண்டகோழி 2 படத்தின் செலிபிரிட்டி ஷோ\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinamnews.com/?p=76457", "date_download": "2018-10-24T03:25:30Z", "digest": "sha1:L7HJ7QT7OQKDPFYXU5N732Y7DPIGAYXT", "length": 19823, "nlines": 53, "source_domain": "www.puthinamnews.com", "title": "ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி ஒரு இனத்தின் அடையாளம்! | Puthinam News", "raw_content": "\nஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி ஒரு இனத்தின் அடையாளம்\nஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள்.\nஅந்த ஊடகத்தை நிர்வகிக்��ின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தன்னாலான பணியினை ஒப்பேற்றி இடை நடுவே பிரிந்த ஊடகர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி உலகில் இருந்து பிரிக்கப்பட நாள் 12-02-2009.தனக்கான பாதை எது தனக்குப் பொருத்தமான பணி என்ன என்பதை நன்கு பகுத்துணர்ந்தே சத்தியமூர்த்தி ஊடகம் என்னும் கருவியைத் தனதாக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் எழுத்தின் மீதான உந்துதலால் அல்லது ஈர்ப்பினால் அவர் தனது ஊடகப் பணியினை தொடங்கினார்.\nமட்டக்களப்பினை பூர்வீகமாகக் கொண்ட அவர் தந்தையின் பணி நிமிர்த்தம் யாழ்ப்பாணம் மண்டதீவில் வசித்து தனது ஆரம்பம் முதலான கல்வியைத் தொடர்ந்தார்.\nயாழ். இந்துக்கல்லூரி மாணவரான அவர் மாணவப் பருவத்தில் இருந்தே எழுதும் பணியினை மேற்கொண்டு வந்த அவர் 1995 இன் பின்னர் யாழ். இடப்பெயர்வுடன் தனது பல்கலைக்கழக வாழ்க்கையை இடைநிறுத்த வேண்டிய சூழலை எதிர்கொண்டார்.\nஒரு ஊடகன் என்ற காரணத்தினால் அன்றைய தனது மேலதிக கல்வியை நிறுத்திக் கொண்ட அவர் வன்னியில் ஊடகங்களின் பங்களிப்பில் முனைப்புக் காட்டினார். ஆரம்பத்தில் ஈழநாடு பத்திரிகையிலும், தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் ஆதாரம் சஞ்சிகையிலும் தனக்கான பங்களிப்பினைச் சரியாகப் பயன்படுத்தி பணியாற்றினார்.\nகால ஓட்டத்தில் முல்லைமாவட்ட கல்வித் திணைக்களத்தில் பணியாற்றிய அவர் அதன் மூலமும் ஊடகச் செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு முனைந்தார். அந்தக் காலப்பகுதியில் அவர் புதுக்குடியிருப்பைத் தளமாகக் கொண்டு செயற்பட்ட எழுகலை இலக்கியப் பேரவையில் முக்கிய செயற்பாட்டாளர்களாக அன்று விளங்கிய இளம் படைப்பாளர்களுடனும், ஆர்வலர்களுடனும் கைகோர்த்து அந்த அமைப்பின் வளர்ச்சியில் கூடுதல் பங்காற்றினார்.\nஇந்த நிலையில் எழுவின் ஆலோசனையுடன் எழு கலை இலக்கியப் பேரவை, ஈழநாதம் மக்கள் நாளிதழ், மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் துணையுடன் முல்லை மாவட்ட கல்வித் திணைக்களத்தின் முறைசாராக் கல்விப் பிரிவினால் இதழியல் கற்கை நெறி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தக் கற்கை நெறியின் போது வன்னியில் செயற்பட்டுவந்த பல்வேறு ஊடகத்துறைசார் முக்கியஸ்தர்கள் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு பயிற்���ிகளை வழங்கிவந்தனர்.\nஅந்தக் கற்கை நெறியில் பெருமளவான படைப்பாளர்களும், ஊடகச் செயற்பாட்டாளர்களும் வெளிவந்தனர். அவ்வாறானவர்களில் ஒருவராக பு.சத்தியமூர்த்தியும் தன்னைப் புடம் போட்டு இன்னமும் மெருகேற்றி வெளியேறினார். அந்தக் கற்கை நெறியினை முன்னெடுப்பதற்கான முழுமையான முனைப்பில் கல்வித்திணைக்களம் ஈடுபடுவதற்கான ஏற்பாட்டினை அவரே மேற்கொண்டிருந்தார்.\nஅதே காலப்பகுதியில் வன்னியில் இருந்து வெளிவந்த கலை பண்பாட்டுக் கழகத்தின் வெளிச்சம் கலை இலக்கிய சஞ்சிகை, மற்றும் ஈழநாதம் உட்பட்ட ஊடகங்களின் முக்கிய இடத்தினை சத்தியமூர்த்தியினுடைய படைப்புக்கள் பெற்றிருந்தன.\nஅதன் பின்னர் சுகாதாரத் திணைக்களத்தில் பணியாற்றிய பு.சத்தியமூர்த்தியினுடைய ஊடகப் பணியானது புலம் பெயர் மக்களை நோக்கி விரிவடைந்தது. அரசியல் விமர்சனங்களை மேற்கொள்ளும் அவர் இலக்கியத்திலும் தன்னாலான பங்களிப்பினை மேற்கொண்டார்.\nவிடுதலைப்புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தின் கீழ் செயற்பட்ட ரீ.ரீ.என் – (தமிழ் ஒளி), தரிசனம் தொலைக்காட்சிகளுக்கான நாளாந்த செய்திப்பார்வைத் தொகுப்பு, அரசியல் கலந்துரையாடல்கள், உள்ளுர் நடப்புக்கள் உட்பட்ட நிகழ்ச்சிகளை முன்னெடுத்த அவர் குறுகிய காலத்தில் புலம்பெயர் தமிழர்களால் நன்கறியப்பட்ட ஒருவராக மாற்றம் பெற்றார்.\nஇதே காலப்பகுதியில் அனைத்துலக தொடர்பகத்தின் கீழ் செயற்பட்ட இணையத்தளம் ஒன்றின் செய்தி தொகுப்பாளராகவும் செயற்பட்ட அவர் புலம் பெயர் ஊடகங்கள் பலவற்றிற்கும் எழுதிவந்தார்.\nகுறிப்பாக பரிஸ் ஈழமுரசு, எரிமலை சஞ்சிகை, கனடாவின் உலகத்தமிழர் பத்திரிகை உட்பட்ட பல ஊடகங்களில் இவரது பல்வேறு படைப்புக்கள் இடம்பெற்றிருந்தன.\nஅதேபோல தாயகத்தில் வெள்ளிநாதத்திலும், ஈழநாதத்திலும் குறிப்பிட்ட அளவான இவரது படைப்புக்கள் வெளிவந்த வண்ணமே உள்ளன. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் நாள்நோக்கு மற்றும் நிலவரம் நிகழ்சிகளில் இவரது செவ்விகள் அடிக்கடி இடம்பெற்றன.\nதாயகத்தில் ஊடக வளர்ச்சியினை இன்னும் மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட தமிழ் ஊடக அறிவியல் கல்லூரியின் தோற்றம் முதல் அதன் இறுதிக் காலம் வரையில் அவரது கல்லூரிக்கான பணி ஓயாதே இருந்தது.\nகல்லூரியின் கற்கைநெறியின் போது செய்தி தொடர்பிலான விரிவுரைகளாகவே அவரது பணி அமைந்திருந்தது.\nவன்னியில் நடைபெற்ற அரசியல் சந்திப்புக்களின் போது பு.சத்தியமூர்த்தி நேரடியாகவே செய்தி சேகரிப்பில் ஈடுபட்டார். தனது பார்வையில் சரி எனப்பட்டதை எடுத்து வெளிப்படுத்துவதில் அல்லது அது தொடர்பில் விவாதிப்பதில் அவர் என்றும் பின்நின்றதில்லை. சமாதான காலத்தின் பின்னான பல சஞ்சிகைகள் வெளியீடுகள் வன்னியிலும், புலம் பெயர் தளத்திலும் அதிகமாக முன்னெடுக்கப்பட்டன.\nகுறிப்பாக போராளிகளுக்கான வழிகாட்டி, மற்றும் குறிப்பிட்டகாலம் மாணவர்களுக்காக வெளியாகிய கடுகு உட்பட்ட சஞ்சிகைகள் என்பனவற்றிலும் இவரது படைப்புக்கள் தொடராக வெளிவந்தன. பத்திரிகை முதல் தொலைக்காட்சி வரையான அவரது பரந்துபட்ட ஊடக அனுபவம் அவரிடம் நிறைந்தே காணப்பட்டது. பு.சத்தியமூர்த்தி மற்றும் சிந்துஜன் ஆகிய பெயர்களில் இவரது ஆக்கங்கள் இடம்பெற்றன.\nகிளிநொச்சியில் அறிவியல் நகர்ப்பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து இடம்பெயர்ந்து படிப்படியாக ஒவ்வொரு இடமாக அவர் தனது பணி இடத்தினைச் சார்ந்தே குடியமர்ந்து வந்தார். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நெருக்கடியான காலத்திலும் ஒதுங்கிவிடாமல் ஊடகப்பணியினை ஆற்ற வேண்டும் என்ற வேட்கை அவரிடம் இருந்தததை அவதானிக்க முடிந்தது.\nஇந்த நிலையில் இடப்பெயர்வின் தொடராய் வள்ளிபுனத்தில் இருந்து தனது குடும்பத்தினரை இரணைப்பாலை என்ற இடத்தில் இருத்திவிட்டு வள்ளிபுனம் பகுதிக்குச் சென்ற வேளை எறிகணைத் தாக்குதலுக்கு உட்பட்டு அவரது உயிர் பிரிந்தது.\nஉடனடியாகவே தமிழீழ விடுதலைப்புலிகளால் அவர் நாட்டுபற்றாளராக மதிப்பளிக்கப்பட்டார்.\nஅவரது நினைவு நிகழ்வுகள் புலம்பெயர் தேசமெங்கும் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவருக்கான எந்த ஒரு வணக்க நிகழ்வினையும் இன்றுவரையில் தாயகத்தில் நிகழ்த்தவில்லை என்ற சோகம் அல்லது துயர் இன்னமும் ஆற்றுப்படுத்த முடியாது உள்ளது.\nகுறிப்பாக வன்னியில் ஊடக நண்பர்கள் அனைவருக்கம் தெரிந்தவிடயம் ஊடகவியலாளர்கள் இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளிலோ அல்லது தாயகப் பகுதிகளிலோ கொல்லப்படுகின்றபோது அவர்கள் தொடர்பான நிகழ்வுகளை வன்னிப் பகுதியில் நிகழ்த்தி முடிப்பதில் பு.சத்தியமூர்த்தி தீவிரமாக செயற்படுபவர் என்பது.\nஅவரது மனைவி கமலநந்தினி, அவர் தனது சகோத���ன் மாவீரர் சிந்துஜன் நினைவாக தனது மகளுக்கு சிந்து எனப் பெயரிட்டார். தனது மகளை ஒரு ராஜதந்திரி ஆக்கவேண்டும் என்பதே தனது ஆவல் என அவர் அடிக்கடி கூறுவதுதான் அவரது சுட்டி மகளைப் பார்க்கும் பொழுதெல்லாம் நினைவில் நிழலாடுகின்றது.\nவன்னியில் ஊடகப்பணியில் தம்மை வெறுத்து சொற்களுக்குள் அடக்க முடியாத பணியாற்றிய பல ஊடகர்கள் தொடர்பில் இதுவரையில் வெளித்தெரியாத செய்திகளே உள்ளன.அவர்கள் ஒவ்வொருவரும் ஆற்றிய பணிகளும், சத்தியமூர்த்தி ஆற்றிய பணிகளும் வீண் போகுமா அவர்களுக்கான அவர்களின் அர்ப்பணிப்புக்களுக்கான பலன் கிடைக்குமா அவர்களுக்கான அவர்களின் அர்ப்பணிப்புக்களுக்கான பலன் கிடைக்குமா காலமே நீ பதில் சொல்வாய்.\nPrevious Topic: நாட்டு மக்களின் ஆணையை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்; தேர்தல் தோல்வி குறித்து ஐ.தே.க கருத்து\nNext Topic: “ஈகப்பேரொளி” முருகதாசனின் 9ஆம் ஆண்டு நினைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/lip-balms/latest-the-body-shop+lip-balms-price-list.html", "date_download": "2018-10-24T03:24:48Z", "digest": "sha1:WHFXFE3EP3SECUGU5LHG6BXNPEG7P5V2", "length": 16562, "nlines": 367, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள தி போதிய ஷாப் லிப் பிளம்ஸ்2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest தி போதிய ஷாப் லிப் பிளம்ஸ் India விலை\nசமீபத்திய தி போதிய ஷாப் லிப் பிளம்ஸ் Indiaஉள்ள2018\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 24 Oct 2018 தி போதிய ஷாப் லிப் பிளம்ஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 7 புதிய தொடங்கப்பட்டது மிக அ��்மையில் ஒரு தி போதிய ஷாப் ரெஸ்பிபெர்ரி லிப் பலம் பிருத்திட்டி பிளவோயூர் 10 கி 250 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான தி போதிய ஷாப் லிப் பலம் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட லிப் பிளம்ஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nசிறந்த 10தி போதிய ஷாப் லிப் பிளம்ஸ்\nலேட்டஸ்ட்தி போதிய ஷாப் லிப் பிளம்ஸ்\nதி போதிய ஷாப் ரெஸ்பிபெர்ரி லிப் பலம் பிருத்திட்டி பிளவோயூர் 10 கி\n- ஐடியல் போர் Women\nதி போதிய ஷாப் வாட்டர்மெலான் லிப் பலம் பிருத்திட்டி பிளவோயூர் 10 கி\n- ஐடியல் போர் Women\nதி போதிய ஷாப் சட்சும ஷிம்மீர் லிப் பலம் பிருத்திட்டி பிளவோயூர் 10 கி\n- ஐடியல் போர் Women\nதி போதிய ஷாப் ஷியா லிப் பட்டர் நாட்டுரல் 10 கி\n- ஐடியல் போர் Women\nதி போதிய ஷாப் ஸ்ட்ராவ்பெர்ரி லிப் பலம் பிருத்திட்டி பிளவோயூர் 10 கி\n- ஐடியல் போர் Women\nதி போதிய ஷாப் வாட்டர்மெலான் லிப் பலம்\nதி போதிய ஷாப் சட்சும ஷிம்மீர் லிப் பலம்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/74_162438/20180727165827.html", "date_download": "2018-10-24T03:48:03Z", "digest": "sha1:7WW7OOX5TIHNSZH325ZAWXCOVSUCRAZH", "length": 6931, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "நம்மோடு வாழும் அப்துல் கலாம் ஐயா: சிவகார்த்திகேயன் நினைவஞ்சலி!", "raw_content": "நம்மோடு வாழும் அப்துல் கலாம் ஐயா: சிவகார்த்திகேயன் நினைவஞ்சலி\nபுதன் 24, அக்டோபர் 2018\n» சினிமா » செய்திகள்\nநம்மோடு வாழும் அப்துல் கலாம் ஐயா: சிவகார்த்திகேயன் நினைவஞ்சலி\nகுடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் நினைவு தினமான இன்று நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் நினைவஞ்சலி செலுத்தியுள்ளார்\nகடந்த 2015-ம் ஆண்டு, குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், மேகாலய மாநிலம், ஷில்லாங்கில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் முழு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க ராமேசுவரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, 3 மாநில முதல்வர்கள், மாநில ஆளுநர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.\nஇந்நிலையில், அப்துல் கலாம் நினைவு தினமான இன்று அவருக்கு ட்விட்டரில் நினைவஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். ட்விட்டரில் அவர் கூறியதாவது: கனவுகளின் வலிமையை இளைஞர்களுக்கு உணர்த்தி, இன்றும் நம் கனவுகளோடும் சிந்தனைகளோடும் செயல்களோடும் நம்மோடு வாழும் அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துவோம் என்று கூறியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமீ டூ விவகாரம் அதிர்ச்சி அளிக்கிறது: ஏ.ஆர்.ரகுமான்\nசென்னையில் ஆட்டோவில் பயணம் செய்த ரஜினிகாந்த்: பேரனின் ஆசையை நிறைவேற்றினார்\nநவம்பரில் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம்\nநடிகர் தியாகராஜன் மீது இளம்பெண் பாலியல் புகார்\nமி டூ புகார் குறித்த திரைத்துறை பெண்கள் மையம் செய்தியாளர்கள் சந்திப்பில் சலசலப்பு\nநடிகர் அர்ஜூன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பரபரப்பு பாலியல் புகார்\nபேட்ட படத்தின் படப்பிடிப்பு நிறைவு : ரஜினிகாந்த் ட்வீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/162012-sp-156633317", "date_download": "2018-10-24T04:07:16Z", "digest": "sha1:IAAPFTHQNKA2ZE77AUFU44SBCFRJN5UN", "length": 7962, "nlines": 200, "source_domain": "www.keetru.com", "title": "ஜூலை16_2012", "raw_content": "\nஅதிகரித்து வரும் அயல்நாட்டு தீவிரவாதம்\nகாந்தியின் கனவு வேறு சவர்க்கரின்கனவு வேறு\nபெண்களை ஏற்க மறுப்பது ஐயப்பனா\nசாதிய சமூக அமைப்பும், நிலப்பிரபுத்துவ சுரண்டல் ஆதிக்கமும்\nகருத்துரிமை போற்றுதும் – பிரகடனம்\nஆர்.எஸ்.எஸ். அணியும் புதிய ‘முகமூடி’\nஇந்தியாவிலேயே பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிய முதல் மாநில முதல்வர் கலைஞர்\nபிரிவு ஜூலை16_2012-இல் உள்ள கட்டுரைகளின் ப���்டியல்\nபழ.அதியமான் - தமிழில் ஒரு தனஞ்செய்கீர் எழுத்தாளர்: க.திருநாவுக்கரசு\nநிதிஷ்குமாரும் நரேந்திர மோடியும் எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nகாசியில் புத்தரின் ஆரிய எதிர்ப்பு எழுத்தாளர்: எழில்.இளங்கோவன்\nகுறுக்கே பாயும் பார்ப்பன மூளை எழுத்தாளர்: இரா.உமா\nஎடியூரப்பாவிடம் பணிந்தது பா.ஜ.க. எழுத்தாளர்: இளமாறன்\nஇலங்கைக்கு எங்கும் பயிற்சி அளிக்கக் கூடாது எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/41166-hyderabad-techies-design-ac-helmet.html", "date_download": "2018-10-24T02:51:26Z", "digest": "sha1:5IQH77XR6K3YYWGRY57PR2GEATAKPEDA", "length": 9775, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொளுத்துற வெயிலா நோ டென்ஷன்: வந்தாச்சு ஏசி ஹெல்மெட்! | Hyderabad techies design AC helmet", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.44 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்\nஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்\nநாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nகொளுத்துற வெயிலா நோ டென்ஷன்: வந்தாச்சு ஏசி ஹெல்மெட்\nதெலுங்கானாவில் மெக்கானிக்கல் பொறியியல் மாணவர்கள் ஏசி ஹெல்மெட்டை கண்டுபிடித்துள்ளனர்.\nதெலுங்கானாவில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த 2016ஆம் ஆண்டு மெக்கானிக்கல் பொறியியல் பட்டம் படித்த மாணவர்கள் காஸ்தப் காந்தின்யா, ஸ்ரீகாந்த் கொம்முலா மற்றும் ஆனந்த் குமார். இவர்கள் வெயில் நேரத்தில் குளிர்ந்த காற்றை வெளியிடும் மற்றும் குளிர்காலங்களில் சற்று மித சூடான காற்றை வெளியிடும் ஹெல்மெட்டை கண்டுபிடித்துள்ளனர். இது இரண்டு ரகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 2 மணி நேரத்திற்கு செயல்படும் பேட்டரி கொண்ட ஹெல்மெட்டின் விலை ரூ.5,000 ஆகும். 8 மணி நேரத்திற்கு செயல்படும் பேட்டரி க��ண்ட ஹெல்மெட் விலை ரூ.5,500 ஆகும்.\nஇந்த ஹெல்மெட் இந்திய கடற்படை விமானி ஒருவருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது. முதற்கட்டமாக 1,000 ஹெல்மெட்களை தயாரித்து வரும் மார்ச் மாதம் வெளியிடுகின்றனர். இதுதவிர 2018 பையோ ஏசியா நிகழ்ச்சியில் பங்குபெறவுள்ள தெலுங்கானாவின் அரசியல்வாதி கே.டி.ராமாராவுக்கு ஒரு ஹெல்மெட்டை பரிசளிக்கவுள்ளனர். ஏப்ரல் மாதத்தில் போக்குவரத்துக் காவலர்களுக்கு 20 ஹெல்மெட்களை அன்பளிப்பாக வழங்குகின்றனர்.\nவெற்றிக்கு காரணம் கோலி மட்டுமல்ல, யார் தெரியுமா\nஇரத்தம் வழிய வீடியோ அனுப்பிய இளைஞர்: வலைவீசும் போலீசார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபுகார் கொடுத்த மனைவியை கத்தியால் தாக்கிய கணவன் - காவல்நிலைய பரபரப்பு\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் - இராணுவ வீரர்கள் அதிருப்தி\n10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி \nஇந்தியா வெற்றிப் பெற 72 ரன் இலக்கு \nசைக்கிளில் வந்தவரிடம் ஹெல்மெட் கேட்டு 2 ஆயிரம் வசூலித்த போலீஸ்\nதேர்வு எழுதச்சென்ற தாய் : குழந்தைக்கு பாலூட்டிய காவலர்கள்\nமாலையுடன் 80வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய யானை\nஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் ஏபிவிபி அமோக வெற்றி\nகாவலர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் நடவடிக்கை\n'ராஜா திரும்பவும் வந்துவிட்டார்' தோனியும் விசாகப்பட்டினமும் \nசிபிஐ இயக்குநராக நாகேஸ்வர் ராவ் நியமனம்\nடெல்லிக்கு இந்த ஆண்டு பட்டாசில்லா தீபாவளி\nஇந்தியாவை சமாளிக்குமா வெஸ்ட் இண்டீஸ் \n“அர்ஜூன் வழக்கு தொடர்ந்தால் எதிர்கொள்வேன்”- ஸ்ருதி ஹரிஹரன்\n'ராஜா திரும்பவும் வந்துவிட்டார்' தோனியும் விசாகப்பட்டினமும் \nகனவுக்கு தடை போட்ட புற்றுநோய் \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவெற்றிக்கு காரணம் கோலி மட்டுமல்ல, யார் தெரியுமா\nஇரத்தம் வழிய வீடியோ அனுப்பிய இளைஞர்: வலைவீசும் போலீசார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yosinga.blogspot.com/2012/05/18.html", "date_download": "2018-10-24T02:38:21Z", "digest": "sha1:NFTMJTCNUCQXRW727TK3N5KLRBSQO35I", "length": 15426, "nlines": 289, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: கலைமொழி - 18", "raw_content": "\nபுதியவர்களுக்கு : இந்த விளையாட்டை எப்படி ஆடுவது\nஎழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், \"Completed\" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ அனுப்பலாம்.\nஇந்த முறையும் பேச்சு வழக்கு இருக்கும்.\nசென்ற கலைமொழிக்கான விடை :- நீ என்னை விட்டு விட்டு எத்தனை ஆயிரம் மைல்கள் தொலைவிலிருந்தாலும் எப்பொழுதும் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஏதாவதொரு டிவி சானலில் டிஸ்கவரி நேஷனல் ஜியாகிரபி அனிமல் பிளானட் என்று\nவிடை கூறியவர்கள் :- மனு, சுரேஷ், முத்து, நாகராஜன், இளங்கோவன், அரசு மாதவ், தமிழ் பிரியன், பூங்கோதை, 10அம்மா, ராமையா\nLabels: Puzzles, கலைமொழி, புதிர், மொத்தம், வார்த்தை விளையாட்டு, விடைகள், விளையாட்டு\nபார்த்திபன்: இனிமே கரண்ட் எங்க இருக்குன்னு கேட்டா என்ன சொல்லுவே வடிவேலு: கரண்ட் வந்து ஜப்பான் பக்கம் சீனா பக்கம் இருக்குன்றுவேன்\nபார்த்திபன்: இனிமே கரண்ட் எங்க இருக்குன்னு கேட்டா என்ன சொல்லுவே வடிவேலு: கரண்ட் வந்து ஜப்பான் பக்கம் சீனா பக்கம் இருக்குன்றுவேன்\nபார்த்திபன்: இனிமே கரண்ட் எங்க இருக்குன்னு கேட்டா என்ன சொல்லுவே வடிவேலு: கரண்ட் வந்து ஜப்பான் பக்கம் சீனா பக்கம் இருக்குன்றுவேன்\nபார்த்திபன்: இனிமே கரண்ட் எங்க இருக்குன்னு கேட்டா என்ன சொல்லுவே வடிவேலு: கரண்ட் வந்து ஜப்பான் பக்கம் சீனா பக்கம் இருக்குன்றுவேன்\nபார்த்திபன்: இனிமே கரண்ட் எங்க இருக்குன்னு கேட்டா என்ன சொல்லுவே வடிவேலு: கரண்ட் வந்து ஜப்பான் பக்கம் சீனா பக்கம் இருக்குன்றுவேன்\nபார்த்திபன்: இனிமே கரண்ட் எங்க இருக்குன்னு கேட்டா என்ன சொல்லுவே வடிவேலு: கரண்ட் வந்து ஜப்பான் பக்கம் சீனா பக்கம் இருக்குன்றுவேன்\nபார்த்திபன்: இனிமே கரண்ட் எங்க இருக்குன்னு கேட்டா என்ன சொல்லுவே வடிவேலு: கரண்ட் வந்து ஜப்பான் பக்கம் சீனா பக்கம் இருக்குன்றுவேன்\nபார்த்திபன்: இனிமே ஜப்பான் எங்க இருக்குன்னு கேட்டா என்ன சொல்லுவே வடிவேலு: கரண்ட் வந்து கரண்ட் பக்கம் சீனா பக்கம் இருக்குன்றுவேன்\nஇரண்டு வார்த்தைகள் மட்டும் இடம் மாறி இருக்கின்றன.\nபார்த்திபன்: இனிமே கரண்ட் எங்க இருக்குன்னு கேட்டா என்ன சொல்லுவே வடிவேலு: கரண்ட் வந்து ஜப்பான் பக்கம் சீனா பக்கம் இருக்குன்றுவேன்\nபார்த்திபன்: இனிமே கரண்ட் எங்க இருக்குன்னு கேட்டா என்ன சொல்லுவே வடிவேலு: கரண்ட் வந்து ஜப்பான் பக்கம் சீனா பக்கம் இருக்குன்றுவேன்\nபார்த்திபன்: இனிமே கரண்ட் எங்க இருக்குன்னு கேட்டா என்ன சொல்லுவே வடிவேலு: கரண்ட் வந்து ஜப்பான் பக்கம் சீனா பக்கம் இருக்குன்றுவேன்\nபார்த்திபன்: இனிமே கரண்ட் எங்க இருக்குன்னு கேட்டா என்ன சொல்லுவே\nவடிவேலு: கரண்ட் வந்து ஜப்பான் பக்கம் சீனா பக்கம் இருக்குன்றுவேன்\nபார்த்திபன்: இனிமே கரண்ட் எங்க இருக்குன்னு கேட்டா என்ன சொல்லுவே வடிவேலு: கரண்ட் வந்து ஜப்பான் பக்கம் சீனா பக்கம் இருக்குன்றுவேன்\nபார்த்திபன்: இனிமே கரண்ட் எங்க இருக்குன்னு கேட்டா என்ன சொல்லுவே வடிவேலு: கரண்ட் வந்து ஜப்பான் பக்கம் சீனா பக்கம் இருக்குன்றுவேன்\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nஇந்தப் புதிர் கொஞ்சம் கஷ்டமானதுதான். வெண்பூ ஒருவர் மட்டும் சரியான விடை கண்டுபிடித்திருக்கிறார். இந்தப் புதிரில், ஒவ்வொரு சீட்டுக்கும், கலைத...\n ஆடத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. ஏனென்றால் இது செஸ் கட்டங்களை பற்றிய புதிர்தானே தவிர செஸ் விளையாட்டை பற்றியதல்ல\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nரூபாய்க்கு மூன்று கிலோ அரிசி\nமுன்குறிப்பு : இது அரசியல் பதிவல்ல ஸ்டாலினும், அழகிரியும் அரிசி வியாபாரிகள். ஸ்டாலின் தன்னிடமுள்ள அரிசியை ரூபாய்க்கு 2 கிலோ என்ற வ...\nஇந்த மாதிரிப் புதிர் ஒன்றை மனுதான் எனக்கு அறிமுகப்படுத்தினார். சுவாரஸ்யமாகவே இருந்ததால் நமது இயல்புபடி நானும் ஒன்றைத் தயாரித்து விட்டேன். ம...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-10-24T03:35:23Z", "digest": "sha1:6JNLN4DZHEDU5HZVYEUQ36N2YUZCOQIH", "length": 19319, "nlines": 298, "source_domain": "ta.wikipedia.org", "title": "புது பாபிலோனியப் பேரரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிமு 626–க��மு 539 →\nபுது பாபிலோனியப் பேரரசு உச்சத்தில் இருந்த போது அதன் பரப்பளவு\n- கிமு 626–605 நபோபோலசர் (முதல்)\n- கிமு 556–539 நபோனிடஸ் (இறுதி)\n- பாபிலோனியக் கிளர்ச்சி (கிமு 626) கிமு 626\n- ஓபிஸ் போர் கிமு 539\nபாபிலோனின் இஷ்தர் கோயிலின் நுழைவவாயில், சீரமைத்து பெர்லின் பெர்காமோன் அருங்காட்சியகத்தில் உள்ளது\nஇரண்டாம் நெபுகாத்நேசர் உருவம் பொறித்த கருங்கல் சிற்பத்தின் பிரதி\nபாபிலோன் நகரத்தின் சுவரின் பிரதி, பெர்லின் பெர்காமோன் அருங்காட்சியகம், ஜெர்மனி\nபுது பாலோனியப் பேரரசர் இரண்டாம் நெபுகாத்நேசர் நிறுவிய பாபிலோனின் தொங்கு தோட்டம்\nகிமு 555 - 539 காலத்திய ஊர் நகரத்தின் சந்திரக் கடவுள் கோயில் சீரமைத்ததை ஆப்பெழுத்துகளில் எழுதப்பட்ட உருளை வடிவ சுடுமட் பாண்டம்\nபுது பாபிலோனியப் பேரரசு (Neo-Babylonian Empire) (இரண்டாம் பாபிலோனியப் பேரரசு) என்றும் அழைப்பர்), மெசொப்பொத்தேமியாவை மையமாகக் கொண்டு கிமு 626 முதல் 539 முடிய[1] 87 ஆண்டுகள், தற்கால ஈராக், சிரியா, துருக்கி போன்ற வளமான பிரதேசங்களை ஆட்சி செய்த பாபிலோனின் 11வது வம்சத்தினரான சால்டியர்கள் ஆவார். இவர்களில் புகழ் பெற்றவர் பாபிலோனின் தொங்கு தோட்டத்தை அமைத்த இரண்டாம் நெபுகாத்நேசர் ஆவார்.\nபுது பாபிலோனிய வம்சத்தவர்களுக்கு முன்னர் பாபிலோனை அக்காதியம் மற்றும் அசிரிய மக்கள் மூன்று நூற்றாண்டுகள் ஆட்சி செய்தனர். புது அசிரியப் பேரரசர் அசூர்-பனிபால் கிமு 627ல் இறந்த ஒராண்டு கழித்து கிமு 626ல் நடந்த அசிரிய உள்நாட்டுப் போரின் போது, பாபிலோனியாவின் 11வது வம்சத்தின் முதலாமர் நபோபேலசர் எனும் நபு-அப்லா-உசூர், மீடியர்கள், பாரசீகர்கள், சிதியர்கள் துணையுடன் பாபிலோன் மற்றும் நினிவே[2] நகரங்களைக் கைப்பற்றி புது பாபிலோனியப் பேரரசை அமைத்தார்.\nமுதலாம் பாபிலோனியப் பேரரசர் அம்முராபி கிமு 18ம் நூற்றாண்டின் நடுவில் இறந்த பிறகு, பாபிலோன் நகரம் மீண்டும் கிமு 626ல் பாபிலோனியர்களின் தலைநகரமாயிற்று. கிமு 539ல் அகாமனிசியப் பேரரசர் சைரசு புது பாபிலோனியப் பேரரசை கைப்பற்றி அகாமனிசியப் பேரரசில் இணைத்தார்.\n1.1 பழைய மரபுகளின் மறுமலர்ச்சி\n1.2 பண்பாட்டு மற்றும் பொருளாதார வாழ்க்கை\n2 புது பாபிலோனியப் பேரரசர்கள்\nபழைய அசிரியப் பேரரசு (கிமு 1365–1020) மற்றும் புது அசிரியப் பேரரசு (கிமு 911–626) காலத்திலும் தொடர்ந்து அசிரியர்களின் ஆட்சியின��� கீழ் பாபிலோனிய நாடு இருந்ததது. புது அசிரியப் பேரரசில் கிமு 626ல் ஏற்பட்ட உள்நாட்டுப் போருக்குப் பின், பாபிலோனில் வாழ்ந்த சால்டியர்கள் பபிலோனியாவைக் கைப்பற்றி ஆண்டனர். பின்னர் தற்கால வடக்கு ஈராக், குவைத், சிரியா, துருக்கி போன்ற பிரதேசங்களை கைப்பற்றி 87 ஆண்டுகள் ஆண்டனர்.\nபுது பாபிலோனியப் பேரரசில் கிமு 639 முதல் பபிலோனியா தன்னாட்சியுடன் ஆண்ட போது, சுமேரிய-அக்காடிய பண்பாட்டுகளின் படி கோயில்களை கட்டினர். அரமேயம் மொழி மக்களின் பேச்சு மொழியானது. அக்காதியம் ஆட்சி மொழியானது. அக்காடியர்களின் ஆப்பெழுத்து முறை சீரமைக்கப்பட்டடது. அக்காடிய வழக்கப்படி, அரசகுடும்பப் பெண் கோயில் பூசாரியாக நியமிக்கப்பட்டார்.\nபண்பாட்டு மற்றும் பொருளாதார வாழ்க்கை[தொகு]\nமெசொப்பொத்தேமியாவின் தெற்கில் அமைந்த புதுப் பாபிலோனியப் பேரரசில் யூப்ரடீஸ் மற்றும் டைகிரிஸ் ஆறுகள் பாய்வதால், வேளாண்மைத் தொழில் செழித்தது. வேளாண் நிலங்களுக்கு ஆற்று நீர் பாய்வதற்கு வசதியாக கால்வாய்கள், வாய்க்கால்கள், குளங்கள், ஏரிகள் அமைத்தனர். பாபிலோனியர்களின் நகரங்களான பாபிலோன் மற்றும் நினிவே தன்னாட்சியுடன் நிர்வகிக்கப்பட்டது. கோயிலை மையப்படுத்தி நகரங்கள் இருந்தது. நீதிமன்றங்களில் வழக்குகள் உடனடியாக விசாரித்து தீர்ப்புகள் அறிவித்தனர்.\nமுதன்மைக் கட்டுரை: சாலடிய நாகரிகம்\nபுது பாபிலோனியப் பேரரசர்கள் (பாபிலோனின் 11வது சால்டிய வம்சத்தினர்)\nநபோபேலசர் எனும் நபு-அப்லா-உசூர் - கிமு 626–605\nஇரண்டாம் நெபுகாத்நேசர் - கிமு 605–562\nஅமேல்-மருதுக் - கிமு 562–560 -\nநெரிக்லிசர் - கிமு 560–556 -\nலபாசி-மரதுக் அ -கிமு 556\nநபோனிடஸ் - கிமு 556–539\n87 ஆண்டுகள் ஆண்ட புது பாபிலோனியப் பேரரசை, கிமு 539ல் ஓபிஸ் போரில் அகாமனிசியப் பேரரசர் சைரசு கைப்பற்றி தனது பேரரசில் இணைத்துக் கொண்டார். அகாமனிசியப் பேரரசில் புது பாபிலோனியப் பேரரசும், அசிரியப் பேரரசும் சிற்றரசுகளாக விளங்கியது.\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஆகத்து 2018, 05:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kamal-conducts-discussion-meeting-with-farmers-led-communist-senior-leader-nallakannu-319662.html", "date_download": "2018-10-24T03:42:30Z", "digest": "sha1:EQJWQHXLUMFQI6IQTZIAJEYDOELOIWPC", "length": 11107, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "நல்லகண்ணு தலைமையில் வரும் 19ஆம் தேதி காவிரி உரிமை கூட்டம்- கமல்ஹாசன் அறிவிப்பு | Kamal conducts discussion meeting with farmers led by Communist senior leadwer Nallakannu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நல்லகண்ணு தலைமையில் வரும் 19ஆம் தேதி காவிரி உரிமை கூட்டம்- கமல்ஹாசன் அறிவிப்பு\nநல்லகண்ணு தலைமையில் வரும் 19ஆம் தேதி காவிரி உரிமை கூட்டம்- கமல்ஹாசன் அறிவிப்பு\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\n19ஆம் தேதி காவிரி உரிமை கூட்டம்- கமல்ஹாசன் அறிவிப்பு-வீடியோ\nசென்னை: காவிரி விவகாரத்தில் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமையில் காவிரி உரிமை கூட்டம் நடைபெறும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பினரின் ஒற்றுமை மிகமிக அவசியம்.\nகாவிரி பிரச்னையில் நம்முடைய ஒற்றுமையை நாம் காட்டியே ஆக வேண்டும். காவிரி விவகாரத்தில் மே.19 ஆம் தேதி கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் சென்னையில் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.\nகாவிரி பிரச்னையில் நாம் உரிமைகளை இழந்து வருகிறோம்; காவிரி பிரச்னை மக்களின் பிரச்னை என்பதால் கட்சிகளை தாண்டி ஒன்றாக நிற்கவேண்டும். இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.\nகாவிரி பிரச்னைக்காக கர்நாடக முதல்வரையும் சந்திக்க தயாராக உள்ளோம்கமலின் இந்த செய்தியாளர் சந்திப்பின் போது விவசாயிகள் சங்க தலைவர் பிஆர் பாண்டியன், மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/central-government-approval-for-cauvery-management-board-in-sc/articleshow/64187480.cms", "date_download": "2018-10-24T02:56:07Z", "digest": "sha1:356O7KSTAKPQZ4G2F65EIXKQK6O6COC7", "length": 30743, "nlines": 239, "source_domain": "tamil.samayam.com", "title": "cauvery: central government approval for cauvery management board in sc - காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்! | Samayam Tamil", "raw_content": "\nதல படத்தில் ஓபனிங் பாடல் எழுத வேண..\nமுதல் நாளில் வசூல் சாதனை படைத்த த..\nவைரமுத்து மீதான சின்மயின் குற்றச்..\nமேட்டூர் அணையை பார்வையிட்ட மக்கள்..\nஇவரை கண்டுபிடித்து கொடுத்தால் 1 ல..\nவட சென்னை எப்படி இருக்கும்\nஎப்போ முடிப்பீர்கள் என்று கேட்காத..\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்\nகாவிரி நடுவர்மன்ற உத்தரவின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்\nகாவிரி நடுவர்மன்ற உத்தரவின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.\nகர்நாடக தேர்தல் முடிவடைந்த நிலையில், கடந்த திங்களன்று(மே-14) காவிரி வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி. சிங் நேரில் ஆஜராகி காவிரி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்தார்.\nஇந்த வரைவுத் திட்டத்தில் 9 பேர் கொண்ட இந்த அமைப்பில், தலைவர் தவிர 8 பேர் உறுப்பினர்களாக இடம்பெறுவர் என்றும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16-ஆம் தேதி அளித்த தீர்ப்பை அமல்படுத்தும் அதிகாரமிக்க அமைப்பாக இது இருக்கும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதேபோன்று காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தனியாக அமைக்கப்படும் என்றும் அதிலும் 9 பேர் இடம்பெறுவர் என மத்திய அரசு அறிவித்திருந்தது.\nஇந்த நிலையில் காவிரி வரைவு திட்ட அறிக்கையை தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு அனுப்ப வேண்ட���ம் என்றும், அதில் உள்ள நிறைகுறைகளை மாநிலங்கள் தெரிவிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇதனைத் தொடர்ந்து காவிரி வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் காவிரி வரைவு திட்டத்தில் சில அம்சங்களை தவிர, மற்றதை முழுவதும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.\nமேலும் காவிரி அமைப்பின் தலைமை அலுவலகத்தை பெங்களூருவில் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். மேலும் கர்நாடகாவில் நிலையான அரசு இல்லாததால், வழக்கை ஜூலைக்கு ஒத்திவைக்க கர்நாடகா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.\nமேலும் வரைவு செயல் திட்டத்தில் குறிப்படப்பட்டுள்ள குழுவிற்கு காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியது. வரைவு செயல் திட்டக் குழுவின் தலைமையகம் பெங்களூரில் இருக்கக் கூடாது என்றும் தலைநகர் டெல்லியில் இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு வாதிட்டது. அப்போது அந்த குழுவிற்கு காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க தயார் என மத்திய அரசு தெரிவித்தது.\nஇதனையடுத்து காவிரி அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.\nஇந்த நிலையில் காவிரி நடுவர்மன்ற உத்தரவின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் என அமைப்புக்கு பெயர் வைக்க மத்திய அரசும், கர்நாடக மாநில அரசும் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் கர்நாடகா, தமிழகம் இரண்டு மாநிலங்களுல் வாரியத்தின் அனுமதியின்றி எந்த அணையும் கட்ட முடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். காவிரி விவகாரத்தில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு மட்டுமே உண்டு என்றும் மத்திய அரசுக்கு இல்லை என்றும் கூறிய நீதிபதிகள், குழுவின் தலைமையகம் டெல்லியில் இருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.\nஇந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தில் செலவை ஏற்க கேரள அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. குறைந்தளவு நீரை பெறும் கேரளா ஏன் 15% செலவை ஏற்க வேண்டும் என்று கேரள அரசு தரப்பில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் காவிரி வழக்கை நாளை ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டத்தை நாளை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியரு��்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nபெண்ணியவாதியை ஐயப்பன் கோவிலில் இருந்து திருப்பி அன...\nசபரிமலை விவகாரம்: அர்ச்சகர்கள் போராட்டம் முடிவுக்...\nஷீரடியில் வழிபாடு நடத்திய பிரதமா் மோடி\nஇருமுடி கட்டிய பெண் சபரிமலைக்கு பயணம்: பக்தா்களின்...\nஉலகம்துபாய் லாட்டரியில் இந்தியருக்கு ரூ.7 கோடி பரிசு\nதமிழ்நாடுசேலத்தில் முதல்வருக்கு கட் அவுட் வைத்த நபா் மின்சாரம் தாக்கி பலி\nசினிமா செய்திகள்போலந்தில் விஜய் அமைக்கும் சர்கார் வெளியானது புதிய அப்டேட்\nசினிமா செய்திகள்அடுத்தடுத்து உலகளவில் இடம் பிடித்த விஸ்வாசம்\nஆரோக்கியம்6 மணி நேரம் தூங்கினால் ரூ.42,000 ஊக்கப்பரிசு வழங்கும் கம்பெனி\nஆரோக்கியம்பன்றிக் காய்ச்சலிலிருந்து பாதுகாப்பாக இருக்க சில வழிகள்\nசமூகம்மும்பையில் பணத்திற்காக இரு மருமகள்களை வரதட்சணை செய்த கொடுமை\nசமூகம்வீட்டிலேயே போலி மதுபானங்களை தயாரித்த கும்பல்- திருச்செந்தூரில் சிக்கிய கும்பல்\n சில சமயம் சந்தேகமா இருக்கு: தமிம் இக்பால்\nகிரிக்கெட்ஆரம்பமாகுமா ‘தல’ தோனியின்‘பார்ட்-2’: விமர்சனத்துக்கு வாயடைப்பாரா\n1காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்\n2ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநரிடம் மாறி மாறி கோரிக்கை வைக்கும் க...\n3தேர்வில் தோல்வியடைந்த மகன்: ஊருக்கே விருந்தளித்து கொண்டாடிய தந்த...\n4பாஜக-வை தான் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பார்- சுப்ரமணியன் சுவாமி சூ...\n5காவிரி வரைவுத் திட்டத்தை ஏற்பதாக கர்நாடக அரசு அறிவிப்பு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/abarnathi-praises-sa-chandrasekhar/articleshow/64571387.cms", "date_download": "2018-10-24T03:00:57Z", "digest": "sha1:UBPL5GWESGO5AM6BBTUQ24LKJ5C2BNLW", "length": 24280, "nlines": 231, "source_domain": "tamil.samayam.com", "title": "abarnathi: abarnathi praises sa chandrasekhar - இனி விஜய்க்கு ��டிக்க வாய்ப்பு கிடைக்குமா? விமர்சித்த அபர்ணதி! | Samayam Tamil", "raw_content": "\nதல படத்தில் ஓபனிங் பாடல் எழுத வேண..\nமுதல் நாளில் வசூல் சாதனை படைத்த த..\nவைரமுத்து மீதான சின்மயின் குற்றச்..\nமேட்டூர் அணையை பார்வையிட்ட மக்கள்..\nஇவரை கண்டுபிடித்து கொடுத்தால் 1 ல..\nவட சென்னை எப்படி இருக்கும்\nஎப்போ முடிப்பீர்கள் என்று கேட்காத..\nஇனி விஜய்க்கு நடிக்க வாய்ப்பு கிடைக்குமா\nநடிகை அவதாரம் எடுத்துள்ள அபர்ணதி நடிகர் விஜய்யை விமர்சித்துள்ளார்.\nசென்னை: நடிகை அவதாரம் எடுத்துள்ள அபர்ணதி நடிகர் விஜய்யை விமர்சித்துள்ளார்.\nதனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் அபர்ணதி. இவர் தற்போது வசந்த பாலன் இயக்கும் படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.\nஇந்நிலையில் இவர் நடிகர் விஜய்யின் தந்தை நடித்துள்ள டிராபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.\nஅப்போது பேசிய அபர்ணதி,‘ இளைய தளபதிக்கு இனிமேல் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா டிராபிக் ராமசாமி படம் பார்த்து வெளியில் வரும்போது கண்டிப்பாக டிராபிக் ஏற்படும்.\nடிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விக்கி இயக்குகிறார். நடிகர் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி படம் படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nTamil Movie News APP: சினிமா விமர்சனம், சினிமா செய்திகளை முந்தித் தரும் ஒரே ஆப் சமயம் தமிழ்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் ��ருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா செய்திகள் வாசித்தவை கிரிக்கெட்\nஎளிமையாக நடந்த நடிகர் வடிவேலு மகள் திருமணம்\nMeToo : வைரமுத்து மீது பெரும் குற்றச்சாட்டு\nTamilGun Movie Online: தமிழ் ராக்கர்ஸ் வரிசையில் த...\nஉலகம்துபாய் லாட்டரியில் இந்தியருக்கு ரூ.7 கோடி பரிசு\nதமிழ்நாடுசேலத்தில் முதல்வருக்கு கட் அவுட் வைத்த நபா் மின்சாரம் தாக்கி பலி\nசினிமா செய்திகள்போலந்தில் விஜய் அமைக்கும் சர்கார் வெளியானது புதிய அப்டேட்\nசினிமா செய்திகள்அடுத்தடுத்து உலகளவில் இடம் பிடித்த விஸ்வாசம்\nஆரோக்கியம்6 மணி நேரம் தூங்கினால் ரூ.42,000 ஊக்கப்பரிசு வழங்கும் கம்பெனி\nஆரோக்கியம்பன்றிக் காய்ச்சலிலிருந்து பாதுகாப்பாக இருக்க சில வழிகள்\nசமூகம்மும்பையில் பணத்திற்காக இரு மருமகள்களை வரதட்சணை செய்த கொடுமை\nசமூகம்வீட்டிலேயே போலி மதுபானங்களை தயாரித்த கும்பல்- திருச்செந்தூரில் சிக்கிய கும்பல்\n சில சமயம் சந்தேக��ா இருக்கு: தமிம் இக்பால்\nகிரிக்கெட்ஆரம்பமாகுமா ‘தல’ தோனியின்‘பார்ட்-2’: விமர்சனத்துக்கு வாயடைப்பாரா\n1இனி விஜய்க்கு நடிக்க வாய்ப்பு கிடைக்குமா விமர்சித்த அபர்ணதி\n2ரஜினி படப்பிடிப்பில் கடும் கட்டுப்பாடுகள்; செல்போன் அனுமதியில்லை...\n32 பில்லியன் டாலர் வசூல் பட்டியலில் நான்காவதாக இணைந்த ’அவெஞ்சர்ஸ்...\n4வசூலில் ரூ.120 கோடியை தாண்டி, பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த ஆலியா பட்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2015/", "date_download": "2018-10-24T02:48:54Z", "digest": "sha1:OJEW6JBRKFQZIPV2CINXPF5OIEKRB3FD", "length": 11803, "nlines": 68, "source_domain": "www.automobiletamilan.com", "title": "பஜாஜ் ஆட்டோ வளர்ச்சி பாதையில் - 2015", "raw_content": "\nபஜாஜ் ஆட்டோ வளர்ச்சி பாதையில் – 2015\nபுனே நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2015-2016 நிதி ஆண்டில் சிறப்பான விற்பனை வளர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. பெர்ஃபாமென்ஸ் ரக ஸ்போர்ட்டிவ் பைக் பிரிவில் பஜாஜ் ஆட்டோ முன்னிலை வகிக்கின்றது.\n2015 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்ற மாடல்களை விற்பனைக்கு கொண்டு வந்த நிறுவனமாக பஜாஜ் விளங்குகின்றது. பிளாட்டினா ES100 , பல்சர் ஆர்எஸ்200 , பல்சர் ஏஎஸ்200 , CT100 மற்றும் அவென்ஜர் வரிசை போன்ற மாடல்கள் வெற்றி பெற்றுள்ளன.\nபஜாஜ் வளர்ச்சி முக்கிய அம்சங்கள் 2015-2016\nஅதிக எண்ணிக்கை வெற்றி பெற்ற மாடல்கள் அறிமுகம்.\nபிளாட்டினா ES100 மற்றும் CT100 விற்பனை வளர்ச்சி 23 % முதல் 36 சதவீதமாக கடந்த 9 மாதங்களில் அதாவது 2015-16 நிதி ஆண்டில் பதிவு செய்துள்ளது.\n6.81 லட்சம் இருசக்கர வாகனங்களை தொடக்க நிலை கம்யூட்டர் பிரிவில் 9 மாதங்களில் விற்பனை செய்துள்ளது. இதனை போலவே கடந்த ஆண்டில் 3.83 லட்சம் வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது கடந்த நிதி ஆண்டை விட 77 சதவீத வளர்ச்சியாகும்.\nகடந்த இரு மாதங்களில் 1 லடசத்திற்கு குறைவான பிரிவில் அவென்ஜர் 150 குரூஸர் பைக் 53 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.\nபல்சர் RS200 ஸ்போர்ட்டிவ் பைக் 1 லட்சத்துக்கு மேலான விலையில் சிறந்த விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்த மாடலாகும்.\nஅவென்ஜர் 150 , அவென்ஜர் 220 குரூஸ் மற்றும் அவென்ஜர் 200 ஸ்டீரிட் போன்ற மாடல்கள் டிசம்பர் மாதம் 20,000 பைக்குகள் விற்பனை ஆகி புதிய மைல்கல்லை எட்டியது.\nமேலும் அவென்ஜர் பைக்கின் உற்பத்தியை அதிகரிக்கவும் வரும் மார்ச் 2016க்குள் மாதம் 30,000 பைக்குகளை விற்பனை செய்ய இலக்கு நிர்னைத்துள்ளது.\nமேலும் டிஸ்கவர் பிராண்டுக்கு மாற்றாகவோ அல்லது புதிய பிராண்டிலோ கம்யூட்டர் பைக் ஒன்றை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.\nஹீரோ மற்றும் ஹோண்டா போன்ற முன்னனி நிறுவனங்கள் இந்த நிதி ஆண்டில் தொடக்கநிலை 100-110சிசி சந்தையில் சரிவினை சந்தித்திருந்தாலும் பஜாஜ் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 , ஏஎஸ்200 என இரண்டு பைக்குகளையும் சமாளிக்க டிவிஎஸ் அப்பாச்சி 200 எதிர்கொள்ளவுள்ளது. மேலும் விக்டர் பைக் மீண்டும் விற்பனைக்கு வருகின்றது.\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nசூப்பர் கேரி வாகனங்களை திரும்ப பெற்றது மாருதி சுசூகி நிறுவனம்\nஅடுத்த 3-5 ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாய் முதலீடு: சியெட் நிறுவனம் அறிவிப்பு\nஇந்திய மல்யுத்த கூட்டமைப்புடன் இணைந்து செயல்பட உள்ளதாக டாடா மோட்டர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://christianpaarvai.blogspot.com/2013/02/blog-post_5.html", "date_download": "2018-10-24T03:31:10Z", "digest": "sha1:2LGPM5U26RWXZFGOW7JKRLYNRBVQX4Q3", "length": 7956, "nlines": 72, "source_domain": "christianpaarvai.blogspot.com", "title": "கிறிஸ்தவம் பார்வை: எதற்காக இஸ்லாம் (ஓரிறைக் கொள்கை)?", "raw_content": "\nகிறிஸ்தவம் ஒரு வரலாற்றுப் பார்வை\n முஸ்லிம் கேட்ட கேள்வியில் திணறிய கிறிஸ்தவ சபை\nசத்தியத்தின் முன்னால் அடிபணிந்த ஜெர்ரி தாமஸ்\nசாமிரி பற்றிய குர்ஆனின் கூற்றில் சரித்திர தவறா\nஎதற்காக இஸ்லாம் (ஓரிறைக் கொள்கை)\nமனித சமூகத்துக்காக அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,\nஆதம் (அலைஹிஸ்ஸலாம்) முதல் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் வரை அனைத்து நபிமார்களினதும் ஒரே மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,\nஇறைவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் மற்றும் ஏனைய நபிமார்கள் அனைவரும் அழைப்பு விடுத்த மார்க்கமும் இஸ்லாமே என்பதாலும்,\nஅல்லாஹ்வின் வசனங்கள் அடங்கிய இறுதி வேதமாகிய அல் குர்ஆன் மற்றும் ஏனைய இறை வேதங்களின் மூலம் அங்கீக��ரம் பெற்ற ஒரே மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,\nமேலும் தனி மனித வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை, அரசியல், பொருளாதாரம் போன்ற அனைத்து துறைகளுக்குமான உயரிய வாழ்வு நெறிகளைக் கற்றுத்தருவதோடு மற்றுமின்றி அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகளை வழங்கும் உன்னத மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,\nபாரபட்சமின்றி எத்தரத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரி, எக்குலத்தை சார்ந்திருந்தாலும் சரி, அனைவருக்கும், அனைத்து காலங்களுக்கும் பொருந்தும் விதமான நேர்மையான சட்டங்களையும், தீர்வுகளையும் கொண்டு சர்வதேச தன்மையுடன் விளங்கும் ஒரே மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,\nஅல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள் வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும். (அல் குர்ஆன் 3:83)\nஇன்னும் இஸ்லாம் (ஒரே இறைவனுக்கு வழிப்படுதல்) அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். (அல் குர்ஆன் 3:85)\nநிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் (ஒரே இறைவனுக்கு வழிப்படுதல்) தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான். (அல் குர்ஆன் 3:19) என இறைவன் அல்குர்ஆனில் கூறியிருப்பதாலும்\nஇஸ்லாத்தையே எமது மார்க்கமாக தெரிவு செய்து கொள்வோம்\nPosted by அபூ அப்திர்ரஹ்மான் at 8:40 PM\nகிறிஸ்தவம் ஒரு வரலாற்றுப் பார்வை\nஎதற்காக இஸ்லாம் (ஓரிறைக் கொள்கை)\nCopyright (c) 2011 கிறிஸ்தவம் பார்வை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.com/index.php?option=com_content&view=article&id=370:2010-05-31-19-57-48&catid=30:2009-07-02-22-29-36&Itemid=11", "date_download": "2018-10-24T02:50:01Z", "digest": "sha1:FBPSKAG67OMMVFREGPLM4I27CQGHKPOC", "length": 11731, "nlines": 144, "source_domain": "manaosai.com", "title": "கைத்தொலைபேசி", "raw_content": "\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nபடம் பார்த்து கதை சொல்லு (அரை நிமிடக் கதை)\nநேரம் நல்ல நேரம் (அரை நிமிடக் கதை)\nதேரு பார்க்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே (அரை நிமிடக் கதை)\nபிழைக்கத் தெரிந்தவள் (அரை நிமிடக் கதை)\nகாணி நிலம் வீடு (அரை நிமிடக் கதை)\nயுகங்கள் கணக்கல்ல - கவிதா\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nவாத்து மந்தை பெருத்ததடா எங்கள் நாட்டிலே\nஎந்தஇடம் போனாலும் கீ கீ, குவா குவா\nஎன்னஎன்று திரும்பிப் பார்த்தால் கைத்தொலைபேசி\nதெருக்குப்பை அள்ளுபவர் வேலை நடுவில்\nசிரித்துப் பேசிக் குழைவது பார் கைத் தொலைபேசி\nசறுக்குமரம் சறுக்கிக் கொண்டே பள்ளிச்சிறுமி\nதந்தையிடம் பொம்மை கேட்பாள் கைத்தொலைபேசி\nபழம்விற்கும் பாட்டி கையில் கைத்தொலைபேசி\nகுழந்தைக்குப் பால்கொடுத்துக் கொண்டோர் சின்னக்குறத்தி\nபதைத்து வெளியே ஓடுகிறார் கைத்தொலைபேசி\nகாதலியை முதலிரவில் தழுவப் போகையிலே\nமாலை கட்டிச் சாமிக்குப் பூசை செய்கையில்\nதாலி கட்டும் வேளையிலே குறுக்கில் புகுந்து\nதலைக்கு வந்த தண்டனையைக் கடைசி நொடியில்\nபிச்சைக்காரருக்கு ஒருஉருவா கொடுத்து நடந்தேன்;\nபின்னிருந்து கூப்பிட்டது காதில் விழவே\nஅச்சமுடன் திரும்பிப் பார்த்தேன்; கூப்பிடவில்லை\nபேருந்தில் ஏறிக்கொஞ்சம் கண்ணை மூடினேன்\nவேறிருக்கை மாற்றிக் கொண்டேன், நண்பர் சிரித்தார்\nவிழித்துப் பார்த்தால் அங்கேயும் கைத்தொலைபேசி\nநாய்எதையோ கவ்விக்கொண்டு பாய்ந்திடக் கண்டேன்\nநான் விரட்டி அதைப் பிடித்தேன் கைத்தொலைபேசி\nவைத்திலாதார் எத்தனைப்பேர் நாட்டில் இருப்பார்\nஅவர்சிரித்தே ஏளனமாய் என்னைப் பார்க்கிறார்\n'ஓய், என்ன விளையாட்டா, கைத்தொலைபேசி\nஉமைத்தவிர எவர்க்கும் அதுஉயிர்த் தொலைபேசி\nஅங்கிங் கெனாதபடி எங்கும் நிறைந்து\nஎங்கெங்கும் படையலிட்டுப் பூசை செய்யுங்கள்;\nகவிஞர் தங்கப்பா அவர்கள் கைத்தொலைபேசி பற்றி மிக அழகாக நுணுக்கமான பார்வையுடன் இக்கவிதையைப் படைத்துள்ளார். மிகஎளிய மக்களும் அதனைப் பயன்படுத்துவதனை மிகஅழகாகப் படம் பிடித்துக்காட்டுகின்றார். குப்பை அள்ளுபவர், பழம் விற்கும் பாட்டி, பாம்பாட்டி, முடிதிருத்துநர், பூசாரி, பிச்சைக்காரர் முதலிய எல்லோரும் இதனைப் பயன்படுத்துகின்றனர் எனப் பாடி இருப்பது, சாமான்யரும் இந்த அறிவியல் விந்தைக்கருவியை அனுபவித்து மகிழுகின்றனர் எனச் சமத்துவப் பார்வையைக் கூறுகின்றது. ஆனாலும், இந்த நாகரிகம் பயனற்ற முறையில், கண்ட கண்ட இடங்களில் எல்லாம் தேவை இல்லாது பயன்படுத்தப்படுவதையும் குறிப்பாகச்சுட்டுவது சிறப்பு பாதிமுகத்தை மழித்துக்கொண்டிருக்கும் போது திடீரென முடிதிருத்துபவர் ஓடுவதைக் காட்டுவது நல்ல நகைச்சுவை பாதிமுகத்தை மழித்துக்கொண்டிருக்கும் போது திடீரென முடிதிருத்துபவர் ஓடுவதைக் காட்டுவது நல்ல நகைச்சுவை பிச்சையெடுக்கும் பிச்சைக்காரன் கூடக் கைத்தொலைபேசி வைத்துள்ளான் என்று கவிஞர் சுட்டுவது அதனைக் கிண்டல் செய்கின்றாரா பிச்சையெடுக்கும் பிச்சைக்காரன் கூடக் கைத்தொலைபேசி வைத்துள்ளான் என்று கவிஞர் சுட்டுவது அதனைக் கிண்டல் செய்கின்றாரா அவனுக்கும் இந்த வசதி கிடைத்துவிட்டதே என்று மகிழ்வடைகின்றாரா அவனுக்கும் இந்த வசதி கிடைத்துவிட்டதே என்று மகிழ்வடைகின்றாரா கவிஞரைத்தான் கேட்கவேண்டும் பொதுவில் நம் அனைவரிடமும் உள்ள ஓர் அற்புதச்சிறுகருவியைப்பற்றிச் சுவைபட இவ்வளவு அழகான, சுவையானகவிதையைத் தந்த தங்கப்பா மனதில் தங்கும் தங்கக் கவிதை தந்துள்ளார் நான் சுவைத்த அக்கவிதையை அனைவரும் சுவைக்க வேண்டாமா\nசிந்தனையாளன் - பொங்கல் சிறப்புமலர் 2007, திருவள்ளுவராண்டு 2038, பக்கம்:159-160\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Religion_index.asp?cat=3", "date_download": "2018-10-24T04:16:16Z", "digest": "sha1:PL2R2CRBHX7FUZTSG232BVQXBZ3WQOB3", "length": 23082, "nlines": 287, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆன்மிகம், Aanmeegam, dinakaran Aanmeegam news in tamil, aanmeegam news, tamil aanmeegam news - dinakaran", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nஆன்மீக செய்திகள்வழிபாடு முறைகள்ஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்மந்திரங்கள் விசேஷங்கள்ஆன்மீக அர்த்தங்கள்பிரசாதம்நம்ம ஊரு சாமிகள்சிறப்பு தொகுப்புபரிகாரங்கள்அபூர்வ தகவல்கள்ஆன்மீகம் தெரியுமா\nபஞ்சத்தை போக்கிய சோற்றுத்துறை நாதர்\nசோற்றுத்துறை வயல்களின் சாய்ந்த செந்நெற்கதிர்களின் மீது சூரியன் தன் செங்கிரணங்களை வீச வயலே பொன் வேய்ந்த தகடாக ஜொலித்தது. செங்கதிர்களின் எதிரொலிப்பில் விழித்த மக்கள் வயற்காட்டை நோக்கி நடக்காலாயினர். ஆதவன் உச்சியை நெருங்கும்முன் பெ���ும் போராக கதிர்கள் அறுத்துக் குவித்தனர். அந்திச் சிவப்பு கீழ்வானத்தில் திரண்டு நகரும் வேளையில் குவித்த கதிர்களை தூற்றினர். நெல்மணிகளை ஒன்றாகக் குவித்தபோது அது மலையாகப்\nகுபேர வாழ்வருளும் ராஜகோபால சுந்தரி\nஅகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியாம் அன்னை ராஜராஜேஸ்வரியை பக்தர்கள் பல்வேறு வடிவங்களில் ஆராதிக்கின்றனர். தேவியின் திவ்யமான பல்வேறு வடிவங்களுள் கண்ணனின் ஸ்ரீ வித்யா ராஜகோபால மந்திரமும், லலிதையின் காதிவித்யா மந்திரமும் சம்மேளமான கோபாலசுந்தரியின் திருவடிவமும் ஒன்று. இந்தத் திருவடிவில் கண்ணனே லலிதா திரிபுரசுந்தரியாகவும், லலிதா திரிபுரசுந்தரியே கண்ணனாகவும் அருட்கோலம் காட்டியருள்கின்றனர். இத்தேவியின்\nபாண்டிபத்திரம் முத்துமாரியம்மன் கோயிலில் மதுஎடுப்பு விழா\nஆவணி அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்தக் கடலில் பக்தர்கள் புனித நீராடல்\nபாண்டிபத்திரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆவணி திருவிழா\nகல்லம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா\nஎன்னென்ன வகை சாபங்கள் இருக்கின்றன\nநமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது, இந்த காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது. பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் மேலும்\nநாகக்குடையான் செல்லப்ப அய்யனார் கோயில் ஆண்டு திருவிழா\nவேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா நாகக்குடையான் கிராமத்தில் அமைந்துள்ளது செல்லப்ப அய்யனார் செல்வவிநாயகர் முனீஸ்வர் கோயில். இந்த கோயிலின் ஆண்டு திருவிழா கடந்த 13ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி\nதிருவண்ணாமலையில் மாட வீதியில் வலம் வந்த கிருஷ்ணா தீர்த்த கலச ரதயாத்திரை\nகமுதி அருகே வலையபூக்குளத்தில் கோயில் வருஷாபிஷேக விழா\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்திற்கு திருக்குடைகள்\nஆவணி அமாவாசை திருவிழா : ஆயிரக்கணக்கானோர் சதுரகிரியில் தரிசனம்\nசேரன்மகாதேவி அருகே திருவிருத்தான்புள்ளி வேலியார்குளத்தில் நாராயணசாமி திருத்தாங்கல் திருவிழா\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஸர்வ ஏகாதசி. தஞ்சாவூர் பெரிய கோயில் ராஜ ராஜசோழன் 1033வது பிறந்தநாள்.\nதிருவல்லிக்கேணி குளக்கரை ஆஞ்சனேயருக்குத் திருமஞ்சன\nஎண்ணியதை நிறைவேற்றித் தர���வார் வன்னியராஜா\nதக்க நேரத்தில் வந்தருள்வார் தளவாய் மாடசாமி\nபொன், பொருள் தந்தருள்வார் தென்கரை மகாராஜா\nதீராப்பிணி தீர்ப்பாள் தீக்குளித்த அம்மன்\nபட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அடுத்த விக்ரமத்தில் உள்ள தியாகராஜர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த 14ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் நடந்தது. கடந்த 19ம் ...\nஆரணி அடுத்த வடுகசாத்து கிராமத்தில் வினாயகர் கோயில் கும்பாபிஷேகம்\nஆரணி: ஆரணி அடுத்த வடுகசாத்து கிராமத்தில் 14 ஆண்டுகள் பழமையான வினாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலை புதுப்பிக்கும் பணி கடந்த மாதம் தொடங்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் பணிகள் முடிவடைந்தது. இந்நிலையில் ...\nமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா\nகீழக்கரை: வலையனேந்தல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கீழக்கரை அருகே திருப்புல்லாணி ஊராட்சி வலையனேந்தல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் ...\nநாட்டார் மங்கலத்தில் விஜயதசமி பண்டிகை : பெருமாள் வீதி உலா\nபாடாலூர்: ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஆயுதபூஜை மற்றும் விஜய தசமி பண்டிகையை முன்னிட்டு பெருமாள் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் ...\n‘இறைவன் மீது சத்தியமாக, அது வந்தே தீரும்..\nஇறைவனை ஏற்றுக் கொண்டவர்கள்கூட மறுமையை மறுத்து வந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மறுமை வருவது உறுதி என்று சொல்லும் போதெல்லாம் அன்றைய மக்கள் விதவிதமாகக் கேலியும் கிண்டலும் செய்தார்கள். “என்னவோ மறுமை, மேலும்\nகங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகத்தையொட்டி கணக்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்\nஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் நாளை (24ம் தேதி) நடைபெற உள்ள\nதாமிரபரணி மகா புஷ்கர விழா : வாழவல்லான் கங்கா தீர்த்த கட்டத்தில் சிறப்பு வழிபாடு\nஏரல்: தாமிரபரணி மகா புஷ்கரம் 11வது நாள் விழாவையொட்டி ஏரல் அருகேயுள்ள வாழவல்லான் கங்கா தீர்த்த கட்டத்தில்\nஇந்திர தல தீர்த்த படித்துறையில் புஷ்கர நிறைவு விழா தீப ஆரத்தி\nவி.கே.புரம்: பாபநாசம் இந்திர தல தீர்த்த படித்துறையில் புஷ்கர நிறைவு விழா தீப ஆரத்தி நடந���தது.\nஅழகர் கோயிலில் தைலக்காப்பு திருவிழா : நூபுரகங்கை தீர்த்தத்தில் கள்ளழகர் புனித நீராடல்\nஅலங்காநல்லூர்: அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் நடைபெறும் விழாக்களில் தைலக்காப்பு திருவிழா பிரசித்தி\nவாழ்க்கைப் படகு சீரான பாதையில் செல்லும்\nஆயிரம் பொய் சொல்லி கல்யாணத்தை நடத்தலாம் என்பது சாத்தியம்தானா\n24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்\nமுதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்\nராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு\nஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்\nஉலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்\nராஜஸ்தான் கேரட் கோவா பர்ஃபி\nதேங்காய்த் துருவல், இனிப்பில்லாத கோவா - தலா 1/2 கப், கேரட்\nகடலை மாவு - 2 கப், நெய் - 1/2 கப், பொடித்த சர்க்கரை - 1¼ கப் - 1½ கப்,\nலஞ்சப் புகாரில் சிக்கிய சிபிஐ இயக்குநர் கட்டாய விடுப்பில் செல்ல மத்திய அரசு உத்தரவு...புதிய இயக்குநர் நியமனம்\nதனது நிறுவன ஊழியர்கள் இரவில் 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42,000 போனஸ்...ஜப்பான் நிறுவனம் அதிரடி ஆஃபர்\nஅமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி போனில் என்னைப் போலக்கூட பேசி ரிக்கார்டு செய்யலாம்\nபஞ்சத்தை போக்கிய சோற்றுத்துறை நாதர்\nசோற்றுத்துறை வயல்களின் சாய்ந்த செந்நெற்கதிர்களின் மீது சூரியன் தன் செங்கிரணங்களை வீச வயலே பொன் வேய்ந்த தகடாக ஜொலித்தது. செங்கதிர்களின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_383.html", "date_download": "2018-10-24T02:21:45Z", "digest": "sha1:2XPUY5CU5TQGDX7E3ENKCLCMPJ7BYQAR", "length": 5954, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வடக்கின் கல்வி முன்னேற்றத்துக்காக மாகாண சபையுடன் இணைந்து பத்து வருட திட்டம்: ரணில்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவடக்கின் கல்வி முன்னேற்றத்துக்காக மாகாண சபையுடன் இணைந்து பத்து வருட திட்டம்: ரணில்\nபதிந்தவர்: தம்பியன் 29 March 2018\nமூன்று தசாப்த யுத்தத்தினால் பின��னடைந்துள்ள வடக்கின் கல்வித் துறையை முன்னேற்றுவதற்காக விசேட பத்து வருடத் திட்டமொன்றை வடக்கு மாகாண சபையுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nமுன்பு கல்வித்துறையில் கொழும்பு மாவட்டமும் யாழ். மாவட்டமுமே முன்னணியில் திகழ்ந்ததாக குறிப்பிட்ட பிரதமர், யுத்தத்தினால் வடக்கின் கல்வித்துறை பின்னடைவு கண்டுள்ளதாகவும், 1983க்குப் பின் பெருமளவு கல்வியியலாளர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவடக்கு மாகாணத்தில் தொண்டர் மற்றும் ஒப்பந்த அடிப்படை ஆசிரியர்களாக பணிபுரிந்த 324 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம் அலரி மாளிகையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இந்த வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\n0 Responses to வடக்கின் கல்வி முன்னேற்றத்துக்காக மாகாண சபையுடன் இணைந்து பத்து வருட திட்டம்: ரணில்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது... நான்...\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வடக்கின் கல்வி முன்னேற்றத்துக்காக மாகாண சபையுடன் இணைந்து பத்து வருட திட்டம்: ரணில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2", "date_download": "2018-10-24T02:47:53Z", "digest": "sha1:EIU2AV5SM6QKJTQDWSPDXXCFQVDULECQ", "length": 10373, "nlines": 160, "source_domain": "gttaagri.relier.in", "title": "மானாவாரியில் கொத்துமல்லி சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமல்லியை கீரைக்காக மானாவார�� மற்றும் இறவையில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம்.\nஇது செம்மண், வண்டல் மண் மற்றும் கரிசல் மண்ணில் நன்கு வளரும் தன்மையுடையது.\nவெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் தாண்டினாலோ, மிக அதிக மழை பெய்தாலோ செடியின் வளர்ச்சி குன்றும்.\nநிலத்தை இரண்டுக்கும் மேற்பட்ட முறை உழுது பண்படுத்திய பிறகு இறவைப் பயிருக்கு பாத்திகள் அமைத்தும், மானாவாரிப் பயிரை விதை விதைப்பான் மூலமும் வரிசைக்கு வரிசை 20 செ.மீ. இடைவெளியும், செடிக்கு செடி 15 செ.மீ. இடைவெளியும் விட்டு விதைக்க வேண்டும்.\nவிதைகளை இரண்டாக உடைத்து விதைக்க வேண்டும்.\nஇறவையில் ஹெக்டேருக்கு 10 முதல் 12 கிலோ கொத்தமல்லி விதை தேவை.\nவிதைகளை மானாவாரியாக விதைத்தால் ஹெக்டேருக்கு 20 முதல் 25 கிலோ தேவை.\nமானாவாரியாக சாகுபடி செய்யும்போது விதைகளை தூவும் முறையில் விதைத்து, நாட்டுக் கலப்பை மூலம் மூடிவிட வேண்டும்.\nமானாவாரி கொத்து மல்லி விதைகளை பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் கலந்த நீரில் 16 மணி நேரம் ஊற வைத்து விதைத்தால் வறட்சியை தாக்குப் பிடித்து வளரும்.ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் மருந்து கலந்து ஊற வைத்து விதைப்பது சிறந்தது.\nபின்னர் ஒரு ஹெக்டர் விதைக்கு 3 பொட்டலம் அசோஸ்பைரில்லம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.\nவிதைக்கும் முன்பு ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் அளவில் டிரைக்கோடர்மாவிரிடி கொண்டு விதை நேர்த்தி செய்யலாம்.\nபிறகு உலர்த்தி விதைத்தால் வாடல் நோய் வராது.\nவிதைத்த 8 முதல் 15-வது நாளில் விதை முளைக்க தொடங்கும்.\nஎனவே விதைத்தும் ஒரு முறையும், பிறகு 3-ம் நாள் ஒரு முறையும், 7 முதல் 10 நாள்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும்.\nகடைசி உழவின்போது ஒரு ஹெக்டேருக்கு 10 டன் நன்கு மக்கிய தொழுஉரம் இட வேண்டும்.\nசூப்பர் பாஸ்பேட் உரம் ஹெக்டேருக்கு 188 கிலோ இட்டு கொக்கி கலப்பை மூலம் கடைசி உழவு செய்ய வேண்டும்.\nஇறவை பயிருக்கு மேல் உரமாக விதைத்த 30-ம் நாளில் ஹெக்டேருக்கு 22 கிலோ யூரியா இட வேண்டும்.\nகளைகள் முளைக்கும் முன்பு புளுக்ளோரலின் ஹெக்டேருக்கு 700 மில்லி மருந்தை 500 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். தேவைப்படும்போது களையெடுக்க வேண்டும்.\nவிதைத்த 30-ம் நாளில் இளங்கீரையாகவும், 60 மற்றும் 75-ம் நாள்களில் 50 சதவீதம் இலைகளையும் அறுவடை செய்யலாம்.\nவிதைத்த 90 முதல் 110 நாள்களுக்குள் விதைகளை அறுவடை செய���ய முடியும். காய்கள் நன்கு முதிர்ந்து பச்சை நிறத்தில் இருந்து பொன்னிறமாக மாறும்போது அறுவடை செய்வது நல்லது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமாடித் தோட்டம்: எளிதான கீரை வளர்ப்பு முறை\nசிறப்பான வருமானம் தரும் சிவப்புக்கீரை...\nஇயற்கை பூச்சி விரட்டிகள் →\n← உளுந்துக்கு உதவும் டி.ஏ.பி. கரைசல்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2013/02/19/", "date_download": "2018-10-24T02:27:14Z", "digest": "sha1:3SASAHITJ7AXF3BTRPIM2PY7UDKRNLTG", "length": 21881, "nlines": 311, "source_domain": "lankamuslim.org", "title": "19 | பிப்ரவரி | 2013 | Lankamuslim.org", "raw_content": "\nநாட்டில் மதஸ்தலங்களை அமைக்க புதிய கட்டுப்பாடு\nநாட்டில் மத வணக்கஸ்தலங்கள் எங்கெங்கு அமைக்கப்பட வேண்டுமென்பது தொடர்பில் அரசாங்கம் புதிதாக சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. எதிர்காலத்தில் அதற்கமையவே அனைத்து மதஸ்தலங்களும் அமைக்கப்பட வேண்டுமென சபை முதல்வரும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nகிழக்கு மாகாண சபையின் கண்டனப் பிரேரணை நிறைவேற்றம்\nஅஸ்லம் எஸ்.மௌலானா: இணைப்பு-3நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தும் நோக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் பொது பல சேனா இயக்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் இன்று சமர்பிக்கபட்ட கண்டனத் தீர்மானம் திருத்தங்களுடன் ஏகமனதாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஜம்இயதுல் உலமா பாதுகாப்பு செயலாளர் சந்திப்பில் விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டுள்ளன\nஏ.அப்துல்லாஹ்: அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவுக்கும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான விசேட சந்திபொன்று இன்று செவ்வாய்கிழமை 19.02.2013 இடம்பெற்றுள்ளது .இந்த சந்திப்பில் ஹாலால் சான்றிதழ் தொடர்பிலும் ஏனைய இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஹலால் தொடர்பில் முடிவெடுக்க ஒருமாதகால அவகாசம் தேவை: அமைச்சர்கள் கமிட்டி\nM.ரிஸ்னி முஹம்மட், ஏ .அப்துல்லாஹ்: ஹலால் சா��்றிதழ் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க நியமிக்கப்பட விசேட கமிட்டி இது தொடர்பாக ஆராய்வதற்கு மேலும் ஒரு மாதகாலத்தை ஜனாதிபதியிடம் கோரத் முடிவு செய்துள்ளது . ஹலால் சான்றிதழ் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஅடிப்படை வாதம் தொடர்பிலான முறைபாடுகள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை நடத்த வேண்டும்\nஇணைப்பு -2: அடிப்படை வாதம் தொடர்பிலான முறைபாடுகள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை நடத்த வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nசிங்கள பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய முடியும்: உயர் நீதிமன்றம்\nசிங்கள பாடசாலைகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தமது கல்விச்செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.ருவான்வெல்ல பிரதேசத்தில் சிங்கள பாடசாலையொன்றில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nகிழக்கு மாகாண சபையில் இன்று கண்டனப் பிரேரணை\nஅஸ்லம் எஸ்.மௌலானா:நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தும் பொது பல சேனா இயக்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் இன்று கண்டனப் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nபிரான்ஸ்: ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண் மீது இனவெறி தாக்குதல்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும்\nபிரித்தானியா- இலங்கை தூதரகத்தின் நடமாடும் சேவையும் மாபெரும் கிரிக்கட் போட்டியும்\nகுர்திஷ் மக்களின் நியாயமான கோரிக்கைகளும் ஆயுதக் குழுக்களின் தவறான முடிவுகளும்\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஅறியாமையுடன் வாழ்வது இஸ்லாத்தில் மிகப் பெரிய குற்றம்\nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nமூடிய அறைக்குள் ரணில் – மோடி பேசியது என்ன\n“கொழும்புக் குப்பைக்கு எதிராக நீதிமன்றத் தடை உத்தரவு”\nஇலஞ்சம் பெற்ற 31 அரச அதிகாரிகள் கைது\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும்\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\n« ஜன மார்ச் »\nமூடிய அறைக்குள் ரணில் – மோடி பேசியது என்ன\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும் lankamuslim.org/2018/10/19/%e0… https://t.co/kKokiwjMOc 4 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/10/03155143/Wedding-giftGivesSornapuriswarar.vpf", "date_download": "2018-10-24T03:51:11Z", "digest": "sha1:XFF4XZKR2GMEBQRPJO5XHKDGV4W5QIOA", "length": 21056, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Wedding gift Gives Sornapuriswarar || திருமண வரம் அருளும் சொர்ணபுரீஸ்வரர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதிருமண வரம் அருளும் சொர்ணபுரீஸ்வரர் + \"||\" + Wedding gift Gives Sornapuriswarar\nதிருமண வரம் அருளும் சொர்ணபுரீஸ்வரர்\nகயற்கண்ணியின் மன உறுதியைக் கண்ட சிவபெருமான் மனம் கசிந்தார். அவரின் பார்வை அவளை நோக்கித் திரும்பியது. அவளை மணந்து கொள்ள முடிவு செய்தார்.\nபதிவு: அக்டோபர் 03, 2017 15:51 PM\nஇறைவனையே தன் கணவனாக நினைத்து வளர்ந்தாள் ஒரு மங்கை. தான் நினைத்தபடியே அவரையே மணந்து கொண்டாள்.\nஆம். இந்த அதிசயம் நடந்த தலம் தான் ஆற்றூர். இங்கு உள்ளது, சொர்ணபுரீஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் சொர்ணபுரீஸ்வரர். மந்தாரவனேஸ்வரர் என்பது இறைவனின் இன்னொரு பெயர்.\nஆற்றூரில் வசித்து வந்த ஒரு சிவ பக்தரின் மகளாகப் பிறந்தவள் கயற்கண்ணி. அவள் தன் பெற்றோரால் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டாள்.\nஅவள் திருமண வயதை எட்டியதும், அவளுக்குத் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர் பெற்றோர். ஆனால், அவளோ ‘மந்தாரவனத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை நான் மனதார நேசிக்கிறேன். அவரைத் தான் மணந்து கொள்வேன்’ என உறுதியாகக் கூறிவிட்டாள். பெற்றவர் களுக்கு அவளின் நிலைமை கண்டு அழுவதா அல்லது சிரிப்பதா என்று புரியவில்லை. ‘மானிட பெண் ஒருத்தி, எப்படி இறைவனை மணந்து கொள்ள முடியும் அது சாத்தியமா’ என்று மகளை கேட்டதும், அவளின் முடிவை மாற்றிக்கொள்ளும்படி வற்புறுத்தினர்.\nஆனால், கயற்கண்ணியோ தன் முடிவிலிருந்து பின் வாங்குவதாக இல்லை. சிவபெருமானையே சதா சர்வகாலமும் எண்ணி பூஜித்து வந்தாள். அவரின் நினைவிலேயே நாட்களைக் கடத்தினாள்.\nகயற்கண்ணியின் மன உறுதியைக் கண்ட சிவபெருமான் மனம் கசிந்தார். அவரின் பார்வை அவளை நோக்கித் திரும்பியது. அவளை மணந்து கொள்ள முடிவு செய்தார்.\nஆற்றூரில் மந்தாரவனத்தில் எழுந்தருளியுள்ள மந்தாரவனேசுவரர் என அழைக்கப்படும் சிவ பெருமான் ஒரு பிரமசாரியின் வேடம் பூண்டு, தேவர்கள் புடைசூழ, தை மாதத்தில் ஒரு வெள்ளியன்று ஆற்றூரில் எழுந்தருளி கயற்கண்ணியை மணந்தார்.\nகயற்கண்ணியின் பெற்றோர் தங்கள் மகள் ஒரு தெய்வமகள் என்று உணர்ந்து, மணமக்களை ஆசீர்வாதம் செய்தனர். சிவபெருமான் கயற்கண்ணியுடன் திருக்கோவிலுக்கு எழுந்தருளினார். வடக்குப் பிரகாரத்தில் எழுந்தருளியுள்ள அன்னை அபயாம்பிகை என்ற அஞ்சனாட்சி அம்மனை வணங்கி அருள் பெற்றாள் கயற்கண்ணி. அன்று முதல் அன்னை அஞ்சனாட்சி அம்மைக்குரிய சிறப்புகள் அனைத்தும் கயற்கண்ணி அம்மைக்கும் நடைபெறத் தொடங்க��ன.\nதற்போது ஆற்றூர் என அழைக்கப்படும் இத்தலத்தின் பழைய பெயர் ‘மந்தாரவனம்’ என்பதாகும். இங்குள்ள அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் எதிரே திருக்குளம் உள்ளது. இந்தக் குளம் கயிலாய தீர்த்தம் எனவும், மண்டூக தீர்த்தம் எனவும் அழைக்கப்படுகிறது.\nகோவிலின் உள்ளே நுழைந்ததும் நந்தியும், பலிபீடமும் காணப்படுகின்றன. அடுத்து உள்ளது மகா மண்டபம். இந்த மண்டபத்தின் வலப்புறம் அன்னை கயற்கண்ணி தென் முகம் நோக்கி அருள்பாலிக்கிறாள். அடுத்துள்ள அர்த்த மண்டபத்தின் நுழைவு வாசலில் இரண்டு துவாரபாலகர்கள் கம்பீரமாகக் காவல் காக்கின்றனர். அடுத்துள்ள கருவறையில் இறைவன் சொர்ணபுரீஸ்வரர் சிவலிங்கத் திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள் புரிகிறார். தேவக்கோட்டத்தில் தென் திசையில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தியும், மேற்கில் மகாவிஷ்ணுவும் வடக்கில் அஷ்டபுஜ துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர்.\nதிருச்சுற்றில் தெற்கில் அன்னை அபயாம்பிகை தனிக்கோவில் கொண்டு அருள்பாலிக்கிறாள். தவிர, மேற்கில் சொர்ண விநாயகர், நால்வர், வள்ளி, தெய்வானை, முருகன், கஜலட்சுமியும், கிழக்கில் பைரவர், சூரியன், நாகர், சனீஸ்வரன் ஆகியோரும் வீற்றிருக்கின்றனர்.\nஇங்குள்ள துர்க்கை தனது எட்டு கரங்களில் சங்கு, சக்கரம், வில், கபாலம், டமருதம், கெண்டி இவைகளை தாங்கி அபய, வரத முத்திரைகளுடன் அருளாட்சி செய்கிறாள். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ராகு கால நேரத்தில் துர்க்கைக்கு அர்ச்சனை செய்து, எலும்பிச்சை விளக்கு ஏற்றி வழிபட்டால் கன்னியருக்கு விரைந்து திருமணம் நடந்தேறும் என்கின்றனர் பக்தர்கள்.\nஇந்த ஆலயத்தில் காலை, உச்சி, சாயரட்சை, அர்த்தசாமம் என நான்கு கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. சோமவாரங்கள், சித்ரா பவுர்ணமி, தமிழ் வருடப் பிறப்பு, ஆனித் திருமஞ்சனம், நவராத்திரி, பிரதோஷம், சோமவாரம், கார்த்திகை, சிவராத்திரி போன்ற நாட்களில் இறைவனுக்கும், இறைவிகளுக்கும் சிறப்பான பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன. திருவாதிரைத் திருநாளில் நடராஜரும், சிவகாமி அம்மனும் வீதி உலா வருவதுண்டு.\nஇங்கு இறைவனுக்கு நடைபெறும் பவுர்ணமி பூஜை மிகவும் சிறப்பானது. அன்று பல பெற்றோர்கள் தங்கள் மகன் அல்லது மகள் ஜாத கத்தை இறைவன��� பாதத்தில் வைத்து, பூஜை செய்து, திரும்ப வாங்கிச் செல்கின்றனர். இவ்வாறு செய்வதால், திருமணத் தடை விலகி விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது பக்தர் களின் நம்பிக்கை. எனவே பவுர்ணமி நாட்களில் இந்த ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.\nஅசுரர்களை அழிக்க இத்தலத்து இறைவனை வேண்டி, அதீத பலம் பெற்றார் மகாவிஷ்ணு. இதற்கு சான்று பகிரும் வகையில் இந்த ஆலயத்தின் அருகிலேயே சுகவாசி நாராயண பெருமாள் என்ற பெயரில் தன் பரிவாரங்களுடன் அவர் கோவில் கொண்டுள்ளார். தவிர தேவ கோட்டத்தில் மேல் திசையில் மகாவிஷ்ணு அருள் பாலிக்கிறார். எனவே, இந்த ஆலயத்தில் சிவ-விஷ்ணு பேதம் இல்லை.\nஇந்த ஆலயம் காலை 9 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலயத்தில் தல விருட்சம் மந்தாரை மரம். இந்த ஆலயம் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.\nநாகை மாவட்டம் பந்தநல்லூர் - மணல்மேடு பேருந்து தடத்தில் உள்ள கடலங்குடி என்ற ஊரிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆற்றூர் திருத்தலம்.\nஇங்குள்ள திருக்குளத்தில் ஒரு தவளை இருந்தது. ஒரு மகா சிவராத்திரியன்று கன மழை பெய்தது. மழையில் துள்ளித்திரிந்த தவளை அங்கிருந்த நாவல் மரத்தின் அடியில் ஒதுங்கியது. அங்கே இருந்த பாம்பு ஒன்று, அந்தத் தவளையை கவ்விப் பிடித்தது. பாம்பின் வாயில் அகப்பட்டுக் கொண்ட தவளை, ‘நீண்ட நாட்களாக ஈசனின் திருக்குளத்தில் தங்கி இறைவனையே சிந்தனை செய்த எனக்கா இந்த நிலைமை’ என்று வருந்தியது. மேலும் அபயம்பிகை அன்னையை பிரார்த்தனை செய்தது. தவளையின் பிரார்த்தனைக்கு மனம் இளகிய அன்னை பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசிக்க, தவளை பாம்பின் பிடியிலிருந்து விடுபட்டது. மேலும் அந்த பாம்பையே ஆபரணமாகவும் அணிந்து கொண்டது. பின்னர் வெகு காலம் திருக்குளத்திலேயே வாழ்ந்த அந்தத் தவளை இறுதியில் சிவலோகம் சென்றடைந்ததாக தல வரலாறு கூறுகிறது. இந்த தீர்த்தத்தில் நீராடி இறைவன், இறைவியை வணங்கினால் மண்டூக தோஷம், கால சர்ப்ப தோஷம், ராகு தோஷம் அனைத்தும் விலகும் என்கின்றனர் பக்தர்கள்.\n1. தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு : குறைந்த பட்சம் ரூ.8,400.- அதிகபட்சம் ரூ.16,800\n2. பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதி��ர் எர்டோகன் குற்றச்சாட்டு\n3. சபரிமலை விவகாரம் தரிசனம் செய்ய உரிமையுள்ளது, புனிதத்தை கெடுப்பதற்கு கிடையாது - ஸ்மிரிதி இரானி\n4. செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு போதுமான ஆக்சிஜன் மூலக்கூறு இருக்கலாம் - ஆய்வில் தகவல்\n5. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்து பிற நாடுகள் புரிந்து கொள்ளும்வரை அமெரிக்க உற்பத்தி செய்யும் - டொனால்டு டிரம்ப்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/power-banks/adata+power-banks-price-list.html", "date_download": "2018-10-24T03:03:02Z", "digest": "sha1:ZUOBNBKVIGO7TCFXB5KZ6QD625I2PN5D", "length": 17010, "nlines": 376, "source_domain": "www.pricedekho.com", "title": "அடடா பவர் பங்கஸ் விலை 24 Oct 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஅடடா பவர் பங்கஸ் India விலை\nIndia2018 உள்ள அடடா பவர் பங்கஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது அடடா பவர் பங்கஸ் விலை India உள்ள 24 October 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 3 மொத்தம் அடடா பவர் பங்கஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு அடடா ப்வ௧௦௦ பிங்க் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Snapdeal, Amazon, Shopclues, Ebay போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் அடடா பவர் பங்கஸ்\nவிலை அடடா பவர் பங்கஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு அடடா ப்வ௧௦௦ வைட் Rs. 1,490 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய அடடா ப்வ௧௦௦ பிங்க் Rs.1,245 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:..\nசிறந்த 10அடடா பவர் பங்கஸ்\n- பேட்டரி டிபே Li-polymer\n- பேட்டரி சபாஸிட்டி 4200 mAh\n- பேட்டரி டிபே Li-polymer\n- பேட்டரி சபாஸிட்டி 4200 mAh\n- பேட்டரி டிபே Li-polymer\n- பேட்டரி சபாஸிட்டி 4200 mAh\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=141447", "date_download": "2018-10-24T03:45:22Z", "digest": "sha1:FS3NFISCHLDJEK7P4UBJJQFTF4DRCYZV", "length": 35480, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "கேள்வி பதில் - தன்னம்பிக்கையா இறை நம்பிக்கையா? | Spiritual Questions and answers - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n‘இன்னும் ஒரு செஞ்சுரி எடுத்தா 2 ரெக்கார்ட்’ - ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுப்பாரா கோலி\nவிசாகப்பட்டினம் ராசியான மைதானம்தான் ஆனால்.. டாஸும் முக்கியம் பாஸ்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 24-10-2018\n‘தோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தல் கிடப்பில் போடப்பட்டுள்ளது’ - மாநில அரசைச் சாடும் கே.பாலகிருஷ்ணன்\nஅவஞ்சர்ஸின் அடுத்த டைட்டில் இதுதானா\nஅஜித் நடிக்கும் 'விஸ்வாசம்' படத்தின் அடுத்த அப்டேட்\n‘வாடகை வீட்டில் போலி மதுபான பாட்டில்கள் பதுக்கல்’ - திருச்செந்தூர் போலீஸார் அதிர்ச்சி\n’நூதன முறையில் ரூ.5 லட்சம் திருட்டு’ - வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கில் கைவரிசை காட்டிய ஊழியர்\nகாஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் கைதி தற்கொலை முயற்சி\nசக்தி விகடன் - 19 Jun, 2018\nநம் எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்\nஅழகனின் ஆலயங்கள்... அற்புத வழிபாடுகள்\nநாரதர் உலா - என்ன நிகழ்ந்தது ஸ்ரீரங்கத்தில்\nரங்க ராஜ���ஜியம் - 5\n - 5 - குகஸ்ரீ ரசபதி அடிகள்\nஆலயம் தேடுவோம்: மகான்கள் போற்றிய சேஷத்திரத்தில்...\nமகா பெரியவா - 5\nகேள்வி பதில் - தன்னம்பிக்கையா இறை நம்பிக்கையா\nகேள்விக்கு என்ன பதில் - புடவை பரிசுப் போட்டி - 5\nகேள்வி பதில் - தன்னம்பிக்கையா இறை நம்பிக்கையா\nஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் கேள்வி-பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில்பிஸினஸ் கேள்வி - பதில்கேள்வி-பதில் கேள்வி-பதில்கேள்வி - பதில்பிஸினஸ் கேள்வி - பதில்கேள்வி - பதில்பிஸினஸ் கேள்வி - பதில் கேள்வி - பதில் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்கேள்வி-பதில்கேள்வி-பதில் கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி-பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கோயில் சொத்துக்கள்... பொது விஷயங்களுக்குப் பயன்படுத்தலாமாகேள்வி - பதில்இன்றைய வாழ்க்கை நிலை... வரமாகேள்வி - பதில்இன்றைய வாழ்க்கை நிலை... வரமா சாபமாஅறத்தை நிலைநாட்ட ஆன்மிகம் அவசியமாவாழ்வை நிர்ணயிப்பது விதியாகேள்வி - பதில்பாலியல் குற்றங்கள் குறைய... அற வழிகள் தீர்வாகுமா நவீன யுகத்துக்கு ஜோதிடம் அவசியமா நவீன யுகத்துக்கு ஜோதிடம் அவசியமாதத்து முறித்துக் கொள்வதை சாஸ்திரம் ஏற்குமாதத்து முறித்துக் கொள்வதை சாஸ்திரம் ஏற்குமா கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்தற்கொலை பாவமா...தாலி...அடிமைத்தனமா கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்தற்கொலை பாவமா...தாலி...அடிமைத்தனமா அறத்தின் அடையாளமாஆராதனைக்கு உரியது... உடலா, உள்ளமாகேள்வி - பதில்ஜாதக பொருத்தம் பார்ப்பதில் பலன் உண்டா கேள்வி - பதில்ஜாதக பொருத்தம் பார்ப்பதில் பலன் உண்டா கேள்வி - பதில்கேள்வி - பதில்இறைநாமம் ஒன்றே போதுமாகேள்வி - பதில்கேள்வி - பதில்இறைநாமம் ஒன்றே போதுமாகேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்முதியவர்கள் - முன்னோடிகளா, முட்டுக்கட்டைகளாகேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்முதியவர்கள் - முன்னோடிகளா, முட்டுக்கட்டைகளாகேள்வி பதில்கேள்வி பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்மூல நட்சத்திரத்தில் பெண் எடுக்கலாமாகேள்வி பதில்கேள்வி பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்மூல நட்சத்திரத்தில் பெண் எடுக்கலாமாகேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி-பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில் - வயதான பிறகுதான் காசிக்குச் செல்ல வேண்டுமாகேள்வி-பதில் - வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடலாமாகேள்வி-பதில்: ஸ்வாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமாகேள்வி-பதில்: ஸ்வாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமாகேள்வி-பதில்: பணமும் பொருளும் பகவானுக்குச் சமமாகுமாகேள்வி-பதில்: பணமும் பொருளும் பகவானுக்குச் சமமாகுமாகேள்வி - பதில்: ஆலய வளாகங்களில் தர்ப்பணம் செய்யலாமாகேள்வி - பதில்: ஆலய வளாகங்களில் தர்ப்பணம் செய்யலாமாகேள்வி பதில்: சுப காரியங்களுக்கு மூவராகச் செல்லலாமாகேள்வி பதில்: சுப காரியங்களுக்கு மூவராகச் செல்லலாமாகேள்வி - பதில்: மறுஜன்மம் உண்டு எனில், முன்னோர் ஆராதனை அவசியமாகேள்வி - பதில்: மறுஜன்மம் உண்டு எனில், முன்னோர் ஆராதனை அவசியமாகேள்வி - பதில்: வாழை இலையில் முதலிடம் எதற்குகேள்வி - பதில்: வாழை இலையில் முதலிடம் எதற்குகேள்வி - பதில்: சிவனாருக்கு லிங்க உருவம் எதற்குகேள்வி - பதில்: சிவனாருக்கு லிங்க உருவம் எதற்குகேள்வி - பதில்: சுவாதியில் சுபகாரியங்கள் செய்யலாமாகேள்வி - பதில்: சுவாதியில் சுபகாரியங்கள் செய்யலாமாகேள்வி - பதில்: பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமாகேள்வி - பதில்: பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமாகேள்வி - பதில்: பிரம்மனுக்கும் ஆயுள் கணக்கு உண்டாகேள்வி - பதில்: பிரம்மனுக்கும் ஆயுள் கணக்கு உண்டாகேள்வி ப���ில் - ருத்ராட்ச மாலையை எப்போதும் அணியலாமாகேள்வி பதில் - ருத்ராட்ச மாலையை எப்போதும் அணியலாமாகேள்வி பதில் - முன்னோரின் திருமாங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமாகேள்வி பதில் - முன்னோரின் திருமாங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமாகேள்வி பதில் - வீட்டின் முகப்பில் விநாயகர் சந்நிதி அமைக்கலாமாகேள்வி பதில் - வீட்டின் முகப்பில் விநாயகர் சந்நிதி அமைக்கலாமாகேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமாகேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமாகேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்காகேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்காகேள்வி பதில் - கோயில் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமாகேள்வி பதில் - கோயில் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமாகேள்வி பதில் - மந்திரம் ஜபித்தால் விஷக்கடி நீங்குமாகேள்வி பதில் - மந்திரம் ஜபித்தால் விஷக்கடி நீங்குமாகேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்குகேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்குகேள்வி பதில் - புத்திரப் பேறும் நற்கதியும்... கருடபுராணம் என்ன சொல்கிறதுகேள்வி பதில் - புத்திரப் பேறும் நற்கதியும்... கருடபுராணம் என்ன சொல்கிறதுகேள்வி பதில் - பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் என்ன தொடர்புகேள்வி பதில் - பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் என்ன தொடர்புகேள்வி பதில் - கோபுரத்தைத் தரிசித்தால் போதுமாகேள்வி பதில் - கோபுரத்தைத் தரிசித்தால் போதுமாகேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்கேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்கேள்வி பதில் - குங்குமம் சிதறினால் சுபசகுனமாகேள்வி பதில் - குங்குமம் சிதறினால் சுபசகுனமாகேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமாகேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமாகேள்வி பதில் - ராகுகாலம், எமகண்டத்தை விலக்கிவைப்பது ஏன்கேள்வி பதில் - ராகுகாலம், எமகண்டத்தை விலக்கிவைப்பது ஏன்கேள்வி பதில் - உடலில் உயிர் தங்கும் இடம் எதுகேள்வி பதில் - உடலில் உயிர் தங்கும் இடம் எதுகேள்வி பதில் - அருந்ததி நட்சத்திரம் உண்மையாகேள்வி பதில் - அருந்ததி நட்சத்திரம் உண்மையாகேள்வி பதில் - மதியப் பொழுதில் விளக்கேற்றலாமாகேள்வி பதில் - மதியப் பொழுதில் விளக்கேற்றலாமாகேள்வி பதில் - ரிது ஜாதகம் பயன்படுமாகேள்வி பதில் - ரிது ஜாதகம் பயன்படுமாகேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படிகேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படிகேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதாகேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதாகேள்வி பதில் - கனவில் தெய்வங்களைக் காணலாமாகேள்வி பதில் - கனவில் தெய்வங்களைக் காணலாமாகேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமாகேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமாகேள்வி பதில் - அஷ்டமியில் நல்ல காரியங்களைத் தொடங்கலாமாகேள்வி பதில் - அஷ்டமியில் நல்ல காரியங்களைத் தொடங்கலாமாகேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டாகேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா கேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமா கேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமாகேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டாகேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டாகேள்வி பதில் - கெட்ட கனவுகள் வராமலிருக்க என்ன செய்யலாம்கேள்வி பதில் - கெட்ட கனவுகள் வராமலிருக்க என்ன செய்யலாம்கேள்வி பதில் - நந்திதேவரைத் தொட்டு வணங்கலாமாகேள்வி பதில் - நந்திதேவரைத் தொட்டு வணங்கலாமாகேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமாகேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமாகேள்வி பதில் - தன்னம்பிக்கையா இறை நம்பிக்கையாகேள்வி பதில் - தன்னம்பிக்கையா இறை நம்பிக்கையாகேள்வி பதில் - மந்திரங்கள் அவசியமாகேள்வி பதில் - மந்திரங்கள் அவசியமாகேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமாகேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமாகேள்வி பதில் - எல்லோரும் ருத்திராட்சம் அணியலாமாகேள்வி பதில் - எல்லோரும் ருத்திராட்சம் அணியலாமாகேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமாகேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமாகேள்வி பதில் - அர்ச்சனை யார் பெயருக்குச் செய்வது நல்லதுகேள்வி பதில் - அர்ச்சனை யார் பெயருக்குச் செய்வது நல்லதுகேள்வி பதில்: கடவுளுக்கும் கோபம் வருமாகேள்வி பதில்: கடவுளுக்கும் கோபம் வருமாகேள்வி பதில்: விரத வழிபாடுகள் எதற்காககேள்வி பதில்: விரத வழிபாடுகள் எதற்காககேள்வி பதில்: எலுமிச்சை மாலையை என்ன செய்யலாம்கேள்வி பதில்: எலுமிச்சை மாலையை என்ன செய்யலாம��கேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமாகேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமாகேள்வி பதில்: அமாவாசை தினத்தில் வாசலில் கோலம் போடலாமா\nகாளிகாம்பாள் கோயில்’ சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர்\n கோயில் மூடியிருக்கும்போது சுவாமியை வழிபடலாமா சிலர், அப்படிச் செய்யக்கூடாது என்கிறார்களே\nபிரபஞ்ச சக்தியை நமக்கு அளிக்கக் கூடிய புனிதமான இடம் ஆலயம். எப்போதும் எல்லோருக்காகவும் வழிபாடு நடைபெறும் இடம் அது. அங்கே, சுவாமியின் முன்பாக திரை போடப் பட்டிருக்கும்போதும், கோயில் மூடியிருக் கும்போதும் வழிபடுவதைத் தவிர்ப்பது அவசியம். சிலநேரம், பயணத்தின்போது மூடியிருக்கும் கோயிலைக் கண்டு பக்தி மேலிட வணங்குகிறோம் எனில், அதில் தவறேதும் இல்லை.\nபொதுவாகவே நமக்குப் பழக்கமான ஒன்றை மாற்றிக்கொள்வது கடினம். நாம் கடவுளைக் கண்டாலோ, அவர் சிறப்பாக உறையும் ஆலயத்தைப் பார்த்தாலோ, நம்மையுமறியாமல் கைகூப்பி வணங்குவது நமது பழக்கம். இப்படிச் செய்பவர்கள் ஆலயம் மூடியிருக்கிறதா, திறந்துள்ளதா என்றெல்லாம் பார்க்கமாட்டார்கள், அவர்கள் உள்ளே உறையும் இறைவனை மனதில் ஏற்றி வழிபடுவார்கள். இறைவன் மீதான அதீத பக்தியே இதற்குக் காரணம்.\nஷண்முக சிவாசார்யர் Follow Followed\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nசபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும் சகோதரர்\n`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்ஸ்\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\n`அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு\nஜூஸ்... மாத்திரை... ஹெல்மெட்... நாக் அவுட் ஜெயக்குமார்\nமிஸ்டர் கழுகு: குற்றாலக் கூவத்தூர் க்ளைமாக்ஸ்\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/20th-amendment/", "date_download": "2018-10-24T03:24:05Z", "digest": "sha1:UHEXSQ7P4QXUP6OKJGGIR62D3JQHBFSO", "length": 31393, "nlines": 232, "source_domain": "athavannews.com", "title": "20th amendment | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவரலாற்றில் மூடிமறைக்கப்பட்ட கொலைகளில் இதுவே மிக மோசமானது\nசட்டத்துறையின் செயற்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன – பொதுபலசேனா\nபட்டாசு வெடிக்க தடையில்லை:மகிழ்ச்சியில் சிவகாசி\nசி.வி.க்கு மனசாட்சி என்பதே இல்லை – சிவஞானம் ஆதங்கம்\nமற்றுமொரு ஊழல்வாதிகளுக்கு மக்கள் ஆட்சியை வழங்கக்கூடாது – அநுர\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக\nவினைத்திறனற்ற செயற்பாட்டால் தோல்விகண்டுள்ளோம்: தவராசா\nயுத்தக் குற்றத்தை ஒப்புக்கொள்ளத் தயாராகிறது நல்லாட்சி அரசு: ஜீ.எல் பீரிஸ் சாடல்\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையில் அரசாங்கம் தலையிட வேண்டும்: சி.பி.ரத்நாயக்க\nஅ.தி.மு.க. அரசாங்கத்தை அசைக்க முடியாது: ஓ.பன்னீர் செல்வம்\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: பயங்கரவாதிகள் மூவர் உயிரிழப்பு\nமூன்று வருடங்களில் சிரியாவில் 88 ஆயிரம் போராளிகள் கொல்லப்பட்டனர் - ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு\nமிச்சிகனில் மேலும் 60 சிசுக்களின் சடலங்கள் கண்டெடுப்பு\nஇளவரசர் ஹரியை கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய படகோட்டி\nவிராட், ரோஹித் அதிரடி - இந்திய அணி இலகு வெற்றி\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nநல்லூரானின் மானம்பூ திருவிழாவும் சிறப்பும்\nசிறப்பாக இடம்பெற்ற ஆதவனின் நவராத்திரி விழா\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nநவராத்திரியின் இறுதி நாளான வீட்டு பூஜையின் சிறப்பு என்ன\nமன்னார் மாவட்ட செயலகத்தின் வாணி விழா நிகழ்வு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nரொக்கட்டிற்கு குளிரூட்டும் முறையை பரிசோதித்தது நாசா\nஅதிநவீன தொழிநுட்பம் கொண்ட தொலைபேசியை அறிமுகப்படுத்த சம்சுங் நடவடிக்கை\nநிலவிலிருந்து பூமியில் விழுந��த விண் கல் ஏலத்தில்\nவாட்ஸ் அப் செயலியில் புது அம்சங்கள் விரைவில்\nவேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்- தென் கொரியா முதலிடம்\nஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்\nதொழிநுட்ப கோளாறினால் முடங்கியது யூடியூப்\nஇனி பறப்பதற்கு இறக்கை தேவையில்லை – ஜெட் பறக்கும் ஆடை வந்துவிட்டது\n20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக மஹிந்த அணி சவால்\n20ஆவது திருத்தச் சட்டத்தை சர்வஜன வாக்கெடுப்பிலும், நாடாளுமன்றிலும் தோற்கடிப்போமென மஹிந்த ஆதரவு ஒன்றிணைந்த எதிரணி குறிப்பிட்டுள்ளது. அத்தோடு, குறித்த திருத்தச் சட்டமூலம் சட்டத்திற்கு முரணானதென்றும் முடிந்தால் சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றிபெற்... More\nஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள ஜே.வி.பி. அஞ்சுகிறது: உதய கம்மன்பில\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஜே.வி.பிக்கு இருக்கும் அச்சத்தின் காரணமாகவே 20ஆவது திருத்தச் சட்டமூலத்தைக் கொண்டுவர முயற்சிக்கிறது என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற... More\n- ஜெனீவாவில் ஓங்கிய கரங்கள்\nபிரிவினைவாதத்தை வெற்றியடையச் செய்து நாட்டை சீர்குலைக்கும் 20ஆவது திருத்தச்சட்டத்தை தோற்கடிக்க வலியுறுத்தி ஜெனீவாவில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசப்பற்றுள்ள இலங்கை மன்றம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில், ஐக்கிய நாடுகளின் மனித ... More\n13ஐ மாற்றாமல் 20ஐ ஏற்கக் கூடாதென வலியுறுத்து\nஅரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை திருத்தியமைக்காமல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கக் கூடாதென, Buddha Sasana Karaya Sadhaka Mandalaya எனப்படும் பௌத்த அமைப்பொன்று வலியுறுத்தியுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழி... More\n – ஜனாதிபதியின் நிலைப்பாடு என்ன\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது என்ற பெயரில், நாட்டை பிளவடையச் செய்யவே 20ஆவது திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளதாக நாட்டை கட்டியெழுப்பும் தேசிய அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. மேலும், இதுதொடர்பில் தனது நிலைப்பாடு என்ன என்ற... More\n20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து ஜே.வி.பி. விளக்கம்\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் 20ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட���லும், சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாகவே நடைமுறைக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. மேலும், இந்தத் திர... More\n20ஆவது திருத்தச் சட்டமூலம்: மஹிந்த முக்கிய அறிவிப்பு\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் நாளை மறுதினம் (புதன்கிழமை) தீர்மானிக்கப்படுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அன்றைய தினம் எதிரணி தலைவர்களுட... More\nஅரசியல் அமைப்பு தொடர்பில் வழிநடத்தல் குழு தயாரித்த அறிக்கை தேரர்களிடம்\nஅரசியல் அமைப்பு தொடர்பில் வழிநடத்தல் குழு சம்பித்த இடைகால அறிக்கை மஹாநாயக்க தேரர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இதனை கையளித்துள்ளார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பிரதமரின் வழிகாட்டலுக்கு அமைய ... More\nவிக்னேஸ்வரனுக்கு விளங்கியது சம்பந்தனுக்கு விளங்கவில்லையா: அதாஉல்லா\nவடக்கு கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைத்துக் கொள்ளுவதற்கான முயற்சிகள் திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய காங்கிரஸ் கட்சியின் தவைரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார். பாலமுனையில் நேற்று இரவு இடம்பெற்ற ‘கால... More\nமாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்\nமாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் குறித்த சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், திருத்தச் ... More\nஇலங்கை நாடாளுமன்றில் அமளி: 20ஆவது திருத்தச் சட்டத்தில் குழப்பம்\nஇலங்கை அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக எழுந்த கடும் வாதப் பிரதிவாதங்களை தொடர்ந்து, நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருத்தங்களுடனான சட்டமூலம் நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) முன்வைக்கப்பட்ட நிலையில், அது மாகாண சபைகள... More\nதிருத்தங்களுடன் வருகிறது 20ஆவது திருத்தச் சட்டமூலம்\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலமானது, திருத்தங்களுடன் இன்று (புதன்கிழமை) இலங்கை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படு��ிறது. 20ஆவது திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுமென அரசாங்கம் த... More\n20ஆவது திருத்தச் சட்டமூலம்: உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை வெளியிட்டாா் சபாநாயகா்\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தினை நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும் சர்வஜன வாக்கெடுப்பு மூலமும் நிறைவேற்றுவது அவசியமென உச்ச நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்டமையை சபாநாயகா் கரு ஜயசூரிய இன்று (செவ்வாய்க்கிழமை) நா... More\n20 ஆம் சட்டமூலத்தில் இருந்து அரசாங்கம் பின்வாங்கியது: வருகிறது புதிய சட்டம்\n20ஆம் திருத்தச் சட்டத்திற்கான எதிர்ப்புகள் வலுப்பெற்று வரும் நிலையில், அதற்கு பதிலாக புதிய சட்டமூலம் ஒன்றை இலங்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. சகல மாகாண சபைகளின் தேர்தல்களையும் ஒரே தடவையில் நடத்தும் ஏற்பாடுக... More\nமுஸ்லீம்களை கிழக்கு மாகாணசபை காட்டிக் கொடுத்துள்ளது – அதா உல்லா\n20 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தை கிழக்கு மாகாணசபை ஏற்றிருப்பது அங்கிருக்கும் மக்களைக் காட்டிக் கொடுத்த செயல் என தேசிய காங்கிரசின் தலைவர் அதா உல்லா சாடியுள்ளார். கிழக்கையும் வடக்கையும் இணைப்பதன் மூலம் முஸ்லீம் மக்களை மாகாண சிறுபான்மையாக்கு... More\nகூட்டமைப்பின் திருத்தங்களை ஏற்றது அரசாங்கம்\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையில் 20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற ... More\n20இற்கு மீண்டும் அடி – வடக்கும் நிராகரித்தது (2ஆம் இணைப்பு)\n20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை வடக்கு மாகாண சபையும் நிராகரித்துள்ளது. அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) கூடிய வடக்கு மாகாண சபை அமர்வில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேற்படி திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் ம... More\nஅரைகுறை தீர்வை தமிழர்கள் மீது திணிக்க சதி: சி.வி.\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமானது வடக்கு கிழக்கு மக்களின் இறையாண்மையில் தலையிடுவதாக அமைந்துள்ளதென வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு முன்வைக்கப்படவுள்ள அரைகுறை தீர்வை தமிழ் மக்கள் மீது... More\nஊவாவில் தோற்றது 20ஆவது திருத்தச் சட்டம்\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம், ஊவா மாகாண சபையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இன்றைய மாகாண சபை அமர்வில் குறித்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், சட்டமூலத்திற்கு ஆதரவாக 5 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. சகல ம... More\nதமிழரசுக் கட்சியிலிருந்து அனந்தி விலகும் விவகாரம்: சபையில் சர்ச்சை\nமாகாண சபைகளில் சர்வாதிகார ஆட்சி நடத்த வேண்டாம்\nஜனாதிபதிக்கெதிரான கொலை சதி: குரல்பதிவு பொருந்துவதாக அறிவிப்பு\nவடக்கு மாகாண சபை கீதத்திற்கு அங்கீகாரம்\nசம்பிரதாய நிகழ்வுடன் ஆரம்பமானது வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு (2ஆம் இணைப்பு)\nதாயானார் 12 வயது சிறுமி: மல்லாவியில் சம்பவம்\n10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் மீது பொதுமக்கள் சரமாரி தாக்குதல்\nபொம்மைக் காருக்கு அபராதம் விதித்த பொலிஸ் அதிகாரி\nகாதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nசட்டத்துறையின் செயற்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன – பொதுபலசேனா\nநம்பிக்கையில்லா பிரேரணையிலிருந்து விக்கியை சம்பந்தனே காப்பாற்றினார் – சிவாஜிலிங்கம்\nகுழந்தை உணவில் விஷம் கலக்க முயற்சித்த ஜேர்மனியர் ஒருவருக்கு சிறைத்தண்டனை\n“ஆண்ட்டிய டச் பண்ற இவர் ஆண்ட்டி இண்டியன்“ 3 நிமிட காட்சி வெளியானது\nமனநலம் குன்றிய ஒருவரின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 122 ஆணிகள்\nகொஞ்சி விளையாடும் விஜய் – வைரலாகும் காணொளி\nடி.எஸ்.சேனாநாயக்க, பண்டாரநாயக்க ஆகிய இருவரினதும் இணைப்பே நான் – ஜனாதிபதி\nமுக்காடு அணிவதற்கு எதிரான தடைக்கு ஐ.நா கண்டனம்\nஇலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி\nஉலகின் மிக நீண்டபாலத்தில் பயணித்த முதல் வாகனம் எது தெரியுமா\nஉலகின் மிக உயரமான பாலமாக கின்னஸ் புத்தகத்தில் பதிவான சீனப்பாலம்\n800 வருடங்கள் பழமையான மரச்சிலைகள் கண்டுபிடிப்பு\nபெண் சிங்கத்தின் தாக்குதலில் உயிரிழந்தது ஆண் சிங்கம்\nஅரியவகை இரட்டைத்தலை பாம்பு மக்களின் பார்வைக்கு\nசீனாவில் பிறந்த வினோதமான ஆபிரிக்க காட்டுப் பூனைக்குட்டிகள்\n‘முதலை வேட்டைக்காரர்’ ஸ்டீவ் இர்வின் குடும்பத்தின் புதிய நிகழ்ச்ச��� வௌியீடு\nவியக்க வைக்கும் சாகச காட்சிகள்\nஒரே இரவில் 300,000 இற்கும் அதிகமான மின்னல் வெட்டு – அச்சத்தில் மக்கள்\nமோதிக்கொள்ளும் அரிய வகை மான்கள் – சுவாரசிய பின்னணி\nமக்கள் வங்கியின் புதிய தலைவராக சுஜாதா குரே நியமனம்\nபெரும்போக நெற்செய்கை முன்னெடுக்க தீர்மானம்\n2019ஆம் ஆண்டு சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த நாடுகள் – இலங்கைக்கு முதலிடம்\nஇந்திய கடுகு எண்ணெய் உணவுக்கு தடை நீக்கிய சீனா\nஇறக்குமதி செய்யப்படும் பொருட்களை களஞ்சியப்படுத்தும் நடவடிக்கை தனியாரிடம் ஒப்படைப்பு\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் மீண்டும் சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t52449-topic", "date_download": "2018-10-24T03:26:14Z", "digest": "sha1:VX736WSZW7ASTHZXTREQ6PHXQAA373O6", "length": 14418, "nlines": 119, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "தங்கம் கடத்திய காங்., தலைவர் கைது", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஐப்பசி பௌர்ணமி – ஆனந்தம் தரும் அன்னாபிஷேகம்\n» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்\n» நாளைய பொழுது - கவிதை\n» சுவடு {கவிதை} – ப.மதியழகன்\n» காத்திருப்பு {கவிதை} – ப.மதியழகன்\n» சிறுகவிதைகள் – ப மதியழகன்\n» மலையின் மௌனம் – கவிதை- ப.மதியழகன்\n» மௌனத்திற்கு ஆயிரம் அர்த்தம்.\n» கருஞ்சீரகம்.. அகத்துக்கு பலம்\n» வடகிழக்கு பருவமழை அக்.26 -இல் தொடங்க வாய்ப்பு\n» கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை\n» கோஹ்லி, ரோகித் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி\n» அமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல விழா பாதுகாப்பில் 1,224 போலீசார்\n» ரஷியாவுடன் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுகிறது டிரம்ப் அறிவிப்பு\n» 12க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 20 பேருக்கு சிறைத்தண்டனை\n» 19. என்னைப் பற்றி நான் : நிஷா\n» நடக்கும்போது சார்ஜ் ஆகிற பவர் பேங்க்\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\n» சுப்பிரமணி - நகைச்சுவை\n» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாய்...\n» ஒரு அடிக்குத் தாங்கலை, ஓடிட்டான்\n» இதுதான் இருட்டுக்கடை அல்வான்னு சாதிக்கிறா...\n» தினமும் பின்னி எடு���்கறாங்க…\n» உங்களுக்கு நல்ல காலம் பிறந்திடுச்சு...\n» எந்தக் கடையில சரக்கு வாங்கினே\n» எரிக்கிறதா, புதைக்கிறதான்னு பிரச்சினை...\n» பக்கத்து வீட்டுக்காரிக்கு தூக்கத்திலே நடக்கிற வியாதி…\n» அம்மா….ஏன் அப்பாவைத் திட்டறே\n» மனைவியை அடக்குவது எப்படி..\n» மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி…\n» இரு கண்ணில் மதுவெதற்கு..\n» சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n» விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nதங்கம் கடத்திய காங்., தலைவர் கைது\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nதங்கம் கடத்திய காங்., தலைவர் கைது\nராமநாதபுரம் மாவட்ட காங்., தலைவர் ‛குட்லக்' ராஜேந்திரனை,\nதங்கம் கடத்திய விவகாரத்தில், மத்திய வருவாய் புலனாய்வு\nதுறை அதிகாரிகள் கைது செய்தனர்.\nராமநாதபுரம் மாவட்ட காங்., தலைவராக இருப்பவர் குட்லக்\nராஜேந்திரன். திருச்சி - புதுக்கோட்டைக்கு இடையே லட்சுமணப்பட்டி\nசுங்கசாவடியில், சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த\nகுட்லக் ராஜேந்திரனுக்கு சொந்தமான காரை மத்திய வருவாய்\nபுலனாய்வு துறை அதிகாரிகள் கடந்த, 22ம் தேதி சோதனை செய்தனர்.\nஅதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3.50 கோடி ரூபாய் மதிப்புள்ள,\n12 கிலோ தங்கத்தை கைப்பற்றினர். இந்த தங்கம் குட்லக்\nராஜேந்திரனுடையது என பிடிபட்ட காரின் டிரைவர் ஒப்புதல் வாக்குமூலம்\nஅளித்தார். அதன்பேரில் குட்லக் ராஜேந்திரனின் சென்னை\nராயப்பேட்டையில் இருக்கும் வீடு சோதனையிடப்பட்டது.\nஅதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் போது,\nகுட்லக் ராஜேந்திரன் அவர் வீட்டு எதிரிலேயே தப்பி ஓடி, தடுக்கி விழுந்து\nஇடது கையை முறித்துக் கொண்டார். அவருக்கு ராயப்பேட்டை\nமருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மாவுக் கட்டு போடப்பட்டது.\nபின்னர் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்க��்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://danieljeeva.blogspot.com/2008/11/", "date_download": "2018-10-24T02:59:12Z", "digest": "sha1:ZI2FJMPIBHQ3PMQLSEMHXWW3N6HMW2YR", "length": 13981, "nlines": 95, "source_domain": "danieljeeva.blogspot.com", "title": "தோணி: November 2008", "raw_content": "தோணி -டானியல் ஜீவா- மின் அஞ்சல்-danieljeeva1@gmail.com\nஈழத்தின் இலக்கியச் சிற்றேடுகளின் வரலாற்றில் டானியல்அன்ரனியின்சமர்’|\nஎழுபதுகளின் பிற்பகுதியில் யாழ்ப்பாணம் நாவாந்துறையில் இருந்து வெளிவந்த இலக்கியச் சஞ்சிகை சமர். சமரின் ஆசிரியராக இருந்த டானியல் அன்ரனி தனது 47வது வயதில் 1994இல் சற்றும் எதிர்பாராத வகையில் காலமானார்.\nஅறுபதுகளின் கடைசிக் கூற்றில் சசி கிரு~;ணமூர்த்தி, ராதேயன், பாலகிரி, டானியல் அன்ரனி ஆகியோர் செம்மலர்என்னும் இலக்கிய வட்டத்தினை ஆரம்பித்தனர். இலக்கியக் கலந்துரையாடல்கள், நூல் விமர்சனங்கள் என இலக்கிய வட்டத்தின் செயற்பாடுகள் துடிப்புடன் நடந்தன.\nடானியல் அன்ரனி இவ்விலக்கிய வட்டத்தின் தலைவர். அணு என்னும் சஞ்சிகையையும் இந்த இலக்கிய வட்டம் வெளியிட்டது. மூன்று இதழ்களுக்கு மேல் ஷஅணு வரவில்லை. செம்மலர் இலக்கிய வட்டமும் செயலிழந்து போனது.\nஅதன் பின் ஒரு பத்து ஆண்டு;ள் கழித்து ஷசமரை வெளியிடத் தொடங்கினார் அவர். ஜனவரி 1979இலிருந்து.\nநவீன கலை இலக்கியம் மற்றும் மாக்சிஸ அழகியல் ஆகியவற்றை விஸ்தாரமாக வெளிப்படுத்தும், அறிமுகப்படுத்தும் ஒரு களமாகவே செயற்பட்டது சமர்.\nபேராசிரியர் அமரர் கைலாசபதியின் குரலாகவும் முற்போக்கு இலக்கியப் பிரசாரத் தளமாகவுமே களம் இருந்தது.\nஅலை, மற்றும் மு.பொ. வில்வரத்தினம் போன்றவர்களின் கைலாசபதி எதிர்ப்புப் பிரசாரத்துக்கு எதிர் பிரசாரம் செய்வதே சமரின் முக்கிய நோக்கம் என்று சமர் வெளியீட்டின் பின்னணியில் இயங்குபவர் பேராசியரியர் கைலாசபதியே என்றும் அப்போது பேச்சுக்கள் அடிபட்டன.\nஷஷசமர்ஷ என்னும் தலைப்பும் இந்தப் போருக்கான ஆரம்பத்தின் அறிகுறியின் தொனியாகவும் இருக்கிறது. சமரின் ஆசிரியர் பக���தியான அதிர்வில் ஒவ்வொரு இதழிலும் வந்த செய்திகள் இந்த மேற்படி பேச்சுக்கள் உண்மையாகவும் இருக்கலாம் என்பதையே உணர்த்தின.\nஷஷமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் கட்டரையின் மூலம் இலங்கையில் பரவலாக எழுதி வந்தவர் வெங்கட் சாமிநாதன். எழுத்தாளர்கள் எழுத்தைவிட எழுத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளை ஆராய்வதில் அக்கறை உள்ள விமர்சகர் மார்க்சிஸ்டுகளின் இலக்கியங்களை நிதர்சன்........ தாக்குவதன் மூலம் மலிவாக விளம்பரம் தேடி......\n(அதிர்வுகள் - சமர் 3)\nசிகரம் டிசம்பர் இதழில் அ. யேசுராசா.... கடிதம் வெளிவந்திருந்தது. அதன் இரு குறிப்புகளுக்கும் பதில் அளிப்பது அவசியம் எனக் கருதுகிறோம். மல்லிகை, சமர், இரண்டிலுமே கைலாசபதியின் கருத்துக்களை விமர்சிக்கும் வாய்ப்பில்லை. ஒருவித தனிநபர் வழிபாடு என்ற கருத்து ஒன்று.... மற்றது படைப்பு விமர்சனம் ஆகியவற்றில் ஆரோக்கியமானதோர் இலக்கியச் சூழல் இங்கு நிலவுவதாகக் கூறப்படுவது மாயையே என்பது கலாநிதிகள் ஆதிக்கம் என்று கைலாசபதி உட்பட பல விமர்சகர்கட்கு எதிரான காட்டித் தாக்குதலை மல்லிகை ஏற்கனவே அனுமதித்திருந்தது. இவ்வகையிலேயே மு. பொன்னம்பலம், மு. தளையசிங்கம் போன்றோரின் கருத்துக்களும் அவ்வப்போது வெளிவந்திருக்கின்றன..... (அதிர்வுகள் - சமர் 4)\n.... இவர்களது சுயத்தை அம்பலப்படுத்துவதும் இவர்களது முரண்பாட்டின் அடிப்படையிலேயே உண்மைக் கலையை பிரபலப்படுத்துவதும் தனது முக்கிய பணியென சமர் ஏற்றுக் கொண்டது. (பார்வை - சமர் 5)\nநின்று போனதாகக் கூறப்பட்ட ஆனாலும் முகம் காட்டத் தொடங்கியிருக்கிறது. அக் கட்டுரையைக் காட்டக் கூடாது என்றதுடன் கட்டுரையை சமருக்கு அனுப்பிய ஷஷஇவர்கள் எல்லாம் அயோக்கியர், கைப்பந்தங்கள் என்பது போன்ற கருத்துப்பதிவு சஞ்சிகை சிகரத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். தனத்தை எந்த சஞ்சிகை ஆசிரியனால்தான் கொள்ள முடியும்... (அதிர்வுகள் - சமர்5)\nஜனவரி 79இலிருந்து மார்ச் 90 வரை இதழ்கள் வெளிவந்துள்ளன.\nமட்டுவில்லைச் சேர்ந்த ஓவியர் கோ. கைலாசநாதனின் ஓவியங்கள் பெரும்பாலான சமரின் அட்டைகளை அலங்கரித்தன.\nடானியல் அன்ரனியின் ஷவலை என்னும் சிறுகதை தொகுதிக்கும் கைலாசநாதனே அட்டைப்பட ஓவியம் வரைந்துள்ளார் என்றாலும் அது ஏனோ எடுபடவில்லை.\nஈழத்தின் இலக்கியச் சிற்றேடுகளின் வரலாற்றில் ஷஷசமரின்ஷ ��ருகையும் செயற்பாடும் குறித்து வைக்கப்பட வேண்டியதற்கான நிர்ப்பந்தத்தை தருவது சமரின் கனதியான கட்டுரைகளே.\nமுற்போக்கு இலக்கியமும் அழகியல் பிரச்சினைகளும் - கைலாசபதி\nதமிழ் நாவல்களில் மனித உரிமை மக்கள் போராட்டமும் - கைலாசபதி\nஷஈழத்து இலக்கியமும் இடதுசாரி அரசியல் - சித்திரலேகா மௌனகுரு\nசிங்கள சினிமா 70 - 80 நம்பிக்கை பத்து ஆண்டுகள் - ரெஜி சிரிவர்த்தனா\nஈழத்துப் புனைகதைகளில் சமுதாய மரபும் பேச்சு மொழி வழக்கும் - சி. வன்னியகுலம்\nதிரைக்கதை எழுதும் கலை கட்டுரை - திஸ்ஸ அபயசேகர. தமிழில் கே. லிங்கம்\nசாதி அமைப்பும் இலங்கைத் தமிழர்களுக்கு வ.ஐ.ச. செயபாலன். இன்னும் சசி கிரு~;ண மூர்த்தி: மிர்னாள் சென்: முருகயைன்.... சமுத்திரன் சோ. கிரு~;ணராஜா, கே. சிவகுமரன்... கோ. கேதாரநாதன் என்று கட்டுரைகள் தொடர்கின்றன.\nகவிதைகளும், சிறுகதைகளும் கூட சமரின் பிரசன்னத்தை பிரதானப்படுத்துகின்றன. மாத்தளை வடிவேலன், சாந்தன்: எம்.ஏ.நுஃமான். ஆனந்தமயில் சி. சுதந்திரராஜா ஆகியோரது சிறுகதைகளும் சமரில் பிரசுரம் பெற்ற நல்ல கதைகள்.\nஉழைக்கும் வர்க்கத்தின் நண்பன் டொமினிக் ஜீவா (மல்லிகை ஆசிரியர்) (1)\nகல்லறையிலிருந்து ஒரு குரல் (2)\nகவிஞர் ராஜ மார்த்தாண்டனுக்கு (1)\nகொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு (1)\nகொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கிறோம் (1)\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாகநாடு குறித்து தேவகாந்தன் (1)\nதேவகாந்தன் சதுரக் கள்ளி – (1)\nபடங்களில் இன்னொரு பகுதி-2 (1)\nமண் குடிசைகளும் சில மயக்கங்களும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mgrroop.blogspot.com/2018/03/random.html", "date_download": "2018-10-24T04:04:17Z", "digest": "sha1:NJD2IIMFQZVAAKWCSTLWEZBSU73B7EEW", "length": 13849, "nlines": 260, "source_domain": "mgrroop.blogspot.com", "title": "M G R: Random", "raw_content": "\nசென்னை பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக எம்.ஜி.ஆர். பெயரில் ஆய்வு இருக்கை அமைக்கப்படுகிறது. இதற்கு சைதை துரைசாமி ரூ.25 லட்சம் வழங்கினார்.\nசென்னை பல்கலைக்கழகத்தில், இதுவரை பல பெரிய தலைவர்கள் பெயரில் ஆய்வு இருக்கைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் அந்த தலைவர்கள் பற்றி மாணவர்கள் ஆய்வு செய்ய வசதியாக இருக்கிறது. தற்போது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது.\nஆனால், அவர் மறைந்து 30 ஆண்டுகள் ஆனபிறகும், அவர் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ள முடியவில்லை என சைதை துரைசாமியின் மனித நேய மையத்தின் வழியாக ‘சிவில் சர்வீஸ்’ தேர்வு எழுதும் மாணவர்கள் மூலம் அவருக்கு தெரிய வந்தது. இதற்கு காரணம் அவர் பெயரில் ஆய்வு இருக்கை இல்லை என்று மாணவர்கள் தெரிவித்தனர்.\nஇதைத் தொடர்ந்து, சைதை துரைசாமி உடனடியாக சென்னை பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு எம்.ஜி.ஆர். பெயரில் ஆய்வு இருக்கை அமைக்க ரூ.25 லட்சத்தை அவர் தலைமையில் இயங்கி வரும் மனிதநேய மையத்தின் சார்பில் வழங்கினார். இதற்கான ஒப்புதல் சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற ‘சிண்டிகேட்’ கூட்டத்தில் வழங்கப்பட்டது. ‘பாரத ரத்னா புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆய்வு இருக்கை’ என்ற பெயரில் இந்த இருக்கை செயல்படும்.\nஇது குறித்து சைதை துரைசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-\nஅன்பு, பாசம், நேசம், பரிவு, கருணை, இரக்கம், அர்ப்பணிப்பு வாழ்க்கை, பிறர் துன்பம் போக்குதல், பிறர் தவறை மன்னித்தல், பிரதிபலன் பாராமல் உதவி செய்தல், தன்னைப்போல் பிறரையும் நினைப்பது, தேவைப்படுவோரின் தேவை அறிந்து தேடிப்போய் உதவி செய்வது ஆகிய 12 வடிவங்களிலான மனிதநேய சிந்தனைகளை எம்.ஜி.ஆர். வாழ்நாள் முழுவதும் கடைபிடித்து வந்தார்.\nஇது தவிர, எம்.ஜி.ஆரின் ஊழலற்ற சிறப்பான ஆட்சி முறை, அவர் நடித்த திரைப்படங்களிலும் அவர் வெளிப்படுத்திய புரட்சி, காதல், போர், தாய்மை, பொதுநல ஆர்வம், மக்களாட்சி தத்துவம், வாழ்வியல் பண்புகள், கதை காட்சி அமைப்புகள், திரைப்பாடல்கள் வசனம் ஆகியவற்றை உள்ளடக்கி, அவரது வாழ்க்கையும், அரசியல் வாழ்க்கையும், திரை வாழ்க்கையும் எப்படி சமுதாயத்தை மாற்றி அமைக்க உதவியது என்பதை மாணவர்கள் ஆய்வு மேற்கொள்வதை இந்த இருக்கை குறிக்கோளாக கொண்டு இயங்கும்.\nஎம்.ஜி.ஆர். திரையுலகிலும், அரசியலிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பெற்ற மாபெரும் வெற்றிக்கான உத்திகள் கண்டறியப்படும். எம்.ஜி.ஆரின் வெற்றி குறித்த நூல்கள் வெளியிடப்படும். ஆய்வு மாணவர்கள் சேர்க்கப்படுவர். ஆண்டுக்கு இரண்டு கருத்தரங்கம் மாநில அளவிலும், தேசிய அளவிலும் நடத்தப்படும். ஆண்டுக்கு ஒரு சர்வதேச கருத்தரங்கு நடைபெறும்.\nஅவரது படங்கள் பாதுகாக்கப்படும். எம்.ஜி.ஆர். நூலகம் மற்றும் ஆவணக் காப்பகம் உருவாக்கப்படும். மாதம் ஒரு முறை “படம் அல்ல பாடம்” என்ற தலைப்பில் அவரது படங்கள் திரையிடப்பட்டு, அப்படம் ��ுறித்த கருத்துகள் பகிரப்படும். எம்.ஜி.ஆர். பற்றிய நூல்கள், கட்டுரைகள், பட விமர்சனங்கள் என அனைத்தும் சேகரிக்கப்படும். சிறிய துணுக்கு செய்திகள் கூட சேகரிக்கப்பட்டு ‘மைக்ரோ பிலிம்’ முறையில் பாதுகாக்கப்படும்.\nவெளிநாட்டினர் எம்.ஜி.ஆர். பற்றி நடத்துகின்ற ஆய்வுகளுக்கு ஊக்கம் அளிக்கப்படும். மூன்று மாதத்துக்கு ஒரு முறை பாரத ரத்னா எம்.ஜி.ஆர். என்ற பெயரில் ஒரு ஆய்வு இதழ் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-02-54/item/10597-2018-05-16-21-31-23", "date_download": "2018-10-24T03:45:58Z", "digest": "sha1:YC4GKCCCXTL2RC37P5CEVNUR7NI7XGDJ", "length": 7371, "nlines": 83, "source_domain": "newtamiltimes.com", "title": "ஐ.பி.எல் : பஞ்சாபை வீழ்த்தி மும்பை வெற்றி", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஐ.பி.எல் : பஞ்சாபை வீழ்த்தி மும்பை வெற்றி\nஐ.பி.எல் : பஞ்சாபை வீழ்த்தி மும்பை வெற்றி\tFeatured\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பஞ்சாபை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை ‛திரில்' வெற்றி பெற்றது.\nஇந்தியாவில், 11வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. மும்பையில் நடந்த லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' மும்பை அணி, பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வால், கருண் நாயர் நீக்கப்பட்டு யுவராஜ் சிங், மனோஜ் திவாரி சேர்க்கப்பட்டனர். மும்பை அணியில் டுமினிக்கு பதிலாக போலார்டு இடம் பிடித்தார். 'டாஸ்' வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.\nமும்பை அணிக்கு லீவிஸ் (9), இஷான் கிஷான் (20) விரைவில் திரும்பினர். ஆன்ட்ரூ டை 'வேகத்தில்' சூர்யகுமார் (27) சிக்கினார். கேப்டன் ரோகித் (6) ஒற்றை இலக்கில் திரும்பினார். குர்னால் 32 ரன் எடுத்தார்.சிறப்பாக விளையாடிய போலார்டு (50) அரை சதம் அடித்தார். முடிவில், மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்தது. மெக்லீனகன் (11), மார்க்கண்டே (7) அவுட்டாகாமல் இருந்தனர். பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ஆன்ட்ரூ டை 4 விக்கெட் வீழ்த்தினார்.\nபின், களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு லோகேஷ் ராகுல், கெய்ல் ஜோடி துவக்கம் தந்தது. கெய்ல் 18 ரன்களில் அவுட்டானார். பின், இணைந்த ராகுல், பின்ச் ஜோடி பொறுப்புடன் விளையாடியது. ஹர்திக் பாண்ட்யா பந்தை பின்ச் சிக்சருக்கு பறக்கவிட்டார். குர்னால் பந்து���ீச்சில் இரண்டு பவுண்டரி அடித்த ராகுல் அரை சதம் எட்டினார். பின்ச்(46), பும்ரா வேகத்தில் வெளியேர ஆட்டம் மும்பை பக்கம் திரும்பியது. ஸ்டோய்னிஸ்(1), யுவராஜ்சிங்(1) ஏமாற்றினர்.\n20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன் எடுத்து, 3 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பும்ரா 3 விக்கெட், மெக்லீனகன் 2 விக்கெட் வீழ்த்தினர்.\nMore in this category: « ஐ.பி.எல்: 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி\tகிரிக்கெட் : முடிவுக்கு வருகிறது டாஸ் போடும் முறை »\n2 மணி நேரம் மட்டும் - பட்டாசு வெடிக்க புதிய கட்டுப்பாடுகள்\nஸ்ரீரங்கம் கோவில் சிலை திருட்டு: விசாரணை அறிக்கை தாக்கல்\nதொடர்ந்து 6 வது நாளாக பெட்ரோல் விலையில் சரிவு\nபொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 75 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2729&sid=8ec420e768a18f80a65d516571f76bbb", "date_download": "2018-10-24T04:15:43Z", "digest": "sha1:FSXKQOCHLH3IWQKAWFHEPFKTRP2XBYDD", "length": 30253, "nlines": 372, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஎன் நண்பனைத் தேடுகிறேன்... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்���ள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஎன் நிழலாய் , நிழலுக்கான வெளிச்சமாய்\nவாழ்விலே விடிவாய் வந்தவனைத் தேடுகிறேன் ,\nவகுத்ததைப் பங்கிட , வேறொன்றுமில்லை...\nRe: என் நண்பனைத் தேடுகிறேன்...\nநட்பை தேடும் நல்வரிகள் ஐயா...\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: என் நண்பனைத் தேடுகிறேன்...\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2745&sid=4c8023d45ddef1f1fc857909fd662799", "date_download": "2018-10-24T04:12:51Z", "digest": "sha1:5NUWMJEE3UQTLSKCY5SBFSMZH4GWKXNF", "length": 30301, "nlines": 351, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 14th, 2017, 10:07 am\nஇனிய உழவர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய மகர ஜோதி வாழ்த்துக்கள்\nஇனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........\nஇனிக்க இனிக்க பொங்கல் பொங்கி.....\nஇன்னும் பல சுவை பலகாரங்கள் படைத்து...\nஇல்லறத்தில் இறைவன் அருள் பாலிக்க......\nஇன்முகம் முகம் மலர்ந்து சுவைகும்......\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nஇரவு பகலாய் வயலில் புரண்டு......\nஇதய மகிழ்ச்சியோடு பயிரை வளர்த்து.....\nஇன் முகத்தோடு அறுவடை செய்து.....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்���ியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் ��ோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வர���ம் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newstvonline.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2018-10-24T04:02:20Z", "digest": "sha1:V3VPSB5ZNZCMU76WQM2YNLGFB6PSHKZL", "length": 6238, "nlines": 97, "source_domain": "tamil.newstvonline.com", "title": "நீதித்துறை குறித்து இழிவான பேச்சு ஹெச். ராஜா மீது 8 பிரிவுகளில் வழக்கு - Tamil News TV Online", "raw_content": "\nநீதித்துறை குறித்து இழிவான பேச்சு ஹெச். ராஜா மீது 8 பிரிவுகளில் வழக்கு\nநீதித்துறை குறித்து இழிவான பேச்சு ஹெச். ராஜா மீது 8 பிரிவுகளில் வழக்கு\nநீதித்துறை குறித்து இழிவான பேச்சு ஹெச். ராஜா மீது 8 பிரிவுகளில் வழக்கு\nஉயர்நீதிமன்றம் குறித்து இழிவான கருத்துகள் பேசியதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உள்பட 8 பேர் மீது திருமயம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டம் மெய்யப்புரத்தில் நேற்று நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, சென்னை உயர் நீதிமன்றம் குறித்து அவர் கீழ்தரமாக பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வை���லாக பரவி வருகின்றது.\nசபரிமலை விவகாரம் : யாருக்கு அரசியல் லாபம்\nஅமெரிக்காவின் அச்சுறுத்தல்” “ரூபாய் மதிப்பு சரியும் விவகாரம்”\nபெண்கள் சபர்மதிக்கு வருகை: பக்தி \n#METOO புகார்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது – கடம்பூர் ராஜு\n‘நக்கீரன்’ கோபால் கைது: கருத்துரிமையின் மீதான கொடும் தாக்குதல்\nகாற்று மாசைக் கட்டுப்படுத்த புதிய முயற்சி பலன் தரட்டும்\nரஃபேல் பேரம்: உண்மை வெளிவர வேண்டும்\nவிலைவாசி உயர்வைத் தடுக்க என்ன செய்யப்போகிறது அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2016/06/whoislucifer.html", "date_download": "2018-10-24T03:05:22Z", "digest": "sha1:HK4MMOESB5LJ3VSHATNHUN72E3BXLKIJ", "length": 12327, "nlines": 69, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "லூசிபர் (அ) விடிவெள்ளி என்பது யார் ? (அ) எது? (What is Lucifer or Morning Star) - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nHome லூசிபர் லூசிபர் (அ) விடிவெள்ளி என்பது யார் (அ) எது\nலூசிபர் (அ) விடிவெள்ளி என்பது யார் (அ) எது\nஅமேரிக்க அறிவியளாலர் கார்ல் சகன் Carl Sagan சொல்கிறார் \"நாம் நட்சத்திரதின் துகள்களால் ஆனவர்கள்\" என. ஆம் உறவுகளே, இதை தான் நம் முன்னோர் \"அண்டத்தில் இருப்பது தான் பிண்டதில் இருக்கு, பிண்டத்தில் இருப்பது தான் அண்டதில் இருக்கு\" என கூறினர்.\nஃப்ரீ மேசன்கள் லூசிபர் பற்றி கூறும் தகவல்களை காண்போம்.\n33டிகிரி ஃப்பிரீ மேசன் மற்றும் காட்டிசு ஒழுங்கின் இறைதன்மை கொண்ட பெரிய தலைவருமான ஆல்பர்ட் பைக் தனது நூலில் \"லூசிபர், ஒளியின் மகன் புலன் உணர்வால் குறைந்த அளவே உணரக்கூடிய மறைவான சிறப்புமிக்க தாங்கமுடியாத ஒளியை கொடுக்க கூடியவனா (அ) சுயநலமிக்க ஆன்மாவா ஆம் சந்தேகபட வேண்டாம் \" என்கிறார்.\nஃப்பிரீ மேசனரியின் சிறந்த தத்துவியளாளர், 33டிகிரி மேசன் மற்றும் ரோசிகுரிசியர்களின் தளபதியுமான Manly P. Hall, தனது ALL SEEING EYE என்ற நூலில் கூறுவதாவது, \" லூசிபர் என்பது தனிபட்ட அறிவாற்றலையும் விருபத்தையும் பிரதிபலிக்கிறது. இந்த அறிவாற்றல் மற்றும் விருப்பம் , இயற்கையின் ஆதிக்கத்தை எதிர்க்க கூடிய போராளியாகவும் இயற்கையின் உந்துதலுக்கு மாறானதாகவும் இருக்கிறது. திருவெளிபாட்டில் பேசப்படும் விடியர்காலத்தின் நட்சத்திரம் என்பது வெள்ளி கோளாக வர்ணிக்கபடும் லுசிபரே. இது உலக மாயைகளை கடக்க வழங்கப்படும் ஒளி ஆகும்.\"\nலூசிபர் சத���தானா என்றால் இல்லை என்பதே உண்மை. ஆனாலும் திரைபடங்களும் நூல்களும் லூசிபரை தொடர்ந்து சத்தானாகனவே காட்டி வருகிறது. உங்களுக்கு உண்மை வேண்டுமா ரகசிய அமைப்புகளிளும் பழைய மதங்களிளும் தேடுங்கள். இப்போழுது உள்ள அனைத்து மதங்களின் ஆணி வேரும் பேகானிசதில் இருக்கிறது என்பதை மறவாதீர்கள்.\nஎந்த மததின் (அ) கலாச்சாத்தின் பெயர் தெரியாதோ, அதை எல்லாம் பேகானியம் என்று அழைப்பது தற்போழுதைய தவறான வழக்கமாக உள்ளது.\nலூசபரானாலும் சரி, இயேசுவானாலும் சரி இரண்டுமே குறிப்பது மனிதனுக்கு விழிப்புணர்வு அளிக்கும் அதே ஒளியை தான்.\n16 \"திருச்சபைகளுக்காக உங்கள்முன் இவ்வாறு சான்று பகருமாறு இயேசுவாகிய நான் என் வானதூதரை அனுப்பியுள்ளேன். தாவீதின் குலக்கொழுந்தும், வழித்தோன்றலும் நானே ஒளிபடைத்த விடிவெள்ளியும் நானே\" திருவெளிப்பாடு 22 :16\n, என்ற கேள்விக்கான பதில், நீங்கள் யாரிடம் கேட்கிறீர்கள் என்பதை பொறுத்து மாறுபடும். நீங்கள் உண்மையை தேட விரும்பினால் தொடக்ககால கலாச்சாரங்களில் தான் தேட வேண்டும்.\nலூசிபர் என்பது Phosphorus யும் குறிக்கும். இது நமது மரபணுவை கட்டமைக்கும் ஓர் பகுதி பொருள் ஆகும். இது கிரேக்கத்திலிருந்து வந்த சொல் Phosp-Horus இதற்கு ஒளியை கொண்டுவருபவன்(Light bringer) என்றேபொருள் .\nLucifer என்பது இலத்தின் சொல். இது விடியற்கால நட்சத்திரமான வெள்ளி கோளுக்கு (venus) பெயராக தரப்பட்டுள்ளது. இச்சொல் மூல விவிலியத்தில் (Bible) எபிரேயத்தில் (Hebrew) \"helel\" என்று எழுதப்பட்டுள்ளது. இதற்கு சிறப்பாக ஒளிர்பவன் என்று பொருள்.\nவெள்ளி கோளானது அதிகாலையில் கிழக்கே அடி வானத்தில் ஒளிர்கிறது. ஃபிரீ மேசனரியின் சடங்குகள் அனைத்தும் கிழக்கு நோக்கி, அதிகாலையின் புதல்வனின் வெளிச்த்திலையே நிகழ்த்தப்படும். பாரம்பரிய கத்தோலிக்க கிறித்தவ கோவில்கள் கிழக்கு நோக்கியே அமைந்திருக்கும்.\nலூசிபர் ஒளியை கொண்டுவருபவனாக இருக்கும்போது அவன் எப்படி இருளின் இளவரசனாகவும் சாத்தானாகவும் இருக்க முடியும்.\nநம் முன்னோர்கள் உடலியலை கலை நயத்துடன் உருவகப்படுத்தினர். லூசிபர்/ இயேசு இவர்கள் எங்கேயும் தேடாதீர்கள் . அவர்கள் நமக்குள் இருக்கிறார்கள். நமது மரபணுவில் இருக்கிறார்கள். அது பாஸ்பரஸ். அதுவே ATP மூலக்கூறாக நமது செல்களுக்கு சக்தி அளிக்கிறது.\nகடவுள்- கட+உள் நமக்கு உள்ளே தான் எல்லாம் உள்ள���ு. தன்னை அறிந்தவன் உலகையே அறிவான்.\nஅண்டத்தில் உள்ளவை தான் நம் பிண்டத்தில் உள்ளது. நம் பிண்டத்தில் உள்ளவை தான் அண்டத்தில் உள்ளது.\nலுசிபர், ஒளியின் தூதன் இருளுக்கு எதிராக ஒளியை வீசுபவன். மனிதருக்கு விழிப்புணர்வை அதிகப்படுத்துபவன். அவன் அண்டத்தில் வெள்ளி கோளாகவும் பிண்டத்தில் பாஸ்பரசாகவும் ஒளியை தருகிறான். இவன் ஆன்ம எழுச்சிக்காக உருவகப்படுத்தப்பட்டுள்ளான்.\nலூசிபரின் வீழ்ச்சி என வர்ணிக்கப்படுவது எது எனில் நமது மரபனுவின் வீழ்ச்சியும் விழிப்புணர்வின் வீழ்ச்சியுமே ஆகும். நாம் நமக்குள் தேடுவதை விட்டு வெளியில் தேடிக்கொண்டிருக்கிறோம். ஒளியைவிட்டு விலகிசெல்கிறோம்.\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\n[இலுமினாட்டி 35] டைட்டானிக்கும் உலக அரசியலும் ( Titanic & World Politics\n[இலுமினாட்டி 37] எலிசபெத் தாவீதின் வாரிசு (Elizabeth and king David, Solomon )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaidripirrigation.com/mulching-film-agriculturalinformation4u/", "date_download": "2018-10-24T02:35:09Z", "digest": "sha1:C2QGOCOTGHG37I4KGSJ5FFBWD53LKENI", "length": 5143, "nlines": 69, "source_domain": "www.jaidripirrigation.com", "title": "Mulching Film – Agriculturalinformation4u – Jai Drip Irrigation System – Drip Line System – Micro Irrigation – Sprinkler Irrigation", "raw_content": "\nசிறுதானிய உணவுப்பொருள்கள் தயாரிக்க பயிற்சி கிடைக்குமா\n‘‘சிறுதானியங்களில் உள்ள மருத்துவக் குணங்கள் மற்றும் அதிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பது குறித்துச் சொல்லுங்கள் இதோடு பயிற்சி குறித்தும் சொல்லுங்கள் இதோடு பயிற்சி குறித்தும் சொல்லுங்கள்\nவடகிழக்குப் பருவமழை பயன் தருமா\nஅக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நிலவவிருக்கும் வடகிழக்குப் பருவமழைக்காலத்தில், தமிழகத்துக்குக் கிடைக்கக்கூடிய மழையளவு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்...\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ ஈரோடு - 2018\n‘பசுமை விகடன்’ இதழ் சார்பில்... கடந்த நான்கு ஆண்டுகளாக வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்குகள்...\nகருத்தரங்குகளில் கலக்கும் கோதாவரி டாங்கே...\nமகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த கோதாவரி டாங்கே (Godavari Dange) என்ற பெண்மணியை, ‘சர்வதேச விவசாய மேம்பாட்டு நிதியக’த்தின் (International Fund For Agricultural Development-IFAD) சிறப்புத் தூதுவராக நியமித்துள்ளது, அமெரிக்க அரசு...\nகேழ்வரகு... சிறிய தானியம், பெரிய லாபம் - டெல்டாவில் செழிக்கும் சிறுதானியச் சாகுபடி\nகாவிரி டெல்டா விவசாயிகள், அதிகளவு தண்ணீர் தேவைப்படக்கூடிய பயிர்களான நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்களைத்தான் தொடர்ந்துச் சாகுபடி செய்து வருகிறார்கள். இதுபோன்ற பயிர்களை மட்டுமே நம்பியிருப்பதால், வறட்சிக் காலங்களில் கடும் நெருக்கடியைச் சந்திக்கிறார்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2012/02/6.html", "date_download": "2018-10-24T04:03:52Z", "digest": "sha1:G2YUM6ON4BVQRV3O6XOD45FYMO4XC5B5", "length": 25448, "nlines": 308, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "எனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் - 6 | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nஎனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் - 6\nபாசி நிறைந்த பயன்படுத்தா கிணறு\nஏரிகளில் பூக்கும் ஒரு வகை மலர்\nஇது ஒரு வகை கொடி\n(இவை அனைத்தும் எனது ஊரில் என்னால் எடுக்கப்பட்டவை ... படத்தின் மேல் சுட்டினால் பெரியதாக தெரியும்)\nகிறுக்கியது உங்கள்... அரசன் சே at வெள்ளி, பிப்ரவரி 03, 2012\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், உ.நா.குடிக்காடு, எங்க ஊர் காட்சிகள், படங்கள், ராசா\nதங்கள் கிராமத்தின் அழகை ரசித்தேன் இவைகளை பார்க்கும் போது உங்கள் ஊருக்கு வர வேண்டும் போல் இருக்கிறது\n3 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 3:55\nகிராமத்தின் அழகே அழகு. பேயர் என்னங்க\n3 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 5:08\nபிரேம் குமார் .சி சொன்னது…\nஅனைத்து படங்களும் அருமை எதில் எடுக்கப்பட்டது அன்பரே\n3 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 6:23\n3 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 6:50\nதொடருங்கள்...உங்கள் கலைக்கண்ணின் மூலம் உங்கள் கிராமத்தை கண்டு கொள்கிறோம்...\n3 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 8:04\nதெளிவான படம். இயற்கை அழகோ அழகு. பகிர்வுக்கு நன்றி\n4 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 4:34\nமிகப்பசுமையான படங்கள். மெனக்கெட்டு படங்கள் எடுத்து வெளியிட்டமை உங்கள் ஊரின் மீதான உங்கள் பாசம் வெளிப்பட்டிருக்கிறது\n4 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 8:17\nகண்ணுக்கு இனிமையான படங்கள்.நன்றாக இருந்தது,வாழ்த்துக்கள்.பிறந்து வளர்ந்த மண்ணை வெளி உலகிற்கு அறிமுகம் செய்த உங்களது முயற்சிக்குஒரு \"ராயல் சல்யூட்/\"\n5 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 9:03\nஅழகான கிராமத்தை படம் பிட���த்து காட்டி விட்டீர்கள்..சிறப்பு..உங்களை எனது வலையில் குறிப்பிட்டுள்ளேன்.முடிந்தால் வந்து பார்வையிடவும்..\n5 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 5:39\n5 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:03\nரொம்ப சிறப்பாக படம் பிடித்திருக்கீங்க பாராட்டுக்கள்\n6 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 11:54\nஒவ்வொரு படமும் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல அத்தனை அழகு. அதிலும் அந்த முடக்கத்தான் காயைப் பார்த்த மாத்திரத்தில் படக்கென்று நெற்றியில் வெடித்துச் சத்தமெழுப்பிய சின்ன வயது ஆசை மேலெழுந்தது. கிராமத்தின் அழகைப் படம்பிடித்தக் கண்களுக்கும், கரங்களுக்கும், காமிராவுக்கும் என் பாராட்டுகள்.\n6 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 3:12\nகொஞ்சம் பொறமை உங்கள் அழகான வாழ்க்கையை நினைத்து.\nஇயற்கையோடு ஒட்டி வாழும் நீங்கள் கொடுத்து வைத்தவர் அரசன்.முடக்கத்தான் ரசம் வைத்துச் சாப்பிட்டது ஞாபகம் வருது.ஆனால் சாப்பிடப் பிடிக்காமல் எத்தனை அடம் பண்ணியிருப்பேன் \n6 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 5:10\nதங்கள் கிராமத்தின் அழகை ரசித்தேன் இவைகளை பார்க்கும் போது உங்கள் ஊருக்கு வர வேண்டும் போல் இருக்கிறது//\nகண்டிப்பாக அழைத்து செல்கிறேன் சார் .. நன்றி\n8 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:24\nகிராமத்தின் அழகே அழகு. பேயர் என்னங்க\nஉகந்த நாயகன் குடிக்காடு அம்மா ...\n8 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:24\nபிரேம் குமார் .சி கூறியது...\nஅனைத்து படங்களும் அருமை எதில் எடுக்கப்பட்டது அன்பரே//\nஅனைத்தும் எனது கைப்பேசியில் எடுத்தது ..அன்பரே ...\nசாம்சங் ஜெட் 8000 ...\n8 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:27\n8 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:27\nதொடருங்கள்...உங்கள் கலைக்கண்ணின் மூலம் உங்கள் கிராமத்தை கண்டு கொள்கிறோம்...//\n8 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:28\nதெளிவான படம். இயற்கை அழகோ அழகு. பகிர்வுக்கு நன்றி//\n8 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:28\nமிகப்பசுமையான படங்கள். மெனக்கெட்டு படங்கள் எடுத்து வெளியிட்டமை உங்கள் ஊரின் மீதான உங்கள் பாசம் வெளிப்பட்டிருக்கிறது//\nஅன்பின் நண்பருக்கு வணக்கம் ..\nதங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் என் நன்றிகள்\n8 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:29\nகண்ணுக்கு இனிமையான படங்கள்.நன்றாக இருந்தது,வாழ்த்துக்கள்.பிறந்து வளர்ந்த மண்ணை வெளி உலகிற்கு அறிமுகம் செய்த உங்களது முயற்சிக்குஒரு \"ராயல் சல்யூட்/\"//\nஅன்பான ��ாழ்த்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ..சார்\n8 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:29\nஅழகான கிராமத்தை படம் பிடித்து காட்டி விட்டீர்கள்..சிறப்பு..உங்களை எனது வலையில் குறிப்பிட்டுள்ளேன்.முடிந்தால் வந்து பார்வையிடவும்..//\nவருகிறேன் சார் .. நிச்சயம் வருகிறேன் .. அன்புக்கு நன்றிங்க தோழமையே\n8 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:30\n8 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:30\nரொம்ப சிறப்பாக படம் பிடித்திருக்கீங்க பாராட்டுக்கள்//\n8 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:31\nஒவ்வொரு படமும் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல அத்தனை அழகு. அதிலும் அந்த முடக்கத்தான் காயைப் பார்த்த மாத்திரத்தில் படக்கென்று நெற்றியில் வெடித்துச் சத்தமெழுப்பிய சின்ன வயது ஆசை மேலெழுந்தது. கிராமத்தின் அழகைப் படம்பிடித்தக் கண்களுக்கும், கரங்களுக்கும், காமிராவுக்கும் என் பாராட்டுகள்.//\nஅன்பின் தோழமைக்கு என் வணக்கம் ..\nஇன்னும் காமிராவுக்குள் சிக்காத காட்சிகள் உள்ளன ..\nவிரைவில் அதையும் பகிர்ந்து கொள்கிறேன் உங்களுடன் ..\nஒவ்வொன்றும் ஒரு நினைவுகளை சுமந்து தான் நிற்கின்றது ...\nவருகைக்கும் , அன்பான வாழ்த்துக்கும் என் நன்றிகள்\n8 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:32\nகொஞ்சம் பொறமை உங்கள் அழகான வாழ்க்கையை நினைத்து.\nஇயற்கையோடு ஒட்டி வாழும் நீங்கள் கொடுத்து வைத்தவர் அரசன்.முடக்கத்தான் ரசம் வைத்துச் சாப்பிட்டது ஞாபகம் வருது.ஆனால் சாப்பிடப் பிடிக்காமல் எத்தனை அடம் பண்ணியிருப்பேன் \nநான் அவ்வப்போது ஊருக்கு சென்று வரும்போதெல்லாம் இப்படி பல என் கனவுகளை\nபடம் பிடித்து வருவேன் ..அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ...\nஆம் அந்த முடக்கத்தான் ரசம் சாப்பிட்டதில்லை .. முடக்கத்தான் தோசை சாப்பிட்டுருக்கேன் அக்கா...\n8 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:35\nதிவ்யா @ தேன்மொழி சொன்னது…\n ஆனால், அதை இவ்வளவு நேர்த்தியாக படம்பிடித்து காட்டியிருக்கும் உமது ரசனைக்கு (கைப்பேசிக்கும்) “பலே..\n9 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 5:54\nஇனிய விருந்தை எமக்கு அளித்த\nஇதயத்துக்கும் நன்றிகள் பல கூறி\n10 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 12:47\nஇனிய விருந்தை எமக்கு அளித்த\nஇதயத்துக்கும் நன்றிகள் பல கூறி\n10 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 12:50\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமழைத்துளியின் வாசனை நாசியை அடையும் முன்னரே மண் வாசனை நுரையீரலின் பக்கங்களை தொட்டுத் தழுவும் மண் வாசனை நிறைந்த சிற்றூர் எனது பிறப்பிடம் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உகந்த நாயகன் குடிக்காடு...\nகழனியிலும், களத்துமேட்டிலும் சுற்றி திரிந்த காட்டுப்பறவை தற்பொழுது பொருளாதாரம் தேடி சென்னை மாநகரத்தின் சிறிய கூண்டுக்குள் சிக்கி தவிக்கின்றது..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநானும் எனது மண்ணும் ...\nஎனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் - 6\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nசண்டி வீரன் - சறுக்கி விழுந்தான்\nநையாண்டி எனும் காவியம் தந்த சுகானுபவ தழும்புகள் மனதின் ஓரத்தில் இருந்தாலும் சண்டி வீரனை காணும் ஆவல் ஏனோ மேலோங்கி கொண்டே இருந்தது. இயக்...\nசொதப்பல் \"இசை\" - திரு. S J சூர்யா அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்.\nஇசையின் நாயகன் திருவாளர். S J சூர்யா அவர்களுக்கு, உங்களின் முன்னாள் இரசிகன் எழுதும் திறந்த மடல். இசையின் முன்னோட்டமாக சில மாதங்களுக...\nசேவாக் எனும் அசாத்திய துணிச்சல் ...\nஎந்தவொரு வீரரும் ஒரு கட்டத்தில் தங்களது விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவது நிதர்சனம் என்றாலும், அதை தாங்கி கொள்ள இயலாமல் மனம் சற்...\nதிருமதி தமிழ் - மகா காவியம்\nநமது பதிவர்களின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், மனங்கவர் நாயகன் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படம் என்பதால் மனம், சனி காலையிலிருந்தே உட...\nஇப்படத்தின் இயக்குனரான திரு. சரவணன் அவர்களின் சமீபத்திய பேட்டியை தினசரி ஒன்றில் படிக்க நேர்ந்தது அதன் பிறகு தான் இப்படத்தை பார்த்தே ஆகவே...\nபாயும் புலி - ரொம்ப பாய்ந்து விட்டது...\n கொஞ்சம் அடங்கட்டும் மெல்லமா பார்த்துக் கொள்ளலாம் என்று தான் காத்திருந்தேன், அதன்படியே தான் நேற்று இரவு காட்சிக்கு...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2012/10/10.html", "date_download": "2018-10-24T04:04:47Z", "digest": "sha1:DSYDSRSBJA73B6NWGSCIBJEKPITCYXUU", "length": 34906, "nlines": 415, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "எனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் # 10 | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nஎனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் # 10\nஆறுக்கு அஞ்சு சொல்லித்தரும் தாய்ப்பாசம்\nஎன்னை கவர்ந்த கொடி வகை\nஇதுவும் ஒரு பூண்டு செடிதான்.\nகண்ணை பறித்த மஞ்சள் மலர்\nரெட்டை இலை (உள்குத்து இல்லைங்க )\n(இவை அனைத்தும் எனது ஊரில், நான் எடுத்தது. படத்தின் மேல் சுட்டினால் பெரியதாகும்)\nகிறுக்கியது உங்கள்... அரசன் சே at திங்கள், அக்டோபர் 08, 2012\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், உ.நா.குடிக்காடு, எங்க ஊர் காட்சிகள், படங்கள், ராசா\nவிழிகள் படங்களை விட்டும் நகரமறுக்கின்றன.\n8 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 11:46\nபடங்கள் நல்லாருக்கு. ஊர் பேரை சொல்ல மாட்டேங்குறீங்க. முன்னாடி சொல்லிருக்கலாம் திடீர்னு இந்த பதிவை படிச்சா ஊர் பேர் எப்படி தெரியும் :)\n8 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 11:48\n8 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 11:48\n8 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:07\nநூறாவது போட்டோ வாழ்த்துக்கள் அரசன் வழக்கம் போல் படங்கள் அனைத்தும் அருமை ஊரின் அழகை ரசிக்க நேரில் வரலாம் என்றிருக்கிறேன்\n8 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:21\nதமிழ் காமெடி உலகம் சொன்னது…\nஅனைத்து படங்களும் மிக அருமையாக உள்ளது.....பகிர்வுக்கு மிக்க நன்றி....\nhttp//www.tamilcomedyworld(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\n8 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:11\n8 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:31\n8 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:34\nமுதல் படமும் தலைப்பும் அருமை ஆடும் குட்டியும் ஊட்டுவதைப் பார்த்து எவ்வளவோ காலமாகிவிட்டது.\nவைகை என ஒரு கொடி வகையுண்டா\nமுறுக்கி நிற்கும் குருத்து அகத்திக் குருத்தா அல்லது ஆவரசா தமிழ்நாட்டில் ஆவாரம் பூ என்பர்.\nகம்பு என்பதையும் இப்போதே பார்க்கிறேன். ஈழத்தில் கண்டதில்லை.\nபெயர் தெரியாத புல்லை...குதிரைவால் புல்லென்பார்களே அதா\nர���ட்டை இலை மிக வித்தியாசமான வடிவமாக உள்ளது.\nதெரியாதவை பற்றி கிராமத்துப் பெரியவர்களிடம் விசாரிக்கக் கூடாதா\n8 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:18\nஇயற்கையின் அழகையும் தாயின் இதயத்தின் அழகையும் ஒருமித்துக் காட்டிய புகைப் படங்கள் மிகவும் அருமையாக உள்ளது சகோ .மேலும் தொடர வாழ்த்துக்கள் .மிக்க நன்றி\n8 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:53\nஅழகான படங்கள் ஆமா தம்பி நேர்ல அழைச்சிட்டு போய் காண்பிக்கறதில்ல .\n8 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:46\nமுதல் படத்தில் “ஆறுக்கு அஞ்சு சொல்லித்தரும் தாய்பாசம்“ என்றால் என்ன பொருள்\n8 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:35\nபடம் படமா காட்டுரா ...\nகலக்குங்க அடிமை கலக்குங்க ...\n8 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:29\nஎனது மனம் கவர்ந்த பதிவு\nஎன் வலைப்பக்கத்தில் நம்பிக்கைக் கீற்றினைக் காண வாருங்கள்\n8 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:34\nவிழிகள் படங்களை விட்டும் நகரமறுக்கின்றன.//\n8 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:54\nபடங்கள் நல்லாருக்கு. ஊர் பேரை சொல்ல மாட்டேங்குறீங்க. முன்னாடி சொல்லிருக்கலாம் திடீர்னு இந்த பதிவை படிச்சா ஊர் பேர் எப்படி தெரியும் :)//\nஎன்னைப்பற்றி என்கிற பகுதியில் முழுதும் சொல்லிருக்கிறேன் அண்ணே .\n8 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:59\nஆமாம் அண்ணே .. நன்றிங்க அண்ணே\n8 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:37\n8 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:37\nநூறாவது போட்டோ வாழ்த்துக்கள் அரசன் வழக்கம் போல் படங்கள் அனைத்தும் அருமை ஊரின் அழகை ரசிக்க நேரில் வரலாம் என்றிருக்கிறேன்//\nவாருங்கள் சார் ... இருவரும் ஒரு நாள் என் ஊரை சுற்றி வருவோம் .. நன்றிங்க சார்\n8 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:38\nதமிழ் காமெடி உலகம் கூறியது...\nஅனைத்து படங்களும் மிக அருமையாக உள்ளது.....பகிர்வுக்கு மிக்க நன்றி....//\n8 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:38\n8 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:39\nஇப்பவே பண்ணிடுறேன் அண்ணே ..\n8 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:39\nமுதல் படமும் தலைப்பும் அருமை ஆடும் குட்டியும் ஊட்டுவதைப் பார்த்து எவ்வளவோ காலமாகிவிட்டது.\nவைகை என ஒரு கொடி வகையுண்டா\nமுறுக்கி நிற்கும் குருத்து அகத்திக் குருத்தா அல்லது ஆவரசா தமிழ்நாட்டில் ஆவாரம் பூ என்பர்.\nகம்பு என்பதையும் இப்போதே பார்க்கிறேன். ஈழத்தில் கண்டதில்லை.\nபெயர் தெரியாத புல்லை...குதிரைவால் புல்லென்பார்களே அதா\nரெட்டை இலை மிக வித்தியாசமான வடிவமாக உள்ளது.\nதெரியாதவை பற்றி கிராமத்துப் பெரியவர்களிடம் விசாரிக்கக் கூடாதா\nமுதலில் என் உள்ளம் நிறை நன்றிகளும் வணக்கங்களும் ..\nஎன் தவறு நண்பரே அது வைகை இல்லை வகை கொடி..\nஅது தூங்கு மூஞ்சி மரத்தின் குருத்து ...ஆம் அது கம்பு தான், மணி பிடிக்கும் முன் முந்தைய நிலை இந்த கம்பு ..\nகுதிரை வால் என்பது தான் என்று நானும் நினைக்கிறன் ..\nஆம் அந்த இரைட்டை இல்லை சற்று மாறுபட்டு இருந்ததினால் அதை படமெடுத்தேன் ...\nஇனி பெரியவர்களிடம் கேட்டு விடுகிறேன் .. பொறுமையாக பார்த்து கருத்திட்ட உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள\n8 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:43\nஇயற்கையின் அழகையும் தாயின் இதயத்தின் அழகையும் ஒருமித்துக் காட்டிய புகைப் படங்கள் மிகவும் அருமையாக உள்ளது சகோ .மேலும் தொடர வாழ்த்துக்கள் .மிக்க நன்றி\n8 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:44\nஅழகான படங்கள் ஆமா தம்பி நேர்ல அழைச்சிட்டு போய் காண்பிக்கறதில்ல .//\nதம்பியோட திருமணத்திற்கு வரும்போது இதையெல்லாம் நான் சுற்றி காட்டுகிறேன் அக்கா\n8 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:45\nமுதல் படத்தில் “ஆறுக்கு அஞ்சு சொல்லித்தரும் தாய்பாசம்“ என்றால் என்ன பொருள்\nஇப்போ சில தாய்மார்கள் பாலூட்டுவதை தவிர்த்து விடும் நிலையை சாடவே இந்த கருத்துக்களை பகிர்ந்தேன் ..மேடம் ..\n8 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:46\nபடம் படமா காட்டுரா ...\nபொறாமையில் கருகுவது இங்க வரைக்கும் தெரியுது ..\n8 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:46\nஎனது மனம் கவர்ந்த பதிவு\nஎன் வலைப்பக்கத்தில் நம்பிக்கைக் கீற்றினைக் காண வாருங்கள் நன்றி\n8 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:47\nஒரு சில நேரில் பார்ப்பதுதான். ஆனனல் போட்டோவில் அழகு கூடுதலாக உள்ளது. அருமையாக எடுத்திருக்கிறீர்கள்\n8 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:58\nஅரசன் எல்லா படங்களும் அழகோ அழகு ..\nஆடு குட்டில்லாம் பாக்கும்போது ஊர் நினைவு வருது ..\nஅந்த பச்சை பூண்டு வகை ..பின்பு சிவப்பா புளித்த டேஸ்டில் ஒரு பழம் வருமே அதுவா ......\nகம்பு செடி நான் பார்த்திருக்கேன்\n8 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:13\nஅடுத்த தடவை என்னையும் கூட்டிட்டு போகணும்...\n8 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:29\nநீங்கள் ஒரு கேமரா வாங்குங்கள்... SLR வகையறா... செலவு ஆகும்தான்... கொஞ்சம் அதற்காக கணிசமாய் தொகை சேர்த்து வாங்குங்���ள்... நானும் திட்டமிட்டு இருக்கேன்...\n8 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:47\n//இவை அனைத்தும் எனது ஊரில், நான் எடுத்தது. படத்தின் மேல் சுட்டினால் பெரியதாகும்// உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு... தலைவரே உங்க ஊருக்கு எங்கள எப்போ\n9 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 8:47\nபடங்கள் எல்லாமே நல்லா இருக்கு\n9 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 9:49\nபுலவர் சா இராமாநுசம் சொன்னது…\n பெயர் தெரியாத ஒன்று கரும்புப் பூவென்று நினைக்கிறேன்\n9 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:33\n9 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:40\nஒரு சில நேரில் பார்ப்பதுதான். ஆனனல் போட்டோவில் அழகு கூடுதலாக உள்ளது. அருமையாக எடுத்திருக்கிறீர்கள்/\nஉண்மைதான் சார் .. நன்றிங்க\n10 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 11:05\nஅரசன் எல்லா படங்களும் அழகோ அழகு ..\nஆடு குட்டில்லாம் பாக்கும்போது ஊர் நினைவு வருது ..\nஅந்த பச்சை பூண்டு வகை ..பின்பு சிவப்பா புளித்த டேஸ்டில் ஒரு பழம் வருமே அதுவா ......\nகம்பு செடி நான் பார்த்திருக்கேன்//\nதெரியலை அக்கா .. அந்த பூண்டு வகையின் பழம் பற்றி .. விசாரித்து சொல்கிறேன்\n10 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 11:06\nஅடுத்த தடவை என்னையும் கூட்டிட்டு போகணும்...\n10 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 11:07\nஅடுத்த தடவை என்னையும் கூட்டிட்டு போகணும்...\n10 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 11:07\nநீங்கள் ஒரு கேமரா வாங்குங்கள்... SLR வகையறா... செலவு ஆகும்தான்... கொஞ்சம் அதற்காக கணிசமாய் தொகை சேர்த்து வாங்குங்கள்... நானும் திட்டமிட்டு இருக்கேன்...//\nநானும் ரொம்ப நாளா யோசித்து இருக்கிறேன் .. விலைதான் ரொம்ப அதிகமா இருக்குங்க அண்ணாச்சி..\n10 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 11:08\n//இவை அனைத்தும் எனது ஊரில், நான் எடுத்தது. படத்தின் மேல் சுட்டினால் பெரியதாகும்// உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு... தலைவரே உங்க ஊருக்கு எங்கள எப்போ\nவிரைவில் அழைத்து செல்கிறேன் சீனு ..\n10 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 11:09\nபடங்கள் எல்லாமே நல்லா இருக்கு//\n10 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 11:10\nபுலவர் சா இராமாநுசம் கூறியது...\n பெயர் தெரியாத ஒன்று கரும்புப் பூவென்று நினைக்கிறேன்\nவணக்கம் அய்யா .. அது குதிரை வால் புல்லாம் ...\n10 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 11:11\n10 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 11:11\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமழைத்துளியின் வாசனை ந���சியை அடையும் முன்னரே மண் வாசனை நுரையீரலின் பக்கங்களை தொட்டுத் தழுவும் மண் வாசனை நிறைந்த சிற்றூர் எனது பிறப்பிடம் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உகந்த நாயகன் குடிக்காடு...\nகழனியிலும், களத்துமேட்டிலும் சுற்றி திரிந்த காட்டுப்பறவை தற்பொழுது பொருளாதாரம் தேடி சென்னை மாநகரத்தின் சிறிய கூண்டுக்குள் சிக்கி தவிக்கின்றது..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசும்மா ஒரு விளம்பரம் ...\nவிரும்பி சொன்னவைகள்.(சத்தியமா அரசியல் அல்ல)\nநாங்களும் படம் காட்டுவமில்ல ...\nஎன் மொழிகள் # 2\nஎனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் # 10\nஎன் மொழிகள் # 1\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nசண்டி வீரன் - சறுக்கி விழுந்தான்\nநையாண்டி எனும் காவியம் தந்த சுகானுபவ தழும்புகள் மனதின் ஓரத்தில் இருந்தாலும் சண்டி வீரனை காணும் ஆவல் ஏனோ மேலோங்கி கொண்டே இருந்தது. இயக்...\nசொதப்பல் \"இசை\" - திரு. S J சூர்யா அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்.\nஇசையின் நாயகன் திருவாளர். S J சூர்யா அவர்களுக்கு, உங்களின் முன்னாள் இரசிகன் எழுதும் திறந்த மடல். இசையின் முன்னோட்டமாக சில மாதங்களுக...\nசேவாக் எனும் அசாத்திய துணிச்சல் ...\nஎந்தவொரு வீரரும் ஒரு கட்டத்தில் தங்களது விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவது நிதர்சனம் என்றாலும், அதை தாங்கி கொள்ள இயலாமல் மனம் சற்...\nதிருமதி தமிழ் - மகா காவியம்\nநமது பதிவர்களின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், மனங்கவர் நாயகன் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படம் என்பதால் மனம், சனி காலையிலிருந்தே உட...\nஇப்படத்தின் இயக்குனரான திரு. சரவணன் அவர்களின் சமீபத்திய பேட்டியை தினசரி ஒன்றில் படிக்க நேர்ந்தது அதன் பிறகு தான் இப்��டத்தை பார்த்தே ஆகவே...\nபாயும் புலி - ரொம்ப பாய்ந்து விட்டது...\n கொஞ்சம் அடங்கட்டும் மெல்லமா பார்த்துக் கொள்ளலாம் என்று தான் காத்திருந்தேன், அதன்படியே தான் நேற்று இரவு காட்சிக்கு...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=122854", "date_download": "2018-10-24T02:52:41Z", "digest": "sha1:2KDRPDSJ66WGCFBB4NY44PUW7MUYXKZI", "length": 5563, "nlines": 74, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "கருணாநிதி மறைவை ஒட்டி தேசிய அளவில் துக்கம் அனுசரிப்பு!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / செய்திகள் / இந்திய செய்திகள் / கருணாநிதி மறைவை ஒட்டி தேசிய அளவில் துக்கம் அனுசரிப்பு\nகருணாநிதி மறைவை ஒட்டி தேசிய அளவில் துக்கம் அனுசரிப்பு\nThusyanthan August 8, 2018\tஇந்திய செய்திகள், இன்றைய செய்திகள், செய்திகள்\nகாவேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nஇதற்கிடையே, கருணாநிதியின் உடல் காவேரி வைத்தியசாலையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. வீர வணக்க முழக்கங்களுடன் தொண்டர்கள் வாகனத்தை சூழ்ந்து வந்தனர்.\nஇந்நிலையில், கருணாநிதி மறைவை ஒட்டி தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇதையொட்டி, அனைத்து மாநில தலைநகரங்களிலும் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். தலைநகர் டெல்லியில் இன்று அரை கம்பத்தில் தேசிய கொடி பறக்கவிடப்படும்.\nமேலும், இன்று மத்திய அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious தற்போதைய அரசாங்கம் தொடர்பில் மக்கள் அதிருப்தி\nNext தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்யக்கூடிய கருவி பொலிஸாரிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prvn.info/blog/2018/05/17/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-24T02:33:35Z", "digest": "sha1:C7ER3TVNBXYGLCJ3LZ4QLZVDZ3MAEZMJ", "length": 8889, "nlines": 29, "source_domain": "prvn.info", "title": "காதல் கடிதம்! – Praveen`s Blog", "raw_content": "\nசமீபத்தில் அ.முத்துலிங்கத்தின் கட்டுரை ஒன்றை படித்த போது, எழுத்தாளர் பிரபஞ்சன் பற்றி சுவரசியமான விஷயம் ஒன்று தட்டுப்பட்டது. பிரபஞ்சனின் இளவயதில் தன் கண்ணில் தட்டுப்படும் இளம் பெண்கள் அனைவருக்கும் காதல் கடிதம் தந்து விடுவாராம். தந்த கடிதங்கள் பலனலித்ததா என்று தெரியவில்லை. ஆனால் எல்லோருக்கும் காதல் கடிதம் என்ற செய்தி என்னை நிரம்பவே கவலைக்குள்ளாக்கியது பின்னே ஒருவருக்கு கூட காதல் கடிதம் எழுதாத ஒருவனுக்கு அதிர்ச்சியாக இருக்குமல்லவா பின்னே ஒருவருக்கு கூட காதல் கடிதம் எழுதாத ஒருவனுக்கு அதிர்ச்சியாக இருக்குமல்லவா இனி இந்த வயதான காலத்தில் யாருக்கு எழுதுவது இனி இந்த வயதான காலத்தில் யாருக்கு எழுதுவது அப்படியே எழுதினாலும் இந்த காலத்துப்பெண்கள் கடுதாசியையெல்லாம் மதிப்பார்களா என்று தெரியவில்லை. அதிலும் முக்கியமானது முன் பின் தெரியாத பெண்ணுக்கு என்னவென்று கடிதம் எழுதுவது அப்படியே எழுதினாலும் இந்த காலத்துப்பெண்கள் கடுதாசியையெல்லாம் மதிப்பார்களா என்று தெரியவில்லை. அதிலும் முக்கியமானது முன் பின் தெரியாத பெண்ணுக்கு என்னவென்று கடிதம் எழுதுவது பிரபஞ்சன் எழுதும் கடிதங்கள் சுமாராக பதினைந்து பக்கங்கள் வருமாம். ஆனால் பதினைந்து பக்கத்துக்கு என்ன எழுதினார் என்று தெரியவில்லை. கவிதைகள் எழுதலாம், ஆனால் பொய் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. செயற்க்கை அறிவை பற்றியோ, சிசிலியன் டிபன்ஸ் பற்றியோ எழுதலாம் ஆனால் செருப்படி வாங்கும் உத்தேசமும் இல்லை.\nகல்லூரி காலத்தில் காதல் கடிதம் போன்ற ஒன்று எழுத வாய்ப்பு கிடைத்தது. நண்பன் ஒருவன் வகுப்பு பெண் ஒருவருடன் நல்ல நட்பில் இருந்தான். அவன் அப்பெண்ணை காதலிக்கிறான் என நண்பர்கள் நாங்கள் கிண்டல் செய்வோம். அவனோ, ஒரு வெட்கத்துடன் சும்மா இருங்கடா என்று ஓடி விடுவான். அவன் ‘உம்’ என்றால் அந்த பெண்ணிடம் போய் பேச நாங்கள் தயாராய் இருந்தோம். ஆனால் ‘உம்ஹும்’ தான் வந்துகொண்டிருந்தது. ஒரு முறை லேப்பில் ஏதோ பரிசோதனை செய்யும் போது ஒயரை சீவுகிறேன் என்று கையை சீவிக்கொண்டேன். வந்த ரத்தத்தை ஏன் வீணாக்குவானேன் என்று ஒரு தாளில் ‘ஐ லவ் யூ’ என்று எழுதி வைத்துக்கொண்டேன். அந்த நண்பனிடம், ரத்ததில் எழுதிய தாளை அந்த பெண்ணிடம் நீ தான் எழுதியதாக கொடுத்துவிடுவோம் என்று மிரட்டி வைத்து இருந்தோம். அவனும் பயந்து கொண்டு டீ, வடை என்று ஸ்பான்ஸர் செய்து கொண்டிருந்தான். அடுத்த கட்டமாக திரைப்படம் ஒன்றுக்கு அழைத்துப்போக சொல்ல இம்முறை கொடுக்கறதுனா கொடுத்துக்க என்றுவிட்டான். மனம் தளராத நண்பன் ஒருத்தன் என்னிடம் ‘நீ அந்த பேப்பரக்கொடு, நான் கொண்டுபோய் கொடுக்கறேன்’ என்றான். பர்ஸில் இருந்து பேப்பரை எடுத்து விரித்தால், எழுதிய எழுத்துக்களை காணோம். அன்று கற்று கொண்ட பாடம் ரத்தத்தில் எழுதிய கடிதம் எவிடன்ஸ் ஆகாது\nமோடி அரசு குறித்து எழுத்தாளர் ஜெயமோகன்…\nஎனக்கு அரசியல்மாற்றங்கள் வழியாக நிகழும் சமூகவளர்ச்சிமேல் பெரிய நம்பிக்கை ஏதுமில்லை. ஒரு குறிப்பிட்ட பொருளியலமைப்புக்குள் ஆட்சி மாற்றம் என்பது மேலோட்டமானதுதான். கேரளத்தை காங்கிரஸ் ஆட்சி செய்வதும் பினராயி விஜயன் ஆட்சிசெய்வதும் குறைந்த அளவிலான வேறுபாட்டையே உருவாக்குகிறது. பொருளியலை, சமூகமாற்றத்தை உருவாக்கும் விசைகளே வேறு. ஆகவே எப்போதுமே அரசியல்களத்தில் சொல்லாடுவதில்லை. Read more…\nஉப்புவேலி – ஒரு அறிமுகம்\nபுத்தகம் படிப்பவர்கள் எல்லோரிடமும் ஒரு ‘இந்த புத்தகத்தை தேடுகிறேன்’ பட்டியல் இருக்கும். அது போல் என் பட்டியலில் இருந்த ஒரு நூல் Roy Maxhamன் The Great Hedge of India. ஆங்கில புத்தகம் ஏறத்தாழ ரூ.3000க்கு விற்க, அப்புத்தகத்தை வாங்குவதை தள்ளி போட்டபடியே இருந்தேன். தற்செயலாக எழுத்தாளர் Read more…\nஇந்தியா – ஒரு சுருக்கமான வரலாறு\nசமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில் இந்தியாவில் ஆரியரின் ஊடுருவல் உறுதி படுத்தப்பட்டு இருக்கிறது. இந்திய வரலாற்றில் இதன் தாக்கத்தை சுருக்கமாகப் பார்ப்போம். இந்த ஆய்வில் தெரிய வந்திருக்கும் முக்கியமான தகவல் என்பது ஆரியர்களில் இந்தியாவிற்க்கு வந்தவர்கள் ஆண்கள் மட்டுமே என்பது. அதாவது ஸ்டெப்பி புல் வெளிகளில் இருந்தும், அரேபிய Read more…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-wr-v-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-24T02:32:47Z", "digest": "sha1:3QMKXAURT7I4ITFLODL7DQWWGWJXHENG", "length": 15111, "nlines": 48, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஹோண்டா WR-V கார் பற்றி தெரிய வேண்டிய 7 விஷயங்கள்", "raw_content": "\nஹோண்டா WR-V கார் பற்றி தெரிய வேண்டிய 7 விஷயங்கள்\nவருகின்ற மார்ச் 16ந் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஹோண்டா WR-V கார் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய என்ஜின் , வசதிகள் உள்பட விலை சார்ந்த விபரங்கள் போன்றவற்றை அறி��்து கொள்ளலாம்.\nகோவாவில் நேற்று தொடங்கியுள்ள மீடியா டிரைவ் அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டபிள்யூஆர்-வி காரில் உள்ள பல்வேறு அம்சங்கள் கொண்டுள்ளது. குறிப்பாக அனைத்து வேரியண்டிலும் இரண்டு காற்றுப்பைகள் மற்றும் ஏபிஎஸ் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது.\nஜாஸ் காரின் பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள டபிள்யூஆர்-வி க்ராஸ்ஓவர் ரக காரில் பிஆர்-வி எஸ்யூவி மாடலில் உள்ளதை போன்ற ஹோண்டாவின் மிக அகலமான க்ரோம் பட்டைக்கு மத்தியில் அமைந்துள்ள ஹோண்டா லோகோ , முகப்பு விளக்கில் கருப்பு இன்ஷர்ட் , வட்ட வடிவத்தை பெற்ற பனி விளக்கு போன்றவற்றை பெற்றுள்ளது.\nபக்கவாட்டில் உயரமான வீல் ஆர்ச் , பாடி கிளாடிங் , நேர்த்தியான 16 அங்குல அலாய் வீலை கொண்டுள்ளது. பின்புறத்தில் வித்தியாசமான அமைப்பினை வெளிப்படுத்தும் வகையில் டெயில்கேட் விளக்குகளுக்கு கீழாக பின்புற பம்பருக்கு மேலாக நம்பர் பிளேட் அமைந்துள்ளது.\nWR-V க்ராஸ்ஓவர் காரின் நீளம் 3999மிமீ , அகலம் 1734மிமீ மற்றும் உயரம் 1601மிமீ ஆகும். இதன் வீல்பேஸ் 2555மிமீ. விற்பனையில் உள்ள ஜாஸ் காரை விட WRV மாடல் 44மிமீ கூடுதல் நீளம் மற்றும் 25மிமீ கூடுதல் வீல்பேஸ் பெற்றுள்ளது.\nWRV காரின் பூட் கொள்ளளவு 363 லிட்டர் இது ஜாஸ் காரை விட 9 லிட்டர் கூடுதலாகும். மேலும் எஸ்யூவி கார்களுக்கு இணையான 188மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றுள்ளது.\nஜாஸ் காரின் இன்டிரியர் அமைப்பினை சார்ந்ததாகவே வடிவமைக்கப்பட்டுள்ள டேஸ்போர்டில் அகலமான 7 அங்குல தொடுதிரை அமைப்பில் நேவிகேஷன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்ற வசதிகளுடன் விளங்குகின்றது. ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் , சூரிய மேற்கூறை , ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் , ஸ்டியரீங் மவுன்டேட் கன்ட்ரோல் மற்றும் டீசல் கார் மாடலில் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி உள்ளது.\nகருப்பு, சில்வர் கலவை மற்றும் கருப்பு, நீலம் என இருவிதமான வண்ணங்களில் கிடைக்க உள்ளது.\n89Bhp பவர் மற்றும் 109Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்ப்பெற்றுள்ளது.\nபெட்ரோல் WR-V மைலேஜ் ஒரு லிட்டருக்கு 17.5 கிமீ ஆகும்.\n99Bhp பவர் மற்றும் 200Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் i-DTEC டீசல் இன்ஜின் ஆப்ஷனில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ள���ு.\nடீசல் WR-V மைலேஜ் ஒரு லிட்டருக்கு 25.5 கிமீ ஆகும்.\nS மற்றும் VX என இரு வேரியண்டில் மட்டுமே வரவுள்ள WRV காரில் இரண்டு காற்றுப்பைகள் மற்றும் ஏபிஎஸ் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டு டாப் வேரியன்டில் எல்இடி உடன் இணைந்த ஹெட்லேம்ப் , இருவிதமான அப்ஹோல்ஸ்ட்ரி , ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் , பார்க்கிங் கேமரா சூரிய மேற்கூறை , ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் , ஸ்டியரீங் மவுன்டேட் கன்ட்ரோல் மற்றும் டீசல் கார் மாடலில் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி உள்ளது.\nஃபோக்ஸ்வேகன் க்ராஸ் போலோ , ஃபியட் அர்பன் க்ராஸ், ஹூண்டாய் ஐ20 ஏக்டிவ் மற்றும் டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் போன்றவைகளுக்கு சவாலாக விளங்கும். இதுதவிர விட்டாரா பிரெஸ்ஸா, ஈகோஸ்போர்ட் போன்ற காம்பேக்ட் ரக மாடல்களுக்கும் சவலாக அமையும்.\nடபிள்யூஆர் வி கார் மார்ச் 16ந் தேதி விற்பனைக்கு வரவுள்ளதால் ஹோண்டா WR-V கார் விலை ரூ. 7.50 லட்சத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nரூ. 21,000 செலுத்திய WR-V காருக்கு டீலர்கள் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.\nஇணைக்கப்பட்டுள்ள ஹோண்டா WR-V காரின் 21 படங்களையும் பெரிதாக காண படத்தில் க்ளிக் பன்னுங்க…\n2018 மாருதி சுசூகி எர்டிகா முன்பதிவு காரின் அறிமுகத்திற்கு முன்பு தொடங்கும் என அறிவிப்பு\n2018 ஹோண்டா அமெஸ் கார்களின் விற்பனை 50,000 யூனிட்டாக உயர்ந்துள்ளது\nஇன்று வெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ 2018\nவரும் 26ம் தேதி அறிமுகமாகிறது புதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/115775-sarath-prabhus-postmortem-report-has-false-information-says-his-father.html", "date_download": "2018-10-24T03:26:36Z", "digest": "sha1:7F7MB2W2D7535R5PSCRAC6T7P5LPDEZ6", "length": 18340, "nlines": 388, "source_domain": "www.vikatan.com", "title": "மருத்துவ மாணவர் சரத் பிரபுவின் உடற்கூராய்வு அறிக்கையில் உண்மைத்தன்மை இல்லை - தந்தை குற்றச்சாட்டு | Sarath prabhu's postmortem report has false information, says his father", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:38 (07/02/2018)\nமருத்துவ மாணவர் சரத் பிரபுவின் உடற்கூராய்வு அறிக்கையில் உண்மைத்தன்மை இல்லை - தந்தை குற்றச்சாட்டு\nடெல்லியில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவக் கல்லூரியில் உயர்கல்வி பொது மருத்துவம் படித்து வந்த சரத் பிரபு என்ற தமிழக மாணவர், கடந்த ஜனவரி மாதம் அவரது விடுதி அறையில் மர்ம மரணமடைந்தார். அதனைத்தொடர்ந்து டெல்லியில் உடற்கூராய்வு செய்யப்பட்டு, சரத் பிரபுவின் உடல் அவரது சொந்த ஊரான திருப்பூரில் அடக்கம் செய்யப்பட்டது.\nதமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகிய சரத் பிரபுவின் மர்ம மரணத்தைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுநல ஆர்வலர்களும் அவரது குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இந்நிலையில் சரத் பிரபுவின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும், விடுதியில் சரத் பிரபு இறந்து கிடந்தபோது, அவரின் தலையில் வெட்டுக் காயமும், கழுத்திலும் கையிலும் தடித்தடியான தழும்புகள் இருந்ததாகவும் அவரது தந்தை செல்வமணி தெரிவித்ததோடு, அதற்கான புகைப்பட ஆதாரங்களையும் வெளியிட்டார்.\nஇது சரத் பிரபுவின் மரணத்தில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. சரத் பிரபுவின் மரணம் தொடர்பாக டெல்லி காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வரும் நிலையில், சரத் பிரபுவின் உடற்கூராய்வு அறிக்கை அவர்களின் வழக்கறிஞர்களிடம் வழங்கப்பட்டது. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய சரத் பிரபுவின் தந்தை செல்வமணி, 'என் மகனின் உடற்கூராய்வு அறிக்கை, டெல்லியில் உள்ள எங்களது வழக்குரைஞர்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதில் உண்மைக்குப் புறம்பானத் தகவல்கள் இருப்பதாகவும், குறிப்பாக அவனது உடலில் இருந்த காயங்கள் தொடர்பாக எந்தவித தகவல்களும் அதில் இடம்பெறவில்லை என்று வழக்கறிஞர் தெரிவித்தார். இதுதொடர்பாக மருத்துவமனை தரப்பில் விசாரித்துவிட்டு மேற்படி தகவல்கள் தெரிவிப்பதாகவும் வழக்குரைஞர் கூறியிருக்கிறார்' என்று தெரிவித்தார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n‘இன்னும் ஒரு செஞ்சுரி எடுத்தா 2 ரெக்கார்ட்’ - ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுப்பாரா கோலி\nவிசாகப்பட்டினம் ராசியான மைதானம்தான் ஆனால்.. டாஸும் முக்கியம் பாஸ்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 24-10-2018\n‘தோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தல் கிடப்பில் போடப்பட்டுள்ளது’ - மாநில அரசைச் சாடும் கே.பாலகிருஷ்ணன்\nஅவஞ்சர்ஸின் அடுத்த டைட்டில் இதுதானா\nஅஜித் நடிக்கும் 'விஸ்வாசம்' படத்தின் அடுத்த அப்டேட்\n‘வாடகை வீட்டில் போலி மதுபான பாட்டில்கள் பதுக்கல்’ - திருச்செந்தூர் போலீஸார் அதிர்ச்சி\n’நூ���ன முறையில் ரூ.5 லட்சம் திருட்டு’ - வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கில் கைவரிசை காட்டிய ஊழியர்\nகாஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் கைதி தற்கொலை முயற்சி\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும் சகோதரர்\n`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்ஸ்\n`அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/116482-panneerselvams-one-word-answer-for-reporter-question.html", "date_download": "2018-10-24T02:30:02Z", "digest": "sha1:3N5ZGUOLTFQZYHPG5HQUPBZJSUE5N6U5", "length": 18169, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "`இது ஒரு நல்ல கேள்வி?’ - முதல்வர் பதவிகுறித்த கேள்விக்கு பன்னீர்செல்வம் சொன்ன தத்துவம் | Panneerselvam's one word answer for reporter question", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:18 (15/02/2018)\n`இது ஒரு நல்ல கேள்வி’ - முதல்வர் பதவிகுறித்த கேள்விக்கு பன்னீர்செல்வம் சொன்ன தத்துவம்\n'தமிழகம், பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவருகிறது' என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதற்கு, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பதலடிகொடுக்கும் விதமான பதில் அளித்துள்ளார்.\nசென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகம் முன்பு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், ‘ இந்தியாவிலும் சரி தமிழகத்திலும் சரி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் பிறந்தநாளை மிகவும் ஆடம்பரமாகக் கொண்டாடுகிற நேரத்தில், ஜெயலலிதா எங்களுக்கு சொன்னது என்னவென்றால், 'என் பிறந்தநாள் அன்று என் இல்லம் தேடி வராதீர்கள். ஏழை எளிய மக்களின் இல்லம் தேடிச்சென்று உதவி செய்யுங்கள்' என்பார். அவரின் வழிநடத்துதலின் பேரில், ஜெயலலிதா பிறந்தநாள் அன்று, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளோம். அதற்கான ஆலோசனைக் கூட்டம்தான் இன்று நடந்தது’ என்றார்.\n'தமிழகம், பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவருகிறது' என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது பற்றி செய்தியாளர்கள் பன்னீர்செல்வத்திடம் கேள்வியெழுப்பினர். அதற்��ு, ‘பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய கருத்து ஜமுக்காளத்தில் வடிக்கட்டிய பொய். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. தமிழகம் அமைதிப் பூங்கா மாநிலமாக இருக்கிறது. மற்ற மாநிலங்களில் நடக்கும் சட்டம் ஒழுங்கு சம்பவங்களை ஒப்பிட்டுப்பார்த்தாலே இந்த உண்மை புரியும்’ என்றார்.\nசெய்தியாளர்கள் சந்திப்பு முடிந்து அவர் கிளம்பியபோது, 'முதல்வர் பதவியிலிருந்து நீங்கள் விலகி ஒரு வருடம் ஆகிறது. அதில் வருத்தம் உள்ளதா' என்று செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு சிரித்துகொண்டே பதிலளித்த பன்னீர்செல்வம், ‘இது ஒரு நல்ல கேள்வி. எதைக் கொண்டுவந்தோம் இழப்பதற்கு' என்று ஒருவரியில் பதில் சொல்லிவிட்டுக் கடந்தார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n‘தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தல் கிடப்பில் போடப்பட்டுள்ளது’ - மாநில அரசை சாடும் கே.பாலகிருஷ்ணன்\nஅவஞ்சர்ஸின் அடுத்த டைட்டில் இதுதானா\nஅஜித் நடிக்கும் 'விஸ்வாசம்' படத்தின் அடுத்த அப்டேட்\n‘வாடகை வீட்டில் போலி மதுபான பாட்டில்கள் பதுக்கல்’ - திருச்செந்தூர் போலீஸார் அதிர்ச்சி\n’நூதன முறையில் ரூ.5 லட்சம் திருட்டு’ - வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கில் கைவரிசை காட்டிய ஊழியர்\nகாஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் கைதி தற்கொலை முயற்சி\nகாஞ்சிபுரம் வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு\nகுழந்தையுடன் கொஞ்சி விளையாடும் விஜய் - வைரலாகும் வீடியோ\n``ஆப்பிளுக்கும் பேரிக்காய்க்கும் முடிச்சு போடுகிறார்” - டி.ஆர்.பாலு மீது அமைச்சர் தங்கமணி பாய்ச்சல்\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும் சகோதரர்\n`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\n`அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்ஸ்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2018-10-24T03:23:49Z", "digest": "sha1:BWIIBMQFIC4B7YVHKNI6P5MDLXDGVULA", "length": 17223, "nlines": 184, "source_domain": "athavannews.com", "title": "கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவரலாற்றில் மூடிமறைக்கப்பட்ட கொலைகளில் இதுவே மிக மோசமானது\nசட்டத்துறையின் செயற்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன – பொதுபலசேனா\nபட்டாசு வெடிக்க தடையில்லை:மகிழ்ச்சியில் சிவகாசி\nசி.வி.க்கு மனசாட்சி என்பதே இல்லை – சிவஞானம் ஆதங்கம்\nமற்றுமொரு ஊழல்வாதிகளுக்கு மக்கள் ஆட்சியை வழங்கக்கூடாது – அநுர\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக\nவினைத்திறனற்ற செயற்பாட்டால் தோல்விகண்டுள்ளோம்: தவராசா\nயுத்தக் குற்றத்தை ஒப்புக்கொள்ளத் தயாராகிறது நல்லாட்சி அரசு: ஜீ.எல் பீரிஸ் சாடல்\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையில் அரசாங்கம் தலையிட வேண்டும்: சி.பி.ரத்நாயக்க\nஅ.தி.மு.க. அரசாங்கத்தை அசைக்க முடியாது: ஓ.பன்னீர் செல்வம்\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: பயங்கரவாதிகள் மூவர் உயிரிழப்பு\nமூன்று வருடங்களில் சிரியாவில் 88 ஆயிரம் போராளிகள் கொல்லப்பட்டனர் - ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு\nமிச்சிகனில் மேலும் 60 சிசுக்களின் சடலங்கள் கண்டெடுப்பு\nஇளவரசர் ஹரியை கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய படகோட்டி\nவிராட், ரோஹித் அதிரடி - இந்திய அணி இலகு வெற்றி\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nநல்லூரானின் மானம்பூ திருவிழாவும் சிறப்பும்\nசிறப்பாக இடம்பெற்ற ஆதவனின் நவராத்திரி விழா\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nநவராத்திரியின் இறுதி நாளான வீட்டு பூஜையின் சிறப்பு என்ன\nமன்னார் மாவட்ட செயலகத்தின் வாணி விழா நிகழ்வு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nரொக்கட்டிற்கு குளிரூட்டும் முறையை பரிசோதித்தது நாசா\nஅதிநவீன தொழிநுட்பம் கொண்ட தொலைபேசியை அறிமுகப்படுத்த சம்சுங் நடவடிக்கை\nநிலவிலிருந்து பூமியில் விழுந்த விண் கல் ஏலத்தில்\nவாட்ஸ் அப் செயலியில் புது அம்சங்கள் விரைவில்\nவேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்- தென் கொரியா முதலிடம்\nஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்\nதொழிநுட்ப கோளாறினால் முடங்கியது யூடியூப்\nஇனி பறப்பதற்கு இறக்கை தேவையில்லை – ஜெட் பறக்கும் ஆடை வந்துவிட்டது\nTag: கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன\n20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக மஹிந்த அணி சவால்\n20ஆவது திருத்தச் சட்டத்தை சர்வஜன வாக்கெடுப்பிலும், நாடாளுமன்றிலும் தோற்கடிப்போமென மஹிந்த ஆதரவு ஒன்றிணைந்த எதிரணி குறிப்பிட்டுள்ளது. அத்தோடு, குறித்த திருத்தச் சட்டமூலம் சட்டத்திற்கு முரணானதென்றும் முடிந்தால் சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றிபெற்... More\nமத வன்முறைகளை ஆராய்கையில் நீதித்துறை கண்டுகொள்ளப்படுவதில்லையென குற்றச்சாட்டு\nஆட்சிமாற்றமானது இன மதங்களுக்கிடையிலான சூழ்நிலையில் எவ்வித மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. மத வன்முறைகளை ஆராயும் போது நீதித்துறையின் வகிபாகமானது அடிக்கடி கண்டுகொள்ளப்படுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது ஆசிய ஜனநாயக ஆய்வு வலையமைப்பின் ஏற்பாட... More\nஒரே நாட்டுக்குள் முழுமையாக அதிகாரங்கள் பகிரப்படும்\nபிரிக்கப்படாத நாட்டிற்குள், முழுமையான அளவில் அதிகாரங்கள் பகிரப்படுமென அரசியல் யாப்பு உருவாக்கத்தின் முக்கிய உறுப்பினரும் ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (ஞ... More\nதமிழரசுக் கட்சியிலிருந்து அனந்தி விலகும் விவகாரம்: சபையில் சர்ச்சை\nமாகாண சபைகளில் சர்வாதிகார ஆட்சி நடத்த வேண்டாம்\nஜனாதிபதிக்கெதிரான கொலை சதி: குரல்பதிவு பொருந்துவதாக அறிவிப்பு\nவடக்கு மாகாண சபை கீதத்திற்கு அங்கீகாரம்\nசம்பிரதாய நிகழ்வுடன் ஆரம்பமானது வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு (2ஆம் இணைப்பு)\nதாயானார் 12 வயது சிறுமி: மல்லாவியில் சம்பவம்\n10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் மீது பொதுமக்கள் சரமாரி தாக்குதல்\nபொம்மைக் காருக்கு அபராதம் விதித்த பொலிஸ் அதிகாரி\nகாதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nசட்டத்துறையின் செயற்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன – பொதுபலசேனா\nநம்பிக்கையில்லா பிரேரணையிலிருந்து விக்கியை சம்பந்தனே காப்பாற்றினார் – சிவாஜிலிங்கம்\nகுழந்தை உணவில் விஷம் கலக்க முயற்சித்த ஜேர்மனி��ர் ஒருவருக்கு சிறைத்தண்டனை\n“ஆண்ட்டிய டச் பண்ற இவர் ஆண்ட்டி இண்டியன்“ 3 நிமிட காட்சி வெளியானது\nமனநலம் குன்றிய ஒருவரின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 122 ஆணிகள்\nகொஞ்சி விளையாடும் விஜய் – வைரலாகும் காணொளி\nடி.எஸ்.சேனாநாயக்க, பண்டாரநாயக்க ஆகிய இருவரினதும் இணைப்பே நான் – ஜனாதிபதி\nமுக்காடு அணிவதற்கு எதிரான தடைக்கு ஐ.நா கண்டனம்\nஇலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி\nஉலகின் மிக நீண்டபாலத்தில் பயணித்த முதல் வாகனம் எது தெரியுமா\nஉலகின் மிக உயரமான பாலமாக கின்னஸ் புத்தகத்தில் பதிவான சீனப்பாலம்\n800 வருடங்கள் பழமையான மரச்சிலைகள் கண்டுபிடிப்பு\nபெண் சிங்கத்தின் தாக்குதலில் உயிரிழந்தது ஆண் சிங்கம்\nஅரியவகை இரட்டைத்தலை பாம்பு மக்களின் பார்வைக்கு\nசீனாவில் பிறந்த வினோதமான ஆபிரிக்க காட்டுப் பூனைக்குட்டிகள்\n‘முதலை வேட்டைக்காரர்’ ஸ்டீவ் இர்வின் குடும்பத்தின் புதிய நிகழ்ச்சி வௌியீடு\nவியக்க வைக்கும் சாகச காட்சிகள்\nஒரே இரவில் 300,000 இற்கும் அதிகமான மின்னல் வெட்டு – அச்சத்தில் மக்கள்\nமோதிக்கொள்ளும் அரிய வகை மான்கள் – சுவாரசிய பின்னணி\nமக்கள் வங்கியின் புதிய தலைவராக சுஜாதா குரே நியமனம்\nபெரும்போக நெற்செய்கை முன்னெடுக்க தீர்மானம்\n2019ஆம் ஆண்டு சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த நாடுகள் – இலங்கைக்கு முதலிடம்\nஇந்திய கடுகு எண்ணெய் உணவுக்கு தடை நீக்கிய சீனா\nஇறக்குமதி செய்யப்படும் பொருட்களை களஞ்சியப்படுத்தும் நடவடிக்கை தனியாரிடம் ஒப்படைப்பு\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் மீண்டும் சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2014/09/15/library/", "date_download": "2018-10-24T04:11:55Z", "digest": "sha1:MZCGSQDDZXIUEEBI2XSBWTDUAO27JO4Z", "length": 32669, "nlines": 171, "source_domain": "cybersimman.com", "title": "வியப்பில் ஆழ்த்தும் திறந்தவெளி நூலகம்! | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புக��் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nHome » இணையதளம் » வியப்பில் ஆழ்த்தும் திறந்தவெளி நூலகம்\nவியப்பில் ஆழ்த்தும் திறந்தவெளி நூலகம்\nவணக்கம். அருமையான இணைய நூலகங்கள் எனும் தலைப்பின் கீழ் மாணவர்களுக்கு பயன் தரக்கூடிய இணையநூலகங்கள் பற்றிய பதிவிற்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பதிவுடன் , எனது இணையத்தால் இணைவோம் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள உலகின் திறந்த வெளி நூலகம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். இதற்கும் நல்ல வரவேற்பு இருந்தது.பலரும் இந்த தளம் பற்றிய விருப்பம் தெரிவித்திருந்ததால் புத்தக்த்தில் இருந்து அந்த கட்டுரையை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன். இதோ போல ஒலிப்புத்தகங்களுக்கான நூலகம் பற்றி அறிய புத்தகத்தை வாங்கி பார்த்தால் மகிழ்வேன். புத்தகம் இணையம் மூலம் கிடைக்கும் இடங்களை பதிவின் இறுதியில் குறிப்பிட்டுள்ளேன்.\n( ஒவ்வொரு புத்தகத்துக்கும் ஒரு இணைய பக்கம் அமைக்கும் பிரம்மாண்ட் நோக்கம் கொண்ட இணைய நூலகம் இந்த இணையதளம்).\n���ுத்தகங்களுக்கான விக்கிபீடியாவாக ஒபன் லைப்ரரி இணைய நூலகம் உருவாகி கொண்டிருக்கிறது. ஓவ்வொரு புத்தகத்துக்கும் ஒரு இணைய பக்கத்தை உருவாக்கி உலகில் உள்ள எல்லா புத்தகங்கள் தொடர்பான தகவல்களையும் இணையத்தில் தர வேண்டும் என்பது தான் இந்த நூலகத்தின் இலக்கு. மிகப்பெரிய இலக்கு தான், ஆனால் முடியாதது இல்லை என்று இதை இந்த தளம் குறிப்பிடுகிறது. யோசித்து பாருங்கள் இது எத்தனை பெரிய இலக்கு என்று மலைப்பாக இருக்கும். உலகில் உள்ள எல்லா புத்தகங்கள் பற்றிய தகவல்களை திரட்டுவது என்றால் எப்படி எத்தனை ஆயிரம் ஆயிரம் புத்தகங்கள் பற்றிய விவரங்களை சேகரிக்க வேண்டும். உலகில் உள்ள புத்தகங்கள் என்றால் , ஒரு மொழியில் மட்டும் அல்ல; எல்லா மொழிகளிலும் தான்.: அதே போல புத்தகங்கள் மட்டும் அல்ல: கையேடுகள் ,ஆய்வுகள் என்று அச்சில் வந்த எல்லாமும் தான்.\nஉண்மையிலேயே மகத்தான் இலக்கு தான். இணையவாசிகள் பங்களிபோடு இந்த இலக்கை நோக்கி ஓபன் லைப்ரரி முன்னேறிக்கொண்டிருக்கிறது. ஆம் , எப்படி கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இணையவாசிகள் தகவல்களை இடம்பெறச்செய்து திருத்தங்களை மேற்கொள்கின்றனரோ அதே போல இந்த நூலகத்தில் இணையவாசிகள் புத்தகங்கள் பற்றிய தகவல்களை சேர்க்கலாம். திருத்தலாம். இது வரை 2 கோடிக்கும் மேற்பட்ட தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.\nஆர்வம் உள்ள இணையவாசிகள் இந்த தளத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து புதிய புத்தகத்தை சேர்க்கலாம். ஏற்கனவே உள்ள புத்தக தகவல்களை மேம்படுத்தலாம்.\nஇதில் உள்ள புத்தகங்களை எழுத்தாளர்கள் மற்றும் புத்தக வகைகளுக்கு ஏற்ப பார்க்கலாம்.\nபுத்தக தகவல்களை பார்ப்பதோடு அவற்றை இபுக் வடிவில் படிக்கவும் செய்யலாம். நூலகமாக இருந்து கொண்டு புத்தகங்களை படிக்க முடியவில்லை என்றால் எப்படி நூலகம் போலவே இபுக்களை இங்கு வாடகைக்கு எடுத்து படித்ததும் திரும்பி கொடுத்து விட வேண்டும்.\nதமிழ் மொழியிலும் எண்ணற்ற நூல்கள் இருக்கின்றன. தொல்காப்பியத்தில் துவங்கி, அண்ணா ,ஜெயகாந்தன் என்று முத்திரை பதித்த எழுத்தாளர்களின் புத்தகங்களை பார்க்கலாம் ,படிக்கலாம். இது தவிர பல்வேறு வகையான கையேடுகளும் கூட இடம்பெற்றுள்ளன.\nஇணையதளங்களின் வடிவத்தை பாதுகாத்து வரும் இண்டெர்நெட் ஆர்கேவ் அமைப்ப��ன் சார்பில் இந்த நூலகம் ஒரு கூட்டு முயற்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் அட்டைபடங்களுடன் பட்டியலிடப்பட்டிருக்கும் புத்தகங்களின் பட்டியலை பார்த்தாலே வாசிப்பு ஆர்வம் கொண்டவர்கள் உற்சாகம் கொள்வார்கள்.\nவணக்கம். அருமையான இணைய நூலகங்கள் எனும் தலைப்பின் கீழ் மாணவர்களுக்கு பயன் தரக்கூடிய இணையநூலகங்கள் பற்றிய பதிவிற்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பதிவுடன் , எனது இணையத்தால் இணைவோம் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள உலகின் திறந்த வெளி நூலகம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். இதற்கும் நல்ல வரவேற்பு இருந்தது.பலரும் இந்த தளம் பற்றிய விருப்பம் தெரிவித்திருந்ததால் புத்தக்த்தில் இருந்து அந்த கட்டுரையை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன். இதோ போல ஒலிப்புத்தகங்களுக்கான நூலகம் பற்றி அறிய புத்தகத்தை வாங்கி பார்த்தால் மகிழ்வேன். புத்தகம் இணையம் மூலம் கிடைக்கும் இடங்களை பதிவின் இறுதியில் குறிப்பிட்டுள்ளேன்.\n( ஒவ்வொரு புத்தகத்துக்கும் ஒரு இணைய பக்கம் அமைக்கும் பிரம்மாண்ட் நோக்கம் கொண்ட இணைய நூலகம் இந்த இணையதளம்).\nபுத்தகங்களுக்கான விக்கிபீடியாவாக ஒபன் லைப்ரரி இணைய நூலகம் உருவாகி கொண்டிருக்கிறது. ஓவ்வொரு புத்தகத்துக்கும் ஒரு இணைய பக்கத்தை உருவாக்கி உலகில் உள்ள எல்லா புத்தகங்கள் தொடர்பான தகவல்களையும் இணையத்தில் தர வேண்டும் என்பது தான் இந்த நூலகத்தின் இலக்கு. மிகப்பெரிய இலக்கு தான், ஆனால் முடியாதது இல்லை என்று இதை இந்த தளம் குறிப்பிடுகிறது. யோசித்து பாருங்கள் இது எத்தனை பெரிய இலக்கு என்று மலைப்பாக இருக்கும். உலகில் உள்ள எல்லா புத்தகங்கள் பற்றிய தகவல்களை திரட்டுவது என்றால் எப்படி எத்தனை ஆயிரம் ஆயிரம் புத்தகங்கள் பற்றிய விவரங்களை சேகரிக்க வேண்டும். உலகில் உள்ள புத்தகங்கள் என்றால் , ஒரு மொழியில் மட்டும் அல்ல; எல்லா மொழிகளிலும் தான்.: அதே போல புத்தகங்கள் மட்டும் அல்ல: கையேடுகள் ,ஆய்வுகள் என்று அச்சில் வந்த எல்லாமும் தான்.\nஉண்மையிலேயே மகத்தான் இலக்கு தான். இணையவாசிகள் பங்களிபோடு இந்த இலக்கை நோக்கி ஓபன் லைப்ரரி முன்னேறிக்கொண்டிருக்கிறது. ஆம் , எப்படி கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இணையவாசிகள் தகவல்களை இடம்பெறச்செ��்து திருத்தங்களை மேற்கொள்கின்றனரோ அதே போல இந்த நூலகத்தில் இணையவாசிகள் புத்தகங்கள் பற்றிய தகவல்களை சேர்க்கலாம். திருத்தலாம். இது வரை 2 கோடிக்கும் மேற்பட்ட தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.\nஆர்வம் உள்ள இணையவாசிகள் இந்த தளத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து புதிய புத்தகத்தை சேர்க்கலாம். ஏற்கனவே உள்ள புத்தக தகவல்களை மேம்படுத்தலாம்.\nஇதில் உள்ள புத்தகங்களை எழுத்தாளர்கள் மற்றும் புத்தக வகைகளுக்கு ஏற்ப பார்க்கலாம்.\nபுத்தக தகவல்களை பார்ப்பதோடு அவற்றை இபுக் வடிவில் படிக்கவும் செய்யலாம். நூலகமாக இருந்து கொண்டு புத்தகங்களை படிக்க முடியவில்லை என்றால் எப்படி நூலகம் போலவே இபுக்களை இங்கு வாடகைக்கு எடுத்து படித்ததும் திரும்பி கொடுத்து விட வேண்டும்.\nதமிழ் மொழியிலும் எண்ணற்ற நூல்கள் இருக்கின்றன. தொல்காப்பியத்தில் துவங்கி, அண்ணா ,ஜெயகாந்தன் என்று முத்திரை பதித்த எழுத்தாளர்களின் புத்தகங்களை பார்க்கலாம் ,படிக்கலாம். இது தவிர பல்வேறு வகையான கையேடுகளும் கூட இடம்பெற்றுள்ளன.\nஇணையதளங்களின் வடிவத்தை பாதுகாத்து வரும் இண்டெர்நெட் ஆர்கேவ் அமைப்பின் சார்பில் இந்த நூலகம் ஒரு கூட்டு முயற்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் அட்டைபடங்களுடன் பட்டியலிடப்பட்டிருக்கும் புத்தகங்களின் பட்டியலை பார்த்தாலே வாசிப்பு ஆர்வம் கொண்டவர்கள் உற்சாகம் கொள்வார்கள்.\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nபயணிகளுக்கான புத்தக பரிந்துரை தளம்\nஸ்மார்ட்போன் போலி செயலிகளை கண்டறிவது எப்படி\nபுதிய யூடியூப் சேனல்களை கண்டறியும் வழிகள்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nOne Comment on “வியப்பில் ஆழ்த்தும் திறந்தவெளி நூலகம்\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/16923", "date_download": "2018-10-24T03:12:09Z", "digest": "sha1:V6LSY4HCXDVHA5M5K4WVXUAFOLGXYQS3", "length": 8817, "nlines": 58, "source_domain": "globalrecordings.net", "title": "Sui: Yang'an மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Sui: Yang'an\nISO மொழியின் பெயர்: Sui [swi]\nGRN மொழியின் எண்: 16923\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Sui: Yang'an\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Shui)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A05470).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSui: Yang'an க்கான மாற்றுப் பெயர்கள்\nSui: Yang'an எங்கே பேசப்படுகின்றது\nSui: Yang'an க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Sui: Yang'an\nSui: Yang'an பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய���வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2776&sid=fb56a819dc25d3d47051dde09d62c71f", "date_download": "2018-10-24T04:05:06Z", "digest": "sha1:773777DIIYRF6WUIUDLY7MCJNTASSHP6", "length": 30960, "nlines": 354, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது\nபிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும்\nதமிழக கவர்னர் அவருக்கு வாழ்த்துக்களை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி நேற்று தனது\n80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\nஇதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை\nபிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள\nவாழ்த்துச்செய்தியில், துணை ஜனாதிபதிக்கு பிறந்த நாள்\nஅவர், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ நான்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மேற்கு வங்காள\nமாநிலம் கொல்கத்தாவில் 1937 ஆம் ஆண்டு பிறந்தார்.\nஇதேபோல தமிழக கவர்னர் வித்யாசகர் ராவும் ஹமீது\nஅன்சாரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வித்யாசாகர் ராவ்\nவெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் “ தயவுசெய்து எனது\nஇதயப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஉங்கள் ராஜதந்திரமும், புத்திசாலித்தனமும் எங்களது\nவெளிநாட்டு உறவுகளை வலிமைப்படுத்த உதவுகின்றன.\nநீங்கள் நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்”\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலா���்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newstvonline.com/dmk-leader-karunanidhis-funeral-live/", "date_download": "2018-10-24T04:02:49Z", "digest": "sha1:DTAYNVDBOUCWJCDIZKQA3DHSG6XFBIYE", "length": 5231, "nlines": 95, "source_domain": "tamil.newstvonline.com", "title": "திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் - Tamil News TV Online", "raw_content": "\nதிமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம்\nதிமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம்\nதிமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம்\nஅண்ணா சமாதி நோக்கி புறப்பட்ட கருணாநிதியின் உடல்\nமக்கள் வெள்ளத்தில் கருணாநிதியின் இறுதி ஊர்வலம்\nகலைஞர் கருணாநிதி… நீடிக்கும் நினைவுகள்…\nசபரிமலை விவகாரம் : யாருக்கு அரசியல் லாபம்\nஅமெரிக்காவின் அச்சுறுத்தல்” “ரூபாய் மதிப்பு சரியும் விவகாரம்”\nபெண்கள் சபர்மதிக்கு வருகை: பக்தி \n#METOO புகார்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது – கடம்பூர் ராஜு\n அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து\n‘நக்கீரன்’ கோபால் கைது: கருத்துரிமையின் மீதான கொடும் தாக்குதல்\nகாற்று மாசைக் கட்டுப்படுத்த புதிய முயற்சி பலன் தரட்டும்\nரஃபேல் பேரம்: உண்மை வெளிவர வேண்டும்\nவிலைவாசி உயர்வைத் தடுக்க என்ன செய்யப்போகிறது அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vitrustu.blogspot.com/2014/04/blog-post.html", "date_download": "2018-10-24T03:25:54Z", "digest": "sha1:UM2HBGLBTOFJSF3WFXIGRGSPLREMKVBS", "length": 19676, "nlines": 171, "source_domain": "vitrustu.blogspot.com", "title": "இந்தியன் குரல்: அனைத்து பாராளுமன்ற வேட்பாளர்களின் சொத்து பட்டியல்", "raw_content": "சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்க வயது தடை இல்லை. வீட்டுக்கு ஒருவர் சட்டம் பயின்றவர் இருக்க வேண்டும் சட்டம் படிக்கும் நண்பர்களின் நலனுக்காக சிறப்பான பயிற்ச்சி அளிக்கும் நோக்குடன் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பகல் 2.00 மணிக்கு வகுப்புகள் துவங்கும் மாணவர்கள் சேர்கை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நடைபெறும் விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்புகொள்ளவும் பாலசுப்ரமணியன் டாக்டர் அம்பேத்கர் லா அகாடமி சென்னை 9042905783\nஅனைத்து பாராளுமன்ற வேட்பாளர்களின் சொத்து பட்டியல்\nஎளிமையாக அனைவருமரியும் வண்ணம் அனைத்து பாராளுமன்ற வேட்பாளர்களின் சொத்து பட்டியல்\nதமிழகத்தில் போட்டியிடும் அனைத்து பாராளுமன்ற வேட்பாளர்களின் சொத்து பட்டியல் பாமரனும் அறியும் வண்ணம் வெளியிடப்பட்டு உள்ளது\nஇதற்காக பிரத்யோக வலைத்தளம் தொடங்கப்பட்டுள்ளது\nஉங்களது அருகாமை தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் அறியத்தாருங்கள்\nமனிதம் படிப்போம் மனிதர்களைப் படைப்போம்\n08-03-2014 வரை சாதனை ;- பல இலட்சம் பயனாளிகளுக்கு உதவி செய்து இருப்பினும்\nஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கடன் விண்ணப்பங்கள் கொடுக்க மறுத்த\nவங்கிகளில் கல்வி கடன் பெற்று தந்தது மனநிறைவை தருகின்றது.\nகொடுக்காமல் மின் இணைப்பு பட்டா பெயர் மாற்றம் முதியோர் ஓய்வூதியம் இரண்டு\nபெண்குழந்தைகள் கல்வி திருமண திட்டம், மகப்பேறு உதவிகள், மருத்துவம் போன்ற\nஅரசின் உதவிகள் தேவைகள் புகார்கள் என்று\nபல்வேறு வகையான பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் புகார்கள் மீது தீர்வு\nசெய்யாத, காலதாமதம் செய்யப்பட்ட மனுக்கள் தீர்வு காண உதவி செய்துள்ளோம்\nக்கும் மேற்ப்பட்ட கடமையை செய்ய லஞ்சம், போலி ஆவணங்கள் மூலம் பதவி மற்றும்\nபதவி உயர்வு பெற்ற அலுவலர்கள் பதவி பறிப்பு மற்றும் கைது செய்ய நடவடிக்கை\nநேர்மையாக செயல்பட்ட அலுவ��ர்களின் தேவையற்ற இடமாறுதல், தண்டனை, பணப்பயன் நிறுத்தம் என்று நேர்மைக்காக உயர் அலுவலர்களால் பழிவாங்கல் நடவடிக்கைக்கு உள்ளான அலுவலர்களுக்கு சரியான வழிகாட்டுதலுடன் நிவாரணம் மற்றும் அவ்வாறான உயர் அலுவலர்கள் தண்டனைபெற உதவி.\nமரியாதையை இழக்காமல் அலைந்து திரியாமல் இடைத் தரகர்களை நம்பி ஏமாறாமல்\nயாருக்கும் இலஞ்சம் தராமல் இருந்த இடத்தில் இருந்தே ஒரு மனு மூலம் தீர்வு\nபெற தகவல் உரிமைச் சட்டம் 2005 இருக்கு\nஎப்படி யாருக்கு எழுதுவது தெரியவில்லையா கவலை வேண்டாம் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள இந்தியன் குரல் இலவச உதவி மையம் வரலாம் மனுக்களை எழுதவும் பயிற்சி பெறவும் இலவசமாக உதவி பெறலாம்\nஇதுபோன்று இன்னும் பல உங்கள் தேவைக்கும் உதவிக்கும் தொடர்புகொள்ளுங்கள்\nபெறுவதில்லை, அமைப்பில் உறுப்பினர் சந்தா வசூலிப்பதும் இல்லை, பயிற்சி\nமற்றும் எந்த உதவிக்கும் சேவைக்கும் கட்டணம் வாங்குவதில்லை - இது இந்தியன்\nதகவல் சட்டத்தைப் பரப்புரை செய்வதும் பயிற்சி அளிப்பதும் சட்டத்தைப் பாதுகாப்பதும் - இந்தியன் குரல் நோக்கம்\nநல்லவிசயம் நாலு பேருக்கும் தெரியட்டுமே இணைப்பை சொடுக்கி ஒரே ஒரு லைக் கொடுங்கள் நன்மக்களே\nஆதிபர்வம் 1 முதல் 150 வரை Free Download செய்ய மேலுள்ள படத்தின் மீது சொடுக்குங்கள்\nஅனைத்து பாராளுமன்ற வேட்பாளர்களின் சொத்து பட்டியல்\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\nவிரைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா\n படித்ததால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நான் பொறுப்பல்ல. கண்டிப்பா இதயம் வலிக்கும் பலவீனமானவங்க படிக்காதீங்க\nஆபாசமாக நிர்வாணமாக ஆடல்கள் தழுவல் காட்சிகளுடன் காட்சிகள்\nஒரு தமிழ் பதிவை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது அம்மாடி என்னத்த சொல்ல எப்படி சொல்ல வார்த்தையால் சொல்லும் சமாசாரமா அது. அப்பதிவில் முழுக்க ம...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nஇங்கே பெண்களின் பாவாடையை அவிழ்த்து விடுகிறார்கள் \"என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது\n\"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்\" கடலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் இருக்கின்றது. அது அடிக்கடி பழ...\nமேல் ஆடையை விளக்கி : ஆடையை எடுத்து : T கடையில் முதல் அனுபவம்\nதிண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ரெஜினா லாட்ஜ் என்றால் அனைவரும் அறிவர் அந்த லாட்ஜ் முன்பாக ஒரு டீக்கடை அங்கு ஏன் சென்றேன் என்றால் அப்ப...\nஆடையில்லா மனிதர்கள் (இளகிய மனம் படைத்தோர் தவிர்க்கவும் )\nஇந்தியன் குரல் உதவி மையத்தில் இன்று நண்பர்களே இன்றைய இந்தியன் குரல் உதவி மையத்திற்கு ஆவடியிலிருந்து ஒரு பெண்மணி உதவிகேட்டு வந்திருந...\nசரோஜினி நாயுடு சரோஜினி நாயுடு அவர்கள், ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில்...\nபா ம கா முக நூலில் கேட்கப்பட்ட விபரமும் அதற்க்கான பதிலும் இவர்கள் மக்களைக் காக்கும் காவலர்கள்\nபாட்டாளி மக்கள் கட்சி உயிரிழந்த தன தொண்டர்களுக்கு என்ன செய்தது. கட்சியல் அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து உயிரை விட்ட உங்கள் கட்சி தொண...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nதமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில்..................\nவிவசாய மின் இணைப்பு குடிசைகளுக்கான மின் இணைப்பு கட்டணங்கள் இந்த ஆண்டே உயர்த்தப் படும் என்று தெரிகின்றது. தமிழகத்தில் அடுத்த மூன்று ஆண்டு...\nஇந்தியாவில் ஏன் உலகத்திலேயே டி வி பெட்டியை வைத்துக்கொண்டு டிவி பார்க்காத ஒரே குடும்பம் எங்கள் குடும்பம்\nஇந்தியாவில் ஏன் உலகத்திலேயே டி வி பெட்டியை வைத்துக்கொண்டு டிவி பார்க்காத ஒரே குடும்பம் எங்கள் குடும்பம்\nமாசு கக்கும் நிறுவனங்களைக் காக்கும் வாரியம்\nதூசு சேகரிப்பு கட்டகம், சுத்தப்படுத்தி, கழிவுநீர்த் தரமேற்றம், தொழிற்சாலை கழிவுநீர்த் தரமேற்றம், ஆவி மீட்பக முறை , தாவரவழி மருந்தூட்ட...\nAFTER +2 என்ன படிக்��லாம்\n\"ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\" என்கிற கேள்வி எழும்போதே \"எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'\" என்கிற கேள்வி எழும்போதே \"எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'\nஆபாச நடிகைகளுக்கு செருப்பு மாலை ; வள்ளுவர் கோட்டம் அருகில்\nநேற்று 2-6-13 காலை பத்து மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆபாச சினிமா நடிகைகளுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது....\nஎதர்க்கெல்லாமொ போராட்டம் நடத்தும் எதிர்கட்சிகள் எங்கே \nமிக அற்புதமான படபிடிப்பு. பாராட்டுக்கள் ....விவசாயத்தை அழிப்பது என்ற மத்திய அரசின் போருலாதாரகொள்கைகளுக்கு உகந்த சூழலை மாநில அரசு ஏற்ப...\nமதுபித்து நோய் நீக்கி மையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. தாவிச் செல்லவும்: குடிப்பழக்கம் வகைப்பாடு மற்று...\nகுடும்ப அட்டை பெறுவது எப்படி\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2017/06/freemason-motilal-nehru.html", "date_download": "2018-10-24T02:58:55Z", "digest": "sha1:YAMP4BXYRBZV22DRD3M4ULYJT2CV6CCV", "length": 4756, "nlines": 59, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "ஃப்ரீ மேசன் மோதிலால் நேரு (Freemason Motilal Nehru) - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nஃப்ரீ மேசன் மோதிலால் நேரு (Freemason Motilal Nehru)\n நாம் ஏற்கனவே ஃப்ரீ மேசன்கள் பற்றி பார்த்துள்ளோம்; தற்பொழுது அவர்களுள் ஒருவரான மோதிலால் நேரு பற்றி பார்க்கலாம்\nஅரசகுடும்பத்தேடல் ஐரோப்பாவில் தொடங்கி தமிழ்நாட்டில் வந்து நிற்கிறது; அது ஒரு பக்கம் இருக்க; அவர்களின் அடிமைகளை பட்டியலிட்டு கொண்டிருக்கிறேன்.\nஇந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிதர உழைத்த அமைப்பு காங்கிரசு என நாம் படித்துகொண்டிருக்க; அதன் தலைவரே அவர்களின் கைக்கூலி.\nஉறவே, இந்த அரச குடும்ப அடிமைகளை தேடும் ஆய்வில் அவர்களின் இனம், குக்குலம், பூர்வீகம் எல்லாமே முக்கியம்.\nதற்பொழுது அதிகாரம் பதவி அடிப்படையில் அமைந்திருக்கிறது; ஆனால், பழைய ஆட்சி முறையில் அவை குக்குலம் அடிப்படையிலையே அமைந்திருந்தது.\nநான் எல்லா மேசன்களையும் தனித்தனி பதிவுகளி��் கொண்டுவர திட்டமிட்டுள்ளேன் ; அப்பொழுதான் தேடுவோருக்கு எளிதில் கிடைக்கும்.\nஃப்ரீமேசங்கள் : யார் இவர்கள்\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\n[இலுமினாட்டி 35] டைட்டானிக்கும் உலக அரசியலும் ( Titanic & World Politics\n[இலுமினாட்டி 37] எலிசபெத் தாவீதின் வாரிசு (Elizabeth and king David, Solomon )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_209.html", "date_download": "2018-10-24T03:56:22Z", "digest": "sha1:OXBSC272IYAEMJ2WWUHVSYDVZNJNVWUA", "length": 6115, "nlines": 54, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தை திகதி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தை திகதி\nபதிந்தவர்: தம்பியன் 22 March 2017\nஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தை\nதொடங்கும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஐரோப்பிய ஒன்றியத்திற்கான பிரித்தானியா தூதர் டிம் பேரோ இதை உறுதி\nசெய்துள்ளார்.எதிர்வரும் மார்ச் 29ம் திகதி சட்ட உட்பிரிவு 50 - இன் கீழ்\nஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தை\nதொடங்கவுள்ளதாக பிரதமர் தெரசா மே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.\nஇதற்கான கடிதத்தை ஐரோப்பிய ஒன்றிய தலைவர் டோனால்ட் டஸ்க்கை சந்தித்த\nபிரித்தானியா தூதர் டிம் பேரோ அளித்துள்ளார். அந்த கடிதத்தில், ஐரோப்பிய\nஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தை 29ம்\nதிகதி தொடங்க உள்ளதாகவும், அதற்கான பூர்வாங்க நடைமுறைகளை ஐரோப்பிய\nஒன்றியம் உடனடியாகத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.வெளியேற்ற\nநடவடிக்கைகள் இரண்டு ஆண்டுகளில் பூர்த்தியாகும் என்றும் அதில்\n0 Responses to ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தை திகதி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nசுடாதே சுடாதே என்று அலற கடாப��� சுட்டுக்கொலை\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது... நான்...\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தை திகதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1931923", "date_download": "2018-10-24T03:39:37Z", "digest": "sha1:6777QRCRWGRJ7WIDKDRL4NEZRMF5EN5I", "length": 18729, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "பொங்கலுக்கு 11,983 சிறப்பு பஸ்கள் | Dinamalar", "raw_content": "\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு\nசிபிஐ.,க்கு புதிய இயக்குனர் நியமனம் 4\nகடலில் விழுந்த மீனவர் மாயம்\nஇரவில் 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42,000 போனஸ்\nஇன்றைய(அக்., 23) விலை: பெட்ரோல் ரூ.84.44; டீசல் ரூ.79.15 2\nஏழை, எளிய மக்களுக்கு ரூ.5க்கு மதிய உணவு 1\nபா.ஜ., - எம்.எல்.ஏ., திடீர் ராஜினாமா 1\nபொங்கலுக்கு 11,983 சிறப்பு பஸ்கள்\nசென்னை: பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்து சென்னை பல்லவன் இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்த பிறகு போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.பாஸ்கர் கூறியதாவது:\nபொங்கல் பண்டிகைக்கு, 11,983 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். 11, 12, 13ம் தேதிகளில் இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதற்காக முன்பதிவு செய்ய 29 சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்படும். ஜன., 9ம் தேதி முதல் 13ம் தேதி முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்யப்படும்.\nஇந்த முறை 6 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகை முடிந்து மக்கள் திரும்பி வர சென்னைக்கு 3,000 பஸ்கள்; தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு 10 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். சென்னையில் கோயம்பேடு அல்லாது ஐந்து தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்படும்.\nRelated Tags பொங்கல் பண்டிகை Pongal Festival சிறப்பு பஸ்கள் Special Buses அமைச்சர் எம்.ஆர்.பாஸ்கர் Minister MR Bhaskar கோயம்பேடு Koyambedu சென்னை பல்லவன் இல்லம் Chennai Pallavan House\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமக்கள் நலனில் பங்கெடுத்து வரும் அமைச்சருக்கு வாழ்த்துக்கள். அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவசப் பேருந்து அட்டையைப் பயன்படுத்தி அரசு விரைவுப் பேருந்துக் கழக பேருந்துகளிலும் அனைத்து அரசு குளிரூட்டுப் பேருந்துகளிலும் பயணிக்க அனுமதித்திட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅம்மா அவர்கள் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு அளித்திருக்கும் சலுகைகளை, அதிகாரிகள் அரைகுறையாக வழங்கியிருக்கிறார்களே தவிர முழுமையாக செயல்படுத்துவதில் தங்கள் அதிகாரத்தையும் துஷ்பிரயோாகம் செய்திருக்கிறார்கள். எனவே மாண்புமிகு அமைச்சர் அவர்கள், தமிழறிஞர்களுக்கும் தன்மானம் உண்டு என்பதை அதிகாரிகளுக்குப் புரிய வைத்து சலுகைகள் கிடைத்திட ஆணையிட வேண்டுகிறோம்....\nஇவ்ளோ நாளா இந்த பஸ் எல்லாம் எங்க இருந்துச்சு. திடீர்னு 11983 பஸ் எப்படி வரும். ஒன்னும் புரியல. கடவுளுக்கு இல்ல கவர்மென்டுக்கு தான் வெளிச்சம்.\nஇதில் எத்தனை 'பின்'னால் தள்ளி விடும் நிலையில் இருப்பவை என்று சொன்னால் நன்றாக இருக்கும்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும�� இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2016/05/maruthuvam3.html", "date_download": "2018-10-24T02:30:40Z", "digest": "sha1:FPV77CGTFAU52BHBOXTBLIDZ3F3VFAXV", "length": 21147, "nlines": 105, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "[மருத்துவம் 3 ]பாரம்பரிய உடலியல் - உறுப்புகள் - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nHome maruthuvam [மருத்துவம் 3 ]பாரம்பரிய உடலியல் - உறுப்புகள்\n[மருத்துவம் 3 ]பாரம்பரிய உடலியல் - உறுப்புகள்\n(இது ஒரு தொடர் பதிவு)\nஇந்த பதிவில் பாரம்பரிய உடலியலின் அடிப்படையில் உறுப்புகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.,\nஇந்திய பாரம்பரிய மருத்துவம் மற்றும் உடலியல், உடலில் பனிரெண்டு உறுப்புகள் இருப்பதாக வகை செய்கிறது.,\nx) மூவெப்ப மண்டலம்(Tripple Warmer)\nஇந்த பனிரெண்டும் உடலின் உள்உறுப்புகள் என்று வகை செய்யப்படுகிறது., மேலும் இந்திய பாரம்பரிய மருத்துவம் மற்றும் உடலியலின் அடிப்படையில் மூளை(Brain) என்பது ஒரு உறுப்பாக வகை செய்யப்படவில்லை., அது எலும்பு மஜ்சைகளின் தொகுப்பாகவே அறியப்படுகிறது.,\nமூளை வெறும் கடத்தும் பணியை மட்டுமே செய்வதாகவும், மகிழ்ச்சி, கோபம் போன்ற உணர்வுகளை உண்டாக்கி அவற்றை கையாள்வது உறுப்புகள் தான் என்றும் இந்திய பாரம்பரிய உளவியல் சொல்கிறது.,\nஇன்றய நவீன (மேற்கத்திய)மருத்துவம் உள்ளுறுப்புகளை ஆராய பல இயந்திர தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது., ஆனால் இந்த தொழில் நுட்பம் எதுவும் இல்லாத காலத்தில் உள்ளுறுப்பின் நிலையை எப்படி பரிசோதித்திருப்பார்கள்\nபாரம்பரிய உடலியல், ஒவ்வொரு உள்ளுறுப்பிற்கும் ஒரு வெளிப்புற உணர்வுறுப்பு இருப்பதாகச் சொல்கிறது., அந்த வெளிப்புற உறுப்புகளில் பிரதிபலிக்கும் மிகை, குறைகளைக் கொண்டு உள்ளுருப்பின் மிகை, குறைகள் கணக்கிடப்படும்.,\nஇனி ஒவ்வொரு உறுப்பை பற்றியும் அவை உடலில் என்ன என்ன வேலையெல்லாம் செய்கிறது என்பதை பற்றியும் விரிவாக பார்க்கலாம்.,\nஇயக்கத் தன்மையில் காற்றின் அம்சத்தை தனதாக்கிக் கொண்ட உறுப்பு., இது உடலில் சுவாசத்தை கையாள்வது நமக்கு தெரியும், ஆனால் இதனுடைய வேலை அதோடு நின்றுவிடவில்லை., உடலின் தொடு உணர்வு, தோல் ரோம பராமரிப்பு போன்ற பணிகளையும் நுரையீரல் தான் கவனித்து கொள்கிறது., மேலும் அழுகை என்ற உணர்வு நுரையீரலால் தான் தூண்டப்படுகிறது.,\nபலமான நுரையீரலை கொண்டவர் தேவையான இடங்களில் மட்டுமே அழுவார்., பலவீனமான நுரையீரலை கொண்டவர்கள் மட்டுமே எப்போதும் அழுதுகொண்டே இருப்பார்கள்., மிகைபலம் கொண்ட நுரையீரலுக்கு சொந்தகாரர் எப்போதுமே அழமாட்டார்.,\nஇதன் வெளிப்புற உணர்வுறுப்பாக மூக்கு செயல்படுவதால் நுரையீரல் தனது எந்த பிரச்சினையும் மூக்கின் மூலமாகவே வெளிபடுத்துகிறது.,\nஇருப்புத் தன்மையில் காற்றின் அம்சத்தை பெற்றிருக்கும் உறுப்பாக பெருங்குடல் அறியப்படுகிறது., நவீன மருத்துவம் பெருங்குடல் உணவின் திரவ சத்துக்களை உறிஞ்சும் பணியை மட்டுமே செய்வதாகச் சொல்கிறது., என்றாலும் இதன் பணி அதோடு நின்றுவிடவில்லை, தோல்(சரீரம்) பராமரிப்பில் இது முக்கிய பங்கு வகிக்கிறது., மேலும் மூளைக்கு தேவையான சத்துக்களை உணவில் இருந்து பிரித்து அதை மூளைக்கு அனுப்பும் பணியையும் செய்கிறது.,\nஇது இருப்பின் தன்மையில் மண்ணின் அம்சத்தை பெற்ற உறுப்பாக வகை செய்யப்படுகிறது., நவீன மருத்துவம் இதை முதல் கட்ட ஜீரண உறுப்பு என்று சொன்னாலும், பாரம்பரிய மருத்துவம் இதை இரண்டாம் கட்ட ஜீரண உறுப்பாகவே வரையறை செய்கிறது., (ஜீரணம் வாயில் இருந்தே தொடங்கிவிடுவதால் வாயே முதல் கட்ட ஜீரண உறுப்பாகும்)\nஇரைப்பையின் பிரச்சினைகள் பெரும்பாலும் முதலில் வாயில் தான் தெரியும்., வாய் இதன் வெளிப்புற உணர்வுறுப்பாக செயல்படுகிறது., வாய் துர்நாற்றம் இரைப்பையில் கழிவு தேங்குவதால் ஏற்படுகிறது.,\nகவலை என்னும் உணர்வை கையாளும் உறுப்பாக இது அறியப்படுகிறது., எனவே தான் நாம் கவலையாக இருக்கும் நேரங்களில் நம்மால் பசியை உணரவோ, சாப்பிடவோ முடிவதில்லை.,\nஇயக்கத் தன்மையில் மண்ணின் அம்சத்தை பெற்ற உறுப்பு மண்ணீரல்.,\nஉடலில் இரத்த உற்பத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குதல் போன்ற பணிகளையும், அதோடு உடலின் மையவிசையை கட்டுபடுத்தி ஒவ்வொரு உறுப்பையும் அதற்கான இடத்தில் நிலைபடுத்தும் பணியையும் இது செய்கிறது., குடலிறக்கம் போன்ற பிரச்சினைகள் மண்ணீரலின் பலகீனத்தால் தான் ஏற்படுகிறது.,\nமண்ணீரல் பலம் கொண்டவர்கள் மனக் கட்டுப்பாடுடனும், வைராக்கியத்துடனும் இருப்பார்கள்.,\nஉதடு இதன் வெளிப்புற உணர்வுறுப்பாகும்., உதடுகளில் வெடிப்பு ஏற்படுவது மண்ணீரலின் அதிகப்படியான உஷ்ணத்தால் ஏற்படுவதாகும்.,\nஇயக்கத்தின் தன்மையில் நெருப்பின் அம்சத்தை பெற்றிக்கும் உறுப்பாக இது அறியப்படுகிறது., இருதயம் மூளையின் செயல்பாடுகளை தீர்மானிக்கும் உறுப்புகளில் ஒன்றாக இருக்கிறது., மேலும் உடலில் ஒவ்வொரு செல்லுக்கும் தேவையானதை இரத்தத்தின் மூலம் கடத்தும் கடத்தியாகவும் இது செயல்படுகிறது.,\nஇருதயம் மகிழ்ச்சி என்ற உணர்வை கையாள்கிறது., பலமான இருதயம் கொண்டவர்கள் எளிதில் அனைவரிடமும் அன்பு பாராட்டுபவர்களாக இருப்பர்.,\nஇருதயத்தின் வெளிப்புற உணர்வுறுப்பு நாக்கு., இருதயத்தில் பாதிப்பு ஏற்படும் போது அது மூளையின் செயல்பாட்டையும் பாதிக்கும், ஞாபக மறதி, மன அமைதியின்மை, தூக்கமின்மை போன்ற மூளையோடு தொடர்புடைய பிரச்சினைகள் இருதய பலகீனத்தால் ஏற்படுகின்றன.,\nஇருப்புத் தன்மையில் நெருப்பின் அம்சத்தை பெற்றிக்கும் சிறுகுடல் இரைப்பையில் ஜீரணிக்கப்பட்ட உணவுகளில் உள்ள சத்துக்களை உறிஞ்சும் பணியை செய்கிறது., நவீன மருத்துவம் சிறுகுடலே முதல் உறிஞ்சும் பணியை செய்வதாகச் சொல்கிறது., ஆனால் நாக்கே மூதல் உறிஞ்சும் பணியை செய்கிறது.,\nஇருப்புத் தன்மையில் நீ���ின் அம்சத்தை பெற்ற உறுப்பு., நவீன மருத்துவம் இது சிறுநீரை சேமித்து வைக்கும் பணியை மட்டுமே செய்வதாக சொல்லகிறது., ஆனால் இது சிறுகுடலில் இருந்து அனுப்பப்படும் நீர் கழிவுகளில் இருக்கும் கடைசிகட்ட சத்துக்களை உறிஞ்சும் பணியையும் செய்கிறது.,\nஇயக்கத் தன்மையில் நீரின் அம்சத்தை பெற்றிருக்கும் உறுப்பாக வகை செய்யப்படுகிறது., இது உடலின் இரண்டு ராஜ உறுப்புகளில் ஒன்றாக அறியப்படுகிறது.,\nநவீன மருத்துவம், இரத்தத்தில் உள்ள தேவையில்லாத உப்பு மற்றும் சக்கரையை பிரிக்கும் பணியை மட்டுமே செய்வதாகச் சொல்கிறது., என்றாலும், சிறுநீரகம், பெற்றோர்களிடமிருந்து பெரப்படும் மூலாதாரத்தை சேமிக்கும் உறுப்பாகவும், மூளையை கட்டுபடுத்தும் உறுப்புகளில் ஒன்றாகவும் செயல்படுகிறது.,\nஇது பயம் என்ற உணர்வை கையாள்கிறது., பலகீனமான சிறுநீரகம் உடையவர்கள் எப்போதும் அச்சமான மனநிலையிலேயே இருப்பார்கள்.,\nஇதன் வெளிப்புற உணர்வுறுப்பு காது., இரண்டு காதுகளில் ஒன்று சிறிதாக இருந்தால், அவருக்கு இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று சிறிதாக இருக்கும்.,\nஇயக்கத் தன்மையில் நெருப்பின் அம்சத்தை பெற்றிக்கும் உறுப்பாக இது அறியப்படுகிறது., நவீன மருத்துவம் இதை ஒரு தனி உறுப்பல்ல என்றும், இருதயத்தோடு சேர்ந்தே இருக்கும் ஒன்று என்றும் சொல்கிறது., ஆனால் இருதயத்தின் பணிக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதாலும், இது இருதயத்தை பாதுகாக்கும் பிரதான பணியை செய்வதாலும் இது தனி உறுப்பாக கணக்கிடப்படுகிறது.,\nஇருப்புத் தன்மையில் நெருப்பின் அம்சத்தை கொண்டது., உண்மையில் இது ஒரு உறுப்பில்லை என்ற போதிலும், இதன் பணியின் அவசியத்தின் அடிப்படையில் இதற்கு உறுப்பிற்கு வழங்கப்படும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.,\nஇது உடலின் வெப்ப நிலையை கட்டுபடுத்தி கையாளும் பணியை செய்கிறது., சுவாசத்திற்கு தேவையான வெப்பம், ஜீரணத்திற்கு தேவையான வெப்பம், கழிவு வெளியேற்றத்திற்கு தேவையான வெப்பம் என்று மூன்றாக பிரித்து இது வெப்பத்தின் மீது ஆளுமை செலுத்தி உடலின் சீரான இயக்கத்திற்கு வகை செய்யப்படுகிறது.,\nஇருப்புத் தன்மையில் ஆகாயத்தின் அம்சத்தை பெற்ற உறுப்பு., இது கல்லீரல் உற்பத்தி செய்யும் பித்த நீரை சேமித்து தேவைக்கு ஏற்றார் போல் சுரக்கும் பணியை செய்கிறது.,\nஇயக்கத் ���ன்மையில் ஆகாயத்தின் அம்சத்தை தனதாக்கிக் கொண்ட உறுப்பு., உடலின் முதன்மையான ராஜ உறுப்பு., ஆகாய அம்சம் ஆதலால் அதிகபடியான உயிர் தன்மை கொண்டு, உடலில் வெட்டினால் மீண்டும் வளரும் ஒரே உள்ளுறுப்பு என்ற தனித்துவத்தை கொண்ட உறுப்பு.,\nமனித மூளை மற்றும் சிந்தனை ஆகியவற்றை கட்டுப்படுத்தும் உறுப்பாக இது அறியப்படுகிறது.,\nஇதன் வெளிப்புற உணர்வுறுப்பு கண்., இது கோபம் என்ற உணர்வை கையாள்கிறது., பலகீனமான கல்லீரலை கொண்டவர்கள் கடும் கோபக்காரர்களாக இருப்பர்.,\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\n[இலுமினாட்டி 35] டைட்டானிக்கும் உலக அரசியலும் ( Titanic & World Politics\n[இலுமினாட்டி 37] எலிசபெத் தாவீதின் வாரிசு (Elizabeth and king David, Solomon )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_517.html", "date_download": "2018-10-24T02:26:06Z", "digest": "sha1:XXCKMY37J4FFOQ3RV3LLK6IQ33W6IMYJ", "length": 6154, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழ் தேசிய கூட்டமைப்பு எமக்கு சாபவிமோசனம் தந்துள்ளது! ஈ.பி.டி.பி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழ் தேசிய கூட்டமைப்பு எமக்கு சாபவிமோசனம் தந்துள்ளது\nபதிந்தவர்: தம்பியன் 30 March 2018\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்களை புனிதர்கள் ஆக்கிவிட்டது.\nகாலம் இன்று எம்மை விடுதலை செய்து விட்டது. ஒட்டுக் குழு என்றும் கொலைகாரர்கள் என்றும் எம்மைத் தூற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்களிடம் ஆதரவு கோரி – ஆதரவு பெற்று எங்களை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்து விட்டது. என்று யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்களான ஜெகன், மற்றும் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்\nமேலும் அங்கு கருத்து தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரான முடியப்பு றெமிடியஸ் “பிள்ளைகள், பேரப்பிள்ளைகளை சிங்கள பௌத்த கலாச்சாரத்திற்கு தாரைவார்த்துக் கொடுத்து விட்டு 70 வயதில் வந்து தமிழ் தேசியத்தை எங்களுக்கு கற்று கொடுக்க முனைகிறார்கள்.\nநாங்கள் 13 வயதில் இருந்தே தமிழ் தேசியத்திற்காக செயற்படுகின்றோம்.” என்றும் தெரிவித்தார்.\nஇதேவேளை கூட்டமைப்பின் இணக்க அரசியல் முடிவுக்கு தமிழர் தரப்பில் பலத்த எதிர்ப்பலை கிளம்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது\n0 Responses to தமிழ் தேசிய கூட்டமைப்பு எமக்கு சாபவிமோசனம் தந்துள்ளது\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது... நான்...\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழ் தேசிய கூட்டமைப்பு எமக்கு சாபவிமோசனம் தந்துள்ளது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/07/24/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-10-24T02:27:15Z", "digest": "sha1:IQBQLZS3GZZTKCDDYIGGAAKKETYGOWCF", "length": 37625, "nlines": 345, "source_domain": "lankamuslim.org", "title": "மஹிந்தவிடம் முன்வைக்கப்பட்ட கேள்விகளும் அவரின் பதில்களும் !! | Lankamuslim.org", "raw_content": "\nமஹிந்தவிடம் முன்வைக்கப்பட்ட கேள்விகளும் அவரின் பதில்களும் \nகேள்வி: :சிறு­பான்மை மக்­களின் வாக்­குகள் கிடைக்­காமை கார­ண­மாக கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் தோல்­வி­ய­டைந்­தீர்கள். குறிப்­பாக முஸ்­லிம்­களின் வாக்குகள் உங்­க­ளுக்கு கிடைக்­க­வில்லை. அதற்குக் காரணம் உங்­க­ளு­டைய ஆட்­சி­யின்­போது பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­குதல் நடத்­திய குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கா­மையேயாகும். இன்­னமும் கூட சிறு­பான்மை மக்­களின் மனங்­களை வெல்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கா­தது ஏன்\nபதில்: முன் னாள் ஜனா­தி­ப­தி மஹிந்த ராஜ­பக்ஷ\nநாங்கள் இது தொடர்பில் சம­ரசம் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சி­களை மேற்­கொண்டோம். இனியும் மேற்­கொள்வோம். அடி­மட்­டத்­தி­லி­ருந்து அனைத்து சமூ­கங்­களின் மத்­தியிலும் கருத்­துக்­களை கேட்­ட­றிந்து நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த திட்­டங்­களை முன்­னெ­டுக்­க­வுள்ளோம்.\nஅனைத்து சமூ­கங்­களின் மத்­தியிலும் கருத்­துக்­களை கேட்­ட­றிந்து நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த திட்­டங்­களை முன்­னெ­டுக்­க­\nவுள்­ளேன். அத்துடன் கடந்த காலத்தில் விட்ட தவ­றுகளை திருத்­திக்­கொள்ளவும் தயா­ராக இருக்கின்றேன் என்று முன் னாள் ஜனா­தி­ப­தி மஹிந்த ராஜ­பக் ஷ தெரிவித்தார். பிர­த­ம­ராக பத­வி­யேற்றால் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்டமக்­களின் வாழ்­வா­தா­ரத்தை அபி­வி­ருத்தி செய்­துஅவர்களை காயங்­க­ளி­லி­ருந்து மீட்டு ஒரே தேச­மாக பய­ணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் சுட்­டிக்­காட்­டினார்.\nமஹிந்த ராஜ­ப­க்ஷவின் உத்­தி­யோ­க­புர்வ பேஸ்புக் சமூக வலைத்­த­ளத்தில் பொது­மக்கள் கேட்ட கேள்­வி­க­ளுக்கு நேற்றைய தினம் பதி­ல­ளிக்­கும்­போதே அவர் மேற்கண்டவாறு குறிப்­பிட்டார்.\nஇந்த நேர்காணலில் மஹிந்த ராஜ­ப­க்ஷ­விடம் கேட்­கப்­பட்ட சுமா 4 ஆயிரம் கேள்­வி­களில் ஒரு­சி­ல­வற்­றுக்கே அவர் பதி­ல­ளித்­தி­ருந்தார். அதன் விபரம் வருமாறு\nகேள்வி:மேர்வின் சில்வா அரச ஊழி­யரை மரத்தில் கட்டி வைத்து தாக்­கும்­போது நீங்கள் ஏன் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை தலாதா மாளிகை வளா­கத்தில் கார் ஓட்டப் பந்­தயம் நடத்­து­வ­தற்கு மகா­நா­யக்க தேரர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும் ஏன் அனு­மதி அளித்­தீர்கள்\nபதில்:உங்­க­ளு­டைய கருத்­துக்­களை ஓர­ள­வுக்கு நான் ஏற்­றுக்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. அதனால் தான் நாம் செய்த தவ­றுகள் குறித்து அடிக்­கடி சுய­வி­மர்­சனம் செய்­வ­துண்டு. தவறை திருத்­து­வ­தற்கு முதல் அதனை புரிந்­து­கொள்ள வேண்டும். ஏனைய அர­சியல் பிர­மு­கர்­களை விட நாம் சுய­வி­மர்­சனம் செய்­துள்ளோம் என நான் நினைக்­கிறேன். நாம் எமது தவ­று­களை திருத்­திக்­கொள்ள தயா­ராக இருக்­கிறோம்.\nகேள்வி:தேர்­தலின் பின்னர் அர­சாங்கம் அமைப்­ப­தற்கு ஐக்­கிய தேசிய கட்­சிக்கு மக்கள் விடு­தலை முன்­னணி ஆத­ரவு வழங்­கு­மாயின் நீங்கள் என்ன செய்­வீர்கள்\nபதில்:எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பு பெரும்­பான்மை ஆச­னங்­களை பெற்று தெ ளிவான வெற்­றியைப் பெறும் என்ற நம்­பிக்கை எமக்­குண்டு. அவ்­வ��­றான சந்­தர்ப்­பத்தில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் ஆத­ரவு தொடர்­பி­லான கேள்­விக்கு இட­மி­ருக்­காது. மக்கள் விடு­தலை முன்­னணி ஐக்­கிய தேசிய கட்­சிக்கு ஆத­ரவு வழங்­கு­வது அக்­கட்­சியின் தீர்­மா­ன­மாகும். அவர்­களின் ஜன­நா­யக உரி­மையை அன்­றுபோல் இன்றும் என்றும் நாம் மதிப்போம்.\nகேள்வி:நாட்டை மீட்­டெ­டுத்த தலைவர் என்ற வகையில் நாம் உங்கள் மீது பெரும் மதிப்பு வைத்­துள்ளோம். எனினும் தங்­க­ளு­டைய ஆட்­சி­யின்­போது நிகழ்ந்த ஊழல்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­காமை குறித்து கவ­லை­ய­டை­கிறேன். பயங்­க­ர­வா­தத்தை தோற்­க­டித்த உங்­களால் மாத்­தி­ரமே ஊழல்­களை கட்­டுப்­ப­டுத்த முடியும் என்­பது எனது கருத்து. எதிர்­வரும் தேர்­தலில் வெற்­றி­பெற்றால் ஊழல்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்ளும் நட­வ­டிக்­கைகள் என்ன\nபதில்:ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தின் 12ஆவது பிரிவில் ஊழல் மோச­டி­களை கட்­டுப்­ப­டுத்­து­வது தொடர்­பான கொள்­கையை உள்­ள­டக்­கி­யுள்ளோம். “அனை­வ­ருக்கும் சம­மான நீதி – முறை­யா­னதும் நியா­ய­மா­ன­து­மான ஆட்சி” என அதற்கு பெய­ரிட்­டுள்ளோம். இதில் அனைத்து வித­மான ஊழல்கள் தொடர்­பிலும் ஆரா­யப்­படும். அதற்­கென சர்­வ­கட்சி உறுப்­பி­னர்கள் அடங்­கிய குழு நிய­மிக்­கப்­பட்டு கண்­கா­ணிக்­கப்­படும். அத­னூ­டாக அர­சி­யலில் மூடி மறைக்­கப்­பட்ட மத்­திய வங்கி பிணை முறி மோச­டி­யுடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளுக்கு தரா­தரம் பாராமல் தண்­டனை பெற்­றுக்­கொ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.\nதனியார் துறை ஊழி­யர்­களின் சம்­ப­ளத்தை அதி­க­ரிப்­பீர்­களா\nஎமது அர­சாங்­கத்தில் தனியார் துறை ஊழி­யர்­களின் சம்­ப­ளத்தை 3 ஆயி­ர­மாக அதி­க­ரிப்­பதை சட்­ட­மூ­ல­மாக்­குவோம்.\nசிறு­பான்மை மக்­களின் வாக்­குகள் கிடைக்­காமை கார­ண­மாக கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் தோல்­வி­ய­டைந்­தீர்கள். குறிப்­பாக முஸ்­லிம்­களின் வாக்குகள் உங்­க­ளுக்கு கிடைக்­க­வில்லை. அதற்குக் காரணம் உங்­க­ளு­டைய ஆட்­சி­யின்­போது பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­குதல் நடத்­திய குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கா­மையேயாகும். இன்­னமும் கூட சிறு­பான்மை மக்­களின் மனங்­களை வெல்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கா­தது ஏன்\nநாங்கள் இது தொடர்பில் சம­ர��ம் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சி­களை மேற்­கொண்டோம். இனியும் மேற்­கொள்வோம். அடி­மட்­டத்­தி­லி­ருந்து அனைத்து சமூ­கங்­களின் மத்­தியிலும் கருத்­துக்­களை கேட்­ட­றிந்து நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த திட்­டங்­களை முன்­னெ­டுக்­க­வுள்ளோம்.\nபுதிய கட்­சி­யொன்றை ஆரம்­பிக்கும் எண்ணம் உங்­க­ளுக்கு இல்­லையா பொதுத் தேர்­தலில் நீங்கள் வெற்றி பெற்­றாலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் ஆட்­சியில் அமைச்சர் அந்­தஸ்து மாத்­திரம் தானே கிடைக்­கப்­போ­கி­றது\nபதில்: நான் ஒரு விசு­வா­ச­மான சுதந்­தி­ரக்­கட்­சிக்­காரன்.\nநீங்கள் பிர­த­ம­ராக பத­வி­யேற்றால் உங்கள் முதல் திட்டம் என்ன\nநாம் ஆரம்­பித்து தற்­போது இடை­நி­றுத்­தப்­பட்­டுள்ள அபி­வி­ருத்தித் திட்­டங்­களை மீளவும் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­துதான் எனது முதல் திட்­ட­மாகும். அத்­திட்­டங்கள் இடை­நி­றுத்­தப்­பட்­டதால் பாரிய வேலை­யின்மை பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளதை நீங்கள் அறி­வீர்கள். ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் கொள்கை பிர­க­டனம் வெ ளியி­டப்­பட்­ட­வுடன் எமது விரி­வான திட்­டங்­களை நீங்கள் தெரிந்­து­கொள்ள முடியும்.\nநீங்கள் பிர­த­ம­ரானால் கட்­சிக்குள் இருக்கும் தவ­றி­ழைத்­தோரை, அவர்­க­ளது வாக்கு வங்­கியை பார்க்­காது தண்­டிக்கும் தைரியம் உங்­க­ளுக்கு உள்­ளதா\nஆமாம். ஊழல்கள் நிறுத்­தப்­பட்டு அனை­வ­ருக்கும் சம­மான சந்­தர்ப்­பத்தை வழங்கும் பொருட்டு முறை­யான பொறி­முறை உரு­வாக்­கப்­படும்.\nபாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் மூத்த உறுப்­பினர் ஒரு­வ­ருக்கு பிர­தமர் பத­வியை முன்­மொ­ழிந்­து­விட்டு, தேர்­தலில் போட்­டி­யி­டாமல் நீங்கள் ஏன் வில­கி­யி­ருக்கக் கூடாது நீங்கள் தேர்­தலில் போட்­டி­யிட தீர்­மா­னித்­ததால் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்­புக்குள் பிள­வுகள் ஏறட்­பட்­டு­விட்­டதே நீங்கள் தேர்­தலில் போட்­டி­யிட தீர்­மா­னித்­ததால் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்­புக்குள் பிள­வுகள் ஏறட்­பட்­டு­விட்­டதே இது ஐக்­கிய தேசிய கட்­சிக்கு சாத­க­மாக அமைந்­து­வி­டாதா\nநான் எனது கட்­சி­யி­னதும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்­பி­னதும் பெரும்­பான்மை உறுப்­பி­னர்­களின் வேண்­டு­கோ­ளுக்கு அமை­யவும் பொது­மக்��க­ளுக்­கா­கவுமே போட்­டி­யிட முன்­வந்தேன். ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பு எப்­போதும் பிள­வு­ப­ட­வில்லை.\nநாட்­டுக்­காக அந்­நிய செலா­வணி ஈட்­டித்­தரும், வெ ளிநா­டு­களில் வசிக்கும் இலங்­கை­யரின் நல­னுக்­கான திட்­டங்கள் என்ன\nஅவர்­க­ளுக்­காக வீட­மைப்புத் திட்­ட­மொன்றை உரு­வாக்­க­வுள்ளோம். எமது ஆட்­சிக்­கா­லத்தில் அவர்­களின் குடும்­பங்­க­ளுக்கு, பிள்­ளை­க­ளுக்கு விசேட நலன்­பு­ரித்த திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்ளோம். அவ்­வா­றான திட்­டங்­களை எதிர்­கா­லத்­திலும் முன்­னெ­டுப்போம்.\nகேள்வி:பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நீங்கள் ஏன் திறந்த விவா­த­மொன்­றுக்கு அழைக்கக் கூடாது\nபதில்: பிர­த­மரை அதிகமானோர் அழைத்­தார்கள். ஆனால் அவர் அந்த சவாலை ஏற்­றுக்­கொள்ள தயா­ராக இல்லை.\nநீங்கள் தேர்­தலில் வெற்­றி­பெற்றால் யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்டு, இன்னும் உத­விகள் தேவைப்­படும் மக்­க­ளுக்கு எவ்­வா­றான புனர்­வாழ்வு திட்­டங்­களை முன்­னெ­டுப்­பீர்கள்\nஅவர்­க­ளு­டைய வாழ்­வா­தா­ரத்தை அபி­வி­ருத்தி செய்­வ­தோடு உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை செய்­வதே எமது முதல் திட்­ட­மாகும். அவர்­க­ளுக்­கு­ரிய வேலை­வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­துடன் காயங்­க­ளி­லி­ருந்து மீண்டு ஒரே தேசமாக பயணிக்க ஆவண செய்வோம்.\nநீங்கள் பிரதமரானால் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பீர்களா மஹபொல புலமைப்பரிசில் தொகை அவ்வாறே வழங்கப்படுமா மஹபொல புலமைப்பரிசில் தொகை அவ்வாறே வழங்கப்படுமா\nமஹபொல புலமைப்பரிசில் தொகை ரூபா 6 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும். நாம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியிருக்கிறோம். பட்டதாரிகளுக்கு உள்ளகப் பயிற்சிகளை வழங்குவதற்கு விசேட திட்டமொன்றை அமுல்படுத்தவுள்ளோம். பயிற்சியின்போது அரச திறசேரியினூடாக கொடுப்பனவுகள் வழங்கப்படும்.\nநீங்கள் பிரதமரானால் எரிபொருள் உட்பட ஏனைய பொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரிப்பீர்களா\nசர்வதேச விலை நிர்ணயத்தின் அடிப்படையிலேயே எரிபொருட்களின் விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன. அரிசி, பருப்பு, மா, பால் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்கவும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் நடவடிக்கை எடுப்போம்.-VK\nபொது செய்திகள் இல் பத��விடப்பட்டது\n« இலங்கையில் இணைய கருத்து சுதந்திரத்தை உறுதி செய்யுமாறு எட்டு நிறுவனங்கள் கோரிக்கை\nSLMC – NFGG ஆகியவற்றுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை விபரம் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபிரான்ஸ்: ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண் மீது இனவெறி தாக்குதல்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும்\nபிரித்தானியா- இலங்கை தூதரகத்தின் நடமாடும் சேவையும் மாபெரும் கிரிக்கட் போட்டியும்\nகுர்திஷ் மக்களின் நியாயமான கோரிக்கைகளும் ஆயுதக் குழுக்களின் தவறான முடிவுகளும்\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஅறியாமையுடன் வாழ்வது இஸ்லாத்தில் மிகப் பெரிய குற்றம்\nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nமூடிய அறைக்குள் ரணில் – மோடி பேசியது என்ன\n“கொழும்புக் குப்பைக்கு எதிராக நீதிமன்றத் தடை உத்தரவு”\nஇலஞ்சம் பெற்ற 31 அரச அதிகாரிகள் கைது\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும்\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\n« ஜூன் ஆக »\nமூடிய அறைக்குள் ரணில் – மோடி பேசியது என்ன\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும் lankamuslim.org/2018/10/19/%e0… https://t.co/kKokiwjMOc 4 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-24T04:03:38Z", "digest": "sha1:7S6LQSDB2ZIUXA3G3HPHEYFUSKPGP2XM", "length": 17257, "nlines": 241, "source_domain": "www.tinystep.in", "title": "கர்ப்பிணி பெண்கள் உண்ண வேண்டிய அற்புத பழம் - அத்திப்பழம் - Tinystep", "raw_content": "\nகர்ப்பிணி பெண்கள் உண்ண வேண்டிய அற்புத பழம் - அத்திப்பழம்\nகர்ப்ப காலத்தில் மிகவும் ஆரோக்கியமான உணவை உண்ண விரும்புவதே அனைவரது விருப்பமாக இருக்க, ஒரு சிலர் சாப்பிடும் உணவுகளால் என்ன ஆகுமோ என்னும் பயத்துடனும் இருப்பர். எப்போதும் கர்ப்ப காலத்தில் இயற்கை உணவுகளை தேடி உண்ணுவதே சிறந்தது என மருத்துவர் கூற, அவற்றுள் அத்திப்பழம் மட்டும் எப்படி இடம் பிடிக்காமல் போகும். ஆம், கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பிணி பெண்கள் அத்திப்பழம் சாப்பிடுவதால் எண்ணற்ற நன்மைகள் இருக்க, அவை என்ன என்பதையும் தான் விரிவாக பார்ப்போமே வாருங்கள் என்னுடன் சேர்ந்து அத்திப்பழம் பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.\nஇந்த அத்திப்பழம் மிகவும் சுவையானது. இந்த பழத்தில் ஆரோக்கியம் தரும் தாவர ஊட்டச்சத்துக்கள், ஆன்டி-ஆக்சிடன்ட், மற்றும் வைட்டமின்களும் அதிகளவில் இருக்கிறது. இது பார்ப்பதற்கு பேரிக்காய் பழம் போன்று இருக்கும். இந்த பழத்தின் சதை தனித்துவமிக்க சுவையுடன் இருக்கிறது. அத்துடன் காய்ந்த அத்திப்பழத்தில் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் அடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஅத்திப்பழம் அறிவியல் பெயர்: பீக்கஸ் கரீகா\nகுடும்பம்: முல்பெரி இனத்தை சார்ந்தது.\nஇந்த அத்திப்பழம் ஆசியா போன்ற மிதமான நிலப்பகுதியில் காணப்படுகிறது. இன்றைய நாளில் பல வீட்டில் வைத்து வளர்க்கும் ஒரு தாவரமாகவும் அத்திப்பழம் விளங்குகிறது. இந்த அத்திப்பழம் பலவித வகையையும், நிறத்தையும் கொண்டிருக்கிறது.\n1. இந்த அத்���ிப்பழத்தில் குறைவான கலோரிகளே இருக்கிறது. அதாவது 100 கிராம் சுத்தமான அத்திப்பழம் 74 கலோரிகளையே கொண்டிருக்கிறது. அத்துடன் ஆரோக்கியத்தை தரும் கரையக்கூடிய நார்ச்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள், நிறமியை தரும் ஆன்டி-ஆக்சிடன்ட் ஆகியவையும் நமக்கு தேவையான ஊட்டச்சத்தை தருகிறது.\n2. உலர்ந்த அத்திப்பழத்திலும் தாதுக்கள், வைட்டமின்கள், ஆன்டி-ஆக்சிடன்ட் ஆகியவை இருக்க, நமக்கு தேவையான ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்தை தருகிறது. 100 கிராம் உலர்ந்த அத்திப்பழத்தில் 249 கலோரிகள் இருக்கிறது.\n3. ப்ரெஷ்ஷான கருப்பு நிற பழத்தில் பாலிபீனாலிக் ஃபிளாவொனாய்டு ஆன்டி-ஆக்சிடன்ட் என அழைக்கப்படும் கரோட்டின், லூட்டின், டேனின், க்ளோரோஜெனிக் அமிலம் ஆகியவை இருக்க, ஆப்பிளுடனும் இந்த தாதுக்கள் ஒப்பிடப்படுகிறது.\n4. மேலும், அத்திப்பழம் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, வைட்டமின் கே ஆகியவற்றையும் கொண்டிருக்கிறது. இதனால் புற்றுநோய், நீரிழிவு நோய், தொற்று நோய் முதலியவை நம்மை அண்டாமல் பார்த்துக்கொள்கிறது.\n5. இந்த அத்திப்பழத்தில் காணப்படும் க்ளோரோஜெனிக் அமிலம், இரத்த சர்க்கரை அளவை குறைப்பதோடு, நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.\n6. ப்ரெஷ்ஷான மற்றும் உலர்ந்த அத்திப்பழத்தில் நியாசின், பிரிடாக்சின், போலேட், பந்தாதொனிக் அமிலம் ஆகியவை இருக்கிறது. இந்த வைட்டமின்கள் யாவும் கார்போஹைட்ரேட், புரத மற்றும் கொழுப்பின் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது.\n7. உலர்ந்த அத்திப்பழத்தில் கால்சியம், காப்பர், பொட்டாசியம், மாங்கனீசு, இரும்பு சத்து, செலினியம், மற்றும் துத்தநாகம் இருக்கிறது. 100 கிராம் உலர்ந்த அத்தி பழத்தில் 680 மில்லிகிராம் பொட்டாசியமும், 162 மில்லிகிராம் கால்சியமும், 2.03 மில்லிகிராம் இரும்புச்சத்தும் இருக்கிறது. பொட்டாசியம், இதய துடிப்பை சீராக்க உதவ, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. காப்பர், சிவப்பு இரத்த அணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது.\nகர்ப்ப காலத்தில் அத்திப்பழம் எப்படி உதவுகிறது\n1. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்:\nகர்ப்பிணி பெண்கள் இதயத்துக்கு வலுசேர்க்கிறது இந்த அத்திப்பழம். ஏனெனில், இப்பழத்தில் அதிகளவில் பொட்டாசியம் இருக்க குறைவான சோடியமே காணப்படுகிறது. இதனால், உங்கள் இரத்த அழுத்தத்தை சீராக்க அத்திப்பழ���் பெரிதும் உதவுகிறது. பொதுவாக, கர்ப்பிணி பெண்கள் மன அழுத்தம் மிக்கவராக காணப்பட, இதனால் இரத்த அழுத்தம் சீரற்றும் இந்த 10 மாதங்கள் இருக்கக்கூடும். எனவே, உங்களுடைய இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள நீங்கள் அத்திப்பழத்தை உணவோடு சேர்த்து கொள்ளலாம்.\n2. கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும்:\nஅத்திப்பழம் அதிகளவில் ஒமேகா - 3, ஒமேகா - 6 கொழுப்பு அமிலத்தையும், பைட்டோஸ்டெராலையும் கொண்டிருக்கிறது. இந்த கலவையான தாதுக்கள் உங்கள் உடலின் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துகிறது. அத்துடன் தமணிகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதோடு, இரத்த ஓட்டத்துக்கான தளர்வையும் தருகிறது. அத்திப்பழத்தில் பெருமளவில் நார்ச்சத்து என்பது இருக்கிறது. எனவே, உடலில் காணப்படும் தேவையற்ற கொலஸ்ட்ராலை குறைக்க அத்திப்பழம் பெரிதும் உதவுகிறது.\n3. கண் பார்வை குறைபாடு நீங்கும்:\nபொதுவாக வயதான பெண்களுக்கு AMD எனப்படும் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இந்த பிரச்சனையால் விழித்திரையின் நடுவில் காணப்படும் கரும்புள்ளியில் பிரச்சனைகள் உண்டாகிறது. குறிப்பாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இந்த பிரச்சனை வரக்கூடும். இந்த AMD என்பதால் கண் பார்வை முற்றிலும் பாதிக்கப்படுவதில்லை. ஆனால், தினசரி வேலை செய்ய ஒருவித சிரமத்தை ஏற்படுத்தும். இந்த பிரச்சனை உங்களை அண்டவிடாமல் தடுக்க அத்திப்பழம் சாப்பிடுவது நல்லது.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abali.ru/portret-ironichnogo-vladimira-putina/?lang=ta", "date_download": "2018-10-24T03:48:21Z", "digest": "sha1:L6Q6PEEOJNZFTWREVP5LVLTOKAAU6OA4", "length": 4573, "nlines": 55, "source_domain": "abali.ru", "title": "விளாடிமிர் புடினின் முரண் உருவப்படம் — Abali.ru", "raw_content": "\nAbali.ru தளத்தில், எங்கே நீங்கள் படத்தைப் பதிவிறக்க முடியும், படங்கள், வால்பேப்பர், வரைபடங்கள், சின்னங்கள், ஆயத்த, வார்ப்புருக்கள், ஸ்கேன், லேபிள்கள், மேலும்\nமுக்கிய > செவ்வக கிராபிக்ஸ் > புகைப்படம் > விளாடிமிர் புடினின் முரண் உருவப்படம்\nவிளாடிமிர் புடினின் முரண் உருவப்படம்\nவிளாடிமிர் புடினின் முரண் உருவப்படம்\nபதிவிறக்கம் புகைப்படம் «முரண் விளாடிமிர் புடின்» நல்ல தரத்தில்: 3927 படப்புள்ளிகளுக்குள்; 600 படப்புள்ளிகளுக்குள்.\nபுகைப்படம் «ஒரு எளிய», நல்ல,…\nவிளாடிமிர் புடினின் உயர் தீர்மானம் சித்திரம்\nபுகைப்பட தீவிரமாக புட்டின் கேட்க. தி. அதிக தீர்மானம்\nபுடினின் அதிகாரி உருவப்படம். தி. நல்ல தரத்தில்\nஉயர் தீர்மானம் கொண்டு லெனின் புகைப்படங்கள் (புகைப்படம்…\nமுன்பு விளாடிமிர் புடின் மற்றும் அங்கேலா மேர்க்கெல் — உயர் தீர்மானம் கொண்டு புகைப்படங்கள்\nமேலும் விளாடிமிர் புடின் மற்றும் செர்ஜி ஷோய்குவிற்கும் — உயர் தீர்மானம் கொண்டு புகைப்படங்கள்\nSanatoriums மற்றும் ரஷ்யாவின் ஓய்வு\n© 2010-2018 Abali.ru - புகைப்படம், படங்கள், வால்பேப்பர், வரைபடங்கள், சின்னங்கள், ஆயத்த, வார்ப்புருக்கள் | சொல்ல நன்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_160035/20180614110027.html", "date_download": "2018-10-24T03:45:23Z", "digest": "sha1:XC26U33QBD5ZKTU4F3MXUFJG357MBHRH", "length": 4927, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "கன்னியாகுமரி மாவட்ட அணைகள் நீர் இருப்பு விபரம்", "raw_content": "கன்னியாகுமரி மாவட்ட அணைகள் நீர் இருப்பு விபரம்\nபுதன் 24, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nகன்னியாகுமரி மாவட்ட அணைகள் நீர் இருப்பு விபரம்\nகுமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம் (ஜூன் 14 ம் தேதி) வருமாறு\nசித்தார் 1 14.59 அடி.பேச்சிப்பாறை 13.30 அடி, பெருஞ்சாணி 72.50 அடி.சித்தார் 2 14.69 அடி பொய்கை 14.20 அடி. மாம்பழதுறையாறு 54.12 அடி.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதோவாளையில் திமுக சார்பில் திடீர் சாலை மறியல்\nஅஞ்சுகிராமத்தில் பட்டதாரி பெண் மாயம் : போலீஸ் விசாரணை\nதிற்பரப்பு,குலசேகரத்தில் இடியுடன் பெய்த கனமழை\nமீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கும் தேதி : கன்னியாகுமரி ஆட்சியர் அறிவிப்பு\nகன்னியாகுமரி மாவட்டத்திற்கு அரசுவிடுமுறை அறிவிப்பு\nகன்னியாகுமரியில் நாளை கடையடைப்பு அறிவிப்பு\nபிரார்த்தனை கூட்டம் நடத்த எதிர்ப்பு: ஐந்து பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnptfvirudhunagar.blogspot.com/2013/04/60.html", "date_download": "2018-10-24T03:33:20Z", "digest": "sha1:BVZWWJIU7NQ5YECN7EJ4L56TDDUV2ZN4", "length": 26796, "nlines": 305, "source_domain": "tnptfvirudhunagar.blogspot.com", "title": "தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, விருதுநகர்.: தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயருமா?", "raw_content": "தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, விருதுநகர்.\n3/1076-2 முத்துராமலிங்கநகர், விருதுநகர். சமரசமற்ற போராளிகளின் பாசறை. ஆசிரியர் நலன் காக்கும் கேடயம் உரிமைகளை பெற்றுத்தரும் ஈட்டி முனை\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயருமா\nதமிழக அரசு ஊழியர்களில் ஒரு லட்சம் பேருக்கு மேல் இந்த ஆண்டு ஓய்வுபெறுகின்றனர். இவர்களுக்கு ஓய்வூதிய பணப்பயன் அளிப்பதன் மூலம் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்படும். இதை தவிர்க்க, அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆகஉயர்த்துவது குறித்து தமிழ அரசு பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து இந்த சட்டசபை கூட்டத் தொடரிலேயே அறிவிப்பு வெளியிடப்படலாம் என தெரிகிறது.\nதமிழகத்தில் நிதித்துறை, வணிகவரித்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட 44 அரசு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 15 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். தமிழக அரசு ஊழியர் கள் ஏ, பி, சி, டி என்று 4 பிரிவுகளில் பணியாற்று கின்றனர். இந்த ஊழியர் களுக்கு அதற்கேற்ப சம்பளம் வழங்கப்படுகிறது. இதைத்தவிர ஆசிரியர்களும், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும் அரசு ஊழியர்க ளாகவே கருதப்படுகின்றனர்.\nகடந்த 1980 முதல் 84 வரை லட்சகணக்கான ஊழியர்கள் அரச�� துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். குறிப்பாக 1984ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் அரசு ஆணை 996ன்படி சிறப்பு தேர்வு நடத்தப்பட்டு தற்காலிகமாக பணியாற்றியவர்கள் அரசு ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டனர். அப்போது பணியில் சேர்ந்தவர்களில் 58 வயதை கடந்தவர்கள் தற்போது ஓய்வு பெற்று வருகின்றனர். இதில் 2012ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை ஓட்டுமொத்தமாக பலர் ஓய்வு பெறுகின்றனர்.\n2012ம் ஆண்டு ஏராளமானவர்கள் ஓய்வு பெற்றனர். அவர்களுக்கு பணிக்கொடை, விடுப்பு சம்பளம் உள்ளிட்ட ஓய்வு கால பணப்பலன்களை ஒரே நேரத்தில் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டது. 2012ம் ஆண்டை விட 2013, 2014ம் ஆண்டில் ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.\nஅதாவது, 2013ம் ஆண்டில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் ஓய்வு பெறுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ஸி8 லட்சமும், ‘சி’ பிரிவு ஊழியர்களுக்கு ஸி10 லட்சமும், ‘பி’ பிரிவு ஊழியர்களுக்கு ஸி15 லட்சமும், ‘ஏ’ பிரிவு ஊழியர்களுக்கு ஸி20 லட்சம் வரையிலும் ஓய்வூதிய பணப்பலன்கள் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு தள்ளப்பட்டுள்ளது.\nஇதனால் ஏற்படும் நிதிச்சுமையை சமாளிக்க அரசு பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறது. சமீபத்தில் நிதித்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை, சட்டத்துறையில் உயரதிகாரிகள் அரசுடன் ஆலோசனை நடத்தி உள்ளனர். அதில், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 60 ஆக உயர்த்தலாம் என்று கருத்து கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது ஓய்வு வயது 60ஆக உள்ளது. எனவே, அதேபோல் இங்கும் மாற்றுவதற்கு அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இத்திட்டத்தை பரிசீலனை செய்து வருவதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇவ்வாறு ஓய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்தும் போது, ஓய்வு கால பணப்பலன்களை சில ஆண்டுகள் தள்ளி போட வாய்ப்புள்ளதாக அரசு தரப்பில் கருதப்படுகிறது. எனினும் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக இறுதி கட்ட முடிவு எடுக்கப்படவில்லை. இதற்கான அறிவிப்பு நடந்து வரும் சட்ட பேரவை கூட்டத் தொடரிலேயே வெளியிடப்படலாம் என்று அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nதமிழகத்தில் அனைத்து சலுகைகளை பெறக்கூடிய தகுதியில் 4 லட்சம் ஊழியர்களும், சிறப்பு காலமுறை ஊதியம் அடிப்படையில் 3.15 லட்சம் பேரும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 7 லட்சம் பேரும், போக்குவரத்து கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் ஏறத்தாழ ஒரு லட்சம் ஊழியர்களும் என மொத்தம் 15 லட்சம் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபள்ளிகல்வித்துறை www.tndse.com என்ற இணையதளத்தில் பள்ளி மற்றும் ஆசிரியர் விவரங்களை பதியும் வழிமுறைகள்\nபள்ளி மற்றும் ஆசிரியர்கள் விவரங்களை அரசு வலைத்தளமான www.tndse.com வலைத்தளத்தில் எவ்வாறு பதிவேற்றுவது என படங்களுடன் step by step ஆக இங்க...\nஅரசு பணியாளர்கள் விடுப்பு விதிகள் :\nஅதார் அட்டைக்கு தங்கள் விவரங்களை பதிந்துள்ளீர்களா தங்கள் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்ய அல்லது அதன் நிலையை அறிய....\nஅதார் அட்டைக்கு தங்கள் விவரங்களை பதிந்துள்ளீர்களா தங்கள் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்ய அல்லது அதன் நிலையை அறிய.... 2010, 2011 மற்றும...\nபி.எப். தொகையை எஸ். எம். எஸ் அனுப்பி தெரிந்து கொள்ளும் வசதி:\n1. ஒருவர் நிரந்தரமாக பணியமர்த்தப்படும் நாளில் இருந்துபழகு நிலை துவங்குகிறது. இதனை நிறைவு செய்பவர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர். 2. தகுதிகா...\n7வது ஊதியக்குழு: குறைந்தபட்சம் 26 ஆயிரம் சம்பளம்; மத்திய அரசு ஊழியர்கள் வலியுறுத்தல்\nஏழாவது சம்பள கமிஷன்படி ஊதிய உயர்வை விரைவில் அறிவித்து, குறைந்தபட்ச சம்பளமாக 26 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் 7வது சம்...\nதாங்கள் என்னுடன் இருந்த நேரத்திற்கு நன்றி\nஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு விண்ணப்பம்\nதற்செயல் விடுப்பு AEEO அனுமதி விண்ணப்பப்படிவம்\nமருத்துவ ஈட்டிய விடுப்பு விண்ணப்பம்:\nவருங்கால வைப்புநிதி முன்பணம் பெற விண்ணப்பம்:\nவிருப்ப ஒய்வு கோரும் விண்ணப்பம்:\nஅறைகூவல்:- \"ஸ்தாபனம் இல்லாத போராட்டம் ஆயுதம் இல்லாத அசட்டுத்தனம் போராட்டம் இல்லாத ஸ்தாபனம் பயன்பாடற்ற போலித்தனம் போராட்டம் இல்லாத ஸ்தாபனம் பயன்பாடற்ற போலித்தனம்\nஅரசு ஊழியர்களின் தகுதி நிலையைத் தெரிவிக்கும் அரசாணை\nஅமைச்சர்கள் மீது பண மழை: குஜராத்தில் பரபரப்பு\nமத்திய அகவிலைப்படி உயர்வு: தமிழ்நாடு அரசு ஊழியர்கள...\nதமிழ்நாடு அரசு பணியாளர் சிறப்பு சேம நல நிதி மற்று...\nதமிழ்நாடு அரசு பணியாளர் சிறப்பு சேம நல நிதி மற்றும...\nகல்வி வளர்ச்சிக்காக செலவிடப்படும் நிதி; நாட்டின் வ...\nமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு குறித்த விழ...\n01.06.1988 முதல் 31.12.1995 வரையிலான காலத்தில் இடை...\nமாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு போக்குவரத்துப் படி...\nசத்துணவு மானியத்தை உயர்த்தியது தமிழக அரசு\nஅரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் கணக்கிடுவதில் பாரபட...\n400 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு துவக்கம...\nவகுப்பு வாரி அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண்: ஆசிர...\nபள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ...\nபணி நீட்டிப்பை விரும்பும் AEEO / AAEEO அலுவலர்களு...\nதொடக்கக்கல்வித் துறை இட மாறுதல் மற்றும் பதவியுயர்வ...\nTransfer Application | தொடக்கக் கல்வித் துறை மற்று...\n23.04.2013 அன்று உலக புத்தக தினத்தை முன்னிட்டு ஒவ்...\nஅகவிலைப்படி 8 சதவீதம் உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்...\nஇரட்டைப் பட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர...\nபள்ளிக்கல்வித்துறையில் குழந்தைகளுக்கான நடமாடும் உ...\nதொடக்க/ நடுநிலைப்பள்ளிகளில் 31.05.2013 அன்று ஆசிரி...\n2013-14ஆம் நிதியாண்டுக்கான அரசு ஊழியர்கள் / ஆசிரிய...\nதன் பங்கேற்பு ஓய்வூதியத்தை இரத்து மற்றும் பணி நியம...\nவயது முதிர்வு காரணமாக ஒய்வு பெறும் அரசு ஊழியர் / ஆ...\n4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 17.04.2013 அன்று அ...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (C.T.E.T) தேர்வு கா...\nஅனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 23-4-20...\nதொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும...\nபொது சேமநல நிதி, அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு வட...\nதொடக்கக் கல்வி - தமிழ்நாடு அமைச்சுப் பணி - வயது ம...\nஆண்டு ஊக்க ஊதிய உயர்வு 3% கணக்கிடும் விதம் குறித்...\nதொடக்ககல்வி துறையின் கீழ் இயங்கும் நிதியுதவி பெறும...\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயருமா\nமாற்றுத்திரனாளிகளின் நலன் சார்ந்து குருப் A மற்று...\nஓராண்டு கூடுதல் டிகிரிக்கு அங்கீகாரம் மறுத்த தனி ந...\nஓராண்டு கூடுதல் டிகிரிக்கு அங்கீகாரம் மறுத்த தனி ந...\nகாலியாக உள்ள பகுதி நேரப் பணியாளர்கள் பணியிடம் 15.0...\nமே மாதம் பள்ளிக்கு வர ஆசிரியர்களுக்கு உத்தரவு: மாண...\n5 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழ்...\n2012-13ஆம் கல்வியாண்டில் மைக்ரோசாப்ட நிறுவனத்துடன்...\nஅகஇ - 1 முதல் 4 வகுப்புகளுக்கு சிறுபான்மை மொழியில்...\nகல்வித் துறை அலுவலருக்கு மாவட்ட வாரியாக ஆய்வுக் ���ூ...\n2013 - 14 கல்வி ஆண்டில் இலவச பாட புத்தகம், நோட்டு ...\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் 2013-14 பள்ளி செல்லா /...\nதமிழ்நாடு பொதுப் பணி - 15.03.2013 அன்று உள்ளவாறு ம...\nதமிழ்நாடு அமைச்சுப் பணி - இளநிலை உதவியாளர் / தட்டச...\nநலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைக...\nகட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் படி அனைத்து தனியார...\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட...\nஅரசு ஊழியர்கள் பணிப்பதிவேடுகளை மின்னணு குறிப்புகளா...\nதகுதிகான் பருவம் ,பணிவரன்முறை ,தேர்வுநிலை ,சிறப்பு...\nCPS Audit | பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - அரசு உ...\nஅரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி - தமிழ்...\nபதவிஉயர்வு பெற்று உயர் பதவியில் பணிபுரிபவர், தொடர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-24T03:25:50Z", "digest": "sha1:WCN5VNKN24E4PJXJY3UO3IPG3KQIO4Z6", "length": 7299, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "தென்னை நார் கழிவு உரம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதென்னை நார் கழிவு உரம்\nபெரியகுளம் பகுதியில், தென்னை நார் கழிவை இயற்கை சுழற்சி முறையில், உரமாக நிலங்களுக்கு பயன்படுத்துவதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். பெரியகுளம் பகுதியில், ஆயிரம் ஏக்கரில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது.\nதேங்காயில் இருந்து எண்ணெய், மட்டையிலிருந்து கயறு உட்பட தென்னையின் அனைத்து பகுதிகளும் உபயோகமாகிறது.\nபெரியகுளம், கள்ளிப்பட்டி, கைலாசபட்டி பகுதியில் மட்டையிலிருந்து கயறு தயாரிக்கப்பட்டு கடைசியாக நார்க்கழிவுகள் வீணாகின்றன.\nநார்க்கழிவுகளை தீயிட்டு கொளுத்துவதால், சுற்றுப்புறச் சூழல் மாசுபடுகிறது.\nபெரியகுளம் பகுதியில், விவசாயிகள் சிலர் வீணாகும் நார்க்கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்தி, மண்ணின் நீர்பிடிப்பு தன்மையை அதிகரிக்க செய்கின்றனர்.\nஒரு எக்டேர் பரப்பளவில் உள்ள தென்னையில் இருந்து, ஆயிரம் முதல் 1,500 வரை மட்டைகள் கிடைக்கின்றன.\nஇவற்றில் இருந்து ஒரு டன் எடையுள்ள நார்க்கழிவுகள் கிடைக்கும்.\nஇந்த நார்க்கழிவுகளை சிப்பிக்காளான் பயன்படுத்தி, சத்துமிக்க இயற்கை உரமாக தயாரிக்கலாம் என விவசாயிகள் தெரிவித்தனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஒரு தென்னை மரத்தில் ஆண்டுக்கு 200 காய்கள் மகசூல் ப...\nஇயற்கை உரமாகும் தென்னை நார்க்கழிவு...\nதென்னை மரத்தில் ஏற பயிற்சி\nதென்னையை தாக்கும் புதிய எதிரி\nபருத்தியில் தண்டுக்கடன் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி →\n← அழுகி போகும் காய்கறிகள் மூலம் பயோ காஸ்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/maruti-suzuki-to-price-all-new-swift-at-rs-5-83-lakh-in-india/", "date_download": "2018-10-24T02:32:41Z", "digest": "sha1:T7IINTZAEOP6LDWS6FAZZQIKXYRKWFJL", "length": 18042, "nlines": 98, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2018 மாருதி சுசுகி ஸ்விஃப்ட் கார் விலை விபரம் வெளியானது", "raw_content": "\n2018 மாருதி சுசுகி ஸ்விஃப்ட் கார் விலை விபரம் வெளியானது\nஇந்தியாவின் முதன்மையான நான்கு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம், மூன்றாம் தலைமுறை 2018 மாருதி சுசுகி ஸ்விஃப்ட் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளதை தொடர்ந்து முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில், 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.\nஇந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற ஹேட்ச்பேக் ரக மாடல் விற்பனையில் முதன்மையான ஹேட்ச்பேக் என அறியப்படுகின்ற ஸ்விஃப்ட் கார் பிப்ரவரி 9 – 14 வரை நடைபெற உள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள நிலையில், தற்போது நாடு முழுவதும் உள்ள டீலர்கள் வாயிலாக ரூ.11,000 செலுத்தி இந்த காருக்கு முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.\nஜப்பான், ஐரோப்பா உட்பட பல்வேறு சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் புதிய ஸ்விஃப்ட் காரின் அடிப்படையிலான மாடலை இந்திய சந்தையில் மாருதி வெளிப்படுத்தியுள்ளது.\nசர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட்டு வரும் மாடலுக்கு இணையான தோற்ற வடிவமைப்பினை பெற்றதாக விளங்கும் புதிய ஸ்விஃப்ட் காரின் முகப்பில் எல்இடி புராஜெக்டர் முகப்பு விளக்குடன் வந்துள்ளது.\nசசுகியின் 5 வது தலைமுறை HEARTECT பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய மாடல் பி பில்லர் கருப்பு நிறத்தில் வழங்குப்பட்டு மிதக்கும் ���கையிலான காட்சியை வெளிப்படுத்தும் மேற்கூரையை பெற்றிருகின்றது. முந்தைய மாடலை விட புதுப்பிக்கபட்ட முன் மற்றும் பின்புற பம்பர்கள், பெற்றுள்ள ஸ்விஃப்ட் கார் மிக கவர்ச்சிகரமாக காட்சியளிக்கின்றது.\nபுதிய ஸ்விஃப்ட் முந்தைய மாடலை விட 40 மிமீ கூடுதல் அகலமும், 20 மிமீ கூடுதல் வீல்பேஸ், 24 மிமீ அதிகரிக்கப்பட்ட ஹெட்ரூம் பெற்றுள்ள இந்த மாடலின் பூட் ஸ்பேஸ் 265 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக வந்துள்ளது.\nமுந்தைய மாடலை விட மேம்படுத்தப்பட்ட புதிய கருப்பு நிற கலவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட கேபினுடன், டேஸ்போர்டின் சென்டரல் கன்சோலில் ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் தொடுதிரை அமைப்பில் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகளை பெற்றுள்ளது.\nதொடர்ந்து பழைய எஞ்சினை தக்கவைத்துக் கொண்டுள்ள 2018 மாருதி சுசுகி ஸ்விஃப்ட் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகிவற்றை பெற்றதாக வந்துள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் தவிர ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட் நுட்ப விபரம்\nபூட் கொள்ளளவு 268 litres\nஎரிபொருள் கலன் 37 litres\nபெட்ரோல் வரிசை மாடல்கள் LXi, VXi, ZXi , மற்றும் ZXi+ டீசல் வரிசை மாடல்கள் LDi, VDi, ZDi , மற்றும் ZDi+ என அறியப்படுகின்றது. தொடர்ந்து வேரியண்ட் வாரியாக உள்ள வசதிகளை அறிந்து கொள்ளலாம்.\nநியூ மாருதி ஸ்விஃப்ட் LXi/LDi\n5 வேக மேனுவல் கியர்பாக்ஸ்\nஏபிஎஸ் மற்றும் இபிடி உடன் பிரேக் அசிஸ்ட்\n14 அங்குல ஸ்டீல் வீல்\nநியூ மாருதி ஸ்விஃப்ட் VXi/VDi\n5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் /AMT\nவேகத்தை உணர்ந்து கதவுகள் மூடிக்கொள்ளும் வசதி\nஸ்டீயரிங் உடன் இணைந்த ஆடியோ கட்டுப்பாடு பொத்தான்\n4 ஸ்பீக்கர்கள் உடன் AM/FM/Bluetooth/AUX தொடர்புகள்\nகியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர் (MT only)\nநியூ மாருதி ஸ்விஃப்ட் ZXi/ZDi\n5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் /AMT\n15 அங்குல அலாய் வில்\nலெதர் சுற்றப்பட்ட இருக்கை கவர்கள்\nஸ்மார்ட் கீ வித் புஸ் ஸ்டார்ட் பட்டன்\nஎலக்ட்ரிக் முறையில் அட்ஜெஸ்ட் செய்யும் மிரர்\nபின்புற வைப்பர் மற்றும் வாஸர்\nநியூ மாருதி ஸ்விஃப்ட் ZDi+/ZXi+\n5 வேக மேனுவல் கியர்பாக்ஸ்\n15 அங்குல அலாய் வில் (இரு வண்ண கலவை)\nLED பகல் நேர ரன்னிங் விளக்குகள்\nஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் தொடுதிரை அமைப்பில் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகளை பெற்றுள்ளது\nஆட்டோ ஹெட்லேம்ப் மற்றும் ஃபாலோ மீ லேம்ப்\n2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. தற்போது உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதால் , நாடு முழுவதும் உள்ள மாருதி டீலர்கள் வாயிலாக ரூ.11,000 செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.டெலிவரி பிப்ரவரி மாத மத்தியில் தொடங்கப்பட வாய்ப்புகள் உள்ளது.\nவிற்பனையில் உள்ள மாடலை விட ரூ.10,000 வரை கூடுதலாக புதிய 2018 மாருதி சுசுகி ஸ்விஃப்ட் கார் விலை ரூ.5.38 லட்சம் ஆரம்ப விலையாக கொண்டிருக்கலாம்.\nமேலும் இந்த காருக்கு காத்திருப்பு காலம் 3 முதல் 4 மாதங்கள் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\n2018 Maruti Suzuki swift 2018 மாருதி ஸ்விஃப்ட் Swift மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஸ்விஃப்ட் கார்\n2018 மாருதி சுசூகி எர்டிகா முன்பதிவு காரின் அறிமுகத்திற்கு முன்பு தொடங்கும் என அறிவிப்பு\n2018 ஹோண்டா அமெஸ் கார்களின் விற்பனை 50,000 யூனிட்டாக உயர்ந்துள்ளது\nஇன்று வெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ 2018\nவரும் 26ம் தேதி அறிமுகமாகிறது புதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000026434.html", "date_download": "2018-10-24T02:38:00Z", "digest": "sha1:QP3I7XJNVWXYM6Y7UGLFJZ7X77VSER66", "length": 5588, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: பெரியார் பெரியாரா\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n, எஸ். ஆரோக்கியசாமி, S.Arokiyaswamy\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதொல்காப்பியம் உரைக்கொத்து எழுத்து முதற்பகுதி அமுதும் தேனும் டாண்கியோட்டே\nஇதயம் முழுதும் உனது வசம் ஊசி வேலையும் உடை தயாரித்தலும்(முதற்பகுதி) இலை உதிர்வதைப் போல\nவெள்ளாடுகளும், சில கொடியாடுகளும் பட்டுப்பூச்சி அக்குபிரஷர்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/2296", "date_download": "2018-10-24T03:59:40Z", "digest": "sha1:5N5V2E5NV3GDSVGM5NZBHQIO47YE3WE4", "length": 11443, "nlines": 98, "source_domain": "www.tamilan24.com", "title": "கள்ளக்காதலியின் மாமியாரை கொன்றது ஏன்? திடுக்கிடும் வாக்குமூலம் | Tamilan24.com", "raw_content": "\nகட்சியிலிருந்து விலகிவிட்டு அதே கட்சியால் கிடைத்த பதவியை காவிக்கொண்டு திரிய அனந்திக்கு வெட்கம் இல்லையா..\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி என்பதே இல்லை - சீ.வி.கே.சிவஞானம்\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - இரா.சம்மந்தனின் இராஜதந்திர நடவடிக்கை\nவிக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை -எம்.கே.சிவாஜிலிங்கம்\nதனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nகள்ளக்காதலியின் மாமியாரை கொன்றது ஏன்\nஉல்லாசமாக இருந்ததை பார்த்துவிட்டதால் கள்ளக்காதலியின் மாமியாரை கொன்றதாக கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.\nநாகை மாவட்டம் மானாம்பேட்டை காலனி தெருவை சேர்ந்தவர் விஜயா(வயது 55), கடந்த 2016ம் ஆண்டு யூன் 23ம் திகதி விறகு வெட்டுவதற்காக சென்றவர் வீடு திரும்பவில்லை.\nஇவரை தேடிப் பார்த்த போது புளியங்கூண்டு கொல்லையில் இறந்து கிடந்தது தெரியவந்தது, இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த டவுன் பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர்.\nவிஜயாவின் 2வது மகன் செந்தில்(வயது 28), அவரது மனைவி பரிமளா(வயது 23), மற்றும் கள்ளக்காதலன் சின்னமணி(வயது 34) ஆகியோரை பிடித்து விசாரித்ததில் உண்மைகள் வெளிவந்துள்ளன.\nசின்னமணி அளித்துள்ள வாக்குமூலத்தில், எனக்கும், பரிமளாக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது, விறகு வெட்டுவதற்காக வந்த விஜயா நாங்கள் உல்லாசமாக இருந்ததை பார்த்துவிட்டார்.\nஎங்களை கடுமையாக திட்டினார், ஊருக்குள் சென்று கூறி அசிங்கப்படுத்திவிடுவார் என பயந்து கட்டையால் அடித்தோம்.\nரத்த வெள்ளத்தில் சரிந்தார், அவரது உடலை முட்புதரில் வீசும்போது செந்தில் பார்த்துவிட்டார்.\nஇதை வெளியே கூறினால் கொன்றுவிடுவேன் என செந்திலை மிரட்டினேன், உயிருக்கு பயந்து அவரும் யாரிடமும் சொல்லவில்லை.\nபொலிஸ் விசாரணையில் சிக்கிக் கொண்டோம் என கூறியுள்ளார், இதனையடுத்து மூவரையும் கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்தனர்.\nகட்சியிலிருந்து விலகிவிட்டு அதே கட்சியால் கிடைத்த பதவியை காவிக்கொண்டு திரிய அனந்திக்கு ��ெட்கம் இல்லையா..\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி என்பதே இல்லை - சீ.வி.கே.சிவஞானம்\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - இரா.சம்மந்தனின் இராஜதந்திர நடவடிக்கை\nவிக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை -எம்.கே.சிவாஜிலிங்கம்\nதனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nகட்சியிலிருந்து விலகிவிட்டு அதே கட்சியால் கிடைத்த பதவியை காவிக்கொண்டு திரிய அனந்திக்கு வெட்கம் இல்லையா..\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி என்பதே இல்லை - சீ.வி.கே.சிவஞானம்\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - இரா.சம்மந்தனின் இராஜதந்திர நடவடிக்கை\nவிக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை -எம்.கே.சிவாஜிலிங்கம்\nதனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nகூட்டமைப்பாக வந்த நாங்கள் ஒற்றுமையின்றி கலைகிறோம் – வடக்கு அவைத் தலைவர் கவலை\nநாமல் குமாரவின் திடுக்கிடும் தகவலில் ரிஷாத் கொலைச் சதி விவகாரம் தெளிவாக உள்ளது\nயாழ். அல்லைப்பிட்டியில், சீன அகழ்வாராட்சியாளர்கள் மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வாய்வில், 600 பழங்கால சீன மட்பாண்டத் துண்டுகள்\nயாழ்.அச்சுவேலி மேற்கு கைத்தொழில் பேட்டை ஊழியர்கள் ஊர்வல கவனயீர்ப்பு போராட்டம் நாளை மறுதினம்\nமாகாணசபை பதவிக்காலத்தின் பின்னரும் பொலிஸ் பாதுகாப்பு வேண்டும்- அடம்பிடிக்கும் அய்யூப் அஸ்மின்\nஅம்மாச்சி குறித்த எனது கருத்து ஊடக வியலாளர்களுக்கு தெளிவாக விளங்கவில்லை -பிரதி அமைச்சர் அங்கஜன்\nகோண்டாவில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2785&sid=e0b07f3dc3fb30ee4d251fb02a83db05", "date_download": "2018-10-24T04:14:25Z", "digest": "sha1:TOB6Z4FUPLQTXSRAEG2BHV2ISEHNFRJ7", "length": 29135, "nlines": 356, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகுளத்து நீர் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட ப���ணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nநெடுந்தூரம் கடந்து வந்த களைப்பிலும்\nஎனக்கான ஆகாயம் – கவிதை தொகுப்பிலிருந்து\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணி���ம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=28740", "date_download": "2018-10-24T03:26:02Z", "digest": "sha1:W6MUCNHT2IU54ID5MA2QNEJVLGWTFLJO", "length": 20622, "nlines": 195, "source_domain": "rightmantra.com", "title": "I am blessed always! Welcome 2017 – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nசென்ற புத்தாண்டுக்கு ‘பாக்கியங்களுள் முதன்மையான பாக்கியம், செல்வங்களுள் தலையாய செல்வம்’ என்ற பதிவை அளித்திருந்தது நினைவிருக்கலாம். ஸத்ஸங்கம் அதாவது நல்லவர் சேர்க்கை என்பது வாழ்க்கையில் மிக மிக முக்கியமான ஒன்று. ஒரே ஒரு நல்லவர் நட்பு போதும் உங்கள் வாழ்க்கையை எங்கோ கொண்டு சென்றுவிட்டுவிடும். ஆனால் தீயவர்கள் சேர்க்கை உங்களை அதள பாதாளத்தில் தள்ளிவிட்டுவிடும். எனவே இந்த புத்தாண்டில் நல்லவர்கள் நட்பை ஏற்படுத்திக்கொண்டு நல்ல விஷயங்களை மனதுக்குள் விதையுங்கள்.\nசரி ஓ.கே. புத்தாண்டு பிறந்துவிட்டது. கடந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருந்தது\nநிச்சயம் உங்கள் எண்ணம் போலத் தான் என்பதில் சந்தேகம் வேண்டாம். ஏனெனில் இந்த பிரபஞ்சம் ஒரு அற்புதமான PLAYBACK RECORDER. நீங்கள் என்ன கொடுத்தீர்களோ அதையே தான் உங்களுக்கு இந்த ஆண்டு திரும்பி கொடுத்திருக்கும். நீங்கள் என்ன எண்ணங்களை விதைத்தீர்களோ அதைத் தான் அறுவடையும் செய்தீர்கள். சரி தானே\nசரி போனது போகட்டும் விடுங்கள்… இந்த 2017 ஐ நமக்கு சாதகமாக ஆக்கிக்கொள்வது எப்படி என்று பார்ப்போம்.\nஎண்ணங்களின் வலிமையை உணர்ந்ததால் தான் ஞானிகள் எண்ணங்களை ஒருமுகப்படுத்த தியானத்தில் பெரும்பகுதி செலவிட்டார்கள். நேரடியாக தியானம் செய், எண்ணங்களை ஒருமுகப்படுத்து என்றால் பின்பற்ற கஷ்டமாக இருக்கும் என்று தான் விரதம், வழிபாடு, பாராயணம் என்��ு பல வழிமுறைகளை கொண்டு வந்தார்கள்.\nநீங்கள் கற்பனை செய்வதைவிட பலமடங்கு சக்திமிக்கது எண்ணங்களின் அலைகள். அதாவது மனதின் ஆற்றல்.\nமனதின் ஓரம் ஒரு சிறு தவறான எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது என்று வையுங்கள். உங்களையுமறியாமல் மனம் அதற்கு உங்களை தயார்படுத்திவிடும். அதை சந்தர்ப்பம் பார்த்து செயல்படுத்தியும்விடும். எனவே தவறான எண்ணங்களை முளையிலேயே கிள்ளிவிடவேண்டும். ஆனால் அது சுலபமான காரியமா எனவே தான் சிந்தனையை செம்மைப் படுத்த ஆலய தரிசனம் செய்வது, திருமுறை, திருப்புகழ், திவ்யபிரபந்தங்களை ஓதுவது என கொண்டு வந்தார்கள்.\nஅதே நேரம் நல்ல எண்ணங்களை விதைத்தீர்கள் என்றால் அதற்கும் நம்மை தயார்படுத்த ஆரம்பித்துவிடும். ஆனால் நாம் கேட்டால் தானே\n“எனக்கு அதிர்ஷ்டமேயில்லை சார். நான் நினைச்சது எதுவுமே 2016 ல நடக்கலை. பிளடி 2016” என்று அலுத்துக்கொள்பவர்கள் பலர் உண்டு.\nஇதில் துளியும் நியாயம் இல்லை.\nபிரயாணத்துக்கு டாக்சி ஒன்று புக் செய்கிறீர்கள். நீங்கள் எங்கே போகச் சொல்கிறீர்களோ அங்கே உங்களை கொண்டு போய்விடவேண்டியது டிரைவரின் கடமை. நீங்கள் அங்கே இங்கே சுற்றிவிட்டு கடைசியில் போகவேண்டிய இடத்திற்கு மிகவும் தாமதமாக செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் டிரைவரிடம் “என்னப்பா இப்படி லேட் பண்ணிட்டீயே… ஒரு மணி நேரத்துல வந்து சேர வேண்டிய இடத்துக்கு நாலு மணி நேரமா” என்று கேட்டால் டிரைவர் என்ன சொல்வார்\n“நீங்க எங்கெல்லாம் போகச் சொன்னீங்களோ அங்கே தான் நான் போனேன். கடைசியில என்ன குறை சொல்றீங்களே…” – இது தானே சொல்வார்…\nஇந்த பிரபஞ்சமும் அப்படித் தான். நீங்கள் எங்கே, எப்படி செல்லவேண்டும் என்று விரும்புகிறீர்களோ அப்படியே உங்களை அழைத்துச் செல்ல காத்திருக்கிறது.\nஆனால், கிளம்பிய வேலையை மறந்துவிட்டு அங்கே இங்கே சுற்றிவிட்டு கடைசியில் டிரைவர் மீது பழியைப் போட்ட மேற்சொன்ன பிரயாணியின் மனநிலைத் தான் பெரும்பாலானோருக்கு உள்ளது.\nஎனவே நல்ல விஷயங்களை மனதில் லட்சியமாக கொண்டு அதற்காக உங்கள் எண்ணங்களை அர்ப்பணித்து வாழ்ந்தால் அது பிரபஞ்சத்தின் துணையோடு மனம் அதை முடித்துக்கொள்ளும். சும்மா பரீட்சித்து பாருங்களேன்..\nபிரபஞ்சம் ஒரு அற்புதமான ரெக்கார்டர் என்று சொன்னோம் இல்லையா… நீங்கள் நல்ல விஷயங்களை கூடுமானவரை பேசி, செயல்படுத்தி வந்தால் நிச்சயம் அது உங்களுக்கு அதை பன்மடங்கு ஏதாவது ஒரு விதத்தில் திருப்பித் தரும்.\nஇந்த புத்தாண்டில் உங்களுக்கு பிடித்தவர் பிடிக்காதவர் நண்பன் எதிரி என்கிற மாறுபாட்டையெல்லாம் தூக்கியெறிந்து அனைவருக்கும் நெஞ்சார வாழ்த்துக்களையும், ஆசிகளையும் சின்னச் சின்ன பிரார்த்தனைகளையும் கொடுத்துப் பாருங்களேன். எந்த சூழலிலும் கோபப்படாமல், யாரையும் சபிக்காமல், தூற்றாமல் வாழ்த்திப் பாருங்களேன்.\nஒரு சேஞ்சுக்கு இந்த புத்தாண்டு முதல் தீய சொற்கள், அமங்கலச் சொற்கள் போன்றவற்றை கூறமாட்டேன். நல்லதே பேசுவேன் என்று ஒரு உறுதிமொழி எடுத்துக்கொண்டு அதன்படி நடக்க முயற்சி செய்யுங்கள் உதாரணத்துக்கு வாழ்க வளமுடன், நல்லாயிருங்க, நலமோடு வாழ்க, எல்லாம் நன்மைக்கே, நல்லதே நடக்கும், God bless you… இப்படி பாசிட்டிவ்வான சொற்கள் உங்கள் நாவிலிருந்து எந்த சூழலிலும் வரட்டும்.\nஅடுத்தவர்களை பற்றி மட்டுமல்ல உங்களை மட்டமாக விமர்சிக்கும் சொற்களை கூட நீங்கள் சொல்லக்கூடாது. “நான் அதிர்ஷ்டம் கெட்டவன், எனக்கு லக் இல்லை, நான் துரதிர்ஷ்டசாலி” போன்ற வார்த்தைகள் கூடவே கூடாது. “நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவன்… I am blessed always” என்று சொல்லிப் பழகுங்கள். கடவுளுக்கு அந்த வார்த்தை மிகவும் பிடிக்கும்.\n(உண்மையான ஆன்மீக நாட்டம், பக்தி இருந்தால் இதெல்லாம் தானாக வந்துவிடும். எனவே தான் ஆன்மீகமும் சுயமுன்னேற்றமும் ஒன்றுக்கொன்று இன்றியமையாதது என்று நாம் நம் தளத்தில் வலியுறுத்தி வருகிறோம்\nமேற்கூறிய விஷயங்களை வருடம் முழுதும் செயல்படுத்திப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் அதிசயங்கள் நடப்பதை உணர்வீர்கள். இதற்கு ஆங்கிலப் புத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டு என்கிற பேதமெல்லாம் கிடையாது. இதை செயல்படுத்தி பலனை உணர குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகும். அவ்வளவே. உங்கள் வாழ்க்கை மாற, ஒரு ஆறு மாதம் பொறுத்துக்கொள்ளமாட்டீர்களா என்ன\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nசந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம் – ஒரு கதையும் ஒரு சம்பவமும்\n‘எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஅளவற்ற செல்வம் புதைந்திருப்பது எங்கே தெரியுமா\nஆன்லைனிலும் அமேசானிலும் ‘கிடைக்காத’ ஒன்று \n”- ஒரு கணவனின் வாக்குமூலம்\n“உறவுகளை மதிப்போம், அவர்கள் உணர்வையும் மதிப்போம்”\nநாலு பேருக்கு நல்லது செய்வதால் நமக்கு என்ன கிடைக்கப்போகிறது\nதுன்பத்தில் இருந்து விடுபட கண்ணதாசன் காட்டும் வழி \nமறுப்பதும் ஒரு கலை, அதை அழகாக செய்வோமே\nநெகடிவ்வான வார்த்தைகளை விளையாட்டுக்கு கூட பயன்படுத்தவேண்டாமே – MUST READ\nஆயிரங்காலத்து பயிர் படும் பாடு\nஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது \nஎந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா\nநம் பாரதி விழாவில் மலைக்க வைத்த மழலைகள்…\nஉன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்\nஇறைவனை பார்க்க நாங்கள் சென்றதும்; இறைவனே எங்களிடம் வந்ததும்\nதிருவள்ளுவரின் தத்துப் பிள்ளை, திருவாரூரின் திருஞானசம்பந்தர் – குறள் மகன்\nஉள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பதை மிக நேர்த்தியாக விளக்கும் பதிவு. இந்த புத்தாண்டு தங்களுக்கு எல்லா வளமும் நலமும் அள்ளித்தர வாழ்த்துகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viswanathvrao.blogspot.com/2011/10/3.html", "date_download": "2018-10-24T03:33:56Z", "digest": "sha1:VIQJZSUPEXDPAK4UEYRO7SDKZ3PTRU5F", "length": 6483, "nlines": 200, "source_domain": "viswanathvrao.blogspot.com", "title": "ViswanathVRao: சுதாமா சரித்திரம் - 3", "raw_content": "\nசுதாமா சரித்திரம் - 3\nஅதற்குத் தேவை கணவனின் சகாயம்;\nஉதவும் தயாளன், உங்கள் நண்பன்,\nஉங்கள் சொல்லுக்கு செவி மடிப்பான்,\nஉங்களுக்கு இல்லை என்ற சொல்வானா என்ன \nபார்த்துவிட்டு வர ஒப்புக் கொண்டார்;\nகையில் என்ன கொண்டு செல்ல \nஅப்படியே ஒரு மூட்டையாகக் கட்டி,\nபசி ஒரு பக்கம் தள்ள, கண்ணன் மீது\nபாசம் ஒரு பக்கம் இழுக்க,\n( சரித்திரம் தொடரும் )\nஅருணகிரிநாதர் திருப்புகழ் - 13\nசுதாமா சரித்திரம் - 6\nசுதாமா சரித்திரம் - 5\nசுதாமா சரித்திரம் - 4\nசுதாமா சரித்திரம் - 3\nசுதாமா சரித்திரம் - 2\nசுதாமா சரித்திரம் - 1\nபக்த பிரகலாதன் - 10\nபக்த பிரகலாதன் - 9\nபக்த பிரகலாதன் - 8\nபக்த பிரகலாதன் - 7\nபக்த பிரகலாதன் - 6\nபக்த பிரகலாதன் - 5\nபக்த பிரகலாதன் - 4\nபக்த பிரகலாதன் - 3\nபக்த பிரகலாதன் - 2\nபக்த பிரகலாதன் - 1\nஅருள் தரும் அய்யப்பன் - 9\nஅருள் தரும் அய்யப்பன் - 8\nஅருள் தரும் அய்யப்பன் - 7\nஎல்லோரும் நலமோடிருக்க வேறொன்றும் வேண்டேன் பராபரமே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/aan-dhevathai-trailer/", "date_download": "2018-10-24T02:38:26Z", "digest": "sha1:6H2TA5YJAX2FVAN3EO44XD5FRWQIXDTV", "length": 3295, "nlines": 52, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஆண் தேவதை – டிரைலர்! – AanthaiReporter.Com", "raw_content": "\nஆண் தேவதை – டிரைலர்\nPrev‘ஜருகண்டி’ இந்த சீசனில் ரிலீஸ் ஆக மிகப்பொருத்தமான படம் – நிதின் சத்யா நம்பிக்கை\nNextMe too இயக்கம் அவதூறு ஆக மாறிவிடும் அபாயம் உண்டு\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடு\nநான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும்\n‘ஜீனியஸ்’ படத்தின் கதை எனக்குத் தெரியாது – நாயகி பிரியா லால் பேட்டி\nஅமெரிக்காவிலே அதிகமா பேசற ஃபாரின் லேங்குவேஜ் – தெலுங்கு\nஜெயலலிதா நினைவிடம் : பிப்ரவரி 24-ம் தேதி திறக்க ஏற்பாடு\nஇளம்பெண்ணிடம் பேசியதாக வந்த ஆடியோ பொய்\nசிபிஐ ஆபீசுக்குள் சிபிஐ ரெய்ட்\nபேட்டி என்ற பெயரில் அசிங்கப்படுத்தி கொல்லாதீர்கள்\nஅடேங்கப்பா.. இந்தியாவிலே கோடீஸ்வரர்கள் 60% அதிகரிப்பா\nரிஷி ரித்விக் நாயகனாக நடிக்கும் ‘மரிஜூவானா’ ஷூட்டிங் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1749540", "date_download": "2018-10-24T03:39:19Z", "digest": "sha1:BB4U3WC2BQWEYTZAFEG57YRXTP2WNP46", "length": 22900, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒரு பெரிய உயிர் காப்பாற்றப்பட்டபோது ... | Dinamalar", "raw_content": "\nசிபிஐ தலைமையகத்தில் ரெய்டு : மாஜிக்களின் ஆதரவு ...\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு\nசிபிஐ.,க்கு புதிய இயக்குனர் நியமனம் 5\nகடலில் விழுந்த மீனவர் மாயம் 1\nஇரவில் 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42,000 போனஸ்\nஇன்றைய(அக்., 23) விலை: பெட்ரோல் ரூ.84.44; டீசல் ரூ.79.15 2\nமாசு சான்றிதழுக்கு, ஜி.எஸ்.டி., 1\nஏழை, எளிய மக்களுக்கு ரூ.5க்கு மதிய உணவு 3\nஒரு பெரிய உயிர் காப்பாற்றப்பட்டபோது ...\nபா.ஜ.,வின் அடுத்த தலைவர் யார்\nபா.ஜ., வேட்பாளராக தோனி போட்டி\n: பெண்கள் பேட்டி 177\n'10 ஆண்டிற்கு முன்னால் சொல்லியிருந்தால் நாங்க ... 45\nதிறப்பு விழாவிற்கு தயாராகி வரும் உலகின் மிக நீண்ட ... 36\n: பெண்கள் பேட்டி 177\nஇரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி 138\nசபரிமலை வன்முறைக்கு ஆர்.எஸ்.எஸ்., காரணம்: முதல்வர் ... 127\nஒரு பெரிய உயிர் காப்பாற்றப்பட்டபோது ...\nஆறாயிரம் கிலோ எடை உள்ள தனது பெரிய உடம்பின் அன்றாட குறைந்தபட்ச தேவையான 250 கிலோ தீவனத்திற்காகவும்,90 லிட்டம் தண்ணீருக்காகவும் அந்த யானை பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்தும் கிடைக்காமல் நாள்பட்ட பட்டினி காரணமாக ஒரு இடத்தில் சாய்ந்து சரிந்து விழுந்தது.\nகூடவே உற்சாகமாக நடந்து வந்து கொண்டிருந்த குட்டி யானை தன் தாயி���் திடீர் தள்ளாட்டத்தையும், சரிவையும் தாங்கமுடியாமல் தனது அம்மாவிற்கு என்னாச்சோ ஏதாச்சோ என்று சுற்றி சுற்றி வந்து சத்தமிட்டது.\nஇந்த சம்பவம் நடந்த இடம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மாக்கான்பாளையம் வனமாகும்.குட்டியானையின் சத்தத்தை கேட்டு கிராம மக்களும் வனத்துறையினரும் அங்கு வந்து சேர்ந்தனர்.\nமுதலில் என்ன நடந்தது என்பது தெரியாவிட்டாலும் என்ன நடந்திருக்கும் என்பதை ஊகித்த வனத்துறையினர் உடனடியாக யானையின் உணவிற்க்கும் தண்ணீருக்கும் ஏற்பாடு செய்தனர்.இரண்டையும் பார்த்த மாத்திரத்தில் குட்டி யானை ஒடோடிப்போய் தன் பசி தாகத்தை தீர்த்துக்கொண்டு தன் தாய்க்கும் கொண்டுவந்து கொடுத்தது.\nதாய் யானைக்கோ அருகில் போடப்பட்ட தீவனத்தைக்கூட எடுத்துச் சாப்பிட முடியாத அளவிற்கு களைத்துப் போயிருந்தது.மருத்துவக்குழுவானது ஊசிமூலமாக தெம்பு மருந்து ஏற்றியபிறகு தாய் யானை கொஞ்சம் கண்ணைத்திறந்து பார்த்தது.\nகண்ணைத் திறந்ததும் அது தேடியது தனது குட்டியைத்தான், 'அம்மா நான் இங்கேயிருக்கேன்' என்பது போல ஒடோடிப்போய் அம்மாவின் தும்பிக்கைக்குள் தன்னை நுழைத்துக்கொண்டு அன்பை சொரிந்தது.\nசுற்றிலும் நல்லவர்களும் நம்பிக்கையானவர்களும் இருப்பதை அறிந்ததாலோ என்னவோ தாய் யானை கொஞ்சம் கொஞ்சமாக தனது உடலை அசைத்து எழ முயற்சித்தது,ஆனால் முடியவில்லை.படுத்த நிலையிலையிலேயே சாப்பாட்டையும் தண்ணீரையும் நிறைய எடுத்துக்கொண்டது.இன்னும் கொஞ்சம் தெம்பு வந்து மீண்டும் எழ முயற்சித்தது, அப்போதும் முடியவில்லை.\nபிறகு கிரேன் கொண்டுவரப்பட்டு அதன் உதவியுடன் யானையை துாக்கி நிறுத்தும் முயற்சி எடுக்கப்பட்டது.அப்போதெல்லாம் அம்மாவை ஏதோ செய்யப்போகிறார்கள் என்று நினைத்து கிரேனை முட்டி தள்ளுவதும், அது அதன் சின்ன உடம்பால் அது இயலாது போய் திரும்ப அம்மாவிற்கும் கிரேனிற்கும் நடுவில் நிற்பதுமான குட்டி யானை தவித்துப் போனது.\nபிறகு குட்டி யானையை ஒரு ஒரமாக தனிமைப்படுத்தி நிறுத்திவைத்துவிட்டு தாய் யானையை துாக்கி நிறுத்தினர்.மீண்டும் உணவுடன் சத்து மருந்துகளும் கலந்து வழங்கப்பட்டது.உடல் முழுவதும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு உடல் சூடு தணிக்கப்பட்டது.பெரிய உயிரைக் காப்பாற்ற நடைபெற்ற இந்தப் போராட்டம் கி���்டத்தட்ட எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.\nநான்கு கால்களிலும் நிற்கும் தெம்பு கிடைத்ததும் அடுத்த நொடி கிடுகிடுவென நடந்து சென்று குட்டியை அனைத்துக் கொண்டது, அதன் பிறகு தாயும் சேயும் காட்டுக்குள் வெகு வேகமாக வீறு நடைபோட்டு சென்றன.\nஒரு விலங்கினத்தின் தாய்-சேய் பாசத்தை பார்த்து மக்கள் கண்கலங்கினர்,சுற்றுச்சுழல் கெட்டுப்போய்விட்டதன் துவக்கமே இது என எண்ணி வனத்துறையினர் மனம் கலங்கினர்.\nதகவல் தந்து உதவிய அருண் மற்றும் ரேஞ்சர் சிவசுப்பிரமணியனுக்கு நன்றி\nநிஜக்கதை முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nகாப்பாற்றாமல் போனது எத்தனையோ ....\nமூ. மோகன் - வேலூர்,இந்தியா\nதாய்-சேய் போராட்டம் கண்களை குளமாக்கியது. வனத்துறையினரின் செயலை பாராட்ட வார்த்தையில்லை\nகண்களில் ஓரம் நீர் ...வார்த்தை வரவில்லை ...மகிழ்ச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொ��்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/04/blog-post_115.html", "date_download": "2018-10-24T02:58:24Z", "digest": "sha1:O6NHHKQEQSJVN2BKXEGYLEU732C6EFM7", "length": 13839, "nlines": 440, "source_domain": "www.padasalai.net", "title": "ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், தமிழக சட்டசபைக்கும் தேர்தல்?அடுத்த ஆண்டு நடத்த சட்ட கமிஷன் சிபாரிசு - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், தமிழக சட்டசபைக்கும் தேர்தல்அடுத்த ஆண்டு நடத்த சட்ட கமிஷன் சிபாரிசு\nநாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்துவதால் நாட்டுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படுகிறது. இதேபோன்று தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்களை ஈடுபடுத்துவதால் வழக்கமான பணிகள் பாதிக்கின்றன.\nஇதன் காரணமாக நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.\nஇந்த நிலையில், நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடக்க உள்ளது.\nஇந்த தேர்தலுடன் சேர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, அருணாசல பிரதேசம், அசாம், பீகார், சத்தீஷ்கார், அரியானா, மத்திய பிரதேசம், மராட்டியம், ராஜஸ்தான், சிக்கிம், தெலுங்கானா, மேற்கு வங்காளம், டெல்லி, காஷ்மீர், ஜார்கண்ட், ஒடிசா ஆகிய 19 மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என சிபார���சு செய்து மத்திய சட்ட கமிஷன் வரைவு அறிக்கை ஒன்றை தயார் செய்து கொண்டு இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.\nஎஞ்சிய கர்நாடகம், மிசோரம், நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, கோவா, குஜராத், இமாசல பிரதேசம், பஞ்சாப், திரிபுரா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் ஆகிய 12 மாநிலங்களுக்கு 2024-ம் ஆண்டு ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தல் நடத்தலாம் எனவும் பரிந்துரை செய்து அறிக்கை தயாரிக்கப்படுகிறது.\n2024-ம் ஆண்டு தேர்தல் நடத்தலாம் என பரிந்துரைக்கப்படுகிற மாநிலங்களில் சிலவற்றின் ஆயுள்காலத்தை நீட்டிக்க வேண்டிய நிலை வரலாம். எனவே இது தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை திருத்த வேண்டிய தேவை எழும்.\nஇது சாத்தியம் இல்லை என்கிற பட்சத்தில், 19 மாநில சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்த 30 மாதங்களுக்கு பிறகு இந்த 12 மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தலாம் எனவும் பரிந்துரை செய்து அறிக்கை அளிக்கப்படுகிறது.\nஇதுபற்றி வரும் 17-ந் தேதி சட்ட கமிஷன் விவாதிக்க உள்ளது.\nநாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமானால், அரசியல் சாசனத்தில் 5 திருத்தங்கள் செய்ய வேண்டியது வரும் என கடந்த பிப்ரவரி மாதம் மத்திய சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் கமிஷன் கூறி இருப்பது நினைவுகூரத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-24T03:53:53Z", "digest": "sha1:YUSC7A7YOGZPUOWMLMU4OWSFGBY757Q4", "length": 7202, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோடா நீர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோலி சோடா என அழைக்கப்படும் சோடாக் குப்பி\nகார்பனேற்றப்பட்ட மென்பானம் ஒன்றில் கரியமில வளிமக் குமிழ்கள்\nசோடா நீர் (soda water அல்லது carbonated water) என்பது நீருடன் கரியமில வாயு கலந்த வாயுக்குமிழ் உண்டாவதற்கேற்ப கார்பனேற்றிய சுவை மிகு நீராகும். 1768-ல் இங்கிலாந்தைச் சேர்ந்த அறிவியல் மேதை ஜோசப் பிரீஸ்ட்லீ என்பவர் இம்முறையினைக் கண்டுபிடித்தார்.\nஇங்கிலாந்தின் லீட்ஸ் நகருக்கு அருகில் ஜோசப் பிரீஸ்ட்லீ வாழ்ந்து வந்தார். அப்பகுதியில் பார்லியைக் கொண்டு பலவித உணவுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருந்தன. அங்கு மதுவம் (ஈஸ்டு) மூலம் பார்லியைப் புளிக்கச் செய்து காய்ச்சிப் பதப்படுத்தி, அதனைப் பெரிய பெரிய பீப்பாய்களில் சேமித்து வைத்தனர். இந்த மதுவம் வளரும் போது அதிகமாகக் கரியமில வாயுவை வெளியிடும். இவை அந்தப் பீப்பாய்களில் புகை போலத் தங்கி விடும். இந்த வாயுவை ஜோசப் பிரீஸ்ட்லீ ஒரு காலிக் குவளைக்குள் பிடித்து அதில் தண்ணீரை ஒரு குறிப்பிட்ட அளவு கலந்தார். ஒரு விகிதத்தில் இந்த நீர் சுவையான நீராக மாறியது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Temples/2018/04/28091806/1159491/krishnaswamy-temple-kerala.vpf", "date_download": "2018-10-24T03:48:20Z", "digest": "sha1:GTTTSG6ITXJVSZAXZDSONEFCQDWKGXUS", "length": 19541, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "கிருஷ்ணசாமி திருக்கோவில் தல வரலாறு || krishnaswamy temple kerala", "raw_content": "\nசென்னை 24-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகிருஷ்ணசாமி திருக்கோவில் தல வரலாறு\nகி.பி.13-ம் நூற்றாண்டில் கேரளா வயநாடு பகுதியை ஆண்டு வந்த வர்மா மன்னரால் கட்டப்பட்டது கிருஷ்ணசாமி திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nகி.பி.13-ம் நூற்றாண்டில் கேரளா வயநாடு பகுதியை ஆண்டு வந்த வர்மா மன்னரால் கட்டப்பட்டது கிருஷ்ணசாமி திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nகி.பி.13-ம் நூற்றாண்டில் கேரளா வயநாடு பகுதியை ஆண்டு வந்த வர்மா மன்னரால் கட்டப்பட்டது கிருஷ்ணசாமி திருக்கோவில். இவர் சிறந்த கிருஷ்ண பக்தர் ஆதலால் சர்வாங்கநாதன் என்று அழைக்கப்பட்டவர். இச்செய்தி திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் வரலாற்றிலும் திருவிதாங்கூர் வைக்கம் கருவூல ஆவணத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. இம் மன்னர் திருக்குறுங்குடி கோயிலில் புகழ் வாய்ந்த மணி ஒன்றையும் தானமாக வழங்கியுள்ளார்.\nகி.பி.15-ம் நூற்றாண்டு காலத்தில் இருந்து வைஷ்ணவ யாத்ரீகர்கள் வட இந்தியாவிலிருந்து இத்திருக்கோவிலுக்கு விஜயம் செய்துள்ளனர். கங்கை மற்றும் யமுனா எனும் பகுதிகளின் இடையே இருக்கும் தீர்க்கப்பட்டர் என்னும் வைஷ்ணவ பக்தரால் பல்வேறு பொருள்கள் இத்திருக்கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறை ஆராய்ச்சியின்படி இச்சம்பவம் கி.பி.1464-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ம் நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசதுர்வேதி மங்கலத்தில் உள்ள கிருஷ்ணசாமி கோவிலுக்கு 2 அந்தண பெண்களையும், சிறிய அளவில் நிலங்களும் மன்னர் ஆதித்ய வர்மாவால் தானமாக கொடுக்கப்பட்டுள்ளதை திருவனந்தபுரம் அருங்காட்சியகத்தில் வைஷ்ணவ அடையாளத்துடன் கூடிய செம்புபட்டயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு கல்வெட்டில் தற்போது இயங்கி கொண்டிருக்கும் வடசேரி மற்றும் கிருஷ்ணன் கோவில் பகுதியே அன்றைய சதுர்வேதி மங்கலம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.\nதற்போதுள்ள நாகர் கோவில் நகரத்திற்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணசாமி கோவில் அமைந்திருப்பதால் இத்தலத்திற்கு கிருஷ்ணன் கோவில் என்ற பெயர் அமைந்தது. இக்கோவிலில் வீற்றிருக்கும் நவநீத கிருஷ்ண மூர்த்தி தனது இருகரங்களிலும் வெண்ணெய்யை ஏந்தி நின்ற கோலத்தில் அழகுற காட்சி தருகிறார்.\nஇத்தலத்தை குமரியின் குருவாயூர் என்று சிறப்பாக அழைப்பர். தினந்தோறும் கிருஷ்ணசாமியின் முகத்தில் சந்தனம் அல்லது வெண்ணெயால் அலங்காரம் செய்யப்படுகிறது. இது அவரது பக்த கோடிகளுக்கு ஒரு தெய்வீக உணர்வை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு நாள் இரவும் பாலகிருஷ்ண சாமி நித்திரைக்கு செல்லும் முன் ஊஞ்சல் சேவையுடனும், பாராயணத்துடனும் செல்வதை காண கண்கோடி வேண்டும். இக்காட்சியை கண்டு நெய்வேத்திய பிரசாதம் அருந்தி வருபவர்களுக்கு சந்தான வரம் கிடைக்கும் என்பதும் இத்தலச் சிறப்பாகும்.\nகிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இடைவெளிக்குப் பிறகு இக்கோவிலில் புனரமைக்கப்பட்டு புதியதாக கட்டப்பட்ட ராஜகோபுரத்துடன் 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் வடசேரியை சார்ந்த கே.கிருஷ்ணன் அவர்களின் தலைமையில் கமிட்டி மூலமாக சிறப்புற கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.\nகிருஷ்ணசாமி கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் கடந்த 20-ந்தேதி நடந்தது. தேர் திருவிழா இன்று (சனிக்கிழமை) காலை 7.05 மணிக்கு நடக்கிறது. 10 மணிக்கு ராஜா திருமண மண்டபத்தில் சமபந்தி விருந்து, மாலை 6 மணிக்கு மங்கள இசையும், இரவு 7 மணிக்கு நகைச்சுவை மாலை, 8 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி பரிவேட்டைக்கு எழுந்தருளல், 9 மணிக்கு சப்தாவர்ணமும் நடைபெறுகிறது.\nநாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு சமபந்தி விருந்து, மாலை 4 மணிக்கு சுவாமி ஆறாட்டுக்கு எழுந்தருளல், 5 மணிக��கு அலங்கார குதிரை, யானையுடன் சுவாமி திருவீதி உலாவருதலும் இரவு 10 மணிக்கு சாமி தெப்பத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.\nசிபிஐ புதிய இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்\nகசோக்கி படுகொலையில் தொடர்புடைய சவுதி அதிகாரிகள் விசா ரத்தாகும் - மைக் பாம்பியோ\nஆப்கானிஸ்தானில் மாமூல் கொடுக்காததால் 125 ஆசிரியர்களை தலிபான்கள் கடத்திச் சென்றனர்\nஊழல் வழக்கில் சிக்கிய சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமார் சஸ்பெண்ட்\nஊழல் வழக்கில் கைதான சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமாருக்கு 7 நாள் விசாரணை காவல்\nகாஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகள் வெடித்து பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு\nசபரிமலையில் போராட்டம் தொடர்ந்தால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு - காவல் ஆணையர்\nகோட்டுக்கல் குடவரைக் கோவில் - கேரளா\nதனம் தரும் தாமோதரப் பெருமாள் கோவில்\nகல்வியும் வேலையும் அருளும் லட்சுமி வராகமூர்த்தி கோவில்\nபுண்ணியம் கொடுக்கும் கோவில்பட்டி பூவனநாதர் கோவில்\nகோட்டுக்கல் குடவரைக் கோவில் - கேரளா\nகல்வியும் வேலையும் அருளும் லட்சுமி வராகமூர்த்தி கோவில்\nகவலைகளை நீக்கி அருளும் கண்ணம்புழா பகவதி கோவில்\nஆலத்தியூர் அனுமன் கோவில் - கேரளா\nதோல் நோய் தீர்க்கும் கருடன் கோவில்\nமுதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nகோலி, ரோகித் சர்மா புதிய சாதனை\nதமிழ்நாட்டு உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை\nநிலத்தகராறில் பெண்ணை கற்பழித்து பெண்ணுறுப்பை சிதைத்த உறவினர்\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\nபாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்\nவெஸ்ட்இண்டீசை வீழ்த்தி அபார வெற்றி- ரோகித்சர்மாவுக்கு கோலி பாராட்டு\nஇதுதான் சர்கார் படத்தின் கதையா சமூக வலைதளங்களில் பரவும் கதை\nசச்சின் டெண்டுல்கரின் மற்றொரு சாதனையை முறியடிக்க கோலிக்கு வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2018/10/10/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-24T02:36:31Z", "digest": "sha1:KKEZ4XX63ZHUUCKRUK72LWDZTNOQQJNC", "length": 8740, "nlines": 69, "source_domain": "eniyatamil.com", "title": "ப்ரித்வி ஷா வைத்து விளம்பரமா ? பிடிங்க வக்கீல் நோட்டீஸ் ! - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nHomeவிளையாட்டுப்ரித்வி ஷா வைத்து விளம்பரமா \nப்ரித்வி ஷா வைத்து விளம்பரமா \nOctober 10, 2018 பிரபு விளையாட்டு 0\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் சதமடித்து ,இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார் 18 வயதே ஆன ப்ரித்வி ஷா .\nதுடிப்பான ஆட்டமும் ,இளம் வயதும் இந்திய ரசிகர்களை கவர்ந்துள்ளது .உள்ளூர் போட்டிகளில் எப்படி அதிரடியாக விளையாடினாரோ அப்படியே சர்வதேச போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி வருகிறார்.\nஇவரது சதத்தினை கண்டு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன .அந்த வாழ்த்துகளிலும் சிலர் விளம்பரம் தேடியுள்ளனராம்.\nசமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்த ஸ்விக்கி மற்றும் பிரீசார்ஜ் போன்ற நிறுவனங்கள் தங்கள் வாழ்த்துக்களுடன் தங்கள் நிறுவனத்தையும் ப்ரொமோட் செய்து கொண்டார்களாம்.ப்ரித்வி ஷாவின் விளம்பர வாய்ப்புகளை கையாளும் பேஸ்லைன் என்ற நிறுவனம் அந்நிறுவனங்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாம் .இதையடுத்து அந்த பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=18978", "date_download": "2018-10-24T03:49:04Z", "digest": "sha1:FEKQ5CHJGDB4CVGQVFPDOO2KBWCU3SYM", "length": 5728, "nlines": 69, "source_domain": "meelparvai.net", "title": "இஸ்ரேலின் ‘யூத’ பிரகடனத்தை எதிர்த்து அரபு எம்.பி இராஜினாமா – Meelparvai.net", "raw_content": "\nஉலக செய்திகள் • சர்வதேசம் • பலஸ்தீன\nஇஸ்ரேலின் ‘யூத’ பிரகடனத்தை எதிர்த்து அரபு எம்.பி இராஜினாமா\nஇஸ்ரேலின் ‘யூத’ பிரகடனத்தை எதிர்த்து இஸ்ரேலிய அறபு அரசியல்வாதி தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nகடந்த 19 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட இந்த புதிய சட்டம் இஸ்ரேலில் உள்ள அரபு சிறுபான்மையினரின் கோபத்தை தூண்டியுள்ளது.\nஇஸ்ரேலை யூத மக்களின் தேசிய அரசாக பிரகடனம் செய்யும் சர்ச்சைக்குரிய புதிய சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அன்றைய தினம் பாராளுமன்றத்தில் வைத்தே சட்ட வரைவை கிழித்து எறிந்து அரபு எம்.பி கள் தமது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையிலேயே சுஹைர் பஹ்லுல் (63 வயது) இந்த அதிரடி விலகலை அறிவித்துள்ளார். இஸ்ரேல் இனவாதத்துடன் அழிவை ஏற்படுத்தும் விதமாக நடந்துகொள்கிறது என்றும் இஸ்ரேலின் சமத்துவப் பாதையில் இருந்து அரபு சமூகம் அகற்றப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nக.பொ.த உ/த மாணவர்களுக்கு புலமைப்பரிசில்\n‘கிரிக்கெட் மாஸ்டர்’ இலங்கையில் அறிமுகம்\nஉலக செய்திகள் • சர்வதேசம்\nஐ.நா காலநிலை அறிக்கை – உலக நாடுகளை...\nஉலக செய்திகள் • சர்வதேசம்\nமுன்னாள் சட்டத்தரணி சவூதி அரசாங்கத்திற்கு எதிர்ப்பைத்...\nஉலக செய்திகள் • சர்வதேசம்\nசர்வதேச நிவாரணத்தை நாடி நிற்கும் யெமன் குழந்தைகள்\nஉலக செய்திகள் • சர்வதேசம்\nஇத்லிப் போர் நிறுத்தம் தற்காலிகமானது – ஆஸாத்...\nஅரசியல் • உலக செய்திகள் • சர்வதேசம்\nஇது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது – முஹம்மத்...\nஉலக செய்திகள் • சர்வதேசம்\nபாகிஸ்தானில் தேசத் துரோக குற்றச்சாட்டில் முன்னாள்...\nஇறை அன்பன் on போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க இராணுவம் தயார்\nFC on நக்பா: பலஸ்தீன் மக்களின் விடுதலைக்காக பிரார்த்திப்போம்\nM.L.Haja Sahabdeen on மீள்பார்வை 400 ஆவது இதழ் | கடந்து வந்த பாதை\nFC on \"ஜாஹிலிய்ய மக்களும் இஸ்லாமும்\" நூல் வெளியீட்டு விழா\nஇறை அன்பன் on ஆலிம்களுக்கு சிங்கள மொழியில் விசேட கற்கைநெறி ஆரம்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vitrustu.blogspot.com/2013/10/2005.html", "date_download": "2018-10-24T03:23:58Z", "digest": "sha1:BQIAHEYRC3IAHRBRWQCOXHUVC7EED7QB", "length": 27708, "nlines": 194, "source_domain": "vitrustu.blogspot.com", "title": "இந்தியன் குரல்: தகவல் உரிமைச் சட்டம் 2005 இரண்டாம் நிலைப் பயிற்சி (முதல் நிலைப் பயிற்சி முடித்தவர்கள் மட்டும்)", "raw_content": "சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்க வயது தடை இல்லை. வீட்டுக்கு ஒருவர் சட்டம் பயின்றவர் இருக்க வேண்டும் சட்டம் படிக்கும் நண்பர்களின் நலனுக்காக சிறப்பான பயிற்ச்சி அளிக்கும் நோக்குடன் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பகல் 2.00 மணிக்கு வகுப்புகள் துவங்கும் மாணவர்கள் சேர்கை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நடைபெறும் விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்புகொள்ளவும் பாலசுப்ரமணியன் டாக்டர் அம்பேத்கர் லா அகாடமி சென்னை 9042905783\nதகவல் உரிமைச் சட்டம் 2005 இரண்டாம் நிலைப் பயிற்சி (முதல் நிலைப் பயிற்சி முடித்தவர்கள் மட்டும்)\nசுய மரியாதையை இழக்காமல், அலைந்து திரியாமல், இடைத் தரகர்களை நம்பி ஏமாறாமல், லஞ்சம் தராமல், தன குடும்பத் தேவை உள்பட அனைத்து தேவைக்கும் அரசிடம் இருந்து பெற தகவல் உரிமைச் சட்டம் 2005 இன் மூலம் தீர்வு. மனுக்களை எழுத சொல்லித்தர இரண்டாம் நிலைப் பயிற்��ி\nஇலவச தொடர் பயிற்சி 17-11-13 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை\nமுதல் நிலைப் பயிற்சி முடித்தவர்கள் மட்டும்\nமுகவரி இந்தியன் குரல் உதவி மையம் 29 கும்பத் காம்ளெக்ஸ், முதல் தளம் ரட்டன் பஜார் சென்னை 600003 பூக்கடைக் காவல் நிலையம் எதிரில்\n2 தகவல் சட்டம் மனுக்களை தயாரிப்பது எப்படி\n3 நாம் அளிக்கும் புகார் மற்றும் கோரிக்கை மனுக்களின் மீது அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க தகவல் சட்டத்தை பயன்படுத்துவது எப்படி\n4 அலுவலக நடைமுறைகள் , விதிமுறைகள் அறிதல்.\n5 அலுவலர்கள் கடமைகள் அரசு துறைகளில் மக்களின் உரிமைகள்\n6 அலட்சியம் காட்டும் அல்லது கடமை தவறும் அலுவலர்கள் மீது புகார் செய்து நடவடிக்கை எடுப்பது எப்படி\n7 கல்விக்கடன் உள்ளிட்ட வங்கிக் கடன்கள் தகவல் சட்டத்தின்மூலம் பெறுவது எப்படி\n.8 அரசு துறைகளின் பயன்கள் மக்கள் சாசனம்\n9 தகவல் சட்டம் மூலம் ஊழலை ஒழிப்பது எப்படி\n10 நல்வாழ்வு வாழ வாழ்வியல் கல்வி\n1 பயிற்சியில் கலந்துகொள்பவர்கள் தொடர்ந்து மாதம் ஒருநாள் வீதம் 5 மாதங்கள் தொடர்ந்து வரவேண்டும் இடையில் நின்று அடுத்த மாதம் கலந்துகொள்ள இயலாது மீண்டும் அடுத்த பிரிவில் முதல் மாதத்தில் இருந்துதான் வரவேண்டும்\n2 மதிய உணவு உள்ளிட்ட தங்களின் தேவைகளை தாங்களே பார்த்து எடுத்து வரவேண்டும்\n3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு, 60 பக்கம் நோட்டு பேனா கட்டாயம் எடுத்துவர வேண்டும்\n4 வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் வந்து போகும் செலவுகளை அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும்\n5 பயிற்சி முடித்ததும் குறைந்தபட்சம் மாதம் இரண்டு நாள் அல்லது வாரம் ஒரு நாட்கள் உதவி மையம் கட்டாயம் நடத்திடல் வேண்டும்\n6 பயிற்சி முடித்த பிறகு தங்களது சொந்த செலவில் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு பயிற்சி அளிக்க கூட்டங்களில் கலந்துகொள்ள குறைந்தபட்சம் மாதம் இரண்டு முறை சென்றுவரும் அளவு பொருளாதார வசதி இருக்க வேண்டும்.\n7 நிரந்தர வருவாய் வசதி உள்ளவர்களாக (மாதாந்திரப் பனி அல்லது சுய தொழில் ) இருப்பது கட்டாயம்\n8 ஆர்வமுள்ள எந்த அமைப்பினரும் மதத்தினரும் பயிற்சியில் கலந்துகொள்ளலாம்\n9 பிற விதிகள் பயிற்சியில்\nஉதவி மையம் நீங்கள் சார்ந்துள்ள அமைப்பின் பெயரில் அல்லது எந்த பெயரில் வேண்டுமானாலும் நடத்திடலாம்.\nஇந்தியன் குரல் அமைப்பின் பெயரில் நடத்திட நீங்��ள் விரும்பினால் எழுத்து பூர்வ அனுமதி இந்தியன் குரல் அமைப்பிடம் பெறுவது அவசியம்.\nஅலுவலர் பணிகடமை அலுவலக நடைமுறை , அலுவலகத்தில் யாரிடம் புகார் அல்லது கோரிக்கை மனுக்கள் கொடுக்கவேண்டும் என்றும் தான் கொடுக்கும் கோரிக்கை மற்றும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறும் அலுவலர்மீது புகார் செய்வது எப்படி என்று அறிந்தவர்கள் லஞ்சம் கொடுப்பதில்லை குறித்த காலத்தில் அவர்களது தேவை நிறைவேற்றிட தன்னம்பிக்கையுடன் தைரியமாக கேட்டு வெற்றி பெறுகின்றார்கள்\nஅரைகுறையாக சட்டம் தெரிந்தவர்களும் தன்னம்பிக்கை அற்றவர்களும் தவறாகவோ அல்லது முடியாது நடவாது என்று சொல்லிக்கொண்டு தெரிந்தோ தெரியாமலோ தானும் கெட்டு சமுதாயத்தையும் கெடுக்கும் வாய்ச்சொல் வீரராக இருக்கின்றார்கள்.\nஇனி வரும் சமுதாயம் வளமானதாக வளரும் இளைய சமூகம் தன்னம்பிக்கையுடன் உரிமையை பெற நீங்களும் உங்களது பிள்ளைகளும் உங்கள் தேவைகளை போராட்டமின்றி பெற்றுக்கொள்ள, மகிழ்வுடன் வாழ பயிற்சியில் கலந்து பயன் பெறுங்கள்.\nநீங்கள் சார்ந்த அல்லது உங்கள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு மட்டும் தனியாக பயிற்சி வேண்டினால் உங்கள் அமைப்பின் 15 உறுப்பினர்களை தேர்வு செய்துவிட்டு பிறகு தொடர்பு கொள்ளவும் பயிற்சி சென்னையில் மட்டும் தான் நடைபெறும்.\nதகவல் சட்டத்தைக் கூர்மையாக பயன்படுத்தினால் உங்கள் பகுதி எம் எல் ஏ அல்லது எம் பி என்னவெல்லாம் மக்களுக்காக செய்யமுடியுமோ எந்த அலுவலர் எல்லாம் விரைந்து செயல்பட்டு வேலையை முடித்துக் கொடுங்கள் என்று சொல்ல முடியுமோ அதையெல்லாம் விட கூடுதலாக உங்களால் முடியும்\nஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தன சுய மரியாதையை இழக்காமல் அலைந்து திரியாமல் இடைத் தரகர்களை நம்பி ஏமாறாமல் யாருக்கும் இலஞ்சம் தராமல் தன குடும்பத் தேவை ஊரின் தேவைக்கு மத்திய மாநில அரசு திட்டங்களை செயல்படுத்திட கீழ் மட்ட ஊழலை அறவே ஒழித்திட தகவல் சட்டத்தை முழுமையாக பயன்படுத்தும் மக்கள் வேண்டும் அதற்கு உதவி மையங்கள் நடத்திட அறிவார்ந்த நன்மக்கள் முன்வர வேண்டும்.\nஇந்தியன் குரல் தமிழக முக்கிய நகரங்களில் உதவி மையம் நடத்துகின்றது இது போதாது ஒவ்வொரு கிராமத்திலும் இதுபோன்ற மையங்கள் நடந்திட வேண்டும்\nபேசுவது மடமை தீர்வு காண்பதே அறிவு - பாலசுப்ரமணியன்\n��கவல் சட்டத்தைப் பரப்புரை செய்வதும் பயிற்சி அளிப்பதும் சட்டத்தைப் பாதுகாப்பதும் - இந்தியன் குரல் நோக்கம்\nநன்கொடை பெறுவதில்லை, அமைப்பில் உறுப்பினர் சந்தா வசூலிப்பதும் இல்லை எந்த உதவிக்கும் சேவைக்கும் கட்டணம் வாங்குவதில்லை - இது இந்தியன் குரல் கொள்கை\nஆதிபர்வம் 1 முதல் 150 வரை Free Download செய்ய மேலுள்ள படத்தின் மீது சொடுக்குங்கள்\nகல்லூரி மாணவர்களே உசார் - காணொளி\nகேன் தண்ணீரா கிருமிகள் கழுநீரா\nநோட்டோ - சரியா தவறா\nகாசு... பணம்... துட்டு... மணி... மணி...: லஞ்சம் தே...\nமாணவர்களின் வன்முறை சொல்லும் செய்தி என்ன\nதொழிலாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை\nஊடகவியலாளர்களின் சுயமரியாதையைக் காக்க எழுக தோழர்க...\nராணுவ மருத்துவமனைகளில் பிஎஸ்சி நர்சிங். / பொது நர்...\nதகவல் உரிமைச் சட்டம் 2005 இரண்டாம் நிலைப் பயிற்சி ...\nதேர்ந்தெடுக்கப்படும் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு ...\nஐஏஎஸ் தேர்வு அரசு இலவசப் பயிற்சி\nகேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக சில கோ...\nமத்திய போலீஸ் படையில் மருத்துவம் சார்ந்த காலி பணிய...\nகூட்டத்திற்கு செய்யப்பட்ட செலவுகள் எல்லாம் மக்களின...\nதமிழகத்தில் ஈழப் போராட்டம் ஒரு கோணம் - ஆண்டவா இதில...\nகால் டாக்ஸி டிரைவரின் சக்சஸ் ஸ்டோரி -விண்ணப்பம் தர...\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\nவிரைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா\n படித்ததால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நான் பொறுப்பல்ல. கண்டிப்பா இதயம் வலிக்கும் பலவீனமானவங்க படிக்காதீங்க\nஆபாசமாக நிர்வாணமாக ஆடல்கள் தழுவல் காட்சிகளுடன் காட்சிகள்\nஒரு தமிழ் பதிவை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது அம்மாடி என்னத்த சொல்ல எப்படி சொல்ல வார்த்தையால் சொல்லும் சமாசாரமா அது. அப்பதிவில் முழுக்க ம...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும�� என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nஇங்கே பெண்களின் பாவாடையை அவிழ்த்து விடுகிறார்கள் \"என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது\n\"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்\" கடலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் இருக்கின்றது. அது அடிக்கடி பழ...\nமேல் ஆடையை விளக்கி : ஆடையை எடுத்து : T கடையில் முதல் அனுபவம்\nதிண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ரெஜினா லாட்ஜ் என்றால் அனைவரும் அறிவர் அந்த லாட்ஜ் முன்பாக ஒரு டீக்கடை அங்கு ஏன் சென்றேன் என்றால் அப்ப...\nஆடையில்லா மனிதர்கள் (இளகிய மனம் படைத்தோர் தவிர்க்கவும் )\nஇந்தியன் குரல் உதவி மையத்தில் இன்று நண்பர்களே இன்றைய இந்தியன் குரல் உதவி மையத்திற்கு ஆவடியிலிருந்து ஒரு பெண்மணி உதவிகேட்டு வந்திருந...\nசரோஜினி நாயுடு சரோஜினி நாயுடு அவர்கள், ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில்...\nபா ம கா முக நூலில் கேட்கப்பட்ட விபரமும் அதற்க்கான பதிலும் இவர்கள் மக்களைக் காக்கும் காவலர்கள்\nபாட்டாளி மக்கள் கட்சி உயிரிழந்த தன தொண்டர்களுக்கு என்ன செய்தது. கட்சியல் அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து உயிரை விட்ட உங்கள் கட்சி தொண...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nதமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில்..................\nவிவசாய மின் இணைப்பு குடிசைகளுக்கான மின் இணைப்பு கட்டணங்கள் இந்த ஆண்டே உயர்த்தப் படும் என்று தெரிகின்றது. தமிழகத்தில் அடுத்த மூன்று ஆண்டு...\nஇந்தியாவில் ஏன் உலகத்திலேயே டி வி பெட்டியை வைத்துக்கொண்டு டிவி பார்க்காத ஒரே குடும்பம் எங்கள் குடும்பம்\nஇந்தியாவில் ஏன் உலகத்திலேயே டி வி பெட்டியை வைத்துக்கொண்டு டிவி பார்க்காத ஒரே குடும்பம் எங்கள் குடும்பம்\nமாசு கக்கும் நிறுவனங்களைக் காக்கும் வாரியம்\nதூசு சேகரிப்பு கட்டகம், சுத்தப்படுத்தி, கழிவுநீர்த் தரமேற்றம், தொழிற்சாலை கழிவுநீர்த் தரமேற்றம், ஆவி மீட்பக முறை , தாவரவழி மருந்தூட்ட...\nAFTER +2 என்ன படிக்கலாம்\n\"ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\" என்கிற கேள்வி எழும்போதே \"எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'\" என்கிற கேள்வி எழும்போதே \"எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'\nஆபாச நடிகைகளுக்கு செருப்பு மாலை ; வள்ளுவர் கோட்டம் அருகில்\nநேற்று 2-6-13 காலை பத்து மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆபாச சினிமா நடிகைகளுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது....\nஎதர்க்கெல்லாமொ போராட்டம் நடத்தும் எதிர்கட்சிகள் எங்கே \nமிக அற்புதமான படபிடிப்பு. பாராட்டுக்கள் ....விவசாயத்தை அழிப்பது என்ற மத்திய அரசின் போருலாதாரகொள்கைகளுக்கு உகந்த சூழலை மாநில அரசு ஏற்ப...\nமதுபித்து நோய் நீக்கி மையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. தாவிச் செல்லவும்: குடிப்பழக்கம் வகைப்பாடு மற்று...\nகுடும்ப அட்டை பெறுவது எப்படி\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2017/05/blog-post_21.html", "date_download": "2018-10-24T03:33:24Z", "digest": "sha1:UO5UZSCM4GCN3H6SKKZEIOVFCHIQVFXY", "length": 8328, "nlines": 46, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: எழில்மிகு எட்டாவது தமிழ் மாநில மாநாடு", "raw_content": "\nஎழில்மிகு எட்டாவது தமிழ் மாநில மாநாடு\n19/05/2017 காலை 10 மணி 25 நிமிடத்திற்கு ஈரோடு நகரில் நமது BSNLEU மாநில சங்கத்தின் 8 வது மாநாடு துவங்கியது. மாநில தலைவர் தோழர் S . செல்லப்பா தலைமையில் துவங்கிய மாநாட்டில், முதல் நிகழ்வாக, மாநாட்டு அரங்கத்தின் வாயிலில் தேசிய கொடியும் மற்றும் நமதுசங்க கொடியும் தோழர்களின் விண்ணதிர்ந்த கோஷங்களிடையே ஏற்றிவைக்கப்பட்டது.\nஅதனைத்தொடர்ந்து தியாகிகள் ஸ்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அஞ்சலிவுரை, வரவேற்புரை, நிகழ்விற்கு பின், BSNLEU வின் தமிழ்மாநில மாநாட்டினை அகிலஇந்திய பொதுசெயலாளர் தோழர்.P.அபிமன்யு அவர்கள் துவக்கிவைத்து எழுச்சிமிகு உரையாற்றினார்.\nஇரண்டு நாளும் சார்பாளர் மாநாடாக நடந்தது. 19.05.2017 மாலையில் நடைபெற்ற பொது அரங்கில் தோழமை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர் . தமிழ் மாநில முதன்மை பொது மேலாளர் திருமதி. பூங்குழலி, கலந்து கொண்டு சேவை சம்மந்தமான கருத்துக்களை வழங்கி, மாநாட்டை வாழ்த்தினார்.\nதோழர் கருமலைய��் சிறப்புரை - கருத்து\nமோடியின் கனவாம்-'டிஜிட்டல் இந்தியா'.அதற்கு அம்பானியின் சமர்பனமாம் 'ஜியோ' எனும் 1,50,000 கோடி முதலீட்டிலான திமிங்கலம். கையையும், கண்ணையும் கட்டிப்போட்டு விட்டு BSNL இவர்களோடு போட்டி போட்டு பிழைத்துகொள்ள ஆளும் வர்க்கம் சபித்துவிட்டது.இதை BSNL ஊழியர்களும், அதிகாரிகளும் ஒன்றிணைந்து எதிர்கொண்டனர். தெருத்தெருவாக சிம்கார்டு விற்பனை உட்பட சேவை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு நிறுவன நஷ்டத்தை குறைத்தனர். லாபத்தை நோக்கி பயணிக்க உள்ளது .பொதுத்துறை பாதுகாப்பில் புது அத்தியாயம் படைத்த BSNLஊழியர் சங்க மாநில 8வது மாநாடு. ஈரோட்டில். ஊதியம், சலுகைகள் மீதான விவாதித்தைவிட 'தேசம் காக்க -பொதுத்துறை பாதுகாப்போம்' என்ற முழக்கத்தை மாநாடு முழுக்க கண்டேன். என சிஐடியூ சார்பாக தோழர் கருமலையான் வாழ்த்துக்களை தெரிவித்தார்.\nஇரண்டாம் நாள் துவங்கிய சார்பாளர் விவாதத்திற்கு மத்தியில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பாளர் தோழர் சம்பத் சிறப்புரை வழங்கினார். பின்னர், மதுரையில் நடைபெற உள்ள அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டு நிதியாக, சார்பாளர்களிடம் துண்டு ஏந்தி வசூல் செய்ததில், வசூலான நிதி சுமார் ரூபாய் 20000 தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பாளர் தோழர் சம்பத், அவர்களிடம் வழங்கப்பட்டது.\nநமது மாவட்டம் சார்பாக, தோழர் S . ஹரிஹரன், மாவட்ட உதவி செயலர், தோழர் P . தங்கராஜ், மாவட்ட பொருளர் விவாதத்தில் பங்கு பெற்றனர். தோழர் S . தமிழ்மணி, மாநில உதவி செயலர் சேலம் உருக்காலை தனியார்மய நடவடிக்கை மற்றும் ஊழியர்களின் போராட்டங்கள் சம்மந்தமாக சிறப்புரை வழங்கினார்.\nமாலையில், விவாதம் முடிவுற்றபின், மாநில செயலர் தோழர் A . பாபு ராதா கிருஷ்ணன், விவாதத்திற்கு பதில் அளித்து தொகுப்புரை வழங்கினார். மத்திய சங்கம் சார்ப்பான கேள்விகளுக்கு நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யு பதில் அளித்தார்.\nபின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில், தோழர் S . செல்லப்பா, A . பாபு ராதா கிருஷ்ணன், K . ஸ்ரீனிவாசன், முறையை தலைவர், செயலர், பொருளராக தேர்வு செய்யப்பட்டனர். நமது மாவட்டத்திலிருந்து தோழர் S . தமிழ்மணி, மாநில உதவி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். புதிய மாநில சங்க நிர்வாகிகளின் பனி சிறக்க நமது தோழமை வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2016/05/60-6-1-freemasonry-in-tamil-6-india.html", "date_download": "2018-10-24T03:14:05Z", "digest": "sha1:OBM2MIVENLKX3NAXOOX7JTDVJBRA5EPX", "length": 6030, "nlines": 61, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "இந்தியாவில் ஃப்ரீ மேசனரியின் தோற்றம் (Freemasonry in India | illuminati in tamil) - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nஇந்தியாவில் ஃப்ரீ மேசனரியின் தோற்றம் (Freemasonry in India | illuminati in tamil)\nஇப்பதிவில் ஃபிரீ மேசனரி இந்தியாவில் எப்போது எங்கே தொடங்கப்பட்டது எனவும் இன்னும் சில விடயங்கள் பற்றியும் பகிர்கிறேன்\nஇந்திய நிலப்பரப்பில் (அப்போது இந்தியா என்ற நாடு இல்லை) படையெடுத்தவர்களோடு இணைந்து ஃபிரீமேசனும் இந்தியாவுக்குள் வந்தது. நிச்சயமாக திட்டமிட்டே செய்யப்பட்டது. ஃபிரீ மேசனரிகள் பிரிடிசு , டச்சு மற்றும் ஸ்காடிசு Grand lodge களில் கட்டுபாட்டில் இயங்கியது. (நம் மீது படை எடுத்தவர்கள் எல்லாரும் மேசன்களோ\n1682 ல் மேசானிக் கோவில் ஒன்று ஐதராபாத்தில் Goshamal Baradari ல் சுல்தான் அபுல் காசன் டனசா வால் அமைக்கப்பட்டது.\nஇந்தியாவின் முதல் Freemasonry lodge 1730 ல் கல்கத்தாவில் உருவாக்கப்பட்டது. இதை கிழக்கில் உள்ள நட்சத்திரம் Star in the east எனவும் அழைக்கிறார்கள்.\nபின் கிழக்கிந்திய கம்பேனி இந்நிலப்பரப்பை கட்டுக்குள் கொண்டுவந்தபின் இந்தியாவுக்கு என Grand lodge அமைக்கப்பட்டது. நவம்பர், 24, 1961 ல் Grand Lodge Of India , Janpath, புது டெல்லி யில் அமைக்கப்பட்டது.\nதற்பொழுது இந்தியாவில் 320+ மேசனரி லாட்ச்களும் 22000+ உறுப்பினர்களும் உள்ளனர்.\nஇந்த மேசன்களில் கிழக்கிந்திய கம்பேனியினர், மன்னர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், இந்தியாவின் தலைவர்கள், நீதி அரசர்களும் உள்ளனர்.\nGrand Lodge OF India வின் ஐம்பதாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.\nமேசனரி யூபிலி விழாவிற்கு விருந்தாளியாக சென்ற அப்துல் கலாம்\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\n[இலுமினாட்டி 35] டைட்டானிக்கும் உலக அரசியலும் ( Titanic & World Politics\n[இலுமினாட்டி 37] எலிசபெத் தாவீதின் வாரிசு (Elizabeth and king David, Solomon )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/03/9a.html", "date_download": "2018-10-24T02:52:22Z", "digest": "sha1:FFJECYLMJVO4LCZC7EMSSLDJPDFD2NYY", "length": 9385, "nlines": 58, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "சாதாரண தரப் பரீட்ச��யில் 9A எடுத்துள்ள விமல் வீரவன்சவின் மகளின் பகிரங்க சபதம்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nசாதாரண தரப் பரீட்சையில் 9A எடுத்துள்ள விமல் வீரவன்சவின் மகளின் பகிரங்க சபதம்\nஅம்மா அப்பாவுக்கு தவறான தீர்ப்பு வழங்கப்பட்டமையினால் தான் சட்ட பிரிவில் கல்வியை தொடவுள்ளதாக சாதாரண தர பரீட்சையில் சிறந்த சித்தியை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மகள் தெரிவித்துள்ளார்.\nபெற்றோருக்கு வழங்கப்பட்ட தவறான தீர்ப்பினால் சட்ட பிரிவில் கவ்வி கற்று நீதிபதியாகுவதற்கு எதிர்பார்ப்பதாக விமலின் மகள் விமாஷா விஷ்வாதரி குறிப்பிட்டுள்ளார்.\nஇம்முறை சாதாரண தர பரீட்சையில் 9 ஏ பெற்றமை தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nபாடசாலையில் இடம்பெற்ற இறுதி பரீட்சையில் தான் வகுப்பின் இறுதி மாணவியாக வந்ததாகவும், எனினும் சாதாரண தர பரீட்சையில் சிறப்பான சித்தியை பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஆரம்பத்தில் வைத்தியராக வேண்டும் என கனவு இருந்தது. எனினும் பெற்றோருக்கு தவறான தீர்ப்பு வழங்கப்பட்டமையினால் நீதிபதியாக வேண்டும் என்ற எண்ணமே உள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nபரீட்சையில் சித்தியடைந்தால் நாய் குட்டி ஒன்றை தந்தையிடம் கேட்டதாகவும், தந்தை தனக்கு கிட்டார் ஒன்றை சேர்த்து பரிசளித்தார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஎங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதனைவிட கடும் பதில் நடவடிக்கை எடுப்போம் - மிரட்டுகிறது சவுதி\nஅண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண...\nகத்தாரில் தொடரும் கடும் மழை அவசர உதவி தெலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டன\nகத்தாரில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையினால் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெர...\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nகத்தாரில் அமைந்துள்ள பிரபல ANSAR GALLERYயில் இலங்கையர்களுக்கு பதவி வெற்றிடங்கள்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி மாயமானதற்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் தொடர்பு இருப்பதாகத் துருக்கி அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட...\nதீபாவளிக்கு தாயகம் வர இருந்தவர் சவுதி அரேபியா தீ விபத்தில் பலியாகிய சோகம்\nசவுதி அரேபியாவில் உள்ள பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் தமிழக இளைஞர் ஒருவர் பலியானார். அவரது உடலைச் சீக்கிரமே தாய்நாட்...\nஊடகவியலாளர் ஜமால் கசோக்கி படுகொலையில், சவுதி அரேபியா சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Intelligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அவ...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-10-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது...\nகத்தாரில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் இறங்கியது நகராட்சி அமைச்சு\nகத்தாரில் பெய்து வரும் மழையினால் பெரும்பாலமான இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதைகளில் தேங்கியுள்ள...\nகத்தாரில் “மந்தூப்” (PRO) பணி என்றால் என்ன அதன் முக்கியத்துவம் யாது\nமத்திய கிழக்கு நாடுகளில் கட்டார் தொழில் வழங்குவதில் குறிப்பிட்ட இடத்தினை வகிக்கின்றது.உலகின் பல நாட்டவர்கள் இங்கு பணிபுரிகின்றனர். நாட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/10/blog-post_25.html", "date_download": "2018-10-24T03:13:00Z", "digest": "sha1:7MX6OTYAZ5QBLVZPBD2ADCZZEE44DOML", "length": 10406, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழர்களின் அரசியல் நம்பிக்கைகளில் ஒளிதீபம் பிறக்க வேண்டும்: தீபாவளி வாழ்த்துச் செய்தியில் சம்பந்தன்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழர்களின் அரசியல் நம்பிக்கைகளில் ஒளிதீபம் பிறக்க வேண்டும்: தீபாவளி வாழ்த்துச் செய்தியில் சம்பந்தன்\nபதிந்தவர்: தம்பியன் 18 October 2017\nபுதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகள் வெற்றியடைந்து, தமிழர்களின் அரசியல் நம்பிக்கைகளில் ஒளிதீபம் பிறக்க, இந்த தீபாவளி தினத்தில் பிரார்த்திப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nதீபாவளி தினத்தையிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது:\n“உலகுக்கு கதிரவன், சந்திரன் ஆகிய கோள்கள் ஒளி தருகின்றன. இவற்றைவிட மனிதர்களால் ஏற்றப்படும் விளக்குகளும் இருளை விலக்கி ஒளியைத் தருகின்றன. விளக்கு என்பதை தீபம் என்றும் அழைப்பர். இத் தீபங்களை வரிசையாக ஏற்றும்போது அதனை ஆவளி (வரிசை) என்று கூறுவர். எனவே, தீபங்களை வரிசை வரிசையாக அடுக்கி எண்ணெய் அல்லது நெய் விட்டு அவற்றைப் பிரகாசமாக ஒளிர விடும்போது, அவை மக்கள் மனங்களில் இருளாக உள்ள கோபம், குரோதம், அகங்காரம், பொறாமை மற்றும் பிற தீய எண்ணங்களை அகற்றுமென்பது தமிழர்களின் ஐதீகம்.\nதீபாவளிப் பண்டிகை, இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்றாகும். இறைவனிடம் சக்தி பொருந்திய வரத்தைப் பெற்றுக்கொண்ட நரகாசுரன் என்னும் அரக்கன், மக்களுக்கும் தேவர்களுக்கும் துன்ப துயரங்களைச் செய்பவனாகவும், பெரும் அச்சுறுத்தலானவனாகவும் விளங்கினான். அவ்வாறு துன்பங்களை அனுபவித்த தேவர்கள் நரகாசுரன் எனும் அரக்கனிடமிருந்து தம்மைக் காப்பாற்றுமாறு இறைவனிடம் வேண்டுகோள் விடுத்தனர். தேவர்களின் வேண்டுகோளுக்கமைய இறைவனால் நரகாசுரன் வதம் செய்யப்பட்டான். அரக்கனான நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினத்தையே தீபாவளியாக இந்துக்கள் கொண்டாடுகின்றனர்.\nஇத் தீபாவளித் திருநாளானது ஐப்பசி மாதத்து அமாவாசைக்கு முன்தினமான சதுர்த்தசி தினத்தில் கொண்டாடப்படுகின்றது. இவ்விழாவின் பொருட்டு எமது நாட்டில் மட்டுமல்ல, இந்தியா, நேபாளம், மியன்மார், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளிலும் அரசு விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளமை இத் திருநாளின் சிறப்புக்குச் சான்றாகும்.\nஇடப்பெயர்வுகள், அகதி வாழ்க்கை, வாழ்வாதாரப் பிரச்சினைகளால் துன்ப, துயரங்களை அனுபவித்து வந்த எமது மக்கள், அவற்றிலிருந்து விடுபட்டு சம அந்தஸ்துடன் கூடிய உரிமைகளுடன் வாழ வேண்டும். இதற்காக இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் வெற்றிபெற வேண���டும். அனைத்து மக்களும் இன, மத வேறுபாடுகளின்றி ஒருமித்த நாட்டில் ஐக்கியமாக சாந்தி, சமாதானத்துடன் வாழ இத் தீபாவளித் திருநாள் வகைசெய்ய வேண்டும். இதற்காக எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி, இந்நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் தொப்புள் கொடி உறவுகளுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்றுள்ளது.\n0 Responses to தமிழர்களின் அரசியல் நம்பிக்கைகளில் ஒளிதீபம் பிறக்க வேண்டும்: தீபாவளி வாழ்த்துச் செய்தியில் சம்பந்தன்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது... நான்...\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழர்களின் அரசியல் நம்பிக்கைகளில் ஒளிதீபம் பிறக்க வேண்டும்: தீபாவளி வாழ்த்துச் செய்தியில் சம்பந்தன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/02/tna-thurokam.html", "date_download": "2018-10-24T03:03:42Z", "digest": "sha1:VSSGNFPA76Z755CFDIM2EIGZ6FKWDFGV", "length": 19216, "nlines": 109, "source_domain": "www.vivasaayi.com", "title": "தலைவர் நம்பிக்கை வைக்காத, தமிழ் தேசிய கூட்டமைப்பினர்.! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாய��்\nதலைவர் நம்பிக்கை வைக்காத, தமிழ் தேசிய கூட்டமைப்பினர்.\nஎனது நண்பர்களின் முக்கியமான கோரிக்கை ஒன்று, இலங்கையின் இப்போதைய தமிழ் அரசியல் தலைவர்கள் பற்றிய பதிவுகளை எழுத வேண்டும் என்பது. நண்பர்களே நான், கதாசிரியனோ அல்லது அரசியல் ஆய்வாளனோ அல்ல.\nமாறாக, ஆவணப்படுத்தப்படாத எமது போராட்டங்களின் பக்கங்களை மட்டுமே உங்களோடு, ஆவணப்படுத்தும் நோக்கில் பகிர்ந்து வருகின்றேன். நான் உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இப்போதைய எங்கள் அரசியல் தலைவர்கள் எல்லோரையும் எனக்கு தெரியாது. அவர்களின் கொள்கைகளும் எனக்கு தெரியாது. ஆனபோதும் கூட்டமைப்பு உருவானது எப்படி என்பதை என்னால் விளக்க முடியும்.\nஇன்றைய நிலையில் இவர்களை நான் நம்பியதில்லை. அதன் வெளிப்பாடோ என்னோவோ இலங்கை அரசியலில் இருந்து விலகியே நான் இருக்கின்றேன். நேற்று \"சிங்களத்தின் எதிர்கட்சி தலைவர்\" சம்பந்தன் ஐயாவின் நேர்காணலின் ஒரு பகுதி ஒன்றில், ஒரு கேள்வி ஒன்று அவரிடம் கேட்கப்பட்டது.\nஅதாவது \"புலிகள் அமைப்பு தானே தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கினர்\" என்று கேட்டதற்கு இல்லை என முற்றாக மறுத்திருந்தார். அத்தோடு இன்னுமொரு கேள்வியில் \"அவர்கள் தானே உங்களை, அதன் தலைவராக நியமித்தார்கள்\" என்பதற்கும் ஆக்ரோசமாக மறுத்திருந்தார்.\nஇது உண்மை தெரிந்த பலருக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும். சத்தியமாக எனக்கு அப்படி இருக்கவில்லை. ஏனெனில் நாங்கள் பிரபாகரன் வளர்த்த பிள்ளைகள். இது மட்டுமில்லாது தமிழீழ கொள்கையை கைவிட்டதாகவும் ஸ்ரீதரன் கூறினார் என்று கோபப்படுவதிலும் எந்த அர்த்தமும் இல்லை. ஏனெனில் அவர்கள் டிசைன் அப்படி தான்.\nசரி இந்த கூட்டமைப்பு எப்படி உருவாகியது, ஏன், உருவாகியது, யாரால் உருவாக்கப்பட்டது. இந்த கேள்விக்கான பதிலுக்கு கொஞ்சம் நாமும் பின்னோக்கி போகவேண்டும். எமது போராட்டம் ஆரம்பித்த காலங்களில் பலதரப்பட்டவர்கள் களை எடுக்கப்பட்டார்கள். அதில் சமூகவிரோதிகள், உளவாளிகள், மற்றும் தமிழர் தேசத்திற்கு எதிரான அரசியல் செயல்பாடுடையோர் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.\nஅதில் முக்கியமாக அமிர்தலிங்கம் தொடக்கம் பலரது வரலாற்றை நான் பதிவு செய்துள்ளேன். அப்படி, புலிகளின் தண்டனைப்பட்டியலில் இருந்தவர்கள் தான் இன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கியஸ்த்தர்கள் அனைவரும்.\nஇப்படி ஒவ்வொருவராக இலக்கு வைக்கப்பட்ட போது தான், பிரபல இராணுவ ஆய்வாளர் திரு.சிவராம் அவர்களாலும், மாமனிதர் திரு.குமார் பொன்னம்பலம் அவர்களாலும் மாற்று யோசனை ஒன்று பாலா அண்ணையிடம் முன்வைக்கப்பட்டது.\nஅதன் சாதக, பாதக தன்மையை ஆராய்ந்த பாலா அண்ணை, சர்வதேச கொள்கை வகுப்பாளர்களையும் திருப்திப்படுத்தும் நோக்கில் இவர்களுக்கான தண்டனையை ரத்து செய்யும் படியான கோரிக்கையை முன் வைத்தார்.\nஉண்மையில் தலைவர் இந்த முன்னெடுப்பிற்கு ஆரம்பத்தில், எந்தவித ஆர்வத்தையும் காட்டவில்லை. தமிழர் சார்பில் அரசியல் வெளியில் ஒருமித்த குரல் ஒன்று இப்போது தேவை என்பதற்காகவும், சர்வதேச அழுத்தங்கள் காரணமாகவும், பாலாண்ணையின் வேண்டுகோளுக்கும் தான் சம்மதம் தெரிவித்தார். அதன் பின் உருவானதே கூட்டமைப்பு.\nஆனபோதும் இவர்கள் மேல் தலைவருக்கு எந்தவித நம்பிக்கையோ, அல்லது நல்ல அபிப்பிராயமோ என்றும் இருந்ததில்லை.. \"தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை\" என்பது போல, இவர்களின் அடிப்படைக் குணங்கள் என்றும் மாறப்போவதில்லை.\nஇவர்கள் எப்போதும் விலை போகக்கூடியவர்கள், மற்றும் சந்தர்ப்பவாத கொள்கைகள் கொண்டவர்கள் என்பதே இவர்கள் மேல் தலைவருக்கு இருந்த எண்ணம். இன்று தலைவரின் எண்ணத்தை உண்மையென நிருபித்துக் கொண்டிருக்கின்றனர்.\nபல வருடங்கள் கடந்த பின் ,அவர்களின் உண்மை குணங்கள் இன்று வெளிப்பாட ஆரம்பித்து விட்டது. ஆக இவர்களால் தமிழருக்காக, சிங்கள அரசிடமிருந்து எந்த ஆணியும் பிடுங்க முடியாது. இது பற்றி சம்பந்தன் ஐயா, எதிர்கட்சி தலைவராக பொறுப்பெடுத்த போது தெளிவாக பதிவு செய்திருந்தேன். அதையும் ஒருமுறை பாருங்கள்.\n2009 முன் பொந்துகளில் ஒளிந்திருந்த சர்ப்பங்கள், இன்று தலையை மட்டும் நீட்டி விஷத்தை கக்குகின்றன. இதே நிலை தொடர்ந்தாள் மீண்டும் இந்த \"சர்ப்பங்களில் தலைகள்\" தமிழரால் கொய்யப்படும். இதுவே வரலாறும்.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்...\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா- ...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில் மலையக மக்களுக்காக போராடி இளைஞர்கள்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமு...\nமலையாக தோட்ட தொழிலாளர்களுக்காக யாழில் மக்கள் போராட்டம்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமு...\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ். சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு 18 வ...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானி�� புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/nakkeeran.html", "date_download": "2018-10-24T03:17:55Z", "digest": "sha1:MPPCBZXFNHZ6FDVV4RD3YS5VIZ3AZIOO", "length": 10691, "nlines": 92, "source_domain": "www.vivasaayi.com", "title": "நக்கீரன் கருத்துகணிப்பில் நாம் தமிழர் கட்சி முன்னிலையில் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nநக்கீரன் கருத்துகணிப்பில் நாம் தமிழர் கட்சி முன்னிலையில்\nநக்கீரன் கருத்துகணிப்பில் நாம் தமிழர் கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது நாம் தமிழர் கட்சிக்கு இளையவர் ஆதரவு பெருக்கெடுத்து பாய்வதை இது எடுத்துக்கட்டுகிறது. வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி முதன்மை கட்சியாக வரும் தமிழர் ஆட்சி தமிழ்நாட்டில் அமைவதை தமிழ்நாட்டு மக்கள் விரும்புவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளார்கள்.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில��� விநாயகம...\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்...\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா- ...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில் மலையக மக்களுக்காக போராடி இளைஞர்கள்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமு...\nமலையாக தோட்ட தொழிலாளர்களுக்காக யாழில் மக்கள் போராட்டம்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமு...\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ். சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு 18 வ...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/panasonic-dmc-zr1-121mp-black-price-pjSIpA.html", "date_download": "2018-10-24T03:17:36Z", "digest": "sha1:T5JEFRZ5DESHAZKTEFCXMIK55ON7DQTR", "length": 16589, "nlines": 373, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபானாசோனிக் டமாகி ஸ்ர௧ 12 ௧ம்ப் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபானாசோனிக் டமாகி ஸ்ர௧ 12 ௧ம்ப் பழசக்\nபானாசோனிக் டமாகி ஸ்ர௧ 12 ௧ம்ப் பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபானாசோனிக் டமாகி ஸ்ர௧ 12 ௧ம்ப் பழசக்\nபானாசோனிக் டமாகி ஸ்ர௧ 12 ௧ம்ப் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nபானாசோனிக் டமாகி ஸ்ர௧ 12 ௧ம்ப் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபானாசோனிக் டமாகி ஸ்ர௧ 12 ௧ம்ப் பழசக் சமீபத்திய விலை Jul 05, 2018அன்று பெற்று வந்தது\nபானாசோனிக் டமாகி ஸ்ர௧ 12 ௧ம்ப் பழசக்இன்னபிபிஎம் கிடைக்கிறது.\nபானாசோனிக் டமாகி ஸ்ர௧ 12 ௧ம்ப் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது இன்னபிபிஎம் ( 19,399))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களி���் பொறுப்பு அல்ல.\nபானாசோனிக் டமாகி ஸ்ர௧ 12 ௧ம்ப் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பானாசோனிக் டமாகி ஸ்ர௧ 12 ௧ம்ப் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபானாசோனிக் டமாகி ஸ்ர௧ 12 ௧ம்ப் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபானாசோனிக் டமாகி ஸ்ர௧ 12 ௧ம்ப் பழசக் விவரக்குறிப்புகள்\nஷட்டர் ஸ்பீட் ரங்கே 1/2000\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் Available\nரெட் ஏஏ றெடுக்ஷன் Available\nஇன்புஇலட் மெமரி 40 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Available\nபானாசோனிக் டமாகி ஸ்ர௧ 12 ௧ம்ப் பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/r-sambanthan/", "date_download": "2018-10-24T03:25:04Z", "digest": "sha1:WHKNR7KX4GSD3KXJBLMBPSDQM3HGHOWU", "length": 31724, "nlines": 236, "source_domain": "athavannews.com", "title": "R.sambanthan | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவரலாற்றில் மூடிமறைக்கப்பட்ட கொலைகளில் இதுவே மிக மோசமானது\nசட்டத்துறையின் செயற்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன – பொதுபலசேனா\nபட்டாசு வெடிக்க தடையில்லை:மகிழ்ச்சியில் சிவகாசி\nசி.வி.க்கு மனசாட்சி என்பதே இல்லை – சிவஞானம் ஆதங்கம்\nமற்றுமொரு ஊழல்வாதிகளுக்கு மக்கள் ஆட்சியை வழங்கக்கூடாது – அநுர\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக\nவினைத்திறனற்ற செயற்பாட்டால் தோல்விகண்டுள்ளோம்: தவராசா\nயுத்தக் குற்றத்தை ஒப்புக்கொள்ளத் தயாராகிறது நல்லாட்சி அரசு: ஜீ.எல் பீரிஸ் சாடல்\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையில் அரசாங்கம் தலையிட வேண்டும்: சி.பி.ரத்நாயக்க\nஅ.தி.மு.க. அரசாங்கத்தை அசைக்க முடியாது: ஓ.பன்னீர் செல்வம்\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: பயங்கரவாதிகள் மூவர் உயிரிழப்பு\nமூன்று வருடங்களில் சிரியாவில் 88 ஆயிரம் போராளிகள் கொல்லப்பட்டனர் - ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு\nமிச்சிகனில் மேலும் 60 சிசுக்களின் சடலங்கள் கண்டெடுப்பு\nஇளவரசர் ஹரியை கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய படகோட்டி\nவிராட், ரோஹித் அதிரடி - இந்திய அணி இலகு வெற்றி\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nநல்லூரானின் மானம்பூ திருவிழாவும் சிறப்பும்\nசிறப்பாக இடம்பெற்ற ஆதவனின் நவராத்திரி விழா\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nநவராத்திரியின் இறுதி நாளான வீட்டு பூஜையின் சிறப்பு என்ன\nமன்னார் மாவட்ட செயலகத்தின் வாணி விழா நிகழ்வு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nரொக்கட்டிற்கு குளிரூட்டும் முறையை பரிசோதித்தது நாசா\nஅதிநவீன தொழிநுட்பம் கொண்ட தொலைபேசியை அறிமுகப்படுத்த சம்சுங் நடவடிக்கை\nநிலவிலிருந்து பூமியில் விழுந்த விண் கல் ஏலத்தில்\nவாட்ஸ் அப் செயலியில் புது அம்சங்கள் விரைவில்\nவேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்- தென் கொரியா முதலிடம்\nஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்\nதொழிநுட்ப கோளாறினால் முடங்கியது யூடியூப்\nஇனி பறப்பதற்கு இறக்கை தேவையில்லை – ஜெட் பறக்கும் ஆடை வந்துவிட்டது\nமட்டக்களப்பில் தந்தை செல்வாவின் சிலை திறந்துவைப்பு\nமட்டக்களப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் அமரர் தந்தை சா.ஜே.வே.செல்வநாயகத்தின் திருவுருவச் சிலை மட்டக்களப்பில் இன்று (திங்கட்கிழமை) மாலை திறந்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்ப... More\nதமிழர்கள் அதிகாரங்களைப் பெறுவதற்கு அரசியலமைப்பில் மாற்றங்கள் வேண்டும்: இரா.சம்பந்தன்\nநாங்கள் அதிகாரங்களைப் பெறுவதாக இருந்தால் அரசியலமைப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு நகரில்... More\nபுதிய சட்டமூலம் அரசியல் கைதிகளைப் பாதிக்கக்கூடாது: சம்பந்தன்\nபயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு பதிலாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்ற... More\nபொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாடு ஐ.நா.விற்கே ���ண்டு: சம்பந்தன்\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் நிறைவேற்றப்படுவதனை உறுதிசெய்யவேண்டியது ஐ.நா.வின் கடமையென, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். ஐ.நா.வின், இலங்கைக்கான புதிய வதிவிடப் பிரதிநித... More\nசம்பந்தன் – விக்கிக்கு இடையில் கொழும்பில் சந்திப்பு உறுதி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. குறித்த சந்திப்பானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி கொழும்பில் இடம்பெறும் என வடக்கு முத... More\nஅரசியலமைப்பு திருத்தத்திற்கு மஹிந்தவின் ஒத்துழைப்பு அவசியம் – சம்பந்தன்\nபுதிய அரசியலமைப்பு திருத்தத்திற்கு மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இவற்றையே அண்மையில் கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த போத... More\n‘யார் இந்த இராவணன்’ நூல் வெளியீட்டு விழா\nதிருகோணமலை இராவண சேனை அமைப்பின் ஏற்பாட்டில் வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ். திருச்செல்வம் எழுதிய ‘யார் இந்த இராவணன்’ நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது. திருகோணமலை செல்லம்மா மண்டபத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம் பெற்றிருந்தது. இ... More\nவெளிநாட்டு முதலீடுகள் மூலம் வடக்கு – கிழக்கில் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு: சம்பந்தன்\nவெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டுவருவதன் மூலம் இளைஞர் யுவதிகளுக்கு பாரிய வேலை வாய்ப்புக்களை உருவாகும் என இந்திய வெளிவிவகார செயலாளரிடம் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். 2 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுஇலங்கைக்கு வந்துள்ளந்த... More\nவிஜயகலா விவகாரம்: முதன் முதலில் பேசிய சம்பந்தன்\nவடக்கு கிழக்கில் பழையவற்றை மீண்டும் மக்கள் மனதில் திணிக்க வேண்டிய அவசியம் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் கூறியுள்ளார். சிறுவர்களும், பெண்களும் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் வடக்கிலே விடுதலைப்... More\nநோர்வே வெளிவிவகார அமைச்சருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துரையாடல்\nநோர்வே வெளிவிவகார அமைச்சர் ரோலிட்ச் ஹொல்டே உட்பட குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள அவர் இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்... More\nகடும்போக்காளர்களுக்காக உழைக்கும் பெரும்பான்மையின தலைவர்கள்\nபெரும்பான்மையின தலைவர்கள் மக்கள் மத்தியில் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கு மாறாக, கடும்போக்காளர்களை திருப்திபடுத்துவதிலேயே ஆர்வமாக காணப்படுவதாக எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை வ... More\nநாடாளுமன்றத்தில் தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்குவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்த போதும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அதனை நிராகரித்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில ஊடகம் ஒன்... More\nவிக்னேஸ்வரன் என்ற ஒரு நீதிபதி ஒரு தலைவராக மாறுவாரா\nயாழ் மாநகரசபையை கைப்பற்றுவதற்கு எத்தகையதோர் உத்தியை கூட்டமைப்பு பயன்படுத்தியதோ அதைத்தான் வேலணை பிரதேச சபையைக் கைப்பற்றுவதற்கு ஈ.பி.டி.பியும் பயன்படுத்தியது. பின்னர் அதே உத்தியைப் பயன்படுத்தி நெடுந்தீவில் கூட்டமைப்பு ஈ.பி.டி.பியை தோற்கடித்தத... More\nஜெனீவாவிற்குப் போவது சொக்லேட் வாங்கிக் கொண்டு வருவதற்கல்ல\n” என்று விக்னேஸ்வரனைக் கேட்ட போது வேலைப்பளு காரணம் என்று கூறியுள்ளார். கடந்த மூன்றாண்டுகளாக யாரும் அவரிடம் இப்படிக் கேட்கவில்லை. சம்பந்தரும் ஜெனீவாக் கூட்டத்தொடருக்குப் போவதில்லை. அவரிடமும் யாரும் இந்தக் கேள்வியை... More\nதேர்தலிற்குப் பின்னரான புதிய அரசியற் சுற்றோட்டங்கள்\nதமிழ் வாக்காளர்கள் தமது தலைவர்களைக் குழப்பிவிட்டிருக்கிறார்கள். தேர்தல் முடிவுகள் வந்து கிட்டத்தட்ட இரண்டு கிழமைகள் ஆன பின்னரும் சில தொங்கு சபைகளை நிர்வகிப்பது தொடர்பில் உறுதியான முடிவுகளை எடுக்க முடியாதபடிக்கு வாக்குகள் சிதறிப்போய் விட்டன.... More\nஏக்கிய இராச்சிய என்பதன் பொருள் பிரிக்க முடியாத, பிரிபடாத ஒருமித்த நாடு. ஏக்கிய இராச்சிய என்பது ஆட்சிமுறையை குறிக்கும் சொல் இல்லை அது பிரதேசத்தை குறிக்கிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எத��ர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்... More\nநிரந்தர அரசில் தீர்வைப்பெற கூட்டமைப்பை பலப்படுத்துங்கள்: சம்பந்தன் கோரிக்கை\nநிலையான ஓர் அரசியல் தீர்வு கிடைக்க வேண்டுமானால், தமிழ் மக்கள் அனைவரும், கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார். கல்முனையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற... More\nகொலைசெய்வதே பிரச்சினைக்கு தீர்வு என்றால் அதை செய்திருப்போமே – டக்லஸ்\nஈ.பி.டி.பி மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையுடன் தொடர்ந்து பயணித்து வரும் நிலையில் சில தமிழ் கட்சிகள் தம்மை வசைபாடி வருவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவான... More\nமஹிந்த சம்பந்தனிடம் அன்பான கோரிக்கை – அரசியலை தாண்டியது நட்பு\n“பார்க்க அனுமதி மறுக்கப்பட்ட போதும் உங்களைப் போன்ற தலைவர்களை நேரடியாக பார்க்கவேண்டும் என்பதற்காகவே வந்தேன்” என எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனிடம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்... More\nதமிழரசுக் கட்சியிலிருந்து அனந்தி விலகும் விவகாரம்: சபையில் சர்ச்சை\nமாகாண சபைகளில் சர்வாதிகார ஆட்சி நடத்த வேண்டாம்\nஜனாதிபதிக்கெதிரான கொலை சதி: குரல்பதிவு பொருந்துவதாக அறிவிப்பு\nவடக்கு மாகாண சபை கீதத்திற்கு அங்கீகாரம்\nசம்பிரதாய நிகழ்வுடன் ஆரம்பமானது வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு (2ஆம் இணைப்பு)\nதாயானார் 12 வயது சிறுமி: மல்லாவியில் சம்பவம்\n10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் மீது பொதுமக்கள் சரமாரி தாக்குதல்\nபொம்மைக் காருக்கு அபராதம் விதித்த பொலிஸ் அதிகாரி\nகாதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nசட்டத்துறையின் செயற்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன – பொதுபலசேனா\nநம்பிக்கையில்லா பிரேரணையிலிருந்து விக்கியை சம்பந்தனே காப்பாற்றினார் – சிவாஜிலிங்கம்\nகுழந்தை உணவில் விஷம் கலக்க முயற்சித்த ஜேர்மனியர் ஒருவருக்கு சிறைத்தண்டனை\n“ஆண்ட்டிய டச் பண்ற இவர் ஆண்ட்டி இண்டியன்“ 3 நிமிட காட்சி வெளியானது\nமனநலம் குன்றிய ஒருவரின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 122 ஆணிகள்\nகொஞ்சி விளையாடும��� விஜய் – வைரலாகும் காணொளி\nடி.எஸ்.சேனாநாயக்க, பண்டாரநாயக்க ஆகிய இருவரினதும் இணைப்பே நான் – ஜனாதிபதி\nமுக்காடு அணிவதற்கு எதிரான தடைக்கு ஐ.நா கண்டனம்\nஇலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி\nஉலகின் மிக நீண்டபாலத்தில் பயணித்த முதல் வாகனம் எது தெரியுமா\nஉலகின் மிக உயரமான பாலமாக கின்னஸ் புத்தகத்தில் பதிவான சீனப்பாலம்\n800 வருடங்கள் பழமையான மரச்சிலைகள் கண்டுபிடிப்பு\nபெண் சிங்கத்தின் தாக்குதலில் உயிரிழந்தது ஆண் சிங்கம்\nஅரியவகை இரட்டைத்தலை பாம்பு மக்களின் பார்வைக்கு\nசீனாவில் பிறந்த வினோதமான ஆபிரிக்க காட்டுப் பூனைக்குட்டிகள்\n‘முதலை வேட்டைக்காரர்’ ஸ்டீவ் இர்வின் குடும்பத்தின் புதிய நிகழ்ச்சி வௌியீடு\nவியக்க வைக்கும் சாகச காட்சிகள்\nஒரே இரவில் 300,000 இற்கும் அதிகமான மின்னல் வெட்டு – அச்சத்தில் மக்கள்\nமோதிக்கொள்ளும் அரிய வகை மான்கள் – சுவாரசிய பின்னணி\nமக்கள் வங்கியின் புதிய தலைவராக சுஜாதா குரே நியமனம்\nபெரும்போக நெற்செய்கை முன்னெடுக்க தீர்மானம்\n2019ஆம் ஆண்டு சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த நாடுகள் – இலங்கைக்கு முதலிடம்\nஇந்திய கடுகு எண்ணெய் உணவுக்கு தடை நீக்கிய சீனா\nஇறக்குமதி செய்யப்படும் பொருட்களை களஞ்சியப்படுத்தும் நடவடிக்கை தனியாரிடம் ஒப்படைப்பு\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் மீண்டும் சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=14&t=217&sid=b9a9219d8113bf87a7932e3b3b97c59d", "date_download": "2018-10-24T04:11:32Z", "digest": "sha1:FAICDRQSSDONZ7YHNLXQB4JM3DI3AUR7", "length": 30579, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதனி எழுத்து வரிசையில் ஆகி வந்த மரபுக்கவிதை இதோ\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரை���ள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ மரபுக்கவிதைகள் (Lineage Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதனி எழுத்து வரிசையில் ஆகி வந்த மரபுக்கவிதை இதோ\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய மரபுக்கவிதைகளை இங்கு பதியலாம்.\nதனி எழுத்து வரிசையில் ஆகி வந்த மரபுக்கவிதை இதோ\nதனி எழுத்து வரிசையில் ஆகி வந்த மரபுக்கவிதை இதோ\n\"தத்தித்தா தூதுதி தாதுதித் தத்துதி\nதுத்தித் துதைதி துதைதத்தா தூதுதி\nதித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த\nஇணைந்தது: டிசம்பர் 14th, 2013, 8:06 pm\nRe: தனி எழுத்து வரிசையில் ஆகி வந்த மரபுக்கவிதை இதோ\nஅருமையான கவிதை .... தமிழின் அருமை பெருமை வேறு எந்த மொழிகளிலும் கிடையாது என்பதை இந்த கவிதை வரிகள் கடப்பாரை கொண்டு அடித்து சொல்கிறது நண்பரே\nகவிதையை பகிர்தமைக்கு நன்றிகள் நண்பருக்கு\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: தனி எழுத்து வரிசையில் ஆகி வந்த மரபுக்கவிதை இதோ\nநல்ல பகிர்வு தனா தொடருங்கள் ,\nதமிழின் பெருமை போற்றும் பதிவு ...\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\n��ொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவி���ைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2749&sid=70a0dc5ee05266239992e89e3b763ea5", "date_download": "2018-10-24T03:54:49Z", "digest": "sha1:UC7ZN3PCCOAF52F5OH33WNRNCNYNFWV3", "length": 30022, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nநான் புதிதாய் உங்களுடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி ..\nநான் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்.\nகண்டது, கேட்டது, படித்தது அனைத்தும் பகிர ஆசை\nRe: வணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:27 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும்..மிக்க மகிழ்ச்சி..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: வணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:28 pm\nதாங்கள் எத்துறையை சார்ந்தவர் என நாங்கள் அறிந்துகொள்ளலாமா....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE/&id=38339", "date_download": "2018-10-24T03:52:44Z", "digest": "sha1:BMSQXYU44BLT433OFG774ULYCRB7F5XZ", "length": 8445, "nlines": 81, "source_domain": "samayalkurippu.com", "title": " சத்தான புதினா பக்கோடா , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nபூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal\nவரகரிசி கருப்பு உளுந்துகஞ்சி | Varagarisi Ulundu Kanji\nபிரெட் பக்கோடா | Bread pakora\nஇனிப்பு முள்ளு முறுக்கு | sweet mullu murukku\nகடலை மாவு – அரை கப்\nஅரிசி மாவு – கால் கப்\nஉடைத்த முந்திரி - 10\nபுதினா – 1 கப்\nநறுக்கிய வெங்காயம் - அரை கப்\nபச்சை மிளகாய் சோம்பு பூண்டு அரைத்த விழுது - 2 ஸ்பூன்\nஎண்ணெய் – பொறிப்பதற்கு தேவையான அளவு\nபுதினாவை ஆய்ந்து கழுவி பொடிப் பொடியாக நறுக்கவும்.\nகடலை மாவு ,அரிசி மாவு ,உப்பு , நறுக்கிய வெங்காயம், உடைத்த முந்திரி, பச்சை மிளகாய் ,சோம்பு ,பூண்டு அரைத்த விழுது நன்கு கலந்து புதினாவும் சேர்க்கவும்.\nலேசாக தண்ணீர் தெளித்து பிரட்டினாற்போலப் பிசைந்து எண்ணெயைக் காயவைத்து மாவை உதிர்த்து பகோடாக்களாக போட்டு பொரித்தெடுக்கவும் சுவையான புதினா பக்கோடா ரெடி\nபூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal\nதேவையானவை:கடலை பருப்பு - 1 கப்காய்ந்த மிளகாய் - 2பெருங்காயப் தூள்- அரை ஸ்பூன்தேங்காய் துருவல் - கால் கப்கறிவேப்பிலை - சிறிதளவுகடுகு - 1 ஸ்பூன்உப்பு ...\nபிரெட் பக்கோடா | Bread pakora\nதேவையான பொருட்கள் :பிரெட் - 5 துண்டுகள்நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய இஞ்சி - 1 ஸ்பூன்நறுக்கிய பச்சை மிளகாய் - 2 நறுக்கிய கறிவேப்பிலை, ...\nஇனிப்பு முள்ளு முறுக்கு | sweet mullu murukku\nதேவைாயன பொருள்கள்.பச்சரிசி மாவு -1 கப் வறுத்தரைத்த பாசிப்பருப்பு மாவு - கால் கப் சர்க்கரை - 1 ஸ்பூன் வெண்ணெய் - 1 ஸ்பூன்எள் - 1 ஸ்பூன்தேங்காய் பால் ...\nசோயா பருப்பு வடை | soya parippu vada\nதேவையான பொருள்கள்.சோயா பயறு - அரை கப்கடலைப் பருப்பு - அரை கப்நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய பச்சை மிளகாய் - 3பெருங்காயதூள் - அரை ஸ்பூன்கறிவேப்பிலை ...\nதேவையான பொாருள்கள்.உளுத்��ம்பருப்பு - 1 கப்கடலைப்பருப்பு - கால் கப் அரை கீரை - 1 கட்டுநறுக்கிய பெரிய வெங்காயம் - 1 நறுக்கிய பச்சை மிளகாய் - ...\nபிரெட் பஜ்ஜி | bread bajji\nதேவையான பொருட்கள் :கடலை மாவு - 1 கப்அரிசி மாவு - கால் கப்உப்பு - தேவையான அளவு சமையல் சோடா - 1 சிட்டிகைமிளகாய் தூள் - ...\nதேவையானவை: கடலை மாவு - அரை கிலோ பச்சரிசி மாவு - 100 கிராம்மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்உப்பு - தேவையான அளவு எண்ணெய் - ...\nசுவையான பேல் பூரி| Bhel Puri Recipe\nதேவையான பொருட்கள் :பொரி - 2 கப்ஓமப்பொடி - 4 ஸ்பூன்கடலைப்பருப்பு - 4 ஸ்பூன்வேர்க்கடலை - 4 ஸ்பூன்நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - ...\n‌தேவையான பொருட்கள்மரவள்ளி கிழங்கு - அரை ‌கிலோ மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மிளகு தூள் - கா‌ல் ஸ்பூன்மஞ்சள் தூள் - கா‌ல் ஸ்பூன்எண்ணெய் - ...\nதேவைாயன பொருள்கள் வாழைப்பூ - 1 கடலைமாவு - 200 கிராம்அரிசி மாவு - 50 கிராம்இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்மிளகாய் தூள் - ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2018-10-24T03:00:39Z", "digest": "sha1:LX43Q2TU7WTAHWDR2FLN2YRKHAC7WYGK", "length": 17935, "nlines": 107, "source_domain": "universaltamil.com", "title": "தமிழர்கள் முஸ்லிம்களிடம் பாடம் கற்க வேண்டும் - மனோ கணேசன்", "raw_content": "\nமுகப்பு News Local News தமிழர்கள் முஸ்லிம்களிடம் பாடம் கற்க வேண்டும் – மனோ கணேசன்\nதமிழர்கள் முஸ்லிம்களிடம் பாடம் கற்க வேண்டும் – மனோ கணேசன்\nதமிழர்கள் முஸ்லிம்களிடம் பாடம் கற்க வேண்டும் – மனோ கணேசன்\nதமிழர்கள் அரசாங்கத்தை உருவாக்கிவிட்டு வெளியில் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் ஆனால் முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறார்கள் இந்த விடயத்தில் தமிழர்கள் முஸ்லிம்களிடம் பாடம் கற்க வேண்டும் என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nதமிழர்கள் அரசாங்கத்துக்கு வெளியே நின்று வேடிக்கை பார்ப்பதனால் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இணையான வளப்பங்கீடு தமிழ் மக்களுக்கு கிடைப்பதில்லை என்றும் அவர் கூறினார்.\nமட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை (09) பிற்பகல் நடைபெற்ற விஷேட கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் தொடர்ந்து உர��யாற்றுகையில் – இந்த நாட்டில் பௌத்த சிங்களவர் அல்லாத மக்களுக்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கும் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வு. ஆனால் அதற்காக மக்களிடம் பொய் சொல்வதற்கு நான் தயாராக இல்லை.\nஅரசியல் தீர்வு வரும்போது வரட்டும் அரசியல் தீர்வுடன் சேர்த்து அபிவிருத்தியும் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் இருக்க வேண்டும். ஆட்சி மாற்றத்துக்கு முஸ்லிம் மக்களைப் Nபுhன்று தமிழ் மக்களும் பாரிய பங்களிப்பு வழங்கியுள்ளார்கள்.\nயுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில் அரசாங்கத்துடன் இணைய முடியாது. கொழும்பிலே தமிழ் மக்களை வெள்ளை வானில் கடத்திச் சென்ற போது நானும் நண்பன் ரவிராஜூம் பல போராட்டங்களை நடாத்தினோம். இன்று பேசும் பலர் அன்றும் இருந்தார்கள். அவர்கள் தெருவிலே இருக்கவில்லை ஓடி ஒழிந்திருந்தார்கள். மக்களை வெள்ளை வான் கடத்தியது என்றால் அவர்களை விமானங்கள் கடத்தி வெளிநாடு கொண்டுபோய்விட்டது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஸா இருவரையும் அடுத்து சிரேஷ்ட அரசியல்வாதி நான் மற்றைய அனைவரும் எனக்குப் பின் அரசியலுக்கு வந்தவர்கள். வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வன் வயதில் எனக்கு மூத்தவர் ஆனால் அரசியலில் அவருக்கு நான் மூத்தவன்.\nநாட்டில் பல பாகங்கள் சென்றாலும் அங்கு பேசும் தமிழை விட மட்டக்களப்பு தமிழ் காதில் இனிக்கிறது. மீன் பாடும் தேனாடு என்பதால் மீன்பாடல் இங்குள்ள மக்களின் பேச்சு வழக்கிலே ஒலிக்கிறது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 10 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேச செயலகங்கள் உள்ளன. இந்த நிலையில் 39 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய ஏறாவூர்பற்று பிரதேச சபை இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டும்.\nதமிழர்கள் காலம் பூராகவும் எதிர்க்கட்யில் இருக்க முடியாது எழுச்சி பெற வேண்டும் இனிமேலாவது அதிகாரங்களை குவித்துக்கொள்ள வேண்டும். அரசாங்கத்தனி பங்காளியாக மாறவேண்டும். அப்போதுதான் அதிகாரிகள் எமது கதைகளை செவிமடுப்பார்கள்.\nபாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் எதிர்காலத்தில் அரசாங்கத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு அமைச்சராக வரவேண்டும். அதன் மூலம் அரச அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டுவந்து மட்டக்களப்பு மக்களுக��கு சேவையாற்றக்கூடியவராக மாற வேண்டும்” என்றார்.\nகாட்டு யானைத் தடுப்பு வேலிகளைக் களவாடுதல், சேதப்படுத்துதல் கண்டிக்கத் தக்கதும் குற்றச் செயலுமாகும் மாவட்ட அரசாங்க அதிபர் உதயகுமார்\nபுல்லுமலை குடிநீர்த் தொழிற்சாலை முற்றாக கைவிடப்பட்டது\nயானைகள் தடுப்பு வேலித் திட்டம் அமுல் மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார்\nதிருமண உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகள்\nதிருமண உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகள் ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் தான் பல ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைவதுண்டு. இதில் முக்கியம் என்னவென்றால் இருவருக்கும் தனது ஜோடியின் ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் பற்றி அறிந்திருப்பது அவசியமாகும். பொதுவாகவே...\nசெங்கலடி பிரதேச செயலாளரை தாக்க முற்பட்ட பௌத்த பிக்கு- வீடியோ இணைக்கப்பட்டுள்ளது\nமட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளரை பௌத்த பிக்கு ஒருவர் தாக்க முற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று(23) மதியம் மயிலம்பாவெளி பிரதான வீதியில் உள்ள மீள்குடியேற்ற காணியில் இருந்த அரச...\nசுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் – பாரதிராஜா இணைந்து நடிக்கும் புதிய படம்\nநல்ல கதையம்சம் கொண்ட படங்களை இயக்குவதில் வல்லவர் இயக்குனர் சுசீந்திரன். தற்போது இவர் ஜீனியஸ் , ஏஞ்சலினா , சாம்பியன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஜீனியஸ் வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி...\nகாட்டு யானைத் தடுப்பு வேலிகளைக் களவாடுதல், சேதப்படுத்துதல் கண்டிக்கத் தக்கதும் குற்றச் செயலுமாகும் மாவட்ட அரசாங்க அதிபர் உதயகுமார்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகளிடமிருந்து கிராமத்தவர்களையும் விவசாயத்தையும் பாதுகாப்பதற்கென அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலிகளை களவாடுதல் மற்றும் சேதப்படுத்துதல் கண்டிக்கத்தக்கது என்றும் இதுவொரு குற்றச் செயல் என்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம்...\nமரக் கிளைகளை வெட்டியதால் முறுகல்\nதனியார் காணியொன்றுக்குள் நின்றிருந்த அரசமரமொன்றின் கிளைகளை அக்காணியின் உரிமையாளர் வெட்டியதால் முறுகல் நிலை ஏற்பட்டது சம்பவ இடத்திற்கு வருகை தந்த பிரதேச செயலாளர் மீது மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிடியே சுமனரத்ன தேரரர்...\n ஹொட் புகைப்படங்களை வெளியிட்டு ��சிகர்களுக்கு ஷாக் கொடுத்த பூனம் பாஜ்வா\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிக்பாஸ் யஷிகா ஆனந்த்தின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nபாபநாசம் படத்தில் குட்டி நட்சத்திரமாக திகழ்ந்த எஸ்தர் அணில் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் சோஃபி சௌத்ரி- கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tn-cm-met-pm-modi-report/", "date_download": "2018-10-24T03:24:24Z", "digest": "sha1:PCZRJG6GVUBJ77KBPHD6CXHBOECFBIRQ", "length": 14578, "nlines": 61, "source_domain": "www.aanthaireporter.com", "title": "பிரதமர் மோடியை சந்தித்த போது பேசியது என்ன? முதல்வர் எடப்பாடி விளக்கம்! – AanthaiReporter.Com", "raw_content": "\nபிரதமர் மோடியை சந்தித்த போது பேசியது என்ன\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை கடந்த வாரக் கடைசியில் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு எதற்காக நடந்தது என்று கூறப்படவில்லை. இந் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்தார். அப்போது, தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை வழங்கக் கோரி மனுவையும் அளித்தார். அம்மனுவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா வழங்க கோரிக்கை யும் வைக்கப்பட்டுள்ளதாம். சினிமாவில் மற்றும் அரசியலில் ஜெயலலிதாவின் சாதனையை பாராட்டி இந்த விருதை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக முதல்வர் கூறினார். மேலும் அறிஞர் அண்ணாவிற்கு பாரத ரத்னம் வழங்க கோரிக்கைக் கூட வைக்கப் பட்டுள்ளது. அத்துடன் தமிழக அரசியல் விவகாரங்கள் தொடர்பாக ஆலோனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.\nமுன்னதாக தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2014-15 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதற்காக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தோப்பூர் தேர்வு செய்யப் பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு மத்திய அரசு இன்னும் நிதி ஒதுக்கவில்லை. மேலும், தமிழக ���ள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக் கான மத்திய அரசின் நிதி அதிக அளவில் நிலுவையில் உள்ளது. தமிழக அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.\nஇந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக முதல்வர் கே.பழனிசாமி நேற்று மாலை 6.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரும் சென்றுள்ளார். டெல்லியில் முதல்வரை தமிழக எம்.பி.க்கள், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.\nஇதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியை முதல்வர் பழனிசாமி இன்று காலை சந்தித்தார். அப்போது கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசு நிதி, எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. மேலும் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் பிரதமருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசித்தாக கூறப்படுகிறது.\nஇதன் பிறகு நிருபர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, “உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை மானியங்களை விரைந்து வழங்க வேண்டும். கர்நாடக அரசின் மேகதாது நீர் தேக்க திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டேன். காவிரியில் அணை கட்ட அது தொடர்பான மற்ற மாநிலங்களின் சம்மதத்தை பெற்றாக வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளேன். காவிரி மறுவாழ்வு திட்டத்ததிற்கு புதிய அனுமதி வழங்க வேண்டும். ஆதி திராவிடர், பழங்குடியினருக்கான போஸ்ட் மெட்ரிக்ஸ் திட்டத்தில் நிர்வாக ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கும் அதே தொகையை வழங்க வசதியாக நிலுவை தொகையை வழங்க கேட்டுக்கொண்டேன்.\nராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரி துவங்க வேண்டும், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப் படும் நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அவர் பெயரை சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினேன். மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைக்க ப��ரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். தமிழகத்தில் திட்டங்களின் நிலை குறித்து தெரிவித்து நிலுவை நிதியை அளிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளேன்.\nமீனவர்கள் மீட்பு பணிக்கு குமரியில் நிரந்தர கடற்படைத் தளம் அமைக்கவும் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேலத்தில் ராணுவ தளவாட உற்பத்தி ஆலையை அமைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. தமிழகத்தின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக முதல் பிரதமர் உறுதி அளித்துள்ளார்” என்று தெரிவித்தார்\nமேலும் ‘திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத் தேர்தல் அறிவிப்பை வெளியிடாதது என்பது தேர்தல் ஆணையத்தின் முடிவு என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.\nமேலும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ‘எதிர்க்கட்சிவைக்கும் ஊழல் புகார் பற்றி கேட்கின்ற னர்.காகிதத்தில் கொடுக்கும் புகாருக்கெல்லாம் அமைச்சரவை ராஜினாமா செய்ய வேண்டுமென்றால், இந்தியாவில் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டியதுதான். டிடிவி தினகரனை, துணை முதலமைச்சர் சந்தித்தது பற்றி கேட்கிறார்கள். அதுபற்றி துணை முதலமைச்சர் தெளிவாக விளக்கம் கொடுத்து விட்டார். ஹைட்ரோகார்பன் திட்டம் பற்றி கேட்கிறீர்கள். தமிழகத்தில் பொதுமக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம். தேர்தலுக்கு இன்னும் நேரம் இருப்பதால் இப்போது கூட்டணிக்கு அவசரமில்லை’ என்றார்\nPrevசின்ன மச்சான் பாடல் புகழ் செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்கும் “கரிமுகன்”\nNextசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி:சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக மனு\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடு\nநான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும்\n‘ஜீனியஸ்’ படத்தின் கதை எனக்குத் தெரியாது – நாயகி பிரியா லால் பேட்டி\nஅமெரிக்காவிலே அதிகமா பேசற ஃபாரின் லேங்குவேஜ் – தெலுங்கு\nஜெயலலிதா நினைவிடம் : பிப்ரவரி 24-ம் தேதி திறக்க ஏற்பாடு\nஇளம்பெண்ணிடம் பேசியதாக வந்த ஆடியோ பொய்\nசிபிஐ ஆபீசுக்குள் சிபிஐ ரெய்ட்\nபேட்டி என்ற பெயரில் அசிங்கப்படுத்தி கொல்லாதீர்கள்\nஅடேங்கப்பா.. இந்தியாவிலே கோடீஸ்வரர்கள் 60% அதிகரிப்பா\nரிஷி ரித்விக் நாயகனாக நடிக்கும் ‘மரிஜூவானா’ ஷூட்டிங் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/uthayarasa.html", "date_download": "2018-10-24T03:02:33Z", "digest": "sha1:HXRBNQ2G7ZQZTNS3VFLVIS55XTIHCZND", "length": 20809, "nlines": 102, "source_domain": "www.vivasaayi.com", "title": "வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் இனச்சுதிகரிப்பில்லை ஒர் தற்காலிக இடப்பெயர்வே!! ப.உதயராசா | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் இனச்சுதிகரிப்பில்லை ஒர் தற்காலிக இடப்பெயர்வே\nவடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் இனச்சுதிகரிப்பில்லை ஒர் தற்காலிக இடப்பெயர்வே\nவடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் இனச்சுதிகரிப்பல்ல அவர்களிற்கு நன்மை பயக்க கூடிய பாதுகாக்க கூடிய ஒரு இடப்பெயர்வாகவே அமைந்தது என்று சிறீ ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்கள் தனது ஊடக அறிக்கையில் தெரிவத்துள்ளார்.\nஇவ் ஊடக அறிக்கை மேலும் வருமாறு…\nகடந்த 1990 காலப்பகுதியில் வடக்கின் யுத்த பிரதேசங்களில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டமை காலத்தின் தேவை கருதி தவிர்க்க முடியாத தற்காலிக இடப்பெயர்வே இதை இனச்சுத்திகரிப்பு எனக் கூறுபவர்கள் அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்களாகவே இருக்க முடியும். இக்காலப்பகுதியில் வடக்கில் யுத்தம் இடம்பெற்ற விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் இருந்து தற்காலிகமாக வெளியேற்றப்பட்டாலும் மன்னார், வவுனியா போன்ற நகரங்களில் இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசங்களில் முஸ்லீம் மக்கள் நிம்மதியாகவே வாழ்ந்து வந்தனர்.\nஇப்பகுதிகளில் தாங்கள் நினைத்ததை செய்யக்கூடிய புலனாய்வுக்கட்டமைப்புடன் இருந்த புலிகள் அங்குள்ள முஸ்லீம்களின் இருப்பிற்கு எவ்வித அச்சுறுத்தல்களையும் விடுக்கவில்லை என்பதனையும் இவ்வாறானவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nஇறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற பாரிய உயிர் இழப்புக்களையும் கொடுரங்களையும் இனப்படுகொலை அல்லது இனச்சுத்திகரிப்பு என ஜெனிவாவில் ஏற்றுக்கொள்ள மறுத்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் யுத்தமின்று உயிர்ச்சேதங்களோ, துன்புறுத்தல்களோ இன்றி அமைதியான முறையில் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டமையை இனச்சுத்திகரிப்பு என கூறுவது ஆச்சிரியமானதொன்றாகவே உள்ளது.\nகடந்த 1956,1977,1983 காலப்பகுதிகளில் கொழும்பு முதல் மலையகம் வரையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பிலும் வெளியேற்றம் தொடர்பிலும் வாய்திறக்காமல் அதற்கான பொறுப்புக்கூறலை சம்மந்தப்பட்டவர்களிடம் கோராத இவர்கள் கிழக்கில் கிஸ்புல்லா போன்றவர்களது இனவாத செயற்பாடுகள் தொடர்பில் குறிப்பாக கடந்த பொதுத்தேர்தலின் போது கல்லடியில் இருந்த இந்து ஆலயத்தை தானே அழித்ததாக முஸ்லீம் மக்கள் மத்தியில் மார்தட்டிக்கொண்டமை தொடர்பிலும் கடந்த காலங்களில் முஸ்லீம் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட சத்துருக்கொண்டான் உள்ளிட்ட தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் தொடர்பில் முஸ்லீம் தலைமைகளிடம் பொறுப்பு கோர முன்வராத இவர்கள் முஸ்லீம் மக்களின் வெளியேற்றம் தொடர்பில் கவலைப்படுவதுடன் இதற்காக தமிழர்கள் தலைகுனிய வேண்டும் எனவும் கூறுகின்றனர்.\nஉண்மையிலேயே யாழ்ப்பாண தமிழ் மக்கள் தலைகுனியத்தான் வேண்டும். முஸ்லீம் மக்களை வெளியேற்றியதற்காக அல்ல இவர்களை போன்றவர்களிற்கு வாக்களித்து வெற்றி பெற வைத்ததற்காக. கொழும்பில் முஸ்லீம் காங்கிரசின் தலைமையகத்திற்கு உங்களை அழைத்து மாலை அணிவித்து சிற்றுண்டியும் தந்தால் உண்டு விட்டு போன வேலையை முடித்துவிட்டு வருவதை விடுத்து முஸ்லீம் காங்கிரசின் தலைமையத்தில் வைத்து தமிழர்களையும் விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்திதான் பிழைப்பு நடாத்த வேண்டுமா\nவடக்கு கிழக்கில் யுத்தம் இடம் பெற்ற காலங்களில் கொழும்பில் சுகபோகங்களை அனுபவித்துவிட்டு தேர்தலில் தமிழ் வாக்காளர்களின் அறியாமையை பயன்படுத்தி வெற்றி பெற்றுவிட்டு செல்லும் இடங்களில் எல்லாம் தமிழர்களை காட்டிக் கொடுக்கவும் தூற்றித்திரியவும் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டுமிருக்க நாங்கள் ஒன்றும் அரைகுறைத் தமிழர்கள் இல்லை வடக்கு கிழக்கு மக்களின் வலிகளையும் நியாயத்தன்மைகளையும் அறிந்திருக்காவிட்டால் கற்றுத்தருவ���ற்கும் இது தொடர்பில் பகிரங்க விவாதங்களை நடாத்துவதற்கும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nஇன்று வடக்கு முஸ்லீம்கள் செல்வச்செழிப்புடனும் அரச வேலை வாய்ப்புக்களுடனும் உயிர்ச்சேதங்களின்றி, அங்கவீகங்கள் இன்றி வாழ்கின்றார்கள் என்றால் அதற்கு அன்றைய வெளியேற்றமே முக்கிய காரணமாகும் தமிழீழ விடுதலைப்புலிகள் முஸ்லீம்களை வெளியேற்றியதன் மூலம் நன்மைகளையே செய்துள்ளனர். அல்லது தமிழ்மக்களுடன் சேர்ந்து போராட்டத்திற்கு தமிழ் முஸ்லீம் தீவிரவாதமென பெயர்சூட்டி சர்வதேசத்தின் முழு ஆதரவுடன் பேரினவாதிகள் அனைவரையும் அழித்தொழித்திருப்பார்கள்.\nஎனவே இவ்வாறானவர்கள் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை தலைமேல் ஏற்று தமிழ், முஸ்லீம் மக்களை தூண்டிவிட்டு பிரித்தாலும் செயற்திட்டத்திற்கு நாரதர் வேலை பார்க்காமல் நல்ல தமிழனாக நடந்து கொண்டு தமிழ் முஸ்லீம் மக்களின் எதிர்காலத்தையும் நல்லிணக்கத்தையும் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டுமென கேட்டுக்கொள்வதோடு துரோகத்தனங்களை கைவிட்டு வாக்களித்த மக்களுக்கு உண்மையாக நடந்து கொள்வதே பொருத்தமானதும் சிறப்பானதாகவும் அமையும்.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்...\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா- ...\nமுதல��� பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில் மலையக மக்களுக்காக போராடி இளைஞர்கள்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமு...\nமலையாக தோட்ட தொழிலாளர்களுக்காக யாழில் மக்கள் போராட்டம்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமு...\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ். சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு 18 வ...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/07/27110548/1179484/Lunar-eclipse-Thiruchendur-Murugan-Temple-pooja-timing.vpf", "date_download": "2018-10-24T03:46:48Z", "digest": "sha1:JFM7GKDBXOIIPLFJVC36F3Z4UYI7AVQA", "length": 14910, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "சந்திரகிரகணத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் பூஜை காலம் மாற்றம் || Lunar eclipse Thiruchendur Murugan Temple pooja timing changed", "raw_content": "\nசென்னை 24-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசந்திரகிரகணத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் பூஜை காலம் மாற்றம்\nசந்திர கிரகணத்தை முன்னிட்டு, இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பூஜை காலங்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.\nசந்திர கிரகணத்தை முன்னிட்டு, இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பூஜை காலங்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.\nசந்திர கிரகணத்தை முன்னிட்டு, இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பூஜை காலங்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து கோவில் இணை ஆணையர் பாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-\nசந்திர கிரகணம் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 12 மணி முதல் நாளை(சனிக்கிழமை) அதிகாலை 3.50 மணி வரையிலும் ஏற்படுகிறது. இதையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.\nமாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 5 மணிக்கு தங்க ரதம் புறப்பாடு, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடக்கிறது. இரவு 8 மணிக்கு கோவில் நடை திருக்காப்பிடப்படுகிறது.\nஇரவு 10 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது. இரவு 10.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, இரவு 10.50 மணிக்கு சுவாமி மீது பட்டு சாத்தப்பட்டு, கோவில் நடை மீண்டும் திருக்காப்பிடப்படுகிறது.\nசந்திர கிரகணம் முடிந்த பின்னர் நாளை (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. காலை 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடக்கிறது.\nஇவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.\nசிபிஐ புதிய இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்\nகசோக்கி படுகொலையில் தொடர்புடைய சவுதி அதிகாரிகள் விசா ரத்தாகும் - மைக் பாம்பியோ\nஆப்கானிஸ்தானில் மாமூல் கொடுக்காததால் 125 ஆசிரியர்களை தலிபான்கள் கடத்திச் சென்றனர்\nஊழல் வழக்கில் சிக்கிய சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமார் சஸ்பெண்ட்\nஊழல் வழக்கில் கைதான சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமாருக்கு 7 நாள் விசாரணை காவல்\nகாஞ்சிபுரத்தி���் நாட்டு வெடிகள் வெடித்து பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு\nசபரிமலையில் போராட்டம் தொடர்ந்தால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு - காவல் ஆணையர்\nதாமிரபரணி புஷ்கரம்: நெல்லை, தூத்துக்குடியில் 23 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்\nநெல்லையில் மகா புஷ்கர நிறைவு விழா: தாமிரபரணி அன்னைக்கு தீப ஆரத்தி\nஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் சந்திரகிரகணத்தின்போது மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம்\nமுதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nகோலி, ரோகித் சர்மா புதிய சாதனை\nதமிழ்நாட்டு உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை\nநிலத்தகராறில் பெண்ணை கற்பழித்து பெண்ணுறுப்பை சிதைத்த உறவினர்\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\nபாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்\nவெஸ்ட்இண்டீசை வீழ்த்தி அபார வெற்றி- ரோகித்சர்மாவுக்கு கோலி பாராட்டு\nஇதுதான் சர்கார் படத்தின் கதையா சமூக வலைதளங்களில் பரவும் கதை\nசச்சின் டெண்டுல்கரின் மற்றொரு சாதனையை முறியடிக்க கோலிக்கு வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/2299", "date_download": "2018-10-24T04:00:51Z", "digest": "sha1:UQNEHMSOYZGNEAAADBK4LLGMB2RMEXAW", "length": 11195, "nlines": 97, "source_domain": "www.tamilan24.com", "title": "70 ஆண்டுகளாக உணவு, தண்ணீரின்றி வாழ்ந்து வரும் அதிசய துறவி | Tamilan24.com", "raw_content": "\nகட்சியிலிருந்து விலகிவிட்டு அதே கட்சியால் கிடைத்த பதவியை காவிக்கொண்டு திரிய அனந்திக்கு வெட்கம் இல்லையா..\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி என்பதே இல்லை - சீ.வி.கே.சிவஞானம்\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - இரா.சம்மந்தனின் இராஜதந்திர நடவடிக்கை\nவிக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை -எம்.கே.சிவாஜிலிங்கம்\nதனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\n70 ஆண்டுகளாக உணவு, தண்ணீரின்றி வாழ்ந்து வரும் அதிசய துறவி\nஇந்தியாவில் 70 ஆண்டுகளாக உணவு, தண்ணீரின்றி காற்றை மட்டும் சுவாசித்து வழும் துறவியைக் கண்டு விஞ்ஞானிகள் வியப்படைந்துள்ளனர்.\nகுஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டம், சரோட் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரஹலாத் ஜனி. 88 வயதான இவர் மாதாஜி என அழைக்கப்படுகிறார்.\nசிவப்பு உடை மட்டுமே பெரும்பாலும் அணியும் பழக்கம் கொண்ட இவர் கடந்த, 70 ஆண்டுகளாக, உணவு, தண்ணீர் இன்றி, காற்றை மட்டும் சுவாசித்து உயிர் வாழ்ந்து வருவதாகவும், இவரைப் பார்த்து விஞ்ஞானிகள் ஆச்சரியமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇது உண்மையா இல்லை பொய்யா என்பதை அறிந்து கொள்வதற்காக கடந்த 2010-ஆம் ஆண்டு நாட்டின், பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பான, டி.ஆர்.டி.ஓ. மற்றும் ராணுவ உடற்கூறியல் அமைப்பு இணைந்து இவரை கண்காணித்தனர்.\nஅதன்படி, ஒரு தனி அறையில், இவரை 15 நாட்கள் தங்க வைத்து தீவிரமாக கண்காணித்தனர்.\nஅதன் பின், அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்ட போது, அவர் பட்டினியாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nஇது குறித்து அவர் கூறுகையில், கடவுளின் அருளால் தியானத்தின் வாயிலாக தனக்கு சக்தி கிடைப்பதாக கூறியுள்ளார்.\nஇவருடைய ஆசிரமத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் சென்று ஆசி பெற்று வருவார்கள் எனவும் கூறப்படுகிறது.\nகட்சியிலிருந்து விலகிவிட்டு அதே கட்சியால் கிடைத்த பதவியை காவிக்கொண்டு திரிய அனந்திக்கு வெட்கம் இல்லையா..\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி என்பதே இல்லை - சீ.வி.கே.சிவஞானம்\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - இரா.சம்மந்தனின் இராஜதந்திர நடவடிக்கை\nவிக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை -எம்.கே.சிவாஜிலிங்கம்\nதனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nகட்சியிலிருந்து விலகிவிட்டு அதே கட்சியால் கிடைத்த பதவியை காவிக்கொண்டு திரிய அனந்திக்கு வெட்கம் இல்லையா..\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி என்பதே இல்லை - சீ.வி.கே.சிவஞானம்\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - இரா.சம்மந்தனின் இராஜதந்திர நடவடிக்கை\nவிக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை -எம்.கே.சிவாஜிலிங்கம்\nதனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nகூட்டமைப்பாக வந்த நாங்கள் ஒற்றுமையின்றி கலைகிறோம் – வடக்கு அவைத் தலைவர் கவலை\nநாமல் குமாரவின் திடுக்கிடும் தகவலில் ரிஷாத் கொலைச் சதி விவகாரம் தெளிவாக உள்ளது\nயாழ். அல்லைப்பிட்டியில், சீன அகழ்வாராட்சியாளர்கள் மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வாய்வில், 600 பழங்கால சீன மட்பாண்டத் துண்டுகள்\nயாழ்.அச்சுவேலி மேற்கு கைத்தொழில் பேட்டை ஊழியர்கள் ஊர்வல கவனயீர்ப்பு போராட்டம் நாளை மறுதினம்\nமாகாணசபை பதவிக்காலத்தின் பின்னரும் பொலிஸ் பாதுகாப்பு வேண்டும்- அடம்பிடிக்கும் அய்யூப் அஸ்மின்\nஅம்மாச்சி குறித்த எனது கருத்து ஊடக வியலாளர்களுக்கு தெளிவாக விளங்கவில்லை -பிரதி அமைச்சர் அங்கஜன்\nகோண்டாவில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t53452-topic", "date_download": "2018-10-24T02:59:14Z", "digest": "sha1:NNBDUR4DJ6FC3RGAOYVF2YQ3DDHEFBMY", "length": 15537, "nlines": 128, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சென்னை பல்கலையில் அறிமுகமாகிறது ஹிந்தி", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஐப்பசி பௌர்ணமி – ஆனந்தம் தரும் அன்னாபிஷேகம்\n» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்\n» நாளைய பொழுது - கவிதை\n» சுவடு {கவிதை} – ப.மதியழகன்\n» காத்திருப்பு {கவிதை} – ப.மதியழகன்\n» சிறுகவிதைகள் – ப மதியழகன்\n» மலையின் மௌனம் – கவிதை- ப.மதியழகன்\n» மௌனத்திற்கு ஆயிரம் அர்த்தம்.\n» கருஞ்சீரகம்.. அகத்துக்கு பலம்\n» வடகிழக்கு பருவமழை அக்.26 -இல் தொடங்க வாய்ப்பு\n» கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை\n» கோஹ்லி, ரோகித் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி\n» அமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல விழா பாதுகாப்பில் 1,224 போலீசார்\n» ரஷியாவுடன் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுகிறது டிரம்ப் அறிவிப்பு\n» 12க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 20 பேருக்கு சிறைத்தண்டனை\n» 19. என்னைப் பற்றி நான் : நிஷா\n» நடக்கும்போது சார்ஜ் ஆகிற பவர் பேங்க்\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\n» சுப்பிரமணி - நகைச்சு���ை\n» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாய்...\n» ஒரு அடிக்குத் தாங்கலை, ஓடிட்டான்\n» இதுதான் இருட்டுக்கடை அல்வான்னு சாதிக்கிறா...\n» தினமும் பின்னி எடுக்கறாங்க…\n» உங்களுக்கு நல்ல காலம் பிறந்திடுச்சு...\n» எந்தக் கடையில சரக்கு வாங்கினே\n» எரிக்கிறதா, புதைக்கிறதான்னு பிரச்சினை...\n» பக்கத்து வீட்டுக்காரிக்கு தூக்கத்திலே நடக்கிற வியாதி…\n» அம்மா….ஏன் அப்பாவைத் திட்டறே\n» மனைவியை அடக்குவது எப்படி..\n» மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி…\n» இரு கண்ணில் மதுவெதற்கு..\n» சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n» விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nசென்னை பல்கலையில் அறிமுகமாகிறது ஹிந்தி\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nசென்னை பல்கலையில் அறிமுகமாகிறது ஹிந்தி\nநாடு முழுவதும், அனைவருக்கும் ஹிந்தி மொழி தெரியும்\nவகையில், பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி\nமத்திய அரசின் அனைத்து அறிவிப்புகளும், அனைத்து\nமாநிலங்களிலும், ஆங்கிலத்துடன், கட்டாயமாக, ஹிந்தியிலும்\nஇடம் பெற உத்தரவிடப்பட்டு, அமலுக்கு வந்துள்ளது. தேசிய\nமற்றும் சர்வதேச அளவில் பட்டதாரிகளை உருவாக்கும்\nபல்கலைகளில், ஹிந்திக்கும் முக்கியத்துவம் தர, மனிதவள\nமேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.\nஇதன்படி, தமிழகத்தில் உள்ள பல்கலைகளில், பட்டம் பெறும்\nபட்டதாரிகள், அனைத்து மாநிலங்களிலும், வேலை வாய்ப்புகளை\nபெறும் வகையில், அவர்களுக்கு ஹிந்தி கற்றுத்தர, உயர்கல்வித்\nஇதற்காக, விருப்ப மொழி பாடமாக, முதுநிலை மாணவர்களுக்கு,\nமுதற்கட்டமாக, சென்னை பல்கலையில், ஹிந்தி திட்டம் அமலுக்கு\nவர உள்ளது. இரு வாரங்களுக்கு முன், சென்னை பல்கலையின்\nமேலாண்மை படிப்பு துறையின் வேலைவாய்ப்பு தகவல் கையேடு\nஇதில் பங்கேற்ற பல்கலை துணைவேந்தர் துரைசாமி, ''ஆங்கில\nமொழியுடன், இன்னொரு சர்வதேச மொழி; தமிழ் அல்லது தற்போது\nமாணவர்கள் படிக்கும் மாநில மொழியுடன், மற்றொரு தேசிய\nமொழியும், அடுத்த ஆண்டில் அறிமுகம் செய்யப்படும்.\nஇதை, விருப்ப மொழியாக மாணவர்கள் எடுக்கலாம்,'' என்றார்.\nஇது குறித்து, உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில்\n, 'தேசிய மொழி என்றால் பெரும்பாலான மாணவர்கள், ஹிந்தி\nபடிக்க ஆர்வமாக உள்ளனர். இது குறித்து, சென்னை பல்கலையின்\nசிண்ட��கேட் மற்றும் அகாடமிக் கவுன்சிலில் ஒப்புதல் பெற்று,\nஅதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படும்' என்றனர்.\n- நமது நிருபர் -தினமலர்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=50&sid=86dbe010e7c15da61a6a6a06ac35815c", "date_download": "2018-10-24T03:55:42Z", "digest": "sha1:VECBIIHR5WZUG3AQYOZ6LMSZPASD3UZL", "length": 33663, "nlines": 417, "source_domain": "poocharam.net", "title": "பொது (Common) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மங்கையர் புவனம் (Womans World) ‹ பொது (Common)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபெண்களுக்கான சிந்தனைகள், பெண் பிரபலங்கள் போன்ற பெண்கள் தொடர்பான பொதுவான பதிவுகளை பதியும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\n“தாலி இழவு” என்ற பெயரில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nபெண்கள் அணியும் ஆபரணமும் அவற்றின் சிறப்பும்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஅதிசயங்கள் நிறைந்த சாக்கடல் (Dead Sea)\nநிறைவான இடுகை by பூச்சரண்\nசபல ஆண்களை சமாளிப்பது எப்படி\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nவருங்கால கணவரை தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டிய குணங்கள்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nபெண்களால் பெண்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ‘ஸ்திரீ’ வெப் டிவி\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nகர்நாடகத்தில் துர்க்கை கோவிலில் இன்றும் தேவதாசி விபச்சாரம்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஇந்தியாவிற்கு பெருமை சேர்த்த வீராங்கனை வேலை கேட்டு போராட்டம்\nby வேட்டையன் » பிப்ரவரி 6th, 2014, 8:37 pm\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nபல் திறன் கொண்ட பெண்களின் மூளை\nby வேட்டையன் » பிப்ரவரி 6th, 2014, 9:36 am\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகணவரின் சம்பளத்தை மனைவி தெரிந்து கொள்ள முழு உரிமை- ஆர் டி ஐ தகவல்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nவிடுதலை பெண் போராளி வீர மங்கை வேலு நாச்சியார்\nநிறைவான இடுகை by தனா\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்ப��� பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/vignesh-shivan-who-fulfills-suryas-tea-wish/", "date_download": "2018-10-24T02:29:14Z", "digest": "sha1:DWLCLTDY2YHKBCZQ2OSV2U6EIN7XWQ6D", "length": 12760, "nlines": 64, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சூர்யாவின் ’டீ’ ஆசையை நிறைவேற்றிக் கொடுத்த விக்னேஷ் சிவன்! – AanthaiReporter.Com", "raw_content": "\nசூர்யாவின் ’டீ’ ஆசையை நிறைவேற்றிக் கொடுத்த விக்னேஷ் சிவன்\nநடிகர் சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி இன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்தத் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் சூர்யா, “தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். இப்படத்துக்காக கேரளா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு பயணம் செய்த அனுபவம் சுவையானது. அனிருத்தின் பாடல்கள் இப்படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது” என்றார்.\nஅப்போது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் சூர்யாவின் ரசிகர்கள் 4,5 பேர் மட்டும் மேடைக்கு வருமாறு அழைத்தார். அதனை ஏற்று மேடைக்கு வந்த ரசிகர்கள் சூர்யாவின் காலில் விழுந்தனர். பதிலுக்கு சூர்யாவும் ரசிகர்கள் காலில் விழ அதை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் ‘தலைவா.. தலைவா..’ என நெகிழ்ச்சியுடன் கோஷமிட்டனர்.\nமேலும் இந் நிகழ்ச்சியில் நேற்று விக்னேஷ் சிவனாக அனிருத்தும் , அனிருத்தாக விக்னேஷ் சிவனும் VJ அஞ்சனா சந்திரன் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.\nVJ அஞ்சனா சந்திரன் விக்னேஷ் சிவனிடம் அனிருத்திடம் கேள்வி கேட்பது போன்று கேள்வி கேட்���ார் அதற்கு விக்னேஷ் சிவனும் அனிருத் பதில் சொல்வது போன்று பதில்களை கூறினார். VJ அஞ்சனா சந்திரன் அனிருதிடம் எப்பொது கல்யாணம் என்று கேட்ட கேள்விக்கு விக்னேஷ் சிவன் நிறைய பெண்களை பார்த்து கொண்டு இருக்கிறேன். பெண் பார்த்த பின்பு விரைவில் திருமணம் என்று கூறினார்.\nVJ அஞ்சனா சந்திரன் விக்னேஷ் சிவனிடம் உங்கள் திருமணம் காதல் திருமணமா அல்லது வீட்டில் பார்க்கும் பெண்ணை நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டதற்கு கண்டிப்பாக காதல் திருமனம் தான் என்று கூறி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்.\nஅடுத்து VJ அஞ்சனா சந்திரன் இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் கேள்விகளை கேட்பது போன்று அணிருதிடம் கேட்டார் அதற்கு விக்னேஷ் சிவன் கூறுவது போன்று அனிருத் பதில் அளித்தார்.\nVJ அஞ்சனா சந்திரன் உங்களுக்கு எப்போது, யாருடன் திருமணம் என்ற கேள்விக்கு அனிருத் கல்யாணமா அப்போ எங்களுக்கு கல்யாணம் நடக்கலையா என்று நகைசுவையாக பதில் அளித்தார். அதற்கு விக்னேஷ் சிவன் அனிருத்தை பார்த்து சிரித்த படி இருந்தார்.\nஅடுத்ததாக நிகழ்ச்சி தொகுப்பாளினி VJ அஞ்சனா சந்திரன் அனிருத்திடம் உங்களுக்கு பிடித்த கதைநாயகி யார் என்று கேட்டதற்கு அனிருத் நயன்தாரா என்று அனிருத் கூறியதற்கு அடுத்த நோடியே அரங்கமே அதிர்ந்தது.\nநடிகர் சூர்யா நிகழ்ச்சியில் பேசியது\nதானா சேர்ந்த கூட்டம் படத்தின் படபிடிப்பின் போது நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். இதுவரை நான் நடித்த படங்களிலிருந்து முற்றிலும் புதுமையான படமாக தானா சேர்ந்த கூட்டம் இருக்கும். அனிருத்தின் இசையில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள இப்படத்தின் பாடல்கள் மக்களிடம் “ தானா சேர்ந்த கூட்டத்தை “ நல்ல முறையில் கொண்டு சேர்த்துள்ளது. இப்படத்துக்கென எதிர்பார்ப்பை , கூட்டத்தை அனிருத் இசையில் உருவாகியுள்ள தானா சேர்ந்த கூட்டம் பாடல்கள் அனைத்தும் தென்னிந்தியா முழுவதும் உண்டாக்கியுள்ளது. இதை நான் படத்தை விளம்பரபடுத்த தென்னிந்தியா முழுவதும் பயணித்தபோது தெரிந்துகொண்டேன்.\nஇயக்குநர் விக்னேஷ் சிவனோடு பணியாற்றிய அனுபவம் நன்றாக இருந்தது. நான் படத்தில் பிரெஷாக இருப்பதாக அனைவரும் கூறுகிறார்கள் அதற்கு முழு காரணம் விக்னேஷ் தான். எனக்கு முன்பை போல் பெரும்பாக்கம் சென்று சாதாரணமான ஒரு கட��யில் டீ குடிக்க வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாளாக உண்டு. அதை விக்னேஷ் சிவன் நிறைவேற்றி வைத்தார். நானும் ஒரு கம்பெனியில் மாதம் 700 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்து அதன் பின் ஒரு நடிகனாகி கடுமையாக உழைத்து தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன்.\nஎன்னை போன்ற ஒருவனே வாழ்கையில் இவ்வளவு பெரிய இடத்தை அடைய முடியும் என்றால். கண்டிப்பாக உங்களால் இதைவிட மிகப்பெரிய உயரங்களை அடைய முடியும். இப்போது இருக்கும் சூழ்நிலையில் பலவிஷயங்கள் நம்மை சுற்றி நடக்கிறது. யார் என்ன பேசினாலும் , என்ன நடந்தாலும் , அன்பாவே இருப்போம்” என்று ரசிகர்களிடம் கூறினார் சூர்யா.\nPrevஹார்வார்டு தமிழ் இருக்கை என்பது மிகப்பெரிய ஊழல்: அய்யாதுரை\nNextநாட்டில் சூட்டைக் கிளப்பிய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடு\nநான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும்\n‘ஜீனியஸ்’ படத்தின் கதை எனக்குத் தெரியாது – நாயகி பிரியா லால் பேட்டி\nஅமெரிக்காவிலே அதிகமா பேசற ஃபாரின் லேங்குவேஜ் – தெலுங்கு\nஜெயலலிதா நினைவிடம் : பிப்ரவரி 24-ம் தேதி திறக்க ஏற்பாடு\nஇளம்பெண்ணிடம் பேசியதாக வந்த ஆடியோ பொய்\nசிபிஐ ஆபீசுக்குள் சிபிஐ ரெய்ட்\nபேட்டி என்ற பெயரில் அசிங்கப்படுத்தி கொல்லாதீர்கள்\nஅடேங்கப்பா.. இந்தியாவிலே கோடீஸ்வரர்கள் 60% அதிகரிப்பா\nரிஷி ரித்விக் நாயகனாக நடிக்கும் ‘மரிஜூவானா’ ஷூட்டிங் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88.html", "date_download": "2018-10-24T02:23:43Z", "digest": "sha1:2M47EUAIJCYRJARXRBXDDUCEKSDPIQYD", "length": 70502, "nlines": 239, "source_domain": "www.haranprasanna.in", "title": "வசியம் – சிறுகதை | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nகடும் மன நெருக்கடிக்கு ஆளாகியிருந்தார் பூபதியாப்பிள்ளை. சிவந்த மேனியோடு லேசான தொந்தியுடன் ‘ஹோவ்’ என்ற சத்ததோடு ஏப்பம் விட்டபடியே சாய்வு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். நாற்பது வயதில் நிம்மதியான உறக்கமின்றி அலையும் மனதோடு அவர் பெரும் கொதிப்பிலிருந்தார். உடலெங்கும் சின்ன சின்ன வேர்வைத் துளிகள் பனித்திருந்தன. ‘தானா வேர்த்தா நல்லதுடே’ என்று என்றோ அவரது அம்மா சொன்ன நினைவு வந்தது. உடனே இப்போது தானாக வேர்க்கவில்லை என்பதும் நினைவுக்கு வந்தது. இரவு முழுதும் அர���த்தூக்கத்திலிருந்த கண்கள் சிவந்திருந்தன. எப்படியும் சோலை இரவு வருவாள் என்று நினைத்து ஏங்கிக் கிடந்து, காமம் தலைக்கேறி குதியாட்டம் போட்டு அடங்கி அவள் வராமல் மனதெங்கும் பெரும் கோபத்தோடு, உறங்கிப்போவதும் சிறு சத்தம் கேட்டு விழிப்பதுமாகக் கழிந்த இரவுகள் அவருக்கு இப்போதுகூட பெரும் எரிச்சலைத் தந்தது.\nஜாடைமாடையாகப் பேசி ஒருவழியாக தன் மனதில் இருப்பதை அவளுக்குச் சொல்லிவிட்டதாகவே நம்பியிருந்தார் பூபதியாப்பிள்ளை. ஐந்து வருட கொதிப்பை ஒருவழியாகச் சொல்லி முடித்ததில் பெரும் ஆசுவாசம் ஏற்பட்டது. பட்டென உடைத்துச் சொல்லமுடியாவிட்டாலும் ஜாடைமாடையாகச் சொன்னதே பெரிய வெற்றி என நினைத்தார். ஒருவழியாக சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, “ராத்திரி வேல கொஞ்சம் கெடக்கு, வந்துடு’ என்று சொல்லிவிட்டு வந்திருந்தார். நாகம்மை ஆச்சி வீட்டுக்கு வர காலை ஆகும் என்று அவருக்குத் தெரியும். அவள் சுருக்கக் கிளம்பினாலே ஒருநாள் ஆகும். ஆனால் அன்று இரவு சோலை வரவில்லை.\nகாலையில் நாகம்மை எப்போதும் விடும் பெருமூச்சோடு வீடு வந்து சேர்ந்தாள். நாகம்மையின் உலகம் பெருமூச்சால் ஆனது. எதற்குப் பெருமூச்சு விடுவாள் என்றில்லை. தன் கணவன் பூபதியாப்பிள்ளையை நினைத்தால் ஒரு பெருமூச்சு. தன் அண்ணன் நெல்லையப்ப செட்டியாரை நினைத்தால் ஒரு பெருமூச்சு. சோலை வேலைக்கு வரவில்லை என்றால் ஒரு பெருமூச்சு. பெருமூச்சை விட்டவுடனேயே அந்த விஷயம் அவள் அளவில் முடிவுக்கு வந்துவிடும். பூபதியாப்பிள்ளைஅரசல் புரசலாக பிள்ளை சோலைக்காக கிடந்து அலைவது பற்றித் தெரிந்திருந்தது. அதை அறிந்த தினம் அதற்கும் ஒரு பெருமூச்சு விட்டாள். இன்னும் சில பெருமூச்சுகளுடன் சமையலைச் செய்து முடித்து பூபதியாப்பிள்ளையைச் சாப்பிட அழைத்தாள். தோளில் கிடந்த துண்டைக் கொண்டு வேர்வையைத் துடைத்துக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தார். அவர் மனம் வேறெங்கோ அலைந்துகொண்டிருந்தது. பருப்புத் துவையலும் கீரைக்கூட்டும் அவர் கவனத்தைக் கவரவே இல்லை. நாகம்மை எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர் உண்டதும் தட்டை எடுத்துக்கொண்டு கழுவப் போனாள்.\nவாசலில் குடுகுடுப்பைக்காரன் சத்தம் கேட்டது.\n‘நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது’\nநாகம்மை ஆச்சி உள்ளிருந்து சத்தம் கொடுத்தாள். “புள்ள பொறந்த ��ீடு.”\n‘இப்படி ஊர ஏமாத்தற வரைக்கும் எந்தப் புள்ள இங்க பொறக்கும்’ என நினைத்துக்கொண்டார் பூபதியாப்பிள்ளை.\n“ஜக்கம்மா சொல்றா நல்ல காலம் பொறக்குது. ஐயா மனசுல இருக்கிற வாட்டம் நீங்குது.”\n‘என்னத்த’ என்று சலித்துக்கொண்டார் பூபதியாப்பிள்ளை. நாகம்மை ஆச்சி கோபத்துடன் ‘சொன்னா போறதில்ல’ என்று வெளியே வந்தாள். குடுகுடுப்பைக்காரன் குடுகுடுப்பையை அடித்தபடி அடுத்த வீட்டுக்கு நகர்ந்தான்.\nபூபதியாப்பிள்ளை குடுகுடுப்பைக்காரன் உடலெங்கும் போர்த்திக்கிடந்த சீலைகளைப் பார்த்தார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வண்ணத்துடன் அவனைச் சுற்றியிருந்தது. குடுகுடுப்பைக்காரனின் நெற்றியில் குங்குமமும் செந்தூரமும் நீண்டிருந்தது. முருகலான மீசை கூரிய நுனியுடன் வெளி நீட்டிக்கொண்டிருந்தது. பலமுறை தட்டப்பட்ட செப்புத் தகட்டுக் கோடுகள் போல அவன் முகமெங்கும் வரிகள் நிரம்பியிருந்தன. நாகம்மை முணுமுணுத்துக்கொண்டே ‘பச்சப் புள்ளய கொன்னுப்புடுவானுக’ என்றாள். எந்தக் குழந்தைக்காக நாகம்மை விசனப்படுகிறாள் என்பது பிள்ளைக்கு விளங்கவில்லை. காலார நடந்துவரலாம் என்றெண்ணி துண்டை தோளில் போட்டுக்கொண்டு தெருவில் இறங்கி நடந்தார். குடுகுடுப்பைக்காரனைக் கடந்து செல்லும்போது அவரது கவனம் முழுதும் அவன் மேலும் அவன் சொல்லும் வார்த்தைகள் மேலும் படிந்திருந்தது. அடுத்தவீட்டிலும் தவறாமல் சொன்னான், ‘நல்ல காலம் பொறக்குது, ஜக்கம்மா சொல்றா, குழந்தையாட்டம் தோள்ல ஒக்காந்து சொல்றா கேட்டுக்க.’\nகிராமத்தில் காலை ஆனதற்கான அறிகுறியாக வெயிலைத்தவிர எதுவும் தெரியவில்லை. காந்தி சிலைக்குப் பின்னுள்ள தோட்டத்தில் பொது டிவி ஓடிக்கொண்டிருந்தது. சில பையன்கள் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்தச் சிறுவர்களின் ஆனந்தம் அவருக்குள் பெரிய சோகத்தை எழுப்பியது. மேலும் அங்கிருக்க விரும்பாமல், தாமிரபரணி செல்லும் மருத மரங்கள் அடங்கிய சாலையில் நடக்க ஆரம்பித்தார். மருத மரங்கள் அவருக்காகவே அசைந்து காற்றைத் தந்தது என்கிற கற்பனை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு மரம் தனக்காக அசைகிறது, ஆனால் வீடெங்கும் கூலி வேலை செய்து பிழைக்கும் சோலை அசையவில்லை. சோலையின் பிடிவாதம் இவ்வளவு இருக்குமென அவர் எதிர்பார்க்கவில்லை. புடைவையைக் கால் தெரிய உடுத்தி, இடுப்பு தெரிய கொசுவத்தைச் சொருகியிருக்கும் சோலையின் தோற்றத்தை நினைத்தாலே அவருக்கு நிலைகொள்ளாது. வேலை செய்ய வீட்டுக்கு ‘பொம்பள’ வருகிறாள் என நினைத்தவருக்கு சோலையைப் பார்த்த மாத்திரத்தில் பொறி கலங்கியது போலிருந்தது.\nபூபதியாப்பிள்ளையின் பெண் மோகத்தை நாகம்மை அறிந்தே வைத்திருந்தாள். ‘நம்ம மாதிரி கெடயாது, இவிங்க சாதிய நம்பப்புடாதுல்லா. அதுக்குத்தான் தலதலயா அடிச்சுக்கிட்டேன். ‘செட்டி’லயே பாப்போம்னு’ என்றார் நாகம்மை ஆச்சியின் அண்ணன். ஒரே தெறிப்பாக பூபதியாப்பிள்ளை ‘ஊருக்குள்ள இவன் எத்தன கூத்தியா வெச்சிருக்கான்னு எனக்குத்தாம்ப்ல தெரியும்’ என்று சொல்லிவிட்டார். நாகம்மைக்கு இரண்டுமே முதலில் அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் ‘ஆம்பளைங்கன்னா இப்படித்தாம்ல’ என்று பக்கத்துவீட்டு மாமி சொன்னதை ஏற்றுக்கொண்டு, ஒரு பெருமூச்சு விட்டாள். ‘ஒழுக்கம் பொம்பளைக்குத்தாம்பில வேணும்’ என்பார் பூபதியாப்பிள்ளை. அதைக் கேட்டு வாயொழுகச் சிரிப்பார்கள் சுற்றியிருப்பவர்கள்.\nஆற்றுக்குப் போகும் வழியில் பதநீர் விற்றுக்கொண்டிருந்தான் மருதன். அவருக்குத் தாகம் தலைக்கேறி இருந்தது. இதுவாவது தணியட்டும் என்கிற எண்ணத்தில் ‘பதநி ஊத்துல’ என்றார். மருதன் ஊர் விஷயங்களைப் பேசிக்கொண்டே பனை ஓலையை வாட்டமாக மடித்து அவரிடம் கொடுத்தான். “குறுக்கிப் பிடிச்சுக்கிடுங்க” என்றான். “ரொம்ப குறுக்கிட்டீங்கன்னா கிழிஞ்சிடும்” என்றான். பூபதியாப்பிள்ளைக்கு அவரைத் திட்டுவது போலிருந்தது. “தெரியும்ல, வியாக்யானம் வெக்காம ஊத்துடே” என்றார். நுங்கு வெட்டிப் போட்டான். தாகம் கொஞ்சம் அடங்கியது. குடித்து முடித்தவுடன் அதை வாங்கி தன் காலுக்கருகில் போட்டுக்கொண்டான். “நாய் நக்கக்கூடாது கேட்டேளா.” பின்பு தன் குரலைக் கொஞ்சம் தாழ்த்தி, “தனிமரத்துக் கள்ளு இருக்கு வேணுமா அண்ணாச்சி” என்றான். பூபதியாப்பிள்ளை கொஞ்சம் யோசித்து, “இல்லடே வேணாம்” என்றார். யோசனையாக, “கொஞ்சம் வாயேண்டே நடப்போம்” என்றார். மருதனுக்கு ஆச்சரியமாக இருந்தது. கருப்பந்துறைக்கு சமீபத்தில் போன முக்கியமானவர்களைக் கேட்டுவிட்டு, தன் போக்கில் செல்லும் பூபதியாப்பிள்ளை இன்று அவனை கூட நடக்க அழைப்பதை அவனால் நம்பவேமுடியவில்லை. அவன் தூரத்தில் இருந்த பையனை அழைத்து கடையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு கூட நடந்தான்.\n“ஒடம்பெல்லாம் எரியுதுடே. அதான் பதனி குடிச்சேன். பதனி குளிர்ச்சிதான\n“நேரத்த பொருத்துங்க அண்ணாச்சி. வெடியக் காலேல குடிச்சேள்ன்னா குளிர்ச்சி. இப்பம் குடிச்சேள்னா சூடு.”\n“ஓ. இம்பிட்டு கத கெடக்கா. சரில. உங்கிட்ட ஒண்ணு கேக்கணும்னு நெனச்சேன். ஒங்கப்பனுக்கு வசிய மருந்து செய்யத் தெரியும்ணு ஊருக்குள்ள பேச்சு கெடக்கே. அது நெசந்தானா\n“எல்லாம் கதை அண்ணாச்சி. எங்க அம்மாளயே கடசி வரைக்கும் கூட வெச்சிக்கத் தெரியாம சீப்பட்டான். நீங்க வேற.”\n“ஏ, பொம்பள சமாசாரத்துக்காக கேக்கலடே. பொதுவாவே வசியம் பத்திக் கேட்டேன்னு வெய்யி.”\n“அட நீங்க வேற. வசியம்ன்றதே எதுக்குங்கீய\n என்ன விஷயம்னு சொல்லணும். அப்பத்தான் மேக்கொண்டு பேசமுடியும்.”\nமெல்ல பெரிய மனிதனின் தோரணையை மருதன் உடுத்திக்கொண்டான். அதை பூபதியாப்பிள்ளை கவனித்தாலும் கவனிக்காதவாறு பதில் சொன்னார்.\n காசக் கொடுத்து வாட்டீன்னா வாரா. அதுக்கெதுக்கு வசியமருந்து எளவெல்லாம்\n“அம்புட்டு சுளுவில்லடே. கிராதகி. ஆமா அவளுக்கு எம்பிட்டு வயசுல இருக்கும் இருபத்தஞ்சு இருபத்தாறு இருக்குமா எளவு மானத்த விட்டுப்புட்டு வாயிலேயே சொல்லிட்டேங்கேன், ராத்திரி வாட்டீன்னு. என்னயே போயிட்டு வாவேங்களே, அத கொஞ்சம் யோசிச்சு பாருங்கேன்.”\n“அப்படி சொல்லுதேளா. அதுவுஞ் சரிதான். கூலி வேலி செய்ற கழுத சிலிப்பிக்குதோ.”\nபூபதியாப்பிள்ளை கொஞ்சம் வருத்தத்தோடு சொன்னதாகப்பட்டது மருதனுக்கு. லேசான நாணம் கூட இருந்ததோ அவரைத் திட்டியிருந்தால்கூட தாங்கிக்கொண்டிருப்பார் என்று நினைத்தான் மருதன். இந்த மனிதரிடம் எப்படியும் பணம் தேறும் என்கிற நினைப்பு அவனுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. கூடவே, சோலையிடம் சொல்லி அவளை எச்சரித்து வைக்கவும் முடிவு செய்தான்.\n“நா சொல்லலடே, உங்கிட்ட கேக்கேன். வசியமருந்துங்காங்களே, அது சரிப்படுமாங்கேன்.”\n“எனக்கு அதப்பத்தி ரொம்ப தெரியாது கேட்டேளா. ஆனா ஒண்ணு, செய்யிறவன் செஞ்சான்னா அதுக்கு இணை இல்லன்னு கேட்டிருக்கேன். கூனியூர்ல ராமையா இருந்தாம்லா ஞாபகம் இருக்கா பைத்தியம் புடிச்சு அலைஞ்சு கெடந்து செத்தானே… அவங்கிட்டேர்ந்து வசிய மருந்த வெச்சித்தான் சொத்தப் பிடுங்கினதாப் பேச்சு.”\nகொஞ்சம் பயந்த மாதிரி பிள்ளை “��ப்படியா” என்றார்.\n“என்ன இப்படி கேக்கிய. செஞ்ச பார்ட்டி பெரிய பார்ட்டி. சேர்மாதேவி மசானத்துக்குள்ள அலைவானே குடுகுடுப்பக்காரன். அவந்தான் மருந்து செஞ்சது. வெசயம் தெரிஞ்சவன்னு பேச்சு.”\n ராமையா பய எதிர்மருந்து வெக்கேன்னு யாரோ ஒருத்தன்கிட்ட வாங்கி வைக்க, என்னாச்சுங்கீய பயித்தியம் பிடிச்சுட்டு. அதுக்குத்தான் சொல்றது வெசயம் தெரிஞ்சவனா இருக்கணும்னு.”\n‘நம்ம ஊர்ல ஒரு குடுகுடுப்பைக்காரன் அலைதானே, அவனுக்கு தெரிஞ்சிருக்குமோ’ என்று கேட்க வந்ததை சட்டென அடக்கிக்கொண்டு, “சரி விடுல. நமக்கெதுக்கு இந்த வினையெல்லாம். வந்தா வாரா, வராட்டி போறா, நமக்கா நஷ்டம். காசு கொடுத்தா கோடி பொம்பளைங்க. என்னாங்க” என்று சொல்லிவிட்டு, “நீ சோலியப் பாரு. நா அப்படியே வூட்டுக்குப் போறேன்” என்று சொல்லிக் கிளம்பினார். இப்படி திடீரென்று பிள்ளை வெட்டிக்கொண்டது மருதனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த விஷயத்தை வைத்து கொஞ்சம் பணம் கறக்கலாம் என்று நினைத்திருந்தது ஏமாற்றமாகிவிட்டது.\nபூபதியாப்பிள்ளை வேகவேகமாக தெருவுக்குச் சென்று அங்கு குடுகுடுப்பைக்காரன் இருக்கிறானா என்று பார்த்தார். அவருக்கு ஏமாற்றமாக இருந்தது. வசிய மருந்தை குடுகுடுப்பைக்காரன் செய்வான் என்று ஏன் தனக்கு முதலிலேயே தெரியாமல் போய்விட்டது என்பது குறித்து வருந்தினார். வேகவேகமாக நடந்து வந்ததில் அவரது வயிறு மேலும் கீழும் ஏறி இறங்கியது. நாற்பது வயதில் இந்த அலைச்சல் தேவையா என்று தோன்றியது. தேவைதான் என்று உடனே முடிவுக்கு வந்தார்.\nஇரவில் அடிக்கடி எழுந்து தண்ணீர் குடிப்பதும் மூத்திரம் கழிக்கப்போவதுமாக இருந்த அவரைப் பார்த்து நாகம்மைக்கு பற்றிக்கொண்டு வந்தது. இருந்தாலும் “ஆம்பிளைங்க” என்று முணுமுணுத்துக்கொண்டே படுத்துக்கிடந்தாள். பெருமூச்சு விட்டாள். எட்டு முழப்புடைவையை உடலெங்கும் சுற்றி, வியர்வையோடு படுத்துக் கிடக்கும் நாகம்மையைப் பார்த்து எரிச்சலாக இருந்தது பூபதியாப்பிள்ளைக்கு. அவள் புடைவையை ஒரு அவசரத்திற்கு அவிழ்க்கக்கூட முடியாது என்பதை நினைக்கும்போது அவருக்குப் பற்றிக்கொண்டு வந்தது. அவளது வியர்வையும் பெருமூச்சும் நினைவுக்கு வரும்போதே கோபம் வரும் பிள்ளைக்கு. ‘என்னத்துக்கு இம்புட்டு பெருமூச்சு விடுதா ஒரு பொம்பளை’ நாகம்மை உறங்��ும்வரை காத்திருந்துவிட்டு, நடுச்சாமம் தாண்டிய பின்பு சத்தமில்லாமல் வெளியில் வந்தார்.\nநள்ளிரவுக்குப் பின் தெருவைப் பார்த்ததே இல்லை என்று உரைத்தது அவருக்கு. தூரத்தில் படுத்துக்கிடந்த இரண்டு நாய்கள் அவரைத் தலைதூக்கிப் பார்த்தன. பின்பு படுத்துக்கொண்டு விட்டன. “நாய்க்குக்கூட சட்ட இல்லியோ” என்று நினைத்துக்கொண்டு, சத்தமில்லாமல் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு போனார். மருதமரங்கள் ஆடாமல் அசையாமல் நின்றிருந்தன. ‘ரெண்டு பக்கமும் முனிசிபாலிட்டி காரனுவோ லைட்டு போட்டு விட்டானுவோ’ என்று நினைத்துக்கொண்டார். கருப்பந்துறைக்குள் நுழையுமிடத்தில் வெட்டியான் உட்கார்ந்திருந்தான். அவரைப் பார்த்து “எவம்லே இங்க வாரது அதுவும் உசுரோட” என்றான். பூபதியாப்பிள்ளைக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. “குடிகாரத் தாயோளி, செருப்பால அடிப்பேன். கொஞ்சம் தண்ணி உள்ள போய்ட்டா மருவாதி வாயில வராதோ” என்றார். வெட்டியான் கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு, “சொல்லுங்க சாமி” என்றான். எப்போது வேண்டுமானாலும் வாந்தி எடுத்துவிடுவான் போல இருந்தது. “ஏல, இங்க எங்கல குடுகுடுப்பைக்காரன் இருக்கான் அதுவும் உசுரோட” என்றான். பூபதியாப்பிள்ளைக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. “குடிகாரத் தாயோளி, செருப்பால அடிப்பேன். கொஞ்சம் தண்ணி உள்ள போய்ட்டா மருவாதி வாயில வராதோ” என்றார். வெட்டியான் கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு, “சொல்லுங்க சாமி” என்றான். எப்போது வேண்டுமானாலும் வாந்தி எடுத்துவிடுவான் போல இருந்தது. “ஏல, இங்க எங்கல குடுகுடுப்பைக்காரன் இருக்கான்” என்றார். வெட்டியான் “என்னது” என்றான். மீண்டும் கேட்டார் பிள்ளை. அவன் மீண்டும் என்னது என்றான். பிள்ளைக்கு ஆத்திரம் முட்டிக்கொண்டு வந்தது. ‘சரி போ, நா போய் தேடிக்கிறேன்” என்றார். அவன் குடிபோதையில் “இங்க எதுக்கு குடுகுடுப்பக்காரன் வாரான்” என்றார். வெட்டியான் “என்னது” என்றான். மீண்டும் கேட்டார் பிள்ளை. அவன் மீண்டும் என்னது என்றான். பிள்ளைக்கு ஆத்திரம் முட்டிக்கொண்டு வந்தது. ‘சரி போ, நா போய் தேடிக்கிறேன்” என்றார். அவன் குடிபோதையில் “இங்க எதுக்கு குடுகுடுப்பக்காரன் வாரான் சொன்னா செருப்பால அடிப்பேம்பான். ஏல எரிக்கிற இடத்துல குடுகுடுப்பக்காரன் வருவானால” என்று சொல்லி தொப்பென்று கீழே விழு��்தான். அவனை நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு, மசானத்தைத் தாண்டி நடந்தார். தூரத்தில் ஒரு குடிசை கண்ணுக்குப் பட்டது. குடுகுடுப்பைக்காரன் அங்குதான் இருக்கவேண்டும் என நினைத்து நடையை எட்டிப்போட்டார்.\nதூரத்தில் ஏதோ ஒரு உருவம் தன் குடிசையை நோக்கி வருவதைப் பார்த்த குடுகுடுப்பைக்காரன் என்னென்னவோ திட்டினான். வாயில் வராத வார்த்தைகளையெல்லாம் சொல்லி “தூ தூ” என்று துப்பினான். சைத்தான் சைத்தான் என்றான். கொஞ்சமும் பயப்படாமல் உருவம் பக்கத்தில் வரவும் அவனுக்குக் கொஞ்சம் பயம் வந்தது. பிள்ளை குடிசைக்கருகில் வரவும், குடிசையிலிருந்து கொலுசுச் சத்தத்தோடு ஒரு உருவம் முக்காடு போட்டுக்கொண்டு ஓடியது. அதைப் பார்த்ததும் பிள்ளைக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.\n“எலே ஊரு விட்டு பொழக்க வந்த பய யார நாயிங்க.”\nகண்கள் இரண்டையும் உருட்டி, என்ன சொல்வதென்று தெரியாமல் வந்தவர் யாரென்று புரியாமல் தன் புருவங்களைச் சுருக்கி ஞாபக அடுக்குகளில் தேடினான் குடுகுடுப்பைக்காரன். தான் குடித்திருப்பதால்தான் அவர் யாரெனத் தெரியவில்லை என நினைத்தான்.\n‘என்ன முழிக்க. நாந்தாம்ல முதத்தெரு பண்ணையாரு.”\n“குடிச்சுக்கெடந்தாலும் நக்கல் போலயோ. சரில. கொஞ்சம் பேசணும்னு வந்தேன்.”\nநடுஇரவில் போதையேற்றிக்கொண்டு பெண் மீது பாயக்கிடந்தவன் சாத்தான் என நினைத்து அலறியதில் கொஞ்சம் போதை இறங்கியிருந்தது. பண்ணையார், பேசணும் என்கிற வார்த்தைகள் குளறல் போல அவன் நெஞ்சுள் இறங்க, இன்னும் கொஞ்சம் போதை இறங்கி, “இதான் நேரமா சாமி” என்றான்.\n“ஊர் சுத்துற ஒன்ன எங்கல பிடிக்க ஒம் வீடு இங்கதாம்ல கெடக்கு ஒம் வீடு இங்கதாம்ல கெடக்கு\nஅவன் பெண் ஓடிய திசையில் ஏக்கமாகப் பார்த்துவிட்டு, “சொல்லுங்க” என்றான்.\n“வசிய மருத்து செய்யத் தெரியுமால ஒனக்கு\nபக்கத்தில் கிடந்த கயிற்றுக் கட்டிலை இரண்டு தடவை தட்டிவிட்டு அதில் உட்கார்ந்துகொண்டார் பிள்ளை. ஒருவன் தொடர்ந்து படுப்பதனால் ஏற்பட்ட கயிற்றுக்குழியில் சட்டென அவரது உருவம் அமிழ்ந்தது. இதில் எப்படி இன்னொரு பெண்ணோடு படுப்பான் என யோசித்தார்.\n“வயசுக்காலத்துல செஞ்சிருக்கேன். இப்பல்லாம் எவன் கேக்கான் அதை ஊரு ஊரா பிச்ச எடுத்து பொழப்ப ஓட்டிக்கிட்டு கெடக்கோம்.”\n“ஒஞ்சோகத்த இப்ப அளக்காத. நா ஒனக்கு வேண்ட���ய காசு தாரேன். வசிய மருந்து செய்வியால\nகாசு என்றதும் அவன் கொஞ்சம் யோசித்தான். நடு ராத்திரியில் வசிய மருந்த்துக்கு அலையும் இந்தக் கிறுக்கனிடம் இருந்து நிறைய கறக்கலாம் என்று நினைத்துக்கொண்டு, “அதுக்கு ரொம்ப செலவாகும் சாமி.”\n“செலவப்பத்தி கவலப்படாத. நான் பாத்துக்கிடுதேன். ஆனா ஒண்ணு. வசிய மருந்து வேல செய்யணும்.”\n“அது பெரிய காரியமில்ல சாமி. வசிய மருந்து நா செஞ்சா சக்கம்மாவே ஒனக்குத் தொணயா வந்து நிப்பா.”\n இல்ல காசக் கறந்துப்பிட்டு பல்லக்காட்டுவியா\n“என்ன சாமி இப்படி சொல்லிட்டிய என் வாக்கு பலிக்காம போயிருக்கா என் வாக்கு பலிக்காம போயிருக்கா வசிய மருந்தோட வசிய மந்திரமும் இருக்கு. ரெண்டயும் ஒனக்கு தாரேன். எப்பேற்பட்ட பொம்பளையும் பின்னாடி நடப்பாங்கேன்.”\nபூபதியாப்பிள்ளை நெற்றியைச் சுருக்கிக்கொண்டு, “பொம்பளைக்கில்லல. ஒருத்தன் நம்மகிட்ட வாலாட்டுதான். அவன நம்ம காலச் சுத்தி நாய் மாதிரி வரவைக்கணும். அதுக்குத்தான்” என்றார்.\nவெற்றிலை போட்டுப் போட்டுச் சிவந்த நாக்கையும் காரை படிந்த பல்லையும் காட்டிக்கொண்டு, “நம்பிட்டேன் சாமி” என்றான். முன்பணமாக ஐநூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு வந்தார். “சாமி துட்டு எப்படியும் அஞ்சு ஆறு ஆயிடும்.”\n” யாருக்கும் புரியாத வகையில் ராகத்தோடு இழுத்து கம்மாளன் சொல்ல ஆரம்பித்தான். “சுட்டி வேர் நின்று சிணுங்கி நிலம் பறண்டி நாவடிக்கி கொன்றை வேர் கொல்லங்க கோவைக் கிழங்கு வென்றி தரும் ஆனை வணங்கி அழிஞ்சில் முறை மசக்கி பூனை வணங்கி புழுக்கை வேர் ஏனையுள்ள சீதேவியார் செங்கழுநீர் திகைப்பூடு மாதிகராமான வழக்குவெல்லி பாதிரிவேர் ஆடையொட்டியோடே சுவரொட்டி ஆன தண்டைப் பூடு சுற்றி மேற்படர்ந்த புல்லுருவி மூடு கட்டும்…..”\n“எல என்ன சொல்லுத நீ\nஎதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் கம்மாளன் கண்ணை மூடிக்கொண்டு தீவிரமாக அவன் வாய் நாலாத்திசையும் அசைய கர்ண கொடூரமான குரலில் தொடர்ந்தான்.\n“வெட்டி வேர் பூலாங்கிழக்கு லாமிச்சம்வேர் தட்டிலாக் கொண்டோ சனைக் கிழங்கு கிட்டும் கடை மருந்து குங்குமப்பூ கஸ்தூரி மஞ்சள் சடை மாஞ்சி நாகன மஞ்சட்டி அடைவுபெறு செங்கழுநீர்க் கொட்டமொடு தேவதாரம் அரத்தை தங்கு பச்சைக் கற்பூரம் சாதிக்காய் பொங்கும் அவின் புழுகு சட்டமிவை அத்தனையும் கூட்டிக் கவின் பெற தூளாக்கிக் கலந்து குவிந்ததொரு…”\n“ஏல நிறுத்துங்கேம்லா” என்று அவன் சத்தத்தை மீறி அலறினார் பிள்ளை. பெரும் தவம் கலைக்கப்பட்ட முனிவனைப் போல கம்மாளன் கண்ணைத் திறந்து பார்த்தான்.\n“இம்புட்டு விஷயம் இருக்கு. இதென்னா சுளுவா சேக்க\n“எல்லாத்தயும் கைல வெச்சிருக்க மாட்டியா சரி, செஞ்சுக் குடு. இத என்னல செய்யணும் சரி, செஞ்சுக் குடு. இத என்னல செய்யணும் சாப்பாட்டுல சேத்து சாப்பிட்டா போதுமால சாப்பாட்டுல சேத்து சாப்பிட்டா போதுமால\nகம்மாளன் மசானம் அதிரச் சிரித்தான். மீண்டும் கண்ணை மூடி, கன்னக்கதுப்பு வரிகள் விரிந்து சுருங்க, அவனுக்கே உரிய குரலில் ராகத்தோடு தொடர்ந்தான்.\n“புற்றுப் பெருங்கரையான் புன்னை நிணம் பாம்பு விஷம் வற்றிக் கிடந்த மரவட்டை முற்றிய செவ்வரணையின் கொழுப்பு சேரவே அம்மியிலிட்டு” என்று சொல்லி நிறுத்தி, “திம்பேளா” என்றான். அவருக்குக் குமட்டிக் கொண்டு வந்தது. “ஏல ஒனக்கு வசிய மருந்து நெசமா தெரியுமால” என்றான். அவருக்குக் குமட்டிக் கொண்டு வந்தது. “ஏல ஒனக்கு வசிய மருந்து நெசமா தெரியுமால இல்ல வாந்தி மருந்து செய்தியா இல்ல வாந்தி மருந்து செய்தியா ஒண்ண நம்பலாமால” கம்மாளன் “பின்ன, வேல எளப்பம்னு நெனச்சேளா” என்றான். “சரி நாளக்கித் தருவியா” என்றார். காத்திருந்தது போல கண்ணை மூடி பல்லைக் கடித்து கண்களை உருட்டி மீண்டும் பாடத் தொடங்கினான்.\n“ஒவ்வொரு நாளைக்கு ஒரு சாமம் எவ்வமற கூட்டி ஒரு மாதம் அரைத்து குணம் பார்த்து வாட்டமில்லா செண்பகப்பூ மல்லிகைப்பூ சூட்டுகின்ற முல்லைப்பூ ஓலைப்பூ முற்றுமிதி பாகல் பூ வில்லைப் பூ வாசமிகவூட்டி வல்லதொரு காடேறி ஒன்பதுநாள் காளி சிவம் பத்துநாள் ஈடாம் அகோரம் இருபதுநாள் நாடுகின்ற மோகினி நாற்பது நாள் முற்றும் உருவேற்றி…”\nஇடையிடையில் ‘ஏல நிறுத்துங்கேம்லா’ என்றார் பிள்ளை. கம்மாளன் நிறுத்தவில்லை. பெரும் காற்றடித்து ஓய்ந்ததுபோல் இருந்தது அவன் பாடியதை நிறுத்தியபோது. “வெசயம் தெரிஞ்சவந்தாம் போல இருக்கு. என்னமோ நெனச்சிப்பிட்டோ ம்” என்று நினைத்துக்கொண்டு, “அப்ப மூணு நாலு மாசம் ஆகுங்க\n“சரில, பாட்டெல்லாம் சொல்லி காசப் பிடுங்கலாம்னு பாக்காத. வெசயம் நடக்கணும். அம்புட்டுதான்.”\n“சாமி, என் தோள்ல பாரு சாமி. ஒங்கண்ணுக்குத் தெரியாது. என்னாங்க சக்கமா சாமி, கொளந்தயா ஒக்காந���து கெடக்கா. குறி சொல்றவன் வாயி சாமி. ச்ரவன பிசாசினி மந்திரம்னு கேட்டிருக்கியா சக்கமா சாமி, கொளந்தயா ஒக்காந்து கெடக்கா. குறி சொல்றவன் வாயி சாமி. ச்ரவன பிசாசினி மந்திரம்னு கேட்டிருக்கியா சக்கம்மா கொளந்தயாட்டம் ஒக்காந்து குறி சொல்வா. பேச்ச மாத்தினோம் பிசாசினியாயிடுவா.”\n“எனக்கெங்க ஒன் சக்கம்மாவும் தெரியுது பிசாசும் தெரியுது. என்னத்தயோ செய்யி.” போகும்போது, கம்மாளன் தனக்கு நிஜமாக வசிய மருந்து தயாரிக்கத் தெரியும் என்ற நம்பிக்கை கொள்ளுமளவுக்கு “ஏல, வெசயம் தெரிஞ்சவம்தாம்லே நீயி” என்று சொல்லிவிட்டுப் போனார். கம்மாளன் மௌனமாக அவர் போவதையே பார்த்துக்கொண்டிருந்தான்.\nபூபதியாப்பிள்ளையின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறியிருந்தன. நாகம்மைக்கு ரொம்ப யோசனையாக இருந்தது. பின்னர் ‘ஆம்பிளைங்க’ என்று நினைத்துக்கொண்டு அவரைப் பற்றி யோசிப்பதையே முற்றிலுமாக நிறுத்தினாள். பிள்ளை அர்த்த ராத்திரியில் குளித்தார். தனியறையில் உட்கார்ந்து விடாது ஏதோ மந்திரம் ஜபித்தார். அந்த அறைக்குள் யாரையும் வரக்கூடாது என்று சொல்லி, அவரே பெருக்கி அவரே மொழுகினார். அவரது கையில் வசிய மந்திரம் எழுதிய காகிதமும் வசிய மந்திர யந்திரமும் எப்போதும் பத்திரமாக இருந்தன. “இந்த மந்திரத்த 1008 தடவ சொல்லி, யந்திரத்த யார்கிட்ட கொடுக்கீயளோ அவங்க ஒங்களுக்கு வசியம்தான், சக்கம்மா வாக்கு இது. தப்பாதுங்கேன்.” அந்த நாளுக்காகக் காத்திருப்பதில் பெரும் ஆனந்தமும் சந்தோஷமும் அடைந்தார் பிள்ளை. ஐந்து வருடங்களைத் தள்ளி அவருக்கு நான்கு மாதத்தைத் தள்ளுவது பெரும் பாடாக இருந்தது. அன்று இரவு கம்மாளன் கொடுப்பதாகச் சொல்லியிருக்கும் வசிய மருந்தை வைத்து சோலையை அடைந்துவிடலாம் என்கிற நினைப்பே அவருக்கு சந்தோஷமாக இருந்தது. வசிய மருந்தோ மந்திரமோ ஏதாகிலும் ஒன்று சரிப்பட்டு வரும் என்று நம்பினார். விடாமல் மந்திரத்தை ஜெபித்தார்.\n“ஓம் நமோ பகவதே மங்களேஸ்வரீ சர்வமுகராஜனீ சர்வகரம் மாதங்கீ குபாரிகே லகுலகு வசம் குரு குரு ஸ்வாஹா”\nமருதன் சோலையைச் சென்று பார்த்தான். அதுவரை அவளது உடல்வாகு பற்றி அவன் தனியாக யோசித்ததில்லை. ஒரு நிமிடம் ஊன்றிக் கவனித்தபோது ஏன் பூபதியாப்பிள்ளை கிடந்து அலைகிறார் என்பது புரிந்தது. அவளிடம் மெல்ல பேச்சுக்கொடுத்தான்.\n“நா கேக்கணும்னு நினைச்சேன். பண்ணையார்னு சொல்லிட்டு திரியுதானே பூபதியாப்பிள்ள, அவன் எப்படி ஆளுன்னு நீ நெனைக்கட்டி\n“வாட்டி போட்டின்ன பல்லு பேந்திடும்.”\nபூபதியாப்பிள்ளை சொல்வதுபோல் இவளிடம் சீக்கிரத்தில் காரியம் நடக்காது என்பது புரிந்தது. மெல்ல சுதாரித்துக்கொண்டு,\n“அட தங்கச்சிய கூப்பிட்ட மாதிரின்னு வெச்சுக்கோ.”\n“இப்ப எதுக்கு ஒனக்கு அவசியமில்லாத கேள்வி\n“இல்ல, கொஞ்ச காலமா பிள்ளைவாள் வசிய மருந்து அது இதுன்னு சொல்லிக்கிட்டு திரியறதா கேள்வி. நடுசாமத்துல கருப்பந்துறைக்கு வாரதும் குடுகுடுப்பைக்காரனோட கும்மாளம் அடிக்கிறதும்… கேள்விப்பட்டியா\n“ஊர்ல எவன் எங்க போறான்னு பாக்க சோலி எனக்கெதுக்குங்கீரு\n“அதில்ல, வசிய மருந்தே உனக்காகத்தான்னு பேச்சு.”\nசோலைக்குக் கொஞ்சம் புரியத் தொடங்கியது. பூபதியாப்பிள்ளையின் உருளும் கண்களும் ஒருநாள் இரவு சம்பந்தமே இல்லாமல் வீட்டுவேலையாக வரச் சொன்னதும் நினைவுக்கு வந்தன.\n நாக்க அறுத்துப் போடுவேன்னு சொல்லு” என்று சொல்லி விருட்டென்று நடக்கத் தொடங்கினாள். அன்று எப்போதும்போல் நாகம்மை ஆச்சி விட்டில் வேலைக்குப் போனாள். நாகம்மை எதையும் சொல்லாமல் ஏனங்களையெல்லாம் போட்டுவிட்டு, கொல்லைப்புறத்தில் சென்று அமர்ந்துவிட்டு முந்தானையால் விசிறிக்கொண்டாள். வீடெங்கும் நோட்டம் விட்டாள் சோலை. பிள்ளைவாளைக் காணவில்லை. துடைப்பத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அறையைச் சுத்தம் செய்யும் சாக்கில் அவரது அறைக்குள் நுழைந்தாள். அறையின் சுவரில் ஒரு யந்திரத்தின் படம் ஒட்டப்பட்டிருந்தது. அவளுக்கு அந்த அறையில் அதற்கு முன்னர் அதைப் பார்த்த நினைவில்லை. கொஞ்ச நாளாகவே நாகம்மை ஆச்சி அவளை அந்த அறையைப் பெருக்க விடுவதில்லை என்பதை வைத்தும் பூபதியாப்பிள்ளையின் மேயும் கண்களை வைத்தும் சில விஷயங்களை யூகித்து வைத்திருந்தாள். ஆனால் கொஞ்சம் கூடப் பிடி கொடுக்காமல் இருக்க நினைத்திருந்தாள். ‘ஒரு பொம்பளைக்காக ஒரு ஆம்பிளை இம்புட்டு செய்வானா’ யோசனையாக இருந்தது சோலைக்கு. பூபதியாப்பிள்ளையை நினைக்கவே பாவமாக இருந்தது. அங்கிருக்கும் கண்ணாடியில் முகம் பார்த்து தலை திருத்திக்கொண்டாள்.\nகம்மாளன் நெருப்பு வெளிச்சத்தில், தன் கையிலிருக்கும் வசிய மருத்தைக் காண்பித்துச் சத்தமாகச் சொன்னான். “சாதா��ணப்பட்ட மருந்தில்ல சாமி. முன்னோருங்க சொன்னதையெல்லாம் ஒண்ணுவிடாம போட்டு பெசலா செஞ்சது. வத்திக் கெடக்குற மரவட்டைக்கு எம்பிட்டு அலைஞ்சேன்னீங்க சும்மா சொல்லப்பிடாது, அதிர்ஷ்டம் வேணும் சாமி. ஒமக்கு இருக்கு அது. இப்போ இதுக்கு மயங்காதவ எவ இருக்காங்கேன் சும்மா சொல்லப்பிடாது, அதிர்ஷ்டம் வேணும் சாமி. ஒமக்கு இருக்கு அது. இப்போ இதுக்கு மயங்காதவ எவ இருக்காங்கேன் இத கொஞ்சம் மறச்சி வெச்சிக்கிட்டு அவகிட்ட போய் நில்லு. அப்புறம் பாரு சாமி சேதிய.”\nபற்கள் தெரிய “நம்பிட்டேன்” என்றான். கைகள் நடுங்க, மிகுந்த நம்பிக்கையுடன் எல்லாத் தெய்வங்களையும் வேண்டியபடி, உதடுகள் வசிய மந்திரத்தை ஜெபிக்க, அவன் கொடுத்த வசிய மருந்தை வாங்கினார்.\n“ஓம் நமோ பகவதே மங்களேஸ்வரீ சர்வமுகராஜனீ சர்வகரம் மாதங்கீ குபாரிகே லகுலகு வசம் குரு குரு ஸ்வாஹா”\nநன்றி: யுகமாயினி, ஏப்ரல் 2008\nஹரன் பிரசன்னா | 8 comments\nஆங்கிலம் எழுத்து கூட்டி மட்டுமே படிக்க மட்டுமே தெரிந்த ஒரு தலைவர், ஒரு விழாவில் ஆங்கிலத்தில் பேச ரொம்ப ஆசைப்பட்டார். அவரது உதவியாளர் தலைவருக்கு ஒரு உரையை தயார் செய்து கொடுத்து கொஞ்சம் பயிற்சியும் கொடுத்தார். ஆனால் ஒரு பிசகு செய்து விட்டார். அந்த உரையின் நகலை தனியே எடுத்து வைக்காமல் ஒரிஜினலோடு சேர்த்து பின் செய்து விட்டார். தலைவர் “ஓஹோ- இரண்டு பக்கம் பேசனும் போலிருக்கு” என்று குஷியானார். விழாவில் முதல் பக்கம் முடிந்தவுடன் இரண்டாவது பக்கம் முதலதன் நகல் என்று தெரியாமல் அதையும் படிக்க ஆரம்பித்தார்.\nஇனிமேல் உரை முடியும் இடத்தில் ஒரு ”முற்றும்” போட வேண்டும் என்று உதவியாளர் நினத்துக் கொண்டார்\nகவிஞர் ஒருவர் எழுதிய கதை என்பதால் கதை எப்படி இருக்குமோ என்று முதலில் நினைத்தேன். ஆனால், ஒரு அற்புதமான வார்த்தை வீச்சு. எழுத்துக்களில் விரயம் ஏதும் இல்லாமல் ஆளைக் கட்டிப்போடும் ஒரு பாணி. கதையும் கொஞ்சம் சஸ்பெண்ஸாகத்தான் இருக்கிறது ஆனால், பச்சென்று பாதியில் நின்று விடுகிறது. ஒருவேளை, இதுதான் நவீன கதை வடிவமோ, நமக்குத்தெரியாத் ஆனால், பச்சென்று பாதியில் நின்று விடுகிறது. ஒருவேளை, இதுதான் நவீன கதை வடிவமோ, நமக்குத்தெரியாத் யாரோ சொன்னதுபோல ஒரு “முற்றும்” போடுங்க, இல்லாவிட்டால் இன்னும் எங்கே என்று தேடிக்கொண்டிருப்பேன் யாரோ சொன்னதுபோல ஒரு “முற்றும்” போடுங்க, இல்லாவிட்டால் இன்னும் எங்கே என்று தேடிக்கொண்டிருப்பேன் அழகான கதை. இது “வார்த்தை”யில் வருமா\nஜயராமன், சில கதைகளை முற்றும்-க்குப் பின்னரும் படிக்கவேண்டும்\nமுற்றும் அறிந்தோமென முற்றும் போடாமல்\nமுற்றும் முடிந்ததாயும் முற்றும் முடிக்காமல்\nசற்றே தடுமாறும் சங்கதி கதையெனில்\nகதை எழுதியவர் கவிஞர் என அறிந்ததால் அதே வடிவில்\nஏற்புடைத்தாயின் ஏற்று ஏற்றம் தருக\nமாற்றுக் கருத்துளதெனில் காட்டி அறிவுறுத்துக. மாற்றிக் கொள்ள வேணுமெனில் மாற்றி மகிழ்கிறேன்.\n//முற்றும் அறிந்தோமென முற்றும் போடாமல்\nமுற்றும் முடிந்ததாயும் முற்றும் முடிக்காமல்\nசற்றே தடுமாறும் சங்கதி கதையெனில்\nஇது என்ன கவிதை வகை\nவெண்பா என நான் சொல்லவில்லை\nஏனெனில் வெண்பா இலக்கணம் எனக்கு தெரியும்.\nமுறையாக இலக்கணம் கற்றிருக்கிறேன் ஸ்வாமி\nஅது வெண்பா இல்லாமல் இருப்பதற்கு ஒரு கனிச்சீர் மட்டும் காரணம் இல்லை. இன்னும் சில காரணங்கள் உள. அதைக் சரி செய்தால் இதற்கு வெண்பா அந்தஸ்த்தை தரலாம்\n. உங்கள் அன்பு என்னை பரவசப்படுத்துகிறது\nமிக அருமையான கதை மற்றும் சீரான நடை. திரு.ப்ரசன்னா, என் பெயர் இரா.கணேசன். ஏற்கனவே மரத்தடியில் பல தொகுப்புகளை படித்திருக்கிறேன். ஆனால் இக்கதையைப்படித்தவுடனேயே பாராட்டத்தோன்றியது.\nகருணாநிதி மரணத்தை ஒட்டி ஹிந்துக்களின் திடீர் ஆதரவு\nபுதிய இடுகைகள் வரும்போது தெரிந்துகொள்ள சப்ஸ்கிரைப் செய்யவும்.\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (40)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nK.Balasubrahmanyan on வொய் ப்ளட், ஸேம் ப்ளட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/mahindha_15.html", "date_download": "2018-10-24T03:25:08Z", "digest": "sha1:6ZOE345MH73JN2EPAX5AKFDEUYFEHZX4", "length": 11852, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "மஹிந்தவின் ஆட்சேபனை, ஜனாதிபதி ஆணைக்குழுவால் நிராகரிப்பு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்��ாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமஹிந்தவின் ஆட்சேபனை, ஜனாதிபதி ஆணைக்குழுவால் நிராகரிப்பு\nமுன்னாள் ஜனாதிபதியை விசாரிக்கும் அதிகாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இருக்கின்றதா என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனத்தை, பாரிய ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு நிராகரித்துள்ளது.\nஇன்று (வெள்ளிக்கிழமை) பாரிய ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவர் சார்ந்த தரப்பினருக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதியை விசாரிக்கும் அதிகாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இருக்கின்றதா என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனத்திற்கு இன்று பதில் வழங்கப்படும் என ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்திருந்த நிலையில், அந்த ஆட்சேபனை நிராகரிக்கப்பட்டுள்ளது.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்...\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு வீரவணக்�� நாள் இன்றாகும். தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா- ...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில் மலையக மக்களுக்காக போராடி இளைஞர்கள்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமு...\nமலையாக தோட்ட தொழிலாளர்களுக்காக யாழில் மக்கள் போராட்டம்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமு...\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ். சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு 18 வ...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_37.html", "date_download": "2018-10-24T03:06:34Z", "digest": "sha1:424T3RI5UXSWHSXX6BZ65GLQNO353NSX", "length": 5279, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: உதயங்க வீரதுங்க இன்னமும் கைது செய்���ப்படவில்லை: நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஉதயங்க வீரதுங்க இன்னமும் கைது செய்யப்படவில்லை: நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு\nபதிந்தவர்: தம்பியன் 27 March 2018\nரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரான உதயங்க வீரதுங்க சர்வதேசப் பொலிஸாரினால் டுபாயில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு நிராகரித்துள்ளது.\nநிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியாலங்கார இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.\nநிதிக்குற்றப் விசாரணைப் பிரிவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே டுபாய் அதிகாரிகள் உதயங்க வீரதுங்கவை கைது செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.\n0 Responses to உதயங்க வீரதுங்க இன்னமும் கைது செய்யப்படவில்லை: நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது... நான்...\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: உதயங்க வீரதுங்க இன்னமும் கைது செய்யப்படவில்லை: நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yosinga.blogspot.com/2008/09/blog-post_18.html", "date_download": "2018-10-24T03:26:37Z", "digest": "sha1:27IPQJZMT3BP5PMNA3K4CVKDARJP3ASI", "length": 17264, "nlines": 247, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: உண்மையைத் தேடி", "raw_content": "\nஇன்றைக்கு ஒரு லாஜிக்கலான புதிர். கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மு��்பு யோசிங்கவில் கேட்ட \"ஒரே ஒரு ஊர்ல\" புதிர் மாதிரிதான் இன்றையப் புதிரும். ஆனால் இந்த தடவை கதை எதுவும் இல்லை, நேரடியாக கேள்விதான்.\nஉங்கள் முன் இரண்டு பேர் இருக்கிறார்கள். அதில் ஒருவர் எப்பொழுதும் உண்மையே பேசுவார், இன்னொருவர் எப்பொழுதும் பொய்யே பேசுவார், என்பது மட்டும் உங்களுக்கு சொல்லப்படுகிறது. ஆனால், யார் உண்மை பேசுபவர், யார் பொய் பேசுபவர் என்பது உங்களுக்குத் தெரியாது. நீங்கள் அந்த இருவரில் யாராவது ஒருவரிடம், ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்க அனுமதிக்கப்படுகிறீர்கள். அதன் மூலம் யார் உண்மை பேசுபவர், யார் பொய் பேசுபவர் என்று கண்டு பிடிக்க வேண்டும். அப்படியானால் உங்களது கேள்வி என்னவாக இருக்கும் (ஒரு கேள்விதான் அலவ்டு\nவெண்பூ சுட்டிக் காட்டியதால் புதிரில் சின்னத்() திருத்தம். நீங்கள் கேட்கும் கேள்வியில், கேள்வி கேட்கப்படுபவர் மட்டும்தான் நேரடியாக சுட்டப்பட்டிருக்க வேண்டும். அவரல்லாத மற்றவரை கேள்வி சுட்டக் கூடாது.(இதெல்லாம் ஒரு ரூலா) திருத்தம். நீங்கள் கேட்கும் கேள்வியில், கேள்வி கேட்கப்படுபவர் மட்டும்தான் நேரடியாக சுட்டப்பட்டிருக்க வேண்டும். அவரல்லாத மற்றவரை கேள்வி சுட்டக் கூடாது.(இதெல்லாம் ஒரு ரூலா தாங்கலைப்பா\nதொடர்பில்லாத குறிப்பு : இந்தப் புதிர் கொஞ்சம் எளிதாக இருப்பதாக நினைப்பவர்கள், பயங்கர கஷ்டமான புதிரை படிக்க விரும்புகிறீர்களா இங்கே செல்லவும். அதிக நேரம் செலவழிக்க வேண்டுமென்பதால், நான் முயற்சி செய்யவில்லை(எஸ்கேப்பு)\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nஏற்கனவே பதில் தெரியுமென்பதால் எஸ்கேப்பு....\nயாரோ ஒருவரிடம் சென்று \"உனக்கு எதிரிலிருப்பவரிடம் கேட்டால் என்ன பதில் சொல்வார்\" என்று கேட்கவும்.. சரியா\nசரியா தப்பா சொல்லிட்டீங்களே வெண்பூ\nநீங்கள் சொன்னது நான் லிங்க் கொடுத்திருக்கும் பழைய புதிருக்கான விடை. இப்ப கேள்வி வேற. உன்னிப்பா பாருங்க\nஅதற்கும் அதேதான் யோசிப்பவர் :))\nஉங்கள் எதிரில் இருப்பவரிடம் \"உங்கள் இருவரில் உண்மை பேசுபவர் யார் என்று கேட்டால் யாரை காட்டுவார்\nஉண்மை பேசுபவர் பொய்யரை கை காட்டுவார், காரணம் அதுதான் பொய்யர் சொல்லும் பதிலாக இருக்கும்.\nபொய் பேசுபவர் தன்னையே கை காட்டுவார், காரணம் அதுதான் உண்மை பேசுபவரின் பதிலுக்கு எதிரானதாக இருக்கும்.\nஎனவே, யார் சுட்டப்படுகிறாரோ அவரே பொய்யர். அடுத்தவர் உண்மையானவர்.\n இதுக்கு இப்படி ஒரு நேர் வழி இருக்கோ நான் கொஞ்சம் சுத்தி வளைச்சு யோசிச்சேன். இப்போ நீங்க விளக்கினதுக்கப்புறம், இதுவே போதும்னு தோணுது. சரி, இப்படி வைச்சுக்கலாம். நீங்கள் கேள்வி கேட்பவரிடம், கேள்வி அவரைப் பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும். அதாவது உங்கள் கேள்வியில் நேரிடையாக நீங்கள் கேள்வி கேட்பவரை மட்டுமே சுட்ட வேண்டும். மற்றவரை சுட்டக் கூடாது. கோபப்படாதீங்க. ஒரு மாற்று சிந்தனைன்னு வச்சுக்கலாமா நான் கொஞ்சம் சுத்தி வளைச்சு யோசிச்சேன். இப்போ நீங்க விளக்கினதுக்கப்புறம், இதுவே போதும்னு தோணுது. சரி, இப்படி வைச்சுக்கலாம். நீங்கள் கேள்வி கேட்பவரிடம், கேள்வி அவரைப் பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும். அதாவது உங்கள் கேள்வியில் நேரிடையாக நீங்கள் கேள்வி கேட்பவரை மட்டுமே சுட்ட வேண்டும். மற்றவரை சுட்டக் கூடாது. கோபப்படாதீங்க. ஒரு மாற்று சிந்தனைன்னு வச்சுக்கலாமா\nதிருத்தம் போட்டிருக்கிறேன். இப்ப ஓ.கே.யான்னு சொல்லுங்க\nஉண்மை பேசுபவராக இருந்தால் ஆம் என்பார்..\nபொய் செல்பவர் கேட்காது என்று பொய் சொல்வார்.. ஆனாலும் கேள்வி அவருக்கு கேட்டதே\nம்ம்ம்ம்.... கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. முயற்சி செய்கிறேன் :)))\nசரியான்னு தெரியல... ஆனா ரொம்ப ஈசிதான் :)))\nகாந்தியை கொன்னது கோட்சே, சரியா\nஅப்படின்னு கேக்கலாம். ஆமான்னு சொன்னா அவருதான் உண்மையாளர்...\nஹா..ஹா..ஹா.. (நான் இன்னும் முயற்சி செஞ்சிட்டு இருக்கேன்.. பதில் தெரிஞ்சா சொல்றேன்)\nஅந்த இருவரில் யாராவது ஒருவரிடம் நேருக்கு நேராக இந்தக் கேள்வியைக்\n\" நீ இப்போது என்னைப் பார்க்கிறாயா\nஎதிரே இருப்பவர் எப்போதும் உண்மை பேசுபவரானால், ஆம் என்பார்.\nஎதிரே இருப்பவர் எப்போதும் பொய் பேசுபவரானால், இல்லை என்பார்.\nகேள்வி....\"சூரியன் கிழக்கே தானே உதிக்கும்\nஅந்த குறுக்கெழுத்து புதிருக்கு விடைகள்\nகடைசியாக போட்ட இரண்டு புதிர்களுமே(இதுவும், குறுக்கெழுத்தும்) சொதப்பிவிட்டன. என்னுடைய தவறுதான். சரிபார்க்காமலேயே பதிந்து விட்டேன்.\nஉங்களை விடையை விட எளிதானதாக, இதற்கு நர்சிம், rangudu, அமர் எல்லோரும் பதில் சொல்லிவிட்டார்கள். நீங்களும், நானும் ஏன் இப்படி சுற்றி வளைத்து யோசித்தோம்\nஉங்களை விடையை விட எளிதானதாக, இதற்கு நர்சிம், rangudu, அமர் எல்லோரும் பதில் சொல்லிவிட்டார்கள். நீங்களும், நானும் ஏன் இப்படி சுற்றி வளைத்து யோசித்தோம்\nஅட விடுங்க யோசிப்பவர்.. அவங்க எல்லாம் சின்ன பசங்க.. நம்ம எல்லாம் யாரு ஜீனியஸ்ல.. அதனால (சரி... சரி.. அங்க யாரோ மூணு பேரு கட்டைய தூக்குறாங்க.. அதனால் அப்பீட்டு) :))))\nஉண்மையில், தோல்வியை ஒத்துக்கொள்கிறேன் யோசிப்பவர். எந்த பிரச்சினைக்குமே சுலபமான ஒரு வழி இருக்கும் என்பது அடிக்கடி மறந்து விடுகிறது. நான் எழுதிய இரண்டாவது பதில் \"காந்தியை கொன்றது கோட்சாவா\" என்பதை கூட நான் சீரியஸ் பதிலாக நினைக்கவில்லை :(\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nகுறுக்கெழுத்துப் புதிர் - போT\nகருவிப் பட்டை பலமுறை தெரியும் பிரச்சினைக்குத் தீர்...\nஇந்தப் புதிர் கொஞ்சம் கஷ்டமானதுதான். வெண்பூ ஒருவர் மட்டும் சரியான விடை கண்டுபிடித்திருக்கிறார். இந்தப் புதிரில், ஒவ்வொரு சீட்டுக்கும், கலைத...\n ஆடத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. ஏனென்றால் இது செஸ் கட்டங்களை பற்றிய புதிர்தானே தவிர செஸ் விளையாட்டை பற்றியதல்ல\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nரூபாய்க்கு மூன்று கிலோ அரிசி\nமுன்குறிப்பு : இது அரசியல் பதிவல்ல ஸ்டாலினும், அழகிரியும் அரிசி வியாபாரிகள். ஸ்டாலின் தன்னிடமுள்ள அரிசியை ரூபாய்க்கு 2 கிலோ என்ற வ...\nஇந்த மாதிரிப் புதிர் ஒன்றை மனுதான் எனக்கு அறிமுகப்படுத்தினார். சுவாரஸ்யமாகவே இருந்ததால் நமது இயல்புபடி நானும் ஒன்றைத் தயாரித்து விட்டேன். ம...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/friday-new-releases-dec-12-043760.html", "date_download": "2018-10-24T02:34:41Z", "digest": "sha1:557JH5B52MB6NEV6W7TACIFFJV26QYDM", "length": 9885, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்த வார ஸ்பெஷல்... அட்டி, சென்னை 28-II | Friday new releases - Tamil Filmibeat", "raw_content": "\n» இந்த வார ஸ்பெஷல்... அட்டி, சென்னை 28-II\nஇந்த வார ஸ்பெஷல்... அட்டி, சென்னை 28-II\nஇந்த வாரமும் 3 நேரடி தமிழ்ப் படங்கள் மற்றும் சில ஹாலிவுட் டப்பிங் படங்கள் வெளியாகின்றன.\nமகாபா ஆனந்த் நடித்த படம் அட்டி. இசையமைப்பாளர் சுந்தர் சி பாபு வெளியிடுகிறார். சில மாதங்களுக்கு முன்பே வெளியாகியிருக்க வேண்டிய படம். பைனான்ஸ் பிரச்சினைகளால் தள்ளிப் போய், இன்று வெளியாகிறது. வட சென்னையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படங்களுள் இதுவும் ஒன்று.\nசென்னை 28 இரண்டாம் பாகம்\nவெங்கட் பிரபு, பிரேம்ஜி, யுவன் சங்கர் ராஜா என அதே சென்னை 28 டீம் மீண்டும் இணைந்துள்ள படம். பழைய மேஜிக் இந்தப் படத்திலும் இருக்குமா என்பது இன்று தெரிந்துவிடும்.\nநாசர் மகன் லுத்புதீன் நடித்துள்ள படம். கலைப்புலி தாணுவின் பெயரைப் பயன்படுத்தி வெளியிடுகிறார்கள். தேறுமா என்று தெரியவில்லை.\nஇந்தப் படங்களுடன் ராம் சரண் தேஜா நடித்த தெலுங்குப் படம் துருவா என்ற பெயரில் தமிழில் வெளியாகிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவைரமுத்து எப்படிப்பட்டவர் என்பது சினிமாக்காரர்களுக்கு நல்லா தெரியும்: ஜி.வி. அம்மா ரிஹானா\n விஜய் படங்கள் எட்டாத புதிய மைல் கல்லை எட்டும் சர்கார்\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nதாய்லாந்தில் டூயட் பாடும் விஜய் சேதுபதி, அஞ்சலி வைரல்\nஆண்களே எங்களுக்கு துணை நில்லுங்கள்\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கும் நடிகை\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு வீடியோ\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/loyola-college-students-protest-against-neet-exam-and-the-death-of-anitha-261353.html", "date_download": "2018-10-24T03:18:48Z", "digest": "sha1:CETMYVLHDYMXR477HFYSX7GJ2DIXEPMG", "length": 12426, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "அனிதாவுக்காக போராட்டம் நடத்தும் லயோலா கல்லூரி மாணவர்கள்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nஅனிதாவுக்காக போராட்டம் நடத்தும் லயோலா கல்லூரி மாணவர்கள்-வீடியோ\nசென்னை நுங்கம்பாக்கம் சாலையில் உள்ள லயோலா கல்லூரி வாசல் முன்பு மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் மாணவர்கள் கல்லூரி வாயில் முன் அமர்ந்து மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து கோஷமிட்டு வருகின்றனர். 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று கூடி நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் என்று ஒரே குரலில் கூறி வருகின்றனர்.\nஅனிதாவுக்காக போராட்டம் நடத்தும் லயோலா கல்லூரி மாணவர்கள்-வீடியோ\nரஜினியின் காட்டமான அறிக்கைக்கு காரணம் என்ன\nஅதிமுக தலைமையகத்தில் மாற்றப்பட இருக்கும் ஜெயலலிதாவின் புதிய சிலை\nவட கிழக்குப் பருவமழையை சந்திக்க நாங்க ரெடிஆர்.பி. உதயக்குமார்\nதமிழிசையே தலைவராக நீடித்தால்தான் தமிழக பாஜகவுக்கு நல்லது..\nஜெயக்குமார் மீது நான் குற்றம் சாட்டவில்லை.. வெற்றிவேல்\n18 MLAs தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு இப்படி ஆனால்..என்ன ஆகும்\nஉரியவரிடம் சேர்த்து விடுங்கள்... உருக வைத்த இங்கிலாந்து பெண்...\nரஜினியின் காட்டமான அறிக்கைக்கு காரணம் என்ன\nவள்ளியூரை பதற வைத்த வக்கிர பலாத்காரம், இளைஞன் தப்பி ஓட்டம்\nரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வெளியிட்ட காட்டமான அறிக்கை-வீடியோ\nசீர்காழி கோவிலில் டேன்ஸ் ஆடிய வெளிநாட்டினர்-வீடியோ\nதிருமணமான 15 நாளிலேயே புதுப்பொண்ணுக்கு குழந்தை பிறந்ததால், மாப்பிள்ளை அலறல்-வீடியோ\nதாய்லாந்தில் டூயட் பாடும் விஜய் சேதுபதி, அஞ்சலி வைரல்\nஆண்களே எங்களுக்கு துணை நில்லுங்கள்\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கும் நடிகை\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nஇந்தியாவில் விற்பனையாகும் டாப் 5 மைலேஜ் கார்கள்...\nமாருதி டிசையருக்கு சவாலான விலையில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tkbg.wordpress.com/2008/11/17/call-log/", "date_download": "2018-10-24T04:02:25Z", "digest": "sha1:TZAG7RQJAERHLROZYFU6TONPTYNS2RJF", "length": 3971, "nlines": 95, "source_domain": "tkbg.wordpress.com", "title": "Call log | கூர்தலறம்", "raw_content": "\nCall log-ல் இருக்கும் உன்பெயரைத்தவிர\nகொஞ்சம் (சுரு) நீளம் அதிகமோ கவிதை மூச்சு விடாமல்(ம்ண்ணில் இந்த காதல்) படித்தேன். அடுதத கவிதை நல்லா இருக்கு.\nகிழ் உள்ள வலைக்கு சென்று “குழந்தையும் தெய்” மறற கவிதைகளையும்\nபடியுங்கள். கருத்து சொல்லவும் இங்கேயே.\nசற்றே நீளமாகத்தான் தெரிகிறது ஆனால் உறுத்தவில்லை என்று நினைக்கிறேன்.\n“சூர்யபார்வை” பார்த்தேன், ‘குழந்தை தெய்வம்’ நன்றாக வந்திருந்தது, எனக்கும் ‘தெய்வம்’ என்ற வார்த்தை எடுத்திருந்தால் நன்றாக இருக்கும் என்றே படுகிறது. மற்றபடி கவிதை நல்லா இருந்தது.\nபிடித்தவைகள்: “வடு சுமந்த மனம்,” “இதுதான் கடைசி,” “உள்(ள) அறை,” “கூடும்…வீடும்,” “பள்ளியும்…சுவையும்” “மகளுக்கானவை” etc…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/07/27130956/Cricket-Australia-appoints-new-T20-selection-committee.vpf", "date_download": "2018-10-24T03:38:35Z", "digest": "sha1:TYS22DDSQVECCF4YN3PMP4FHBO6BTFNS", "length": 10156, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cricket Australia appoints new T20 selection committee head || ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டி20 தேர்வு குழுத்தலைவராக ஜஸ்டின் லேங்கர் நியமனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டி20 தேர்வு குழுத்தலைவராக ஜஸ்டின் லேங்கர் நியமனம் + \"||\" + Cricket Australia appoints new T20 selection committee head\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டி20 தேர்வு குழுத்தலைவராக ஜஸ்டின் லேங்கர் நியமனம்\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டி20 தேர்வு குழுத்தலைவராக ஜஸ்டின் லேங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். #JustinLanger\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டி20 தேர்வு குழுத்தலைவராக அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான ஜஸ்டின் லேங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக டி20 தேர்வு குழுத்தலைவர் மார்க் வாக் தன் பதவியை ராஜினாமா செய்த நிலையில் தற்போது லேங்கர் அப்பதவிக்கு நியமனமாகியுள்ளார். இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் செயல்திறன் மேலாளர் பாட் ஹோவார்ட் கூறுகையில், ”ஐசிசி டி20 உலகக்கோப்பை வரும் 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் நிலையில் தேர்வு குழுத்தலைவராக லேங்கர் நியமிக்கப்பட்டிருப்பது சிறப்பானது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அனைத்து போட்டிகளுக்கும் பயிற்சியாளராக விளங்கும் ஜஸ்டின் லேங்கர், உள்ளூர் போட்டியான பிக் பாஷ் லீக் தொடரையும், அத்தொடரில் விளையாடும் வீரர்கள் பற்றியும் அறிவதில் பெரும் ஆற்றமிக்கவர். மேலாளர்கள் மற்றும் பிக் பாஷ் லீக் தொடர் பயிற்சியாளர்களோடு இணைந்து ஜஸ்டின் லேங்கர் ஆஸ்திரேலிய அணியின் டி20 தொடருக்கான வீரர்களை தேர்வு செய்வார்” எனக் கூறினார்\n1. தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு : குறைந்த பட்சம் ரூ.8,400.- அதிகபட்சம் ரூ.16,800\n2. பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் எர்டோகன் குற்றச்சாட்டு\n3. சபரிமலை விவகாரம் தரிசனம் செய்ய உரிமையுள்ளது, புனிதத்தை கெடுப்பதற்கு கிடையாது - ஸ்மிரிதி இரானி\n4. செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு போதுமான ஆக்சிஜன் மூலக்கூறு இருக்கலாம் - ஆய்வில் தகவல்\n5. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்து பிற நாடுகள் புரிந்து கொள்ளும்வரை அமெரிக்க உற்பத்தி செய்யும் - டொனால்டு டிரம்ப்\n1. ‘சூழ்நிலைக்கு தகுந்தபடி கோலி, ரோகித் சர்மா சிறப்பாக பேட்டிங் செய்தனர்’ ரவீந்திர ஜடேஜா பேட்டி\n2. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா\n3. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் மேட்ச் பிக்சிங்; அல் ஜசீரா குற்றச்சாட்டு\n4. இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி: இங்கிலாந்து அணி மோசமான தோல்வி\n5. 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடிக்க வாய்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/memberlist.php?mode=viewprofile&u=314&sid=936ae6e6428dead689b300a784836891", "date_download": "2018-10-24T04:04:35Z", "digest": "sha1:ZZF32G75IHMAF4CHXQVKRCLU7Y476L24", "length": 24717, "nlines": 301, "source_domain": "poocharam.net", "title": "புகுபதி[Login]", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்��ாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுகுபதி செய்ய தாங்கள் கண்டிப்பாக உறுப்பினர் பதிவு செய்யவேண்டும். உறுப்பினர் ஆகுவது சில நிமிட வேலை. பதிவு செய்த உறுப்பினராவதால் தளத்தில் பல்வேறு பயன்களை நிர்வாகம் தங்களுக்கு வழங்குகிறது. உறுப்பினர் பதிவு செய்வதற்கு முன் பூச்சரத்தின் நோக்கம் மற்றும் விதிமுறைகளை ஒருமுறை காண்பது நல்லது. தள நோக்கம் மற்றும் விதிமுறைகளை படித்து அறிந்தாக உறுதி கூறுங்கள்.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் ���வ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்க��்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=36208", "date_download": "2018-10-24T02:54:07Z", "digest": "sha1:HR3CW4RDYOYAO4CUCNKZUEYNR2PJZJI6", "length": 26798, "nlines": 82, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஆர்.கே நகர் இடைத்தேர்தல், இதர இடைத்தேர்தல்கள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஆர்.கே நகர் இடைத்தேர்தல், இதர இடைத்தேர்தல்கள்\nஆர்.கே நகர் இடைத்தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. நான் எதிர்பார்த்தமாதிரியே டிடிவி தினகரன் ஜெயித்திருக்கிறார். திருமங்கலம் பார்முலா என்று புகழ்பெற்ற பார்முலாவை ஒரு சுயேச்சை வேட்பாளர் செய்து காட்டியிருக்கிறார். தமிழக மக்கள் மீது அளவு க��ந்த நம்பிக்கையை அவர் உருவாக்கியிருக்கிறார். இப்போது காந்திஜியே தமிழ்நாட்டில் தேர்தலில் நின்றாலும் காசு கொடுக்காமல் ஜெயிக்கமுடியாது என்ற அளவுக்கு ஆகியிருக்கிறது.\nஆர்.கே நகர் இடைத்தேர்தலில், (தவறாகவும் இருக்கலாம்) டிடிவி தினகரன் சுமார் 10000 ரூபாய் ஒரு ஓட்டுக்காக கொடுத்திருப்பதாக அறிகிறேன். அதிமுக 6000 ரூபாயிலிருந்து 3000 ரூபாய்வரைக்கும் ஒரு ஓட்டுக்காக கொடுத்திருப்பதாகவும் அறிகிறேன். திமுக இதே போல அதிமுகவுக்கு இணையாக கொடுத்திருக்கிறது என்று அறிகிறேன். தவறாகவும் இருக்கலாம். ஆனால் ஆர்கே நகரில் பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது வீடியோ காட்சிகளாகவே சோஷியல் மீடியாவில் பலரும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.\nபொதுவாக அதிமுக, திமுக இரண்டுமே ஒரு வாக்குப்பட்டியலை கையில் வைத்துகொண்டுதான் பணத்தை வினியோகிப்பார்கள். உதாரணமாக திமுக பணம் வினியோகிப்பவர்கள் கையில் பட்டியல் இருக்கும். இவர் திமுகவுக்கு கட்டாயம் வாக்களிப்பார். இவர் அடிக்கடி மாறி மாறி வாக்களிக்கக்கூடியவர். இன்னவர் நிச்சயம் அதிமுகவுக்குத்தான் வாக்களிப்பார் என்று பட்டியல் வைத்துகொண்டு அதற்கேற்றாற்போலவே பணம் வினியோகிப்படும். மாறி மாறி வாக்களிப்பவர்களுக்கு பணம் கொஞ்சம் அதிகமாகவே போகும். ஏனெனில் அவர்களே வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவர்கள் அல்லவா\nஆனால், ஆர்.கே நகரில் டிடிவி தினகரன், தனக்கு வாக்களிப்பார்கள் என்று லிஸ்டு போட்டெல்லாம் பணம் வினியோகிக்கவில்லை என்று அறிகிறேன். ஏறத்தாழ எல்லா வாக்காளர்களுக்கும் பணம் வாரி வழங்கப்பட்டிருக்கிறது.\nடிடிவி தினகரன் சுமார் 1 லட்சம் வாக்குகளுக்கு (ஆர்கே நகரின் வாக்காளர் எண்ணிக்கையில் பாதிக்கும் சற்று குறைவு) பணம் கொடுத்திருக்கிறார் என்று வைத்துகொண்டாலும் சுமார் 100 கோடி ரூபாய் இவரால் பணம் வினியோகிக்கப்பட்டிருக்கிறது. இதே போல அதிமுகவும் சுமார் 100 கோடி ரூபாய்பணம் வினியோகித்திருக்கிறது என்று கணக்கிடலாம். இதனையே தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கணக்கிட்டு பாருங்கள். சுமார் 23400 கோடி ரூபாய் ஒரு கட்சியால் மட்டுமே தேர்தலில் வாரி இறைக்கப்படும் பணம். இந்த பணம் அந்தந்த தொகுதி வாக்காளர்கள் தேர்தல் கமிஷனில் காட்டிய சொத்து மதிப்புக்கு பல நூறு மடங்கு அதிகமான பணம். மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட, ஊர்சொத்து என்பதெல்லாம் இன்று அப்பாவிகள், பிழைக்கத்தெரியாத ஜந்துகள் பேசும் பேச்சாக ஆகிவிட்டது.\nஇதில் சுவாரஸ்யமானது என்று நான் பார்ப்பது அதிமுகவின் வாக்கு எண்ணிக்கை. நான் எதிர்பார்த்தது, டிடிவி தினகரனின் பணத்துக்கும், அதிமுக வாக்கு சிதறுவதால், திமுகவின் வாக்கு வங்கிக்கும் இடையேயான போட்டியாக இருக்கும் என்பது. ஆனால், சுமார் 50000 வாக்குகள் வாங்கி டிடிவி தினகரனுக்கு கடும் போட்டியை கொடுத்திருக்கிறது இரட்டை இலை வைத்திருக்கும் அதிமுக அணி. இதில் கேவலமாக வாக்கு வாங்கியது பாஜக இல்லை. (பாஜக சென்ற தேர்தலில் வாங்கிய வாக்குக்கள் எண்ணிக்கை சுமார் 2000தான்) திமுக. முந்திய தேர்தலில் அதிமுகவின் ஜெயலலிதாவுக்கு எதிராக நின்று 57000 வாக்குக்கள் வாங்கிய திமுக இன்று டிடிவி தினகரனுக்கும், அதிமுகவின் மதுசூதனனுக்கும் வாக்குக்களை கொடுத்துவிட்டு மூன்றாவதாக வந்து 24000 வாக்குக்களை பெற்றிருக்கிறது.\nஇது ஒரு முக்கியமான தெம்பை இரட்டை இலையின் இன்றையபிரதிநிதிகளுக்கு அளித்திருக்கிறது. ஒன்று இதே போல 234 தொகுதிகளிலும் டிடிவி தினகரனால் பணத்தை வாரி இறைக்க முடியாது. இரண்டாவது அதிமுகவின் தொண்டர்கள் பெரும்பாலும் இன்றைய இரட்டை இலையின் இன்றைய பிரதிநிதிகள் பக்கம்தான் இருக்கிறார்கள். அதனால்தான் 48000 வாக்குக்களை அதிமுக பெற முடிந்திருக்கிறது.\nஒரு சில அறிவுஜீவிகள், இன்றைய அதிமுக கட்சி, பாஜகவின் கைப்பாவையாக ஆகிவிட்டது என்று பொதுமக்களெல்லாம் கோபம் கொண்டு டிடிவி தினகரனுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்று தடுக்கில் பூறுகிறார்கள். அந்த கோபத்தை ஏன் திமுகவுக்கு ஓட்டு போட்டு காட்டவில்லை என்று தெரியவில்லை. பாஜக மீது கோபத்தால், திமுகவினரும் சென்று டிடிவி தினகரனுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்றும் புரியவில்லை. அதற்கெல்லாம் ஏதாவது அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர் எழுதிய புத்தகங்களில் பதில் இருக்குமோ என்னமோ\nஅதேபோல, பொதுவாக வாக்குப்பதிவு மெஷின்களில் செய்த பித்தலாட்டத்தால்தான் பாஜக ஜெயிக்கிறது என்று புலம்பிகொண்டிருப்பவர்களும், இந்த தேர்தலில் அந்த புலம்பலை செய்யமுடியாமல் பாஜக பெற்ற வாக்குகள் அவர்கள் வாயை அடைத்துவிட்டன. அதே போல, சீமானுக்கும் திருமாவுக்கும் எதிராக போராடிக்கொண்டிருக்கும் பாஜ���வினரின் வாயும் அடைக்கப்பட்டுவிட்டது என்பதும் தெரிகிறது. மக்களெல்லாம் இந்த சீமான் திருமா பாஜகவினர் போடும் சண்டைகளை கோப்பைக்குள் நடக்கும் புயல் என்று ஒதுக்கிவைத்துவிட்டார்கள் போலிருக்கிறது.\nதமிழ்நாட்டில் அதிமுகவும் டிடிவி தினகரனும் இணைந்துவிடுவார்கள் என்றெல்லாம் ஜோசியம் சொல்லுகிறார்கள். அது நடவாது என்பதை அதிமுக பெற்ற சுமார் 50000 வாக்குகள் சொல்லிவிட்டன. டிடிவி தினகரன் ஒரு பக்கமாகவும், அதிமுக மற்றொரு பக்கமாகவும்.14 கட்சிகள் கூட்டணியின் தலைமையில் திமுக மூன்றாவது பக்கமாகவுமே வரும் தேர்தல் நடக்க சாத்தியம் உள்ளது. (தேர்தல் வருவதற்குள், இடையே நடக்கக்கூடிய தில்லுமுல்லுகளால் சட்டசபை கலைக்கப்படாமல் இருக்குமானால்… )\nஆனால், ஆர்,கே நகர் தேர்தலைவிடவும் சுவாரஸ்யமானது மேற்கு வங்கத்தில் நடந்த இடைத்தேர்தல்.\nஇது பற்றிய ஒரு தரவுகள் மிக்க கட்டுரையை opindia தளத்தில் காணலாம்.\n1982ஆம் ஆண்டிலிருந்து காங்கிரஸின் கையில் இருந்த ஸபங் தொகுதியை இன்று திரினாமூல் கைப்பற்றியிருக்கிறது.\n2016இல் காங்கிரஸ் இந்த தொகுதியை 1,26,987 வாக்குகள் பெற்று, 77820 வாக்குகள் பெற்ற திரினாமூல் கட்சியை தோற்கடித்தது.\nஆனால், வெற்றி பெற்ற காங்கிரஸ் எம் எல் ஏ திரினாமூல் கட்சிக்கு தாவி ராஜ்யசபா உறுப்பினராக ஆனதால் இங்கே மறு தேர்தல் அறிவிக்கப்பட்டது.\nஅதே தொகுதியில் ஒருவருடத்திற்கு பிறகு நடந்திருக்கும் இந்த இடைத்தேர்தலில் திரினாமூல் கட்சி 1,06,179 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சியோ 18,060 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்திருக்கிறது. சிபிஎம் கட்சி (2016இல் இந்த தொகுதியில் சிபிஎம் போட்டியிடவில்லை) இப்போது 41987 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றிருக்கிறது. ஆனால் முன்பு 5610 வாக்குகள் (2.6 சதவீதம்) பெற்ற பாஜகவோ தற்போது 37476 பெற்று (18.4 சதவீதம்) மூன்றாம் இடத்தை பெற்றிருக்கிறது.\nசிபிஎம் முன்பு 45 சதவீதம் பெற்ற இடத்தில் தற்போது 36 சதவீத வாக்குகளையே பெற்றிருக்கிறது. காங்கிரஸின் வாக்குகளும், சிபிஎம் வாக்குகளும் பாஜகவை சென்றடைந்திருக்கின்றன. இது வருங்காலத்தில் பாஜகவை மேற்கு வங்கத்தின் முக்கிய எதிர்கட்சியாகவோ அல்லது ஆளும்கட்சி போட்டியாளராகவோ ஆக்கியிருக்கிறது என்றால் மிகையாகாது.\n2g தீர்ப்பு வந்ததும், அறிவுஜீவிகள் எல்லாம் வினோ���் ராய் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றெல்லாம் எழுதிகொண்டிருக்கிறார்கள். அறிவுஜீவிகள் எல்லாம் தமிழ்நாட்டின் கேடுகாலத்தின் அறிகுறிகள்.\nஆர்.கே நகர் இடைத்தேர்தல், இதர இடைத்தேர்தல்கள்\nபடித்தோம் சொல்கின்றோம்: சிவனுமனோஹரனின் ‘ மீன்களைத் தின்ற ஆறு’\nபுதிய நியதி : பெரு வெடிப்பு நிகழவில்லை அதற்கு முன்பே, பிரபஞ்சம் உருவாக மூலத்தோற்றக் காரணிகள் இருந்துள்ளன.\nதொடுவானம் 201. நல்ல செய்தி\n மூலம் : பீட்டில்ஸ் பாடகர்\nமொழிவது சுகம் டிசம்பர் 25 2017 ‘பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்’\nNext Topic: மொழிவது சுகம் டிசம்பர் 25 2017 ‘பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்’\n2 Comments for “ஆர்.கே நகர் இடைத்தேர்தல், இதர இடைத்தேர்தல்கள்”\n”…பாஜக மீது கோபத்தால், திமுகவினரும் சென்று டிடிவி தினகரனுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்றும் புரியவில்லை. அதற்கெல்லாம் ஏதாவது அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர் எழுதிய புத்தகங்களில் பதில் இருக்குமோ என்னமோ\nசுலபமாக‌ புரியலாம். அதிமுக பா ஜ கவின் கைப்பாவையென சொல்லாமல், ஆட்சி செய்வோர்கள் பா ஜ கவின் கைப்பாவை என எல்லாருக்குமே தெரியும். ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த மத்திய அரசுத்திட்டங்களை அவர் மறைந்ததும் இவர்கள் பேச்சேயில்லாமல் ஏற்றுக்கொண்டார்கள். நவதோய பள்ளிகள் ஓர் எ.கா. ஓர் அதிமுக அமைச்சர்: ”மோடி எங்களைக்காப்பாற்றுவார்” என்று ”போட்டுக்கொடுத்து” விட்டார். ஆக, பா ஜா கவையோ மோடி அரசையோ இன்றைய‌ அதிமுக எதிர்க்கவேயில்லை. தமிழக எதிர்க்கட்சிகள் – ஸ்டாலின், திருமா, கம்யூனிஸ்டு தலைவர்கள் எல்லாருமே இன்றைய அதிமுக அரசு பாஜக வின் ப்ரோக்ஸியாகச் செயல்படுகிறது என்று முன்பேயே சொல்லிவிட்டார்கள். பா ஜ கவைத் தவிர மற்றெவரும் இவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று சொல்லவில்லை. தமிழகத்தில் தெரிந்த ஒன்றை நாமேன் அமெரிக்க பலகலைக்கழகங்களின் அறிவு ஜீவிகளைக் கேடக வேண்டும்\n//ஆர்.கே நகர் இடைத்தேர்தலில், (தவறாகவும் இருக்கலாம்) டிடிவி தினகரன் சுமார் 10000 ரூபாய் ஒரு ஓட்டுக்காக கொடுத்திருப்பதாக அறிகிறேன். அதிமுக 6000 ரூபாயிலிருந்து 3000 ரூபாய்வரைக்கும் ஒரு ஓட்டுக்காக கொடுத்திருப்பதாகவும் அறிகிறேன். திமுக இதே போல அதிமுகவுக்கு இணையாக கொடுத்திருக்கிறது என்று அறிகிறேன். தவறாகவும் இருக்கலாம். //\nதவறாகவும் இருக்கலாமென்று ஒருவனைத் தூக்கிலிட மாட்டார்கள். திமுக பணம் கொடுத்தது என்றால், ஏன் வைப்புத்தொகையை இழக்கவேண்டும் பணம் வாங்கிவிட்டு வாக்குகள் போடாமல் மக்கள் ஏமாற்றினார்களா பணம் வாங்கிவிட்டு வாக்குகள் போடாமல் மக்கள் ஏமாற்றினார்களா ஏன் எந்தக்கட்சிகளும் இம்முறை தேர்தலை ஒத்திவையுங்கள் என்று மனுப்போடவில்லை ஏன் எந்தக்கட்சிகளும் இம்முறை தேர்தலை ஒத்திவையுங்கள் என்று மனுப்போடவில்லை ஒரு தனிநபர் மட்டும் தில்லி உச்சநீதிமன்றத்தில் வழக்குபோட அது தள்ளுபடி செய்யப்பட்டது. ”தவறாக இருக்கலாம்” என்பதைவிட ”பொதுவாக கருதுகிறார்கள் என்றோ, எதிர்க்கட்சிகள் முறையிட்டன என்றோ எழுதியிருக்கலாம்.\nஆர் கே நகர் தேர்தலில் மக்கள் தேசிய அல்லது மாநில பிரச்சினைகளை நினைத்து வாக்களிக்கவில்லை. தங்கள் தொகுதிக்காகவே வாக்களித்தார்கள். பா ஜ க மக்கள் நினைப்பிலேயே இல்லை. இத்தேர்தல் தமிழகத்தில் 2019 தேர்தலில் பிரதிபலிக்காது. இடைத்தேர்தல்களின் இலக்கண்மே வேறு.\nஆர் கே நகர் தேர்தல் பற்றிய கட்டுரையில் வங்கத்தேர்தலையும் 2ஜி வழக்கைப் பற்றி இழுத்துப்பேசுவது தேவையேயில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=24432", "date_download": "2018-10-24T03:16:20Z", "digest": "sha1:RFRLVIFXPFHBRXP2VWZWGOKZR7LXDIAF", "length": 35864, "nlines": 216, "source_domain": "rightmantra.com", "title": "பக்தனுக்காக எதையும் செய்வாள் பராசக்தி! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > பக்தனுக்காக எதையும் செய்வாள் பராசக்தி\nபக்தனுக்காக எதையும் செய்வாள் பராசக்தி\nஇன்று மகத்துவம் மிக்க தை அமாவாசை மட்டும் அல்ல…. பக்தனின் வாக்கை மெய்ப்பிக்கும் பொருட்டு முழு அமாவாசையான இன்று முழு நிலவை தனது தாடங்கத்தை (காதணி) வீசி அன்னை உமையவள் தோற்றுவித்த நாள் நாம் அனைவரும் அவசியம் அறிந்துகொள்ளவேண்டிய ஒரு நாள்\nதூய பக்தர்களுக்காக நம் அன்னை எதையும் செய்வாள்… என்பதை உலகிற்கு உணர்த்திய நாள் இன்று. பக்தி வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறி��்கப்படவேண்டிய இந்த நிகழ்வு நடைபெற்றது எப்போதோ அல்ல… 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில். (அது குறித்த ஆதாரம் கட்டுரையில் பின்னே வருகிறது.)\nஇந்த பதிவை பொருத்தவரை நாம் சற்று வித்தியாசமாக அளிக்க எண்ணியிருந்தோம். எனவே திருக்கடையூர் கோவிலின் உதவியை நாடினோம். திருக்கடையூரின் சிறப்பு, அன்னை முழு நிலவை தோற்றுவித்த நிகழ்ச்சி, அன்னையின் அருளை பெற இன்று நாம் என்ன செய்ய வேண்டும் உள்ளிட்டவற்றை, ஆலயத்தின் தலைமை குருக்கள் திரு.விஸ்வநாத சிவாச்சாரியார் அவர்களின் மகள் சந்திரகலா மகாலிங்கம் அவர்கள் தமது தந்தையாரிடம் கேட்டு நமக்கு அளித்த தகவல்களுடன் சேர்த்து உருவாக்கப்பட்டதே இந்த பதிவு. திருக்கடையூரிலிருந்தே தகவல்கள் கிடைக்கப்பெற்று தயார் செய்த பதிவு என்பதால் இதை படிக்கும் அனைவருக்கும் அன்னையின் அருள் கிடைப்பதாக.\nபதிவின் இறுதியில் கூறப்பட்டுள்ளபடி செய்யுங்கள். அன்னை அபிராமியின் அருளை ‘தை அமாவாசை’ நன்னாளாம் இன்று பரிபூரணமாக பெறுங்கள்\n“திருக்கடையூரில் தை அமாவாசை” – அன்னையின் அருளை பெற இன்று நாம் செய்யவேண்டியது என்ன\nஆலயத்தின் தலைமை குருக்கள் திரு.விஸ்வநாத சிவாச்சாரியார்கூறும் தகவல்கள்\nதருமபுரம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீ அபிராமி அம்மன் உடனாகிய அமிர்த கடேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் தை அமாவசை வைபவத்தை முன்னிட்டு அதன் குறிப்பு.\nதேவர்களுக்கும் அசுரர்களுக்கும் அமிர்த கலசதால் பரஸ்பரம் கருத்து வேற்றுமை ஏற்பட்ட நிலையில் சிவன் அமிர்த கலசத்தை லிங்கமாக உருக்கொண்டு நின்றார். விஷ்ணு அமிர்த கலசத்தை திரும்ப பெறும் பிரயத்தனத்தில் அம்பிகை தவத்தில் இருக்கும் நிலையில் சிவனை சமாதானம் செய்யும் பொருட்டு, அம்பிகையை மனதில் தியானித்து தன்னுடைய கழுத்தில் உள்ள ஆபரணத்தை கழற்றி வைக்க அது அபிராமி அம்மையாக தோன்றி நின்றாள்.\nஅகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான அன்னை, விஷ்ணுவின் உத்தேசம் நிறைவேறும் பொருட்டு அதி அற்புத சுந்தரியாக சௌந்தரியத்தின் அர்த்தமாக வர்ணிக்க வார்த்தைகள் இல்லாத அளவு பிரம்மத்தின் முழு அர்த்தமாக நின்றாள்.\nசிவன் தனது இடபாகம் நின்ற நாயகியின் திவ்ய ரூபம் கண்டு பிரேமையில் ஆழ்ந்து போக லிங்கமானது திரும்பவும் அமிர்த கலசமாக மாறியது.\nஇதுவே அபிராமி தோன்றிய வரலாறாக திருக்கடவூர் ���ுராணம் கூறுகிறது. அதன் காரணமாகவே அம்மன் சன்னதியும் சுவாமி சன்னதியும். எதிர் எதிரே காதல் கொண்ட கோலத்தில் உள்ளது.\nதிருக்கடையூருக்கு ஏராளமான சிறப்புகள் உண்டு. அவற்றில் ஒரு சிலவற்றை நாம் இங்கு பார்ப்போம்.\nதிருமால், பிரம்மன், எமன், சப்தகன்னியர், அகஸ்தியர், புலஸ்தியர், வாசுகி, துர்கை உட்பட பலர் வழிபட்ட தலம். காவிரியின் தென்கரைத் தலங்களில் இது 47&வது தலம்.\nஇந்தத் திருத்தலம் அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர் போன்றவர்களால் பாடல் பெற்றது. தவிர அருணகிரியார், அபிராமி பட்டர் ஆகியோரும் பாடி இருக்கிறார்கள்.\n63 நாயன்மார்களுள் குறிப்பிடத் தகுந்தவர்களான காரி நாயனாரும் குங்கிலியக் கலய நாயனாரும் இங்கு வாழ்ந்து முக்தி அடைந்திருக்கிறார்கள்.\nசிவபெருமானின் அட்டவீரட்டான தலங்களில் எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்த தலம் திருக்கடையூர் ஆகும். எம சம்ஹாரம் செய்த நிகழ்வு, ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் 18 நாள் திருவிழாவாக கோலாகலமாக நடக்கும்.\nமுருகப் பெருமானுக்கு அறுபடை வீடுகள் அமைந்திருப்பது போலவே விநாயகருக்கு உண்டான அறுபடை வீடுகளில் இது மூன்றாவது படை வீடு. கள்ளவாரண பிள்ளையார் என்று அழைக்கப்படும் இந்த விநாயகர், துதிக்கையில் அமிர்த கலசம் ஏந்தியபடி தரிசனம் தருகிறார்.\n‘சிதம்பர ரகசியம்’ என்று சொல்வது போல் ‘திருக்கடையூர் ரகசியம்’ என்கிற பிரயோகமும் உண்டு. திருக்கடையூரில் ஸ்வாமிக்கு வலப்புற மதிலில் ஒரு யந்திரத் தகடு உள்ளது. இதை திருக்கடையூர் ரகசியம் என்பர். முதலில், அகத்தியர் வழிபட்ட பாபஹரேஸ்வரரையும் பின் அமிர்தகடேஸ்வரரையும் அடுத்து யந்திரத் தகட்டையும் வணங்கினால் ஆயுள் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.\nஆதிசக்தியின் அவதாரமான அபிராமி அம்மையின் அருள் இந்த கலியுகத்தில் நடந்தது வரலாற்று சான்று.\nதஞ்சை மாநகரை ஆண்ட சரபோஜி மன்னன். அன்னை அபிராமியின் பரம பக்தர். ஒவொரு அமாவாசை ற்றும் பௌர்ணமி திதிகளில் அம்பிகைக்கு சிறப்பு பூஜை நடத்தி வழிபடாமல் உணவு கூட உட்கொள்ள மாட்டார். அதைப்போல ஒரு மகர மாத அம்மாவசை அன்று தஞ்சையில் இருந்து புறப்பட்டு திருக்கடவூர் நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். அதை கேள்வி உற்ற கோவில் நிர்வாகி மற்றும் சிப்பந்திகள் பரபரப்பு அடைந்தனர். ஏனெனில் திருக்கடவூரில் மடவிளாக தெருவில��� வசித்து வந்த சுப்பிரமணி பட்டர் அம்பிகையின்\nதீவிர பக்தர் ஏன் அம்மன் மீது கொண்ட பக்தி பித்தர் என்று கூட சொல்லலாம் அவர் அம்மன் எதிரே அமர்ந்து தியானிக்க ஆரம்பித்தால்\nஉலகை எல்லாம் மறந்து விடுவார் நேரம் போவது தெரியாமல் அமர்ந்து இருப்பார். அன்றும் அதை போல அம்மன் எதிரே தியானத்தில் ஆழ்ந்து விட்டார். சுப்ரமணிய பட்டர். அவரை எழுப்பவும் முடியாமல் எல்லாரும் கலங்கி போய் நிற்க அரசரும் வந்தே விட்டார். சிறப்பு பூஜை நடக்க ஆரம்பித்தது, அரசர் பட்டர் அமர்ந்து இருந்ததை பார்த்தும் பூஜை முடியும் வரை காத்திருந்து விட்டு பிறகு இவர் யார் என்று மற்றவரிடம் கேட்க அவரை பிடிக்காதவர்கள் பட்டரை பற்றி தவறாக சொல்லி விட்டனர். இவர் அம்மன் பெயரை சொல்லி ஏமாற்றுபவர் என்றும் போதைக்கு அடிமை ஆனவர் என்றும் அதை மறைக்கவே அம்மன் பக்தர் போல நடிக்கிறார் என்றும் சொன்னார்கள்.\nஅரசர் அவரை சோதிக்க தயார் ஆனார். பட்டரே என்று பலதடவை வினவி பின்பு அவரிடம் இன்று என்ன திதி என்று கேட்டார் அதற்கு அம்மன் முகத்தை அகக்கண்ணில் பார்த்து பரவசம் அடைந்து கொண்டு இருந்த பட்டர் சட்டென்று “இன்று பௌர்ணமி திதி போடா” என்று சொல்லி தியானத்தில் ஆழ்ந்து விட்டார் அரசர் சினம் கொண்டு “அமாவசை திதியான இன்று பௌர்ணமி என்று கூறி உள்ளீர்கள்\nஇன்று முழுநிலவு தோன்றவில்லை எனில் மரண தண்டனை விதிப்பேன்” என்று கூறி சென்று விட்டார்.\nஎல்லோரும் அதிர்ந்து விட்டனர். பட்டர் மீது பாசம் கொண்ட சிலர் அவரை எழுப்பி “அய்யா என்ன காரியம் செய்து விட்டீர் இன்று திதியை மாற்றி சொல்லியது மட்டும் அல்லாது அரசரை போடா என்று வேறு விளித்து விட்டீர்களே இன்று திதியை மாற்றி சொல்லியது மட்டும் அல்லாது அரசரை போடா என்று வேறு விளித்து விட்டீர்களே அரசர் இன்று முழுநிலவு தோன்றவில்லை னில் உமக்கு மரண தண்டனை அளித்து உள்ளார்” என்று சொல்லவும் பட்டர் சிறிது கண்ணை மூடி தியானித்து “எல்லாம் அவள் திருவிளையாடல் . அவள் சொல்ல விரும்பியதை நான் சொன்னேன். எனக்கு இந்த தண்டனை அவள் விரும்பியதாக இருந்தால் அதையும் ஏற்று கொள்வேன்\nஆனால் அன்னையை பாடாமல் மட்டும் இருக்கமாட்டேன்” என்று அன்னை அபிராமி பற்றி அந்தாதி பாட ஆரம்பித்தார். அதுவே அபிராமி அந்தாதி.\nஅவர் பாடிய 79 வது பாடல் ‘விழிக்கே அருளுண்டு’ என்று தொடங்க��ம் பாடல் பாடி முடித்தவுடன் அன்னை ஆதிபராசக்தி காட்சி கொடுத்து தனது வலது காதில் உள்ள தாடங்கத்தை (காதணி) எடுத்து வானத்தில் எறிந்து அதை முழு நிலவாக மாற்றினாள். உலகம் வியந்தது. சரபோஜி மன்னர் பட்டரை வணங்கி மன்னிப்பு கேட்டு அந்தாதியை முழுவதுமாக முடிக்குமாறும் கேட்டுகொண்டார். பின்னர் சன்மானங்கள் எல்லாம் வழங்கி சிறப்பு செய்தார் என்பது வரலாறு. அதற்குச் சான்றாக உரிமை செப்புப் பட்டயம் ஒன்று, அபிராமி பட்டர் சந்ததியினரிடம் இன்றும் இருக்கிறது.\nஇந்த அற்புதமான தினம் நாளை 08.02.2016 அன்று திருக்கடவூரில் கொண்டாடப்படுகிறது. தை அமாவசை தினமான நாளை முழுநிலவு தோன்றிய நிகழ்ச்சி செய்முறையோடு மற்றும் அபிராமி அம்மை பாராயாணம் விளக்கு பூஜை நடை பெறும். திருக்கடவூர் சுற்றுவட்டார கிராமவாசிகள் பால் குடம் எடுத்து பிரார்த்தனை நிறைவேற்றுவார்கள். தை அமாவாசையையொட்டி அபிராமி அம்மனுக்கு பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த நவரத்ன அங்கி அணிவிக்கப்படும்.\nஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை அன்று தருமபுரம் மடாதிபதி முன்னிலையில் ஓதுவா மூர்த்திகள் அபிராமி அந்தாதியை ஒவ்வொரு பாடலாக பாட சிவாச்சாரியார் ஒவ்வொரு பாடலுக்கும் நிவேதனத்துடன் தீபாராதனை சிறப்பாக நடைபெற்று வருகிறது. அபிராமி பட்டர் பாடிய 76வது பாடல் பாடும்போது விளக்குகள் அணைக்கப்பட்டு மின் விளக்கால் அமைக்கப்பட்ட முழு நிலவு காட்டப்பட்டது.\nஇரவு எட்டு மணியளவில் அபிராமி அந்தாதி பாராயணம் பக்த கோடிகளால் செய்யப்பட்டு முழுநிலவு காட்சி நடைபெறும். அம்மனுக்கு நவரத்தின அங்கி அணிவிக்க பட்டு அற்புதமாக ஜொலிப்பாள்…. அபிராமி அன்னை தனது அண்ணன் மகாவிஷ்ணுவின் ஆபரணம் மூலம் தோன்றியவள் என்பதால் விஷ்ணுவின் அம்சம் அந்த ஏழுமலையானின் சக்தி இவளுக்கு உண்டு. ஸ்ரீசக்ர மாதாவாக நாளை காட்சி அளிப்பாள்.\nஇன்றைய தினம் திருக்கடவூர் வர இயலாதவர்கள் தன் இல்லத்திலேயே அபிராமி அம்மையின் படம் வைத்து விளக்கு ஏற்றி வைத்து அபிராமி அந்தாதியை வாசித்தால்…\nகலையாத கல்வியும் குறையாத வயதுமோர்\nகன்றாத வளமையுங் குன்றாத இ­ளமையும்\nசலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்\nதாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்\nதொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு\nஇந்த பதினாறு செல்வங்களும் நிச்சயம் நமக்கு அருள்வாள் அபிராமி அன்னை\nஆ���்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்\nபூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்\nகாத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்\nசேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே\nஅந்தாதி என்றால் (அந்தம்-முடிவு, ஆதி-துவக்கம்) முதல் பாடல் எந்த வார்த்தையில் முடிந்ததோ அதே வார்த்தையில் அடுத்தப்பாடல் தொடங்க வேண்டும். அபிராமி அந்தாதியில் மொத்தம் நூறு பாடல்கள் உள்ளன. இவையனைத்தும் ஒரே இரவில் பாடப்பெற்றது. அபிராமி அந்தாதியில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் முதல் வரி ‘உதிக்கின்ற’ என்ற வார்ததையுடன் ஆரம்பிக்கும் முதல் பாடல் அதே வார்த்தையை கடைசி வார்த்தையாகக் கொண்டு நூறாவது பாடல் முடிவடைகிறது.\nஉதாரணத்திற்கு முதல் இரண்டு பாடல்களையும் பாருங்கள்… துணையும் என்று முதல் பாடல் முடிந்து அடுத்த பாடல் துணையே என்று துவங்குகிறது.\nஉதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்\nமதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை\nதுதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன\nவிதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே:\nதுணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்\nபணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்\nகணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்\nஅணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.\n‘அபிராமி அந்தாதி’ – கவியரசு கண்ணதாசனின் விளக்கவுரையுடன்…\nதிருக்கடையூர் கோவிலுக்கு செல்லவும் பூஜை மற்றும் இதர விபரங்களுக்கும் பார்க்க : www.thirukkadavoor.com\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nஅமிழ்தினும் உயர்ந்த அன்னையின் ‘வாயூறுநீர்’ நிகழ்த்திய அற்புதம்\nஎந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும் \nஅன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்\nஆங்கிலேயே கலெக்டருக்கு அருள்புரிந்த அன்னை மீனாக்ஷி சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்\nசிவன் துவக்கிய ஆனந்தலஹரி, சங்கரர் முடித்த சௌந்தர்யலஹரி – காலடி பயணம் (4)\nஉருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர் உண்மை சம்பவம் – நவராத்திரி SPL 1\nதிருமுறை, திருப்புகழ் விளக்கை அனைவருக்கும் ஒளிரச் செய்யும் ஓர் அன்னை\nவள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு\nஉங்கள் வெற்றிக்கும் தோல்விக்கு��் யார் பொறுப்பு\nதிருமகளின் அருள்மழையும் பின்னே ஒளிந்திருந்த காரணமும்\n“எதற்கும் கவலைப்படாதே. உன்னுடைய மேலதிகாரியால் உனக்கு எந்த விதத் தொந்தரவும் ஏற்படாது\nகுல தெய்வ வழிபாடு ஏன் அவசியம் \nவிதியை வெல்லலாம் – வழியுண்டு வாங்க\n3 thoughts on “பக்தனுக்காக எதையும் செய்வாள் பராசக்தி\nசமீபத்தில் அபிராமி அந்தாதி பாடல் புத்தகம் என் கண்ணில் பட்டது, அதில் மூன்று பாடல்களை தினமும் நான் பாடி வருகிறேன். என்று நான் படிக்க ஆரம்பிதேனோ அன்றிலிருந்து என் பார்வையில் திருக்கடவூர் என்ற சொல் அடிக்கடி படுகிறது. அம்மாவை ஒரு நாள் நேரில் சென்று காண வேண்டும் என்ற ஆசை மனதில் அதிகரிதுள்ளது. இன்று காலை குமரி பகவதி அம்மனை தரிசனம் செய்தேன் எனக்கு இன்று என்ன சிறப்பு என்று தெரியாது. உங்கள் பதிவு அதை எனக்கு இப்பொழுது தெளிவு படுத்தியது ,அண்ணா.கூடிய சீக்கிரம் திருக்கடவூர் சென்று வருவேன் என்று உங்கள் பதிவு எனக்கு மறைமுகமாக உணர்த்துகிறது. உங்கள் உதவி பெற நான் எத்தனை பிறவிகள் செய்த புண்ணியம் என்று தெரியவில்லை. உங்களுக்கு இறைவன் எல்லா செல்வங்களும் தந்து உதவ வேண்டும் என்று மனதார ப்ரார்த்திப்பேன் நன்றி….\nஅபிராமி பட்டர் பற்றிய கதையை தங்கள் நடையில் படிப்பது மிகவும் நன்றாக உள்ளது. தாங்களே ஒரு உழவாரப் பணியில், அபிராமி அந்தாதி புத்தகம் பரிசாக பணியில் கலந்து கொண்ட வாசகர்களுக்கு பரிசாக கொடுத்தது ஞாபகத்திற்கு வருகிறது\nஇந்த பதிவின் மூலம் திருக்கடையூர் ரகசியம் பற்றி தெரிந்து கொண்டேன். அபிராமியின் படம் கொள்ளை அழகு. மெய் சிலிர்க்கும் பதிவு இது.\n‘எங்கோ யாரோ ஒரு ஜீவனின் தேடலுக்கு என் பதிவுகள் பதிலாக அமைவதுண்டு’ என்று நீங்கள அடிக்கடி சொல்வீர்கள். அது உண்மை என்பது நாதன் அவர்களின் பின்னூட்டத்திலேயே தெரிகிறது.\nதிருக்கடையூர் போன்ற கோவில்கள் எல்லாம் நம் பாரம்பரியத்தின் பொக்கிஷங்கள்.\nஅன்னை தாடங்கத்தை வீசி முழு நிலவை தோற்றுவித்த சம்பவம் ஏற்கனவே எனக்கு தெரிந்திருந்தளும், உங்கள் நடையில் நமது தலத்தில் படிப்பது இனிமையான அனுபவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D//%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D//&id=40696", "date_download": "2018-10-24T02:24:06Z", "digest": "sha1:JEUGFMPBCSOEXQLNONDUHPMSTMFD2ZHL", "length": 18132, "nlines": 151, "source_domain": "tamilkurinji.co.in", "title": "பெண்களின் எலும்பின் சக்தியை அதிகரிக்கும் மரவள்ளிக்கிழங்கின் மருத்துவப் பயன்கள் ,maravalli kilangu medicinal uses,maravalli kilangu medicinal uses Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nபெண்களின் எலும்பின் சக்தியை அதிகரிக்கும் மரவள்ளிக்கிழங்கின் மருத்துவப் பயன்கள் ,maravalli kilangu medicinal uses\nபெண்களின் எலும்பின் சக்தியை அதிகரிக்கும் மரவள்ளிக்கிழங்கின் மருத்துவப் பயன்கள்\nமரவள்ளிக் கிழங்கு சாதாரனமாக எங்குமே கிடைக்கும் உணவுப்பொருளாகும். போர்க்காலங்களில் உணவு கிடைக்காத போது பல நாடுகளில் மக்கள் இந்தக் கிழங்கை சாப்பிட்டே உயிர்பிழைத்திருந்தனர். இக்கிழங்கு பலவிதமாக சமைக்கப்படக்கூடும், ஆனால் உணவு தவிர இக்கிழங்கிற்கு மருத்துவ ரீதியான பயன்களும் உண்டென்பது அவ்வளவாக அறியப்படாத ஒன்றாகும். அவற்றில் ஒன்று மரவள்ளிக்கிழங்கு புற்று நோயிலிருந்து நிவாரணம் அளிக்கவல்லது என்பதாகும்.\nதமிழ்நாடு, கேரளா என எல்லா இடங்களிலும் விரும்பி வளர்க்கப்படுகிறது. ஆசிய நாடுகளில் பெரும்பாலும் சிப்ஸ், வேஃபர்ஸ் தயாரிப்பில் அதிகம் பயன்படுகிறது. கப்பைக்கிழங்கு, குச்சிக்கிழங்கு, மரச்சீனி கிழங்கு என இதற்கு வேறு பெயர்களும் உண்டு.\nஉணவுப்பொருளான மரவள்ளிக் கிழங்கு, பல்வேறு தொழிற்சாலைகளில் - குறிப்பாக நொதித்தல் தொழிற்சாலைகளில் மூலப்பொருளாகப் பயன்படுகிறது. மரவள்ளிக்கிழங்கைப் பதப்படுத்தி ஜவ்வரிசி, கோந்து, ஃப்ரக்டோஸ் சாறு போன்றவற்றைத் தயாரிக்கிற தொழிற்சாலைகளில் முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்துகிறார்கள்.\n88 சதவிகித மாவுச்சத்து கொண்டுள்ள மரவள்ளிக்கிழங்கு ஏராளமான மருத்துவப் பயன்கள் கொண்டது.ஆரோக்கியமான பருமனுக்கு உதவுகிறது.\nரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்க பயன்படுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது. கர்ப்ப காலத்தில் குழந்தைகளுக்கு பிறவி ஊனம் ஏற்படாமல் பாதுகாக்கிறது. ரத்தத்தில் கொலஸ்ட்ராலை குறைக்கப் பயன்படுகிறது.\nரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க பயன்��டுகிறது. 40 வயதுக்கு மேல் நம் அனைவருக்கும் எலும்பின் அடர்த்தி குறையும்... முக்கியமாக பெண்களுக்கு. வாரம் ஒரு முறையாவது ஏதாவது விதத்தில் மரவள்ளிக்கிழங்கை சேர்த்துக் கொண்டால் எலும்பின் அடர்த்தி குறையாமல் பாதுகாக்கலாம்.\nஞாபக மறதி நோயை குணப்படுத்த மரவள்ளிக்கிழங்கு பயன்படுகிறது. உடலில் நீரில் சமநிலையை சரி செய்ய உதவுகிறது. பதப்படுத்தப்பட்ட ஜவ்வரிசி வயிற்றுப்புண் ஆற்றுவதற்கும், எடை குறைப்பதற்கும் பயன்படுகிறது.\nஅல்சர் நோய் இருப்பவர்கள் ஜவ்வரிசி கஞ்சியை நீர்க்க காய்ச்சி 1 மணி நேர இடைவெளியில் சிறிது சிறிதாக குடித்து வர வலி குறையும். நாள்பட்ட சீதபேதி இருப்பவர்களும் பாயசம் போல மோர், உப்பு சேர்த்து குடிக்க நல்ல சக்தி கிடைக்கும். வயிற்று வலி குறையும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஉடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்\nஒருவரது உடலில் கொழுப்புக்களின் அளவு அதிகமாகிறதோ, அப்போது அவர்களது உடல் எடை அளவுக்கு அதிகமாகும் அல்லது உடல் பருமனடையும்.எவ்வித பக்கவிளைவுகளுமின்றி, மிகவும் எளிமையாக உடல் எடையைக் குறைக்க உதவும் சில வழிகள் கேரட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. முக்கியமாக இதில் கரையக்கூடிய\nஇளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்\nநெல்லிக்காயில்தான் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய், தேனில் ஊறவைத்த சிறு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள். மிளகு சேர்த்துச் சமைத்த பொன்னாங்கண்ணிக் கீரை கண்களைப் பாதுகாப்பதுடன் மேனியைப் பளபளப்பாக வைத்திருக்கும்.மணத்தக்காளிக் கீரை, வயிற்றுப் புண் போக்கி, ஜீரணத்தைச் சீராக்கும்.\nஅதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol\nஅதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.கூடுதல் கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் பொதுவானதொரு பிரச்சினையாகும். இருந்த போதும்\nஇதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்\nஉடல் எடையை அதிகரிக்க தினமும் பேரீச்சம்பழம��� சாப்பிடலாம். இதில் இருக்கும் வைட்டமின், புரதம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க உதவுகின்றன.தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும். தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு தம்ளர் பால் பருகி வந்தால் ரத்தம்\nஉடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்\nஇளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்\nஅதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol\nஇதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்\nவயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses\nகாலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nபிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்சனைகள்\nசர்க்கரை நோயாளிகளின் காயங்கள் விரைவில் ஆறிட பாட்டி வைத்தியம்.diabetic wound care home remedies\nஅசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் | acidity problem solution in tamil\nமுருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் | murungai keerai maruthuvam in tamil\nபிரண்டையின் மருத்துவ குணங்களும் சமையல் குறிப்புகளும்\nநிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகள்\nசர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஉடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்\nஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்\nகுழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள்\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான உணவுகள் list of foods that lower blood pressure and cholesterol\nஉடல் எடையை குறைக்க உதவும் முட்டை கோஸ் | weight loss cabbage diet\nமாதவிடாய் (மெனோபாஸ்) சமையத்தில் பெண்களுக்கான சில டிப்ஸ்\nகுடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் உணவுகள் | best foods to prevent stomach cancer\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்\nகாதல் மனைவியை கழுத்தை நெரித்து கொலைசெய்த ரயில்வே ஊழியர் கைது\nஉடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்\nமூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.%0A%0A/&id=29620", "date_download": "2018-10-24T02:24:12Z", "digest": "sha1:WNQRQ77AGMUCMUKY4IVGBVBJSUYVTYHL", "length": 15032, "nlines": 146, "source_domain": "tamilkurinji.co.in", "title": "பெண்கள் பணம் சேமிக்க சில வழிகள். ,women savings money,women savings money Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nபெண்கள் பணம் சேமிக்க சில வழிகள். ,women savings money\nபெண்கள் பணம் சேமிக்க சில வழிகள்.\nசம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாம். தங்க நகையாகவோ அல்லது தங்க காசாகவோ வாங்கலாம். இப்பொழுதெல்லாம் இ-கோல்ட் முறையில் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இது தங்கம் வாங்குவதற்கு இணையான நன்மையை தரும். இதனால் லாக்கரில் தங்கத்தை வைத்து பயப்படத் தேவையில்லை.\nநிரந்தர வைப்புத்தொகை (fixed deposits) தொடங்கலாம். இப்பொழுதெல்லாம் பல வங்கிகளில் வைப்புத் தொகையை குறிப்பிட்ட காலம் முடிந்தபின் திரும்பப்பெறும் போது 6 முதல் 8.5 சதவிகிதம் வரை வட்டி தருகிறார்கள். இதில் அதிக பணத்தை முதலீடு செய்யக் கூடாது. இரண்டிலிருந்து மூவாயிரம் ரூபாய் வரை முதலீடு செய்தாலே போதும். வருமான வரி தள்ளுபடி பெறலாம்.\nபி.பி.எஃப் கணக்கில் பணத்தை போடலாம். வருடத்திற்கு எட்டு சதவிகித வட்டி கிடைக்கிறது. இது ஒரு பாதுகாப்பான முதலீடாகும். இதிலும் வருமான வரி விலக்கு உண்டு.\nஒரு வீட்டை வாங்கலாம். இதனால் வாடகையை மிச்சப்படுத்தலாம். மேலும் ஒரு அசையா சொத்தை தக்க வைத்துக் கொள்ளும் சிறந்த நிலையைப் பெறலாம். இப்பொழுதெல்லாம் நிலத்தில் பணத்தை முதலீடு செய்தால், மிகக்குறுகிய காலத்தில் முதலீடு செய்த பணமானது இரட்டிப்பாகி விடுகிறது.\nமுதலீடு செய்வது பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்வது நல்லது. இதற்காக தனிப்பட்ட முறையில் நன்கு விசாரித்து எதில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்பதில் கவனமாக இருக்கவும்.\nவேலைக்கு செல்லும் பெண்களாயின் கூட்டு முயற்சியின் மூலமும் பணத்தை சேமிக்கலாம். சிலர் கணவரின் துணையுடன் பல்வேறு துறைகளில் பணத்தை முதலீடு செய்து பெருத்த லாபத்தை ஈட்டுகிறார்கள். சில பெண்கள் சிறிய குழந்தைகள் காப்பகத்தை தொடங்கி நல்ல லாபத்தை ஈட்டுகிறார்கள்.\nபொதுவாக பெண்களுக்கு அரசானது பல்வேறு வரிச் சலுகை��ளை வழங்கியுள்ளது. உதாரணத்திற்கு மாதம் சம்பாதிக்கும் தொகையில் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் வரை வரி செலுத்த வேண்டியதில்லை. மேலும் காப்பீட்டு திட்டங்கள் போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்யும் போதும் திட்டங்களில் போடப்படும் பணத்திற்கும் வரிச் சலுகைகள் தரப்படுகின்றன. இவற்றை எல்லாம் தெரிந்து கொண்டு பெண்கள் சரியான விதத்தில் முதலீடு செய்ய பிற்காலத்தில் பெருத்த லாபத்தை அடையலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதம்பதியருக்குள் அடிக்கடி சண்டை வருவதற்கான காரணங்கள்| reason for husband wife fight\nதிருமண வாழ்க்கையில் மோதல்கள் உண்டாவதை எளிமையான ஒரு விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது. கணவன் மனைவி உறவு என்பது உடலில் உயிர் இருக்கும் வரை உடன் வரக்கூடிய ஒன்று. இதில் ஏற்படும் சின்ன சின்ன விரிசல்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், அவ்வப்போது சரி செய்து\nமனைவியின் அன்பையும் உணர்வையும் புரிந்து கொள்ளுங்கள்\nவீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள்முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குயவியுங்கள்.இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு கனவு\nதிருமணத்திற்கு பின் ஆண் - பெண் தவறான உறவுகளுக்கு காரணம்\nதிருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்களில் சுமார் ஐம்பது சதவிகிதத்தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவு கொள்வதும், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத் தயாராக இருப்பதும் சர்வ\nபெண்கள் வீட்டினுள் தீ விபத்தைத் தடுக்க:\n* பம்ப் ஸ்டவ்வை உபயோகப்படுத்தும் போது அதிகமாகப் பம்ப் செய்ய வேண்டாம். * நைலக்ஸ் புடவையைக் கட்டிக் கொண்டு சமையல் செய்யக்கூடாது. * அடுப்பினருகே கெரசின் டின்னை வைக்க வேண்டாம். * தீப்பிடித்துக் கொண்டால் அங்குமிங்கும் ஓட வேண்டாம். தரையில் விழுந்து புரளுங்கள்.\nதம்பதியருக்குள் அடிக்கடி சண்டை வருவதற்கான காரணங்கள்| reason for husband wife fight\nமனைவியின் அன்பையும் உணர்வையும் புரிந்து கொள்ளுங்கள்\nஇல்லறம் இனிக்க சில வழிமுறைகள்\nகுடும்ப உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்க சில ஆலோசனைகள்\nதிருமணத்திற்கு பின் ஆண் - பெண் தவறான உறவுகளுக்கு காரணம்\nபெண்கள் வீட்டினுள் தீ விபத்தைத் தடுக்க:\nபெண்கள் பணம் சேமிக்க சில வழிகள்.\nகணவரின் நிரந்தர அன்பை பெற வழிகள்\nமார்பக புற்றுநோய் வராமல் தடுக்க\nதலையணை மந்திரங்கள்-16 - தமிழ்த்துளி\nதாய்மையைக் கொண்டாடுவோம் - அமுதா\nஅன்னையர் தின வரலாறு - தீஷு\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்\nகாதல் மனைவியை கழுத்தை நெரித்து கொலைசெய்த ரயில்வே ஊழியர் கைது\nஉடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்\nமூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/04/iuml.html", "date_download": "2018-10-24T02:21:52Z", "digest": "sha1:SFUFB3QBKP3U2LWSCMHSFE3EVCOV6OVI", "length": 21491, "nlines": 218, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிரையில் IUML நடத்தும் மாபெரும் மனித நல்லிணக்க மீலாதுவிழா அழைப்பு !", "raw_content": "\nஅதிரையில் வாழ்வியல் கண்காட்சி: நேரடி ரிப்போர்ட் ( ...\nதுபாய் ஷேக் ஜாயித் ரோட்டில் நெரிசலை சமாளிக்க பல அட...\nஅபுதாபியில் டேக்ஸிகளுக்கான புதிய வாடகை விபரங்கள் அ...\nஅல் அய்ன் மண்டல தமுமுக-மமக நிர்வாகிகள் தேர்வு \nமரண அறிவிப்பு ( முஹம்மது செய்யது அவர்கள்)\nஅமீரகத்தில் அன்னப்பிளவு, முகக்குறைபாடு குழந்தைகளுக...\nதுபாயில் போலீஸாரால் முடக்கப்பட்ட கார்கள் பகிரங்க ஏ...\nஆசிரியர் தகுதித் தேர்வு: தஞ்சை மாவட்டத்தில் 21,761...\nஅதிரை அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து வ...\nசென்னையில் அதிரை சகோதரி வஃபாத் ( மரணம் )\nஅமீரக பாலைவன மண்ணில் நெல் பயிரிட்டு அறுவடை செய்த ம...\nசவூதி அரேபியாவில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திய எண்ண...\nஅதிரையில் மஜக 2 ஆம் ஆண்டு துவக்க விழா, அரசியல் எழு...\n10 தென்னை மரங்கள்... மாதம் 1 லட்சம் வருமானம்... நீ...\nஅதிரையில் 49 நாட்களுக்கு பிறகு 'மினி டிப்பர் லாரி'...\nதுபாயில் ஈமான் அமைப்பின் சார்பில் நடந்த இலவச மருத்...\nதஞ்சை மாவட்டத்தில் மே.5-ந்தேதி உள்ளூர் விடுமுறை \nஅதிரை பேருந்து நிலையத்தில் கட்டணம் வசூலிக்க ஏலம் -...\nமரண அறிவிப்பு ( சரபுனிஷா அவர்கள் )\nமழை வேண்டி அதிரையில் சிறப்புத் தொழுகை: பங்கேற்க அழ...\nஅதிரையில் ந���ளை ஏப்.29 ந் தேதி முதல் 3 நாள் கண்காட்...\nமரண அறிவிப்பு ( பாத்துமுத்து ஜொஹ்ரா அவர்கள் )\nமரண அறிவிப்பு ( அப்துல் ஜப்பார் அவர்கள் )\nஆதார் கார்டு தொடர்பாக பொதுமக்களுக்கு முக்கிய அறிவி...\nதுபாயில் சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் பெட்ரோல்...\nசிங்கப்பூரில் அதிரை மாணவன் சாதனை \nஅமீரகத்தில் உயரும் ஒரு சில போக்குவரத்து அபராதம்\nஉலகின் அதிவேக 'பூம்' பயணிகள் விமானச் சேவை\nஅமீரக விமான நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் \nஷார்ஜாவில் 600 கிராம் எடையில் பிறந்த குழந்தை \nபோரால் பாதிக்கப்பட்ட ஏமன் மக்களுக்கு 150 மில்லியன்...\nசவூதியிலிருந்து வெளியேற இன்னும் 62 நாட்களே எஞ்சியு...\nஆடு, மாடுகளுக்கு வீடுதோறும் குடிநீர் வழங்க அதிரை ஆ...\nதஞ்சை மாவட்டத்தில் 589 சிற்றுராட்சிகளில் மே.1 ந் த...\nஅல் அய்னில் படுக்கை அறையை பெட்டிக்கடையாக மாற்றிய ஆ...\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எ...\nஅதிரை அருகே குடிநீரை உறிஞ்சி தென்னந்தோப்புகளுக்கு ...\nஹஜ் செய்திகள்: அமீரக ஹஜ் கோட்டாவில் வெளிநாட்டினர் ...\nபெரும் விபத்திலிருந்து தப்பிய ஏர் இந்திய விமானம்\nஅதிரையில் பேருந்தை மறித்து போராட்டம்: 190 பேர் பங்...\nதிடீர் மின்தடையால் இருளில் மூழ்கிய துபாய் மால் ( ப...\nஅதிரையில் முழு கடையடைப்பு - பலத்த ஆதரவு ( படங்கள் ...\nசென்னையில் அதிரை சகோதரி வஃபாத் ( மரணம் )\nபெட்ரோல் விலை உயர்வு சட்ட விரோதம் என குவைத் நீதிமன...\nஅமீரக வளர்ச்சியில் ஷேக் ஜாயித் ரோடு - சிறப்பு பார்...\nஉலக பூமி தினம்: சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி மொழ...\nசவூதியில் மந்திரிசபையில் மாற்றம்; மீண்டும் போனஸ் அ...\n கவனம் சிதறி கடலுக்குள் விழுந்த ...\nஉலகின் மிக குண்டான பெண் சிகிச்சைக்குப் பின் எடையளவ...\nஅதிரையில் பிரியாணி-அஞ்சுகறி-மந்தி-கப்ஸா உணவகம் திற...\nகாணாமல் போன அதிரை வாலிபர் சென்னையில் மீட்பு \nதுபாயில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி அதிகரிப்பு \nஅதிராம்பட்டினத்தில் வரிமட்டி சீசன் தொடக்கம் ( படங்...\nகோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறித்த பிரான்ஸ் க...\nதஞ்சை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க ...\nஏரிகளை மீட்டு தூர்வாரிய இளைஞர்கள் பட்டாளம்\nதுபாயில் 4 வகையான போக்குவரத்து குற்றங்களுக்கு வாகன...\nஷார்ஜா சஹாரா சென்டரில் தீ விபத்து\nஅதிரை, முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் ஏப்...\nபத்திரப்பதிவு செய்ய மீண்டும் தடை விதித்தது ஐகோர்ட்...\nகரையூர்தெரு அரசுப் பள்ளியில் வங்கி படிவங்கள் பூர்த...\nதஞ்சை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு...\nமரண அறிவிப்பு ( அகமது நாச்சியா அவர்கள் )\nபட்டுக்கோட்டையில் அரசு மருத்துவர்கள் போராட்டம் ( ப...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nதுபாயில் ஏப்-22 ந் தேதி இலவச மருத்துவ முகாம் \nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்கள் திருக்குறள...\nதுபாயில் பொது விடுமுறையை முன்னிட்டு ஏப்-23 ந் தேதி...\nமரண அறிவிப்பு ( அத்தியா அம்மாள் அவர்கள் )\nகாதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் தாயார் வ...\nராஸ் அல் கைமாவில் குப்பையை வீதியில் எறிந்த 1,100 ப...\nஅதிரையில் எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி பங்கேற்கும் பொ...\nஅதிரை பேரூர் 15 வது வார்டில் தமுமுக-மனிதநேய மக்கள்...\nவெயில் தாக்கமும், பாதுகாக்கும் வழிமுறைகளும் \nஅமீரகத்தில் வெளிநாட்டவர்கள் அனுப்பும் பணத்தின் மீத...\nவிசா இன்றி ரஷ்யா செல்ல இந்தியா உட்பட 18 நாடுகளுக்க...\nவீட்டுப்பணிப் பெண்ணின் திருமணச் செலவினை ஏற்று நடத்...\nசவூதியில் 18 ஆண்டுகளுக்குப் பின் முதன்முதலாக தாயைக...\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு \nஅதிரையில் கூடை,கூடையாக குவியும் வெள்ளரிப் பழங்கள் ...\nஅதிரையில் முஸ்லீம் லீக் கட்சியினர் இனிப்பு வழங்கி ...\nபோரால் பாதிக்கப்பட்ட ஏமனியர்களுக்கு இந்தியாவில் சி...\nதுபாயில் போக்குவரத்து அபராதத்தை செலுத்த மேலும் ஒரு...\nஅமெரிக்காவில் உறவை அறியாமல் திருமணம் செய்து கொண்ட ...\nஷார்ஜாவில் நடந்த இலவச மருத்துவ முகாம் \nதனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: இணையம் மூலம் ...\nமரண அறிவிப்பு ( ஹாலிது அவர்கள் )\nஅமீரகத்தில் புதிய டிரைவர்களுக்கு 2 வருட லைசென்ஸ் ம...\nமரண அறிவிப்பு ( நபீசா அம்மாள் அவர்கள் )\nமரண அறிவிப்பு ( அனீஸ் பாத்திமா அவர்கள் )\nகாதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்...\nதெலுங்கானாவில் முஸ்லீம் இடஒதுக்கீடு 12 சதவீதமாக உய...\nஅதிரையில் ADT நடத்தும் கோடை கால நல்லொழுக்கப் பயிற்...\nதுபாயில் எதிர்வரும் ஜூலை முதல் காட்டு மிருகங்கள் வ...\nபஞ்சத்தில் வாடும் சோமாலியா நாட்டில் புதிய அணை: அமீ...\nஅதிரை பைத்துல்மால் தையல் பயிற்சி வகுப்பில் சேர அழை...\nஅதிரையில் TNTJ கிளை-2 சார்பில் கோடைகாலப் பயிற்சி ம...\nஎச்சரிக்கை: துபாயில் 15 வகை போலி மருந்துகள் விற��பன...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஅதிரையில் IUML நடத்தும் மாபெரும் மனித நல்லிணக்க மீலாதுவிழா அழைப்பு \nஇந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிராம்பட்டினம் பேரூர் சார்பில் அனைத்து சமுதாயத்தவர் பங்கேற்கும் மாபெரும் மனித நல்லிணக்க மீலாது விழா நிகழ்ச்சி எதிர்வரும் ( 12-04-2017 ) அன்று புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற உள்ளது.\nஇவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சிந்தனை பேச்சாளர் பழ. கருப்பையா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில பொதுச்செயலர், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம் அபூபக்கர் எம்.எல்.ஏ, தஞ்சாவூர் ஆற்றாங்கரை ஜும்மா பள்ளி தலைமை இமாம் மவ்லவி அப்துல் ரஹ்மான் மன்பஈ, பாதிரியார் ஆ. அருளானந்து ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்.\nஇந்நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் தவறாது கலந்துகொண்டு சிறப்புக்குமாறு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிராம்பட்டினம் பேரூர் விழா கமிட்டி சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழ��கள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2018/06/bsnleu-data.html", "date_download": "2018-10-24T02:21:25Z", "digest": "sha1:TLGANL2FWZ3FCG42E6GAA727ILXF5BAE", "length": 5737, "nlines": 46, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: BSNLEU சங்கத்தின் மற்றுமொரு சாதனை! ஊழியர்களுக்கு அளவில்லா அழைப்புகள், DATA வசதியுடன் கூடிய சேவை சிம்!", "raw_content": "\nBSNLEU சங்கத்தின் மற்றுமொரு சாதனை ஊழியர்களுக்கு அளவில்லா அழைப்புகள், DATA வசதியுடன் கூடிய சேவை சிம்\nநமது BSNLEU சங்கம், ரூ. 429.00 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டத்தை BSNL வாடிக்கையாளர்களுக்கு, BSNL நிறுவனம் அறிமுகப்படுத்திய நாளிலிருந்து, இந்த வசதி, \"ஊழியர்களுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும்\" என கோரிக்கை வைத்தது.\nBSNL வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் அறிமுகப்படுத்திய போது, 90 நாட்களுக்கு அனைத்து நிறுவனங்களுக்கும்\nஅளவில்லா அழைப்புகள், தினமும் 1GB டேட்டா இலவசமாக வழங்கப்பட்டது.\nஇதை மேற்கோள் காட்டி, மாதம் ரூ. 200 மதிப்பிலான அழைப்புகள் ஊழியர்களுக்கு வழங்குவதற்கு மாற்றாக, இந்த (ரூ.429) திட்டத்தை ஊழியர்களுக்கும் விஸ்தரிக்க வேண்டும் என நமது சங்கம் தான் முதலில் கோரிக்கை வைத்தது. அதோடு, 35வது தேசிய கவுன்சில் கூட்டத்தில் அஜெண்டாவும் கொடுத்தது.\nமனித வள இயக்குனர் நமது கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து, கூட்டத்திலேயே கோரிக்கையை ஏற்பதாக அறிவித்தார். ஆனாலும், வழக்கம் போல், சில நிர்வாகக் பிரச்சனைகளை காரணம் காட்டி, கோரிக்கையை மறுத்து, நமது சங்கத்திற்கு கடிதம் கொடுத்தது கார்ப்பரேட் நிர்வாகம்.\nநமது பொது செயலர் இதை கண்டித்து, நிர்வாகத்திற்கு மீண்டும் கடிதம் எழுதினார். தொடர்ந்து இது சம்மந்தமாக மனித வள இயக்குனருடன் விவாதித்து வந்தார். நமது கோரிக்கையை இனியும் மறுக்க முடியாது என்பதால், அதை ஏற்று, திட்டத்தை ஊழியர்களுக்காக பிரத்யோ கமாக மாற்றி, இன்று, (05.06.2018) நிர்வாகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.\nஅதன்படி, இனி ஊழியர்கள், த��்கள் சேவை சிம்மிலிருந்து அனைத்து நிறுவனங்களுக்கும் அளவில்லா அழைப்புகள் மேற்கொள்ளலாம். தினமும், 1GB டேட்டா, 100 SMS இலவசம். இலவச ரோமிங். (டில்லி மும்பை உள்ளிட்ட MTNL பகுதிகளிலும் இயங்கும்)\nபுதிய திட்டம், உத்தரவு வெளியிடப்பட்ட, இன்று, (05.06.2018) முதல் அமுலுக்கு வருகிறது.\nஊழியர்களின் எண்ண ஓட்டங்களை படம் பிடித்து, தொடர்ந்து போராடி, நல்ல ஒரு பலனை ஊழியர்களுக்கு பெற்றுக் கொடுத்த, BSNLEU மத்திய சங்கத்திற்கு, சேலம் மாவட்ட சங்கத்தின் தோழமை வாழ்த்துக்கள்.\nஉத்தரவு காண இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/12/blog-post_57.html", "date_download": "2018-10-24T02:22:27Z", "digest": "sha1:4HXVUBAOXO2KWO3IRTQ6RL7QQTAVHFR3", "length": 6659, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஆசனப்பங்கீட்டில் இழுபறி; கூட்டமைப்பிலிருந்து ரெலோவும் வெளியேறியது!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஆசனப்பங்கீட்டில் இழுபறி; கூட்டமைப்பிலிருந்து ரெலோவும் வெளியேறியது\nபதிந்தவர்: தம்பியன் 06 December 2017\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஆசனப்பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறிகளை அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழ் ஈழ விடுதலை இயக்கமும் (ரெலோ) வெளியேறியுள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விலகிய நிலையில், உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஆசனப்பங்கீடு தொடர்பில் கடந்த சில நாட்களாக, தமிழரசுக் கட்சி, புளொட் மற்றும் ரெலோ ஆகிய கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வந்தது.\nயாழ்ப்பாணத்தில் நேற்றும் (செவ்வாய்க்கிழமை) இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. எனினும், ஆசனப்பங்கீடு தொடர்பில் இணக்கப்பாடு காணப்படவில்லை. தமிழரசுக் கட்சி தமக்குரிய அங்கீகாரங்களை வழங்கவில்லை என்று ரெலோவும், புளொட்டும் அதிருப்தி வெளியிட்டன. இதனையடுத்து, எந்த முடிவும் எடுக்கப்படாமல் பேச்சுக்கள் நிறைவுக்கு வந்தன.\nஇந்த நிலையில், வவுனியாவில் நேற்று நள்ளிரவு ரெலோவின் முக்கியஸ்தர்கள் கூட்டம் நடைபெற்றது. இதன்போதே, எதிர்வரும் உள்ளூராட்சித் த���ர்தலில் கூட்டமைப்பிலிருந்து விலகி போட்டியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் செயலாளர் என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.\n0 Responses to ஆசனப்பங்கீட்டில் இழுபறி; கூட்டமைப்பிலிருந்து ரெலோவும் வெளியேறியது\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது... நான்...\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஆசனப்பங்கீட்டில் இழுபறி; கூட்டமைப்பிலிருந்து ரெலோவும் வெளியேறியது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2018/09/25/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-10-24T03:26:25Z", "digest": "sha1:K42ITQWGJE5PANVSVROVV4ZP46HCZVDP", "length": 7226, "nlines": 82, "source_domain": "www.thaarakam.com", "title": "சாவகச்சேரியில் இரண்டு காற்றாலை மின் திட்டங்கள்! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nசாவகச்சேரியில் இரண்டு காற்றாலை மின் திட்டங்கள்\nவட தமிழீழம், சாவகச்சேரியில், தலா 10 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு காற்றாலைகள் அமைக்கப்படவுள்ளன. தேசிய அபிவிருத்தி வங்கிக்கும், சீலெக்ஸ் நிறுவனத்துக்கும் இடையில் இது தொடர்பான கடன் உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.\nஇந்தத் திட்டத்தின் கீழ், ஒரு அலகு மின்சாரத்தை 10.90 ரூபாவுக்கு அடுத்த 20 ஆண்டுகளுக்கு உற்பத்தி செய்ய முடியும். தற்போது சிறிலங்காவில் ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு சிறிலங்கா மின்சார சபை 20 ரூபாவைச் செலவிடுகிறது.\nஇந்த இரண்டு காற்றாலைகளிலும் மொத்தமாக 8 காற்றாடிகள் பொருத்தப்பட்டு, ஒவ்வொன்றில் இருந்தும், தலா 2.5 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇந்த திட்டத்துக்��ான மொத்த செலவு 28 மில்லியன் டொலர் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேசிய அபிவிருத்தி வங்கி 3000 மில்லியன் ரூபாவை கடனாக வழங்கவுள்ளது.\nஎஞ்சிய நிதியை சீலெக்ஸ் பொறியியல் நிறுவனம் மற்றும் லங்கா வென்சேர்ஸ் நிறுவனம் என்பன முதலீடு செய்யும்.\nஐரோப்பிய தர நியமங்களுக்கு அமைய உருவாக்கப்படும் இந்தக் காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம், 2019 நடுப்பகுதியில் இருந்து தேசிய மின் விநியோகத்துக்கு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுச்சவெளியில் நாளை இறுதிக்கட்டப் போர் ஒத்திகை\n62,338 பேருக்கு வெளி­நாட்டுப் பயணத் தடை; 30.000 பேர் படையினர்\nபுதுக்குடியிருப்பில் காணியினை விடுவிக்க 59 மில்லியன் பணம் கோரும் படையினர்\nவட்டுவாகல் கடற்படை தள காணியினை விடமுடியாது-கடற்படையினர்\nகீரிமலையில் மோட்டார் சைக்கிள் களவெடுத்த பிரபல பாடசாலை மாணவன்\nகாணி விடுவிப்பு சிக்கலுக்கு அரசியல் தீர்மானமே தேவை – சிவசக்தி ஆனந்தன்\nகாணி விடுவிப்பு: ஆபத்தான உண்மை\nதமிழீழ பெண்கள் எழுச்சி நாள்\nநடவடிக்கை எல்லாளன் – இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்\nஎல்லாளன் இராச்சியத்தில் தலைவர் பிரபாகரனின் வீரர்கள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் -அவுஸ்திரேலியா.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 .\nதமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் – கனடா.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – பெல்ஜியம்.\nடென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்தும் விழித்தேழுவோம்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018-பிரான்சு .\n2ம் லெப். மாலதியின் 31வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி.\n© 2018 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaaltamil.com/index.php?option=com_zoom&Itemid=56&page=view&catid=16&key=2&hit=1", "date_download": "2018-10-24T02:25:33Z", "digest": "sha1:QMD7SUPHWYYRP3EOVAPU4EFVPLSJUKBD", "length": 3687, "nlines": 49, "source_domain": "appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஓவியக்கூடம்\t> கஜானி\t> 4.jpg\nஇணைக்கப்பட்ட திகதி: 04-03-07, 12:19\nவிளக்கம்: கஜானியின் ஒளிப்படத் தொகுப்பு...\nஆங்கிலம் பாமினி தமிங்கிலம் Eelam editor ©\nபுல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் நன்க செலச்சொல்லு வார். அதி: 72 குறள்: 719\nநற்கூட்டத்தில் நன்கு பேச வல்லவர்\nஇதுவரை: 15496951 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-20-14/item/9845-2018-02-06-21-21-35", "date_download": "2018-10-24T03:40:14Z", "digest": "sha1:SSZ56UGCPTUHV4TBAFJEAF7HDVEBSLWL", "length": 5893, "nlines": 82, "source_domain": "newtamiltimes.com", "title": "கர்நாடக மாநிலத்திற்கு தனி மூவர்ண கொடி", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nகர்நாடக மாநிலத்திற்கு தனி மூவர்ண கொடி\nகர்நாடக மாநிலத்திற்கு தனி மூவர்ண கொடி\tFeatured\nகர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான அரசு மாநிலத்திற்கு என தனியாக ஒரு கொடியை வடிவமைப்பதற்காக 9 பேர் கொண்ட குழு ஒன்றை உருவாக்கியது. அந்த குழு அதற்கான பரிந்துரை கொண்ட அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.\nகொடியின் வடிவமைப்பு பற்றி பெயர் வெளியிட விருப்பம் இல்லாத குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில், மஞ்சள், வெள்ளை மற்றும் சிவப்பு என மூன்று நிறங்களை கொண்டிருக்கும். கொடியின் மத்தியில் வெள்ளை நிறம் இருப்பதுடன் மாநில அரசின் சின்னம் அதில் இடம்பெற்றிருக்கும் என கூறியுள்ளார்.\nஇந்த பரிந்துரைக்கு அரசியலமைப்பு அல்லது சட்டவிதிகளில் தடைகள் இருக்கும் என்றால் நாங்கள் அறிக்கையை சமர்ப்பித்திருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.\nஅரசின் பரிந்துரை குழு அமைக்கும் முடிவுக்கு பாரதீய ஜனதா உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாநிலத்திற்கு என்று தனி கொடி வைத்திருப்பதற்கு எதிராக அரசியலமைப்பு சட்டம் எதுவும் இல்லை என்று முதல் மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.\nகர்நாடக மாநிலம் ,தனி மூவர்ண கொடி, சித்தராமையா,\nMore in this category: « 64 சதவீதம் 'ஆன்டிபயாடிக்' மாத்திரைகள் உரிய அனுமதி இன்றி விற்பனை\tராஜஸ்தான் : சாலை விபத்தில் பிரதமர் மோடியின் மனைவி படுகாயம் »\n2 மணி நேரம் மட்டும் - பட்டாசு வெடிக்க புதிய கட்டுப்பாடுகள்\nஸ்ரீரங்கம் கோவில் சிலை திருட்டு: விசாரணை அறிக்கை தாக்கல்\nதொடர்ந்து 6 வது நாளாக பெட்ரோல் விலையில் சரிவு\nபொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 162 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2778&sid=0f0fcef224052c78bd983781117e0514", "date_download": "2018-10-24T04:14:45Z", "digest": "sha1:6X2ND4LM6X5T6UZTG3U6RPHLCZ7HIUU2", "length": 33127, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன��\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vitrustu.blogspot.com/2013/08/blog-post_2.html", "date_download": "2018-10-24T03:40:08Z", "digest": "sha1:A7AFHXIR6W4SUOUT25GO327Y2ZGS5ZOW", "length": 36694, "nlines": 204, "source_domain": "vitrustu.blogspot.com", "title": "இந்தியன் குரல்: நீங்கள் வாழும் மனிதன் தானா? இல்லை உயிருடன் நடமாடும் பிணமா? இந்தியக் குடிமகனுக்கு மட்டும் !", "raw_content": "சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்க வயது தடை இல்லை. வீட்டுக்கு ஒருவர் சட்டம் பயின்றவர் இருக்க வேண்டும் சட்டம் படிக்கும் நண்பர்களின் நலனுக்காக சிறப்பான பயிற்ச்சி அளிக்கும் நோக்குடன் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பகல் 2.00 மணிக்கு வகுப்புகள் துவங்கும் மாணவர்கள் சேர்கை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நடைபெறும் விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்புகொள்ளவும் பாலசுப்ரமணியன் டாக்டர் அம்பேத்கர் லா அகாடமி சென்னை 9042905783\nநீங்கள் வாழும் மனிதன் தானா இல்லை உயிருடன் நடமாடும் பிணமா இல்லை உயிருடன் நடமாடும் பிணமா\nஒரு இயந்திரமா அல்லது இயந்திர மனிதனா கேள்வி பிறந்தது அன்று நல்ல பதிலும் கிடத்ததா இன்று இப்படி பாட்டும் பாடலாம் என்னவெல்லாம் சொல்லிக் கொண்டாலும் கேள்வி கேட்பது சுலபம் நல்ல கேள்விகள் கேட்பது எவ்வளவு கடினம் தெரியுமா இன்று இப்படி பாட்டும் பாடலாம் என்னவெல்லாம் சொல்லிக் கொண்டாலும் கேள்வி கேட்பது சுலபம் நல்ல கேள்விகள் கேட்பது எவ்வளவு கடினம் தெரியுமா நல்ல கேள்வி ஒரு மனிதனின் சிந்தனையை தூண்டவேண்டும் உங்கள் சிந்தனை தூண்டப்பட்டால் நீங்கள் பிணம் இல்லை என்று அர்த்தம்\nநீங்கள் இந்திய நாட்டின் குடிமகன் என்றால் கீழே படியுங்கள்\nஒரு மனிதன் 8 மணி நே��ம் மட்டுமே உழைக்க வேண்டும் என்று போராடி பெற்ற உரிமை எங்கே அதைத் தாண்டி உழைக்க வேண்டிய கட்டாயம் ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஏன் \nஓவர் டைம் பார்க்க முடியாது என்ற காலம் போய் இந்த நிறுவனத்தில் சேர்ந்தால் ஒ டி கிடைக்கும் என்று தேடி அலையும் நிலை ஏன்\nஒரு மனிதன் மட்டுமே ஒரு குடும்பத்தில் உழைத்தால் போதும் என்ற நிலை மாறி கணவன் மனைவி பிள்ளைகள் என அனைவரும் உழைத்தும் ஒரு வீடு கூட சொந்தமாக வாங்க முடியவில்லையே ஏன் \nநான் குழந்தையாக இருந்த பொது எங்களது தாத்தா மட்டும் வேலைக்கு சென்றார் பட்டி குடும்பத்தை பார்த்துகிட்டங்க சொந்தமா வீடு வாங்கி சந்தோசமா வாழ்ந்தார்கள்.\nஎங்கள் அப்பாவும் அம்மாவும் வேலைக்கு சென்றார்கள் சந்தோசமாக மூன்று வேலை சாப்பிட்டு தேவையான எல்லாம் வாங்கிக் கொடுத்தார்கள் எங்களை படிக்க செலவு செய்தார்கள் மீதி பணத்தில் கொஞ்சம் சேர்த்து வைத்தார்கள்\nநான் வேலை செய்கின்றேன் என் மனைவியும் வேலைக்கு செல்கின்றாள் எனது இரண்டு மகன்களும் வேலைக்கு செல்கின்றார்கள் ஆனால் கடன் வாங்கித்தான் குடும்பத்தை சமாளிக்கின்றோம்\nஇப்படியே விலைவாசி உயர்வு இருந்தால் எனது அடுத்த சந்ததி எப்படி வாழும்\nஇது ஒரு சாமானியனின் கேள்வி\nஇப்படித்தான் 80 கோடி மக்கள் வாழ்க்கைத் தரம் இருக்கு தினசரி உணவே கஷ்டமானதாக தான் அவர்களுக்கு இருக்கின்றது என்று மத்திய அமைச்சரே கடந்த மாதம் ஒப்புதல் அளித்து வெளியிட்ட செய்தி\nஇப்ப பிரச்சனை என்னனா அடுத்த தலைமுறை சாப்பிட உணவுக்கு என்ன செய்ய வேண்டும். 14 ம்னநிநேரம் உழைத்தும் இன்றைய நிலையில் குடும்பம் நடத்திட முடியவில்லை எனும்போது நாளை விலைவாசி உயர்வு வாங்கும் சக்தி என்னவாகும்\nநம் அடுத்த தலைமுறை சந்ததிகளில் பெரும்பான்மை பிச்சை எடுப்பது அல்லது கத்தி எடுபதுமே வழியா\nஎல்லோரும் பிச்சைக் காரர்கள் என்றால் பிச்சை எப்படி கிடைக்கும் அப்போ கத்தி எடுப்பது மட்டுமே தீர்வு நம் சந்ததிகளை அப்படி வாழ வைக்கத்தான் இன்று நாம் உழைக்கின்றோமா \nஅவ்வளவு தாங்க இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க இல்லைனா தகவல் உரிமைச் சட்டத்தில கேட்பேன் ஜாக்கிரதை \nஎன்னாது நீங்கள் தகவல் சட்டத்துல வரமாட்டீங்களா பேப்பர் நியூஸ் படிக்கலையா தகவல் சட்டத்துல அரசின் மானியம் வாங்குகிற மக்களும் பொது அதிகார அமைப்புதான் என்���ு மத்திய அமைச்சர் சொல்லிவிட்டதைப் படிக்கலையா என்ன ஒன்னு அவங்க மட்டும் தகவல் தர மாட்டாங்களாம் சட்டத்தை திருத்தி விடுவார்களாம்\nநேரமில்லை நேரமில்லை என்று சொல்பவரா நீங்கள்\nஎனக்கு உழைக்க மட்டுமே நேரம் இருக்கின்றது நான் எப்படி பொது சேவை செய்யமுடியும்\nஒரு நாளில் அதிகாரப்பூர்வமாக 8 மணி நேரமும் கணக்கில்லாமல் 8 மணி நேரமும் உழைக்க வேண்டியது இருக்கின்றதே\n14 மணி நேரம் உழைக்கும் மனிதன் எப்படி பொது சேவை செய்ய முடியும்\nநீங்க நல்ல செய்றீங்க சார் வாழ்த்துக்கள் என்று மட்டுமே சொல்ல முடியும்\nஉங்களுடன் சேர்ந்து சேவை செய்ய ஆசைதான் நேரமில்லையே\nஇப்படி இந்தியன் குரலுக்கு உதவிகேட்டு வந்த சாமானியர்களின் உண்மையான வார்த்தைகள். உடனே நம்ப ஆராய்ச்சி மூளை சும்மா இருக்குமா இதோ ஆரம்பித்துவிட்டோம்\nமேலே உள்ள கேள்விகளுக்கு நல்ல கருத்துக்களை பதிவு செய்யுங்கள் பிணம் இல்லை வாழும் மனிதன் தான் என்று நிரூபியுங்கள்\nதீர்வு உங்களது கருத்துக்களுடன் இந்தியன் குரல் தீர்வை தரும். பிரச்சனைகளை பேசுவது மட்டுமல்ல அதற்க்கு தீர்வும் தரும் ஒரே அமைப்பு இந்தியன் குரல்\nஇந்தியன் குரலின் உதவி பெற்ற யாரும் லஞ்சம் கொடுப்பதில்லை கல்விக்கடன் பெற அலையவில்லை சுய மரியாதையை இழக்காமல் அவர்களின் தேவையை நிறைவேற்றி கொண்டவர்கள் ஆவர்கள்.\nஇந்தியன் குரல் அமைப்பு நன்கொடை பெறுவதில்லை உறுப்பினர் சந்தா வசூலிப்பதில்லை எந்த உதவிக்கும் கட்டணம் பெறுவதில்லை\nஉதவி மையங்கள் வைத்து இலவசமாக உதவிகள் செய்யும் இந்தியாவிலேய ஒரே அமைப்பு இந்தியன் குரல் நீங்களும் உறுப்பினராக விரும்பினால்\n1) மாதம் இரண்டு நாட்கள் முழுமையாக மற்றும் தினமும் அரை மணி நேரமும் உங்களால் நேரம் ஒதுக்க முடியுமா\n2) உதவி மையத்திற்கு வரும் நாள் மற்றும் பயிற்சிக்கு வரும் நாட்களில் மதிய உணவு உள்ளிட்ட உங்களது தேவைகளை நீங்களே செலவு செய்து பார்த்துக்கொள்ள வசதி இருக்கின்றதா\n3) இந்தியன் குரல் அளிக்கும் பயிற்ச்சியில் மாதம் ஒருநாள் வீதம் மூன்று மாதம் தொடர்ச்சியாக வர முடியுமா\n5) நன்றி, பாராட்டு, வாழ்த்து , பணம், புகழ் என்று எதையும் எதிர் பார்க்காமல் செயல்பட உங்களால் முடியுமா \n5) யார் சொல்வதையும் பொறுமையாக கேட்டு அவரது கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு பதில் சொல்பவரா \nஉங்களது பெயர் முகவரி எஸ் எம் எஸ் செய்து பதிவு செய்து கொள்ளவும் 9444305581\nஇந்தக் காலத்தில் இப்படி யார் இருப்பார்கள் என்றோ என்னால் முடியாது என்றோ சொல்பவராக இருந்தால் நீங்கள் வெட்கப்பட தேவையில்லை.\nகடந்த மூன்று ஆண்டுகளில் எங்கள் உதவிமையம் மூலம் 1,45,000 க்கும் மேற்பட்ட பிரச்சடைகள் குறைகள் தீர உதவியுள்ளோம். கடந்த மூன்று ஆண்டுகளில் 10,000 மேற்ப்பட்ட மாணவர்கள் கல்விக்கடன் பெற்றுள்ளார்கள் சுமார் 65000 பேருக்கும் மேல் நேரடியாக ஒருநாள் பயிற்சி ஆயிரக்கணக்கான பேர்களுக்கு மூன்று மாத பயிற்சிக்கு வர விருப்பம் தெரிவித்தார்கள் ஆயினும் இன்றைய தேதி வரை 87 நபர்கள் மட்டுமே பயிற்ச்சியை முடித்துள்ளார்கள் அவர்களில் 30 நபர்கள் உதவி மையம் நடத்தும் பயிற்சி பெற்று நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள். இது தான் சாதாரண ஒரு இந்தியக் குடிமகனால் முடியும். இதையும் தாண்டி வந்தால் தான் மனிதனின் மறுபக்கம் .\nஎத்தனை பேருக்கு உதவி செய்தோமென்பதை விட எத்தனை பேருக்கு சரியான உதவியை செய்தோம் என்பது எவ்வளவு முக்கியம.\nஎத்தனை சமூக ஆர்வலர்கள் நம்முடன் இருக்கின்றார்கள் என்பதை விட எத்தனை பேர் உண்மையாக இருக்கின்றார்கள் என்பது மிக முக்கியம்\nதகவல் உரிமைச் சட்டம் மூலம் எந்த ஒரு நியாயமான கோரிக்கையையும் புகாரையும் தீர்க்க முடியும் என்பது எங்களது அனுபவ உண்மை இதை அனைவரும் தெரிந்துகொள்வது அதைவிட மிக மிக முக்கியம்.\nமீண்டும் அனைத்து பயிற்சி மற்றும் உதவிக்கு கட்டணம் இல்லை\nஎத்துனை கிட்ஸ் கிடைக்கும் எத்தனை பேர் பின்னூட்டம் இடுவார்கள் என்று பார்க்க தேவையில்லை எத்தனை பேர் மனிதர்கள் என்று அறிந்துகொள்வதே நோக்கம். ஐந்தறிவு ஜீவன்களில் இருந்து மனிதன் சிந்தனைத் திறனில் மட்டுமே வேருபடுகின்றான் ஆதலால் தான் மனிதனுக்கு மட்டு ஆறு அறிவு இருக்கின்றதாம்\nநேரமில்லை எனபதை விட மனமில்லை என்பதே பொருந்தும். நோகாம நோன்பு கும்பிடனும் நம்ம ஆளுங்களுக்கு. யாராவது போராடி இதெல்லாம் வாங்கி குடுத்தா போதும், நமக்கு எந்த இழப்பும் ஏற்பட்டுட கூடாது.\n//நீங்கள் இந்திய நாட்டின் குடிமகன் என்றால்...//\n'குடி'மகன்களுக்கு உங்களின் கேள்விகள் என்ன...\nநன்றி திரு தனபாலன் அவர்களே\nஉண்மையில் பலரும் சாதாரணமாக கேட்பதுண்டு அதன் ஆழம் தெரியாதவர்கள் கிண்டலாகக் கூட இப்படி அழைப்பதுண்டு அப்படி அழைக்கப்படும் அவர்களுக்கு சமுகத்தில் என்னமாதிரி மரியாதை கிடைக்கின்றது தாம் என்ன தவறு செய்கின்றோம் என்று தெரிந்தே தவறு செய்பவர்கள் தான் செய்யும் தவறும் தெரியும் அதன் விளைவுகளும் நன்கு தெரிந்தே வைத்துள்ள நோயாளிகள் அவர்கள்.\nபிரியாணிக்கும் ஜாலிக்கும் சாதாரனமாக ஆரம்பித்து பின்னாளில் இவர்களே அதற்கு அடிமையாகிவிட்டவர்கள் அவர்களைப் பார்த்து வருத்தம் படலாம் திருந்த வேண்டும் என்று உண்மையாகவே விரும்புவர்கள் இருந்தால் அவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க இந்தியன் குரல் உதவுகின்றது.\nதிருந்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும் ஒரு உதாரணம் சென்னை திருவொற்றியூரில் சம்பத் என்று ஒரு நண்பர் சில காலம் முன்பு அறிமுகமானார் அருகில் வந்தாலே பயங்கரமான கேட்ட நாற்றம் அடிக்கும் அவர் குடி நோயாளி என்பதை பார்த்ததும் அறியலாம் அவர் செய்யாத கெட்ட பழக்கம் இல்லை அரசியல் வாதிகளுக்கு கூலியாக ரௌடி வாழ்க்கை வாழ்ந்துவருபவர்\nதிருந்த வேண்டும் என்ற எண்ணமிருந்ததால் அவர் கடந்த ஒரு ஆண்டாக குடிப்பழக்கத்தை விட்டுவிட்டு சாதாரண மனிதனாக நான் சேர்த்துவிட்ட இடத்தில் வேலைக்கு செல்கின்றார்\nசம்பத் தொடர்பு எண் 9940370490, 8608049669 குருபிரசாத் டேச்டைல்ஸ் என்று எங்கள் கடைப் பெயர் சொன்னால் அல்லது இந்தியன் குரல் பாலசுப்ரமணியம் சொன்னார் என்று சொல்லிப் பேசுங்கள் உண்மையை சொல்வார் இப்பொழுது மிகவும் நல்ல மனிதனாக வாழ்கின்றார் என்றும் அறிந்துகொள்ளுங்கள்\nஏன் சொல்கின்றேன் என்றால் கேள்வி கேட்டு இந்த சமுதாயத்தில் மாற்றம் கொண்டுவர முடியாது தீர்வு காண்பதே நம்மைப் போன்றவர்களின் கடமையாக இருக்கவேண்டும் பிரச்சனைகளை சொல்வது மட்டுமல்ல அதற்கு தீர்வுக்கான சிந்திப்பதும் நன் போன்ற சமூக ஆர்வலர்க்களுக்கு அவசியம் அல்லவா உங்கள் பகுதியில் திருந்த வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும் எந்த ஒரு போதை அடிமையையும் மீட்டுவிடலாம் வாருங்கள் கரம் கொடுங்கள் உதவிட நாங்கள் தயார் உதவி கேட்க நீங்கள் தயாரா தொடர்புக்கு 9444305581 பாலசுப்ரமணியன் --\nஆதிபர்வம் 1 முதல் 150 வரை Free Download செய்ய மேலுள்ள படத்தின் மீது சொடுக்குங்கள்\nமாசு கக்கும் நிறுவனங்களைக் காக்கும் வாரியம்\nரெம்ப கொலம்பிட்டீங்கனா அதுக்கு நான் பொறுப்பில்லை :...\nரூபாய் மதிப்பு சரிவில் இருந்து மீட்க உன்னால் ���ுடிய...\nவலை பூ நண்பர்களே உங்கள் சேவையை பாராட்டுகின்றேன் ...\nமாவட்ட ஆட்சியர் மண் அள்ளுகிறார்\nஊழல் நடைபெற கரணம் அதிகாரிகளா அரசியல்வாதிகளா என்று...\nமக்களாட்சியைக் காக்க நமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு ஆ...\nதிருத்தாதே திருத்தாதே திருத்தாமலே திருந்திவிடு\n84 வயது காஞ்சிபுரத்தை சார்ந்த திரு ஆர் . முனுஸ்வா...\nநீங்களும் அலை பேசியில் வாழ்த்தலாம் அல்லது ஒரு வாழ்...\nஎழுபத்து ஐந்து வயது இளைஞர் சாதனை ; 26 ஆண்டாக மக்கள...\nநீங்கள் வாழும் மனிதன் தானா\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\nவிரைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா\n படித்ததால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நான் பொறுப்பல்ல. கண்டிப்பா இதயம் வலிக்கும் பலவீனமானவங்க படிக்காதீங்க\nஆபாசமாக நிர்வாணமாக ஆடல்கள் தழுவல் காட்சிகளுடன் காட்சிகள்\nஒரு தமிழ் பதிவை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது அம்மாடி என்னத்த சொல்ல எப்படி சொல்ல வார்த்தையால் சொல்லும் சமாசாரமா அது. அப்பதிவில் முழுக்க ம...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nஇங்கே பெண்களின் பாவாடையை அவிழ்த்து விடுகிறார்கள் \"என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது\n\"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்\" கடலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் இருக்கின்றது. அது அடிக்கடி பழ...\nமேல் ஆடையை விளக்கி : ஆடையை எடுத்து : T கடையில் முதல் அனுபவம்\nதிண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ரெஜினா லாட்ஜ் என்றால் அனைவரும் அறிவர் அந்த லாட்ஜ் முன்பாக ஒரு டீக்கடை அங்கு ஏன் சென்றேன் என்றால் அப்ப...\nஆடையில்லா மனிதர்கள் (இளகிய மனம் படைத்தோர் தவிர்க்கவும் )\nஇந்தியன் குரல் உதவி மையத்தில் இன்று நண்பர்களே இன்றைய இந்தியன் குரல் உதவி மையத்திற்கு ஆவடியிலிருந்து ஒரு பெண்மணி உதவிகேட்டு வந்திருந...\nசரோஜினி நாயுடு சரோஜினி நாயுடு அவர்கள், ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில்...\nபா ம கா முக நூலில் கேட்கப்பட்ட விபரமும் அதற்க்கான பதிலும் இவர்கள் மக்களைக் காக்கும் காவலர்கள்\nபாட்டாளி மக்கள் கட்சி உயிரிழந்த தன தொண்டர்களுக்கு என்ன செய்தது. கட்சியல் அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து உயிரை விட்ட உங்கள் கட்சி தொண...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nதமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில்..................\nவிவசாய மின் இணைப்பு குடிசைகளுக்கான மின் இணைப்பு கட்டணங்கள் இந்த ஆண்டே உயர்த்தப் படும் என்று தெரிகின்றது. தமிழகத்தில் அடுத்த மூன்று ஆண்டு...\nஇந்தியாவில் ஏன் உலகத்திலேயே டி வி பெட்டியை வைத்துக்கொண்டு டிவி பார்க்காத ஒரே குடும்பம் எங்கள் குடும்பம்\nஇந்தியாவில் ஏன் உலகத்திலேயே டி வி பெட்டியை வைத்துக்கொண்டு டிவி பார்க்காத ஒரே குடும்பம் எங்கள் குடும்பம்\nமாசு கக்கும் நிறுவனங்களைக் காக்கும் வாரியம்\nதூசு சேகரிப்பு கட்டகம், சுத்தப்படுத்தி, கழிவுநீர்த் தரமேற்றம், தொழிற்சாலை கழிவுநீர்த் தரமேற்றம், ஆவி மீட்பக முறை , தாவரவழி மருந்தூட்ட...\nAFTER +2 என்ன படிக்கலாம்\n\"ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\" என்கிற கேள்வி எழும்போதே \"எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'\" என்கிற கேள்வி எழும்போதே \"எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'\nஆபாச நடிகைகளுக்கு செருப்பு மாலை ; வள்ளுவர் கோட்டம் அருகில்\nநேற்று 2-6-13 காலை பத்து மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆபாச சினிமா நடிகைகளுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது....\nஎதர்க்கெல்லாமொ போராட்டம் நடத்தும் எதிர்கட்சிகள் எங்கே \nமிக அற்புதமான படபிடிப்பு. பாராட்டுக்கள் ....விவசாயத்தை அழிப்பது என்ற மத்திய அரசின் போருலாதாரகொள்கைகளுக்கு உகந்த சூழலை மாநில அரசு ஏற்ப...\nமதுபித்து நோய் நீக்கி மையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. தாவிச் செல்லவும்: குடிப்பழக்கம் வகைப்பாடு மற்று...\nகுடும்ப அட்டை ��ெறுவது எப்படி\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2015/09/5-about-illuminati-by-baskar-part-5.html", "date_download": "2018-10-24T02:43:35Z", "digest": "sha1:EDF7V4FAT7OWXUIAX4BDUP7C2P2GA4WQ", "length": 4047, "nlines": 53, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "[இலுமினாட்டி-12] திரு.பாஸ்கர் இலுமிணாட்டி பற்றி பகுதி 5 (About illuminati by Baskar part-5) - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\n[இலுமினாட்டி-12] திரு.பாஸ்கர் இலுமிணாட்டி பற்றி பகுதி 5 (About illuminati by Baskar part-5)\nஇப்பகுதியில் பாஸ்கர் அண்ணண் இலுமிணாட்டிகள் பற்றி கூறுவதாவது....\nமலேசிய விமாணத்துக்கு என்ன ஆகியது\nஅமைதி என எண்ணாதிங்க உண்மைல அங்க தான் பிரச்சனையே இருக்கு. அமைதியாய் இருக்கிறது என ஊடகங்கள் கூரினால் அங்கு அவர்கள் ஆட்சி நடைபெறுகிறது என்பது பொருள்.\nபிரச்சனை, தீவிரவாதம் னு சொல்லுறாங்களா பிடிப்தற்கு முயற்சிகள் நடைபெறுகிறது என்பது பொருள்.\nஇந்தியர்களை இலுமிணாட்டிகள் சிறந்த அடிமைகளாக பார்க்கிறார்கள். எனவே தான் முக்கிய பொறுப்புகளில் இவர்களை அமர்த்துகிறார்கள்.\nஇந்த வீடியோ வெறும் 15 நிமிடம் ஓடக்கூடியும்.\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\n[இலுமினாட்டி 35] டைட்டானிக்கும் உலக அரசியலும் ( Titanic & World Politics\n[இலுமினாட்டி 37] எலிசபெத் தாவீதின் வாரிசு (Elizabeth and king David, Solomon )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/114261/news/114261.html", "date_download": "2018-10-24T02:53:26Z", "digest": "sha1:NNQ52UNWQEUWHTGBWVN7K2UVN63LONZN", "length": 5690, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "உக்ரைனில் இந்திய மருத்துவ மாணவர்கள் குத்திக் கொலை…!! : நிதர்சனம்", "raw_content": "\nஉக்ரைனில் இந்திய மருத்துவ மாணவர்கள் குத்திக் கொலை…\nஉக்ரைன் நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த இரு மருத்துவ மாணவர்கள் கொடூரமான முறையில் குத்திக் கொல்லப்பட்டனர்.\nஉக்ரைன் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள உழ்கோரோட் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சிலர் ம���ுத்துவ கல்வி பயின்று வருகின்றனர்.\nஇவர்களில் முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஷைன்டில்யா, காசியாபாத் மாவட்டத்தை சேர்ந்த அன்குர் சிங் ஆகியோரை உக்ரைன் நாட்டை சேர்ந்த சில மர்ம நபர்கள் குத்திக் கொன்று விட்டனர். கத்திக் குத்து சம்பவத்தில் காயமடைந்த இந்திய மருத்துவ மாணவரான இந்திரஜீத் சிங் சவுகான் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇவர் ஆக்ரா நகர சேர்ந்தவர் என்று உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக டெல்லியில் உள்ள வெளியூறவுத்துறை அமைச்சகத்துக்கு தகவல் வந்துள்ளது.\nAR Rahman தங்கை அதிரடி வைரமுத்து *** அப்படி தான் வைரமுத்து *** அப்படி தான் சின்மயிக்கு வாய்ப்பில்லை \nதூதரக கொலை: சவுதி முதல் தடவையாக ஒப்புக்கொண்டது தொடரும் மர்மம்\nசவூதி அரேபிய பணக்காரரில் ஒருவரின் வாழ்க்கை வரலாறு ***\nஅமெரிக்காவுக்கு எதிராக இந்தியாவுடன் களமிறங்கும் 2 நாடுகள் | அதிர்ச்சியில் இந்தியா\nசானியா மிர்சாவா இது… கிண்டல் செய்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சானியா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/115545/news/115545.html", "date_download": "2018-10-24T02:52:36Z", "digest": "sha1:YNOW2HRGCG3FIFYHH3DEAXBDB66V5JWK", "length": 5080, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "நித்திரையில் இருந்த கணவனை கொலை செய்த மனைவி..!! : நிதர்சனம்", "raw_content": "\nநித்திரையில் இருந்த கணவனை கொலை செய்த மனைவி..\nஎம்பிலிபிட்டிய, உடவலவ பிரதேசத்தில் கணவனை, மனைவி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇன்று அதிகாலை நித்திரையில் இருந்த கணவனின் கழுத்தில் கூரிய ஆயுத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணே பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ள நிலையில் பொலிஸார் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுத்தையும் ​குறித்த பெண்ணையும் கைது செய்துள்ளனர்.\n46 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.\nகுடும்ப தகராறு காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nAR Rahman தங்கை அதிரடி வைரமுத்து *** அப்படி தான் வைரமுத்து *** அப்படி தான் சின்மயிக்கு வாய்ப்பில்லை \nதூதரக கொலை: சவுதி முதல் தடவையாக ஒப்புக்கொண்டது தொடரும் மர்மம்\nசவூதி அரேபிய பணக்காரரில் ஒருவரின் வாழ்க்கை வரலாறு ***\nஅமெரிக்காவுக்கு எதிராக இந்தியாவுடன் களமிறங்கும் 2 நாடுகள் | அதிர்ச்சியில் இந்தியா\nசானியா மிர்சாவா இது… கிண்டல் செய்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சானியா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2011/10/blog-post_2511.html", "date_download": "2018-10-24T03:16:01Z", "digest": "sha1:3MB5IV3KQVBGHHSRYIMSI6SXHFLY7FQS", "length": 11298, "nlines": 191, "source_domain": "www.ttamil.com", "title": "தன்னம்பிக்கை ~ Theebam.com", "raw_content": "\nஒருவர் என்னால் கோபத்தை அடக்க முடியவில்லை. அதை நான் எப்படி அடக்கி சரி செய்வதென்று ஞானியிடம் கேட்டார்.\nஅவர், “உன்னிடம் இருக்கின்ற அந்த கோபத்தை என்னிடம் காட்டு பார்க்கலாம்” என்றார்.\n“இப்பொழுது என்னால் அதை காட்ட முடியாது”\n“சரி, எப்பொழுது என்னிடம் காட்ட முடியும்”\n“அது தானே எதிர்பாராமல் வருகிறது”\n“அது இயல்பானது, உண்மையானது என்றால், அதை எந்தச் சமயத்திலும் என்னிடம் உன்னால் காட்ட முடியும். நீ பிறந்த போது இல்லாததது பெற்றோர்களும் உன்னிடம் கொடுக்காதது எப்படி உன்னிடம் வந்தது நன்றாக யோசனை பண்ணிப்பார்” என்றார் ஞானி.\nஎதிர்பார்ப்பானது ஏமாற்றத்தில் முடியும் போதுதான் கோபம் உண்டாகிறது என்பதை உணர்ந்தான். எதிர்பார்ப்பை குறைத்தான் ஏமாற்றம் இல்லாமல் கோபமும் போயே போச்சு.\nஎதிர்பார்ப்பை குறைத்தால் கோபம் இல்லை.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nவாசகர்கள் கவனத்திற்கு :-தீபத்தின் தீபாவளி வாரம் நவம்பர் 3ஆம் தேதி ஆரம்பித்து நவம்பர் 8ஆம் திகதி வரையில் விசேட தீபாவளிக் கட்டுரைகள் வெளிவர இருப்பதால் வழமையான இடுகைகள் இடம்பெறாது என அறியத்தருகின்றோம்.-தீபம் சஞ்சிகை\nநாம் தமிழர் மத்தியில் நடப்பது என்ன\nஇணையத்தில் இனி ஆடையை தொட்டுப் பார்த்து வாங்கலாம்\nவேலை செய்யும் இடங்களில் எதிர்மறை மனோபாவங்களைச் சமா...\nசினிமா..கடந்த 30 நாட்களில் வந்த திரைப்படங்கள்.\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ......../ உள்ளத்தில் நல்ல உள்ளம்.. \nஉள்ளத்தில் நல்ல உள்ளம்.. பசுத்தோல் போர்த்த.. கண்ணும்,காதும் மனிதனா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 10\n‘‘ உதியம் பெருத்தால் உத்திரத்துக்குக் கூட ஆகாது , சரீரம் பெருத்தாலும் அது மாதிரிதான்’’ என்கிறது ஒரு பழமொழி , உதியம் என்பது ஒரு வகை மரம...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nநெற்றியில் ‘பொட்டு இடுதல்’ என்பது பண்டைய காலம் தொடங்கி இன்று வரை தொடரும் ஒரு மரபு அல்லது வழக்கம் ஆகும். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] ‘’சுமேரிய இலக்கியம் \" இன்று தென் ஈராக் என அழைக்கப்படும் டைகிரிஸ் , யூபிரட்ட...\nஅன்று சனிக்கிழமை. வேலையற்ற நாள் என்பதால் கனடிய கடும் காலைவேளை படுக்கையிலிருந்து எழும்ப கடினமாக இருந்தாலும் தொலைபேசி அலறல் என்னை எழவே செ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ , அந்த ஒழுக்கம் வழக்கமாகி மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்பட்ட...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nஒரு குடும்பத்தின் அல்லது ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு நாட்டின் , வாழும் சில வழி முறைகளை [ way of life] செய் முறையில் எடுத்து கூறுவது , அந்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] \"சுமேரிய கணிதம்\" ---\" ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/10/blog-post_83.html", "date_download": "2018-10-24T02:26:56Z", "digest": "sha1:RFTOZ6BY3FAED56PLJ6R6626BUE7LKD2", "length": 9868, "nlines": 143, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: மூன்று ஆண்டு சட்ட படிப்புக்கு உயர் நீதிமன்றம் மீண்டும்'ஓகே!'", "raw_content": "\nமூன்று ஆண்டு சட்ட படிப்புக்கு உயர் நீதிமன்றம் மீண்டும்'ஓகே\n'மூன்று ஆண்டு சட்டப் படிப்பு ரத்து; பார் கவுன்சில் பொறுப்பை, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்' என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம்தடை விதித்துள்ளது.\nகுற்றப் பின்னணி உடையவர்கள், வழக்கறிஞர் தொழிலுக்கு வருவதைத் தடுக்க, நடவடிக்கை எடுக்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், ஆனந்த முருகன் என்பவர் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த, நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:கிரிமினல்கள்,வழக்கு நிலுவை யில் உள்ளவர்கள், வழக்கறிஞர் தொழிலுக்கு வருவதைத் தடுக்கும் விதத்தில், வழக்கறிஞர்கள் சட்டத்தில் திருத்தம் அல்லதுபுதிய சட்டப் பிரிவை கொண்டு வர, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.இந்திய பார் கவுன்சில் செயல்பாடுகளை, ஆறு மாதங்களுக்குள், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்க, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். சட்டக் கல்லூரிகளின் எண்ணிக்கை மற்றும் இடங்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைப்பதுடன், மூன்று ஆண்டு சட்டப் படிப்பை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டு இருந்தார்.\nஇந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், இந்திய பார் கவுன்சில் சார்பில், மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவில், 'குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க, பார் கவுன்சிலுக்கு சந்தர்ப்பம் வழங்க வில்லை. இயற்கை நீதி மீறப்பட்டுள்ளது' என, கூறப்பட்டது.மனுவை, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சிவஞானம் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது. பார் கவுன்சில் சார்பில், அதன் தலைவர் மன்னன் குமார் மிஸ்ரா, இணைதலைவர் எஸ்.பிரபாகரன் ஆஜராகினர். 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:'பார் கவுன்சிலின் செயல்பாடு களை, ஓய்வு பெற்ற நீதிபதிதலைமையிலான குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்; சட்டக் கல்லூரிகளின் எண்ணிக்கை, இடங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்; மூன்று ஆண்டு சட்டப் படிப்பை ரத்து செய்ய வேண்டும்.\n'வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை வாபஸ் பெற வேண்டும்' ஆகிய உத்தரவுகளுக்கு, தடை விதிக்கப்படுகிறது.தனி நீதிபதியின் உத்தரவில் சில, பரிந்துரைகளாக உள்ளன. அதை, பார் கவுன்சில் ஆராய வேண்டும். அடுத்த, மூன்று ஆண்டுகளுக்கு, சட்டப் படிப்புக்கான இடங்களை அதிகரிக்க வேண்டாம் என,மாநில அரசுகளுக்கு, பார் கவுன்சில் ஏற்கனவே பரிந்துரைத்துள்ளது.மேல்முறையீட்டு மனு,விசாரணைக்கு ஏற்கப்படுகிறது. மனுவுக்கு, சம்பந்தப்பட்டவர்கள்பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு, 'முதல் பெஞ்ச்'உத்தரவிட்டுள்ளது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மி���்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/04/blog-post_56.html", "date_download": "2018-10-24T03:23:09Z", "digest": "sha1:RM3NDLNRITROYQUQDZFOPXGIETWO2IAM", "length": 7407, "nlines": 52, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "கத்தாரில் வாகனம் வைத்திருப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கியமான அறிவித்தல்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nகத்தாரில் வாகனம் வைத்திருப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கியமான அறிவித்தல்\nகத்தாரில் வாகனம் வைத்திருப்பவர்கள், தங்களது பின் கண்ணாடி மற்றும் பக்கக் கண்ணாடிகளை மறைக்கும் வகையில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர்களை நீக்குமாறு கத்தார் போக்குவரத்து தலைமையகம் அறிவிப்பு விடுத்துள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்கள் வீடியோவில்\nஎங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதனைவிட கடும் பதில் நடவடிக்கை எடுப்போம் - மிரட்டுகிறது சவுதி\nஅண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண...\nகத்தாரில் தொடரும் கடும் மழை அவசர உதவி தெலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டன\nகத்தாரில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையினால் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெர...\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nகத்தாரில் அமைந்துள்ள பிரபல ANSAR GALLERYயில் இலங்கையர்களுக்கு பதவி வெற்றிடங்கள்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி மாயமானதற்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் தொடர்பு ���ருப்பதாகத் துருக்கி அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட...\nதீபாவளிக்கு தாயகம் வர இருந்தவர் சவுதி அரேபியா தீ விபத்தில் பலியாகிய சோகம்\nசவுதி அரேபியாவில் உள்ள பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் தமிழக இளைஞர் ஒருவர் பலியானார். அவரது உடலைச் சீக்கிரமே தாய்நாட்...\nஊடகவியலாளர் ஜமால் கசோக்கி படுகொலையில், சவுதி அரேபியா சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Intelligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அவ...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-10-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது...\nகத்தாரில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் இறங்கியது நகராட்சி அமைச்சு\nகத்தாரில் பெய்து வரும் மழையினால் பெரும்பாலமான இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதைகளில் தேங்கியுள்ள...\nகத்தாரில் “மந்தூப்” (PRO) பணி என்றால் என்ன அதன் முக்கியத்துவம் யாது\nமத்திய கிழக்கு நாடுகளில் கட்டார் தொழில் வழங்குவதில் குறிப்பிட்ட இடத்தினை வகிக்கின்றது.உலகின் பல நாட்டவர்கள் இங்கு பணிபுரிகின்றனர். நாட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_28.html", "date_download": "2018-10-24T02:29:22Z", "digest": "sha1:QY5NASE5YETIFXNKVJ52VFTOJ2B7NVCF", "length": 6979, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: குற்றங்களைத் தடுப்பதற்கு வடக்கு மாகாணத்துக்கு சட்டம்- ஒழுங்கு அதிகாரம் பகிரப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகுற்றங்களைத் தடுப்பதற்கு வடக்கு மாகாணத்துக்கு சட்டம்- ஒழுங்கு அதிகாரம் பகிரப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்\nபதிந்தவர்: தம்பியன் 22 July 2018\n“வடக்கு மாகாணத்துக்கு சட்டம்- ஒழுங்கு அதிகாரம் பகிரப்பட வேண்டும். அதன்மூலம், வடக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் வன்முறைகளுக்கு முடிவுகட்ட முடியும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nசட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர், பொலிஸ்மா அதிபர் ஆகியோர், வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பின்னரும்கூட, யாழில் வன்முறைகள் தொடர்கின்றமை தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “வன்முறைகளை கட்டுப்படுத்த வேண்டுமாயின் இந்த பிரதேசத்தில் பேசப்படுகின்ற மொழியை தங்களது தாய்மொழியாகக் கொண்டவர்கள் இங்கே பொலிஸ் கடமையில் ஈடுபட வேண்டும். இல்லாவிடில் வன்முறைகளை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமான விடயமாக அமையும். ஆனால், இந்த நடைமுறைகள் ஏற்படுத்தப்படும் வரை வடக்கில் தொடரும் வன்முறைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே, மத்திய அரசாங்கம் விரைந்து இது தொடர்பாக உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.”என்றுள்ளார்.\n0 Responses to குற்றங்களைத் தடுப்பதற்கு வடக்கு மாகாணத்துக்கு சட்டம்- ஒழுங்கு அதிகாரம் பகிரப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது... நான்...\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: குற்றங்களைத் தடுப்பதற்கு வடக்கு மாகாணத்துக்கு சட்டம்- ஒழுங்கு அதிகாரம் பகிரப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/hollywood/lionardo-dicaprio-turns-42-today-043241.html", "date_download": "2018-10-24T02:32:57Z", "digest": "sha1:ORQE4TETVTFWWMYGKO5IWUNLQASTC3LC", "length": 11883, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நவம்பர் 7 கமலுக்கு பிறந்தநாள், இன்று மற்றொரு உலக நாயகனுக்கு பிறந்��நாள் | Lionardo Dicaprio turns 42 today - Tamil Filmibeat", "raw_content": "\n» நவம்பர் 7 கமலுக்கு பிறந்தநாள், இன்று மற்றொரு உலக நாயகனுக்கு பிறந்தநாள்\nநவம்பர் 7 கமலுக்கு பிறந்தநாள், இன்று மற்றொரு உலக நாயகனுக்கு பிறந்தநாள்\nநியூயார்க்: ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகேப்ரியோவும் உலக நாயகன் தான். உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள டைட்டானிக் நாயகன் லியோனார்டோ டிகேப்ரியோ இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.\nஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகேப்ரியோ இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.\nஹாலிவுட்டின் முன்னணி ஹீரோவாக உள்ள கேப்ரியோ ஆரம்ப காலத்தில் விளம்பரப் படங்களில் நடித்தவர். அதன் பிறகு வெள்ளித் திரைக்கு வந்த அவருக்கு வெற்றி உடனே கிடைத்துவிடவில்லை.\nடைட்டானிக் படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் ஆனார் கேப்ரியோ. உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் பெண்களின் மனம் கவர்ந்த ஹீரோவானார். ஜாக்(டைட்டானிக் கதாபாத்திரம்), ஜாக் என ரசிகைகள் அவரை நினைத்து உருகினார்கள்.\nவயது ஏற ஏற அதற்கேற்றது போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஹீரோவாக மட்டும் அல்ல கொடூரமான வில்லனாகவும் நடிக்கத் தயங்காதவர் கேப்ரியோ. 6 முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். இறுதியில் இந்த ஆண்டு தான் தி ரெவ்னன்ட் படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது.\nஎந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் கேப்ரியோ அசத்திவிடுவார் என்ற நம்பிக்கை தயாரிப்பாளர்களுக்கு மட்டும் அல்ல ரசிகர்களுக்கும் உள்ளது. கேப்ரியோவின் தாய் கர்ப்பமாக இருந்தபோது பிரபல ஓவியர் லியோனார்டோ டாவின்சியின் ஓவியத்தை பார்த்தாராம். அப்போது வயிற்றில் இருந்த கேப்ரியோ முதல் முறையாக உதைத்தாராம். அதனால் தான் லியோனார்டோவின் பெயரை தனது மகனுக்கு சூட்டியுள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வ���ையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: leonardo dicaprio birthday wishes லியோனார்டோ டிகேப்ரியோ பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஓடவோ, ஒளியவோ முடியவில்லை: பாலியல் புகார் தெரிவிக்கும் பெண்களை துரத்தும் 2 கேள்விகள்\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nதாய்லாந்தில் டூயட் பாடும் விஜய் சேதுபதி, அஞ்சலி வைரல்\nஆண்களே எங்களுக்கு துணை நில்லுங்கள்\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கும் நடிகை\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு வீடியோ\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/aishwarya-rai-bachchan-asked-to-take-a-pay-cut-in-fanne-khan/videoshow/64473070.cms", "date_download": "2018-10-24T02:58:11Z", "digest": "sha1:JUIVGLTJDD5HJEMYAVX7644SXGE3DGEQ", "length": 8985, "nlines": 135, "source_domain": "tamil.samayam.com", "title": "Fanne Khan : Video: பட வாய்பிற்காக சம்பளத்தை குறைக்கும் முடிவில் ஐஸ்வர்யா ராய் | Aishwarya Rai Bachchan asked to take a pay-cut in 'Fanne Khan'? - Samayam Tamil", "raw_content": "\nதல படத்தில் ஓபனிங் பாடல் எழுத வேண..\nமுதல் நாளில் வசூல் சாதனை படைத்த த..\nவைரமுத்து மீதான சின்மயின் குற்றச்..\nமேட்டூர் அணையை பார்வையிட்ட மக்கள்..\nஇவரை கண்டுபிடித்து கொடுத்தால் 1 ல..\nவட சென்னை எப்படி இருக்கும்\nஎப்போ முடிப்பீர்கள் என்று கேட்காத..\nVideo: பட வாய்பிற்காக சம்பளத்தை குறைக்கும் முடிவில் ஐஸ்வர்யா ராய்\nபண நெருக்கடியால் தாமதமாகி வரும் 'ஃப்னே கான்' படப்பிடிப்பை, விரைந்து முடிக்க கதாநாயகி ஐஸ்வர்யா ராயின் தயவை நாடியுள்ளது படக்குழு. அனில்கபூர், ராஜ்குமார் ராவ் இணைந்து நடிக்கும் ’ஃப்னே கான்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராய். ஆனால் பண நெருக்கடி காரணமாக ’ஃப்னே கான்’ படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த முடியாமல் திணறி வருகிற���ு படக்குழு. இதனால் கதாநாயகி ஐஸ்வர்யா ராய் தன் ஊதியத்தை குறைத்துக்கொள்ள தயாரிப்பு தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது. திரைத்துறையில் ஐஸ்வர்யா ராய்கான காலம் கடந்து வருகிறது. இதனால் வரக்கூடிய பட வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொள்ளும் முனைப்பில் அவர் உள்ளார். இதனால், ’ஃப்னே கான்’ தயாரிப்பு தரப்பின் ஊதிய குறைப்பு குறித்த கோரிக்கையை ஐஸ்வர்யா ராய் பரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.\nகுருவாயூர் கோவில் மழை நீரால் சூழ்ந்த காட்சி\nRasi Palan: பிரச்னைக்கு தீர்வு தரும் இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 21)\nRasi Palan: கொஞ்சம் பொறுமையா இருந்தால் நாட்டாமையா கூட மாறலாம்\nசரியான நேரத்தில் எடுக்கப்பட்ட 20 புகைப்படங்கள்‘\nகே.ஆர்.எஸ் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டன\n400 கிலோ தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட குஜராத்தின் புனித ஸ்தலங்கள்\n26 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பி வழியும் இடுக்கி அணை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-2/", "date_download": "2018-10-24T02:44:52Z", "digest": "sha1:BGD4JSTYXZND7G7OXGJEFN6J75HABS4F", "length": 13460, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "அரை நிர்வாணமாக நடிகருடன் நடித்த இலியானா- புகைப்படம் உள்ளே", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip அரை நிர்வாணமாக நடிகருடன் நடித்த இலியானா- புகைப்படம் உள்ளே\nஅரை நிர்வாணமாக நடிகருடன் நடித்த இலியானா- புகைப்படம் உள்ளே\nநடிகர் விஜய் இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவான நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் நடிகை இலியானா. மேலும், கேடி என்ற மற்றொரு தமிழ்ப்படத்திலும் நடித்துள்ளார். சமீப காலமாக, அடிக்கடி சர்ச்சைகள் சூழ்வது இவரையும் விட்டு வைக்கவில்லை. தமிழில் வாய்ப்பை எதிர்பார்த்த அவருக்கு எதுவும் கிடைக்காமல் போனது.\nஇதனால் தெலுங்கு பக்கம் போய்விட்டார். அங்கும் அவருக்கு சரிவர வாய்ப்புகள் கிட்டாமல் போனது. ஹிந்தி சினிமாவிலும் நடித்து வரும் அவர் அண்மைகாலமாக தன் ஆஸ்திரேலிய காதலருடன் சுற்றிவருகிறார்.இருவரும் பல இடங்களில் மக்கல் கண்ணில் பட்டிருக்கிறார்கள். இருவருக்கும் ரகசிய திருமணம் ஆகிய சர்ச்சைகளுக்கு பதிலளிக்கவில்லை இன்னும் இவர்கள் எந்த பதிலும் கூறாமலேயே லிவ் இன் டுகேதர் முறையில் வாழ்ந்து வருகிறார்கள் . அதே போல இலியானா கர்ப்பமாக இருக்கிறார் என்று கூட செய்திகள் வந்தது.\nஆனால் அவர் அதை உடனடியே மறுத்துவிட்டார். இந்நிலையில், தற்போது பாலிவுட்டில் நடிகர் அஜய் தேவ்கானுடன் நடித்து வரும் ஒரு படத்தில் அரைநிர்வாண காட்சியில் நடித்துள்ளார். இந்த காட்சி படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.\nகடற்கரையில் கவர்ச்சி உடையில் நடிகை இலியானா- புகைப்படம் உள்ளே\nநீருக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை நீச்சலில் காட்டிய நடிகை இலியானா- புகைப்படம் உள்ளே\n படுகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில்\nதிருமண உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகள்\nதிருமண உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகள் ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் தான் பல ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைவதுண்டு. இதில் முக்கியம் என்னவென்றால் இருவருக்கும் தனது ஜோடியின் ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் பற்றி அறிந்திருப்பது அவசியமாகும். பொதுவாகவே...\nசெங்கலடி பிரதேச செயலாளரை தாக்க முற்பட்ட பௌத்த பிக்கு- வீடியோ இணைக்கப்பட்டுள்ளது\nமட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளரை பௌத்த பிக்கு ஒருவர் தாக்க முற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று(23) மதியம் மயிலம்பாவெளி பிரதான வீதியில் உள்ள மீள்குடியேற்ற காணியில் இருந்த அரச...\nசுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் – பாரதிராஜா இணைந்து நடிக்கும் புதிய படம்\nநல்ல கதையம்சம் கொண்ட படங்களை இயக்குவதில் வல்லவர் இயக்குனர் சுசீந்திரன். தற்போது இவர் ஜீனியஸ் , ஏஞ்சலினா , சாம்பியன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஜீனியஸ் வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி...\nகாட்டு யானைத் தடுப்பு வேலிகளைக் களவாடுதல், சேதப்படுத்துதல் கண்டிக்கத் தக்கதும் குற்றச் செயலுமாகும் மாவட்ட அரசாங்க அதிபர் உதயகுமார்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகளிடமிருந்து கிராமத்தவர்களையும் விவசாயத்தையும் பாதுகாப்பதற்கென அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலிகளை களவாடுதல் மற்றும் சேதப்படுத்துதல் கண்டிக்கத்தக்கது என்றும் இத��வொரு குற்றச் செயல் என்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம்...\nமரக் கிளைகளை வெட்டியதால் முறுகல்\nதனியார் காணியொன்றுக்குள் நின்றிருந்த அரசமரமொன்றின் கிளைகளை அக்காணியின் உரிமையாளர் வெட்டியதால் முறுகல் நிலை ஏற்பட்டது சம்பவ இடத்திற்கு வருகை தந்த பிரதேச செயலாளர் மீது மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிடியே சுமனரத்ன தேரரர்...\n ஹொட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பூனம் பாஜ்வா\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிக்பாஸ் யஷிகா ஆனந்த்தின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nபாபநாசம் படத்தில் குட்டி நட்சத்திரமாக திகழ்ந்த எஸ்தர் அணில் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் சோஃபி சௌத்ரி- கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaaltamil.com/index.php?option=com_zoom&Itemid=56&page=view&catid=16&key=3&hit=1", "date_download": "2018-10-24T03:29:28Z", "digest": "sha1:H7EEMKHQMQW5LQOF4NZIGJFHEQUIDSTC", "length": 3677, "nlines": 49, "source_domain": "appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஓவியக்கூடம்\t> கஜானி\t> 5.jpg\nஇணைக்கப்பட்ட திகதி: 04-03-07, 12:19\nவிளக்கம்: கஜானியின் ஒளிப்படத் தொகுப்பு...\nஆங்கிலம் பாமினி தமிங்கிலம் Eelam editor ©\nபுல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் நன்க செலச்சொல்லு வார். அதி: 72 குறள்: 719\nநற்கூட்டத்தில் நன்கு பேச வல்லவர்\nஇதுவரை: 15497060 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://appaaltamil.com/index.php?option=content&task=view&id=644&Itemid=84", "date_download": "2018-10-24T02:25:19Z", "digest": "sha1:ZB5RUGVB7TATX2I5M473WOIQPM53I23C", "length": 19046, "nlines": 77, "source_domain": "appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு தொடர்நாவல் குமாரபுரம் குமாரபுரம் - 19\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nகல்லூரியில் முதலாவது இடைத்தவணைப் பரீட்சை நடந்து முடிந்திருந்தது. தமிழ்ப் பண்டிதர் விடைத்தாள்களைத் திருத்தி வகுப்புக்குக் கொண்டு வந்திருந்தார். சில நல்ல விடைகளைப் படித்துக்காட்டிச் சில திருத்தங்களும் கூறிவந்த பண்டிதர், 'பல நாட்களுக்குப் பின்னர் ஒரு, கருத்துச் செறிவு நிறைந்த, அருமையான கட்டுரை ஒன்றைப் படிக்கும் வாய்ப்பு எனக்கேற்பட்டது. சமுதாயத்தில் பெண்ணின் பங்கு என்பதுதான் அதன் தலைப்பு நீங்களும் கேட்டுப் பாருங்கள்\" எனக்கூறி அக் கட்டுரையைப் படிக்க ஆரம்பித்தார்.\n'..... மனித சமுதாயம் என்பது பல குடும்பங்கள், கிராமங்கள், நகரங்கள், நாடுகள் என்ற அங்கங்களைக் கொண்டது. சமுதாயத்தின் அடிப்படை அங்கமாகவிருக்கும் குடும்பங்களின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தும் ஒரு ஆணுடைய திறமையிலேயே அந்தக் குடும்பங்களின் வாழ்வும் தாழ்வும் தங்கியிருக்கின்றன என நாம் மேலோட்டமாக நினைக்கலாம். ஆனால் அந்தக் குடும்பத் தலைவனுடைய சகல வெற்றி தோல்விகளுக்கும் காரணமாக இருப்பவள் ஒரு பெண்ணே அவள் தாயாகவிருக்கலாம் அல்லது தாரமாகவிருக்கலாம்.\nஒரு குடும்பம் நன்றாக வாழ்கின்றது. அங்கே செல்வமில்லாவிடினும் அமைதியும், இன்பமும் நிறைந்த வாழ்க்கை நடைபெறுகின்றது. இப்படிப்பட்ட சிறந்த வாழ்க்கைக்குக் காரணம் யார் என்பதை நாம் அவதானித்தால் நிச்சயமாக அவர் அந்தக் குடும்பத் தலைவியாகத்தான் இருப்பார். இதைப்போன்றே இன்று நம் கண்முன்னே அவலநிலையில் உழன்று கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தை எடுத்து நன்றாக ஆராய்ந்து பார்த்தால் அந்த அவலநிலைக்கும் காரணமாகவிருப்பது ஒரு பெண்ணே என்பதையும் உணரலாம். வாசுகியைப் போன்ற சிறந்த மனைவி வள்ளுவருக்கு வாய்க்காதிருந்தால் உலகம் போற்றும் உயர்ந்த நூலாகிய திருக்குறளை அவரால் எழுதியிருக்க முடியாது.\nமனைவியானவள் குடும்பத் தலைவனுக்கு வெவ்வேறு வேளைகளில் தாயாகத், தாரமாக, பணிப்பெண்ணாக விளங்குவதைப் போன்றே அவள் அவனுக்கு ஆலோசனை கூறும் அந்தரங்க மந்திரியுமாக இருக்கிறாள். சக்தியின் வடிவம் என்று அழைக்கப்படும் இப் பெண்கள் ஒரு குடும்பத்தின் ஆணிவேரைப் போன்றவர்கள். ஆண்கள் மண்ணின்மேல் காணப்படும் மரத்தின் எஞ்சிய பகுதியைப் போன்றவர்கள்.\nஒரு பெண் நினைத்தால�� செய்ய முடியாத காரியம் ஒன்றுமில்லை, எனப் பலர் சொல்லக் கேட்டிருக்கின்றோம். எனவே ஒரு தனிமனிதனின், ஒரு குடும்பத்தின் வெற்றி-தோல்விக்குக் காரணமாகவிருக்கும் பெண், தன் சிறுபராயந் தொட்டே அந்தப் பணிக்கு ஆயத்தம் செய்யப்பட வேண்டியவளாகின்றாள். நமது இனத்தின் பாரம்பரியக் கதைகள், புராணங்கள் முதலியவை பெண்களை மிகவும் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்ததும் எதிர்காலச் சந்ததியின் நன்மை கருதியே\nஒரு சிறந்த மனைவியாக வரவிருக்கும் ஒரு பெண்ணுக்கு மிகவும் முக்கியமானவை, பொறுமையும், எளிமையும், தீவிர உழைப்புமே தன்னை அகழ்பவரைத் தாங்கி நிற்கும் அன்னை பூமியைப்போல, எந்தவிதமான இடர்கள் வாழ்க்கையில் ஏற்பட்டபோதும் பொறுமையைக் கைவிடாது அமைதியாக நடக்கும் இயல்பு அவர்களுக்கு இருக்க வேண்டும். அடுத்ததாக, ஒரு பெண் நிச்சயமாகத் தன்னையும், தன் சுற்றாடலையும் அழகுபடுத்திக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் அழகு என்றால் அது ஆடம்பரத்துடன்தான் அமைய வேண்டுமென்றில்லை. இருப்பதில் சிறந்ததைக் கொண்டு எளிமையாக வாழ்வது அழகு செய்வதில் மட்டுமல்ல, அன்றாட வாழ்க்கைக் கிரமங்களில் அனேகமானவற்றிற்குப் பொருந்தக்கூடியது.\nஅடுத்து, வெறுமனே பொறுமையும், எளிமையும் மட்டுமே இருந்துவிட்டால் வாழ்க்கை சிறக்காது பெண்ணென்பவள் தான் ஈடுபடும் எச் செயலிலும் தீவிர உழைப்பைக் காட்டவேண்டும் பெண்ணென்பவள் தான் ஈடுபடும் எச் செயலிலும் தீவிர உழைப்பைக் காட்டவேண்டும் சக்தியின் வடிவமாகிய அவள் சோம்பிக் கிடக்காமல் தானும் இயங்கி, மற்றவர்களையும் இயக்க வேண்டும். தீவிர உழைப்பே வாழ்க்கைக்கு அவசியமான பொருளாதாரத்தைத் தேடித்தரும்.\nகண்ணகிக்குக் கோவிலெடுத்து, அவளை வணக்கத்துக்கு உரியவளாக உயர்த்தியதும், கல்வி, வீரம், செல்வம் என்ற மூன்றையும் பெண்களாக உருவகப்படுத்தித் தொழுவதும், சமுதாயம் பெண்களை மதிக்கவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, சமுதாயத்தின் ஒவ்வொரு பெண்ணும் தனக்கு வாழ்க்கையில் இருக்கும் மாபெரும் பொறுப்பை உணர்ந்து நடக்கவேண்டும் என்பதற்காகவுந்தான்\nஎனவே நாளைய குடும்பத் தலைவிகளான இன்றைய இளம்பெண்கள், இதை நன்கு உணரவேண்டும். அவர்களுடைய ஆசாபாசங்கள், இலட்சணங்கள், இலட்சியங்கள் என்பவைதான் எதிர்கால இல்லங்களின் வாழ்வுக்கோ, தாழ்வுக்கோ வித்தாக இருக்கப்போகும் மூல���ாரணிகள். இவர்கள் தம் பொறுப்பை உணர்ந்து, செவ்வனே நடப்பார்களேயாயின் இல்லங்களில் அமைதியும், இன்பமும் நிறையும் வீடு நிறையின் நாடு நிறையும் வீடு நிறையின் நாடு நிறையும் ஒரு சமுதாயத்தின் ஆணிவேராக, அடிநாதமாக இருப்பவர்கள் அந்தச் சமுதாயத்தின் பெண்கணே ஒரு சமுதாயத்தின் ஆணிவேராக, அடிநாதமாக இருப்பவர்கள் அந்தச் சமுதாயத்தின் பெண்கணே\nபண்டிதர் தன் வெண்கலத் தொனியில் இந்தக் கட்டுரையை ஒரு சொற்பொழிவு போல வாசித்து முடித்தபோது வகுப்பில் நிசப்தம் நிலவியது. அக் கட்டுரையின் ஆழமான கருத்துக்கள் மாணவ, மாணவியருடைய மனங்களில் எதிரொலித்துக் கொண்டிருந்தன.\n'இந்தக் கட்டுரையை எழுதியவருiடைய சுட்டிலக்கம் 253. தயவுசெய்து அவர் எழுந்து நிற்கவும்\" எனப் பண்டிதர் கேட்டுக்கொண்டபோது, நாணம் மேலிட்டவளாய் நிர்மலா எழுந்து நின்றாள். மாணவ மாணவியர் கரகோஷம் செய்து தம் பாராட்டைத் தெரிவித்துக் கொண்டனர். அப் பாராட்டு தனக்குக் கிடைத்தது போலவே சற்று அதிகமாகக் கைதட்டிப் பெருமிதப் பட்டுக்கொண்டான் வன்னியராசன்.\nஅன்று மாலை கல்லூரி வளவினுள் இருந்த ஆலயத்துக்கு நிர்மலா வந்தபோது, வன்னியராசன் அங்கு ஏற்கெனவே வந்திருந்தான். பூச்சூடிப் பொட்டிட்டு மங்கலமாய் அவள் வந்த கோலம் அவன் நெஞ்சில் ஆழப் பதிந்துவிட்டது.\nநிர்மலாவைத் தனிமையிலே சந்திக்கச் சந்தர்ப்பம் வந்தபோது அவளை நெருங்கிச் சென்றான் அவன். 'இப்பிடி ஒரு நல்ல கட்டுரையை எழுதி எங்கடை வன்னிநாட்டுப் பெண்களுக்கே பெருமை தேடித் தந்துவிட்டீர்கள்\" என அவன் மனம்விட்டுப் புகழ்ந்தபோது, அவனை நிமிர்ந்து நோக்கினாள் நிர்மலா.\nஅவளுடைய கண்கள் கலங்கிப் போயின.\n'எங்கடை பெத்தாச்சி வன்னிச்சியார் காலத்திலை எங்கடை குடும்பம் கொடிகட்டிப் பறந்தது..... அம்மா எங்கடை அப்பாவை வழிநடத்த முடியாமல் போனதிலை மிகவும் உயரத்தில் இருந்த நாங்கள், மிகவும் கேவல நிலைக்கு வந்த காலமும் உண்டு ... என்ரை அக்கா சித்திரா மட்டும் இல்லாமலிருந்தால், நானும் தங்கச்சியளும் எப்பவோ நஞ்சு குடிச்சுச் செத்திருக்கோணும் ... என்ரை அக்கா சித்திரா மட்டும் இல்லாமலிருந்தால், நானும் தங்கச்சியளும் எப்பவோ நஞ்சு குடிச்சுச் செத்திருக்கோணும்... நான் எழுதின கட்டுரை நான் படிச்சதுகளை வைச்சு எழுதினதில்லை... நான் எழுதின கட்டுரை நான் படிச்சதுகளை வைச்��ு எழுதினதில்லை அக்காவின்ரை வாழ்க்கையும், வழிநடத்தலுந்தான் அதின்ரை சிறப்புக்குக் காரணம் அக்காவின்ரை வாழ்க்கையும், வழிநடத்தலுந்தான் அதின்ரை சிறப்புக்குக் காரணம்...\" நிர்மலாவின் விழிகளிலிருந்து கண்ணீர்த்துளிகள் உதிர்ந்தன.\nவன்னியராசன் உணர்ச்சி வசப்பட்டனவாய் அவளைத் தேற்றினான் 'சின்ன வயசிலை கஷ்டப்படுறது, பிற்காலத்துக்கு நல்லது ரீச்சர் நீங்கள் கவலைப்படாதேயுங்கோ\" என அவன் கூறியபோது, அந்த வார்த்தைகளிலிருந்த பாசமும், ஆதரவும் நிர்மலாவின் இதயத்திற்கு மிகவும் இதமாகவிருந்தன.\n'நான் ஒருக்கால் உங்கடை வீட்டை வந்து, உங்கடை அக்காவையும், பெத்தாச்சியையும் பாக்ககோணும்\n'சித்திரை லீவுக்குக் கட்டாயம் வாருங்கோ...\" என்று கூறி அவனிடமிருந்து விடைபெற்றுக் கொண்டாள் நிர்மலா.\nகுமாரபுரம் - 16, 17, 18\nகுமாரபுரம் - 21 - 22\nகுமாரபுரம் - 23 - 24\nகுமாரபுரம் 25 - 26\nகுமாரபுரம் 27 - 28\nகுமாரபுரம் - 29 - 30\nஇதுவரை: 15496944 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/category/mla-jawahirulla/page/5/", "date_download": "2018-10-24T04:07:31Z", "digest": "sha1:JO5SFE4SCPODLA3YTORBRHTRUP4PVHG2", "length": 10068, "nlines": 77, "source_domain": "mmkinfo.com", "title": "ஜவாஹிருல்லா MLA « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nHome → ஜவாஹிருல்லா MLA\nமனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு தீர்மானங்கள்\nBy Hussain Ghani on August 28, 2018 / செயற்குழு, செய்திகள், ஜவாஹிருல்லா MLA, பத்திரிகை அறிக்கைகள் / Leave a comment\n61 Viewsமனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு தீர்மானங்கள் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழுக் கூட்டம் திருச்சியில் 28.08.2018 அன்று தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைச் செயற்குழுவில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. தீர்மானம் 1: கலைஞருக்கு இரங்கல் தந்தை பெரியாரின் ஒளியிலும், அறிஞர் அண்ணாவின் வழியிலும் நின்று, ஆரிய சனாதன ஆதிக்க சக்திகளுக்கு எதிரான சமூகநீதி […]\nதமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் நசிமுத்தீன் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\n69 Viewsதமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் நசிமுத்தீன் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சுற்றுச்சூழல் துறை செயலாளராகவும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகவும் இருந்த திரு.நசிமுதீன் இ.அ.ப., தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்டு அந்த ஆலை நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகுத்தார். கடந்த பல […]\nகுல்தீப் நய்யார் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n63 Viewsகுல்தீப் நய்யார் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நேர்மைமிக்க பத்திரிகையாளரும், மனித உரிமைப் போராளியும், நாடுகளிடையே அமைதி ஏற்பட பாடுபட்ட ராஜதந்திரியுமான குல்தீப் நய்யார் அவர்கள் தனது 95வது வயதில் இன்று காலமான செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன். சமகால இந்திய வரலாற்றில் நேர்மைக்கும், நடுநிலைக்கும் துணிச்சலுக்கும் அடையாளமாக விளங்கிய பத்திரிகையாளராக […]\nநெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\n38 Viewsநெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nநக்கீரன் கோபால் கைது தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு\n31 Viewsநக்கீரன் கோபால் கைது தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு\nமனிதநேய மக்கள் கட்சியின் மாநில மாநாட்டிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து\n31 Views“அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு மாநில மாநாடு, பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்த தமிழகத்திலிருந்து விடுக்கப்படும் முக்கியத்துவம்...\nநெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nநக்கீரன் கோபால் கைது தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sriullaththilbalan.blogspot.com/2018/06/burgdorf.html", "date_download": "2018-10-24T03:40:07Z", "digest": "sha1:VFXJRISCC237MQMTCDOYCUXMRV4QRMK7", "length": 32716, "nlines": 525, "source_domain": "sriullaththilbalan.blogspot.com", "title": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்!: சுவிட்ஸர்லாந்து - Burgdorf நகரில் உள்ள கல்லறைகளில் இனி தமிழர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய தடை!", "raw_content": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்\nசுவிட்ஸர்லாந்து - Burgdorf நகரில் உள்ள கல்லறைகளில் இனி தமிழர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய தடை\nசுவிட்ஸர்லாந்து - Burgdorf நகரில் உள்ள கல்லறைகளில் இனி தமிழர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என்ற முடிவை நகர நிர்வாகம் எடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஅந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nஎதிர்காலத்தில் இந்து மத நம்பிக்கை கொண்ட தமிழர்களுக்கு குறித்த கல்லறை வளாகத்தில் அவர்களின் உறவினர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதை அனுமதிக்க முடியாது என Burgdorf நகர குடியிருப்பாளர்கள் நகர நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.\nபோதிய இடவசதி இன்மை மற்றும் இறுதிச்சடங்கு மேற்கொள்வதில் ஏற்படும் சிரமம், என்றும் இந்துக்களின் இறுதிச் சடங்கானது பெரும்பாலும் நூற்றுக்கணக்கான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ நடைபெறும். இது கல்லறை வளாகத்தின் பொதுவான செயற்பாட்டை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.\nஇதனால் இனி தமிழர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என்ற முடிவை Burgdorf நகர நிர்வாகம் எடுத்துள்ளது.\nஇந்த தடை உத்தரவானது இப்பகுதியில் உள்ள தமிழர்களை வெகுவாக பாதித்துள்ளது.\nகடந்த ஆண்டு ஆரம்பத்தில் இதற்காக ஒரு குழு உருவாக்கப்பட்டு, குறித்த பிரச்சினைக்கு முடிவு ஒன்றையும் முன்வைத்துள்ளனர்.\nஇதனால் நகர நிர்வாகம் சில சலுகைகளை அறிவித்தது, மட்டுமின்றி சாத்தியங்களையும் சுட்டிக்காட்டியது.\nஇருப்பினும் கட்டுப்பாடுகளில் எந்த தளர்வையும் நகர நிர்வாகம் அனுமதிக்கவில்லை.\nஇந்த சூழலில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை என்றால் முற்றாக புறக்கணிக்கப்படுவோம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஎனினும், நகரத்தார் மேற்கொண்ட இந்த மாறுதலை தமிழர்களுக்கு உரிய வகையில் எடுத்துக் கூறவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்தே இந்த தடை உத்தரவுக்கு தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.\nதமிழ் பற்றி என்ன தெரியும்\nஉங்கள் ராசிக்கு சாதகமான பாதகமான திசைகள்(தசாபுத்திகள் ) \nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nசனிமாற்றம் 2011 deepam TV\nஉடல் எடையை அமெரிக்காவில் குறைக்க\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nNederlands leren - Online inburgeringscursus/நெதர்லாந்து மொழி மாதிரிப்பரீட்சை வினாத்தாள்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nTMSக்கு மதுரையில் நடைபெற்ற பாராட்டுவிழா\nதப்பு ( வயது வந்தோருக்கு மட்டும்)\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nதமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.\nஅகத்தியர் அருளிய ஆரூடயந்திரமும் பலன்களும்\nநமது கோப்புக்களை இணைய வசதி உடைய எந்தவொரு இடத்திலிருந்தும் சேமிக்கவோ ,சேமிக்கப்படுள்ள கோப்புகளைப் பெற்றுக் கொள்ளவோ\nசங்கீத மழை Super Singer 2011இன் சில முக்கிய பகுதிகள்\nசைவ சமயம் - வினாவிடை\nடன் தமிழ் ஒலி தொலைக்காட்சி\nஎம்.ஜி.ஆர்-இது ஒரு ஜெகதீஸ்வரன் வலைப்பூ\nஈ வே ராமசாமி நாயக்கர்\nஆங்கில எழுத்தால் தமிழில் எழுதுதல்\nதமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்\nபறையருக்கு இறையிலிநிலம் வழங்கியவன் இராசராசன்\nவடிவேலன் மனசு வைத்தான் பாடல்வரிகள்\nபென்ட்ரைவை(Pen drive) பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள்\nபுடவை கட்டிக்கொண்டு பூவொன்று ஆடுது பாடல் வரிகள்\nஅற்புதமான பாடல்களின் பொக்கிஷ தளம்..சுக்ரவதனி\nமாலையிட்டான் ஒரு மன்னன்-அவன் ஒரு சரித்திரம்\nதமிழா நீ பேசுவது தமிழா\nபேரினவாத பாசிட்டுகள் பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர் (படங்கள் இணைப்பு – கவனம் கோரமானவை) – போர்க்குற்றம்-1 வீடியோ இணைப்பு- புதியது\nஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது, சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்\nதமிழர் களம் - அறிஞர் குணா அவர்களின் உரை\nநடிகர் சிவகுமார்-joint scene india\nஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு\nஉலகின் பிரபலமான வீடியோக்களை பார்வையிடுவதற்கு\nஇணையதளங்களை புகைப்படம் எடுக்க ஒரு தளம்\nஉங்கள் கணணியின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு\nகணணியில் தேவையற்ற கோப்புக��ை அழித்து விரைவுபடுத்த\nபுத்தம் புதிய புகைப்பட தேடியந்திரம்\nதமிழ் வானொலி நிலையங்கள் தளம்\nதமிழ் மின் உரையாடல் அறை hi2world\nஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-பாவை சந்திரன்-தினமணி\nஅகதிவாழ்க்கையும் அநியாயமான என் வாழ்வும்\n புளொட்டிலிருந்து தீப்பொறி வரை-நேசன்\nஈழப் போராட்டத்தில் எனதுபதிவுகள் : ஐயர்\nநன்றி புதுகைத்தென்றல் மாத இதழ்\nபுரோகிராம் எழுதி பழக ஒரு இணையத்தளம்\n19 ஆயிரம் வங்கி மோசடி; மக்களின் பணம் ரூ.90 ஆயிரம் கோடி மாயம்:.. மோடியின் ஆட்சியில்..\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nதப்பு (திரைப்படம் வயது வந்தோருக்கு மட்டும்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nவண்ணங்களின் அரசியல் – காலா\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nசொந்தக்குரலில் பாடிய நடிகர்,நடிகையர் பாடல்கள்\nஇலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே...\nதமிழகம்: இந்தியா என்ற அமைப்புக்குள் இருந்து நாம் வெளியேறியாக வேண்டும். - பெரியார்\nஇவர்களை விட செந்தமிழன் சீமான் ஒன்றும் பெரிதாக தவறு செய்யவில்லை...\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nநின்று கொன்ற தெய்வம்: தொடர் கற்பழிப்பு \nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஐயப்பன் என்ன தமிழனா மலையாளியா\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nஇரசியாவும் புட்டீனும் சவால்களும் சமாளிப்புக்களும்\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\nஅவளிடம் ஒன்று சொன்னேன் வெட்கத்தில்..\nபேலுக்குறிச்சி சந்தையும் சங்கிலி கருப்பும்\nபுதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிலிருந்து நாசா சென்ற பொறியியலாளன்\nமாலன் செய்கிற வாதம் மொக்கையானது\nபசில் ராஜபக்சவை நாடு திரும்பியதும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு\nஉலகத்தவர் பசி தீர்க்க உழுதவனும் உண்டு களிப்புற பொங்கிடு பாலே பொங்கிடு \nவலசைப் பறவை - ரவிக்குமார்\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\nஇளமை துள்ளும் நகைச்சுவை பிட்டுகள்\nTholkaappiyam/ பதிவாளர்: மீனாட்சி சபாபதி, சிங்கப்பூர்\nநான் சொற்பொழிவு ஆற���றிய நிகழ்வுகள் / Events where I spoke\nஓசை செல்லாவின் 'நச்' ன்னு ஒரு வலைப்பூ\nபத்திரிகையாளர் ஜமால் காசோஜி சண்டையின் பின் உயிரிழந்ததாக சவுதி அரசு ஒப்புக்கொண்டது\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/02/blog-post_342.html", "date_download": "2018-10-24T02:51:07Z", "digest": "sha1:INW4HWQUGEVWGEP45FDEE2RSOTR6KFME", "length": 25089, "nlines": 226, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: துபாயில் டிரைவிங் லைசென்ஸ் சட்டங்களில் முக்கிய திருத்தங்கள் பரிசீலணை!", "raw_content": "\nஅதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் 2 ம் ஆண்டு துவக...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வளாக நேர்காணல் \n2018 ஆம் ஆண்டில் நிலவுக்கு சுற்றுலா செல்லும் இருவர...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் நேர்காணல் மற்றும் போட்...\nமீண்டு... வருகிறது புதிய வடிவில் நோக்கிய 3310 மொபை...\nசவூதி உள்நாட்டு சில்லறை பெட்ரோல் விலையில் 30 சதவீத...\nமரண அறிவிப்பு ( ரஷீதா அம்மாள் அவர்கள் )\nமரண அறிவிப்பு ( சல்மா அம்மாள் அவர்கள் )\n வாஷிங்மெஷினில் சிக்கி இரட்டை க...\nசவூதியர்கள் தாய்லாந்து செல்ல விதித்த தடை நீக்கப்பட...\nஅமீரகத்தில் மார்ச் மாத பெட்ரோல் விலையில் சிறிய ஏற்...\nஅதிரையில் TNTJ கிளை-1 சார்பில் 2 இடங்களில் தெருமுன...\nஅதிரையில் நடந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி...\nஅதிரையின் சுகாதார சீர்க்கேட்டை கண்டித்து நூதன போரா...\nஇலவச தாய் - சேய் வாகன (102) சேவையை ஆட்சியர் தொடங்க...\n1.5 லட்சம் டாலர் மதிப்புள்ள காரை சோதனை ஓட்டத்தின் ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் அவசரகால முதலுதவி விழிப...\nஅதிரையில் மகனின் புதிய தொழில் நிறுவனத்தை நெகிழ்ச்ச...\nதுருக்கியில் பூமிக்கு அடியில் 600 வாசல்களுடன் 18 ம...\nஅதிரை, முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை ( பிப். 28 )...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் தேசிய அளவிலான பயிலரங்க...\nகடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் மாதாந்திரக் கூட்ட அழ...\nபிலிப்பைன்ஸ் கடலில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய மர...\nஅமெரிக்கா விமான நிலையத்தில் பிரபல குத்துசண்டை வீரர...\nஉலகளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடுகள் - நக...\nஅதிரையில் குறைந்த கட்டணத்தில் ஜனாஸா மரக்கட்டைகள் வ...\nகாதிர் முகைதீன் கல்லூரி விழாவில் 'அதிரை நியூஸ்' ஆச...\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மிலாது விழா நிகழ்ச்சி ...\nகாதிர் ��ுகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா...\n69 திர்ஹத்தில் ஷார்ஜா - கேரளா விமானப் பயணம் \nவிமானத்தின் கதவை ஒழுங்கா மூடலையாம் \nஷார்ஜாவில் பகல் நேர இலவச பார்க்கிங் வசதி ரத்து \nதுபாயில் ஆபத்தான கார் ஸ்டண்ட் நடத்தியவர்களுக்கு வி...\nஜெ.பிறந்தநாள் விழா: அதிரையில் அதிமுகவினர் ஊர்வலம் ...\nதஞ்சை மாவட்டத்தில் இன்று ( பிப்-24 ) முதல் 28 மதுப...\nசத்துணவுப் பணிக்கான நேர்காணல் மார்ச் 1-இல் தொடக்கம...\nஅதிரை அருகே ரொக்கமில்லா பணப் பரிமாற்றம் குறித்து வ...\nமரண அறிவிப்பு ( மும்தாஜ் பேகம் அவர்கள் )\nமரண அறிவிப்பு ( சபினா அம்மாள் அவர்கள் )\n27 ஆண்டுகளாக ஒருவர் கூட பயணிக்காத பயணிகள் விமானம் ...\nசவூதியில் வெளிநாட்டு ஊழியர்களின் விபரங்கள் சேகரிப்...\nஹஜ் செய்திகள்: 2017 ஆம் வருடத்திற்கான முதல் ஹஜ் வி...\nசீமை கருவேல மரங்களை வரும் பிப்-27 க்குள் அகற்றிகொள...\nஅதிரையில் தனியாக வசித்த மூத்தாட்டியின் கழுத்தில் க...\nதிமுக உண்ணாவிரதம் போராட்டத்தில் முன்னாள் அதிரை சேர...\n6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அதிரை பேரூராட்சி முன...\nஅதிரையில் கடும் பனிப்பொழிவு: கடலில் மீனவர்கள் தவிப...\nசவுதி ரியாத்தில் 2019 ம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் ...\nதஞ்சை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக புக...\nஒரு பெட்டி குப்பை பார்சல்... வாட் ஏன் ஐடியா சார்ஜ...\nதுபாயில் 63 வயது பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது ...\nஉலகின் மிகச்சிறிய அறியவகை தவளை இனங்கள் கண்டுபிடிப்...\nஅதிரை அரசு மருத்துவமனை ரூ. 2.25 கோடி மதிப்பீட்டில்...\nநீர்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த இளைஞர், சுற...\nதொடர் சர்ச்சைகளுக்கு மத்தியில் குவைத்தியர்களுக்கு ...\nதஞ்சை மாவட்டத்தில் 94 ஆயிரம் விவசாயிகளுக்கு வறட்சி...\nஅதிரையின் 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மாவட...\nஇக்ரா இஸ்லாமிக் பள்ளி & மக்தப் ஆண்டு விழா அழைப்பு ...\nபட்டுக்கோட்டையில் குறைதீர் கூட்டம்: எரிவாயு இணைப்ப...\nதுபாயில் அல் ஸபா ~ அல் பர்ஸா சாலிக் டோல்கேட்கள் தன...\nஷார்ஜாவில் அதிரடி சோதனையில் 5 மில்லியன் திர்ஹம் போ...\nஅமெரிக்காவில் தந்தை ~ மகன் வாகனங்கள் நேருக்கு நேர்...\nசவூதியிலிருந்து சென்னை உட்பட 7 இந்திய நகரங்களுக்கு...\nதுபாயில் உலகின் முதன் முதலாக முற்றிலும் சுழலும் டவ...\nதென்னை- லயன்ஸ் சங்க மண்டல சந்திப்பு விழாவில் அதிரை...\nநன்னம்பிக்கை மனிதர் - சிறப்புக் கட்ட���ரை \nநடுத்தெரு வாய்கால்தெரு பள்ளியில் சீமைக் கருவேல மரங...\nமரண அறிவிப்பு ( கதிஜா அம்மாள் அவர்கள் )\nஅதிரை பேரூர் அதிமுக அவைத்தலைவர் மரணம் \nமரண அறிவிப்பு ( முஹம்மது பாத்திமா நாச்சியா அவர்கள்...\nஅதிரையில் 6 அம்ச கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் பெருந்த...\nகடலுக்குள் முழ்கியுள்ள 8 வது கண்டம் 'ஸிலாந்தியா'\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழாவில் சாதனையாள...\nசாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அதிரை சேர்மன் கைது ...\nஅதிரை பேரூந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட த...\nதஞ்சை மாவட்டத்தில் 1.73 லட்சம் குடும்பங்களுக்கு இல...\nஅதிரையில் பி.எஃப்.ஐ பொதுக்கூட்ட மாநாடு: நேரடி ரிப்...\nஓமனில் இயற்கை விவசாயம் செய்யும் 70 வயது பாரம்பரிய ...\nசம்பளம் 700 திர்ஹம் தான் ஆனாலும் இவரது நேர்மைக்கு ...\nஅமீரகம் முழுவதும் மிதமான மழை \nஅதிரையில் பி.எஃப்.ஐ ஒற்றுமை அணிவகுப்பு பேரணி: நேரட...\nஅதிரையில் 6 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ...\nபட்டுக்கோட்டை பைத்துல்மால் 5 ஆம் ஆண்டு துவக்க விழா...\nபட்டுக்கோட்டை ஆர்டிஓ விடம் மாற்றுத்திறனாளி நலச்சங்...\nகாதிர் முகைதீன் கல்லூரி கேம்பஸ் இன்டர்வியூவில் 400...\nசென்னையில் அதிரை சகோதரி வஃபாத் ( மரணம் )\nதமிழகத்தின் 13 வது முதல்வராக பழனிசாமி பதவியேற்பு \nபட்டுக்கோட்டையில் வேலை வாய்ப்பு முகாம் \nஅமீரகத்தின் முதலாவது நானோ சேட்டிலைட் வெற்றிகரமாக வ...\nதுபாயில் டிரைவிங் லைசென்ஸ் சட்டங்களில் முக்கிய திர...\nபி.எஃப்.ஐ அணிவகுப்பு நிகழ்ச்சி: அதிரை விழாக்கோலம் ...\nசவுதி அரேபியா கமீஸ் முஸையத்தில் மழை வெள்ளம் (படங்க...\nகாதிர் முகைதீன் பள்ளியில் 'வெற்றி நிச்சயம்' மாணவர்...\nரூ.55 லட்சம் மதிப்பீட்டில் காட்டுக்குளம் புனரமைக்க...\nஇ-சேவை மையங்களில் இலவச வாக்காளர் அடையாள அட்டை பெறல...\nசூரிய குடும்ப அண்டவெளியில் மேலும் 60 கோள்கள் கண்டு...\nதுபாயில் தவணை முறையில் போக்குவரத்து அபராதம் செலுத்...\nகுவைத்தில் இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்த எம்.ப...\nஅதிரையில் ரெடிமேட் ஆடை கடையில் திருட்டு ( படங்கள் ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதி��ையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nதுபாயில் டிரைவிங் லைசென்ஸ் சட்டங்களில் முக்கிய திருத்தங்கள் பரிசீலணை\nதுபையில் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான நடைமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி கடுமையாக்கும் பரிந்துரைகள் உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளன என துபை போக்குவரத்து துறை (RTA) அறிவித்துள்ளது.\n1. மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கான லைசென்ஸ் பெற 2 விரிவுரை வகுப்புக்களுக்கு பதிலாக 8 வகுப்புக்களும், கனரக வாகன ஓட்டிகளுக்கு 8 வகுப்புக்களுக்கு பதிலாக 9 வகுப்புக்களும் கட்டாயமாகிறது.\n2. சர்வதேச தரத்திற்கேற்ப, கனரக வாகன ஓட்டிகளுக்கு லைசென்ஸ் வழங்குமுன் டிரைலர் இணைக்கப்பட்ட டிரக்கை கட்டாயம் ஒட்டிக் காண்பிக்க வேண்டும் என்ற சட்டமும் கொண்டு வரப்படும்.\n3. புதிதாக ஓட்டுனர் பயிற்சி பெறும் ஒட்டுனர்களுக்கு பயிற்சி வகுப்பின் போது, அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காமிராக்களின் நேரடி காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு விளக்க வகுப்புக்கள் நடத்தப்படும்.\n4. 60 வயதை கடந்த அனைத்து ஓட்டுனருக்கும் 3 வருடத்திற்கு ஒருமுறையும், 70 வயதிற்கு மேலுள்ளவர்களுக்கு 2 வருடத்திற்கு ஒருமுறையும் கட்டாய மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு அதனடிப்படையிலேயே ஓட்டுனர் லைசென்ஸ் புதுப்பிக்கப்படும் அல்லது மறுக்கப்படும்.\n5. வாகனங்கள் தீப்பற்றி எரியும் நிலையில் ஓட்டுனர் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும், போலீஸ் துறையின் ஆப்களை பயன்படுத்தி வாகன விபத்துக்கள் குறித்து எவ்வாறு போக்குவரத்து காவல் பிரிவுக்கு தகவல் தர வேண்டும் என்பது குறித்தும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்.\nமேலும், அமீரக தேசிய போக்குவரத்து சபையுடன் (Federal Traffic Council) கலந்தாலோசித்து அமீரகம் முழுவதும் அனைத்து வயதிற்குட்பட்ட புதிய ஓட்டுனர்களுக்கும் ஒரு வருடத்திற்கு மட்டும் தற்காலிக ஓட்டுனர் உரிமம் மட்டுமே வழங்கியும், அதே காலகட்டத்திற்குள் அதிகப்பட்சம் 12 கர���ம்புள்ளிகளுக்குள் பெறுபவர்களுக்கு மட்டுமே மேற்கொண்டு படிப்படியாக லைசென்ஸை நீட்டித்தும் வழங்கவும்,\nமோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கு தற்போது ஒரே வகையின் கீழ் வழங்கப்பட்டு வரும் லைசென்ஸை 3 வகைகளின் (Categories) கீழ் பிரித்து, ஒட்டுனரின் வயது மற்றும் மோட்டார் சைக்கிளின் எஞ்சின் சக்தி ஆகியவற்றை கருத்திற்கொண்டு லைசென்ஸ் வழங்கவும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/03/blog-post_330.html", "date_download": "2018-10-24T02:31:59Z", "digest": "sha1:YHX6HRESKHQY7KPT24OZ74ZG4M7LBYGC", "length": 22061, "nlines": 232, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மரண அறிவிப்பு ( ஹாஜிமா ஜெமிலா அம்மாள் அவர்கள் )", "raw_content": "\nபுதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெறுவது எப்படி \nதுபாயில் தங்க நிறத்தில் தகதகக்கும் பிரேம் ( Frame ...\nமரண அறிவிப்பு ( ஹாஜிமா ஜெமிலா அம்மாள் அவர்கள் )\nஅதிரை அருகே வங்கி அதிகாரிகள் முகத்தில் மிளகாய் பொட...\nஇந்தோனேஷியாவில் இளைஞரை விழுங்கிய மலைப்பாம்பு (வீடி...\nமரண அறிவிப்பு ( சுல்தான் ஆரிப் அவர்கள் )\nவெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை தேவையில்ல...\nஅதிரையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு \nமரண அறிவிப்பு ( பாத்துமுத்து ஜொஹ்ரா அவர்கள் )\nதுபாயில் கட்டாய மருத்துவ இன்ஷூரன்ஸ் காலக்கெடு நாளை...\n தனக்கு தானே தண்டனை விதிப்...\nஅமெரிக்கா விசா உள்ள இந்தியர்கள் அமீரகத்தில் நுழைய ...\nஅதிரையில் மஜக பொதுக்கூட்டம் அறிவிப்பு; 11 வது வார்...\nஅதிரை அருகே வாகன விபத்தில் ஓட்டுநர் உட்பட 2 பேர் ப...\nஅமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் விடுமுறை கால சந்த...\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு \nஅமீரகத்தில் ஏப்ரல் மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் வ...\nதஞ்சை மாவட்டத்தில் தரமற்ற உணவுப்பொருள் விற்பனை: ரூ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வளாக நேர்காணல் ( படங்க...\nகள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர...\nபத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடை தளர்வு \nஅதிரை அருகே விபத்தில் மாணவர் பலி \nதுபாய் அரசு வேலைவாய்ப்புகளில் 50 சதவீத ரோபோட்டுக்க...\nதுபாய் போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு \nஅதிரை பேருந்து நிலையத்தில் தெருமுனைப் பிரசாரக் கூட...\nஅதிரை ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்டில் ரூ.3.50 லட்சம் ...\nஅதிரையில் BSNL சார்பில் இலவச சிம்கார்டு வழங்கும் ம...\nஅமீரகத்தில் 10 இந்தியர்களின் மரண தண்டனை ரத்து \nஅல் அமீன் ஜாமிஆ பள்ளியில் தினமும் இலவச ஐஸ் மோர் வி...\nகாதிர் முகைதீன் கல்லூரி 62 வது ஆண்டு விழா நிகழ்ச்ச...\n25 வருட தொடர் முயற்சிக்குப் பின் டிரைவிங் லைசென்ஸ்...\nஷார்ஜாவில் ஏப்.1 ந்தேதி முதல் பகல் நேர இலவச பார்க்...\nதுபாயில் ஜீடெக்ஸ் ஷாப்பர் நிகழ்ச்சியையொட்டி 1 மணிந...\nஅமெரிக்காவில் முதல் விபத்தை சந்தித்த டிரைவர் இல்லா...\nஅதிரை அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கு அறுசுவை உணவு \nசவூதியில் பொது மன்னிப்பு அறிவிப்பை அடுத்து இந்திய...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வேதியியல் மன்ற ஆண்டு வ...\nஅதிரை மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர்...\nமரண அறிவிப்பு ( கறிக்கடை தமீம் அன்சாரி அவர்கள் )\nஅதிரையில் மீனவர் வலையில் சிக்கிய 10 அடி நீளமுள்ள அ...\nஅதிரையில் அதிகரிக்கும் திருட்டு: வர்த்தகர்கள், பொத...\nஅஞ்சலகத்தில் ரூ.50 ல் சேமிப்பு கணக்கு துவக்கிய பயன...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி மழலையர் பட்டமளிப்பு ...\nஇளைஞர் கைதை கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈ...\nஏப்-2, 30 தேதிகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கும்...\nஅதிரை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினரின் கனிவான வேண்...\nஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும்: ஆட்...\nஅதிரை பேரூர் 11 வது வார்டில் தமுமுக-மனிதநேய மக்கள்...\nஅதிரை ஈசிஆர் சாலையில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து வி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் பொருளியல் மன்ற ஆண்டு வ...\nகுழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ கோரிக்கை \nபேராவூரணியில் ஆறடி உயரத்தில் குலை தள்ளிய அதிசய வாழ...\nதுபாயில் ஸ்காலர்ஷிப், பரிசு மழைகளுடன் துவங்கும் ஜீ...\nஅதிரை பள்ளிகளில் குழந்தைகளுக்கான ரூபெல்லா தடுப்பு ...\nஅதிரை சிறுமிக்கு டெங்கு பாதிப்பு \nஉலக தண்ணீர் தினம்: அதிரையில் என்.சி.சி மாணவர்கள் வ...\nஅதிரையில் துணிகரம்: ஷோரூம் ஷட்டரை உடைத்து பைக் திர...\nஉலக தண்ணீர் தினம்: பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்பு...\nபறக்கும் விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பாம்பு \nஅபுதாபியில் கார் ஸ்டண்ட் வித்தையில் ஈடுபட்ட இளைஞர்...\nபட்டுக்கோட்டையில் நாளை (மார்ச்.23) மின்நுகர்வோர் க...\nஅமீரக போக்குவரத்து சட்டங்களில் புதிய மாறுதல்கள் \nஅதிரை பேரூர் 14வது வார்டில் மனிதநேய ஜனநாயகக் கட்சி...\nஅமெரிக்காவில் எறும்புக்கு பயந்து வீட்டை கொளுத்திய ...\nஅமெரிக்கா செல்லும் விமானங்களில் எலக்ட்ரானிக் பொருட...\nஅமீரகத்தின் பல பகுதிகளை குளிர்ச்சியூட்டிய மழை (படங...\nஅரிய வகை வண்ணத்துப் பூச்சியை கொன்றவருக்கு சிறை தண்...\nஉம்மல் குவைனை தொடர்ந்து அஜ்மானிலும் அதிரடி ஆஃபர் அ...\nதஞ்சை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப...\nஅதிரையில் முஸ்லீம் லீக் கட்சி ஆலோசனைக் கூட்டம் \nஇறுதிக் கட்டத்தில் புனித மக்கா, மதினா அல் ஹரமைன் ர...\nஅதிரையில் TNTJ கிளை-2 சார்பில் 3 இடங்களில் தெருமுன...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் இதழியல் பயிலரங்க நிகழ்...\nசவூதியில் வெளிநாட்டவர்கள் நேரடியாக வியாபாரம் செய்ய...\nகாதிர் முகைதீன் கல்லூரி இயற்பியல் துறையின் பயிற்சி...\nஇலவச தாய் - சேய் வாகனம் (102) மற்றும் அவசரகால வாகன...\nதுபாயில் பைக் மெஸஞ்சர்களுக்கான புதிய சட்டங்கள் அறி...\nசவுதியில் 90 நாட்கள் பொது மன்னிப்பு அறிவிப்பு \nஉம்மல் குவைனில் ஒரு நாள் மட்டும் 50% போக்குவரத்து ...\nஇயல்பு நிலைக்குத் திரும்பியது 'டூ' (DU) தொலைத்தொடர...\nஅமீரகத்தில் 'டூ' (Du) தொலைத்தொடர்பு சேவை பாதிப்பு ...\nவெளிநாட்டினர் அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்காதீர...\nஜீமெயில் கணக்குகளில் இருந்து இனி தாயகத்திற்கு பணம்...\nதமிழறிஞர் அதிரை அஹமத்க்கு 'தமிழ்மாமணி' விருத��� அறிவ...\nஅதிரையில் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்: நேர...\nஅர்ஜென்டினாவில் ஒளிரும் பச்சை நிற தவளை கண்டுபிடிப்...\nஅபுதாபியில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் 'கட்அவுட...\nகாதிர் முகைதீன் கல்லூரி இயற்பியல் துறை சார்பில் பய...\nஇந்தியாவின் மானத்தை வானில் பறக்கவிட்டு ஏர் இந்தியா...\nஹஜ் செய்திகள்: இந்த வருட ஹஜ் யாத்திரைக்கு ஈரானியர்...\nஅபுதாபியில் ஒரே மேடையில் 129 புதுமண தம்பதிகளுக்கு ...\nதுபாய் முழுவதும் 200 மின்-கார் சார்ஜிங் ஸ்டேசன்கள்...\nராஸ் அல் கைமாவில் ஒரே நாளில் 51 மோட்டார் சைக்கிள்க...\nபழஞ்சூர் கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு ...\nதஞ்சையில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க வலியுறுத்தல...\nஅதிரையில் அதிசயம்: 1 கிலோ ஆட்டுக்கறி ₹ 400 க்கு வி...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nஅதிரை அருகே நகை பணம் திருட்டு ( படங்கள் )\nஅமீரகத்தில் மின்சாரம், தண்ணீர், மொபைல், இண்டெர்நெட...\n20 திர்ஹத்தில் எமிரேட்ஸ் விமானத்தில் உலகைச் சுற்றி...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nமரண அறிவிப்பு ( ஹாஜிமா ஜெமிலா அம்மாள் அவர்கள் )\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் மீ.மு அப்துல் மஜீது அவர்களின் மகளும், ஹாஜி அ.செ சேக் சலாஹுத்தீன் அவர்களின் மனைவியும், ஹாஜி மீ.மு அப்துல் கரீம், மர்ஹூம் ஹாஜி மீ.மு முஹம்மது தம்பி, ஹாஜி மீ.மு முஹம்மது இப்ராஹீம் ஆகியோரின் சகோதரியும், ஹாஜி சேக் முஹம்மது, ஹாஜி அப்துல் மஜீது, ஹாஜி முகமது முபாரக், ஹாபிஸ் முஹம்மது மதீனா, முஹம்மது இக்ராம் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா ஜெமிலா அம்மாள் அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகிவிட்டார்கள்.\n\"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ��ாஜிஹூன்\"\nஅன்னாரின் ஜனாஸா இன்று ( 31-03-2017 ) அஸ்ர் தொழுகைக்கு பின்ம ரைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்\nஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=4260", "date_download": "2018-10-24T03:26:22Z", "digest": "sha1:MJ423GGFUKUH5IVXIHPNDLIRBU3R3ZQ5", "length": 16377, "nlines": 189, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nநறப்பொலிபூங் கழிக்கான னவில்குருகே யுலகெல்லாம்\nஅறப்பலிதேர்ந் துழல்வார்க்கென் னலர்கோட லழகியதே\nசிறப்புலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய\nபிறப்பிலிபேர் பிதற்றிநின் றிழக்கோவெம் பெருநலமே.\nகூரார லிரைதேர்ந்து குளமுலவி வயல்வாழும்\nதாராவே மடநாராய் தமியேற்கொன் றுரையீரே\nசீராளன் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய\nபேராளன் பெருமான்ற னருளொருநாட் பெறலாமே.\nகருவடிய பசுங்கால்வெண் குருகேயொண் கழிநாராய்\nஒருவடியா ளிரந்தாளென் றொருநாட்சென் றுரையீரே\nசெருவடிதோட் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய\nதிருவடிதன் திருவருளே பெறலாமோ திறத்தவர்க்கே.\nகுறைக்கொண்டா ரிடர்தீர்த்தல் கடனன்றே குளிர்பொய்கைத்\nதுறைக்கெண்டை கவர்குருகே துணைபிரியா மடநாராய்\nகறைக்கண்டன் பிறைச்சென்னிக் கணபதீச் சரமேய\nசிறுத்தொண்டன் பெருமான்சீ ரருளொருநாட் பெறலாமே.\nஆரலாஞ் சுறவமேய்ந் தகன்கழனிச் சிறகுலர்த்தும்\nபாரல்வாய்ச் சிறுகுருகே பயிறூவி மடநாராய்\nசீருலாஞ் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய\nநீருலாஞ் சடையார்க்கென் நிலைமைசென் றுரையீரே.\nகானருகும் வயலருகுங் கழியருகுங் கடலருகும்\nமீனிரிய வருபுனலி லிரைதேர்வெண் மடநாராய்\nதேனமர் தார்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய\nவானமருஞ் சடையார்க்கென் வருத்தஞ்சென் றுரையாயே.\nகுட்டத்துங் குழிக்கரையுங் குளிர்பொய்கைத் தடத்தகத்தும்\nஇட்டத்தா லிரைதேரு மிருஞ்சிறகின் மடநாராய்\nசிட்டன்சீர்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய\nவட்டவார் சடையார்க்கென் வருத்தஞ்சென் றுரையாயே.\nபொன்னம்பூங் கழிக்கானற் புணர் துணையோ டுடன்வாழும்\nஅன்னங்கா ளன்றில்கா ளகன் றும்போய் வருவீர்காள்\nகன்னவிறோட் சிறுத்தொண்டன் கணபதீச் சரமேய\nஇன்னமுத னிணையடிக்கீ ழெனதல்ல லுரையீரே.\nபைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச்\nசங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே\nசெங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்ய\nவெங்காட்டு ளனலேந்தி விளையாடும் பெருமானே.\nதண்வயல் சூழ்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரத்துக்\nகண்ணய லேபிறையா னவன் றன்னைமுன் காழியர்கோன்\nநண்ணிய செந்தமிழான் மிகு ஞானசம் பந்தனல்ல\nபண்ணியல் பாடல்வல்லா ரவர் தம்வினை பற்றறுமே.\nஆதர் சமணரொடும் மடை யைந்துகில் போர்த்துழலும்\nநீத ருரைக்குமொழி யவை கொள்ளன்மி னின்மலனூர்\nபோதவிழ் பொய்கைதனுட் டிகழ் புள்ளிரி யப்பொழில்வாய்த்\nதாதவி ழும்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.\nவின்மலை நாணரவம் மிகு வெங்கன லம்பதனால்\nபுன்மைசெய் தானவர் தம் புரம் பொன்றுவித் தான்புனிதன்\nநன்மலர் மேலயனுந் நண்ணு நாரண னும்மறியாத்\nதன்மைய னூர்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.\nசெற்றரக் கன்வலியைத் திரு மெல்விர லாலடர்த்து\nமுற்றும்வெண் ணீறணிந்த திரு மேனியன் மும்மையினான்\nபுற்றர வம்புலியின் னுரி தோலொடு கோவணமும்\nதற்றவ னூர்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.\nமலையவன் முன்பயந்த மட மாதையொர் கூறுடையான்\nசிலைமலி வெங்கணையாற் பு��� மூன்றவை செற்றுகந்தான்\nஅலைமலி தண்புனலும் மதி யாடர வும்மணிந்த\nதலையவ னூர்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.\nவிடையுயர் வெல்கொடியா னடி விண்ணொடு மண்ணுமெல்லாம்\nபுடைபட வாடவல்லான் மிகு பூதமார் பல்படையான்\nதொடைநவில் கொன்றையொடு வன்னி துன்னெருக் கும்மணிந்த\nசடையவ னூர்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=402408", "date_download": "2018-10-24T04:17:04Z", "digest": "sha1:WDVD57KNCVSLWUGGDKEWKZ3UMTTGFGDP", "length": 9232, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "நலிந்தோர் மருத்துவம், கல்வி உதவி நிதி பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் கருணாநிதி வழங்கினார் | Karunanidhi handed over Rs 2 lakh to the benefit beneficiaries for the benefit of welfare and education - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nநலிந்தோர் மருத்துவம், கல்வி உதவி நிதி பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் கருணாநிதி வழங்கினார்\nசென்னை: நலிந்தோர் மருத்துவம், கல்வி உதவி நிதி 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் என ரூ.2 லட்சத்தை திமுக தலைவர் கருணாநிதி வழங்கினார். இதுகுறித்து திமுக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை: கருணாநிதி அறக்கட்டளைக்காக, திமுக தலைவர் கருணாநிதி தனது சொந்த பொறுப்பில் அளித்த 5 கோடி ரூபாய் வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையை கொண்டு, மாதந்தோறும் ஏழை, எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் மாதம் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது.\nவைப்பு நிதியாக போடப்பட்ட ரூ.5 கோடியில், 30வது புத்தகக் கண்காட்சியினை 10.1.2007 அன்று திறந்து வைத்து திமுக தலைவர் கருணாநிதி பேசுகையில், கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து அச்சங்கத்துக்கு வழங்கியது போக மீதமுள்ள 4 கோடி ரூபாயிலிருந்து வரும் வட்டித் தொகையில் 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது.\n2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.4 கோடியே 55 லட்சத்து 90 ஆயிரம். மேலும் தற்போது வங்கியின் வட்டி விகிதம் குறைந்துள்ளதால் 2018, ஏப்ரல் மாதத்திற்கு வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் திமுக தலைவர் கருணாநிதி வழங்கினார். நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்து போகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது. நலிந்தோர் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக இதுவரை ரூ.4 கோடியே 55 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nநலிந்தோர் மருத்துவம் கல்வி உதவி கருணாநிதி\n18 எம்எல்ஏக்கள் வழக்கில் என்ன தீர்ப்பு வந்தாலும் ஆட்சிக்கு ஆபத்தில்லை: அமைச்சர் பேட்டி\nவழக்கில் சாதகமாக தீர்ப்பு வந்தால் குற்றாலத்தில் இருந்து நேராக கோட்டைக்குதான் செல்வோம்: தங்க தமிழ்செல்வன் பேட்டி\nஅமைச்சர் ஜெயக்குமார் போல் பல அமைச்சர்கள் மீது புகார் உள்ளது: வெற்றிவேல் பரபரப்பு பேட்டி\nசெயலற்ற அதிமுக அரசை நம்ப வேண்டாம் டெங்கு, பன்றிக்காய்ச்சல் குறித்து மக்களுக்கு மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டும்: திமுக மருத்துவரணிக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு\nரசிகர்களை மட்டும் வைத்து அரசியலில் சாதிக்க முடியாது: ரஜினிகாந்த் பரபரப்பு அறிக்கை\nMedical Trends முதியோர் நலன் காப்பது நம் கடமை\n24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்\nமுதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்\nராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு\nஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்\nஉலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/09/blog-post_196.html", "date_download": "2018-10-24T03:13:04Z", "digest": "sha1:XW5WNOTDJE52UHZJVH5EVGEBTOBAXI3W", "length": 50252, "nlines": 153, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஆங்சான் சூகியின் அரசுக்கும், நல்லாட்சிக்கும் என்ன வித்தியாசம்...?? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஆங்சான் சூகியின் அரசுக்கும், நல்லாட்சிக்கும் என்ன வித்தியாசம்...\n-வை எ��் எஸ் ஹமீட்-\nநாட்டின் இனவாதத் தீ சுவாலைவிட்டு எரிய ஆரம்பித்திருக்கின்றது. இறைவன் பாதுகாக்க வேண்டும், நிலமை எந்தமட்டத்திற்கு போகும் என்று தெரியாத பதட்ட சூழல் ஏற்பட்டிருக்கின்றது.\nகடந்த நான்கு வருடங்களுக்குமேலாக முஸ்லிம்களுக்கெதிரான இனவாதம் புதிய பரிணாமம் எடுத்த நிலையில் அதனைக் கட்டுப்படுத்த எதனையும் செய்யமுடியாத கையறு நிலையில் தவித்துக் கொண்டிருக்கின்றோம். ஆட்சியை மாற்றியும் பலன் எதுவுமில்லை.\nமியன்மார் அனுபவம் இலங்கை இனவாதிகளுக்கு ஒரு புத்தூக்கத்தை அளித்திருக்கின்றது. மியன்மாரில் ரோகிங்கிய முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அழிவுகளை எவ்வாறு இலங்கையிலும் நிகழ்த்தலாம்; என்பதற்கான ஒரு களநிலை உருவாக்கத்திற்கு இனவாதிகள் கடும் பிரயத்தனங்களை மேற்கொள்வது புரிகின்றது.\nஆங்சான் சூகியின் அரசுக்கும் நமது நல்லாட்சி அரசுக்கும் என்ன வித்தியாசம்\nஅங்கும் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் கொடுமைகளை அரசு கண்டும் காணாமல் இருக்கின்றது; அல்லது ஒத்துழைப்புக் கொடுக்கின்றது. இங்கும் அதைத்தான் நல்லாட்சி அரசு செய்கின்றது. ஒரேயொரு வித்தியாசம் மியன்மாரில் நடக்கும் கொடுமைகளின் அளவுக்கு நம்நாட்டின் நிலைமைகள் இன்னும் செல்லவில்லை. அந்த நிலைமைக்கு கொண்டுசெல்லத்தான் இனவாதிகள் முயற்சிக்கின்றார்கள்.\nஇறைவன் பாதுகாக்க வேண்டும்; அவ்வாறான ஒருநிலை ஏற்பட்டு இன்று இவ்வரசு பாரமுகமாக இருப்பதுபோல் அன்றும் இருந்துவிட்டால் நினைத்துப் பார்ப்பதற்கே கஷ்டமாக இருக்கின்றது.\nநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் ஐ நா நிறுவனத்தின் அனுசரணையில் பராமரிக்கப்படுகின்ற அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்காமல் அவர்களைத் தாக்க வந்தவர்களைக் கைதுசெய்யாமல், அவர்கள் இருந்த வீட்டைத் தாக்கமுற்பட்டவர்களைக் கைதுசெய்யாமல் ' கைது செய்யவில்லை, அழைத்துச் சென்றோம்; என்ற பெயரில் அந்த அகதிகளைக் கைதுசெய்து அவர்களில் சிலரை பூசா முகாமிலும் அடைத்து வைத்திருக்கிறது.\nமுஸ்லிம்களை மிகமோசமான வார்த்தைகளால் தூசிக்கின்றார்கள். பொலிசார் வேடிக்கை பார்க்கின்றார்கள். ஞானசாரர் ஒரு மதகுரு என்று ஒருபுறம் வைத்துக் கொள்வோம். டான் பிரசாத் யார் அவரைக் கைதுசெய்வது என்ன பிரச்சினை. ஒரு முறை கைதுசெய்யயப்பட்டதற்கே பொதுபலசேனாவைக் கைவிட்டு ஓடியவன் அவன். அவனையும் அவனது சில சகாக்களையும் கைதுசெய்தாலே இந்தப் பிரச்சினையை ஓரளவு கட்டுப்படுத்தலாம். பௌத்தர்களைப் பகைத்துக்கொள்ளக் கூடாது; என்பதற்காக எவ்வாறு மியன்மார் அரசு ஓரபட்சமாக நடக்கின்றதோ அதே நிலைதான் இலங்கையிலும் காணப்படுகின்றது. முஸ்லிம்களை கண்டுகொள்ளவே அரசு தயாராயில்லை. ஏன் கண்டுகொள்ள வேண்டும்.\nதங்களது கண்களைக் குத்துவதற்கே தங்களது விரல்களைத் தருபவர்கள் இலங்கை முஸ்லிம்கள். இல்லையென்றால், ' தமது அடிப்படை உரிமையான வாக்குரிமை என்பது அரசியலில் தமக்குரிய பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கான உரிமையாகும். அந்தப் பிரதிநிதித்துவத்தில் உள்ளூராட்சிசபைகளிலும் மாகாணசபைகளிலும் பாதிக்குமேல் எதிர்காலத்தில் இழக்கப்போவதற்கு கைஉயர்த்தி சம்மதம் தெரிவிப்பார்களா எனவே முஸ்லிம்களுக்கு எதுநடந்தாலும் அரசுக்கு எந்தத்தாக்கத்தையும் 22 முஸ்லிம் பிரதிநிதித்துவங்களும் ஏற்படுத்தப் போவதில்லை என்பது அரசுக்குத் தெரியும். எனவே அரசு முஸ்லிம்களைக் கண்டுகொள்ளப் போவதில்லை.\nஅவசரத்தேவை முஸ்லிம் சிவில் தலைமைத்துவ சபை\nஅவ்வாறான ஒரு தலைமைத்துவத்தை, ஒரு புதிய பாதையை முஸ்லிம் சமூகம் தேர்வுசெய்கின்றவரை நாம் காத்திருக்க முடியாது. எனவே உலமாக்கள், புத்திஜீவிகள், எந்த அரசியல்வாதிகளுக்கும் தலைசொறியாத, எந்த அதிகாரத்திற்கும் அஞ்சாதவர்களைக்கொண்ட ஒரு சிவில் தலைமைத்துவசபை அவசரமாக உருவாக்கப்பட வேண்டும்.\nஅந்தசபையின் கீழ் சில ஆலோசனை சபைகள் உருவாக்கப்பட வேண்டும். அரசியல் விவகாரம், அரசியல்சட்ட விவகாரம், சமூகவிவகாரம் போன்ற பலவிடயங்களில் ஆலோசனைசபைகள் விரிவான கலந்தாலோசனைசெய்து மேற்படி தலைமைத்துவ சபைக்கு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். அவ்வாறான வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தலைமைத்துவசபை சமூகம்சார்ந்த விடயங்களில் தீர்மானம் எடுத்து அரசியல்கட்சிகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் வழிகாட்டுதல்கள் மட்டுமல்ல தேவைப்படும்போது உத்தரவிடுகின்ற மக்கள் அதிகாரம் அந்தசபைக்கு வழங்கப்படல் வேண்டும்.\nஇந்த அதிகாரம் ஒவ்வொரு பள்ளிவாசலிலும் ஜும்ஆத்தொழுகையின்பின் தீர்மான அங்கீகாரம் மூலம் பெறப்பட வேண்டும்.\nஉதாரணமாக, அண்மையில் இடம்பெற்ற சட்டமூலம்போன்ற ஒருவிடயத்தில் அந்த தலைமைத்துவச��ை ஒரு தீர்மானத்தை எடுத்தால் அத்தனை கட்சிகளும் பிரதிநிதிகளும் அதற்குக் கட்டுப்பட வேண்டும். அவ்வாறு கட்டுப்படாதவர்களை சமூகம் புறந்தள்ள வேண்டும். அதற்காக, ஒவ்வொரு சட்டமூலத்திலும் அல்லது அரசியல்வாதிகளின் ஒவ்வொரு செயற்பாட்டிலும் தலையிட வேண்டுமென்பதல்ல. சமூகத்தின்மீது அதீத தாக்கத்தைச் செலுத்தக்கூடிய விடயங்களில் தலைமைத்துவசபை தலைமைத்துவம் வழங்க வேண்டும்.\nதடியெடுத்தவனெல்லாம் வேட்டைக்காரன் என்கின்றநிலை மாற்றப்பட வேண்டும்.\nஇன்று ஆர்ப்பாட்டம் செய்யப்போய்க் கொடிபிடித்தவர்கள் நாளை சமூகத்திற்கு ஒரு ஆபத்துவரும்போது தீர்வுதருவார்களா அவர்களும் தங்கள் பங்கிற்கு அரசியல் தலைமைத்துவங்களை ஏசுவார்கள். அரசியல் தலைமைத்துவங்களின் கையாலாகத்தனத்தைத் தெரிந்துகொண்டு நாம் எரிகின்ற நெருப்பில் எண்ணை ஊற்றிவிட்டு அரசியல்வாதிக்கு ஏசி பிரயோசனமில்லை. ஒருசில உசார்மடையர்களின் செயற்பாட்டினால் மொத்த சமுதாயமும் பலிக்கடாவாக முடியாது.\nஎனவே, இந்த தலைமைத்துவசபை அமைக்கின்ற விடயத்தில் ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் கவுன்சில், தேசிய சூறாசபை, வை எம் எம் ஏ மற்றும் தென்கிழக்குப் பல்கலைக் கழகம், பிராந்திய அமைப்புகள், குறிப்பாக கிழக்கிலங்கையிலுள்ள பிரதான அமைப்புகள் இவை எல்லாவற்றுடன் நாட்டின் பள்ளிவாசல் சம்மேளனங்கள் உடனடியாக களத்தில் இறங்க வேண்டும். இன்று நாம் சந்திக்கின்ற பிரச்சினைகளை எவ்வாறு முகம்கொடுக்கப் போகின்றோம்; என்பது தொடர்பாக நாம் சிறப்பான ஒரு திட்டமிடலுடன் ஒருமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கையில் இறங்க வேண்டும்.\nநிலைமை கட்டுமீறிப் போய்க்கொண்டிருக்கின்றது. தாமதம் நிலைமையை இன்னும் மோசமாக்கும். எனவே அல்லாஹ்வுக்காக அவசரமாக களத்தில் இறங்குங்கள். முஸ்லிம்கள் ஒரு தலைமைத்துவ சபையின்கீழ் ஒன்றுமட்டுவிட்டார்கள்; என்ற செய்தி அரசுக்குச் சென்றாலே பாதிப்பிரச்சினையை அரசு தீர்த்துவிடும். அரசியல்வாதிகளும் இந்த தலைமைத்துவசபையின் சொற்படிதான் இனிமேல் நடப்பார்கள்; என்று அரசு உணர்ந்தால் அரசியல்வாதிகளையும் அரசு மதிக்கும்.\nஎனவே தயவுசெய்து களத்தில் இறங்குங்கள். இதைவிட சிறந்த திட்டம் உங்களிடம் இருந்தால் அதையாவது சொல்லுங்கள் அல்லது செய்யுங்கள். எதையாவது செய்து முஸ்லிம்களைப் பாதுகாக்க முன்வாருங்கள். மௌனமாக மாத்திரம் இருந்துவிடாதீர்கள். இலங்கையை இன்னுமொரு மியன்மாராக பார்க்க முடியாது. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.\nஒரு மகப்பேற்று நிபுணரின், வேதனையான பதிவு\n♥இன்று என் வாழ்வின் மிக சோகமான நாள். ஒரு மகப்பேற்று டாக்டராக, நான் பல கர்ப்பிணி பெண்களை மருத்துவ பரிசோதனையின் போது கையாண்டிருக்கிறேன். ம...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...\nதுருக்கியில் கொல்லப்பட்ட ஜமாலின் மகனுக்கு சவுதி மன்னர் இளவரசர் ஆறுதல்\nதுருக்கியில் உள்ள சவுதி தூரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளரின் மகனுக்கு சவுதி மன்னரும் இளவரசரும் தொலைபேசி வழியாக ஆறுதல் கூறினார். ...\nபெண்கள் தலையில், முக்காடு அணிய வேண்டும்\nபாகிஸ்தானில் அரசு அலுவலகங்களில் நுழையும் பெண்கள் தலையில் முக்காடு அல்லது துப்பட்டா அணிய வேண்டும்’ என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nஒரு முஸ்லிம் அமைச்சர் அடையாளம் காணப்பட்டார், மேலதிக தகவல் திரட்ட ஜனாதிபதி உத்தரவு\n-ராமசாமி சிவராஜா- அமைச்சரவை கூட்ட செய்திகளை வெளியில் சொன்னார்கள் என்று 4 அமைச்சர்மாரை அடையாளம் கண்டுள்ளது அரசு... அதில் தமிழ் அம...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nமுஸ்லிம் உலகின் காவ­ல­ரண் சவூதியை, இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு கண்டனம்\n-M.I.Abdul Nazar- முஸ்லிம் நாடு­களின் அமைச்­சர்கள் மற்றும் சிரேஷ்ட புத்­தி­ஜீ­வி­களின் பங்­கு­பற்­று­த­லுடன் உலக முஸ்லிம் லீக்கின் அ...\nமீண்டும் தோண்டி, எடுக்கப்பட்ட பெண்ணின் ஜனாஸா\n(மொஹொமட் ஆஸிக்) மாத்தளை உக்குவளை பிரதேச வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்று காரணமாக உயிரிழந்ததாகக் கூறி நல்லடக்கம் செய்யப்பட்ட 38 ...\nதகாத வார்த்தைகளால் திட்டி, தூசண மழை பொழிந்த பௌத்த தேரர் - மட்டக்களப்பில் அசிங்கம்\nமட்டக்களப்பு - செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளரை பௌத்த பிக்கு ஒருவர் தாக்க முற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' க்கு தேர்தல் ஆணையாளரின் விளக்கம்\nஇந்த நாடு இலங்கையில் வாக்குரிமை பெற்ற அனைவருக்கும் சொந்தமானது கஹட்டோவிட்ட அல் பத்றியா மகாவித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு...\nசவூதிக்கு சவால் விட்டுள்ள எர்துகான்\nகாணாமல்போன செய்தியாளர் ஸ்தன்பூலில் இருக்கும் தமது துணைத் தூதரகத்தில் இருந்து வெளியேறியதற்கான ஆதாரங்களை தரும்படி துருக்கி ஜனாதிபதி ரிசப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் ந���்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.nagercoilinfo.com/gulf-life-short-flim-teaser/", "date_download": "2018-10-24T03:36:18Z", "digest": "sha1:2WWMLJPCENGNJB2VPNSKOZ7RH7MCMYQV", "length": 2834, "nlines": 61, "source_domain": "www.nagercoilinfo.com", "title": "Gulf Life, Short Flim [Teaser] -", "raw_content": "\nவெளிநாட்டில் வேலை பார்க்கும் அனைத்து நண்பர்களுக்கும் இந்த குறும்படம் சமர்ப்பணம்.\n“கடல் மேல் பறந்து கனவுகள் சுமந்து\nஉறவுகளை பிரிந்து தினந்தினம் தவித்தோம்”\nநம்ம எல்லாருக்கும் வெளிநாட்டுல வேலை செய்யுற நண்பர்கள் நிறைய பேரு இருப்பாங்க ஆனால் அவர்கள் அங்கே எவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள் என்று நமக்கு தெரிவதில்லை, அதற்காக தான் “வெளிநாட்டு வாழ்க்கை ” என்கிற Album ஓன்றை எடுத்துள்ளோம், நம் வெளிநாட்டு வாழ் நண்பனின் கஷ்டங்கள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், ஆசைகள், உணர்வுகள் இப்படி அனைத்தையும் வெளிகாட்டும் படமாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/nerpada-pesu/21376-nerpada-pesu-19-06-2018.html", "date_download": "2018-10-24T03:03:23Z", "digest": "sha1:GBC2AEMKIMFYI3UYNLGIMXEO3WCTW3EJ", "length": 4623, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நேர்படப் பேசு - 19/06/2018 | Nerpada Pesu - 19/06/2018", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.44 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்\nஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்\nநாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nநேர்படப் பேசு - 19/06/2018\nநேர்படப் பேசு - 19/06/2018\nநேர்படப் பேசு - 10/10/2018\nநேர்படப் பேசு - 03/09/2038\nநேர்படப் பேசு - 01/09/2018\nநேர்படப் பேசு - 31/08/2018\nநேர்படப் பேசு - 27/08/2018\nநேர்படப் பேசு - 04/08/2018\n'ராஜா திரும்பவும் வந்துவிட்டார்' தோனியும் விசாகப்பட்டினம���ம் \nசிபிஐ இயக்குநராக நாகேஸ்வர் ராவ் நியமனம்\nடெல்லிக்கு இந்த ஆண்டு பட்டாசில்லா தீபாவளி\nஇந்தியாவை சமாளிக்குமா வெஸ்ட் இண்டீஸ் \n“அர்ஜூன் வழக்கு தொடர்ந்தால் எதிர்கொள்வேன்”- ஸ்ருதி ஹரிஹரன்\n'ராஜா திரும்பவும் வந்துவிட்டார்' தோனியும் விசாகப்பட்டினமும் \nகனவுக்கு தடை போட்ட புற்றுநோய் \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/04/blog-post_99.html", "date_download": "2018-10-24T03:03:50Z", "digest": "sha1:NLWB7RLB73SSH5QISEKNZJGXV3Z4J2V4", "length": 13719, "nlines": 70, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "உயிரை பறிக்கும் சர்க்கரை நோயை விரட்டியடிக்க இந்த உணவுகளை உடனே தவிர்த்திடுங்கள் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஉயிரை பறிக்கும் சர்க்கரை நோயை விரட்டியடிக்க இந்த உணவுகளை உடனே தவிர்த்திடுங்கள்\nஉடல் நலப்பிரச்சினைகளில் தற்போது முதன்மையானதாக இருப்பது சர்க்கரை நோய் தான். ஏனென்றால் நாம் அதனை கவனிக்க வில்லை என்றால் உயிர் போக்கூடிய அளவுக்கும் உடலை உருக்குலைத்திடும் குணம் அதற்கு உண்டு.\nமிக முக்கியமாக அதன் அறிகுறிகள் அவ்வளவாக பெரிதாக தெரிவதில்லை. ரத்தப்பரிசோதனை மூலமாகத்தான் நமக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா இல்லையா என்பதையே கண்டறிய முடிகிறது.\nஅறிகுறிகளை வைத்து நாம் கண்டு கொள்ள முடியும் என்றாலும் பலரும் அதனை பெரிதாக அலட்டிக் கொள்வதேயில்லை.\nபின்னர் நோய் முற்றியவுடன் தான் சிகிச்சைகளை ஆரம்பிக்கிறோம். திடீரென உங்களுக்கு சர்க்கரை வரக்கூடாது, அப்படியே வந்திருந்தாலும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா அப்படியானால் இந்த முறையை பின்பற்றுங்கள்.\nடைப் 2 சர்க்கரை நோய் இருப்பவர்கள் உணவுக்கட்டுப்பாட்டின் மூலமாகத்தான் சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.\nபாலீஷ் செய்யப்பட்ட அரிசி உணவுகள், மைதா உள்ளிட்ட உணவுகள் ரத்தத்தில் கார்போஹைட்ரேட் அளவை உடனடியாக அதிகரிக்கச் செய்துவிடும். அதனால் அவ்வகை உணவுகளை நீங்கள் ஆரம்பத்திலிருந்தே தவிர்த்திடுங்கள்.\nஉணவுக்கட்டுப்பாட்டுடன் இருக்கிறேன் என்று பட்டினியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை ரத்தச்சர்க்கரையை குறைக்கும் உண���ுகளை எடுத்துக் கொள்ளலாம். எண்ணெயை அளவாக உணவில் சேர்க்க வேண்டும்.\nகேரட் தவிர மற்ற கிழங்கு வகை உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.\nபாகற்காயில், கீரையைவிட அதிக அளவு கால்சியமும் இரும்புச்சத்தும் போதுமான அளவு பீட்டா கரோட்டினும் உள்ளது. பாகற்காய், இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி, உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. தினசரி காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு அருந்திவர, சர்க்கரைநோய் கட்டுப்படும்.\nகணையத்தில் உள்ள திசுவினுள் ‘மேக்ரோபேஜ்' (Macrophage) எனும் தற்காப்பு செல்கள் நுழைந்து, ‘சைட்டோகைன்ஸ்' என்ற அழற்சியை உருவாக்கும் புரதத்தைச் சுரப்பதால் இன்சுலினை உற்பத்திசெய்யும் செல்கள் சேதமடைகின்றன. இதனை சீராக்க குர்குமின் என்ற வேதிப்பொருள் தேவை அவை இன்சுலின் சுரப்பை மேம்படுத்த உதவுகிறது.\nஇதனால் சர்க்கரை நோய் குறித்த பயம் உங்களுக்கு வேண்டாம். இந்த குர்குமின் (Curcumin) என்ற வேதிப்பொருள் மஞ்சளில் அதிகமாக இருக்கின்றன.\nநட்ஸில், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. இதில் உள்ள நல்ல கொழுப்பு, உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றிவிடுவதால், உடலில் நல்ல கொழுப்பு நிறைந்து, இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுகிறது. இன்சுலின் சுரப்பும் சீராகிறது. சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்துகிறது.\nநாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்ற தாதுக்கள் நிறைந்து உள்ளன. நாவல் பழத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும்.\nநாவல் பழக் கொட்டைகளை பொடியாக்கி தினசரி சூடான நீருடன் சேர்த்து குடித்துவரச் சர்க்கரைநோயினால் உண்டான பாதிப்புகள் குறைந்திடும்.\nஎங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதனைவிட கடும் பதில் நடவடிக்கை எடுப்போம் - மிரட்டுகிறது சவுதி\nஅண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண...\nகத்தாரில் தொடரும் கடும் மழை அவசர உதவி தெலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டன\nகத்தாரில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையினால் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெர...\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nகத்தாரில் அமைந்துள்ள பிரபல ANSAR GALLERYயில் இலங்கையர்களுக்கு பதவி வெற்றிடங்கள்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி மாயமானதற்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் தொடர்பு இருப்பதாகத் துருக்கி அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட...\nதீபாவளிக்கு தாயகம் வர இருந்தவர் சவுதி அரேபியா தீ விபத்தில் பலியாகிய சோகம்\nசவுதி அரேபியாவில் உள்ள பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் தமிழக இளைஞர் ஒருவர் பலியானார். அவரது உடலைச் சீக்கிரமே தாய்நாட்...\nஊடகவியலாளர் ஜமால் கசோக்கி படுகொலையில், சவுதி அரேபியா சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Intelligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அவ...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-10-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது...\nகத்தாரில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் இறங்கியது நகராட்சி அமைச்சு\nகத்தாரில் பெய்து வரும் மழையினால் பெரும்பாலமான இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதைகளில் தேங்கியுள்ள...\nகத்தாரில் “மந்தூப்” (PRO) பணி என்றால் என்ன அதன் முக்கியத்துவம் யாது\nமத்திய கிழக்கு நாடுகளில் கட்டார் தொழில் வழங்குவதில் குறிப்பிட்ட இடத்தினை வகிக்கின்றது.உலகின் பல நாட்டவர்கள் இங்கு பணிபுரிகின்றனர். நாட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/02/28/%D8%A5%D8%B9%D8%A7%D8%AF%D8%A9-%D8%A7%D9%84%D8%A7%D8%B9%D8%AA%D8%A8%D8%A7%D8%B1-%D8%A5%D9%84%D9%89-%D8%A7%D9%84%D8%B3%D9%84%D8%B7%D8%A7%D9%86-%D8%B9%D8%A8%D8%AF-%D8%A7%D9%84%D8%AD%D9%85%D9%8A%D8%AF/", "date_download": "2018-10-24T02:26:40Z", "digest": "sha1:LTLATKMKEZE77GISPXPKTZ7LFBZHJRMO", "length": 27773, "nlines": 333, "source_domain": "lankamuslim.org", "title": "إعادة الاعتبار إلى السلطان عبد الحميد الثاني | Lankamuslim.org", "raw_content": "\nபிப்ரவரி 28, 2018 இல் 2:48 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« ம��ஸ்லிம்கள் அனைவரும் அனியாயம் இழைக்கப்பட்ட சிரியா மக்களுக்கு உதவ முன்வர வேண்டும்: ACJU\nஅம்பாறை வன்முறை சம்பவத்தை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது: சம்பந்தன் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபிரான்ஸ்: ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண் மீது இனவெறி தாக்குதல்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும்\nபிரித்தானியா- இலங்கை தூதரகத்தின் நடமாடும் சேவையும் மாபெரும் கிரிக்கட் போட்டியும்\nகுர்திஷ் மக்களின் நியாயமான கோரிக்கைகளும் ஆயுதக் குழுக்களின் தவறான முடிவுகளும்\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஅறியாமையுடன் வாழ்வது இஸ்லாத்தில் மிகப் பெரிய குற்றம்\nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nமூடிய அறைக்குள் ரணில் – மோடி பேசியது என்ன\n“கொழும்புக் குப்பைக்கு எதிராக நீதிமன்றத் தடை உத்தரவு”\nஇலஞ்சம் பெற்ற 31 அரச அதிகாரிகள் கைது\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும்\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\n« மார்ச் மார்ச் »\nமூடிய அறைக்குள் ரணில் – மோடி பேசியது என்ன\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும் lankamuslim.org/2018/10/19/%e0… https://t.co/kKokiwjMOc 4 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports-news/cricket/iplt20/news/kxip-need-187-runs-against-mi-in-50th-ipl-match/articleshow/64195342.cms?t=1", "date_download": "2018-10-24T02:58:49Z", "digest": "sha1:3V3LIFBBGFPQVOWY67ZBMUCGBINO66YC", "length": 27076, "nlines": 221, "source_domain": "tamil.samayam.com", "title": "mi vs kxip live: kxip need 187 runs against mi in 50th ipl match - பொழந்து கட்டிய பொலார்டு: மும்பை இந்தியன்ஸ் 186 ரன்கள் குவிப்பு! | Samayam Tamil", "raw_content": "\nதல படத்தில் ஓபனிங் பாடல் எழுத வேண..\nமுதல் நாளில் வசூல் சாதனை படைத்த த..\nவைரமுத்து மீதான சின்மயின் குற்றச்..\nமேட்டூர் அணையை பார்வையிட்ட மக்கள்..\nஇவரை கண்டுபிடித்து கொடுத்தால் 1 ல..\nவட சென்னை எப்படி இருக்கும்\nஎப்போ முடிப்பீர்கள் என்று கேட்காத..\nபொழந்து கட்டிய பொலார்டு: மும்பை இந்தியன்ஸ் 186 ரன்கள் குவிப்பு\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 50வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்துள்ளது.\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 50வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்துள்ளது.\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 50வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்துள்ளது.\nகடந்த 2008ம் ஆண்டு முதல் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான 11வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 7ம் தேதி முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், இன்று தொடங்கிய 50வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.\nஇதையடுத்து முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் லெவிஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த கிஷான் 20 ரன்களில் வெளியேறினார். அடுத்து கேப்டன் சர்மா களமிறங்கினார். இதற்���ிடையில், அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ்வும் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்களைத் தொடர்ந்து குர்ணல் பாண்டியா – பொலார்டு ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி தொடக்கம் முதல் அதிரடி காட்டினர். இந்த நிலையில், போட்டியின் 10வது முடிவில் போதுமான வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.\nசிறிது நேரத்திற்குப் பிறகு தொடங்கிய போட்டியில், குர்ணல் பாண்டிய 32 ரன்களில் ஆட்டமிழக்க, வானவேடிக்கை காட்டிய பொலார்டு அரைசதம் கடந்த நிலையில் அவுட்டானார். அடுத்து வந்த பின்வரிசை வீரர்கள் சொதப்ப, இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் சேர்த்துள்ளது.\nபந்து வீச்சு தரப்பில் பஞ்சாப் அணியில் ஆண்ட்ரூ டை 4 ஓவர்கள் வீசி வெறும் 16 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதையடுத்து 187 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு தற்போது பஞ்சாப் அணி விளையாடி வருகிறது.\nTamil Sports News APP: உலக விளையாட்டுச் செய்திகளை உடனுக்குடன் அறிய சமயம் தமிழ் ஆப்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதிய��ும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஎளிமையாக நடந்த நடிகர் வடிவேலு மகள் திருமணம்\nMeToo : வைரமுத்து மீது பெரும் குற்றச்சாட்டு\nTamilGun Movie Online: தமிழ் ராக்கர்ஸ் வரிசையில் த...\nஉலகம்துபாய் லாட்டரியில் இந்தியருக்கு ரூ.7 கோடி பரிசு\nதமிழ்நாடுசேலத்தில் முதல்வருக்கு கட் அவுட் வைத்த நபா் மின்சாரம் தாக்கி பலி\nசினிமா செய்திகள்போலந்தில் விஜய் அமைக்கும் சர்கார் வெளியானது புதிய அப்டேட்\nசினிமா செய்திகள்அடுத்தடுத்து உலகளவில் இடம் பிடித்த விஸ்வாசம்\nஆரோக்கியம்6 மணி நேரம் தூங்கினால் ரூ.42,000 ஊக்கப்பரிசு வழங்கும் கம்பெனி\nஆரோக்கியம்பன்றிக் காய்ச்சலிலிருந்து பாதுகாப்பாக இருக்க சில வழிகள்\nசமூகம்மும்பையில் பணத்திற்காக இரு மருமகள்களை வரதட்சணை செய்த கொடுமை\nசமூகம்வீட்டிலேயே போலி மதுபானங்களை தயாரித்த கும்பல்- திருச்செந்தூரில் சிக்கிய கும்பல்\n சில சமயம் சந்தேகமா இருக்கு: தமிம் இக்பால்\nகிரிக்கெட்ஆரம்பமாகுமா ‘தல’ தோனியின்‘பார்ட்-2’: விமர்சனத்துக்கு வாயடைப்பாரா\n1பொழந்து கட்டிய பொலார்டு: மும்பை இந்தியன்ஸ் 186 ரன்கள் குவிப்பு\n2MI v KXIP : முக்கியமான தருணத்தில் நம்பிக்கையோடு அழைக்கப்பட்ட பொல...\n3IPL Live Score: பஞ்சாப்பை புரட்டி போட்டு சூப்பர் ஸ்டாரான பும்ரா\n4களத்திற்கு வெளியே குறும்பு செய்யும் ஐபிஎல் சென்னை குட்டீஸ் அணி -...\n5கைகொடுத்த தினேஷ் கார்த்திக்: கொல்கத்தா அணி வெற்றி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/08/14185554/Spatikam-gives-mental-purity.vpf", "date_download": "2018-10-24T03:33:46Z", "digest": "sha1:AHA5TOAVVQBT73QALH5BZS5SJ7KP6RTZ", "length": 29415, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "Spatikam gives mental purity || மனத்தூய்மை தரும் ஸ்படிகம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஸ்படிகம் என்பது சிவபெருமானின் தலையில் இருக்கும் சந்திரனில் இருந்து விழுந்த ஒரு துளியாக கருதப்படுகிறது.\nஸ்படிகம் என்பது சிவபெருமானின் தலையில் இருக்கும் சந்திரனில் இருந்து விழுந்த ஒரு துளியாக கருதப்படுகிறது. இயற்கையாக உருவாகும் கண்ணாடி போன்ற ஒரு வகை கல்தான், ‘கிரிஸ்டல்’ எனப்படும் ‘ஸ்படிகம்’ ஆகும். தூய்மையான நிலையில் கண்ணாடி போலவும், குளிர்ந்த தன்மையுடனும் இருக்கும். ஸ்படிகத்தின் சிறப்பு. அதிலிருந்து வெளிப்படும் நேர்மறை அதிர்வுகளாகும். அவை நவக்கிரக சஞ்சார நிலைகளால், மனிதர்களுக்கு ஏற்படும் சிரமமான பலன்களை நிவர்த்தி செய்யக்கூடியதாக நம்பப்படுகிறது. நம் மனதில் உள்ளதை கண்ணாடிபோல் அப்படியே பிரதிபலிக்கும் தன்மை பெற்ற காரணத்தால், ஸ்படிகத்தை கையாளும்போது அல்லது ஸ்படிக லிங்கத்தை வணங்கும்போது, தூய்மையான மனதோடு இருப்பது முக்கியம்.\nசைவ ஆகம சாஸ்திரங்களில் லிங்க வழிபாடு என்பது, முக்கிய அம்சமாக குறிப்பிடப்படுகிறது. இயற்கையான, புனித தன்மை பொருந்திய முப்பதிற்கும் மேற்பட்ட பொருட்களால், லிங்க வடிவங்கள் உருவாக்கப்படுகின்றன. அத்தகைய பொருட் களின் தன்மைகளுக்கேற்ப அருள் சக்தி அதிலிருந்து வெளிப்படும் என்று சாஸ்திரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இயற்கையான சுயம்பு லிங்க வடிவத்திலேயே, பூமியின் ஆழங்களிலிருந்து கிடைக்கக்கூடியது ஸ்படிகம் ஆகும். அதன் காரணமாக ஸ்படிக லிங்கமானது அரிய சக்திகளை உடையதாக கருதப்படுகிறது.\nஸ்படிகமும், விஷ்ணு சகஸ்ர நாமமும்..\nபுகழ் பெற்ற ‘விஷ்ணு சகஸ்ரநாமம்’ என்ற மகாவிஷ்ணுவின் ஆயிரம் புனித நாமங்கள், அம்பு படுக்கையில் இருந்த பீஷ்மரால் சொல்லப்பட்டது. அவர் உத்தராயண புண்ணிய காலத்தில் தனது உ���ிரை விடுவதற்காக காத்திருந்த உணர்ச்சிகரமான தருணத்தில்தான் அந்த சகஸ்ரநாமத்தைக் கூறினார். ஆயிரம் நாமங்களையும் அவர் சொல்லி முடிக்கும் வரையில் போர்க்களத்தில் இருந்த ஸ்ரீகிருஷ்ணர், வியாசர், பஞ்சபாண்டவர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களை மறந்து நின்று கொண்டிருந்தனர். ஆயிரம் நாமங்களும் சொல்லி முடிக்கப்பட்ட பிறகே அனைவருக்கும் தங்களது சுய உணர்வு வந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.\nஅதன் பிறகு பீஷ்மரால் சொல்லப்பட்ட நாமங்களை யாருமே குறிப்பு எடுக்க இயலாததால், ஒப்பற்ற வி‌ஷயத்தை அனைவரும் இழந்து விட்டதாக தர்மர் தனது மனத்துயரை அனைவரிடமும் தெரிவித்தார். மேலும் அவர் கிருஷ்ணரிடம் அந்த நாமங்களை மீண்டும் பெறுவதற்கு உதவி செய்யும்படி வேண்டிக்கொண்டார். ஆனால் ஸ்ரீகிருஷ்ணர் தானும், தன்னை மறந்து அந்த நாமாக்களை கேட்டபடியே நின்று விட்டதால், அவருக்கும் எந்த உபாயமும் புலப்படவில்லை என்று தெரிவித்தார்.\nஆனால் அனைவரும் ஒன்று சேர்ந்து மீண்டும் ஸ்ரீகிருஷ்ணரிடம், பீஷ்மரால் சொல்லப்பட்ட ஆயிரம் நாமாக்களை மீண்டும் பெறுவதற்கான வழியை காட்டியருளும்படி வேண்டிக்கொண்டனர். அதற்கு ஸ்ரீகிருஷ்ணர் உங்களில் ஒருவரால் அது சாத்தியம் என்று உரைத்ததோடு, அதற்கான உபாயத்தையும் சொன்னார். அதாவது சகாதேவனால் மீண்டும் சகஸ்ரநாமத்தை நினைவுபடுத்தி சொல்ல இயலும். அவன் சொல்லச் சொல்ல வியாசர் அதை எழுதிக்கொள்ளலாம் என்றும் தெளிவுபடுத்தினார்.\nசகாதேவனால் அது எப்படி முடியும்.. என்பது அனைவருக்கும் சந்தேகமாக இருந்தது. அவர் களது சந்தேகத்தை கிருஷ்ணரே மீண்டும் தெளிவு படுத்தினார். அதாவது ‘பஞ்ச பாண்டவர்களில் சகாதேவன் மட்டுமே சுத்தமான ஸ்படிக மாலையை அணிந்திருந்தான். சகஸ்ர நாமத்தின் சப்த அலைகளை அது தமக்குள் ஈர்த்துக்கொண்டிருக்கும். அதனால் அவன் சிவபெருமானை வணங்கி தியானித்து அந்த சப்த அலைகளை மீண்டும் மனதிற்குள் உள்வாங்கி, மொழியால் சொல்லும்போது வியாசர் அதை எழுதிக்கொள்ள இயலும்’ என்று தெரிவித்தார்.\nயஜுர் வேதம் சிவனை ‘ஜோதி ஸ்படிக மணி லிங்க’ வடிவானவன் என்று கூறு கிறது. ஸ்படிக லிங்கங்களின் மகிமை குறித்து மார்க்கண்டேய சம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது. அத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்படிக லிங்கத்தை வழிபடுவதற்கு குறிப்பிட்ட முறை உள்ளது. அதை கவனி���்போம்.\nஸ்படிக லிங்கம் என்பது பொதுவாக நீண்ட வடிவமும், சுமார் ஒரு அங்குலம் முதல் பத்து அங்குலம் வரையில் உயரமும், ஆறு பட்டைகள் உடையதாகவும் இருக்கும். இதன் தனி சிறப்பானது ஒரு வினாடிக்கு பல்லாயிரக்கணக்கான நேர்மறை அதிர்வுகளை வெளிப்படுத்துவதாக அளவிடப்பட்டுள்ளது. ஒரு ஸ்படிக லிங்கமானது, கருங்கற்களால் செய்யப்பட்ட ஆயிரம் லிங்கங்களுக்கு சமம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஸ்படிக லிங்கத்துக்கு விபூதி அபிஷேகம் செய்தால் கர்ம வினைகள் நீங்கும். ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து தூய மனதோடு சிவனின் பஞ்சாட்சர மந்திரத்தை 108 தடவை ஜபிக்க எல்லா பாவங்களிலிருந்தும் விமோசனம் கிடைப்பதாக ஐதீகம். பொதுவாக மந்திர சித்தி பெற வேண்டுமானால் ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து பய பக்தியுடன் ஜபித்து உருவேற்றிக்கொண்டால், பல மடங்கு பலன் கிட்டுவதாக நம்பிக்கை.\nஸ்படிக லிங்கத்தின் முன்னர் சிவ வழிபாடு மட்டும் செய்யவேண்டும் என்று வழிமுறைகள் ஏதுமில்லை. சகல தேவதா ரூபங்களையும் ஸ்படிகத்தின் வாயிலாக வழிபாடு அல்லது மந்திர ஜப வழிபாடுகள் செய்யலாம். பொருளாதார வளம் வேண்டுவோர் மகாலட்சுமியின் அருள் வேண்டி ‘லட்சுமி அஷ்டோத்திர மந்திரத்தை’ ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து ஒன்றுபட்ட சிந்தனையோடு சொன்னால், ஜபத்தின் பலன் பல மடங்கு பெருகி நன்மைகளை தரும். ஸ்படிகம் நம் மனதையும், உருவத்தையும் அப்படியே பிரதிபலிக்கும் தன்மை கொண்டதால், வழிபாடுகள் செய்யும்போது தூய்மையான மனதோடு செய்வது அவசியம். தீய எண்ணங்கள், மற்றவரை பாதிக்கும் பிரார்த்தனைகள், அலை பாய்கின்ற மனம், தெளிவற்ற சிந்தனை ஆகிய காரணங்கள் எதிர்மறையான பலன்களை தரக்கூடிய தன்மை பெற்றவை. அதனால் ஸ்படிக வழிபாட்டில் கவனம் அவசியமானது.\nஸ்படிக லிங்க வழிபாட்டை வீட்டில் நித்திய பூஜையாகவும் செய்து வரலாம். அவ்வாறு பூஜை செய்பவர்கள் லிங்கத்திற்கு பசும்பால், பழச்சாறு, பன்னீர் மற்றும் மஞ்சள் கலந்த நீராலும் அபிஷேகம் செய்து, பூக்கள் கொண்டு பூஜை செய்து, தூபம், தீபம் காட்டி வழிபட்டால் சகல பாவங்களும் விலகி விடுவதாக மகான்களால் சொல்லப்பட்டுள்ளது. அந்த பூஜையின் காரணமாக வீடுகளில் ஐஸ்வரியமும், சந்தோ‌ஷமும் அதிகரிக்கும். ஸ்படிக லிங்க வழிபாடானது தாந்திரிக பூஜைகள் செய்பவர்களால் பெரிதும் போ��்றப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.\nமற்றவர்கள் மீது ஏவப்பட்ட ஏவல் மற்றும் பில்லி, சூனியங்கள் முதலியவற்றை பூஜைகள் வாயிலாக எடுத்து, மற்றவர்களுக்கு உதவி செய்பவர்கள், அவற்றின் பாதிப்புகள் தங்களை திருப்பி தாக்காமல் இருக்க ஸ்படிக லிங்க வழிபாட்டை பிரதானமாக செய்வது வழக்கம். அதன் வாயிலாக ‘அபிசார தோ‌ஷம்’ என்று சாஸ்திரங்களில் சொல்லப்படும் ஏவல், பில்லி, சூனிய பாதிப்புகள் உள்ளவர்கள் ஸ்படிக லிங்கத்தின் முன்பாக தினமும் அரை மணி நேரம் அமர்ந்து மந்திரம் உச்சரித்து அல்லது வழிபாடுகள் செய்து வருவது நல்லது. மேலும் அவர்கள், இருபத்தொரு நாட்கள் அத்தகைய வழிபாடுகளை செய்து வந்தால் அவர்களை நன்மைகள் நாடி வரும்.\nபல்வேறு தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் ஸ்படிக லிங்க வடிவங்களை வீட்டில் அல்லது தங்களது தொழில் அல்லது வியாபார இடங்களில் வைத்தும் அன்றாட பூஜைகளை செய்து வரலாம். தக்க முறையில் பூஜிக்கும் காரணத்தால் ஸ்படிகமானது நாளடைவில், படிப்படியாக சிறப்பான ஆகர்‌ஷண சக்தி உள்ளதாக மாறு கிறது. அதனால் தொழில் அல்லது வியாபார விருத்தியானது பெருகுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மாணவ மாணவியர்களும் ஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்து தினமும் கல்வி விருத்திக்காக வழிபட்டு வரலாம். அதன் மூலம் ஞாபக சக்தியும், கல்வி கேள்விகளில் சிறந்த நிலையை யும் அடையலாம்.\nஅடுத்த வாரம்:– மனதை வசமாக்கும் பாதரச மணிகள்\nதென்னகத்துக்கு ஆதிசங்கரர் மூலமாக ஸ்படிகம் அறிமுகமானதாக செய்தி உண்டு. அதாவது ஆதிசங்கரர் கயிலாய மலை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, வழியில் காட்சி தந்த சிவபெருமானால் அவருக்கு ஐந்து ஸ்படிக லிங்கங்கள் தரப்பட்டன. அவை முக்திலிங்கம், வரலிங்கம், மோட்சலிங்கம், போகலிங்கம், யோகலிங்கம் என்பனவாகும். அவற்றை பெற்ற ஆதிசங்கரர், சிவபெருமான் அருளியபடி ஐந்து தலங்களில் பிரதிஷ்டை செய்தார். அவற்றில் முக்தி லிங்கம் கேதார்நாத்திலும், வரலிங்கம் நேபாளத்தில் உள்ள நீலகண்டத்திலும், மோட்ச லிங்கம் சிதம்பரத்திலும், போக லிங்கம் கர்நாடகா சிருங்கேரியிலும், யோக லிங்கம் காஞ்சீபுரத்திலும் அமைக்கப்பட்டன.\nசிதம்பரத்தில் சந்திர மவுலீஸ்வரராகவும், மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலிலும், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலிலும், ராமேஸ்வரத்தி��ும் ஸ்படிக லிங்கங்கள் அருளாட்சி செய்து வருகின்றன. முக்கியமாக ராமேஸ்வரம் தலத்தில் அதிகாலை நான்கு மணிக்கு ஸ்படிக லிங்க தரிசனம் செய்துவிட்டு, கோவிலில் இருக்கும் அனைத்து புண்ணிய தீர்த்தங்களிலும் புனித நீராடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. விபீ‌ஷணனால் கொண்டு வரப்பட்டதோடு, ராமரும் சீதையும் பூஜித்த விஷேச லிங்கமாகவும் இது கருதப்படுகிறது. திருவெண்காடு தலத்திலும், திருநெல்வேலி சங்கரன்கோவிலிலும் ஸ்படிக லிங்க வழிபாடு பிரசித்தம். தன்னருகில் வைக்கப்படும் பொருட்களின் தன்மையை பிரதிபலிக்கக்கூடியதால், ஸ்படிகமானது மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது.\n1. சுதக்‌ஷனை - புதிய தொடர்\nராமாயணத்தில் இடம்பிடித்த அனைவருமே உயர்ந்த பண்புகளை உடையவர்கள். சத்தியத்தைக் காப்பது மட்டுமே அவர்களின் குறிக்கோள். அதனால் ஏற்படும் பிரச்சினைகளை அந்த சத்தியத்தின் மூலமே வென்றவர்கள்.\nமுப்பெரும் தேவியர்களை வழிபடும் நவராத்திரி விழாவில், ஒன்பது நாட்கள் சிறப்பான வழிபாடு நடைபெறும்.\n3. வாழ்வில் படிநிலையைச் சொல்லும் கொலு தத்துவம்\n‘ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், அவர்களுக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்’ என்று தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளார்.\nபுரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விழாக்களில் நவராத்திரிக்கு தனி இடம் உண்டு. ஒன்பது நாட்கள் விழாவான இதில் மும்பெரும் தேவிகளான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோர் முதன்மை படுத்தப்படுகின்றனர்.\n5. குரு பார்க்க கோடி நன்மை\nநவகிரகங்களில் சுபக்கிரகம் என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார்.\n1. தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு : குறைந்த பட்சம் ரூ.8,400.- அதிகபட்சம் ரூ.16,800\n2. பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் எர்டோகன் குற்றச்சாட்டு\n3. சபரிமலை விவகாரம் தரிசனம் செய்ய உரிமையுள்ளது, புனிதத்தை கெடுப்பதற்கு கிடையாது - ஸ்மிரிதி இரானி\n4. செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு போதுமான ஆக்சிஜன் மூலக்கூறு இருக்கலாம் - ஆய்வில் தகவல்\n5. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்து பிற நாடுகள் புரிந்து கொள்ளும���வரை அமெரிக்க உற்பத்தி செய்யும் - டொனால்டு டிரம்ப்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/05/09135649/Historical-Famous-Agreement.vpf", "date_download": "2018-10-24T03:38:27Z", "digest": "sha1:ENP6NHI5HQQV4JQEKY4XADIRNN466R7Q", "length": 24521, "nlines": 150, "source_domain": "www.dailythanthi.com", "title": "Historical Famous Agreement || சரித்திரப் புகழ்பெற்ற உடன்படிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசரித்திரப் புகழ்பெற்ற உடன்படிக்கை + \"||\" + Historical Famous Agreement\nஅண்ணல் எம்பெருமானார் நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து மதினா வந்த பின்னர், ஏகத்துவ பிரச்சாரம் உலகெங்கும் வேகமாக பரவியது.\nஹிஜ்ரி 6-ம் ஆண்டு நபிகளாருக்கு, இறையில்லமான கஅபாவை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதையடுத்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்கள். அவர்களுடன் தோழர்களும் இணைந்துகொண்டார்கள்.\nமுகம்மது நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களுடன் மக்கா நோக்கி வருகிறார்கள் என்ற செய்தியை கேள்விப்பட்டதும் இறைமறுப்பாளர்களான குறைஷியர்கள் கலங்கினர். ஏற்கனவே பலவீனமாய் இருந்த அவர்கள் மீண்டும் போர் செய்ய திராணியின்றி சமாதான உடன்படிக்கை செய்து கொள்ள விரும்பினர்.\nஇந்த நிலையில் நபிகளாரின் குழு மக்காவின் எல்லையை வந்தடைந்தது. உஸ்மான் (ரலி) அவர்களை சமாதான தூதுவராக மக்காவிற்கு அனுப்பினார்கள் நபி (ஸல்) அவர்கள்.\nகுறைஷியர்கள் தங்கள் தூதுவராக உருவாஸ் இப்னு மசூது என்பவரை நபிகளாரிடம் அனுப்பி வைத்தார்கள். அவர், நபிகளாரிடம், “நீங்கள் இந்த ஆண்டு கஅபாவில் பிரார்த்தனை (உம்ரா) செய்வதற்கு அனுமதி வழங்க முடியாது. எங்களது கொள்கைகளுக்கு மாறுபட்ட கருத்துள்ள உங்களுக்கு எங்கள் ஆலயத்தை உரிமை கொண்டாட அனுமதியில்லை. ஆனால் குறைஷியர்களின் ஆலோசனைப்படி இதற்காக நாம் போர் செய்ய வேண்டாம். வேண்டுமென்றால் ஓர் சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளலாம்” என்றார்.\nஇந்த நிலையில் மக்காவுக்கு நபிகளார் சார்பில் தூதுவராய் சென்ற உஸ்மான் (ரலி) அவர்களை குறைஷியர்கள் கொலை செய்து விட்டார்கள் என்று ஓர் வதந்தி பரவியது. இதை அறிந்த நபித்தோழர்கள் அனைவரும் கொதித்து எழுந்தார்கள்.\nஉமர் கத்தாப் (ரலி) அவர்கள், “அண்ணலே எனக்கு அனுமத�� வழங்குங்கள். நான் எதிரிகள் அனைவரையும் அழித்து விடுகிறேன்” என்று வாளை உயர்த்தினார்கள். அப்போது வீரம் நிறைந்த சஹாபாக்கள் அனைவரும் நபிபெருமானாரின் கைகள் மீது தங்கள் கைகளை இணைத்து வாக்குறுதி அளித்தனர்.\nஅந்த காட்சியைக் கண்டு மகிழ்வுற்றவனாக அல்லாஹ் கீழ்க்கண்ட வசனத்தை இறக்கி அருளினான்:\n“இறைநம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டிருந்தபோது அல்லாஹ் அவர்களைக் குறித்து திருப்தி கொண்டான். அவர்களுடைய உள்ளங்களின் நிலைமைகளை அவன் அறிந்திருந்தான். இதனால், அவன் அவர்கள் மீது நிம்மதியை இறக்கியருளினான். விரைவில் கிடைக்கும் வெற்றியையும் அவர்களுக்கு வெகுமதியாக வழங்கினான்”. (திருக்குர்ஆன் 48:18)\nஅந்த வசனங்களை வஹியாய்ப் பெற்ற நபிகள் நாயகம் அவர்கள், அதன் அர்த்தங்களை உடன் இருந்தவர்களிடம் விளக்கி கொண்டிருந்தார்கள். அப்போது, மக்காவிலிருந்து செய்தி வந்தது. ‘உஸ்மான் (ரலி) நலமாக இருக்கிறார். அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை’ என்று தகவல் கிடைத்தது.\nவாக்குறுதி அளித்த அத்தனை சஹாபா பெருமக்களின் வீரம் மிக்க உறுதியை அறிந்திருந்த அண்ணல் எம்பெருமானார் (ஸல்) ஒரு கண் ஜாடை காட்டியிருந்தால் போதும்; அத்தனை எதிரிகளும் பதர்களாய் சிதறடிக்கப்பட்டிருப்பார்கள்.\nஆனால் கருணையின் பிறப்பிடமான நபியவர்கள் அந்த சந்தர்ப்பத்தில் போரை விரும்பவில்லை. எதிரிகளின் பிணங்களைத் தாண்டி மக்கா நகர் நுழைய அவர்கள் விரும்பவில்லை.\nமாறாக அமைதியான முறையில் எதிரிகள் அனைவரும் அன்போடு அவர்களை வரவேற்க, ஆனந்தமாய் உள் நுழையவே விரும்பினார்கள். அதனால் எதிரிகளின் சமாதான உடன்படிக்கைக்கு சம்மதம் தெரிவித்தார்கள்.\nஹூதைய்பிய்யா என்ற இடத்தில் அந்த உடன்படிக்கை நிறைவேறியதால் அதற்கு ‘ஹூதைய்பிய்யா உடன்படிக்கை’ என்ற பெயர் அமைந்தது. அன்று தொட்டு இன்று வரை இது போன்ற ஒரு சிறந்த உடன்படிக்கை ஏற்படுத்தப்படவில்லை என்று சரித்திர ஆசிரியர்கள், வரலாற்று வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஅண்ணலாரின் தெளிவான சிந்தனையும், தொலைநோக்கு பார்வையும், எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளும் ராஜதந்திரமும் நிறைந்த ஒரு ஆச்சரியமான உடன்படிக்கை என்று இன்றளவும் ஹூதைய்பிய்யா உடன்படிக்கை போற்றப்படுகின்றது.\nஇந்த உ��ன்படிக்கையின் விதிகள் இருசாராரின் அனுமதியோடு எழுதப்பட்டன. ஆனால் எல்லா நிபந்தனைகளும், எதிரிகளுக்கே சாதகமாக அமையக்கூடிய வகையில் தான் உடன்படிக்கை விதிகள் இருந்தன. ஆனாலும் அண்ணலார் கொஞ்சம் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய ஞானத்தின் வெளிப்பாடாய் அது அமைந்தது என்பது பின்னர் நிரூபணம் ஆனது.\nபுஜபலம் அதிகம் பெற்றிருந்தும், எதிரிகளை எளிதாக வெல்லக் கூடிய வலிமை பெற்றிருந்தும், உமர், அலி, முவாயிய்யா போன்ற வீரர்கள் உடன்படிக்கையின் விதிகள் அனைத்தையும் எதிர்த்த போதும், உற்றத் தோழர்கள் அதனை விரும்பாத போதும், அதன் விதிகள் கடுமையாக தங்களைப் பாதிப்புக்குள்ளாக்கும் என்ற நிலையிலும் அண்ணல் நபிநாதர் (ஸல்) அந்த உடன்படிக்கையில் தன் முத்திரையைப் பதித்தார்கள்.\nகாரணம்- அவர்களின் நோக்கம், மக்காவை வெற்றி கொள்வது மாத்திரம் அல்ல. மக்காவில் உள்ள எதிரிகள் மத்தியில் இஸ்லாத்தின் தத்துவங்களை நிலைக்கச் செய்ய வேண்டும் என்பதே. அதோடு, மக்காவில் உள்ளத்தளவில் அல்லாஹ் மீது நம்பிக்கை (ஈமான்) கொண்டவர்கள் வெளிப்படையாய் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு அது வழியை ஏற்படுத்தி தரும் என்றும் கருதினார்கள்.\nஅவர்கள் எண்ணம் உண்மை என்பது விரைவில் நிரூபணமானது. ஹிஜ்ரி 9-ம் ஆண்டு அண்ணலார் மீண்டும் மக்கா நோக்கி பயணமாகிறார்கள். ஒரு லட்சத்திற்கும் அதிகமான சஹாபாக்களோடு அவர்கள் சென்றபோது, மக்காவின் வழிகள் திறந்தே கிடந்தன. எதிர்ப்பதற்கு யாருமே இல்லை. எதிரிகளாக இருந்தவர்களும் மனம்மாறி நல்வாழ்த்துச்சொல்லி அண்ணலாரை வரவேற்றார்கள்.\n“கஸ்பா” என்ற ஒட்டகையின் மீது அமர்ந்தவர்களாக, ஆஷா கோலுடன், கருப்பு தலைப்பாகை அணிந்தவர்களாக கம்பீரத்துடன் மக்காவில் நுழைந்தார்கள் அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்கள்.\nகத்தியின்றி, ரத்தமின்றி, எதிரிகளும் இன்றி, எதிர்ப்பும் இன்றி, அங்கிருந்த மக்கள் எல்லாம் இஸ்லாத்தைத் தழுவிய நல்லடியார்களாய் மாறிய நிலையில் நபிகளார் மக்காவில் நுழைந்தது மாபெரும் நிகழ்வல்லவா\nஇறைஅருளால் நடந்த அந்த ஹூதைய்பிய்யா உடன்படிக்கையும், நபிகளாரின் முன்யோசனையும் தான் இத்தகைய மகத்தான வெற்றிக்கு வழிவகுத்தது என்றால் அது மிகையாகாது. இது தொடர்பாக இறங்கிய திருக்குர்ஆன் வசனம் இது:\n‘அவர்கள்தாம் இறைவனை ��ிராகரித்தவர்களும் புனிதமிகு இறையில்லத்திற்குச் செல்லவிடாமல் உங்களைத் தடுத்தவர்களும், பலியிடப்படும் ஒட்டகங்களை அவற்றின் பலி இடத்தைச் சென்றடையாமல் தடுத்தவர்களும் ஆவர். உங்களுக்குத் தெரிந்திராத இறைநம்பிக்கையாளர்களான ஆண்களும் பெண்களும் (மக்காவில்) இல்லையென்றால் அறியாத நிலையில் அவர்களை நீங்கள் நசுக்கி விடுவீர்கள்; அதனால் உங்கள் மீது குற்றம் சுமத்தப்படும் எனும் அபாயம் இல்லாதிருந்தால் (போர் நிறுத்தப்பட்டிருக்காது. அதே நேரத்தில்) அல்லாஹ் தான் நாடுபவர்களைத் தன்னுடைய கருணையினுள் நுழையச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் (போர் நிறுத்தப்பட்டது) அந்த நம்பிக்கையாளர்கள் விலகியிருப்பார்களேயானால் (மக்காவாசிகளில்) எவர்கள் இறைநிராகரிப்பாளர்களாய் இருந்தார்களோ அவர்களுக்கு நாம் நிச்சயம் கடும் தண்டனை அளித்திருப்போம். (திருக்குர்ஆன் 48:25).\n- மு.முஹம்மது யூசுப், உடன்குடி\n1. இறைவனின் அருட்கொடைகளை வீண் விரயம் செய்யாதீர்கள்\nமதிய வேளை. வீட்டில் உணவு எதுவும் இருக்கவில்லை. பசி வயிற்றைக் கிள்ளியது. வீட்டைவிட்டு வெளியே வந்தார்கள் இறைவனின் இறுதித்தூதர் (ஸல்) அவர்கள். பள்ளிவாசலில் அபூபக்கர் (ரலி) அவர்களைச் சந்திக்கின்றார்கள்.\n“தாவூதையும், சுலைமானையும் நபியாக அனுப்பி வைத்தோம். ஒருவருடைய ஆடுகள் மற்றொருவரின் பயிரை மேய்ந்து விட்டது பற்றி தாவூது, சுலைமான் ஆகிய இருவரும் தீர்ப்பு கூற இருந்த சமயத்தில், அவர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்து பார்த்துக் கொண்டிருந்தோம்.\nஇஸ்லாம் கூறும் நல்லொழுக்கங்களின் முக்கியமானது வாக்குறுதிகளை நிறைவேற்றுதல்.\nபொதுவாக யார் பொய் சொல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறாரோ, அதன் காரணமாக, அவரிடம் மற்ற கெட்ட குணங்களும் இருக்கும்.\n5. எந்த நிலையிலும் இறைவனை மறக்க வேண்டாம்\n“இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்” என்று சேர்த்துச் சொன்னால்) அன்றி; தவிர, (இதை) நீர் மறந்து விடுங்கால் உம் இறைவனை நினைவு படுத்திக் கொள்வீராக;\n1. தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு : குறைந்த பட்சம் ரூ.8,400.- அதிகபட்சம் ரூ.16,800\n2. பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் எர்டோகன் குற்றச்சாட்டு\n3. சபரிமலை விவகாரம் தரிசனம் செய்ய உரிமையுள்ளது, புனிதத்தை கெடுப்பத���்கு கிடையாது - ஸ்மிரிதி இரானி\n4. செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு போதுமான ஆக்சிஜன் மூலக்கூறு இருக்கலாம் - ஆய்வில் தகவல்\n5. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்து பிற நாடுகள் புரிந்து கொள்ளும்வரை அமெரிக்க உற்பத்தி செய்யும் - டொனால்டு டிரம்ப்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/3535", "date_download": "2018-10-24T04:00:36Z", "digest": "sha1:M4ENIZZ3WESZ76VMO3YWSNAYDHMSRRJJ", "length": 11798, "nlines": 97, "source_domain": "www.tamilan24.com", "title": "பின்லேடனின் மகன் ஹம்சா திருமணம் | Tamilan24.com", "raw_content": "\nகட்சியிலிருந்து விலகிவிட்டு அதே கட்சியால் கிடைத்த பதவியை காவிக்கொண்டு திரிய அனந்திக்கு வெட்கம் இல்லையா..\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி என்பதே இல்லை - சீ.வி.கே.சிவஞானம்\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - இரா.சம்மந்தனின் இராஜதந்திர நடவடிக்கை\nவிக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை -எம்.கே.சிவாஜிலிங்கம்\nதனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nபின்லேடனின் மகன் ஹம்சா திருமணம்\np>அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் முன்னாள் தலைவர் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா திருமணம் செய்து கொண்டுள்ளதாக அவரது உறவினர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.\n29 வயதாகும் ஹம்சா பின்லேடன், அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் முஹம்மது அட்டாவின் மகளை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.\nஇந்த சடங்கானது ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் வைத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஹம்சா திருமணம் செய்துள்ள மணப்பெண்ணின் பெயர் மற்றும் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், அவர் எகிப்திய நாட்டவர் என்றும், 20 வயதுக்கு உட்பட்டவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்க படையினரால் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதன் பின்னர் அல் கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு Ayman al-Zawahiri என்பவர் தலைவராக இருந்து வருகிறார்.\nஅவருக்கு அடுத்த நிலையில் ஹம்சா பின்லேடன் பொறுப்பு வகிப்பதாக கூறப்படுகிறது. இரட்டை கோபுர தாக்குதலின்போது அட்ட��� விமானம் ஒன்றை கடத்திச் சென்று சர்வதேச வர்த்தக மையத்தின் வடக்கு கோபுரத்தில் தாக்குதல் நடத்தியவர் என்பதால், ஹம்சவுக்கு அட்டா மீது கூடுதல் பிரியம் இருந்ததாக குறப்படுகிறது.\nகடந்த 2017 ஆம் ஆண்டு அல் கொய்தா ஆதரவாளர்கள் அனைவரும் வாஷிங்டன், லண்டன், பாரிஸ் மற்றும் டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து தாக்குதலுக்கு தயாராகுங்கள் என ஹம்சா வெளிப்படையாக கோரிக்கை முன்வைத்தார்.\nஇதனையடுத்து அமெரிக்கா ஹம்சா பின்லேடனை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகட்சியிலிருந்து விலகிவிட்டு அதே கட்சியால் கிடைத்த பதவியை காவிக்கொண்டு திரிய அனந்திக்கு வெட்கம் இல்லையா..\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி என்பதே இல்லை - சீ.வி.கே.சிவஞானம்\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - இரா.சம்மந்தனின் இராஜதந்திர நடவடிக்கை\nவிக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை -எம்.கே.சிவாஜிலிங்கம்\nதனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nகட்சியிலிருந்து விலகிவிட்டு அதே கட்சியால் கிடைத்த பதவியை காவிக்கொண்டு திரிய அனந்திக்கு வெட்கம் இல்லையா..\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி என்பதே இல்லை - சீ.வி.கே.சிவஞானம்\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - இரா.சம்மந்தனின் இராஜதந்திர நடவடிக்கை\nவிக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை -எம்.கே.சிவாஜிலிங்கம்\nதனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nகூட்டமைப்பாக வந்த நாங்கள் ஒற்றுமையின்றி கலைகிறோம் – வடக்கு அவைத் தலைவர் கவலை\nநாமல் குமாரவின் திடுக்கிடும் தகவலில் ரிஷாத் கொலைச் சதி விவகாரம் தெளிவாக உள்ளது\nயாழ். அல்லைப்பிட்டியில், சீன அகழ்வாராட்சியாளர்கள் மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வாய்வில், 600 பழங்கால சீன மட்பாண்டத் துண்டுகள்\nயாழ்.அச்சுவேலி மேற்கு கைத்தொழில் பேட்டை ஊழியர்கள் ஊர்வல கவனயீர்ப்பு போராட்டம் நாளை மறுதினம்\nமாகாணசபை பதவிக்காலத்தின் பின்னரும் பொலிஸ் பாதுகாப்பு வேண்டும்- அடம்பிடிக்கும் அய்யூப் அஸ்மின்\nஅம்மாச்சி குறித்த எனது கருத்து ஊடக வியலாளர்களுக்கு தெளிவாக விளங்கவில்லை -பிரதி அமைச்சர் அங்கஜன்\nகோண்டாவில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_163061/20180808134655.html", "date_download": "2018-10-24T03:48:30Z", "digest": "sha1:A7BU2BOFHD63BUP56BSRU5OW3KIFYY7V", "length": 7719, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "கருணாநிதிக்காக வரலாற்றில் முதல்முறை: பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு", "raw_content": "கருணாநிதிக்காக வரலாற்றில் முதல்முறை: பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு\nபுதன் 24, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nகருணாநிதிக்காக வரலாற்றில் முதல்முறை: பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று ஒருநாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nகாவேரி மருத்துவமனையில் 10 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி, நேற்று மாலை 6.10 மணிக்கு உயிரிழந்தார். இதையடுத்து கருணாநிதியின் உடல் சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் என பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், கருணாநிதி மறைவையொட்டி, பாராளுமன்ற இரு அவைகளும் இன்று ஒருநாள் முழுவதும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் இறுதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பாராளுமன்றம் இன்று கூடியதும், இரு அவைகளிலும் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக எம்.பி.யாகவோ, அல்லது முன்னாள் எம்.பி.யாகவோ இல்லாத மறைந்த முதல்வர் கருணாநிதிக்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முதல்முறையாக நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தை��ளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகாஷ்மீரை வளர்ந்த மாநிலமாக ஆக்குவதே எங்களின் லட்சியம்: ராஜ்நாத்சிங் உறுதி\nசபரிமலை போராட்டங்களுக்குக் ஆர்எஸ்எஸ், பாஜகதான் காரணம்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு\nநாடு முழுவதும் பட்டாசுகளை தயாரிக்க, வெடிக்கத் தடையில்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nபலாத்கார வழக்கில் பிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சியம் கூறிய பாதிரியார் மர்ம மரணம்\nநாடாளுமன்ற தேர்தலில் தோனி, கம்பீர் போட்டி பாஜக வேட்பாளர்களாக களமிறக்கத் திட்டம்\nகோவில் பிரசாதம் சாப்பிட்ட 80 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு: 12 பேர் கவலைக்கிடம்\nசொகுசு கப்பலில் ஆபத்தான செல்பி: மன்னிப்பு கோரினார் முதல் அமைச்சரின் மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/88_163184/20180810165412.html", "date_download": "2018-10-24T03:47:35Z", "digest": "sha1:3SVQZZUJN6IPMX4FYXEY4QPX722DEHQW", "length": 8684, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "திமுக செயற்குழு ஆகஸ்ட் 14-ம் தேதி கூடுகிறது: தலைவராக தேர்வாகிறார் மு.க.ஸ்டாலின்?", "raw_content": "திமுக செயற்குழு ஆகஸ்ட் 14-ம் தேதி கூடுகிறது: தலைவராக தேர்வாகிறார் மு.க.ஸ்டாலின்\nபுதன் 24, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nதிமுக செயற்குழு ஆகஸ்ட் 14-ம் தேதி கூடுகிறது: தலைவராக தேர்வாகிறார் மு.க.ஸ்டாலின்\nதிமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் வரும் 14 -ம் தேதி நடைபெறும் என, அக்கட்சி தலைமைக் அலுவலகம் அறிவித்துள்ளது.\nவயது மூப்பின் காரணமாக, கல்லீரல் பிரச்சினை, மூச்சு சம்மந்தப்பட்ட கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி, கடந்த 27 ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 11 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த கருணாநிதி, கடந்த 7 ஆம் தேதி காலமானார். அவருடைய உடல் மறுநாளே மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் பின்புறத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nகருணாநிதியின் மறைவால் திமுகவின் தலைமை பதவி காலியாக உள்ளது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றியதிலிருந்து மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் செயல் தலைவராக உள்ளார். இதனால், அவர் திமுகவின் அடுத்த தலைவராக விரைவில் பதவியேற்கலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்ற���. இந்நிலையில், திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் வரும் 14 ஆம் தேதி கூடுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், \"திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் செவ்வாய்க்கிழமை, 14 -ம் தேதி காலை 10 மணியளவில் திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறும். அதில், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅ.தி.மு.க அரசின் அலட்சியத்தால் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோகிறது : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசபரிமலை விவகாரத்தில் என்னிடம் கருத்து கேட்பது சரியாக இருக்காது: கமல்ஹாசன் பேட்டி\nதிமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் பட்டியல்: முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்\nசபரிமலை விவகாரத்தில் வன்முறையை தூண்டும் ஆதிக்க சக்திகள்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு\nசிபிஎஸ்இ பாடநூலில் நாடார் சமுதாயத்தை தொடர்ந்து இழிவுபடுத்துவது விஷமச் செயல்: ராமதாஸ் கண்டனம்\nசிபிஐ விசாரணை .. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை டிஸ்மிஸ் செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தேதியை ஏன் அறிவிக்கவில்லை: தேர்தல் ஆணையர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sriullaththilbalan.blogspot.com/2018/06/blog-post_0.html", "date_download": "2018-10-24T04:00:29Z", "digest": "sha1:IZ6CJ4TW3EYWUYIE7RFOGBZUA2Q7FL3Z", "length": 39882, "nlines": 529, "source_domain": "sriullaththilbalan.blogspot.com", "title": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்!: காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடுவது ஒரு போலி நாடகம் - உறவினர்கள் ஆவேசம்", "raw_content": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்\nகாணாமல் ஆக்கப்��ட்டோரைத் தேடுவது ஒரு போலி நாடகம் - உறவினர்கள் ஆவேசம்\nசர்வதேச சமூகத்தையும், பாதிக்கப்பட்ட மக்களையும் ஏமாற்றுவதற்காகவே காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டு தமது எதிர்ப்பையும் மீறி இயங்க வைத்திருப்பதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஎனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ், OMP அலுவலகம் வெற்றிகரமாக செயற்பட வேண்டுமானால் அதற்கு ஆட்சியில் உள்ளவர்களின் முழமையான ஒத்துழைப்பு இருக்க வேண்டியது அவசியம் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.\nகாணாமல் போனோர் அலுவலகம் இன்றைய தினம் திருகோணமலையில் நடத்திய சந்திப்பின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும், OMP அலுவலகத் தலைவரும் இந்தக் கருத்துக்களை ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தனர்.\nஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்கா அரசின் இணை அணுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட ஜெனீவா தீர்மானத்திற்கு அமைய உருவாக்கப்பட்ட OMP என்ற காணாமல் போனோர் அலுவலகம் இன்றைய தினம் நான்காவது சந்திப்பாக திருகோணமலையில் சந்திப்பொன்றை நடத்தியது.\nதிருகோணமலை நகர மத்தியில் அமைந்துள்ள இந்து கலாச்சார மண்டபத்தில் OMP யின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு தரப்பினர் கலந்துகொண்டனர்.\nஇன்றைய கலந்துரையாடலில் 600 பேர் கலந்துகொண்டதாகத் தெரிவித்த OMP யின் தலைவர் சாலிய பீரிஸ், கலந்துரையாடலுக்கு முன்னதாக ஆளுநர் அலுவலகத்திற்கு எதிரில் கடந்த 400 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களையும் சந்தித்ததாகத் தெரிவித்தார்.\nஎனினும் OMP யின் இன்றைய சந்திப்பை வடகிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த ஒன்றரை வருடங்களாக தொடர் போராட்டங்களை நடத்திவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், இந்து கலாச்சார மண்டபத்திற்கு வெளியில் கவனயீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.\nஸ்ரீலங்கா அரச தலைவரான மைத்ரிபால சிறிசேன நாட்டில் காணாமல் போனோர்கள் என���று யாரும் இல்லை என்றும், தடுப்பு முகாம்கள் என்று எதுவும் இல்லை என்றும் கூறியிருக்கும் நிலையில் காணாமல் போனோர் அலுவலகத்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியுமா என்ற இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கதின் திருகோணமலை மாவட்டத்திற்கான தலைவி செபெஸ்டியன் தேவி கேள்வி எழுப்பினார்.\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினரிகள் இந்தக் குற்றச்சாட்டை முழுமையாக ஏற்றுக்கொண்ட காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர், ஆட்சியில் உள்ளவர்களின் முழுமையான ஒத்துழைப்பு இன்றி இந்த அலுவலகத்தால் எதனையும் செய்ய முடியாது என்று தெரிவித்தார்.\nஎவ்வாறாயினும் ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட மற்றும் சரணடைந்த நிலையிலும், கைதுசெய்யப்பட்ட நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளே வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நீதி வேண்டி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் இந்த சம்பவங்களுடன் தொடர்புடையதாக பாதிக்கப்பட்ட மக்களால் குற்றம்சாட்டப்படும் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் உள்ளிட்ட அரச படையினரை எந்தவொரு நிலையிலும் காட்டிக்கொடுக்கப் போவதில்லை என்று ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன தொடர்ச்சியாக கூறியும் வருகின்றார். எனினும் இராணுவத்தை காட்டிக்கொடுக்குமாறு தாங்கள் கூறவில்லை என்று தெரிவிக்கும் பாதிக்கப்பட்ட மக்கள், தங்களுக்கு நீதியை பெற்றுத் தருமாறே கோரிக்கை விடுத்து வருவதாகவும் இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவித்தனர்.\nஇன்றைய போராட்டத்தில் கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் இணைப்பாளரான அமல்ராஜ் அமலநாயகி, சர்வதேச சமூகத்தையும், பாதிக்கப்பட்ட மக்களையும் ஏமாற்றுவதற்கான நாடகமொன்றையே காணாமல் போனோர் அலுவலகம் அரங்கேற்றி வருவதாக குற்றம்சாட்டினார்.\nஎனினும் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்த OMP யின் தலைவர் சாலிய பீரிஸ், காணாமல் போனோர் பிரச்சனை என்பது நாட்டிலுள்ள மிகவும் சிக்கலுக்குரிய பாரிய பிரச்சனையாக இருப்பதால் அவற்றுக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே OMP அலுவலகம் செயற்படுகின்றதே தவிர, ஜெனீவாவிற்கோ அல்லது சர்வதேச சமூகத்திற்கோ பதிலளிக்க வேண்டும் என்பதற்காக செயற்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் OMP யின் தலைவர் சாலிய பீரிஸ் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர்,ஸ்ரீலங்கா இராணுவம், கடற்படை உள்ளிட்ட அரச படையினர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தினர்.\nஇன்றைய கலந்துரையாடலில் கொழும்பில் வைத்து 2008 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா கடற்படை புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்களில் ஒருவரது தாயாரும் கலந்துகொண்டிருந்ததுடன், தனக்கு நீதிமன்றினாலும் நீதி வழங்கப்படவில்லை என்று கவலை வெளியிட்டார்.\nதமிழ் பற்றி என்ன தெரியும்\nஉங்கள் ராசிக்கு சாதகமான பாதகமான திசைகள்(தசாபுத்திகள் ) \nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nசனிமாற்றம் 2011 deepam TV\nஉடல் எடையை அமெரிக்காவில் குறைக்க\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nNederlands leren - Online inburgeringscursus/நெதர்லாந்து மொழி மாதிரிப்பரீட்சை வினாத்தாள்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nTMSக்கு மதுரையில் நடைபெற்ற பாராட்டுவிழா\nதப்பு ( வயது வந்தோருக்கு மட்டும்)\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nதமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.\nஅகத்தியர் அருளிய ஆரூடயந்திரமும் பலன்களும்\nநமது கோப்புக்களை இணைய வசதி உடைய எந்தவொரு இடத்திலிருந்தும் சேமிக்கவோ ,சேமிக்கப்படுள்ள கோப்புகளைப் பெற்றுக் கொள்ளவோ\nசங்கீத மழை Super Singer 2011இன் சில முக்கிய பகுதிகள்\nசைவ சமயம் - வினாவிடை\nடன் தமிழ் ஒலி தொலைக்காட்சி\nஎம்.ஜி.ஆர்-இது ஒரு ஜெகதீஸ்வரன் வலைப்பூ\nஈ வே ராமசாமி நாயக்கர்\nஆங்கில எழுத்தால் தமிழில் எழுதுதல்\nதமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்\nபறையருக்கு இறையிலிநிலம் வழங்கியவன் இராசராசன்\nவடிவேலன் மனசு வைத்தான் பாடல்வரிகள்\nபென்ட்ரைவை(Pen drive) பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள்\nபுடவை கட்டிக்கொண்டு பூவொன்று ஆடுது பாடல் வரிகள்\nஅற்புதமான பாடல்களின் பொக்கிஷ தளம்..சுக்ரவதனி\nமாலையிட்டான் ஒரு மன்னன்-அவன் ஒரு சரித்திரம்\nதமிழா நீ பேசுவது தமிழா\nபேரினவாத பாசிட்டுகள் பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர் (படங்கள் இணைப்பு – கவனம் கோரமானவை) – போர்க்குற்றம்-1 வீடியோ இணைப்பு- புதியது\nஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது, சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்\nதமிழர் களம் - அறிஞர் குணா அவர்களின் உரை\nநடிகர் சிவகுமார்-joint scene india\nஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு\nஉலகின் பிரபலமான வீடியோக்களை பார்வையிடுவதற்கு\nஇணையதளங்களை புகைப்படம் எடுக்க ஒரு தளம்\nஉங்கள் கணணியின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு\nகணணியில் தேவையற்ற கோப்புகளை அழித்து விரைவுபடுத்த\nபுத்தம் புதிய புகைப்பட தேடியந்திரம்\nதமிழ் வானொலி நிலையங்கள் தளம்\nதமிழ் மின் உரையாடல் அறை hi2world\nஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-பாவை சந்திரன்-தினமணி\nஅகதிவாழ்க்கையும் அநியாயமான என் வாழ்வும்\n புளொட்டிலிருந்து தீப்பொறி வரை-நேசன்\nஈழப் போராட்டத்தில் எனதுபதிவுகள் : ஐயர்\nநன்றி புதுகைத்தென்றல் மாத இதழ்\nபுரோகிராம் எழுதி பழக ஒரு இணையத்தளம்\nமத்திய அரசில் பார்ப்பன அதிகாரிகளின் அளவு கடந்த அதிகாரம் .. புள்ளிவிபரம்\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nதப்பு (திரைப்படம் வயது வந்தோருக்கு மட்டும்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nவண்ணங்களின் அரசியல் – காலா\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nசொந்தக்குரலில் பாடிய நடிகர்,நடிகையர் பாடல்கள்\nஇலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே...\nதமிழகம்: இந்தியா என்ற அமைப்புக்குள் இருந்து நாம் வெளியேறியாக வேண்டும். - பெரியார்\nஇவர்களை விட செந்தமிழன் சீமான் ஒன்றும் பெரிதாக தவறு செய்யவில்லை...\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nநின்று கொன்ற தெய்வம்: தொடர் கற்பழிப்பு \nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஐயப்பன் என்ன தமிழனா மலையாளியா\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nஇரசியாவும் புட்டீனும் சவால்களும் சமாளிப்புக்களும்\n��ணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\nஅவளிடம் ஒன்று சொன்னேன் வெட்கத்தில்..\nபேலுக்குறிச்சி சந்தையும் சங்கிலி கருப்பும்\nபுதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிலிருந்து நாசா சென்ற பொறியியலாளன்\nமாலன் செய்கிற வாதம் மொக்கையானது\nபசில் ராஜபக்சவை நாடு திரும்பியதும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு\nஉலகத்தவர் பசி தீர்க்க உழுதவனும் உண்டு களிப்புற பொங்கிடு பாலே பொங்கிடு \nவலசைப் பறவை - ரவிக்குமார்\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\nஇளமை துள்ளும் நகைச்சுவை பிட்டுகள்\nTholkaappiyam/ பதிவாளர்: மீனாட்சி சபாபதி, சிங்கப்பூர்\nநான் சொற்பொழிவு ஆற்றிய நிகழ்வுகள் / Events where I spoke\nஓசை செல்லாவின் 'நச்' ன்னு ஒரு வலைப்பூ\nபத்திரிகையாளர் ஜமால் காசோஜி சண்டையின் பின் உயிரிழந்ததாக சவுதி அரசு ஒப்புக்கொண்டது\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/union-govt-spent-rs-1484-cr-for-modis-foreign-trips/", "date_download": "2018-10-24T03:34:46Z", "digest": "sha1:KRYHEXM3IYSL7AXTXFGQ7RHETT4AJC5Y", "length": 17396, "nlines": 257, "source_domain": "vanakamindia.com", "title": "84 நாடுகள்… ரூ 1484 கோடி செலவு… வெளிநாட்டு பயணங்களில் ‘புது சாதனை’ படைத்த மோடி! – VanakamIndia", "raw_content": "\n84 நாடுகள்… ரூ 1484 கோடி செலவு… வெளிநாட்டு பயணங்களில் ‘புது சாதனை’ படைத்த மோடி\nபணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் யாரும் ரஜினி மக்கள் மன்றத்திற்கு வர வேண்டாம் – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nநவம்பரில் 2.0, பொங்கலுக்கு பேட்ட அடுத்தடுத்து ட்ரீட் கொடுக்கிறாரா சூப்பர் ஸ்டார்\nஅனைத்து ரயில் தடங்களும் மின்சாரத்திற்கு மாறும் போது ஆண்டுக்கு 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மிச்சமாகும்\nபெட்ரோல் டீசல் விலையில் ‘கொஞ்சூண்டு’ குறைப்பு\nதைவானில் ரயில் விபத்து 18 பேர் பலி 187 பேர் படுகாயம்\nரூ 100 கோடி படம்… ஆனா கதை திருடியது… காட்சிகள் காப்பி… இதான் விஜய்யின் சர்கார் லட்சணம்\n‘தப்புதான்… நிதானமில்லாம பேசிட்டேன் சாமி…’ – உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்புக் கோரிய எச் ராஜா\nகிராம சபை கூட்டத்தில் பங்கேற்கச் சொன்னாரே ரஜினிகாந்த்… அந்த கூட்டங்களின் தீர்மானத்தினால் என்ன தான் நடக்கும்\nபுதிய அமைச்சர்கள் இன்னும் பாஸாகவே இல்லை… மலேசியப் பிரதமர் ‘டாக்டர் எம்’ அதிரடி\nஅமெரிக்காவில் ரஜினிகாந்��் படங்கள் தவிர மத்த நடிகர்கள் படங்களுக்கு ரிலீஸ் செலவுக்குக் கூட வசூல் ஆவதில்லையாம்\n‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 5 ‘தென்னை நல வாரியம் ’\nமுதல் ஒரு நாள் போட்டி…. மேற்கிந்திய தீவுகளை அபாரமாக வென்றது இந்தியா\nஎப்போது கட்சி அறிவிப்பு… பாஜகவுடன் கூட்டணியா – ரஜினி அண்ணன் பளிச் பேட்டி\nசிங்கப்பூரில் 1 லட்சத்து 83 ஆயிரம் மில்லியனர்கள்… ஆயிரம் பேர் பெரும் பணக்காரர்கள்\n‘பேட்ட பராக்’ – ஊழல் தொடர்பான கேள்வியும் பதிலும்\n‘காலம் மாறிப் போச்சு… இனியும் சபரிமலையில் பெண்களைத் தடுக்கக் கூடாது’ – நடிகர் சிவகுமார் பளிச் அறிக்கை\nஎப்படி இருக்கும் அடுத்த பொதுத்தேர்தல் காங்கிரஸ் – திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதா\nபார்த்திபன் கனவு : இரண்டாம் பாகம், அத்தியாயம் 21& 22- வள்ளியின் சாபம், சிறுத்தொண்டர்\n‘தன்னைத் தானே கழுவிக் கொள்ளும் நவீன அரசுப் பேருந்து…’ – அடேங்கப்பா சோசியல் மீடியா\nரஜினியின் 3 நிமிட பேட்டிக்காக முதல்வர் இபிஎஸ் நிகழ்ச்சியை ரத்து செய்த சேனல்கள்\nரஜினிகாந்தின் 2.0 பாடல் வீடியோக்கள் ரிலீஸ்\nஅப்பா அம்மா சுட்டுக் கொலை, 13 வயது மகள் மாயம்.. அமெரிக்காவில் பரபரப்பான தேடுதல் வேட்டை\nஅயோத்தியில் ராமர் கோவில்… தொண்டர்களை தயார்ப்படுத்தும் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் யோகி\nசுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – கோட்டை கொத்தளம்\n84 நாடுகள்… ரூ 1484 கோடி செலவு… வெளிநாட்டு பயணங்களில் ‘புது சாதனை’ படைத்த மோடி\nபிரதமர் நரேந்திர மோடி கடந்த 4 ஆண்டுகளில் 84 நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். இதற்காக ரூ 1484 கோடியை மத்திய அரசு செலவிட்டுள்ளது.\nடெல்லி : பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றதிலிருந்து 84 நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். இதற்காக ரூ.1,484 கோடி செலவிடப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக ராஜ்யசபாவில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தாக்கல் செய்த அறிக்கையில், “பிரதமராக மோடி பதவியேற்ற 2014 ஜூன் 15 முதல் 2018 ஜூன் 10 வரையிலான காலகட்டத்தில், 42 முறை வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், 84 நாடுகளுக்கு சென்றுள்ளார். 2015 – 16ம் ஆண்டில் 24 நாடுகள், 2016 – 17ம் ஆண்டில் 18 நாடுகள், 2017 – 18ம் ஆண்டில் 19 நாடுகளுக்கு மோடி சென்றுள்ளார்.\nமோடி பயணித்த விமானங்களை பராமரிக்க மொத்தம் ரூ.1,088.42 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணத்தில் பயன்படுத்தப்பட்ட தனியார் விமானங்களுக்கு ரூ.387.26 கோடி செலவிடப்பட்டுள்ளது. அவரது ஹாட்லைன் தொலைதொடர்பு சேவைக்காக ரூ.9.12 கோடி செலவிடப்பட்டுள்ளது,” என்றார்.\nஇந்தியாவில் இதற்கு முன் எந்தப் பிரதமரும் இவ்வளவு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டதில்லை, இதற்காக இவ்வளவு பெரிய தொகையை செலவிட்டதும் இல்லை.\nTags: Foreign Tourspm modiபிரதமர் மோடிவெளிநாட்டுப் பயணம்\nஅனைத்து ரயில் தடங்களும் மின்சாரத்திற்கு மாறும் போது ஆண்டுக்கு 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மிச்சமாகும்\nஅயோத்தியில் ராமர் கோவில்… தொண்டர்களை தயார்ப்படுத்தும் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் யோகி\nபஞ்சாப்பில் தசரா கொண்டாட்டம் பார்த்தவர்கள் மீது ரயில் மோதி 60 பேர் பலி\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nபணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் யாரும் ரஜினி மக்கள் மன்றத்திற்கு வர வேண்டாம் – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nநவம்பரில் 2.0, பொங்கலுக்கு பேட்ட அடுத்தடுத்து ட்ரீட் கொடுக்கிறாரா சூப்பர் ஸ்டார்\nஅனைத்து ரயில் தடங்களும் மின்சாரத்திற்கு மாறும் போது ஆண்டுக்கு 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மிச்சமாகும்\nபெட்ரோல் டீசல் விலையில் ‘கொஞ்சூண்டு’ குறைப்பு\nதைவானில் ரயில் விபத்து 18 பேர் பலி 187 பேர் படுகாயம்\nரூ 100 கோடி படம்… ஆனா கதை திருடியது… காட்சிகள் காப்பி… இதான் விஜய்யின் சர்கார் லட்சணம்\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nநடிகை சதா… லேட்டஸ்ட் படங்கள்\nகூத்தன் இசை வெளியீட்டு விழா படங்கள்\nநீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் கூத்தன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ...\n‘சீமராஜா’ படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா படங்கள்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் சமந்தா நாயகியாக நடிக்கும் படம் ‘சீமராஜா’. இந்த படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், ...\nஇசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பாராட்டிய ‘குறள் தேனீ’ – படங்கள்\nடல்லாஸ் : அமெரிக்காவில் பிரபலமான ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியைப் போல் நடத்தப்படும் ஃபெட்னாவின் ‘குறள் தேனீ’ அமெரிக்க தமிழ்க் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ...\nஅமெரிக்காவில் ரஜினி ரசிகர்கள் நீர் மோர் உபசரிப்பு.. படங்கள்\n‘அமெரிக்காவின் திருச்சி’ என ரஜினி ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இலனாய் மாநிலத்தில் தேர்த்திருவிழாவுக்கு வந்திருந்த 600 பேருக்கு நீர் மோர் வழங்கி அசத்தினார்கள். தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaarakam.com/2018/10/13/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-10-24T03:47:49Z", "digest": "sha1:WWQFCUAVGTP7CXXPWO4DJGNOUXYQESKF", "length": 6295, "nlines": 79, "source_domain": "www.thaarakam.com", "title": "மஹிந்த ஆட்சி தொடர்ந்திருந்தால் நாங்கள் காணாமல் போயிருப்போம்; ஹிருணிகா பிரேமசந்திர - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nமஹிந்த ஆட்சி தொடர்ந்திருந்தால் நாங்கள் காணாமல் போயிருப்போம்; ஹிருணிகா பிரேமசந்திர\nமஹிந்த ராஜபக்rவின் ஆட்சி தொடர்ந்திருந்தால் முறையற்ற விதத்தில் துமிந்த சில்வா இன்றும் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டிருந்திருப்பார். நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் காணாமலாக்கப்பட்டிருப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.\nநல்லாட்சி அரசில் நீதித்துறை எவ்விதமான அரசியல் தலையீடுகளும் இன்றி சுயாதீனப்படுத்தப் பட்டுள்ளது என்பது மீண்டும் நேற்று முன்தினம் வழங்கப்பட்ட தீர்ப்பின் ஊடாக நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊட கவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nயாழ் வந்த தமிழக அறிஞர் குழு முதலமைச்சருடன் பேச்சு\nசர்வதேச பெண்கள் மாநாட்டில் ஈழத்தமிழ் பெண்களின் பிரதிநித்துவம்.\nமாகாண சபை அதிகாரங்களை ஆளுநர்களிடம் கொடுக்காதீர்: தேர்தல் ஆணையாளர்\nவத்தளையில் தேசிய தமிழ் பாடசாலை; மனோவின் பத்திரத்திற்கு அங்கீகாரம்\nநாமல் குமாரவின் குரல் பதிவு ஆய்வுக்கு கைப்பேசியை ஹொங்கொங் அனுப்ப முடிவு\nஎனது உயிருக்கு அச்சுறுத்தல்: காவலிலுள்ள இந்தியர் தோமஸ் முறைப்பாடு\nகாணி விடுவிப்பு: ஆபத்தான உண்மை\nதமிழீழ பெண்கள் எழுச்சி நாள்\nநடவடிக்கை எல்லாளன் – இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்\nஎல்லாளன் இராச்சியத்தில் தலைவர் பிரபாகரனின் வீரர்கள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் -அவுஸ்திரேலியா.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 .\nதமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் – கனடா.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – பெல்ஜியம்.\nடென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்தும் விழித்தேழுவோம்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018-பிரான்சு .\n2ம் லெப். மாலதியின் 31வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி.\n© 2018 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbodybuilding.com/blog/workout-to-increase-bone-strength/", "date_download": "2018-10-24T02:52:15Z", "digest": "sha1:TXQUO77SJ7CGZFIKGMC3ZCGA7L5QF4UT", "length": 5228, "nlines": 76, "source_domain": "www.tamilbodybuilding.com", "title": "எலும்புகளுக்கு பலன் தரும் ப்ளோர் பயிற்சிகள் – உடற்பயிற்சி – தமிழ் பாடிபில்டிங்", "raw_content": "\nமுதல் தமிழ் பாடிபில்டிங் வலைத்தளம்\nஎலும்புகளுக்கு பலன் தரும் ப்ளோர் பயிற்சிகள் – உடற்பயிற்சி\nபொதுவாக ஜிம்மில் கார்டியோ பயிற்சிகள் செய்யும் அனைவருக்கும் தரை பயிற்சிகள் எனும் ப்ளோர் பயிற்சிகள் செய்ய அதிகம் விரும்புவார்கள். அதற்கு காரணம் மனிதன் நடக்கும் போது நாம் புவியீர்ப்பு சக்திக்கு எதிராக நம் முதுகெலும்பை நேராக்கி நடக்கிறோம்.\nஅதன் காரணமாக நமது முதுகெலும்பு வயதாக வயதாக தேய்வு பெறுகின்றது. அதை சுற்றியுள்ள தசைகள் அதிக சோர்வடைகின்றது. இது குறிப்பாக பிரசவத்திற்கு பின்னும், மாதவிடாய் நின்ற பெண்களுக்கும் முதுகெலும்பு தேய்மானம், அதை சுற்றியுள்ள தசைகளில் வலி என அதிகம் அவதியுறுவர்..\nஅதிலும் ஜிம்மில் உள்ள டிரெட்மில், எலிப்டிகல்ஸ் போன்ற இயந்திரங்களில் நடக்கும் போது நமது முதுகெலும்பு இன்னும் அதிக பளுவுக்கு உள்ளாகின்றது. அதனால் இன்னும் அதிகமாக பிரச்சினைகளை சந்திக்க நேரும்.\nஇதை தவிர்க்க வேண்டுமானால் கண்டிப்பாக ப்ளோர் பயிற்சிகள் எ���ும் தரை பயிற்சிகளை நாம் கண்டிப்பாக செய்ய வேண்டும் அப்படி செய்ய இயலாதவர்கள் ஜிம்மில் சென்று கார்டியோ பயிற்சிகளை மேற்கொள்ளாமல் இருத்தலே நலம் …\nப்ளோர் பயிற்சிகளை தவிர்த்து கார்டியோ பயிற்சிகளை மேற்கொண்டு முதுகெலும்பிற்கு பிரச்சினையை உண்டு பண்ணாமல் இருத்தல் இன்னும் நல்லது ..\nPrevious PostPrevious ஆண்களுக்கு மேல் வயிற்று பகுதியை வலிமையாக்கும் பயிற்சி\nNext PostNext உங்கள் எடை கூடிவிட்டதா எடையைக் குறைக்க 7 வழிகள்\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/10/01/raghul.html", "date_download": "2018-10-24T03:28:11Z", "digest": "sha1:6W4II2Y4VFPZXC4OSGJ76KX4ATXVRA5Q", "length": 13963, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்காவில் ராகுல் காந்தியிடம் எஃப்.பி.ஐ. விசாரணை | fbi enquires Raghul Gandhi in US - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அமெரிக்காவில் ராகுல் காந்தியிடம் எஃப்.பி.ஐ. விசாரணை\nஅமெரிக்காவில் ராகுல் காந்தியிடம் எஃப்.பி.ஐ. விசாரணை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மகன் ராகுல் காந்தியிடம் அமெரிக்கபுலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் 1 மணி நேரத்திற்கும் மேலாக துருவித்துருவிவிசாரணை நடத்தினர்.\nசென்ற வாரம் பாஸ்டனிலிருந்து வாஷிங்டனுக்கு செல்வதற்காக ராகுல் காந்தி விமானநிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரை எஃப்.பி.ஐ. அதிகாரிகள் வழி மறித்துசோதனை நடத்தினர்.\nராகுல் காந்தியின் பாஸ்போர்ட். விசா உள்ளிட்ட அனைத்தும்சோதனைக்குட்படுத்தப்பட்டன. ராகுல் காந்தியின் பையும் முழுமையாகசோதனையிடப்ப���்டது. அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்னரும் ராகுல் காந்திபயணத்தை தொடர அனுமதிக்கப்படவில்லை. அதிகாரிகள் அவரை விமானநிலையத்திலேயே உட்கார வைத்துவிட்டனர்.\nராகுல்காந்தி தான் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகன் என்றுகூறியதையும் அதிகாரிகள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.\nஇந்த தகவல் ராகுலின் -தா-யும். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருமானசோனியா காந்திக்கு கிடைத்தது. அவர் உடனே அமரிக்காவிலிருக்கும் இந்திய தூதர்லலித் மான்சிங்கை தொடர்பு கொண்டு பேசியதாகவும், மான் சிங் கேட்டுக்கொண்டபின் ராகுல் காந்தி தனது பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டதாகவும்கூறப்படுகிறது.\nஆனால் மான்சிங் கேட்டுக் கொண்டதால்தான் ராகுல் காந்தி பயணத்தை தொடரஅனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் மறுக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சரக அதிகாரிகள் கூறுகையில், சோனியாகாந்தி மான்சிங்கை தொடர்பு கொள்ளவில்லை. அமெரிக்க அதிகாரிகள் ராகுல்காந்தியை சோதனையிட்ட பின் அவரை அனுப்பிவிட்டனர் என்றனர்.\nஇந்தியாவில் ராஜிவ்காந்தியின் குடும்பத்தினர் அனைவரும் எஸ்.பி.ஜி. சிறப்புஅதிரடிப் படையினரின் பாதுகாப்பில் உள்ளனர். ராகுல் காந்தியை அமெரிக்கஉளவுத்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் போனது இந்திய அதிகாரிகள் மற்றும்காங்கிரஸ் மூத்த தலைவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nஎஸ்.பி.ஜி. பாதுகாப்பில் இருக்கும் நபர் வெளிநாடு சென்றால் அந் நாட்டுக்கு இந்தியஅரசு முன்பே தகவல் கொடுக்கும். இதனால் அந்த நாட்டு போலீசார் அவருக்குபாதுகாப்பு வழங்குவது வழக்கம்.\nஆனால், அமெரிக்காவில் ராகுல் காந்திக்கு எந்த விதமான பாதுகாப்பும்வழங்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. அரசின் பாதுகாப்பு வளையத்தில்இல்லாத ஒருவரை விசாரிக்க அதிகாரிகளுக்கு உரிமை உண்டு என்றும் அமெரிக்கஅதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஅமெரிக்கா மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து வெளிநாட்டினர்அனைவரிடமும் விசாரணை நடக்கிறது. அதேபோல ராகுல் காந்தியிடமும்சோதனையிட்டப்பட்டது. இதில் பிரச்சனை என்று எஃப்.பி.ஐ. அதிகாரிகள்கூறியுள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/MainFasts/2018/05/07132918/1161423/ganga-gowri-pooja-vratham.vpf", "date_download": "2018-10-24T03:48:36Z", "digest": "sha1:ZQI3SLI2QRNIRVQAT6LZSEVUDDH25WPP", "length": 15213, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜென்ம பாவம் போக்கும் கங்கா கெளரி விரத பூஜை || ganga gowri pooja vratham", "raw_content": "\nசென்னை 24-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஜென்ம பாவம் போக்கும் கங்கா கெளரி விரத பூஜை\nகங்கை நீருக்கு பூஜை செய்வதால் பூர்வ ஜென்ம பாவம் தீரும். இந்த பிறவியில் செய்யும் பாவங்கள் நீங்கும். இந்த விரத பூஜையை அமாவாசை, நிறைந்த பெளர்ணமி நாட்களிலும் செய்யலாம்.\nகங்கை நீருக்கு பூஜை செய்வதால் பூர்வ ஜென்ம பாவம் தீரும். இந்த பிறவியில் செய்யும் பாவங்கள் நீங்கும். இந்த விரத பூஜையை அமாவாசை, நிறைந்த பெளர்ணமி நாட்களிலும் செய்யலாம்.\nநதி தெய்வமான கங்கா தேவிக்கான பூஜை, மலைமகளாக பார்வதி தேவியைக் குறிக்கும் பூஜை. விரதமிருந்து ஒரு வெள்ளி அல்லது பித்தளை செம்பில் சுத்தமான நீர் ஊற்றி பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு போட்டு அதன்மேல் தேங்காய்க்கு மஞ்சள் பூசி கலசமாக ஆவாஹனம் செய்யலாம். இல்லாவிட்டால் வித்தியாசமாக செம்பின் மீது ஒரு தட்டில் தீபம் ஏற்றி கங்கா மாதாவை ஆவாஹனம் செய்யலாம்.\nஅருகில் கெளரி தேவி முகம் வைத்து அல்லது மஞ்சளால் முகம் செய்து வைக்கலாம். கங்கா அஷ்டோத்திர சத நாமாவளி தெரிந்தால் சொல்லலாம். இல்லாவிட்டால் கங்கேசயமுனேச மந்திரத்தை 36 முறை சொல்லி பூக்களால் பூஜை செய்யலாம். கெளரி அஷ்டோத்திர சத நாமாவளி சொல்லி, மஞ்சள் தூள், குங்குமம், சந்தனத்தூள், காசுகளால் அர்ச்சனை செய்து, எலுமிச்சம்பழ ஜூஸ், பாசிப்பருப்பு பாயாசம் நிவேதிக்கலாம். பூஜை நிறையவடைந்தபின் ஆரத்தி பாடல் பாடலாம்.\nகங்கை நீருக்கு பூஜை செய்வதால் பூர்வ ஜென்ம பாவம் தீரும். இந்த பிறவியில் செய்யும் பாவங்கள் நீங்கும், அடுத்த பிறவி நல்ல பிறவியாக கங்கா மாதா ஆசிதருவார். அந்த தீர்த்தத்தை குடிக்கலாம், தலையில் தெளித்துக்கொள்ளலாம். செடிகளுக்கு ஊற்றலாம். கெளரி அருளால் கல்யாண, சந்தான தீர்க்க சுமங்கலி பாக்கியங்கள் கிடைக்கும். வியாபாரம் பெருகும். இந்த விரத பூஜையை அமாவாசை, நிறைந்த பெளர்ணமி நாட்களிலும் செய்யலாம்.\nசிபிஐ புதிய இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்\nகசோக்கி படுகொலையில் தொடர்புடைய சவுதி அதிகாரிகள் விசா ரத்தாகும் - மைக் பாம்பியோ\nஆப்கானிஸ��தானில் மாமூல் கொடுக்காததால் 125 ஆசிரியர்களை தலிபான்கள் கடத்திச் சென்றனர்\nஊழல் வழக்கில் சிக்கிய சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமார் சஸ்பெண்ட்\nஊழல் வழக்கில் கைதான சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமாருக்கு 7 நாள் விசாரணை காவல்\nகாஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகள் வெடித்து பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு\nசபரிமலையில் போராட்டம் தொடர்ந்தால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு - காவல் ஆணையர்\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nமுன் ஜென்ம பாவம் போக்கும் தாமோதரப் பெருமாள் விரதம்\n20 வகை பிரதோஷ விரத வழிபாட்டு பலன்கள்\nவரலட்சுமி விரதத்தை கூட்டாக சேர்ந்து அனுஷ்டிக்கலாமா\nவெற்றியை வழங்கும் விஜயதசமி விரத வழிபாடு\nதசராவிற்கு விரதம் இருந்து வேடம் போடுபவர்கள் கடைபிடிக்க வேண்டியவை\n20 வகை பிரதோஷ விரத வழிபாட்டு பலன்கள்\nஆண்களும் வழிபடும் நவராத்திரி விரதம்\nஇன்று நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nமுதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nகோலி, ரோகித் சர்மா புதிய சாதனை\nதமிழ்நாட்டு உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை\nநிலத்தகராறில் பெண்ணை கற்பழித்து பெண்ணுறுப்பை சிதைத்த உறவினர்\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\nபாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்\nவெஸ்ட்இண்டீசை வீழ்த்தி அபார வெற்றி- ரோகித்சர்மாவுக்கு கோலி பாராட்டு\nஇதுதான் சர்கார் படத்தின் கதையா சமூக வலைதளங்களில் பரவும் கதை\nசச்சின் டெண்டுல்கரின் மற்றொரு சாதனையை முறியடிக்க கோலிக்கு வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2018/10/10/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-10-24T03:11:29Z", "digest": "sha1:C3GWT3V3OMEZTVHITVKZW3OTRB5WHR5R", "length": 9085, "nlines": 80, "source_domain": "eniyatamil.com", "title": "சர்வதேச விருது பெற்ற தங்கமீன்கள் சாதனா! - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்க���், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nHomeதிரையுலகம்சர்வதேச விருது பெற்ற தங்கமீன்கள் சாதனா\nசர்வதேச விருது பெற்ற தங்கமீன்கள் சாதனா\nOctober 10, 2018 பிரபு திரையுலகம் 0\nதேசிய விருது வென்ற ராம் இயக்கிய தங்கமீன்கள் படத்தில் அவருக்கு மகளாக நடித்தவர் சாதனா. அப்பா-மகள் பாச பிணைப்பை காட்டிய இந்த படம் ,சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதையும் சாதனாவுக்கு பெற்று தந்தது\nராமின் அடுத்த படமான பேரன்பு படத்தில் சாதனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஇந்நிலையில் சாதனா தற்போது சமூக மேம்பாட்டுக்கான பணிகளில் ஈடுபடும் இளம் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் சர்வதேச விருதான டயானா விருது வென்றிருக்கிறார்.\nஇந்த தகவலை இயக்குனர் ராம் ட்விட்டரில் கூறியுள்ளார்.\nதங்கமீன்கள் செல்லம்மாவாகவும் பேரன்பில் பாப்பாவாகவும் நடித்த சாதனா, சமூக மேம்பாட்டுக்கான பணிகளில் ஈடுபடும் இளம் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் சர்வதேச விருதான \"டயானா விருது\" வென்றிருக்கிறார். வாழ்த்துக்கள். pic.twitter.com/lfg1OnEl4o\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\n61வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு\nதேசிய விருதை பாலுமகேந்திராவுக்கு சமர்பித்த நா.முத்துக்குமார்\n61வது தேசிய விருது: சிறந்த பிராந்திய மொழி படமாக ‘தங்கமீன்கள்’ தேர்வு\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._மு���ுகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=28&t=1907&p=8092&sid=0a5fca4f620c0723904aaa3b4758817e", "date_download": "2018-10-24T04:14:15Z", "digest": "sha1:URN3E4H56ZAV2CJRBU76XFIIHHOX7ZYX", "length": 33445, "nlines": 402, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ நுட்பவியல் (Technology) ‹ செல்லிடை (Cellphone )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை த��டரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nபூச்சரத்தில் உறுப்பினர் அல்லாத மேலும் முகநூலில் (FACEBOOK) நண்பர்கள் இணைந்திருக்கையில் பூச்சரத்தில் பதியப்பட்டுள்ள ஒவ்வெரு பதிவுகளின் கீழே முகநூல் கணக்கைக் கொண்டு அப்படியே தங்களது கருத்துகளை பதியலாம்\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநல்ல தொகுப்புகள் கவி புதிதாய் இணைபவர்கள் எளிதில் தெரிந்து கொள்ளலாம் .அருமை கவி\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nby கரூர் கவியன்பன் » ஜூன் 4th, 2014, 11:10 am\nதற்போது சமூக வலைத்தளங்களை கொண்டு இணையும் வசதி மட்டும் நிர்வாக காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது ...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nகரூர் கவியன்பன் wrote: தற்போது சமூக வலைத்தளங்களை கொண்டு இணையும் வசதி மட்டும் நிர்வாக காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது ...\nஆமாம் கவி கொஞ்சம் மாற்றங்கள் செய்து கொடுப்போம்.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nஅடேங்கப்பா....இத்தனை வசதிகள் இருக்கா இங்கே..\nநான் இன்று தான் கவனித்தேன்..\nஇனி இதனை செய்து பார்த்துவிட வேண்டியது தான்...\nJump to: Select a forum ------------------ தல��யங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தல���ப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-10-24T02:59:56Z", "digest": "sha1:U5Q4GZIDU2ONXOAWWRYU6LLWSKUZKTAF", "length": 5955, "nlines": 83, "source_domain": "tamilthiratti.com", "title": "ரஜினி Archives - Tamil Thiratti", "raw_content": "\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்\nஉங்கள் காரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்.\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்\nதமிழ்நாட்டில் திருமணம் – 2: சாதி/மதம் தடையில்லை\nமனுஷர்களுடன் வாழ்வது கஷ்டமான விஷயம்\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\nதொழிலில் வெற்றியை அருளும் விஜயதசமி – முழு விவரம்\nஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட்\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம்\nதந்தி டிவி கருத்துக்கணிப்பு – பாஜகவின் ஆபர���ஷன் தமிழ்நாடு tamilsitruli.blogspot.com\nஏ… வேற ஏதாவது கேள்வி இருக்கா\nமுழு அரசியல்வாதி ஆகவில்லை: ரஜினி பதில் tamilsitruli.blogspot.qa\nதினமலர் சிற (ரி )ப்பு நிருபர்\nவரமாட்டேன்ன்னு சொல்லு…ஆன்மீக அரசியல்வாதியின் அப்டேட் tamilsitruli.blogspot.qa\nலோகோ டிசைனிங் சென்டர் tamilsitruli.blogspot.qa\nஇந்தியா டுடே கருத்துக்கணிப்பு – ஓர் உளவியல் தாக்குதல்..\nஅரசியல்வாதி ரஜினியின் அப்டேட் tamilsitruli.blogspot.com\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t10 months ago\tin ஆன்மீகம்\t0\nதமிழ்நாட்டு அரசியலில் ரஜினியின் தேவை என்ன அக்கு வேறு ஆணி வேறாக ஓர் அலசல் | அகச் சிவப்புத் தமிழ் agasivapputhamizh.blogspot.com\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t1 year ago\tin சினிமா\t0\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithayakkani.com/jsp/Content/ADMK_HISTORY.jsp", "date_download": "2018-10-24T03:49:32Z", "digest": "sha1:4OR6ZMWCUZZTSMN3U4Q75SNL5FH5AXIQ", "length": 9236, "nlines": 64, "source_domain": "www.ithayakkani.com", "title": "www.ithayakkani.com", "raw_content": "\nமுதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு |\tசினிமா |\tபுகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |\nஅரசியல் வாழ்க்கை |\tஎம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்\nஇரட்டை இலைச் சின்னம் உருவானது எப்படி\nகாலத்தை வென்று நிற்கும் கழகம்\nசினிமாவில் எம்.ஜி.ஆர் அடைந்த கஷ்டம்\nஎம்.ஜி.ஆர் படங்களுக்கு மேலும் உள்ள சிறப்புகள்\nஎம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் நடித்த கதாநாயகியர்\nநீங்கள் படித்துக்கொண்டிருப்பது : அ.தி.மு.க தோன்றிய வரலாறு\nஎம்,ஜி,ஆர் அக்டோபர் மாதம் 17/1972 ம் தேதியன்று தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் புதுக்கட்சியைத் தொடங்கினார். அறிஞர் அண்ணாவின் பெயரையும், அவரது கொள்கைகளையும் தி.மு.க. தலைமை இருட்டடிப்புச் செய்வதால், தாம் தொடங்கிய புதிய கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் பெயரைச் சூட்டினார், எம்,ஜி,ஆர்.\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியை தொடங்கியது குறித்த அறிவிப்பை முன்னாள் மேலவை உறுப்பினரான அனகாபுத்தூர் இராமலிங்கம் வெளியிட்டார் .\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை (கறுப்பு, சிவப்பு, நடுவில் அண்ணாவின் உருவம்) புரட்சித் தலைவரின் கருத்துப்படி அமைத்துக் கொடுத்தவர் மற்றொரு முன்னாள் மேலவை உறுப்பினரான ஆர்ட் டைரக்டர் அங்கமுத்து ஆவார்.\nபுதிய இயக்கத்தின் பெயரையும் கொடியின் அமைப்பையும் அறிவித்த எம்.ஜி.ஆர் , அந்தப் புதிய கட்சியின் அமைப்புச் செயலாளராகத் தென்னகம் நாளேட்டின் ஆசிரியரான கே.ஏ.கிருஷ்ணசாமியை நியமித்தார்.\nதி.மு.க.வில் இருந்து இலட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் விலகி அண்ணா தி.மு.க.வில் சேர்ந்தனர்.\nபுரட்சித்தலைவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியபோது அவர் ஏற்கெனவே சட்ட மன்ற உறுப்பினராய் இருந்தார். எனவே, சட்டமன்றத்தில் அப்பொழுது அ.தி.மு.க.வின் பலம் ஒன்றாய் இருந்தது. அடுத்த சில நாட்களிலேயே எஸ்.எம். துரைராஜ் குழ. செல்லையா, சௌந்தரபாண்டியன், ஜி.ஆர். எட்மண்ட் முதலிய சட்டமன்ற உறுப்பினர்கள் புரட்சித் தலைவரின் அ.தி.மு.க.வில் சேர்ந்து அதன் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்தினர்.\nஅப்பொழுது கடசித்தாவல் தடைச்சட்டம் பிறப்பிக்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அ.தி.மு.க.வில் சேரவும், சேர்ந்த பின்னரும் நீடிக்கவும் சாத்தியப்பட்டது.\nபாராளுமன்ற உறுப்பினர்களான நாஞ்சில் மனோகரன், எஸ்.டி. சோமசுந்தரம், பாவலர் முத்துசாமி, கே.ஏ. கிருஷ்ணசாமி முதலியோரும் தொடக்கத்திலேயே அண்ணா தி.மு.க.வில் சேர்ந்திருந்தனர். அவர்களுள் பாவலர் முத்துசாமியைக் கழகத்தின் முதல் அவைத்தலைவராக நியமித்தார், புரட்சித்தலைவர்.\nபின்னர் சி.வி. வேலப்பன். கே.காளிமுத்து, கோவை செழியன், ஜி. விஸ்வநாதன் முதலிய சட்டமன்ற உறுப்பினர்களும் புரட்சித் தலைவரின் அணியில் இணைந்தனர்.\nஇவ்வாறாக அ.தி.மு.க தொடங்கப் பட்டது.\nவாசகர் கருத்துக்கள் / Reader Comments:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/42171-jobs-at-nabard-bank.html", "date_download": "2018-10-24T02:55:22Z", "digest": "sha1:O7KUSAWJ7POCHYWZVM4AGO3M6JSWP6PR", "length": 7948, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நபார்டு வங்கியில் வேலைவாய்ப்பு | Jobs at NABARD Bank", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.44 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்\nஆன்லைனில் பட்டாசுகளை விற���க தடை விதித்தது உச்சநீதிமன்றம்\nநாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nநபார்டு வங்கியில் 98 உதவி மேலாளர் வேலை\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 2.4.2018\nபாம்பு கடித்து பலியானார், ’பாம்பு காதலர்’\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும் \nசாமானியர்களின் வங்கியில் கோடிக் கணக்கில் டெபாசிட்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்..\nபோலி கையெழுத்து போட்டு வங்கி காசாளர் ரூ.28 லட்சம் நூதன மோசடி\nமுறைகேடு புகார் : பதவி விலகினார் ஐசிஐசிஐ சிஇஓ சந்தா கோச்சர்\nசரிந்தது வேலைவாய்ப்பு வளர்ச்சி - ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகேஸ் கட்டரை பயன்படுத்தி வங்கிக்கொள்ளை முயற்சி - சென்னையில் பரபரப்பு\nஎஸ்பிஐ ஏடிஎம் கார்டு வைத்திருக்கிறீர்களா. .\n - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“முதலீட்டாளர்கள் தமிழகம் வர ஆர்வம் செலுத்தவில்லை” - ஸ்டாலின் குற்றச்சாட்டு\n'ராஜா திரும்பவும் வந்துவிட்டார்' தோனியும் விசாகப்பட்டினமும் \nசிபிஐ இயக்குநராக நாகேஸ்வர் ராவ் நியமனம்\nடெல்லிக்கு இந்த ஆண்டு பட்டாசில்லா தீபாவளி\nஇந்தியாவை சமாளிக்குமா வெஸ்ட் இண்டீஸ் \n“அர்ஜூன் வழக்கு தொடர்ந்தால் எதிர்கொள்வேன்”- ஸ்ருதி ஹரிஹரன்\n'ராஜா திரும்பவும் வந்துவிட்டார்' தோனியும் விசாகப்பட்டினமும் \nகனவுக்கு தடை போட்ட புற்றுநோய் \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாம்பு கடித்து பலியானார், ’பாம்பு காதலர்’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_629.html", "date_download": "2018-10-24T03:37:32Z", "digest": "sha1:C7D4BPXV76E2ZF5RTMJGVT7TLCCEOQXH", "length": 4591, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வடமராட்சி கிழக்கில் மீண்டும் படகு தீ வைப்பு! படகு சாம்பலானது!", "raw_content": "\n“சுதந்த��ரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவடமராட்சி கிழக்கில் மீண்டும் படகு தீ வைப்பு\nபதிந்தவர்: தம்பியன் 30 July 2018\nவடமராட்சி கிழக்கு தாளையடியில் மீண்டும் படகு ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இனம் தெரியாத விசமிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகடல் தொழிலையே நம்பி வாழும் இரண்டு பிள்ளைகளின் தந்தையின் படகே எரியூட்டப்பட்டுள்ளது எனத் தெரியவருகிறது.\nஇது தொடர்பாக பளை காவல் நிலையத்தில் முறையிடப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.\n0 Responses to வடமராட்சி கிழக்கில் மீண்டும் படகு தீ வைப்பு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது... நான்...\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வடமராட்சி கிழக்கில் மீண்டும் படகு தீ வைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/2017-maruti-dzire-revealed/", "date_download": "2018-10-24T03:04:56Z", "digest": "sha1:HQVPDBOUWJZVYJWD75KWRUDWJAD4JG6D", "length": 12057, "nlines": 63, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2017 மாருதி டிஸையர் கார் அறிமுகம்", "raw_content": "\n2018 மாருதி சுசூகி எர்டிகா முன்ப... அக்டோபர் 23, 2018\n2018 ஹோண்டா அமெஸ் கார்களின் விற்... அக்டோபர் 23, 2018\nஇன்று வெளியானது புதிய ஹூண்டா�... அக்டோபர் 23, 2018\nவரும் 26ம் தேதி அறிமுகமாகிறது �... அக்டோபர் 22, 2018\nசாப்ட்வேர் பிரச்சினை காரணமாக... அக்டோபர் 22, 2018\n2017 மாருதி டிஸையர் கார் அறிமுகம்\n2017 மாருதி டிஸையர் கார் அறிமுகம்\nஇந்தியாவின் பிரபலமான கார்களில் ஒன்றான டிஸையர் காரின் புதிய 2017 மாருதி சுசுகி டிஸையர் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிசையர் செடான் கார் மே 16ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.\nமாருதி சுசுகி டிஸையர் கார்\nமூன்றாவது தலைமுறை மாருதி சுசூகி டிசையர் கார் அறிமுகம்\nமே 16ந் தேதி இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.\nஎஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் இல்லாமல் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.\nபுதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மூன்றாம் தலைமுறை டிஸையர் செடான் கார் முற்றிலும் மேம்படுத்தப்பட்டு ஜப்பான மற்றும் ஐரோப்பா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஸ்விஃபட் ஹேட்ச்பேக் காரின் அடிப்படை தளத்தில் பல்வேறு விதமான நவீன அம்சங்கள் மற்றும் அடிப்படையான கட்டுமான தரம் உள்பட பல மேம்பாடுகளை கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது.\nபுதிய ஹார்ட்க்ட் பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள டிஸையர் காரில் 85 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜினை இடம் பெற்றிருக்கும். நடைமுறையில் உள்ள ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த இல்லாத நிலையில் டீசல் என்ஜின் மாடலில் கூடுதலாக சியாஸ் காரில் இடம்பெற்றுள்ள எஸ்ஹெச்விஎஸ் மைல்டு ஹைபிரிட் என்ஜின் ஆப்ஷனுடன் வந்துள்ளது.\nமேலும் இரு மாடல்களிலும் 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.\nஇன்டிரியரில் புதிய ஸ்விஃப்ட் மற்றும் பலேனோ கார்களின் அடிப்படையிலான டேஸ்போர்டை போன்றவற்றை பெற்று விளங்குகின்ற இந்த மாடலில் அகலாமான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார் பிளே ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகளுடன் பல்வேறு அம்சங்களை பெற்றிருப்பதுடன், கூடுதலான வீல் பேஸ் பெற்ற மாடலாக வந்துள்ளாதல் பின்புற இருக்கைகளுக்கு இடவசதி சற்று அதிகமாக வழங்கப்பட்டுள்ளது.\nடிசையர் காரில் நீலம், பிரவுன், சிவப்பு, கிரே, சிலவர் மற்றும் வெள்ளை என 6 வகையான நிறங்களில் மே 16ந் தேதி அதிகார்வப்பூர்வமாக புதிய டிஸையர் கார் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.\nடிசையர் கேலரி ; 2017 மாருதி டிசையர் கார் படங்கள் முதல் பார்வை\nவிற்பனையில் டாப் 10 பைக்குகள் – மார்ச் 2017\n2017 கவாஸாகி Z250 பைக் விற்பனைக்கு வெளிவந்தது\nComment here மறுமொழியை ரத்து செய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-24T02:21:02Z", "digest": "sha1:LG5NB26KNNOORKRAYMRGVQ65UCAK4MWG", "length": 26741, "nlines": 87, "source_domain": "marxist.tncpim.org", "title": "மெக்சிகோ வளைகுடா விபத்து அவிழ்ந்திடும் புதிர்கள்! | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமெக்சிகோ வளைகுடா விபத்து அவிழ்ந்திடும் புதிர்கள்\nஎழுதியது ஆசிரியர் குழு -\nமாதம் ஐந்து உருண்டு ஓடினாலும் இன்னும் பல வருட பாதிப்பு அது. மெக்சிகோ வளைகுடாப் பகுதியில் (அமெரிக்க லுசியானா கடற்பகுதியும், மெக்சிக்கோ கியூபா கடல் எல்லைகளும் கூடும் இடம்.). லண்டனை தலைமையிடமாகக் கொண்ட பிரிட்டிஷ் பெட்ரொலிய நிறுவனத்தின் (க்ஷஞ) எண்ணெய்க் கிணற்றில் ஏற்பட்ட விபத்து அது. கடல் மட்டத்திற்குக் கீழ் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் துளையிட்டு பெட்ரொலியம் எடுத்திட அழுத்திய போது ஏற்பட்ட வெப்பத்தால் குழாய் வெடித்து சிதறி மேற்பரப்பில் பணி செய்து கொண்டிருந்த 11 தொழிலாளர்கள் உடல் கருகி சாம்பலாகினர் எனில் விபத்தின் தன்மையை உணர முடியும். கடற் தரையில் இருந்து எரிமலை போல் பொங்கி வெடித்து சிதறியதாய் நிகழ்ந்த விபத்தின் விளைவுகள் லேசானது அல்ல.\nகச்சா எண்ணெய் எடுக்கும்போது வெளியேறும் எரிவாயு, விபத்தினால் ஏற்பட்ட தீ மூலம் மேலும் பரவி மீத்தேன் வாயு படலம் படிந்தும் சுமார் ஏழரை லட்சம் சதுர மைல்கள் பெட்ரோலியக் கச்சா கூழ் பரவி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது தற்காலிகமாக எண்ணெய்க் கிணறு மூடப்பட்டு பெட்ரொலிய கச்சா பரவுவது தடுக்கப்பட்டுள்ளது.\nமிகப்பெரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை, கடல் வாழ் உயிரினங்கள், அரியவகை பறவைகள், தாவரங்கள் அழிந்து போயிருக்கிறது. கடற் தரையில் படர்ந்திருக்கிற பெட்ரோலியக் கச்சா கூழ் அமெரிக்க நியூ ஜெர்சி நகரத்தின் பரப்பளவு ஆகும்.\nஆழ்கடல் தரையில் துளையிட்டு பெட்ரோலியம் எடுத்திடும் குழாய் தென்கொரியாவில் 2001-இல் வடிவமைக்கபட்டு 2009 செப்டம்பரில் பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம் 2013 வரை குத்தகைக்கு எடுத்துள்ளது. 2009 செப்டம்பரில் மெக்சிகோ வளைகுடாவில் 1259 மீட்டர் ஆழத்தில் பொருத்தப்பட்ட இக்குழாய் உலகின் மிக ஆழமான பெட்ரோலியக் கிணற���கும். இக்குழாய் சரிவர பாதுகாப்புடன் இயங்குவதற்கு 21 மையப்படுத் தப்பட்ட ஊக்கிகள் தேவை. அவ்வாறு இருந்தால்தான் பெட்ரோல் எடுக்கும்போது ஏற்படும் அழுத்தம் காரணமாக வெப்பம் அதிகமாகாமல் இருக்கும். ஆனால் பிரிட்டிஷ் பெட்ரோலியம் கூடுதல் செலவைக் கணக்கிட்டு ஆறு ஊக்கிகள் மட்டுமே பொருத்தி விபத்துக்கு வழிவகுத்து விட்டது. பொறியியல் விஞ்ஞானத்தின் (நுபேiநேநசiபே ளுஉநைnஉந) புதிய எல்லைகள் தொடப்படும் இன்றைய சூழலில் க்ஷஞ கம்பெனியின் மெத்தனம் லாபவெறி உச்சத்தில் மூலதனம் கட்டுக்கடங்காமல் அலைவதையே அம்பலமாக்குகிறது.\nவிபத்தால் ஏற்பட்ட பேரழிவு போதாதென தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் க்ஷஞ கம்பெனி மேலும் அட்லாண்டிக் பெருங்கடலை நாசம் செய்கிறது. காரெக்சிட் என்கிற ரசாயனத்தை பயன்படுத்தி கடற்தரையை சுத்தம் செய்வதாக 6 லட்சம் லிட்டர் ரசாயனத்தை கொட்டியதால் வேறு மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அந்த ரசாயனத்தோடு பணியில் இறக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவருமே மூச்சுத் திணறல், வாந்தி பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலை உண்டானது.\nபுவியியல் நிபுணர்கள் கூறுவது யாதெனில் காரெக்சிட் ரசாயனம் மனிதர்களுக்கு நுரையீரல், குடல் மற்றும் தோல் வியாதிகளை உண்டாக்கும் என்பதே வரும் காலங்களில் ஏற்படும் புயல், சூறாவளி இவற்றால் கடல் பொங்கும் போது நச்சு ரசாயனம் குடியிருப்பு பகுதிகளுக்கு நுழைந்து குடிநீர் உள்ளிட்டதோடு கலப்பதற்கும் வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர்.\nகடல் மட்டத்திலிருந்து ஆறு கிலோ மீட்டர் ஆழத்திற்கு சென்றிடும் நீர் மூழ்கி கப்பல்களை வடிவமைத்ததற்காக உயரிய லெனின் விருது பெற்ற ரஷ்ய விஞ்ஞானி டாக்டர் சகலெவிச், சுற்றுச்சூழல் பேரழிவு பற்றிய நமது எல்லா புரிதலுக்கும் அப்பாற்பட்டது மெக்சிகோ வளைகுடா விபத்து என்கிறார்\nஎன்ன செய்தால் இந்நிலைமையை கட்டுப்படுத்தலாம் எனும் கேள்வி எழும்போது ரஷ்ய நிபுணர்கள் சொல்வது விபத்து நிகழ்ந்த பெட்ரோல் கிணறு மீது அணு வெடிப்பை நிகழ்த்தினால் அந்தப் பகுதியோடு சேதம் நின்றுபோகும் என்பதே ஆனால் க்ஷஞ நிறுவனம் இதற்கு தயாரில்லை. ஏனெனில் அவ்வாறு செய்தால் அங்கு மீண்டும் பெட்ரோல் எடுக்க இயலாது. மேற்சொன்னவை யாவும் ஒருபுறமிருக்க இதன்பின் உள்ள அரசியலை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்க புவியியலாளர்கள் க்ரிஸ் லான்டவ், டெர்ரன்ஸ் எயிம் இருவரும் மெக்சிகோ வளைகுடா விபத்தை அமெரிக்க, பிரிட்டிஷ் அரசுகள் மறைப்பதாகவும் செய்தி சேகரிக்க முயல்வோரை உளவுத்துறையினர் மூலம் மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர்.\nலண்டன் செயிண்ட் ஜேம்ஸ் சதுக்கத்தில் தலைமையிடம் கொண்டுள்ள க்ஷஞ கம்பெனி 1998 அமெரிக்காவில் நான்காவது பெரிய எண்ணெய்க் கம்பெனியான அமாக்கோவோடு (ஹஅடிஉடி) இணைத்துக் கொண்டதன் மூலம் 39 சதவிகித அமெரிக்க பங்குகளை பெற்றது. ஏற்கனவே இருக்கும் 40 சதவிகித பிரிட்டிஷ் பங்குகளோடு ஸ்வீடன், டென்மார்க் பங்குகளும் உள்ளன. க்ஷஞ கம்பெனியின் 13 இயக்குனர்களின் ஐந்துபேர் பிரிட்டிஷார், நான்குபேர் அமெரிக்கர், இரண்டுபேர் இரண்டு நாட்டிலும் குடியுரிமை பெற்றவர்கள், ஒருவர் ஸ்வீடன், ஒருவர் டென்மார்க். பிரிட்டிஷ் இயக்குனர்கள் நான்கு பேர் விக்டோரியா ராணி விருது பெற்றவர்கள் (நம் ஊரில் டாடா பிர்லா வகையறாக் களுக்கு பத்மபூஷன் தருவது மாதிரி). பிரிட்டிஷ் அமெரிக்க அரசுகளின் அதிகார மையமாக இருப்பவர்கள் க்ஷஞ கம்பெனி இயக்குனர்கள். ஏனெனில் பல பன்னாட்டு கம்பெனிகளின் தலைமையில் இருப்பவர்கள் இவர்கள். மூலதனத்தின் அடிப்படை சூட்சுமமே இதுதான்.\nஉதாரணத்திற்கு டக்ளஸ் ஃப்ளிண்ட் என்ற இயக்குனர் ஹாங்காங் – ஷாங்காய் வங்கியின் (ழளுக்ஷஊ) தலைமை நிதியதிகாரியாக இருப்பவர். பல அமெரிக்க நிறுவனங்களின் பொறுப்பிலே இருந்தவர். இன்னொரு க்ஷஞ இயக்குனர் லெப்டினென்ட் வில்லியம் காஸ்டில் ஜெனெரல் எலெக்ட்ரிக் கம்பெனியில் (ழுநுஊ) இயக்குனராக உள்ளவர். நமது நாட்டில் கூட தனித்தனியாக கம்பெனிகள் பொருட்களை உற்பத்தி செய்து சந்தைக்கு விடுவர். வணிகப்போட்டி நடக்கும். ஆனால் யார் முந்தினாலும் லாபம் இரண்டு கம்பெனி முதலாளிகளுக்கும் போகும்.\nஉதாரணம் ரிலையன்ஸ் நிறுவனம் விமல் என்ற பெயரில் கோட்சூட் துணிகளை விற்கிறது. பிரதான போட்டி கம்பெனி பாம்பே டையிங் என வைத்துக்கொண்டால் லாபம் இரண்டு கம்பெனி முதலாளிக்கும் போய்ச்சேரும். பாம்பே டையிங் முதலாளி நூஸ்லிவாடியா ரிலையன்ஸ் கம்பெனி இயக்குனர் களில் ஒருவர். அம்பானி குடும்ப உறுப்பினர் ஒருவர் பாம்பே டையிங் இயக்குனர் குழுவில் இருக்கிறார். இன்னொரு உதாரணம் சொல்லப்போனால் டாடா குடும்பத்தின் ��யக்கு னர்களில் நூஸ்லிவாடியா, முகேஷ் அம்பானி போன்றோர் உள்ளனர். மேற்சொன்ன காட்சியின் மிகப்பெரும் பிம்பமே பன்னாட்டு பகாசுர கம்பெனிகளின் மூலதன சுழற்சியின் சூறாவளிப் போன்ற அதன் தாக்கமும்\nமெக்சிகோ வளைகுடா விபத்தில் 90 ஆயிரம் கோடி நட்ட ஈடாக நிறுவனம் கொடுத்த பிறகும் ஒபாமா அரசு க்ஷஞ கம்பெனி மீது பாய்ச்சல் காட்டுகிறது. பிரிட்டனிலோ அமெரிக்காவை விமர்சித்து குரல்கள் எழும்புகின்றன. ஆவேசத்தோடு நடக்கும் காட்சிகளின் பின்னணியில் இருப்பது அமெரிக்க, பிரிட்டிஷ் மூலதன சக்திகளே பென்சன் திட்டத்திற்காக முதலீடு செய்யப்பட்ட சாதாரண மக்களின் சேமிப்பு க்ஷஞ கம்பெனி பங்குகளாய் உள்ளதால் சூதாட்டம் மிகுந்த பங்குச்சந்தைச் சுழலில் சிக்கித் தவிக்கிறது எளிய மக்களின் எதிர்கால பென்சன் பென்சன் திட்டத்திற்காக முதலீடு செய்யப்பட்ட சாதாரண மக்களின் சேமிப்பு க்ஷஞ கம்பெனி பங்குகளாய் உள்ளதால் சூதாட்டம் மிகுந்த பங்குச்சந்தைச் சுழலில் சிக்கித் தவிக்கிறது எளிய மக்களின் எதிர்கால பென்சன் நடந்த விபத்துக்கு நட்ட ஈடு அதிகமானால் பென்ஷன் நிதிக்கான ஈவு அரோகரா என க்ஷஞ கம்பெனி சைகை காட்ட, நட்ட ஈடு குறைந்தால் நடப்பதே வேறு என அமெரிக்க பங்குகள் பூச்சி காட்ட, விறுவிறுப்பாக செல்கிறது காட்சிகள்.\nபன்னாட்டு நிதி மூலதன சூறாவளி சுழற்சியும், அரசியல் இராணுவக் கூட்டுடன் உலகம் முழுவதும் உள்ள இயற்கை வளங்களை தங்கள் வசம் வைத்துக் கொள்கிற அம்சம்தான் இன்றைய ஏகாதிபத்திய அரசியலின் அடிப்படை. இந்த அடிப்படையில் நடைபெறும் காட்சிகளே இராக், ஆப்கன் ஆக்கிரமிப்புகள், எரிவாயுக்காக இரான் மீது கஜகஸ்தான் மீது அடுத்தடுத்த குறிகள். சவுதியில், பல ஆப்பிரிக்க நாடுகளில் பொம்மை அரசுகள் என தொடர்கிறது அமெரிக்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியங்களின் மேலாண்மைக்கான அரசியல். இன்றைய உலகில் பிரிட்டனுக்கு அடுத்து தென்கெரியாவும். சவூதி அரேபியாவும் தான் அமெரிக்காவின் இளைய பங்காளியாக உள்ளது,\n1995-லிருந்து இந்தியாவை மேற்சொன்ன சூழலில் அமெரிக்கா விற்கு இளைய பங்காளியாக நமது முதலாளிகள் ஆக வாய்ப்புக்கள் கூடும். ஆனால் நமது இயற்கை வளம் அவர்கள் வசம் போய்விடும் இத்தகைய நிலையை அடையத் துடிக்கும் மன்மோகன் – சிதம்பரம் வகையறாக்களின் முயற்சி அதுவே அணுவிசை விபத்து மசோதாக்��ளில் பிரதிபலிக்கிறது,\nநமது தோளில் உள்ள நாணின் இலக்கு எதுவாக வேண்டும் எனப் புரிந்திடும் இப்போது….\nமுந்தைய கட்டுரைஉணவை விழுங்கிப் பயணிக்கும் நிதி மூலதனம்\nஅடுத்த கட்டுரைஉணவும் - அரசியலும்\nமுக்கியத்துவம் வாய்ந்த 2வது கட்சி காங்கிரஸ்\nஉலகப் போரும் புதிய நிலைமைகளும் முதல் கட்சி காங்கிரசின் பின்னணி\nமதமும் – விஞ்ஞானமும் – ஐன்ஸ்டின்\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nஅயலுறவு கொள்கை: பின்னோக்கி செல்லும் சக்கரங்கள் \nஇந்திய விடுதலையும் அரசியல் களமும்\nஅரசு இயந்திரமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்\nபயிரை மேயும் வேலிகள் ; இந்தியாவில் கூட்டாட்சி: ஓர் அலசல்\nஅயலுறவு கொள்கை: பின்னோக்கி செல்லும் சக்கரங்கள் \nஊழல் எதிர்ப்பு மூலதனக்குவிப்பை எதிர்ப்பதுடன் இணைந்தது … என்பதில், ஜனவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் ... | மார்க்சிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=42&t=1037&p=3728&sid=0f0fcef224052c78bd983781117e0514", "date_download": "2018-10-24T04:08:11Z", "digest": "sha1:KUC7AZ2CQY7TRBPTRCG5DV5O32FHB3ZJ", "length": 31183, "nlines": 333, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇராணுவ தமிழ்ப் பெண்களைச் சித்திரவதை படுத்துவதாக வெளியான விழியம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ விழியம் (Video)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇராணுவ தமிழ்ப் பெண்களைச் சித்திரவதை படுத்துவதாக வெளியான விழியம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி.\nஇராணுவ தமிழ்ப் பெண்களைச் சித்திரவதை படுத்துவதாக வெளியான விழியம்\nஇராணுவத்தில் பலவந்தமாகவும், பொருளாதாரக் கைதிகளாகவும் இணைக்கப்பட்ட தமிழ்ப் பெண்களுக்குப் பயிற்சியளிப்பது போன்ற காணொளி ஒன்று பரவலாக வெளியிடப்பட்டுள்ளது. மிருகத்தனமான மனிதாபிமானமற சித்திரவதைகள் போன்று வெளியாகியுள்ள இக்காணொளி வெறுமனே உணர்ச்சி வியாபாரத்திற்ககவும், ஏகாதிபத்தியத் தலையீட்டிற்காகவும் பயன்படுத்தப்படாமல், தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தைத் திட்டமிடும் வழிமுறைகளின் அவசியத்தைப் புரிந்துகொள்வதற்காகவும் அதனைத் திட்டமிட்ட அரசியல் வழிமுறையினூடாக முன்னெடுப்பதற்காகவும் பயன்படுத்த வேண்டும் என்பதே பிரதானமானது.\nஇப் பெண்களில் சிலர் தாம் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதாக சாட்சியமளித்திருந்தமை தெரிந்ததே.\nபெண்கள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட போது, மருத்துவர் சிவசங்கர் குரல்கொடுக்க முற்பட்டார். அவர் மன்நோயால் பீடிக்கப்பட்டுள்ளார் என இலங்கை அரசபடைகள் கைது செய்தன. அதற்கு சிவதாசன் என்ற மருத்துவர் துணைபோனார். அவ்வேளையில் இலங்கை அரச தொங்குதசைகள் சிவதாசனை புனிதப்படுத்த முனைந்து இனியொருவின் மீது அவதூறுகளை மேற்கொண்டன, இந்தக் காணொளி உண்மையானதும் நம்பகத் தன்மையுள்ளதுமானால் இராணுவ ஆட்சேர்ப்பின் பின்னணியிலுள்ள இனச்சுத்திகரிப்பு நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும்.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல��� இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புய��் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sriullaththilbalan.blogspot.com/2018/06/blog-post_33.html", "date_download": "2018-10-24T04:01:17Z", "digest": "sha1:C6LOKTMDLSGRLQSY7PDECIUA2I4V7GAY", "length": 32251, "nlines": 523, "source_domain": "sriullaththilbalan.blogspot.com", "title": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்!: கனடாவில் சிக்கலில் சிக்கிய தமிழ் பொலிஸ் அதிகாரியும் தேர்தல் வேட்பாளருமானவரின் நிலை?", "raw_content": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்\nகனடாவில் சிக்கலில் சிக்கிய தமிழ் பொலிஸ் அதிகாரியும் தேர்தல் வேட்பாளருமானவரின் நிலை\nபொலிஸ் அதிகாரியும் ஒன்ராறியோ புரோகிறசிவ் கட்சி தேர்தல் வேட்பாளருமான றொஷான் நல்லரட்னம் என்பவர் வெளியிட்ட மின்அஞ்சல் குற்றச்சாட்டு குறித்து புலன் விசாரனை மேற்கொண்டுள்ளதாக ரொறொன்ரோ பொலிஸ் தெரிவித்துள்ளது.\nபுதிய ஜனநாயக கட்சியினரால் பொதுமையாக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட மின்அஞ்சல் \"எனக்கு எதிராக மோசமான பிரச்சாரம் செய்ய வேண்டாம். தேர்தலிற்கு பின்னர் நான் பாடம் கற்பிப்பேன்\"; கூறப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.\nஇதனை பெற்றவர் நினைவிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மின்அஞ்சல் 96 பேர்களிற்கு அனுப்ப பட்டுள்ளதாக என்டிபி தெரிவித்துள்ளது. பெரும்பாலானவை தமிழ் சமுதாயத்தவர்களிற்கு எனவும் கூறபட்டுள்ளது.\n-நல்லரட்னம் என்பவரால் இத்தகைய ஒரு மின்அஞ்சல் அனுப்ப பட்டதாக குற்றம் சாட்டப்பட்டமை குறித்து ஒரு தொழில் முறை தரநிலை விசாரனை தொடங்கப்பட்டுள்ளதாக ரொறொன்ரோ பொலிஸ் பேச்சாளர் மார்க் புகாஷ் தெரிவித்துள்ளார்.\nநல்லரட்னத்தின் குற்றம் சார்ந்த நடத்தையை கண்டித்தும் அவரை மன்னிப்பு கோருமாறும் புதிய ஜனநாயக வாதிகள் கட்சி தலைவர் டக் வோட்டிடம் கேட்டுள்ளனர்.\nநல்லரட்னம் Scarborough-Guildwood தொகுதியின் புரோகிறசிவ் கட்சி வேட்பாளரும் கடந்த ஒன்பது வருடங்களாக ரொறொன்ரோ பொலிஸ் சேவையில் அதிகாரியாக பணிபுரிந்து வருபவருமாவார்.\nஇவர் இச்சம்பவம் குறித்த கருத்து கோரிக்கைக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுரோகிறசிவ் கட்சி வேட்பாளரான றொஷான் நல்லரட்னம் என்பவரால் அனுப்ப பட்ட ஒரு மின்அஞ்சல் என என்டிபி கட்சி தெரிவிக்கும் மின்அஞ்சல் இதோ:\nஇவ் விடயம் தொடர்பில் கனடா ஊடகம் வெளியிட்ட தகவல் இங்கு அழுத்திப் பார்க்கவும்\nதமிழ் பற்றி என்ன தெரியும்\nஉங்கள் ராசிக்கு சாதகமான பாதகமான திசைகள்(தசாபுத்திகள் ) \nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nசனி���ாற்றம் 2011 deepam TV\nஉடல் எடையை அமெரிக்காவில் குறைக்க\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nNederlands leren - Online inburgeringscursus/நெதர்லாந்து மொழி மாதிரிப்பரீட்சை வினாத்தாள்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nTMSக்கு மதுரையில் நடைபெற்ற பாராட்டுவிழா\nதப்பு ( வயது வந்தோருக்கு மட்டும்)\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nதமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.\nஅகத்தியர் அருளிய ஆரூடயந்திரமும் பலன்களும்\nநமது கோப்புக்களை இணைய வசதி உடைய எந்தவொரு இடத்திலிருந்தும் சேமிக்கவோ ,சேமிக்கப்படுள்ள கோப்புகளைப் பெற்றுக் கொள்ளவோ\nசங்கீத மழை Super Singer 2011இன் சில முக்கிய பகுதிகள்\nசைவ சமயம் - வினாவிடை\nடன் தமிழ் ஒலி தொலைக்காட்சி\nஎம்.ஜி.ஆர்-இது ஒரு ஜெகதீஸ்வரன் வலைப்பூ\nஈ வே ராமசாமி நாயக்கர்\nஆங்கில எழுத்தால் தமிழில் எழுதுதல்\nதமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்\nபறையருக்கு இறையிலிநிலம் வழங்கியவன் இராசராசன்\nவடிவேலன் மனசு வைத்தான் பாடல்வரிகள்\nபென்ட்ரைவை(Pen drive) பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள்\nபுடவை கட்டிக்கொண்டு பூவொன்று ஆடுது பாடல் வரிகள்\nஅற்புதமான பாடல்களின் பொக்கிஷ தளம்..சுக்ரவதனி\nமாலையிட்டான் ஒரு மன்னன்-அவன் ஒரு சரித்திரம்\nதமிழா நீ பேசுவது தமிழா\nபேரினவாத பாசிட்டுகள் பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர் (படங்கள் இணைப்பு – கவனம் கோரமானவை) – போர்க்குற்றம்-1 வீடியோ இணைப்பு- புதியது\nஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது, சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்\nதமிழர் களம் - அறிஞர் குணா அவர்களின் உரை\nநடிகர் சிவகுமார்-joint scene india\nஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு\nஉலகின் பிரபலமான வீடியோக்களை பார்வையிடுவதற்கு\nஇணையதளங்களை புகைப்படம் எடுக்க ஒரு தளம்\nஉங்கள் கணணியின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு\nகணணியில் தேவையற்ற கோப்புகளை அழித்து விரைவுபடுத்த\nபுத்தம் புதிய புகைப்பட தேடியந்திரம்\nதமிழ் வானொலி நிலையங்கள் தளம்\nதமிழ் மின் ��ரையாடல் அறை hi2world\nஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-பாவை சந்திரன்-தினமணி\nஅகதிவாழ்க்கையும் அநியாயமான என் வாழ்வும்\n புளொட்டிலிருந்து தீப்பொறி வரை-நேசன்\nஈழப் போராட்டத்தில் எனதுபதிவுகள் : ஐயர்\nநன்றி புதுகைத்தென்றல் மாத இதழ்\nபுரோகிராம் எழுதி பழக ஒரு இணையத்தளம்\nமத்திய அரசில் பார்ப்பன அதிகாரிகளின் அளவு கடந்த அதிகாரம் .. புள்ளிவிபரம்\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nதப்பு (திரைப்படம் வயது வந்தோருக்கு மட்டும்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது\nவண்ணங்களின் அரசியல் – காலா\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nசொந்தக்குரலில் பாடிய நடிகர்,நடிகையர் பாடல்கள்\nஇலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே...\nதமிழகம்: இந்தியா என்ற அமைப்புக்குள் இருந்து நாம் வெளியேறியாக வேண்டும். - பெரியார்\nஇவர்களை விட செந்தமிழன் சீமான் ஒன்றும் பெரிதாக தவறு செய்யவில்லை...\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nநின்று கொன்ற தெய்வம்: தொடர் கற்பழிப்பு \nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஐயப்பன் என்ன தமிழனா மலையாளியா\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nஇரசியாவும் புட்டீனும் சவால்களும் சமாளிப்புக்களும்\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\nஅவளிடம் ஒன்று சொன்னேன் வெட்கத்தில்..\nபேலுக்குறிச்சி சந்தையும் சங்கிலி கருப்பும்\nபுதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிலிருந்து நாசா சென்ற பொறியியலாளன்\nமாலன் செய்கிற வாதம் மொக்கையானது\nபசில் ராஜபக்சவை நாடு திரும்பியதும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு\nஉலகத்தவர் பசி தீர்க்க உழுதவனும் உண்டு களிப்புற பொங்கிடு பாலே பொங்கிடு \nவலசைப் பறவை - ரவிக்குமார்\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\nஇளமை துள்ளும் நகைச்சுவை பிட்டுகள்\nTholkaappiyam/ பதிவாளர்: மீனாட்சி சபாபதி, சிங்கப்பூர்\nநான் சொற்பொழிவு ஆற்றிய நிகழ்வுகள் / Events where I spoke\nஓசை செல்லாவின் 'நச்' ன்னு ஒரு வலைப்பூ\nபத்திரிகையாளர் ஜமால் காசோஜி சண்டையின் பின் உய���ரிழந்ததாக சவுதி அரசு ஒப்புக்கொண்டது\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/47421-minister-jayakumar-sad-about-cauvery-issue-kamal-hassan-governor.html", "date_download": "2018-10-24T03:47:19Z", "digest": "sha1:BKI6Z5NVLZDUPFCRPIMRPWFLGQN3VOKM", "length": 10159, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“கர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது” - ஜெயக்குமார் | Minister Jayakumar sad about Cauvery Issue, Kamal Hassan, Governor", "raw_content": "\nசிபிஐ இயக்குநராக நாகேஸ்வர் ராவை தற்காலிகமாக நியமித்தது மத்திய அரசு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.44 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்\nஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்\nநாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n“கர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது” - ஜெயக்குமார்\nகாவிரி விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அழுது புலம்பினாலும் செல்லாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஓய்வு எடுப்பதற்காக அமைச்சர் ஜெயக்குமார் வந்திருந்தார். அங்கிருந்து நாமக்கல் பொதுக்கூட்டத்திற்கு செல்லும் முன்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “காவிரி விவகாரத்தில் குமாரசாமி எவ்வளவு அழுது புலம்பினாலும் செல்லாது. சட்ட ரீதியாக சந்திக்க முடியாத அவர், அரசியல் ரீதியாக பேசி வருகிறார். சேலம் எட்டு வழிச்சாலை விவகாரத்தில் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் முறையாக கொடுக்கப்படும். விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு இல்லாமல் கருத்துகள் கேட்கப்பட்டு திட்டம் நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய அவர், “ கமல்ஹாசன் கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்த பின்னர், டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் சோனியாவை சந்தித்திருப்பது, காவிரிக்காகவும் இருக்கலாம் அல்லது கூட்டணிக்கு அச்சாரமாகவும் இருக்கலா���். செய்தியாளர்கள் எவ்வாறு செய்தி சேகரிக்க ஆய்விற்கு செல்கிறார்களோ, அதேபோல தூய்மைப்பணிக்கு ஆளுநர் ஆய்விற்கு செல்கிறார். ஸ்டாலின் மற்றும் இதர அமைப்புகள் ஏதாவது செய்து மக்கள் மத்தியில் எடுபட வேண்டும் என்று போராட்டங்களை தூண்டுகின்றனர்” என்று கூறினார்.\nஅரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்\nஸ்டாலின் உள்ளிட்ட 1,111 பேர் மீது வழக்குப்பதிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“குற்றச்சாட்டு அல்ல.. உண்மை என்றுதான் சொல்கிறேன்”- ஆடியோ குறித்து வெற்றிவேல் பேட்டி\n“ஆடியோவில் உள்ளது எனது குரலே அல்ல” - அமைச்சர் ஜெயக்குமார்\n“துரைமுருகன் நடிப்பு எனக்கு பிடிக்காது” - கமல்ஹாசன்\nசடங்குகள் மீறப்பட்டால் கோவிலை மூடிவிடுங்கள் - பந்தளம் அரண்மனை\nபேரறிவாளன் விடுதலை கோரி ஆளுநரிடம் தா.பாண்டியன் மனு\n“குற்றம் சொன்ன உடனேயே யாரையும் தாக்க கூடாது” - சின்மயி புகார் பற்றி கமல்\n'முதல்வரானால் லோக் ஆயுக்தா கொண்டு வருவேன்' : கமல்ஹாசன்\nநிதியை ஆளுநர் அலுவலகம் முறைகேடு செய்துள்ளது : முதல்வர் குற்றச்சாட்டு\n“நக்கீரன் ஊழியர்களை தற்போதைக்கு கைது செய்யமாட்டோம்” - தமிழக காவல்துறை\nRelated Tags : Minister Jayakumar , Cauvery Issue , Kamal Hassan , Governor , ஆளுநர் , காவிரி பிரச்னை , கர்நாடக முதலமைச்சர் , அமைச்சர் ஜெயக்குமார் , கமல்ஹாசன்\n'ராஜா திரும்பவும் வந்துவிட்டார்' தோனியும் விசாகப்பட்டினமும் \n10 மாதம் காத்திருந்து குழந்தையை காண முடியாமலே உயிரிழந்த ராணுவ வீரர்..\nசிபிஐ இயக்குநராக நாகேஸ்வர் ராவ் நியமனம்\nடெல்லிக்கு இந்த ஆண்டு பட்டாசில்லா தீபாவளி\nஇந்தியாவை சமாளிக்குமா வெஸ்ட் இண்டீஸ் \n'ராஜா திரும்பவும் வந்துவிட்டார்' தோனியும் விசாகப்பட்டினமும் \nகனவுக்கு தடை போட்ட புற்றுநோய் \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்\nஸ்டாலின் உள்ளிட்ட 1,111 பேர் மீது வழக்குப்பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/06/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2018-10-24T02:30:16Z", "digest": "sha1:YPDSNL2PKIMIVKDVF3SGIWVLXVQHIMME", "length": 28869, "nlines": 320, "source_domain": "lankamuslim.org", "title": "தமிழர் பிரதேசங்களை தமிழர் ஆள்வது அவசியம் – துரைராசசிங்கம் | Lankamuslim.org", "raw_content": "\nதமிழர் பிரதேசங்களை தமிழர் ஆள்வது அவசியம் – துரைராசசிங்கம்\nஎமது முன்னோர்கள் இந்தப் பிரதேசத்தை காப்பாற்றித் தந்திருக்கின்றார்கள். அவர்கள் அலட்சியமாக அரசாங்க கட்சிகளுக்கு வால்ப்பிடித்திருந்தால் இலங்கையில் பல தமிழ் பிரதேசங்களை இழந்தாற் போல் வடக்கு கிழக்கையும் இழந்திருப்போம்.\nநாம் மிகக் கவனமாக இல்லாவிட்டால் எமக்குத் தெரியாமலேயே எமது சமுதாயம் அழிந்து விடும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு – வந்தாறுமூலையில் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபை உபதவிசாளர்\nகா.இராமச்சந்திரனின் முயற்சியால் வந்தாறுமூலை நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று மக்களுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத்தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில் – எமது தமிழ்ப் பிரதேசங்களில் பேரினவாதக் கட்சிகள் பொறுப்புகளை எடுத்துக் கொண்டால் அதன் பலாபலன்கள் என்ன என்பது நமக்குத் தெரியாதது அல்ல. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்தை மாவடிவேம்பில் நடத்துகின்ற அளவிற்கு நிலைமை வந்திருக்கின்றது என்றால் அது தமிழ் மக்கள் பெருமையடையக் கூடிய விடயம் அல்ல. எதிர்காலத்தில் நாங்கள் இன்னும் அதிகமாக தமிழ் உணர்வோடு செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.\nநாங்கள் தமிழர்களாக வாந்தால் மட்டுமே அல்லது எமது பிரதேசத்தில் தமிழ் கட்சி ஆட்சிப் பொறுப்பை எடுத்தால் மட்டுமே எமது இனம், மதம், இடங்கள் என்பன காப்பாற்றப்படும். எமது முன்னோர்கள் இந்தப் பிரதேசத்தை அந்த வகையில் காப்பாற்றித் தந்திருக்கின்றார்கள். அவ்வாறு அவர்கள் அலட்சியமாக அரசாங்க கட்சிகளுக்கு வால்ப்பிடித்திருந்தால் இலங்கையில் பல தமிழ் பிரதேசங்களை இழந்தாற் போல் வடக்கு கிழக்கையும் இழந்திருப்போம். நாம் மிகக் கவனமாக இல்லாவிட்டால் எமக்குத் தெரியாமலேயே எமது சமுதாயம் அழிந்து விடும்.\nதமிழனாக நாங்கள் வாழ வேண்டும் என்பதில் மிகவும் விழிப்பாக இர��க்க வேண்டும். தமிழனாக நாங்கள் வாழ வேண்டும் என்றால் தமிழ்க் கட்சிக்குத் தான் நாங்கள் ஆதரவளிக்க வேண்டும். தமிழர்களின் பிரச்சினையை பாராளுமன்றில் எடுத்துச் சொல்லுகின்ற ஒரே ஒரு கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான்.\nஇன்னும் தமிழ்க் கட்சிகள் இருக்கின்றது தானே என மக்கள் சிந்திக்கலாம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் முதலமைச்சராக வந்தபோது மஹிந்தவின் கட்சியான வெற்றிலையில் தான் தேர்தல் கேட்டார். மஹிந்த என்பவர் யார் எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். மஹிந்தவே பிள்ளையானை முதலமைச்சர் ஆக்கினார்.\nஅவரை ஏன் முதலமைச்சர் ஆக்கினார். தமிழர் ஒருவரை முதலமைச்சராக்கியிருக்கின்றோம் என்று உலகத்திற்கு காட்டுவதற்காக அரங்கேற்றப்பட்ட நாடகமே அது. இராவணனை காட்டிக் கொடுத்த விபீஷனனுக்கு முடிசூட்டிய இராமன். இலங்கையை அழிப்பதற்கு துணை நின்றமையால் அந்தப் பரிசு விபீஷனனுக்குக் கிடைத்தது. அது போல தமிழ் மக்களை அழிப்பதற்கு துணை நின்றமைக்கான ஒரு பரிசாகவே முதலமைச்சர் பதவி பிள்ளையானுக்குக் கொடுக்கப் பட்டது.\nஅவர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விடயங்களை எதிர்த்துக் கதைக்க முடியாது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் தான் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற விடயங்களுக்கு எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி தமிழ் மக்களைத் தமிழ் மக்களாகக் காப்பாற்றி வருகின்றது.\nஆக மூத்த இனமாக இருக்கின்றோம். எமது முன்னோர்கள் எல்லாம் எமது மொழியின் பால் கொண்ட பற்றின் காரணமாகத்தான் நாங்கள் பழம்பெரும் இனத்தவர் என்ற பெருமையோடு இருக்கின்றோம்.\nஅரசியல் தான் நமது வாழ்க்கையை நிர்ணயிக்கின்ற விடயம். எமது வாக்குப் பலத்தில் நாங்கள் கவனயீனமாக இருந்தால் அது எமது கழுத்தை நெரித்துவிடும். எனவே அந்த விடயத்தில் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும்.\nஎமது பொருளாதாரத்தை நாங்கள் வளப்படுத்த வேண்டும். இது அரசாங்கத்திடம் தான் இருக்கின்றது. குளத்தில் இருக்கும் நீர் நேரடியாக எமக்குக் கிடைக்காது அதற்கான வாய்க்கால் அமைக்க வேண்டும். அதே போன்று அரசில் எம்முடைய உணர்வுள்ளவர்கள் இருக்க வேண்டும். அரசாங்கம் தருவதை எடுப்பவர்கள் அல்ல. மக்களுக்கு என்ன தேவையோ அதனை கேட்டுப் பெற்றுவரக் கூடியவர்க���் இருக்கவேண்டும். அந்த வகையில் அரசியற் பலத்தை நாங்கள் கட்டிக் காத்திட வேண்டும்\nமுஸ்லிம்கள் எல்லாவகையிலும் முன்னேருகின்றார்கள் என்று சொல்லுகின்றார்கள். அவர்களுக்கு ஒரு அரசியற் பலம் இருக்கின்றது. நாங்கள் வருகின்ற அரசாங்கங்களுடன் எல்லாம் சேர்ந்திருக்க முடியாது. எமது அரசியல் கொள்கை சார்ந்த அரசியல்.\nஎமது இனம், மொழி, மண் என்பவற்றைக் காப்பற்ற வேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கின்றது. இதற்கு ஏற்ற விதத்தில் தான் நாங்கள் மத்திய அரசோடு செயற்பட முடியும். பலாப்பழம் வெட்டும் போது பயன்படுத்தும் நுட்பத்தைத் தான் கையாள வேண்டும்.\nகுறித்த சிங்கள அரசுடன் சேர்ந்து வேலை செய்யும் போது குறித்த சிங்கள சக்தி எங்களுக்குள் வராமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்கின்ற உத்தியை நாங்கள் கையாளவேண்டும்.\nஎனவே தான் இலங்கை அரசுடன் ஒத்துழைக்கின்ற செயற்பாடுகளை மேற்கொள்கின்ற போது எங்களுடைய தமிழ் உணர்வுகளை முன்நிறுத்தி செயற்டுகின்ற அரசியல் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல். ஏனைய அரசியலாளர்கள் அப்படியே சென்று சங்கமமாகி விடுவார்கள். எனவே எல்லா நேரத்திலும் தமிழ் உணர்வு, இன உணர்வு, இடம் சார்ந்த உணர்வோடு செயற்படுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாங்கள் ஆதரிக்க வேண்டும்.\nநாம் தமிழர் என்ற எண்ணத்தோடு வாழ வேண்டும். அவ்வாறு நாங்கள் தமிழராக வாழ்வதற்கு எமக்குப் பலத்தைத் தருகின்ற தமிழ் அரசியலை நாங்கள் பேணிப் பாதுகாக்க வேண்டும். அந்தத் தமிழ் அரசியலின் தலைமையைப் பலப்படுத்த வேண் டும் என்று தெரிவித்தார்.-VK\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« டிரம்ப் – கிம் சந்திப்பு : முடிவு என்ன \nமஸ்தான் பதவியை இராஜினாமா செய்கிறார் \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபிரான்ஸ்: ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண் மீது இனவெறி தாக்குதல்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும்\nபிரித்தானியா- இலங்கை தூதரகத்தின் நடமாடும் சேவையும் மாபெரும் கிரிக்கட் போட்டியும்\nகுர்திஷ் மக்களின் நியாயமான கோரிக்கைகளும் ஆயுதக் குழுக்களின் தவறான முட���வுகளும்\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஅறியாமையுடன் வாழ்வது இஸ்லாத்தில் மிகப் பெரிய குற்றம்\nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nமூடிய அறைக்குள் ரணில் – மோடி பேசியது என்ன\n“கொழும்புக் குப்பைக்கு எதிராக நீதிமன்றத் தடை உத்தரவு”\nஇலஞ்சம் பெற்ற 31 அரச அதிகாரிகள் கைது\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும்\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\n« மே ஜூலை »\nமூடிய அறைக்குள் ரணில் – மோடி பேசியது என்ன\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும் lankamuslim.org/2018/10/19/%e0… https://t.co/kKokiwjMOc 4 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/recipe/kambu-koozh-recipe-in-tamil/photoshow/64176766.cms", "date_download": "2018-10-24T03:00:15Z", "digest": "sha1:LBWMKOYXRMSMGMFBEGGBFQEJ5RZRRLKE", "length": 36368, "nlines": 319, "source_domain": "tamil.samayam.com", "title": "kambu koozh recipe:kambu koozh recipe in tamil- Tamil Samayam Photogallery", "raw_content": "\nதல படத்தில் ஓபனிங் பாடல் எழுத வேண..\nமுதல் நாளில் வசூல் சாதனை படைத்த த..\nவைரமுத்து மீதான சின்மயின் குற்றச்..\nமேட்டூர் அணையை பார்வையிட்ட மக்கள்..\nஇவரை கண்டுபிடித்து கொடுத்தால் 1 ல..\nவட சென்னை எப்படி இருக்கும்\nஎப்போ முடிப்பீர்கள் என்று கேட்காத..\nகோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க சுவையான கம்மங்கூழ் ரெசிபி\n1/7கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க சுவையான கம்மங்கூழ் ரெசிபி\nவாட்டும் வெயிலிலிருந்து பாதுகாத்து, உடலுக்கு குளிர்ச்சையை ஏற்படுத்தும் சுவையான கம்மங்கூழ் நம் வீட்டிலேயே எப்படி எளிதாக செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகார��� இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nகம்பு - கால் கிலோ, மோர் - அரை லிட்டர், உப்பு - தேவையான அளவு, சின்ன வெங்காயம் – 20, தண்ணீர் - தேவையான அளவு.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nமுதலில் கம்பைக் கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்து அரை மணி நேரம் வெயிலில் காய விடவும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nபிறகு மிக்ஸியில் தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக மையாக அரைத்துக் கொள்ளவும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்ய��ாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து ஒன்றரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். பிறகு அரைத்த கம்பை தண்ணீரில் கெட்டியாகக் கரைத்து கொதிக்கும் தண்ணீரில் சேர்த்துக் கட்டியில்லாமல் கலக்கவும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவ��ரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/04/28084251/1159485/nellaiappar-temple-kumbabishekam.vpf", "date_download": "2018-10-24T03:48:09Z", "digest": "sha1:3MSBWPSD6QVU6UEQIJILCFE57CIFQLN2", "length": 19376, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "நெல்லையப்பர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் || nellaiappar temple kumbabishekam", "raw_content": "\nசென்னை 24-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநெல்லையப்பர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\n14 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லையப்பர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nநெல்லையப்பர் கோவில் மேல்தளத்தில் இருந்த பக்தர்களையும், மூலஸ்தான கோபுரத்தில் கும்பாபிஷேகம் நடந்ததையும் காணலாம்.\n14 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லையப்பர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nதமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் ஆண்டில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இத்தகைய சிறப்பு பெற்ற நெல்லையப்பர் கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.\n14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. உபயதாரர்கள் உதவியுடன் ரூ.4 கோடியே 92 லட்சம் செலவில் திருப்பணிகள் நடந்து முடிந்தன. அதைத்தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த 20-ந் தேதி தொடங்கியது. 24-ந் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடந்தது. வி��ா நாட்களில் தினமும் பல்வேறு பூஜைகள், தீபாராதனை நடந்தன.\nதொடர்ந்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜையும், 4.30 மணிக்கு யாகசாலை பூஜையில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூர்ணாகுதி தீபாராதனையும் நடந்தது. காலை 5 மணிக்கு நாடி சந்தானமும் சிறப்பு பூஜையும் நடந்தது. அதன்பிறகு தர்ப்பை புல் கொடி மற்றும் வெள்ளி நூல் கட்டப்பட்டு யாகசாலையில் இருந்து சுவாமியை மூலஸ்தானத்துக்கு அழைத்து செல்கின்ற வைபவம் நடந்தது. அதன்பிறகு மூலஸ்தானத்தில் தீபாராதனை நடந்தது. 7.15 மணிக்கு யாகசாலையில் மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.\nகாலை 8 மணிக்கு மேளதாளம் முழங்க யாகசாலையில் கும்பங்களில் வைக்கப்பட்டு இருந்த புனித நீர் ராஜகோபுரங்களுக்கும், விமானங்களுக்கும், நெல்லையப்பர், காந்திமதியம்மன், மூலமகாலிங்கம், நெல்லை கோவிந்தர் மற்றும் பரிவார மூர்த்திகளின் சன்னதிகளுக்கும் எடுத்து செல்லப்பட்டன. புனிதநீர் எடுத்துச் சென்ற சிவாச்சாரியார்கள் பட்டு வண்ண குடைபிடித்தபடி சென்றனர்.\nநெல்லையப்பர்- காந்திமதி அம்மனுக்கு நேற்று இரவு திருக்கல்யாணம் நடந்தது.\nகாலை 9.45 மணிக்கு சுவாமி விமானத்தில் இருந்து நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கொடி அசைத்து கும்பாபிஷேகத்தை தொடங்கி வைத்தார். தொடந்து 9.47 மணிக்கு சுவாமி விமானம், அம்மாள் விமானம், நெல்லை கோவிந்தர் விமானம், தாமிரசபை விமானம் மற்றும் 5 ராஜகோபுரங்களிலும், இதர சுற்றுகோவில் விமானங்களில் உள்ள கோபுர கலசங்களிலும் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.\nஅப்போது வானத்தில் 9 கருடன்கள் வட்டமிட்டன. இதைக்கண்டு பரவசம் அடைந்த பக்தர்கள், ‘தென்நாட்டுடைய சிவனே போற்றி, என்னாட்டவருக்கும் இறைவா போற்றி‘ என்றும், ‘ஓம் நமசிவாய நமக‘ என்றும் பக்தி கோஷங்களை எழுப்பினர். பக்தர்களின் பக்தி கோஷங்கள் விண்ணை பிளந்தன. மேளதாளங்கள், பஞ்சவாத்தியங்களும் விண்ணை அதிர செய்தன. தொடர்ந்து பக்தர்கள் மீது, ‘ஸ்பிரே‘ கருவி மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர் கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nமாலை 4 மணிக்கு நெல்லையப்பர், காந்திமதியம்மன், மூலமகாலிங்கம், நெல்லை கோவிந்தர் மற்றும் பரிவார மூர���த்திகளுக்கு மகா அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து பிரதோஷ வழிபாடாக நந்திக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு 7.30 மணிக்கு சுவாமி- அம்பாள் திருக்கல்யாணமும், தொடர்ந்து சுவாமி-அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் வீதி உலாவும் நடந்தது. நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் காலை 10 மணி முதல் அன்னதானம் நடந்தது.\nசிபிஐ புதிய இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்\nகசோக்கி படுகொலையில் தொடர்புடைய சவுதி அதிகாரிகள் விசா ரத்தாகும் - மைக் பாம்பியோ\nஆப்கானிஸ்தானில் மாமூல் கொடுக்காததால் 125 ஆசிரியர்களை தலிபான்கள் கடத்திச் சென்றனர்\nஊழல் வழக்கில் சிக்கிய சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமார் சஸ்பெண்ட்\nஊழல் வழக்கில் கைதான சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமாருக்கு 7 நாள் விசாரணை காவல்\nகாஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகள் வெடித்து பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு\nசபரிமலையில் போராட்டம் தொடர்ந்தால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு - காவல் ஆணையர்\nதாமிரபரணி புஷ்கரம்: நெல்லை, தூத்துக்குடியில் 23 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்\nநெல்லையில் மகா புஷ்கர நிறைவு விழா: தாமிரபரணி அன்னைக்கு தீப ஆரத்தி\nமுதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nகோலி, ரோகித் சர்மா புதிய சாதனை\nதமிழ்நாட்டு உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை\nநிலத்தகராறில் பெண்ணை கற்பழித்து பெண்ணுறுப்பை சிதைத்த உறவினர்\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\nபாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்\nவெஸ்ட்இண்டீசை வீழ்த்தி அபார வெற்றி- ரோகித்சர்மாவுக்கு கோலி பாராட்டு\nஇதுதான் சர்கார் படத்தின் கதையா சமூக வலைதளங்களில் பரவும் கதை\nசச்சின் டெண்டுல்கரின் மற்றொரு சாதனையை முறியடிக்க கோலிக்கு வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/3538", "date_download": "2018-10-24T04:01:51Z", "digest": "sha1:LUBXPWP6BENKF54R6PUUAWZPKJ6IEURS", "length": 10003, "nlines": 92, "source_domain": "www.tamilan24.com", "title": "களைகட்டியுள்ள 51-வது ரொறொன்ரோ கரிபியன் திருவிழா | Tamilan24.com", "raw_content": "\nகட்சியிலிருந்து விலகிவிட்டு அதே கட்சியால் கிடைத்த பதவியை காவிக்கொண்டு திரிய அனந்திக்கு வெட்கம் இல்லையா..\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி என்பதே இல்லை - சீ.வி.கே.சிவஞானம்\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - இரா.சம்மந்தனின் இராஜதந்திர நடவடிக்கை\nவிக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை -எம்.கே.சிவாஜிலிங்கம்\nதனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nகளைகட்டியுள்ள 51-வது ரொறொன்ரோ கரிபியன் திருவிழா\nகரிபிய கலாச்சாரத்தின் முழு காட்சியமைவுகளுடன் 51வது ரொறொன்ரோ கரிபியன் திருவிழா சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் மில்லயனிற்கும் மேலான மக்கள் நகரில் காட்சியளிக்கின்றனர்.\n1967லிருந்து கரிபியன் திருவிழா நகரின் கோடைகால கொண்டாட்டங்களின் கிரீடமாக வளர்ந்து வருகின்றதுடன் எப்போதும் கண்கவர் காட்சிகள் மிக்க பிரமாண்டமான அணிவகுப்பாகவும் உச்சநிலையில் காணப்படுகின்றது.\nவியாழக்கிழமை ஆரம்பமான திருவிழா ஆகஸ்ட் மாத நீண்ட வார இறுதி ஊடாக சிம்கோ தினம் வரை தொடரும். சிம்கோ தினம் பிரிட்டிஷ் கனடாவின் ஒரு பகுதியான Upper Canada வின் முதல் கவர்னர் ஜெனரல் ஜோன் கிரேவ்ஸ் சிம்கோவை-கனடாவில் அடிமைத்தனத்தை அகற்ற உதவியவருமான மனிதனை கௌரவப் படுத்தும் நாளாகும்.\nகட்சியிலிருந்து விலகிவிட்டு அதே கட்சியால் கிடைத்த பதவியை காவிக்கொண்டு திரிய அனந்திக்கு வெட்கம் இல்லையா..\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி என்பதே இல்லை - சீ.வி.கே.சிவஞானம்\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - இரா.சம்மந்தனின் இராஜதந்திர நடவடிக்கை\nவிக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை -எம்.கே.சிவாஜிலிங்கம்\nதனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nகட்சியிலிருந்து விலகிவிட்டு அதே கட்சியால் கிடைத்த பதவியை காவிக்கொண்டு திரிய அனந்திக்கு வெட்கம் இல்லையா..\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி என்பதே இல்லை - சீ.வி.கே.சிவஞானம்\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - இரா.சம்மந்தனின் இராஜதந்��ிர நடவடிக்கை\nவிக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை -எம்.கே.சிவாஜிலிங்கம்\nதனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nகூட்டமைப்பாக வந்த நாங்கள் ஒற்றுமையின்றி கலைகிறோம் – வடக்கு அவைத் தலைவர் கவலை\nநாமல் குமாரவின் திடுக்கிடும் தகவலில் ரிஷாத் கொலைச் சதி விவகாரம் தெளிவாக உள்ளது\nயாழ். அல்லைப்பிட்டியில், சீன அகழ்வாராட்சியாளர்கள் மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வாய்வில், 600 பழங்கால சீன மட்பாண்டத் துண்டுகள்\nயாழ்.அச்சுவேலி மேற்கு கைத்தொழில் பேட்டை ஊழியர்கள் ஊர்வல கவனயீர்ப்பு போராட்டம் நாளை மறுதினம்\nமாகாணசபை பதவிக்காலத்தின் பின்னரும் பொலிஸ் பாதுகாப்பு வேண்டும்- அடம்பிடிக்கும் அய்யூப் அஸ்மின்\nஅம்மாச்சி குறித்த எனது கருத்து ஊடக வியலாளர்களுக்கு தெளிவாக விளங்கவில்லை -பிரதி அமைச்சர் அங்கஜன்\nகோண்டாவில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2018/09/25/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-24T03:24:20Z", "digest": "sha1:PHR4ARECEFMOYIVUW3WJCARINIEQVRC6", "length": 6983, "nlines": 80, "source_domain": "www.thaarakam.com", "title": "பேருந்தினில் கொண்டு சென்ற கஞ்சா வவுனியா காவல்துறையால் கைப்பற்றப்பட்டது - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nபேருந்தினில் கொண்டு சென்ற கஞ்சா வவுனியா காவல்துறையால் கைப்பற்றப்பட்டது\nவவு­னி­யா­வில் நேற்­றுக் காலை 4 கிலோ 200 கிராம் கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டது என்று காவல்துறையினர் தெரி­வித்­த­னர். அதை உட­மை­யில் வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்­டில் இரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.\nயாழ்ப்­பா­ணத்­தில் இருந்து கொழும்பு நோக்­கிப் பய­ணித்த பேருந்து ஒன்று நேற்­றுக் காலை 10 மணி­ய­ள­வில் வவு­னியா, நொச்­சி­மோட்­டைப் பாலத்­துக்கு அண்­மை­யில் வவு­னியா காவல்துறை நிலை­யப் போதைப் பொருள் தடுப்­புப் பிரி­வால் சோத­னை­யி­டப்­பட்­டது.\nஅதன்­போது கஞ்சா கைப்­பற்­றப்­பட்­ட­து­டன், சந்­தே­க­ந­பர்­க­ளும் கைது செய்­யப்­பட்­ட­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது. கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் கொழும்பு, மகி­யங்­க­னை­யைச் சேர்ந்­த­வர்­கள் என்­றும் தெரி­விக்­கப்­ப­டுட்­டது.\nஇது தொடர்­பில் மேல­திக விசா­ர­ணை­கள் நடை­பெற்­று­வ­ரு­கின்­றன என்­றும், கைது செய்­யப்­பட்­ட­வர்­களை நீதி­மன்­றில் முற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன என்­றும் காவல்துறையினர் தெரி­வித்­த­னர்.\nஶ்ரீலங்கா காவல்துறையால் யாழில் அறுவர் கைது அவர்களில் ஒருவர் பெண்\nஉலக வங்கி நிதியுதவியுடன் யாழ்ப்பாணம் மாம்பழ உற்பத்தி வலயமாகிறது\nபுதுக்குடியிருப்பில் காணியினை விடுவிக்க 59 மில்லியன் பணம் கோரும் படையினர்\nவட்டுவாகல் கடற்படை தள காணியினை விடமுடியாது-கடற்படையினர்\nகீரிமலையில் மோட்டார் சைக்கிள் களவெடுத்த பிரபல பாடசாலை மாணவன்\nகாணி விடுவிப்பு சிக்கலுக்கு அரசியல் தீர்மானமே தேவை – சிவசக்தி ஆனந்தன்\nகாணி விடுவிப்பு: ஆபத்தான உண்மை\nதமிழீழ பெண்கள் எழுச்சி நாள்\nநடவடிக்கை எல்லாளன் – இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்\nஎல்லாளன் இராச்சியத்தில் தலைவர் பிரபாகரனின் வீரர்கள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் -அவுஸ்திரேலியா.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 .\nதமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் – கனடா.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – பெல்ஜியம்.\nடென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்தும் விழித்தேழுவோம்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018-பிரான்சு .\n2ம் லெப். மாலதியின் 31வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி.\n© 2018 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-02-54/item/9787-2018-01-30-09-23-03", "date_download": "2018-10-24T03:59:22Z", "digest": "sha1:2VNBX6ZQ6TFUZQH4VWOZNKMIWBEJS7PO", "length": 7273, "nlines": 85, "source_domain": "newtamiltimes.com", "title": "ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி\tFeatured\nஐ.சி.சி.யின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிறிஸ்ட்சர்ச் ���கரில் இன்று அரையிறுதி போட்டி நடந்தது.\nஇதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிரவீன் ஷா (41), மன்ஜோட் கல்ரா (47) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.\nஅதனை தொடர்ந்து பேட்டிங் செய்த சுப்மேன் கில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். அவருடன் விளையாடிய ஹார்விக் 20 ரன்களுடன் வெளியேறினார். அதன்பின் அனுகுல் (33), சிவம் மவி (10) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களே எடுத்தனர்.\nபோட்டியின் முடிவில் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற 273 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.\nஇதனை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இம்ரான் ஷா (2) மற்றும் முகமது ஆலம் (7) ரன்களில் ஆட்டமிழந்தனர்.\nஅதனை அடுத்து நசீர் (18), ஆசிப் (1), அம்மட் ஆலம் (4), டஹா (4), சாத் கான் (15), ஹசன் கான் (1), அப்ரிடி (0) மற்றும் இக்பால் (1) ரன்களில் ஆட்டமிழந்தனர். மூசா (11) ஆட்டமிழக்காமல் உள்ளார்.\nஅந்த அணி 29.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 69 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட், இறுதி போட்டி, இந்தியா தகுதி,\nMore in this category: « ஐபிஎல் ஏலம் : முடிவில் பஞ்சாபில் கரை சேர்ந்தார் கிறிஸ் கெய்ல்\tஐபிஎல் ஏல முறைக்கு நியூசிலாந்து கடும் கண்டனம் »\n2 மணி நேரம் மட்டும் - பட்டாசு வெடிக்க புதிய கட்டுப்பாடுகள்\nஸ்ரீரங்கம் கோவில் சிலை திருட்டு: விசாரணை அறிக்கை தாக்கல்\nதொடர்ந்து 6 வது நாளாக பெட்ரோல் விலையில் சரிவு\nபொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 65 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?series=december9_2012", "date_download": "2018-10-24T02:31:58Z", "digest": "sha1:WYSR7X3VIUBRJKO2R5QEH5ER7ZL7WUIB", "length": 37591, "nlines": 203, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nபாகிஸ்தானில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் நிகழும் மரணங்கள்\nவேள்வெடுத்தல் (வேவு எடுத்தல்) என்னும் நகரத்தார் திருமண நடைமுறை\nஅரசன் சார்ந்த அறநெறி / இல்லற நெறி – (இராமாயண ராமர் பற்றி)\nசீமைத் தரகர்களும் ஊமை இந்தியர்களும்\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 39\nகாளை மேய்த்தல்(Ox Herding)- பத்து ஜென் விளக்கப் படங்கள்\nஉன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை\nசந்திரனில் விவசாயம் எப்படி நடக்கலாம் என்று யூகம் தரும் இயந்திர விவசாயப் பண்ணைகள்\nபாகிஸ்தானில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் நிகழும் மரணங்கள்\nவேள்வெடுத்தல் (வேவு எடுத்தல்) என்னும் நகரத்தார் திருமண நடைமுறை\nதமிழாய்வுத் துறைத் தலைவர் மன்னர்\t[மேலும்]\nஅரசன் சார்ந்த அறநெறி / இல்லற நெறி – (இராமாயண ராமர் பற்றி)\nஜோதிர்லதா கிரிஜா 28.11.2012 துக்ளக் இதழில்,\t[மேலும்]\nசீமைத் தரகர்களும் ஊமை இந்தியர்களும்\n” இந்தியனாக இரு. இந்தியப்பொருட்களையே\t[மேலும்]\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 39\nநன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர்\t[மேலும்]\nகொஞ்ச நாட்கள் கழிந்தன. எந்த\t[மேலும்]\nகாளை மேய்த்தல்(Ox Herding)- பத்து ஜென் விளக்கப் படங்கள்\nI ஜென் வழி(The Way of Zen)-ஒரு விளக்கம் ஜென் வழியில்\t[மேலும்]\nஉன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை\nஉன்னை போல் ஒருவன் வெளியான சமயத்தில் அது\t[மேலும்]\nசந்திரனில் விவசாயம் எப்படி நடக்கலாம் என்று யூகம் தரும் இயந்திர விவசாயப் பண்ணைகள்\nஇங்கிலாந்தில், பைக்ண்டன் ஜூ – வில்\t[மேலும்]\nmalaimalar on நல்லதோர் வீணை செய்தே….\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on நரேந்திரன் குறிப்புகள். (சத்குரு ஜக்கி வாசுதேவ், காலேஸ்வரம் )\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ரிஷி’ ((லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்\nகணேஷ் on நரேந்திரன் குறிப்புகள். (சத்குரு ஜக்கி வாசுதேவ், காலேஸ்வரம் )\na.maharajan on நரேந்திரன் குறிப்புகள். (சத்குரு ஜக்கி வாசுதேவ், காலேஸ்வரம் )\nNilam on இஸ்ரேலின் நியாயம்\nBSV on மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே\nதன்ராஜ் on சிறந்த தமிழ் திரைப் பாடல்கள் – 1\nDr.G.Johnson on முகலாயர்களும், கிறிஸ்தவமும் – 3\nDr.G.Johnson on முகலாயர்களும் கிறிஸ்தவமும் – 2\nBSV on எழுத்தாளர் பெருமாள் முருகனுடன் நியூ ஜெர்ஸியில் ஒரு வாசகர் சந்திப்பு:\nNafees on இடுப்பு வலி\nமுனைவர் சு.மாதவன் on புறநானூற்றால் அறியலாகும் தமிழர் பண்பாடுகள்\nSakthivel on உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 19 -எவர்லாஸ்டிங் சீக்ரெட் ஃபேமிலி\nசி. ஜெயபாரதன் on ’இனிய உளவாக’வும் INSENSITIVITYகளும்\nசுப. சோமசுந்தரம் on உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 19 -எவர்லாஸ்டிங் சீக்ரெட் ஃபேமிலி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nSelect Series 1 அக்டோபர் 2017 1 ஏப்ரல் 2012 1 ஏப்ரல் 2018 1 செப்டம்பர் 2013 1 ஜனவரி 2012 1 ஜூன் 2014 1 ஜூலை 2012 1 ஜூலை 2018 1 டிசம்பர் 2013 1 நவம்பர் 2015 1 பெப்ருவரி 2015 1 மார்ச் 2015 10 ஆகஸ்ட் 2014 10 ஏப்ரல் 2016 10 செப்டம்பர் 2017 10 ஜனவரி 2016 10 ஜூன் 2012 10 ஜூன் 2018 10 ஜூலை 2011 10 ஜூலை 2016 10 டிசம்பர் 2017 10 நவம்பர் 2013 10 பெப்ருவரி 2013 10 மார்ச் 2013 10 மே 2015 11 அக்டோபர் 2015 11 ஆகஸ்ட் 2013 11 செப்டம்பர் 2011 11 செப்டம்பர் 2016 11 ஜனவரி 2015 11 ஜூன் 2017 11 டிசம்பர் 2011 11 டிசம்பர் 2016 11 நவம்பர் 2012 11 பெப்ருவரி 2018 11 மார்ச் 2012 11 மார்ச் 2018 12 அக்டோபர் 2014 12 ஆகஸ்ட் 2012 12 ஆகஸ்ட் 2018 12 ஏப்ரல் 2015 12 ஜனவரி 2014 12 ஜூன் 2011 12 ஜூன் 2016 12 ஜூலை 2015 12 நவம்பர் 2017 12 பிப்ரவரி 2012 12 பெப்ருவரி 2017 12 மார்ச் 2017 12 மே 2013 12 மே 2014 13 அக்டோபர் 2013 13 ஆகஸ்ட் 2017 13 ஏப்ரல் 2014 13 செப்டம்பர் 2015 13 ஜனவரி 2013 13 ஜூலை 2014 13 டிசம்பர் 2015 13 நவம்பர் 2011 13 நவம்பர் 2016 13 மார்ச் 2016 13 மே 2012 13 மே 2018 14 அக்டோபர் 2012 14 அக்டோபர் 2018 14 ஆகஸ்ட் 2011 14 ஆகஸ்ட் 2016 14 ஏப்ரல் 2013 14 செப்டம்பர் 2014 14 ஜனவரி 2018 14 ஜூன் 2015 14 ஜூலை 2013 14 டிசம்பர் 2014 14 பெப்ருவரி 2016 14 மே 2017 15 அக்டோபர் 2017 15 ஏப்ரல் 2012 15 ஏப்ரல் 2018 15 செப்டம்பர் 2013 15 ஜனவரி 2012 15 ஜனவரி 2017 15 ஜூன் 2014 15 ஜூலை 2012 15 ஜூலை 2018 15 டிசம்பர் 2013 15 நவம்பர் 2015 15 பெப்ருவரி 2015 15 மார்ச் 2015 15 மே 2011 15 மே 2016 16 அக்டோபர் 2011 16 அக்டோபர் 2016 16 ஆகஸ்ட் 2015 16 ஏப்ரல் 2017 16 செப்டம்பர் 2012 16 செப்டம்பர் 2018 16 ஜூன் 2013 16 ஜூலை 2017 16 டிசம்பர் 2012 16 நவம்பர் 2014 16 பெப்ருவரி 2014 16 மார்ச் 2014 17 ஆகஸ்ட் 2014 17 ஏப்ரல் 2016 17 செப்டம்பர் 2017 17 ஜனவரி 2016 17 ஜூன் 2012 17 ஜூன் 2018 17 ஜூலை 2011 17 டிசம்பர் 2017 17 நவம்பர் 2013 17 பிப்ரவரி 2013 17 மார்ச் 2013 17 மே 2015 18 அக்டோபர் 2015 18 ஆகஸ்ட் 2013 18 செப்டம்பர் 2011 18 செப்டம்பர் 2016 18 ஜனவரி 2015 18 ஜூன் 2017 18 டிசம்பர் 2011 18 டிசம்பர் 2016 18 நவம்பர் 2012 18 பெப்ருவரி 2018 18 மார்ச் 2012 18 மார்ச் 2018 18 மே 2014 19 அக்டோபர் 2014 19 ஆகஸ்ட் 2012 19 ஆகஸ்ட் 2018 19 ஏப்ரல் 2015 19 ஜனவரி 2014 19 ஜூன் 2011 19 ஜூலை 2015 19 நவம்பர் 2017 19 பிப்ரவரி 2012 19 பெப்ருவரி 2017 19 மார்ச் 2017 19 மே 2013 2 அக்டோபர் 2011 2 அக்டோபர் 2016 2 ஆகஸ்ட் 2015 2 ஏப்ரல் 2017 2 செப்டம்பர் 2012 2 செப்டம்பர் 2018 2 ஜூன் 2013 2 ஜூலை 2017 2 டிசம்பர் 2012 2 நவம்பர் 2014 2 பெப்ருவரி 2014 2 மார்ச் 2014 20 அக்டோபர் 2013 20 ஆகஸ்ட் 2017 20 ஏப்ரல் 2014 20 செப்டம்பர் 2015 20 ஜனவரி 2013 20 ஜூன் 2016 20 ஜூலை 2014 20 டிசம்பர் 2015 20 நவம்பர் 2011 20 நவம்பர் 2016 20 மார்ச் 2016 20 மே 2012 20 மே 2018 21 அக்டோபர் 2012 21 அக்டோபர் 2018 21 ஆகஸ்ட் 2011 21 ஆகஸ்ட் 2016 21 செப்டம்பர் 2014 21 ஜனவரி 2018 21 ஜூன் 2015 21 ஜூலை 2013 21 டிசம்பர் 2014 21 பெப்ருவரி 2016 21 மே 2017 22 அக்டோபர் 2017 22 ஏப்ரல் 2012 22 ஏப்ரல் 2018 22 செப்டம்பர் 2013 22 ஜனவரி 2012 22 ஜனவரி 2017 22 ஜூன் 2014 22 ஜூலை 2012 22 ஜூலை 2018 22 டிசம்பர் 2013 22 நவம்பர் 2015 22 பெப்ருவரி 2015 22 மார்ச் 2015 22 மே 2011 22 மே 2016 23 அக்டோபர் 2011 23 அக்டோபர் 2016 23 ஆகஸ்ட் 2015 23 ஏப்ரல் 2017 23 செப்டம்பர் 2012 23 செப்டம்பர் 2018 23 ஜூன் 2013 23 ஜூலை 2017 23 டிசம்பர் 2012 23 நவம்பர் 2014 23 பெப்ருவரி 2014 23 மார்ச் 2014 24 ஆகஸ்ட் 2014 24 ஏப்ரல் 2016 24 செப்டம்பர் 2017 24 ஜனவரி 2016 24 ஜூன் 2012 24 ஜூன் 2018 24 ஜூலை 2011 24 ஜூலை 2016 24 டிசம்பர் 2017 24 நவம்பர் 2013 24 பிப்ரவரி 2013 24 மார்ச் 2013 24 மே 2015 25 அக்டோபர் 2015 25 ஆகஸ்ட் 2013 25 செப்டம்பர் 2011 25 செப்டம்பர் 2016 25 ஜனவரி 2015 25 ஜூன் 2017 25 டிசம்பர் 2011 25 டிசம்பர் 2016 25 நவம்பர் 2012 25 பெப்ருவரி 2018 25 மார்ச் 2012 25 மார்ச் 2018 25 மே 2014 26 அக்டோபர் 2014 26 ஆகஸ்ட் 2012 26 ஆகஸ்ட் 2018 26 ஏப்ரல் 2015 26 ஜனவரி 2014 26 ஜூன் 2011 26 ஜூலை 2015 26 நவம்பர் 2017 26 பிப்ரவரி 2012 26 பெப்ருவரி 2017 26 மார்ச் 2017 26 மே 2013 27 அக்டோபர் 2013 27 ஆகஸ்ட் 2017 27 ஏப்ரல் 2014 27 செப்டம்பர் 2015 27 ஜனவரி 2013 27 ஜூன் 2016 27 ஜூலை 2014 27 டிசம்பர் 2015 27 நவம்பர் 2011 27 நவம்பர் 2016 27 மே 2012 27 மே 2018 27-மார்ச்-2016 28 ஆகஸ்ட் 2011 28 ஆகஸ்ட் 2016 28 ஏப்ரல் 2013 28 செப்டம்பர் 2014 28 ஜனவரி 2018 28 ஜூன் 2015 28 ஜூலை 2013 28 டிசம்பர் 2014 28 பெப்ருவரி 2016 28 மே 2017 28அக்டோபர் 2012 29 அக்டோபர் 2017 29 ஏப்ரல் 2012 29 ஏப்ரல் 2018 29 செப்டம்பர் 2013 29 ஜனவரி 2012 29 ஜனவரி 2017 29 ஜூன் 2014 29 ஜூலை 2012 29 ஜூலை 2018 29 டிசம்பர் 2013 29 நவம்பர் 2015 29 மார்ச் 2015 29 மே 2011 29 மே 2016 3 ஆகஸ்ட் 2014 3 ஏப்ரல் 2016 3 செப்டம்பர் 2017 3 ஜனவரி 2016 3 ஜூன் 2012 3 ஜூன் 2018 3 ஜூலை 2011 3 டிசம்பர் 2017 3 நவம்பர் 2013 3 பிப்ரவரி 2013 3 மார்ச் 2013 3 மார்ச் 2018 3 மே 2015 30 அக்டோபர் 2011 30 அக்டோபர் 2016 30 ஆகஸ்ட் 2015 30 ஏப்ரல் 2017 30 செப்டம்பர் 2012 30 செப்டம்பர் 2018 30 ஜூன் 2013 30 ஜூலை 2017 30 டிசம்பர் 2012 30 நவம்பர் 2014 30 மார்ச் 2014 31 ஆகஸ்ட் 2014 31 ஜனவரி 2016 31 ஜூலை 2011 31 ஜூலை 2016 31 டிசம்பர் 2017 31 மார்ச் 2013 31 மே 2015 4 அக்டோபர் 2015 4 ஆகஸ்ட் 2013 4 செப்டம்பர் 2011 4 செப்டம்பர் 2016 4 ஜனவரி 2015 4 ஜூன் 2017 4 ஜூலை 2016 4 டிசம்பர் 2011 4 டிசம்பர் 2016 4 நவம்பர் 2012 4 பெப்ருவரி 2018 4 மார்ச் 2012 4 மே 2014 5 அக்டோபர் 2014 5 ஆகஸ்ட் 2012 5 ஆகஸ்ட் 2018 5 ஏப்ரல் 2015 5 ஜனவரி 2014 5 ஜூன் 2011 5 ஜூன் 2016 5 ஜூலை 2015 5 நவம்பர் 2017 5 பிப்ரவரி 2012 5 பெப்ருவரி 2017 5 மார்ச் 2017 5 மே 2013 6 அக்டோபர் 2013 6 ஆகஸ்ட் 2017 6 ஏப்ரல் 2014 6 செப்டம்பர் 2015 6 ஜன��ரி 2013 6 ஜூலை 2014 6 டிசம்பர் 2015 6 நவம்பர் 2011 6 நவம்பர் 2016 6 மார்ச் 2016 6 மே 2012 6 மே 2018 7 அக்டோபர் 2012 7 அக்டோபர் 2018 7 ஆகஸ்ட் 2011 7 ஆகஸ்ட் 2016 7 ஏப்ரல் 2013 7 செப்டம்பர் 2014 7 ஜனவரி 2018 7 ஜூன் 2015 7 ஜூலை 2013 7 டிசம்பர் 2014 7 பெப்ருவரி 2016 7 மே 2017 8 அக்டோபர் 2017 8 ஏப்ரல் 2012 8 ஏப்ரல் 2018 8 செப்டம்பர் 2013 8 ஜனவரி 2012 8 ஜனவரி 2017 8 ஜூன் 2014 8 ஜூலை 2012 8 ஜூலை 2018 8 டிசம்பர் 2013 8 நவம்பர் 2015 8 பெப்ருவரி 2015 8 மார்ச் 2015 8 மே 2016 9 அக்டோபர் 2011 9 அக்டோபர் 2016 9 ஆகஸ்ட் 2015 9 ஏப்ரல் 2017 9 செப்டம்பர் 2012 9 செப்டம்பர் 2018 9 ஜூன் 2013 9 ஜூலை 2017 9 டிசம்பர் 2012 9 நவம்பர் 2014 9 பெப்ருவரி 2014 9 மார்ச் 2014\nதெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com இன்டர் பரீட்சைகளை நன்றாக எழுதினாள் சாஹிதி. முதல் வகுப்புக் கண்டிப்பாய் வரும். மருத்துவக் கல்லூரியில்\t[மேலும் படிக்க]\n-முடவன் குட்டி ” வேய்.. கலீல் …வேய்..” – தெருவில் நின்று கத்தினார், காட்டுவா சாயிபு. தறி நெய்வதை நிறுத்தி, காக்குழியில் நின்றவாறே, ஜன்னல் வழியே அவரைப் பார்த்த கலீல் ” வேய் காட்டுவா நான்\t[மேலும் படிக்க]\nஒட்டவும் முடியாமல், விலகவும் முடியாமல் உள்ளே உறுத்தும் சில உறவுகள் கொடுக்கும் வலி மன நிம்மதியைப் பறித்து விடக்கூடியது. ஒவ்வொன்றாக உறவுகளெல்லாம் விட்டு விலகிய காலம் போய் இன்று\t[மேலும் படிக்க]\nதாம்பரம் தொடர் வண்டி நடைமேடையில் நான் நடந்துகொண்டிருந்தேன் மின்சார ரயிலை விட்டிறங்கி இன்னும் ஐந்து கிலோமீட்டருக்கு ச்சென்றாக வேண்டும். அங்கு தான் வீடு என்று சொல்லிக்கொள்ள\t[மேலும் படிக்க]\nஅது ஒரு தொடக்கப்பள்ளி.வாரத்தில் மூன்று நாள் கம்ப்யூட்டர் க்ளாஸ் நடக்கும்.மற்ற பாடங்களைவிட கம்ப்யூட்டர் க்ளாஸுக்கு ஆர்வத்துடன் மாணவர்கள் வருவதற்கு ஆசிரியர் இளங்கோவன் தான் காரணம்.\t[மேலும் படிக்க]\nபண்டைய சீனாவில் கி.மு. 475-221 வரலாற்றில் அதிக போர்கள் நடந்த காலம். ஏழுக்கும் மேற்பட்ட குறுநிலப் பிரதேசங்களுக்கு இடையே எப்போதும் போர் தான். அவற்றில் மிகவும் அதிக பலம் பொருந்திய அரசன் என்று\t[மேலும் படிக்க]\nமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -6\nஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல \nஅரசன் சார்ந்த அறநெறி / இல்���ற நெறி – (இராமாயண ராமர் பற்றி)\nஜோதிர்லதா கிரிஜா 28.11.2012 துக்ளக் இதழில், ‘இதில் ஒரு ராஜ தர்மம் இருக்கிறது’ என்கிற தலைப்பின் கீழ் ராமர் சீதையைக் காட்டுக்கு அனுப்பியது சரிதான் எனும் ரீதியில் சோ அவர்கள்\t[மேலும் படிக்க]\nபி.ஜி.சம்பத்தின் “ அவன் நானல்ல ( மலையாளக்கதை ) – ஒரு பார்வை\nதோப்பில் முகம்மது மீரான் மொழிபெயர்ப்பில் அம்ருதா இதழில் வெளிவந்த கதையைப் படித்தவுடன் இதைப்பற்றி எழுதியே தீரவேண்டும் என்கிற ஒரு உந்துதல். ரோசி என்கிற மணமான பெண்ணைப் பற்றிய கதை. இனோஸ்\t[மேலும் படிக்க]\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 39\nநன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை. — உலகில் உயிரினங்கள் தோன்றிய நாள் முதலாக வாழ்வியல் வரலாறும் தொடங்கி விட்டது. காலங்கள் சுழற்சியில் மாறுதல்களும்\t[மேலும் படிக்க]\nகொஞ்ச நாட்கள் கழிந்தன. எந்த இடத்திலிருந்தாவது ஏதும் ஆர்டர் வருமா என்று காத்திருப்பு. இன்னும் wanted column-ல் ஏதும் எனக்கு ஏற்ற விளம்பரங்கள் வருமா என்ற காத்திருப்பு. ஒரு மாதம் இரண்டு மாதங்கள்\t[மேலும் படிக்க]\nகாளை மேய்த்தல்(Ox Herding)- பத்து ஜென் விளக்கப் படங்கள்\nI ஜென் வழி(The Way of Zen)-ஒரு விளக்கம் ஜென் வழியில் மெய்யுணர்வு (realization/enlightenment) அடையும் கருத்தாக்கங்களில், காளை மேய்த்தல் படங்கள் மிகவும் அறிமுகமானவை. காளை என்ற குறியீட்டின் மூலம் மெய்யுணர்வுக்கான\t[மேலும் படிக்க]\n‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……………… 8. தி.ஜ.ரங்கநாதன் – ஆஹா ஊகூ\n”இதென்ன கழைக்கூத்தாடியின் கூச்சல் போலிருக்கிறதே’’ என்று பிரமித்துவிட்டார் ஒரு நண்பர். யார்’’ என்று பிரமித்துவிட்டார் ஒரு நண்பர். யார் ஸ்ரீ ப.ராமஸ்வாமி அவர்கள்தான். “ஆஹா ஊகூ ஸ்ரீ ப.ராமஸ்வாமி அவர்கள்தான். “ஆஹா ஊகூ” என்ற தலைப்பு அவருக்குப் பிடிக்கவில்லை. ஆனால்\t[மேலும் படிக்க]\n22 ஃபீமல் கோட்டயம் ( மலையாளம் )\nஏமாற்றிக் கெடுத்தவனை, ஏமாந்தவள் ஒருத்தி, பழி வாங்கும் பழைய கதை. ஆனால் பழைய பானையில் புதிய கள்ளு என்பது\t[மேலும் படிக்க]\nமூன்று பேர் மூன்று காதல்\nயுவனும் , வஸந்த்தும் சேர்ந்து வெகு நாட்களுக்குபிறகு (சத்தம் போடாதே’க்குப்பிறகு) இணைந்திருக்கும்\t[மேலும் படிக்க]\nபூகோளம் சூடேறி ஆர்க்டிக் பனிப் பாறைகள் உருகி கடல் வெப்பம், மட்டம் உயர்வு.\nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா சூட்டு யுகம் பூதமாகிப் புவிக��கு வேட்டு வைத்து மீளுது நாட்டு நகரம், வீட்டு மக்கள் நாச மாக்கிப் போகுது நாட்டு நகரம், வீட்டு மக்கள் நாச மாக்கிப் போகுது புயலை எழுப்ப மூளுது பேய்மழை யைக் கொட்டி அழிக்குது \nசந்திரனில் விவசாயம் எப்படி நடக்கலாம் என்று யூகம் தரும் இயந்திர விவசாயப் பண்ணைகள்\nஇங்கிலாந்தில், பைக்ண்டன் ஜூ – வில் நட்டக்குத்தலாக இருக்கும் ஹைட்ரோபோனிக் விவசாய பண்ணை. இது முட்டைக்கோஸ் வகையான லெட்டூஸ் பயிரை விளைவிக்கிறது. இருக்கும் இடத்தை முழுவதும்\t[மேலும் படிக்க]\nபாகிஸ்தானில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் நிகழும் மரணங்கள்\nநீலே ஒபெர்முல்லர் guardian.co.uk, Wednesday 30 May 2012 12.24 EDT பாகிஸ்தானில் பாதுகாப்பற்ற\t[மேலும் படிக்க]\nவேள்வெடுத்தல் (வேவு எடுத்தல்) என்னும் நகரத்தார் திருமண நடைமுறை\nதமிழாய்வுத் துறைத் தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்\t[மேலும் படிக்க]\nஅரசன் சார்ந்த அறநெறி / இல்லற நெறி – (இராமாயண ராமர் பற்றி)\nஜோதிர்லதா கிரிஜா 28.11.2012 துக்ளக் இதழில், ‘இதில் ஒரு ராஜ தர்மம்\t[மேலும் படிக்க]\nசீமைத் தரகர்களும் ஊமை இந்தியர்களும்\n” இந்தியனாக இரு. இந்தியப்பொருட்களையே வாங்கு இந்தியனாக இரு.\t[மேலும் படிக்க]\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 39\nநன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை. —\t[மேலும் படிக்க]\nகொஞ்ச நாட்கள் கழிந்தன. எந்த இடத்திலிருந்தாவது ஏதும் ஆர்டர்\t[மேலும் படிக்க]\nகாளை மேய்த்தல்(Ox Herding)- பத்து ஜென் விளக்கப் படங்கள்\nI ஜென் வழி(The Way of Zen)-ஒரு விளக்கம் ஜென் வழியில் மெய்யுணர்வு (realization/enlightenment)\t[மேலும் படிக்க]\nஉன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை\nஉன்னை போல் ஒருவன் வெளியான சமயத்தில் அது முசுலிம்களுக்கு எதிரான\t[மேலும் படிக்க]\nசந்திரனில் விவசாயம் எப்படி நடக்கலாம் என்று யூகம் தரும் இயந்திர விவசாயப் பண்ணைகள்\nஇங்கிலாந்தில், பைக்ண்டன் ஜூ – வில் நட்டக்குத்தலாக\t[மேலும் படிக்க]\nமு.கோபி சரபோஜி இலக்கணம் படித்து இலக்கியம் படைக்க வா என்றபோது இடித்துரைத்தோம். மரபுகளை கற்று மரபை மீறு என்றபோது மறுப்பு செய்தோம். புதுக்கவிதை செய்து புது உலகம் படைக்க புறப்பட்டவர்கள்\t[மேலும் படிக்க]\nஒருவர் சுயத்தனம் பற்றி எனது பாடல் -1 (1819-1892) (புல்லின் இலைகள் -1)\nமூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா வால்ட் விட்மன் வாழ்க்கை வரலாறு: அமெரிக்காவின் உன்னதக் கவிஞருள் ஒருவரான வால்டயர் விட்மன் 1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங்\t[மேலும் படிக்க]\nதாகூரின் கீதப் பாமாலை – 43 சதுப்பு நிலப் பாடல்கள்\nமூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பாசான நீர்க்கொடி போன்ற எனது பாடல்கள் அலை வெள்ள அடிப்பில் பாதை தவறி எப்போதும் திசை மாறிப் போகும் நங்கூரம் இல்லை அவற்றுக்கு\t[மேலும் படிக்க]\nமயிர் கூச்செரியும் கடுங்குளிரில் நிலவுமறியாது பனிக்கட்டிகளுக்குள் மறைந்திருக்கும் கண்ணீர்ப் பனித்துளி நான் ஆயிரக்கணக்கில் தாரகைகள் பூக்கும் ஆகாயம் அனுப்பும் ஒளிக்கீற்று\t[மேலும் படிக்க]\nமலேசிய தான் ஸ்ரீ சோமா அறவாரியத்தின் அனைத்துலகப் புத்தகப் பரிசினை இலங்கை அறிஞர் மு.பொன்னம்பலம் வென்றார்\n(செய்தி: ரெ.கா.) மலேசியாவில் தான் ஸ்ரீ சோமசுந்தரம் கலை, இலக்கிய அறவாரியத்தால் நடத்தப்பட்ட 2010/2011ஆம் ஆண்டுகளுக்கான அனைத்துலகப் புத்தகங்களுக்கான இலக்கியப் பரிசை இலங்கை அறிஞர், கவிஞர்,\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/is-the-law-mandatory-for-breastfeeding-the-idea-of-%E2%80%8B%E2%80%8Bthe-highcourt-judge/", "date_download": "2018-10-24T02:54:45Z", "digest": "sha1:WXWACRLMSGETQL5BJ7DKMYLULBQLYT3S", "length": 13856, "nlines": 70, "source_domain": "www.aanthaireporter.com", "title": "தாய்ப்பால் கொடுப்பதை கட்டாயமாக்கி சட்டம்?! – ஐகோர்ட் நீதிபதி யோசனை! – AanthaiReporter.Com", "raw_content": "\nதாய்ப்பால் கொடுப்பதை கட்டாயமாக்கி சட்டம் – ஐகோர்ட் நீதிபதி யோசனை\nதாய்ப்பால் கொடுப்பதை கட்டாயமாக்கி ஏன் சட்டம் இயற்றக் கூடாது என்று மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.\nவிருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த டாக்டர் ஐஸ்வர்யா என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில், ‘நான் எம்பிபிஸ் படித்து சிவகாசியில் உள்ள சித்துராஜபுரம் ஆரம்ப சுகாதார மையத்தில் பயிற்சி டாக்டராக 2015ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி பணியில் சேர்ந்தேன். அதே ஆண்டு ஜூலை மாதம் முதல் ஜனவரி மாதம் வரை 6 மாதம் பேறு கால விடுப்பு எடுத்தேன். இதைத் தொடர்ந்து மருத்துவ மேற்படிப்பில் சேர 2 ஆண்டு கால பணியை கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவு செய்தேன். இதனால் எனக்கு மருத்துவ மேற்படிப்பில் சேர கீழ்ப்பாக்கம் மருத்துவ மனையில் இடம் கிடைத்தது. ஆனால் 2 ஆண்டு கால பணியை முழுமையாக நிறைவு செய்ய வில்லை எனக் கூறி என்னை பணியில் இருந்து விடுவிக்க சிவகாசி சுகாதார சேவை துணை இயக்குனர் மறுத்து உத்தரவிட்டார். இதனால் எனது மருத்துவ பட்டமேற்படிப்பு சேர்க்கையை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை ரத்து செய்தது. இது தவறானது’ என்று கூறியிருந்தார்.\nஇந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் விசாரித்து, ‘‘ஐஸ்வர்யா தற்காலிக பயிற்சியாளர் என்பதால் அவரின் பேறுகால விடுமுறை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என அரசு தரப்பில் கூறியதை ஏற்க முடியாது. மனுதாரர் ஏற்கனவே மருத்துவ மேற்படிப்புக்கு முழு தகுதி பெற்றிருப்பதால், அடுத்த ஆண்டு மருத்துவ மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்காமல் அவரை தேர்வு செய்ய வேண்டும். சட்டம் இயற்றுவது மட்டும் அரசின் கடமை இல்லை, அதனால் உரியவருக்கு பலன் கிடைக்க வேண்டும்.\nதாய்ப்பால் என்பது குழந்தைகளுக்கான முதல் தடுப்பு மருந்து. இந்தியாவில் தாய்ப்பால் கொடுப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 99 ஆயிரத்து 500 குழந்தைகள் பல்வேறு நோய்களுக்கு பலியாகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் பேறு காலத்தில் குழந்தைகள் இறப்பது அதிகமாகி உள்ளது. பெண்களின் பேறுகால விடுப்பு மற்றும் தாய்ப்பாலின் அவசியம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக மத்திய மாநில அரசுகளை வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறேன். இந்த வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுக்கு நான் எழுப்பும் கேள்விகள்.\n(1) மத்திய அரசு வழங்கும் பேறுகால விடுப்பை தமிழக அரசு போல 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக ஏன் உயர்த்தி வழங்கக்கூடாது\n(2) மத்திய அரசை போல பேறுகால விடுப்பை 6 மாதங்களாக உயர்த்தாத மாநிலங்கள் அடுத்த ஒரு ஆண்டுக்குள் உயர்த்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு ஏன் அறிவுறுத்தக்கூடாது\n(3) தேசிய நலன் கருதி மாநில பட்டியலில் உள்ள பேறுகால விடுப்பையும், குழந்தைகளுக்கான தாய்பாலுக்கான உரிமையையும் மத்திய அரசு ஏன் கையாளக்கூடாது\n(4) குறைந்தபட்சம் 6 மாதத்தில் இருந்து 2 ஆண்டு வரை தாய்ப்பால் குடிப்பதை பிறந்த குழந்தையின் அடிப்படை உரிமையாக ஏன் அறிவிக்கக் கூடாது\n(5) மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்கள் தங்கள் குழந்தைகளை கவனிக்கவும், உணவளிக்கவும் கிரிச் வசதி செய்யப்பட்டுள்ளதா\n(6) பிரசவ கால ரிஸ்க்கை கருத்தில் கொண்டு சிறப்பு காப்பீட்டு திட்டங்களை மத்திய, மாநி��� அரசுகள் ஏன் உருவாக்கக்கூடாது\n(7) மக்கள் தொகை உயர்வை கருத்தில் கொண்டு, 2 குழந்தைகளுக்கு பிறகு பேறு கால விடுப்போ, பயன்களோ கிடையாது என பெண் ஊழியர்களிடம் உத்தரவாதம் எழுதி வங்குவதை ஏன் கட்டாயமாக்கக்கூடாது\n(8) அரசு ஊழியர்களுக்கான பேறு கால விடுப்பை வழங்க மறுக்கும் அதிகாரிகள் மீது நடிவடிக்கை எடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் ஏன் விதிகளை உருவாக்கக்கூடாது\n(9) குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் மார்பக புற்றுநோய் ஒழிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பேறு கால விடுப்பை பயன்படுத்துபவர்கள் அந்த விடுப்பு காலத்தில் மட்டுமாவது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதை மத்திய, மாநில அரசுகள் ஏன் கட்டாயமாக்கக்கூடாது\n(10) பிரபலமானவர்கள், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், மருத்துவ ஆலோகர்களை கொண்டு தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை பணிக்கு செல்லும் பெண்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஏன் விளம்பரப்படுத்தக்கூடாது\n(11) ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் உள்ளதுபோல தாய்ப்பால் ஊட்டுவதை கட்டாயமாக்கும் வகையில் மத்திய அரசு ஏன் சட்டம் கொண்டு வரக்கூடாது\n(12) குழந்தைகளுக்கான உணவு பொருட்களை விளம்பரம் படுத்துவதை தடை விதிக்கும் சட்டப் பிரிவுகள் முறையாக அமல்படுத்தப்படுகிறதா\n(13) பொது இடங்களில் தாய்ப்பால் தருவதற்கு தனி அறை அமைக்க சட்டம் இயற்றப்படுமா\nஇந்த கேள்விகளுக்கு ஜனவரி 22-ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டார்.\nPrevபெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறையின் புதிய இணையதளம்\nNextஅமெரிக்காவில், எச்1பி விசா நீட்டிப்புக்கு அந்நாட்டு அரசு தடை\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடு\nநான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும்\n‘ஜீனியஸ்’ படத்தின் கதை எனக்குத் தெரியாது – நாயகி பிரியா லால் பேட்டி\nஅமெரிக்காவிலே அதிகமா பேசற ஃபாரின் லேங்குவேஜ் – தெலுங்கு\nஜெயலலிதா நினைவிடம் : பிப்ரவரி 24-ம் தேதி திறக்க ஏற்பாடு\nஇளம்பெண்ணிடம் பேசியதாக வந்த ஆடியோ பொய்\nசிபிஐ ஆபீசுக்குள் சிபிஐ ரெய்ட்\nபேட்டி என்ற பெயரில் அசிங்கப்படுத்தி கொல்லாதீர்கள்\nஅடேங்கப்பா.. இந்தியாவிலே கோடீஸ்வரர்கள் 60% அதிகரிப்பா\nரிஷி ரித்விக் நாயகனாக நடிக்கும் ‘மரிஜூவானா’ ஷூட்டிங் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/release.html", "date_download": "2018-10-24T03:04:11Z", "digest": "sha1:M2LXR6HYVX3NPKCHAPHGY6NOUJWVSD5F", "length": 12512, "nlines": 93, "source_domain": "www.vivasaayi.com", "title": "திருச்சி சிறப்பு சித்ரவதை முகாமிலிருந்து இன்று நால்வர் விடுதலை.! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதிருச்சி சிறப்பு சித்ரவதை முகாமிலிருந்து இன்று நால்வர் விடுதலை.\nதிருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழர்கள் 4 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.\nதிருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்கில் தொடர்புடையதாகக் கூறி இலங்கைத் தமிழர்கள் 13 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். தங்களை விடுவிக்கக் கோரி கடந்த மாதம் 12 நாட்கள் இலங்கைத் தமிழர்கள் 11 பேர் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். உண்ணாவிரதத்தில் பங்கேற்காத சுரேஷ்குமார் கையை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இது குறித்து நியூஸ் 7 தமிழில் செய்திகள் தொடர்ந்து வெளியாகின. இந்நிலையில், சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் 4 பேரை விடுதலை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மகேஸ்வரன், சிவனேஸ்வரன், சந்திரகுமார் ஆகியோர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். போரில் குண்டு வீச்சினால், இடுப்புக்கு கீழ் செயலிழந்த சுரேஷ்குமாரை அழைத்துச் செல்ல உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சிறப்புமுகாமில் உள்ள மற்றவர்களையும் விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கைத் தமிழர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்...\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா- ...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில் மலையக மக்களுக்காக போராடி இளைஞர்கள்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமு...\nமலையாக தோட்ட தொழிலாளர்களுக்காக யாழில் மக்கள் போராட்டம்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமு...\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ். சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு 18 வ...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வ��ரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/all-is-not-well-between-anandhi-nikki-explains-rajesh-042476.html", "date_download": "2018-10-24T02:33:16Z", "digest": "sha1:XKHNFE43S4YQKEFBA2TCBY6VCLGYKXM2", "length": 12545, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கடவுள் இருக்கான் குமாரால் ஆனந்திக்கும், நிக்கிக்கும் சண்டையா?: ராஜேஷ் விளக்கம் | All is not well between Anandhi and Nikki?: Explains Rajesh - Tamil Filmibeat", "raw_content": "\n» கடவுள் இருக்கான் குமாரால் ஆனந்திக்கும், நிக்கிக்கும் சண்டையா\nகடவுள் இருக்கான் குமாரால் ஆனந்திக்கும், நிக்கிக்கும் சண்டையா\nசென்னை: கடவுள் இருக்கான் குமாரு படப்பிடிப்பில் நாயகிகள் ஆனந்திக்கும், நிக்கி கல்ராணிக்கம் இடையே சண்டை என வெளியான தகவல்கள் குறித்து இயக்குனர் ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார்.\nராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து ஹீரோவாக நடித்து வரும் படம் கடவுள் இருக்கான் குமாரு. படத்தில் ஆனந்தி, நிக்கி கல்ராணி என இரண்டு நாயகிகள்.\nபிரகாஷ் ராஜ், மொட்டை ராஜேந்திரன், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.\nகடவுள் இருக்கான் குமாரு ஷூட்டிங்ஸ்பாட்டில் நடிகைகள் ஆனந்திக்கும், நிக்கி கல்ராணிக்கும் இடையே சண்டை என்று செய்திகள் வெளியாகின.\nஒரு படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருந்தால் பிரச்சனை வரும் என்பார்கள். ஆனால் இந்த படத்தின் கதாபாத்திரங்கள் பற்றி ஆனந்தி, நிக்கி கல்ராணியிடம் முதலிலேயே விளக்கமாக கூறிவிட்டேன் என்கிறார் ராஜேஷ்.\nஅவரவர் கதாபாத்திரம் பற்றி நன்றாக புரிந்து கொண்டதால் ஆனந்திக்கும், நிக்கி கல்ராணிக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. அவர்களுக்கு இடையே மோதல் என்று வெளியான தகவலில் உண்மை இல்லை என்று ராஜேஷ் தெரிவித்துள்ளார்.\nகடவுள் இருக்கான் குமாரு ஒரு கலகலப்���ான படம். ஆனந்தி, நிக்கி இருவருமே ஜி.வி. பிரகாஷை காதலிக்கிறார்கள். இதில் யார் ஜி.வி.யுடன் சேர்கிறார்கள் என்பது சஸ்பென்ஸ் என்று ராஜேஷ் கூறியுள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகட்டப் பஞ்சாயத்தினால் எனக்கு ரூ. 2.5 கோடி நஷ்டம்: ஆண் தேவதை இயக்குனர் தாமிரா\nவைரமுத்து எப்படிப்பட்டவர் என்பது சினிமாக்காரர்களுக்கு நல்லா தெரியும்: ஜி.வி. அம்மா ரிஹானா\n\"கெட்டவன்\" மீ டூ: யாரை சொல்கிறார் நடிகை லேகா- சிம்பு ரசிகர்கள் கோபம்\nதாய்லாந்தில் டூயட் பாடும் விஜய் சேதுபதி, அஞ்சலி வைரல்\nஆண்களே எங்களுக்கு துணை நில்லுங்கள்\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கும் நடிகை\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு வீடியோ\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%20%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-24T04:14:44Z", "digest": "sha1:LP76NCA4WOHQSLVVBGQPQEM6A4HUQJBK", "length": 11645, "nlines": 101, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search பறிமுதல் ​ ​​", "raw_content": "\nபாட்டிலில் அடைத்து கலர் கள்ளச் சாராயம்..\nதிருச்செந்தூர் அருகே, வீட்டிலேயே குடிசைத் தொழில் போல தயாரிக்கப்பட்ட, கலர் கள்ளச்சாராய பாட்டில்களை, காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சட்ட விரோத மதுவிற்பனை தொடர்பாக, அமமுக வழக்கறிஞர் ��ள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன் பட்டினம் சுனாமி நகரைச் சேர்ந்த...\nஅட்டைப் பெட்டிகளில் பணம் பதுக்கல்... மதுரை விமான நிலையத்தில் வைத்து பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள்\nமதுரை விமான நிலையத்தில் 3 பெட்டிகளில் இருந்து ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் அளவுக்கு இந்திய மற்றும் வெளிநாட்டுப் பணத்தை கட்டுக்கட்டாக பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், 2 பேரைக் கைது செய்தனர். மதுரையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா...\nகோவில் உண்டியலில் பசை தடவிய அட்டை மூலம் திருட்டு\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் உண்டியலில் இருந்து இரண்டாயிரத்து எண்ணூறு ரூபாயைத் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். கொடி மரம் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் உண்டியலில் இருந்து அட்டையில் பசை தடவி பணத்தை களவாடியதாக கானகராஜ் என்பவரை கோவில் ஊழியர்கள்...\nசென்னை விமான நிலையத்தில் 19.75 கிலோ குங்குமப்பூ பறிமுதல்\nதுபாயில் இருந்து விமானத்தில் குங்குமப்பூவைக் கடத்தி வந்தவரைக் கைது செய்த சென்னை விமான நிலையச் சுங்கத் துறையினர், 47 லட்ச ரூபாய் மதிப்புள்ள குங்குமப்பூவையும் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து சென்னைக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்த சாகுல் அமீது மரைக்காயர் என்கிற பயணியின்...\nஎல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 16 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு கைது செய்தது\nஎல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 16 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ளது. குஜராத் மாநிலம் தேவ்பூமி என்ற இடத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, தங்கள்...\nஊத்தங்கரை அருகே ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்\nகிருஷஃணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே காரில் கொண்டு சென்ற 10லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கிருஷ்ணகரி மாவட்டம் சோமநாதபுரம்ஓசூர் - கிருஷ்ணகிரி சாலையில் சோமநாதபுரம் அல் அரப் தாபா ஹோட்டல் அருகில் கார் ஒன்றில் குட்கா இருப்பதாக...\nராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி ஆட்சியர் அதிரடி நடவடிக்கை\nராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு அளித்து வந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிய ஆட்சியர் வீரராகவ ராவ், அங்கிருந்த உணவுப் பொருட்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க உத்தரவிட்டார். புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை ஆட்சியர் வீரராகவ ராவ் ஏற்கனவே காலி...\nஆண்டிபட்டி அருகே கள்ளநோட்டுகள் பறிமுதல் - 4 பேர் கைது\nதேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஒன்றரை லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆண்டிபட்டி அருகே உள்ள ராஜதானி பகுதியில் கள்ளநோட்டு கும்பல் நடமாடுவதாக போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து...\nநொய்டாவில் போலி கால் சென்டர் நடத்தி வெளிநாட்டவரை ஏமாற்றியவர் கைது\nடெல்லி அருகே நொய்டாவில் போலி கால் சென்டர் நடத்தி வெளிநாட்டினரை ஏமாற்றியவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லி அருகே உள்ள நொய்டா 63ஆவது செக்டாரில் சகில் வர்மா என்பவர் ஒரு கால் சென்டர் நடத்தி வந்துள்ளார். இந்த கால் சென்டரில் இருந்து கனடா...\nகத்தியை மறைத்து வைத்து நீதிமன்றத்திற்குள் எடுத்து வந்த குற்றவாளியை பிடித்த ஆயுதப்படைக் காவலருக்கு பாராட்டு\nஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது கத்தியை மறைத்து எடுத்து வந்த பழைய குற்றவாளியை சோதனை செய்து, கத்தியை பறிமுதல் செய்த ஆயுதப்படை காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டினார். காசிமேடு பகுதியைச் சேர்ந்த மதன்...\nஜெயக்குமார் தொடர்பாக என்னிடம் உள்ள ஆடியோவை வெளியிட்டால் நாறிவிடும் - டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல்\nஅ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலை மாற்றப்படுகிறது\nமற்றவர்களை போல் அரசியல் செய்வதற்கு நான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும்\nஅண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த நலிந்த தொழிலாளர்கள் 107 பேருக்கு தலா ரூபாய் 1 லட்சம் நிதி உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exactspy.com/ta/free-phone-spy-software-with-exactspy/", "date_download": "2018-10-24T03:39:15Z", "digest": "sha1:UJNQPY6OD36PUTWVWODNW6TNI6XRXMRI", "length": 20867, "nlines": 143, "source_domain": "exactspy.com", "title": "Free Phone Spy Software With exactspy", "raw_content": "\nஎப்படி மொபைல் சாதனத்தில் ரூட்\nஎப்படி மொபைல் சாதனத்தில் ரூட்\nOn: அக் 19Author: நிர்வா��ம்வகைகள்: ஆண் போன்ற, கைப்பேசி ஸ்பை, மாறவே, பணியாளர் கண்காணிப்பு, மொபைல் ஸ்பை நிறுவ, ஐபோன், ஐபோன் 5s ஸ்பை மென்பொருள், மொபைல் தொலைபேசி கண்காணிப்பு, மொபைல் ஸ்பை, மொபைல் ஸ்பை ஆன்லைன், இணைய பயன்படுத்தி கண்காணித்தல், பெற்றோர் கட்டுப்பாடு, ஸ்பை பேஸ்புக் தூதர், Android க்கான ஸ்பை, ஐபோன் ஸ்பை, ஸ்பை iMessage, உளவு மொபைல் ஸ்மார்ட்போன், அழைப்புகள் ஸ்பை, எஸ்எம்எஸ் ஸ்பை, ஸ்பை ஸ்கைப், ஸ்பை Viber, ஸ்பை தேதிகளில், ட்ராக் ஜி.பி. எஸ் இடம் இல்லை\nஇலவச தொலைபேசி ஸ்பை மென்பொருள்\nநீங்கள் என்ன தான் செய்ய வேண்டும் ஆகிறது:\n1. exactspy வலை தளம் சென்று மென்பொருள் வாங்க.\n2. நீங்கள் கண்காணிக்க வேண்டும் தொலைபேசி பயன்பாடு பதிவிறக்க.\n3. இணைய இணைப்பு உள்ளது என்று எந்த சாதனம் இருந்து போன் தரவு காண்க.\nஉடன் exactspy இலவச தொலைபேசி ஸ்பை மென்பொருள் நீங்கள் முடியும்:\n•, ஜி.பி. எஸ் இடம்\n• மானிட்டர் இணைய பாவனை\n• அணுகல் நாள்காட்டி மற்றும் முகவரி புத்தக\n• வாசிக்க உடனடி செய்திகள்\n• கட்டுப்பாடு பயன்பாடுகள் மற்றும் திட்டங்கள்\n• View மல்டிமீடியா கோப்புகளை\n• தொலைபேசி மற்றும் தொலை கட்டுப்பாடு வேண்டும் ...\nஆண் போன்ற கைப்பேசி ஸ்பை கைப்பேசி ஸ்பை கூப்பன் மாறவே பணியாளர் கண்காணிப்பு மொபைல் ஸ்பை நிறுவ ஐபோன் ஐபோன் 5s ஸ்பை மென்பொருள் மொபைல் தொலைபேசி கண்காணிப்பு மொபைல் ஸ்பை மொபைல் ஸ்பை ஆன்லைன் இணைய பயன்படுத்தி கண்காணித்தல் பெற்றோர் கட்டுப்பாடு ஸ்பை பேஸ்புக் தூதர் Android க்கான ஸ்பை ஐபோன் ஸ்பை ஸ்பை iMessage உளவு மொபைல் ஸ்மார்ட்போன் அழைப்புகள் ஸ்பை எஸ்எம்எஸ் ஸ்பை ஸ்பை ஸ்கைப் ஸ்பை Viber ஸ்பை தேதிகளில் ட்ராக் ஜி.பி. எஸ் இடம் பகுக்கப்படாதது\nபயன்பாட்டை மற்றொரு தொலைபேசி உரை செய்திகளை கண்காணிக்க சிறந்த செல் போன் கண்காணிப்பு மென்பொருள் சிறந்த செல் போன் உளவு மென்பொருள் பதிவிறக்கங்கள் சிறந்த செல் போன் உளவு மென்பொருள் இலவச சிறந்த செல் போன் உளவு மென்பொருள் ஐபோன் சிறந்த இலவச கைப்பேசி ஸ்பை ஆப் இலவச ஐபோன் செல் போன் உளவு பயன்பாட்டை செல் போன் உளவு மென்பொருள் செல் போன் உளவு மென்பொருள் இலவச செல் போன் உளவு மென்பொருள் ஐபோன் செல் போன் ஸ்பைவேர் செல் போன் மோப்ப செல் போன் கண்காணிப்பு பயன்பாட்டை செல் போன் கண்காணிப்பு மென்பொருள் இலவச செல்போன் கண்காணிப்பு மென்பொருள் அண்ட்ராய்டு இலவச செல் போன் உளவு பயன்பாட்டை Android க்கான இலவச செல்போன் உளவு பயன்பாடுகள் இலவச செல்போன் உளவு மென்பொருள் இலவச செல்போன் உளவு மென்பொருள் பதிவிறக்க இலவச செல்போன் உளவு மென்பொருள் எந்த தொலைபேசி பதிவிறக்க இலவச செல்போன் தமிழை இலவச செல்போன் தட ஆன்லைன் இலவச ஐபோன் உளவு மென்பொருள் Free mobile spy app அண்ட்ராய்டு இலவச நடமாடும் ஸ்பை பயன்பாட்டை ஐபோன் இலவச மொபைல் உளவு பயன்பாட்டை அண்ட்ராய்டு இலவச மொபைல் உளவு பயன்பாடுகள் Android க்கான இலவச மொபைல் உளவு மென்பொருள் இலவச ஆன்லைன் உரை செய்திகளை மீது உளவு எப்படி உரை செய்திகளை இலவசமாக பதிவிறக்க உளவு எப்படி How to spy on text messages free without target phone மென்பொருள் நிறுவும் இல்லாமல் உரை செய்திகளை மீது உளவு எப்படி மொபைல் உளவு பயன்பாட்டை இலவச பதிவிறக்க இலவச பயன்பாட்டை செல் போனில் ஸ்பை கைப்பேசி இலவச பயன்பாட்டை ஸ்பை செல் போன் இலவச பதிவிறக்க மீது ஸ்பை செல் போன் இலவச ஆன்லைன் உளவு இலவச பதிவிறக்க செல் போன் உரை செய்திகளை மீது உளவு உரை செய்திகளை இலவச பயன்பாட்டை ஐபோன் ஸ்பை உரை செய்திகளை மீது உளவு இலவச ஆன்லைன் உரை செய்திகளை இலவசமாக விசாரணைக்கு ஸ்பை உரை செய்திகளை மீது உளவு மென்பொருளை நிறுவும் இல்லாமல் இலவசமாக தொலைபேசி இல்லாமல் இலவச ஸ்பை உரை செய்திகளை WhatsApp தூதர் மீது ஸ்பை இலவச சர்வீஸ் உரை செய்திகளை ஸ்பை\n©2013 By EXACT LLC, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://iraipaathai.blogspot.com/", "date_download": "2018-10-24T02:58:16Z", "digest": "sha1:33EOT5OKUOGQSYVG2AZD5PGSMHBO5XNI", "length": 35283, "nlines": 183, "source_domain": "iraipaathai.blogspot.com", "title": "இறைபாதை", "raw_content": "\nவியாழன், 13 பிப்ரவரி, 2014\nஇஸ்லாமிய அழைப்பாளர் அஹ்மத் தீதாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு வெளியீடு\nகோலாலம்பூர் -டிச-3 இப்சி(ipci - islamic propagation centre internationial ) என்ற அமைப்பு ஷேய்க்.அஹ்மத் ஹுசைன் தீதாத்(ஜூலை 1918-ஆகஸ்ட் -8,2005),குலாம் ரசூல் வென்கர் மற்றும் தாஹிர் ரசூல் ஆகியோரால் 1957-இல் வட ஆப்ரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது .அஹ்மத் தீதாத் அவர்கள் இந்தியாவில் பாம்பே- சூரத் பகுதியில் இருந்த தட்கேஷ்வர்(பிரிட்டிஷ் ஆட்சி காலம்) என்ற ஊரில் 1918-இல் பிறந்து பிறகு தன்னுடைய 9-வது வயதில் வட ஆப்ரிக்காவிற்கு குடிபுகுந்தார்.\nஇடுகையிட்டது இறைபாதை நேரம் முற்பகல் 1:51 கருத்துகள��� இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 14 நவம்பர், 2013\nராஜஸ்தானில் எஸ்.டி.பி.ஐ. வேட்புமனு தாக்கல்\nஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். ராஜஸ்தானில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மூன்று தொகுதிகளில் போட்டியிடுகின்றது. இந்த தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கலின் போது ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர்.\nவட மாநிலங்களில் நடைபெறக்கூடிய சட்டமன்ற தேர்தல்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ராஜஸ்தான் மாநிலத்தில் வடக்கு கோட்டா, காமன், பண்டி ஆகிய மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.\nஇதற்கான வேட்புமனு தாக்கலின் போது பல்வேறு சமூகங்களை சேர்ந்த மக்களும், ஆதரவாளர்களும், தொண்டர்களும் கலந்து கொண்டு தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.\nவடக்கு கோட்டா சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ராஜஸ்தான் மாநில தலைவர் முஹம்மது ஷபி வேட்புமனு தாக்கல் செய்தார். பெரும்பாலான இளைஞர்களின் நம்பிக்கையை பெற்ற இவர், அந்தப் பகுதியில் நன்கு அறியப்பட்டவர். இவருடைய வேட்புமனு தாக்கலில் பெரும்பாலான இளைஞர்கள் கலந்து கொண்டு பேரணி நடைபெற்றது.\nபிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகமாக வாழும் காமன் சட்டமன்ற தொகுதியில் ஹபீஸ் மன்சூர் அலீ கான் போட்டியிடுகிறார். இவருடைய வேட்புமனு தாக்கலில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள், பல்வேறு கிராமங்களில் இருந்து வந்து பாத யாத்திரையாக சென்றனர்.\nஹபீஸ் அலீ கான் அந்த தொகுதி மக்களிடம் நன்கு அறிமுகமானவர். சமூக ஆர்வலர். பல்வேறு சமூக அமைப்புகளில் அங்கம் வகித்து, பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்து வருபவர்.\nஇதற்கு முன்பு ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மற்றும் எஸ்.ஐ.ஓ.வில் தீவிர உறுப்பினராக இருந்தவர். தற்பொழுது ஜம்இய்யத் உலமா இ ஹிந்தின் ராஜஸ்தான் மாநில செயலாளராக இருக்கிறார். எஸ்.டி.பி.ஐ.யில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ஆதரவாளராக இருந்து, தற்பொழுது கட்சியில் தேசிய செயலாளராக செயல்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபண்டி சட்டமன்ற தொகுதியில் பேட்டியிடும் மொய்னுதீன் சாஹர் சமூக ஆர்வலர். இவருடைய வேட்புமனு தாக்கலின் போது அதிகமான இளைஞர்கள் உட்பட மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நீண்ட பேரணியாக சென்று இவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.\nஇடுகையிட்டது இறைபாதை நேரம் பிற்பகல் 5:56 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி\nபாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக இன்றைய தலை முறைக்கும் வளரும் இளம் தலைமுறைக்கும் இந்த ஆவணத்தை கொண்டு செல்ல வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.\nஅதன் அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வருகின்ற டிசம்பர் 6 அன்று பாபரி மஸ்ஜித் ஆவண படம் (DocumentaryFilm) அறிமுகப்படுத்த இருக்கிறது ஆகவே முன்பதிவு செய்வீர்.\nஒரு CD யின் விலை ரூ.50 மட்டுமே.\nஇடுகையிட்டது இறைபாதை நேரம் பிற்பகல் 5:55 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 29 டிசம்பர், 2012\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஇடுகையிட்டது இறைபாதை நேரம் பிற்பகல் 5:20 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 28 டிசம்பர், 2012\nஒளரங்கசீப்- கிருமி கண்ட சோழன்\nஅரசர்கள் பிற மதத்தினரை துன்புறுத்துவதும், பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை இடிப்பதும் வரலாற்று உண்மை. ஜைன மதத்தைச் சார்ந்த முதலாம் மகேந்திரவர்மன் சைவ மதத்தை போதித்த அப்பரை சுண்ணாம்புக் கால்வாயில் வைத்து சுட்டான். இந்து மன்னர்கள், ஜைன திருத்தலங்கள் மற்றும் புத்த விகாரங்களை வீழ்த்தினர். இன்றுள்ள பல இந்துக் கோயில்கள் ஒரு போது ஜைனத் திருத்தலங்களாகவும், புத்த விகாரங்களாகவும் இருந்தவையே. இந்து மன்னர்களில் சைவப் பிரிவு மன்னர்கள் வைஷ்ணவப் பிரிவினரின் திருத்தலங்களையும், வைஷ்ணவப் பிரிவினர் சைவத் திருத்தலங்களையும் தாக்கியதுண்டு, தகர்த்ததுண்டு. வைஷ்ணவர்களைக் கொன்று குவித்து,\nஇடுகையிட்டது இறைபாதை நேரம் பிற்பகல் 3:23 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 26 டிசம்பர், 2012\nகாஸா – இரத்தம் சிந்தும் பூமி\nபுனித பூமியான பலஸ்தீனம் யூத இன வெறியர்களால் இரத்த வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பலஸ்தீனத்தை ஆக்கிரமித்த யூதர்கள் ஐரோப்பா முழுவதும் சிதறி வாழ்ந்த இஸ்ரேலியர்களைக் குடியமர்த்தி இ���்ரேல் எனும் சட்டவிரோத தேசத்தை உருவாக்கினர். இதற்கு அமெரிக்காவும் பிரிட்டனும் ஒத்து ஊதின.இன்றைய இஸ்ரேலின் குடிமக்களில் 80 சதவீதமானோர் வந்தேறு குடிகளாவர் இதனால் பலஸ்தீனர்களின் பூமி பறிபோனது. அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டது மட்டுமல்லாமல் உயிர்களும் பறிக்கப்பட்டு வருகின்றன. வளைகுடாப் பிராந்தியத்தில் எந்தவொரு முஸ்லிம் நாடும் பலம் பெற்றுவிடக் கூடாது என்பது இஸ்ரேலின் இலட்சிய இலக்காகும். அண்மைக் காலமாக ஹமாஸ்;\nஇடுகையிட்டது இறைபாதை நேரம் பிற்பகல் 12:18 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nதாங்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு நாட்டைப் பிரிக்க வேண்டுமென்று இந்துககள் சொன்னார்களா நம்ப முடியவில்லையே அவர்களுக்கு இதில் என்ன லாபம்\nஇடுகையிட்டது இறைபாதை நேரம் பிற்பகல் 12:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது இறைபாதை நேரம் முற்பகல் 11:45 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 25 டிசம்பர், 2012\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா -தேசிய நிர்வாகிகள் தேர்வு\nமூன்று நாட்கள் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுக்குழுவில் புதிய தேசிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் .அல்ஹாம்துலில்லாஹ் அல்லாஹ் அவர்களுக்கு பூரண உடல் நிலையையும் முஸ்லிம் சமுதாயத்தை முன்ணேற்றுவதற்கு ஆற்றலையும் வழங்ககுவனாக\nஇடுகையிட்டது இறைபாதை நேரம் பிற்பகல் 4:42 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபோன்சாலா (இந்து இராணுவப் பள்ளி) \nஇந்துக்களின் இராணுவ குணத்தை மீண்டும் உயிர் தந்து எழுப்பிட வேண்டும். இந்துக்கள் தங்கள் தாய் நாட்டின் பாதுகாப்புக்கான முழு பொறுப்பையும் ஏற்றிடச் செய்திட வேண்டும். அவர்களை சனாதன தர்மத்தில் பயிற்றுவித்திட வேண்டும். அவர்களுக்கு தேசியப் பாதுகாப்பு, தனிமனித பாதுகாப்பு, இவற்றின் கலை மற்றும் விஞ்ஞானப் பயிற்சிகளை வழங்கிட வேண்டும்.” ( AIM OF CENTRAL HINDU MILITARY EDUCATION SOCIETY NMML. MUNJE PAPERS; SUBJECT files N: 24.1932-36 = ஆதாரம் மத்திய இந்து இராணுவ கல்விச் சங்கத்தின் இலட்சியம். மூஞ்ஜே ஆவணங்கள் பாட கோப்புகள் எண்.24,1932-36.) இந்தப் பயிற்சியில், சுட்டு, கொலைகளைச் ���ெய்யும் விளையாட்டில் வெற்றிகளை ஈட்டிடும் இலக்குகளை நோக்கி நமது பையன்மார்களுக்கு பயிற்சி தந்திட வேண்டும். இந்தக் கொலை செய்யும் விளையாட்டுகளில் அவர்கள் முடிந்த அளவுக்கு நிறைய இழப்புகளை ஏற்படுத்திட வேண்டும். எதிரிகளில் மடிந்தவர்களும் நொடிந்தவர்களும் பிணக்காட்டின் கோலங்களாகக் காட்சித் தந்திட வேண்டும். (Source: Preface to the scheme of the central Hindu Military Society, And its Military School. NMML: MUNJE PAPERS. Subject files : N:25.1935) ஆதாரம்: மத்திய இந்து இராணுவப்பள்ளி சங்கத்திற்கான திட்டங்களின் முன்னுரையிலிருந்து மூஞ்சே ஆவணங்கள் பாட கோப்புகள் எண்.25:1935.இப்படி சுட்டுக் கொலை செய்யும் விளையாட்டை இந்து இளைஞர்களுக்குக் கற்றுத் தந்திடும் கல்லூரி மூன்று இந்தியாவில் பீடு நடை போட்டு வருகின்றன. இதையே இந்துத்துவவாதிகளின் சொற்களால் கூறினால் “இந்துக்களை இராணுவ மயமாக்கிடும் கல்விக் கூடங்கள்”, இராணுவத்தை இந்து மயமாக்கிடும் கல்விக்கூடங்களுக்கு போன்சாலா இந்து இராணுவப் பள்ளிகள் எனப் பெயர்..\nஇடுகையிட்டது இறைபாதை நேரம் பிற்பகல் 3:50 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 20 டிசம்பர், 2012\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nபிற்கால நாயக்க, மராட்டிய மன்னர்கள் காலத்தில் இஸ்லாமியக் கோயில்களைப் பராமரிப்பதற்கு உரிமை இருந்திருக்கிறது. பல இஸ்லாமியர் இந்து மன்னர்களின் படைத் தலைவர்களாகக் கூட இருந்திருக்கிறார்களே\nஇடுகையிட்டது இறைபாதை நேரம் பிற்பகல் 12:21 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 19 டிசம்பர், 2012\nமத அடிப்படையிலான இறை கட்டளைகள் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானாவை. அவை மனிதர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறி அவற்றை விட்டு வெளியே வந்தால் மட்டுமே முழுமையான சுதந்திர காற்றை நம்மால் சுவாசிக்க முடியும் என்கின்றனர்... நவீனத்துவ வாதிகள்() சுதந்திரம் என்ற வார்த்தை உரிமையை அளவுகோலாக கொண்டு கணிக்கப்படுகிறது. உரிமைகளே பெறப்பட்ட சுதந்திரத்தை பறைசாற்றும். உரிமைகள் பலவழிகளில் பெறப்பட்டாலும் பொதுவாக நான்கு மிகமுக்கியமாக இருக்கிறது.\nஅரசியல் உரிமை, சமய உரிமை\nஇடுகையிட்டது இறைபாதை நேரம் பிற்பகல் 4:20 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு க���ழுசேர்: இடுகைகள் (Atom)\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nஇந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்\nரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்...\nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\nசிலர் தன்னைப் பிறர் புகழும்போது சுறுசறுப்போடும் உற்சாகத்தோடும் செயல்படுவார்கள். விமர்சனங்கள் ஏச்சுப் பேச்சுக்கள் வரும்போது பின்வாங்கி விடு...\nவிடியல் வெள்ளியின் சந்தாதாரர் ஆவீர்\nஉலகளவிலும், தேசிய அளவிலும் முஸ்லிம்களின் அவலை நிலையை சமூக மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை \"விடியல் வெள்ளி\" மாத இதழ் பல ஆண்டுக...\n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nபுனித ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு தொடர்ந்து வழங்க வேண்டும் - SDPI\nபுனித ஹஜ் பயணம் மேற்கொள்வது , சக்தி பெற்ற ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும். ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான செலவுகள் மிகக்கடுமையாக உயர்ந்த...\nஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லீம்களை பதிவுசெய்வொம்\nஇந்தியா முழுவதும் ஜாதிவாரியாக மக்கள்தொகை எண்ணிக்கையை வைத்துத்தான் இடஒதுக்கீடு உட்பட அனைத்து சலுகைகளையும் அரசு சமூகங்களுக்கு வழங்கி வருகின்...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஇஸ்லாமிய அழைப்பாளர் அஹ்மத் தீதாத் அவர்களின் வாழ்க்...\n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nசிலர் தன்னைப் பிறர் புகழும்போது சுறுசறுப்போடும் உற்சாகத்தோடும் செயல்படுவார்கள். விமர்சனங்கள் ஏச்சுப் பேச்சுக்கள் வரும்போது பின்வாங்கி விடு...\nமுஸ்லிம் மன்னர்கள��� இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nஇந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்\nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\nரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்...\nஇஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.. \"மனிதர்களே நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலி...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லீம்களை பதிவுசெய்வொம்\nஇந்தியா முழுவதும் ஜாதிவாரியாக மக்கள்தொகை எண்ணிக்கையை வைத்துத்தான் இடஒதுக்கீடு உட்பட அனைத்து சலுகைகளையும் அரசு சமூகங்களுக்கு வழங்கி வருகின்...\nஇஸ்லாமிய அழைப்பாளர் அஹ்மத் தீதாத் அவர்களின் வாழ்க்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_160030/20180614102230.html", "date_download": "2018-10-24T03:47:26Z", "digest": "sha1:AU3YFNGT3AER6IL73IKD5G4MMKDNPB2I", "length": 7173, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "தொடர்ந்து 3-வது நாளாக ஒரே விலை: பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை", "raw_content": "தொடர்ந்து 3-வது நாளாக ஒரே விலை: பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை\nபுதன் 24, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nதொடர்ந்து 3-வது நாளாக ஒரே விலை: பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை\nகடந்த சில நாட்களாக விலை குறைந்து வந்த நிலையில் தொடர்ந்து 3-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.\nபெட்ரோல், டீசல் விலை கடந்த மே மாதம் தினமும் உயர்ந்தபடி இருந்தது. 10 நாட்களுக்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் வரை அதிகரித்து லிட்டருக்கு ரூ.85 வரை விற்பனை செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தி உருவானது.\nஇதைத்தொடர்ந்து விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது. அதன்பேரில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடந்த இருவாரங்களாக தினமும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து வந்தன. 14 நாட்களாக தொடர்ந்து விலை சரிவை சந்தித்த பெட்ரோல், டீசல் விலையில் தொடர்ந்து 3-வது நாளாக எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் இன்று (ஜூன் 14) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.33 ஆகவும் டீசல் ஒரு லிட்டர் ரூ.71.62 -க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகாஷ்மீரை வளர்ந்த மாநிலமாக ஆக்குவதே எங்களின் லட்சியம்: ராஜ்நாத்சிங் உறுதி\nசபரிமலை போராட்டங்களுக்குக் ஆர்எஸ்எஸ், பாஜகதான் காரணம்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு\nநாடு முழுவதும் பட்டாசுகளை தயாரிக்க, வெடிக்கத் தடையில்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nபலாத்கார வழக்கில் பிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சியம் கூறிய பாதிரியார் மர்ம மரணம்\nநாடாளுமன்ற தேர்தலில் தோனி, கம்பீர் போட்டி பாஜக வேட்பாளர்களாக களமிறக்கத் திட்டம்\nகோவில் பிரசாதம் சாப்பிட்ட 80 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு: 12 பேர் கவலைக்கிடம்\nசொகுசு கப்பலில் ஆபத்தான செல்பி: மன்னிப்பு கோரினார் முதல் அமைச்சரின் மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-10-24T03:41:52Z", "digest": "sha1:FFWTOUYJWFMCLP4K53IV5VDO2E5CKVLB", "length": 41867, "nlines": 114, "source_domain": "marxist.tncpim.org", "title": "திருப்புமுனை மாநாடு | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nஎழுதியது ராமச்சந்திரன் பி -\n6வது கட்சி காங்கிரஸ் பற்றி சில விவரங்கள் முந்தைய கட்டுரைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அந்த மாநாட்டினுடைய பின்னணியில் இருந்து வந்த ஆழமான அரசியல் பாகுபாடுகள் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறேன். எந்த அளவிற்கு இந்த வேற்றுமைகள் கட்சியை பாதித்தது அல்லது கட்சி காங்கிரஸ் விவாதங்களை பாதித்தது என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்வை குறிப்பிட விரும்புகிறேன்.\nஇரண்டு, மூன்று அரசியல் நகல் தீர்மானங்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டபோதிலும், மாநாட்டின் இறுதியில் தீர்மான வடிவில் எந்த முடிவினையும் மாநாடு எடுக்கவில்லை. மாநாட்டில் அரசியல் நிர்ணயிப்புகள், கருத்துகள், நடைமுறை தந்திரங்கள், தத்துவார்த் பிரச்சனைகள் போன்றவற்றில் எல்லாம் பல கருத்துக்கள் மோதின. எந்த தலைவருடைய அல்லது எந்தப் பிரிவினருடைய நகலையோ, நிர்ணயிப்புகளையோ வாக்கெடுப்பு மூலமாக முடிவு செய்ய முடியாத அளவிற்கு கருத்து மோதல்கள் இருந்தன.\nசாதாரணமாக, ஒரு கட்சி மாநாட்டில் நிறைவாக வாக்கெடுப்பு மூலம் அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்படும். ஆழமான வேற்றுமைகள் காரணமாக, வாக்கெடுப்பு மூலமாக எந்த நகல் அறிக்கையும் மாநாடு ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு இக்கட்டான நிலை இந்த மாநாட்டில் ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையில் கட்சியில் அனைவரையும் கட்டுப்படுத்தக்கூடிய முடிவுதான் என்ன\nஇந்த நிலையில், பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கிய நிர்ணயிப்புகளை ஆய்ந்து, பொதுச் செயலாளர் தோழர் அஜய்கோஷ் எந்த பிரிவும் மறுக்காத கருத்துக்களை தொகுத்து தொகுப்புரையை வழங்கினார். அந்த தொகுப்புரையில் பல கருத்துக்கள் ஏற்புடையதாக இருந்தன. அதன் காரணமாக, மாநாட்டின் முடிவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படா விட்டாலும், பொதுவாக அஜய்கோஷின் சொற்பொழிவை ஆதாரமாகக் கொண்டு, கட்சிப் பணிகளை செய்வது என்ற ‘சமரசம்’ ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nஇந்த விசித்திரமான முடிவானது, உடனடியாக உதவிகரமாக இருந்தபோதிலும், கட்சியிலிருந்த ஆழமான கருத்து வேற்றுமை களை தீர்ப்பதற்கு உதவிடவில்லை. உண்மையைக் கூறப்போனால், அரசியல் குழப்பமும் மேலும் தீவிரமடைந்தது என்றே கூறவேண்டும்.\nஆக, ஆறாவது கட்சி காங்கிரசிற்கு பிறகு, கட்சிக்குள் தென் பட்ட அனைத்து வேற்றுமைகளும் தீவிரமடைந்து உட்கட்சி நிலைமை மிகவும் சிக்கலாகிவிட்டது.\nஇந்த உட்கட்சி நெருக்கடியானது கட்சி வாழ்க்கையை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் மோசமான நிலைமைகளை ஏற்படுத்தியது. கட்சியின் செயல்பாடும் ஒற்றுமையும் பாதித்தன.\nஇந்தியாவில் புரட்சிகரமான இயக்கத்தின் பாதை எது என்பதைப் பற்றி கூர்மையான கருத்து வேற்றுமைகள் வளர்ந்தன. ஆளும் வர்க்கத்துடன் அவர்களின் ஆட்சியுடன் சமரசமாக சென்று முன்னேறுவது என்ற ஒரு பாதைக்குதான் தேசிய ஜனநாயக பாதையென்று பெயரிடப்பட்டது. மாறாக, தொழிலாளி வர்க்கத் தலைமையில் மக்கள் ஜனநாயக பாதைதான் அடிப்படையான முன்னேற்றத்திற்கு பாதை என்ற கருத்தும் வலுவாக மோதின.\nஇதேபோல் பெரு முதலாளித்துவத்தின் தலைமையிலான ஆளும் வர்க்கத்தின்பாலும், அதன் கட்சியின் பாலும் அனுஷ்டிக்க வேண்டிய நடைமுறை தந்திரத்தைப் பற்றியும் ஆழமான வேற்றுமைகள் வளர்ந்து வந்தன.\nஇது எத்தகைய வடிவங்களில் இக்கருத்து வேற்றுமைகள் தோன்றின என்ற விவரங்களுக்கு இங்கு செல்லவில்லை.\nஇன்னும் மிகப்பெரிய ஒரு பிரச்சினை கட்சிக்குள் பெரும் சர்ச்சைகளுக்கும் கருத்து வேற்றுமைகளுக்கும் வழிவகுத்தது. இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினை மிகவும் மோசமான சூழ்நிலையை அடைந்து கட்சியின் மொத்த நிலைபாட்டினையே விவாதத்திற்கு இட்டுச் சென்றது. சமாதானமான முறையில் பேச்சுவார்த்தை மூலமாக எல்லைப் பிரச்சினையில் என்ற நிலைபாட்டினை கட்சியின் ஒரு சாரார் ஒருமையாக கடைப்பிடித்த நேரத்தில் எல்லைப் பிரச்சினையை ஆளும் கட்சியின் நிலை பாட்டினை முழுமையாக ஆதரிப்பது என்ற ஒரு கொள்கையை பிற்காலத்தில் வலதுசாரிகள் என்று அறியப்பட்டவர்கள் முன்வைத்தனர். இதுவும், ஒரு பெரும் கருத்து வேற்றுமைக்கு அடிகோலியது.\nகட்சியில் தோன்றிய தத்துவார்த்த, அரசியல் நடைமுறை வேற்றுமைகளுக்கு மிகப்பெரிய ஒரு காரமணாக உருவானது. உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் வலுவாக தோன்றி பரவிய தத்துவார்த்த கருத்து வேற்றுமைகளால் உலகம் தழுவிய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையில் கருத்து வேற்றுமைகள் ஆழமாக பரவியதை தீர்ப்பதற்கு கட்சிகளெல்லாம் கூட்டாக, சில முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், நாளடைவில் கருத்து மோதல்கள் பெரிய அளவில் தீவிரமடைந்ததுதான் உண்மை. சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் தோன்றிய கருத்து மோதல்களும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலும் அணிகளிடமும் பிரபலிக்கத்தான் செய்தன. பொதுவான கருத்து வேற்றுமைகள் மட்டுமின்றி, கம்யூனிஸ்ட் நாடுகளுக்கு இடையிலான உறவுகளும் சீர்குலைந்து விட்ட ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான பல கட்சிகளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடுகளை பொதுவாக ஆதரித்த சில கட்சிகளும் இருந்தது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒற்றுமை பெருமளவில் சிதைந்துபோகும் ஒரு நிலைமையும் இருந்தது.\nமூன்றாவது, இந்த வேற்றுமைகளெல்லாம் தீவிரமடைந்து வந்ததின் காரணமாக கட்சியின் செயல் ஒற்றுமையில் தோழமை உணர்வும் படிப்படியாக சிதைந்து வந்தன. பல்வேறு இடங்களிலும், அரங்கங்களிலும் கட்சித் தோழர்கள் ஒற்றுமையின்றி செயல் பட்டது மட்டுமல்ல; தனிப்பிரிவுகளாகவே செயல்பாட்டிலும், நடைமுறை வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும் வகையில் பணி யாற்றினர். சுருங்கக்கூறின் அரசியலைச் சார்ந்த ஆழமான கோஷ்டி களாக, கட்சி சிதறுண்டு போகும் நிலைமையை எட்டி விட்டது.\nமுரண்பாடுகள் தத்துவப் பிரச்சினைகளோடு நிற்காமல் நடைமுறைப் பிரச்சினைகளிலும் இருந்தன புகுந்தன. ஸ்தாபன செயல்பாடுகளின் தவறுகள் காரணமாகவும், ஒரு கட்சியாக செயல்பட முடியாத அளவிற்கு எதார்த்த நிலைமைகள் உருவெடுத்து விட்டது.\nஇதைக் கண்டு கவலை அடைந்த கட்சி தலைமையிலும், அணிகளிலும் உள்ள தோழர்கள் நிலைமை சீர்படுத்துவதற்காக இரண்டு முகாம்களுக்கிடையில் பலமுறை பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு தீர்வுகாண்பதற்கான முயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்தன.\n1964இல் மார்ச் – ஏப்ரல் மாத வாக்கில் கடுமையான பல ஸ்தாபன பிரச்சினைகளை, குறிப்பாக, தலைமையின் தவறான பல செயல்களை கண்டிக்கும் வகையில், கட்சியின் இடதுசாரி பிரிவுத் தோழர்கள் மிகவும் ஆழமான விவாதங்களை தேசிய கவுன்சில் கூட்டத்தில் எழுப்பினர். அவற்றின் மீது சூடான விவாதங்கள் நடைபெற்றன. தலைமையின் கட்சி விரோத போக்குகளின் விவாதத்திற்கு கொண்டு வந்தபோது, தலைமையிலிருப்பவர்கள் முற்றிலும் உட்கட்சி ஜனநாயகத்திற்கு புறம்பான முறையில் நடந்து கொண்டதினால், நிலைமை கடுமையாகி தேசிய கவுன்சிலில், ‘இடதுசாரி கருத்துக் களை’ ஆதரிக்கும் 32 தோழர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். (1964 ஏப்ரல் 14 அன்று)\nஇதைத் தொடர்ந���து கட்சி உடைந்து போகும் ஒரு சூழ்நிலையை தவிர்ப்பதற்கான பெருமளவில் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. ஆயினும், அவை தோல்வியடைந்தன. ஏறத்தாழ கட்சி அமைப்புகள் இரண்டு பிரிவுகளாக செயல்படும் நிலையும் உருவாயிற்று.\nஇத்தகைய பின்னணியில் வலதுசாரி சந்தர்ப்பவாத அரசிய லையும், நடைமுறையையும், பின்பற்றி வந்த பிரிவினர் எல்லா மட்டங்களிலும் போட்டி அமைப்புகளை ஏற்படுத்தி ஒரு முழு பிளவிற்கு கட்சியை இட்டுச் சென்றனர்.\n‘இடதுசாரி’ கருத்துக்களை முன்வைத்த தோழர்கள் முன்வைத்த சமரச, ஒற்றுமைக்கான யோசனைகள் நிராகரிக்கப் பட்டு, கட்சி முழுமையான அளவில் பிளவுபடும் நிலைமை எதார்த்தமாகிவிட்டது.\nஇந்த பின்னணியில் தேசிய கவுன்சிலில் இருந்து வெளிநடப்பு செய்த 32 தோழர்கள் கட்சியை காப்பாற்றும் நோக்கத்துடன் புரட்சி இயக்கத்திற்கு விசுவாசமான தோழர்களின் கருத்துக்களை கேட்டறி வதற்கும், நிலைமைக்கேற்ற முடிவுகளை மேற்கொள்வதற்குமாக இந்தியா முழுவதும் உள்ள கட்சியின் முக்கிய தலைவர்களையும், பொறுப்பாளர்களையும் ஒரு அகில இந்திய கூட்டத்திற்கு அழைத்தனர். இக்கூட்டம் ஆந்திராவில் உள்ள தெனாலி என்னும் இடத்தில் 1964இல் ஜூலை 7லிருந்து 11ஆம் தேதி வரை நடைபெற்றது. நாடுமுழுவதும் இருந்து 146 முக்கியத் தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். பிற்காலத்தில், சி.பி.எம்.இன் தலைவர்களாக பிரபலமான தலைவர்கள் அனைவரும் இம் மாநாட்டில் பங்கேற்றனர்.\nகம்யூனிஸ்ட் இயக்கத்தை அதன் புரட்சிகரமான தன்மையுடன் கட்டி வளர்த்து புரட்சி சக்திகளை ஆக்கமும் – ஊக்கமும் அளிக்கும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று தெனாலி மாநாடு அறைகூவல் விடுத்தது.\nகடைசி நிமிடத்தில் கூட, கம்யூனிஸ்ட் ஒற்றுமையை மீண்டும் ஏற்படுத்த பல ஆக்கப்பூர்வமான யோசனைகளையும் இம்மாநாடு முன்வைத்தது. ஆயினும், வலதுசாரித் தலைவர்கள் அவற்றை முற்றிலுமாக நிராகரித்தனர். கட்சியை அதனுடைய முழு பலத்துடனும், புரட்சிகரமான உள்ளடக்கத்துடனும் புனரமைத்து முன்னேற வேண்டுமென்று தெனாலி மாநாடு இறுதியில் முடிவு செய்தது.\nதெனாலி மாநாட்டின் வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த அறை கூவலின் அடிப்படையில் 1964 அக்டோபர் 31ஆம் தேதியிலிருந்து நவம்பர் 7 வரை கட்சியின் 7வது காங்கிரஸ் கொல்கத்தாவில் நடைபெற்றது. தெனாலி மாநாட���டில் கல்கத்தா மாநாட்டின் ஒரு முக்கியத் தீர்மானம் திருத்தல்வாதம் எவ்வாறு கட்சியின் புரட்சிகர மான தன்மையை இழக்கச் செய்தது என்பதை சுட்டிக்காட்டி கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பதாகையை உயர்த்திப் பிடிக்க இந்த மாநாடு உறுதி பூண்டது.\nஅதன்படி, கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரினை பயன்படுத்து வதற்கும் அதன் உண்மையான உள்ளடக்கத்தை உயர்த்திப் பிடிப்ப தற்குமான மாபெரும் புரட்சிகரமான கடமையை நிறைவேற்று வதற்கு கல்கத்தாவில் நடைபெற்ற மாநாடு, கட்சியின் 7வது காங்கிரசாக ஏற்றுக் கொள்வது என்று பறைசாற்றியது.\nஇவ்வாறு, கம்யூனிஸ்ட் இயக்கம் தோன்றிய காலத்திலிருந்து வழி, வழியாக வந்த உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி புதிய பொலிவுடனும், கருத்தொற்றுமையுடனும் செயல்பட தொடங் கியது 7வது மாநாட்டிலிருந்து. (1964 அக்டோபர் 31 தேதியிலிருந்து நவம்பர் 7ஆம் தேதி வரை கொல்கத்தாவில் நடந்தேறியது.)\n7வது மாநாடு கூடியதற்கு இரண்டு நாள் முன்னதாக காங்கிரஸ் ஆட்சியாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான ஒரு பெரிய தாக்குதலைத் தொடுத்தது என்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. மேற்குவங்காளத்தில், மாநிலத் தலைவர்களில் பல முக்கிய மானவர்கள் இரவோடு, இரவாக ஆட்சியாளர்களால், கைது செய்யப்பட்டனர். பிரமோத்தாஸ் குப்தா, முசாபர் அகமது போன்ற புரட்சி இயக்கத்தின் முன்னணி தலைவர்கள் பலரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில்தான் அக்டோபர் 31ஆம் தேதி மாநாடு துவங்கியது. (பிற்காலத்தில், ஏறத்தாழ ஆறு, ஏழு ஆண்டுகள் வரை கம்யூனிஸ்ட் கட்சி சந்திக்க வேண்டியிருந்த மூர்க்கத்தனமான தாக்குதலின் தொடக்கமாகவே இது அமைந்தது.) அந்த முறையில் அது ஒரு தெளிவானதொரு எச்சரிக்கையாகவும் இருந்தது. தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்ட நிலையில்கூட மாநாட்டின் பணிகளை முறையே நடந்தேறின.\nஇம்மாநாடு, ஒரு தீர்மானத்தின்படி —- 7வது காங்கிரசின் அறைகூவல் என்ற தீர்மானத்தின் வாயிலாக, இந்த மாநாட்டிலிருந்து உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியாகவும் தற்சமயம் புனரமைக்கப் பட்ட கட்சியாகும் என உரக்க பிரகடனம் செய்தது.\nஇந்த மாநாட்டில் மொத்தம், இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட்டுகளாக பதிவு செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தினர்களில் 60 சதவீதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பங்க���ற்றனர் என்பது மேற்குறிப்பிட்ட பிரகடனத்திற்கு வலுவை அளித்து. (422 பிரதிநிதிகள் 100442 உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இந்த எண்ணிக்கையானது மொத்தம் கட்சி உறுப்பினர்களில் 60 சதவிகிதத்தில் பிரதிநிதிகளாக இருந்தனர்.)\nமாநாட்டில் அடக்குமுறை கண்டனத் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. எல்லாவிதமான அடக்குமுறைகளையும் உறுதியுடன் சந்திப்பதற்கு கம்யூனிஸ்ட்டுகள் ஆயத்தமாக இருப்பதை மாநாட்டின் தீர்மானம் உறுதிப்படுத்தியது.\nஅத்துடன், கட்சிக்கு மூலாதாரமாக இருக்க வேண்டிய “கட்சித் திட்டத்தின்” நகல் மீதான விவாதத்தை முக்கிய கடமையாக மாநாடு மேற்கொண்டது. கட்சியின் இந்தியாவின் நிலைமைக்கேற்ப ஒரு திட்டம் வேண்டுமென்ற எண்ணம் துவக்கத்திலிருந்து வலுவாக பரவியிருந்தது. ஆயினும், ஆழமான கருத்து வேற்றுமைகள் காரணமாக இதை நிறைவு செய்ய முடியவில்லை.\nகருத்தாழமிக்க சர்ச்சைகள் மூலம் இறுதியில் 7வது காங்கிரஸ் கட்சியின் திட்டத்தினை ஏற்றுக் கொண்டதானது கம்யூனிஸ்ட் இயக்கத்தை ஒரு தத்துவார்த்த – அரசியல் திருப்புமுனையை குறிப்பிட்டது என்றே கூறவேண்டும்.\nஅத்துடன், 1950 டிசம்பரில் கொல்த்தாவில் நடைபெற்ற இரகசிய கட்சி மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘கட்சியின் கொள்கை அறிக்கை’ என்ற ஆவணத்தையும் மாநாடு அங்கீகாரம் செய்தது.\nஇம்மாநாட்டில் அடிப்படை விஷயங்கள் மட்டுமின்றி நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்த உடனடி அரசியலைப் பார்வை பற்றி ஒரு முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடிப்படையான அரசியல் மாற்றங்களுக்காக அயராது பாடுபடும் அதே நேரத்தில், நடைமுறை அரசியலில் கம்யூனிஸ்ட் இயக்கம் மிகத் தீவிரமாக ஈடுபட வேண்டுமென்ற அறைகூவல் மிகவும் முக்கியமாக இருந்தது. உடனடியாக சந்திக்க வேண்டிய கேரள மாநில சட்டமன்றத் தேர்தலையும் கட்சி கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. நடைமுறை தந்திரங்களைப்போல் கட்சியின் கடமைகள் என்ற தீர்மான வாயில்களாக கட்சிக்கு வழிகாட்டியது.\nஇந்திய அரசியலில், காங்கிரஸ் கட்சியின் எதேச்சதிகார பெரு முதலாளி வர்க்க அரசியலை எதிர்த்து அனைத்து இடதுசாரி ஜனநாயக சக்திகள் ஒன்றுபடுத்தும் வகையில் கட்சி முன்னணி பாத்திரத்தை வகுக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியது. இத்தீர்மானமானது அடுத்து சில வருடங்களில் இந்திய அரசியலில் இ��துசாரி ஜனநாயக சக்திகளின் வேகமான முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது என்பதே சந்தகமின்றி கூறலாம்.\nமாநாடு துவங்கியவுடன் ஆளும் வர்க்கம் தொடுத்த கொடூரமான அடுக்குமுறையை சந்தித்து உறுதியாக கம்யூனிஸ்ட் கட்சி முன்னேறியது. இந்திய அரசியலில் கட்சியின், கட்சித் தோழர்களின், ஆதரவாளர்களின் தியாக முத்திரை கல்கத்தா மாநாட்டிற்கு பின் ஆழமாக பதித்ததன் விளைவாக சி.பி.எம். என்ற நாமம் நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் பரவி இன்று சி.பி.எம். ஒரு முக்கிய அரசியல் சக்தியாக விளங்குகிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். இந்த முன்னேற்றத்திற்கெல்லாம் தொடர்ந்து நடைபெற்ற கட்சி காங்கிரசுகளும், அவற்றின் மூலமாக வெளிப்பட்ட கருத்தொற்றுமையும், ஸ்தாபன உறுதிப்பாடும் பெருமளவில் உதவி செய்தது 7வது கட்சி காங்கிரசுக்கு பின் கட்சி மார்க்சிசத்தினுடைய பாதையில் பெரிய அளவில் தத்துவார்த்த – நடைமுறை – பணிகளை செய்து முன்னேறியுள்ளது. 8வது காங்கிரசிலிருந்து 19வது காங்கிரஸ் வரை உள்ள நீண்ட காலகட்டத்தில் நடந்த மாநாடுகளைப் பற்றி நாம் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய புரிதல் கட்சியின் கருத்தொற்று மையையும், போராட்ட குணத்தையும் வலுப்படுத்துவதற்கான ஒரு பெரிய ஆயுதமாகும் என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nமுந்தைய கட்டுரைசோவியத் புரட்சியின் அரசியல் தாக்கம்\nஅடுத்த கட்டுரைஅமெரிக்க கடன் தவணைகள் உலகம்பெறும் தொல்லைகள்\nமுக்கியத்துவம் வாய்ந்த 2வது கட்சி காங்கிரஸ்\nஉலகப் போரும் புதிய நிலைமைகளும் முதல் கட்சி காங்கிரசின் பின்னணி\nமதமும் – விஞ்ஞானமும் – ஐன்ஸ்டின்\nநடந்த மாநாடுகளைப் பற்றி நாம் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய புரிதல் கட்சியின் கருத்தொற்று மையையும், போராட்ட குணத்தையும் வலுப்படுத்துவதற்கான ஒரு பெரிய ஆயுதமாகும்\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜ���ன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nஅயலுறவு கொள்கை: பின்னோக்கி செல்லும் சக்கரங்கள் \nஇந்திய விடுதலையும் அரசியல் களமும்\nஅரசு இயந்திரமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்\nபயிரை மேயும் வேலிகள் ; இந்தியாவில் கூட்டாட்சி: ஓர் அலசல்\nஅயலுறவு கொள்கை: பின்னோக்கி செல்லும் சக்கரங்கள் \nஊழல் எதிர்ப்பு மூலதனக்குவிப்பை எதிர்ப்பதுடன் இணைந்தது … என்பதில், ஜனவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் ... | மார்க்சிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photography-in-tamil.blogspot.com/2012/10/2012-empty.html", "date_download": "2018-10-24T03:42:17Z", "digest": "sha1:OGCAUDWZX6WOW4CVHIUSD4HSLEJMZ53U", "length": 24976, "nlines": 315, "source_domain": "photography-in-tamil.blogspot.com", "title": "2012 செப்டம்பர் மாதம்`வெற்று`(EMPTY) போட்டியின் வெற்றியாளர்கள்... | PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை", "raw_content": "\n2012 செப்டம்பர் மாதம்`வெற்று`(EMPTY) போட்டியின் வெற்றியாளர்கள்...\nமுதல் மூன்று வெற்றியாளர்கள் யார் என்பதை பார்க்கும் முன் மற்ற படங்களின் விமர்சனங்களை பார்ப்போம்..\nகீழே உள்ள படங்கள் தலைப்பிற்கு பொருத்தமாகவும்..அதே சமயம் படமும் நன்றாக இருக்கின்றது..\nஇருந்தாலும் , படத்தில் சிறப்பாக எதுவும் இல்லாமலும், எளிதாக எடுக்கப்பட்டது போல் இருப்பதாலும் இச்சுற்றில் இருந்து வெளியேறுகின்றது..\nஅதே சமயம் ,கீழே உள்ள balaji baskaran மற்றும் siva pri ஆகியோர் படங்கள் நன்றாக எடுக்கப்பட்டிருந்தாலும் தலைப்பிற்கு மிகச்சரியான பொருத்தமாக இல்லை.. எனவே இப்படங்கள் இந்த சுற்றிலிருந்து வெளியேறுகின்றது..\nஅடுத்தத��� durai அவர்களின் படம் silhouette ஆக பார்ப்பதற்கு நன்றாக இருக்கின்றது. ஆனால் தலைப்பிற்கு மிக சரியாக அமையவில்லை..கொஞ்சம் crop செய்திருக்கலாம்..\nகாலி பாட்டிலின் படம், sunstar உடன் மிக நன்றாக படமாக்கப்பட்டுள்ளது.. மணலும் அருமையாக படமாக்கப்பட்டுள்ளது.. இடது ஓரம் கொஞ்சம் இடம் விட்டு படம் எடுத்திருக்கலாம்..படத்தில் பெரிதாக குறைகள் இல்லை. இருந்தாலும் மற்ற படங்கள் தலைப்பிற்கு சற்று சிறப்புடன் இருப்பதால் இச்சுற்றில் வெளியேறுகின்றது..\nசிறுவர்கள் இல்லாத வெற்று விளையாட்டு திடல் தலைப்பிற்கு மிகவும் நன்றாக உள்ளது.. நல்ல angle லில் படமாக்கபட்டுள்ளது.. இருப்பினும் படம் சற்று தெளிவாக இல்லை.. மற்ற objects கொஞ்சம் distract செய்கின்றது.. இதனால் இச்சுற்றில் வெளியேறுகின்றது..\nபார்ப்பதற்கு பளிச்சென்று எந்தவித தொந்தரவுகளும் இல்லாமல் இருப்பத படத்திற்கு அழகு.. நீல வானமும் அழகு.. ஆனால் சற்று over satruration ஆக இருப்பதால் அதுவே இப்படத்திற்கு சிறு செயற்கை தன்மையை தருகின்றது..அதே சமயம் இன்னும் கொஞ்சம் அந்த மரத்தை சேர்த்து எடுத்திருக்கலாம் என்று நினைக்க தோன்றுகின்றது..\nதலைப்பிற்கு மிக நல்ல பொருத்தம்.. ரொம்ப தூரம் காலியான ரோடு.. ஒரு பக்கம் புல்வெளி , மறுபக்கம் காய்ந்த பகுதி.. வானம் எல்லாம் அழகு.. ஆனால் படத்தில் ரோடு பகுதியை இன்னும் சேர்த்து எடுத்து,மேலே வானத்தை குறைத்து எடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.. அல்லது இந்த மாதிரி crop செய்திருந்தால்,\ncomposition இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கும்..\nrohini அவர்களின் படம் தலைப்பிற்கு மிக பொருத்தம்.. இடமும் மிக அழகு.. பார்த்தவுடன் அந்த பெஞ்சில் போய் உட்காரவேண்டும் போல் உள்ளது..\nஆனால் over saturation , ஓரத்தில் vignette effect , நட்ட நடுவில் சப்ஜெக்ட்... போன்றவை இப்படத்திற்கு குறைகள்..\nஅவர்களின் படமும் தலைப்பிற்கு மிக பொருத்தம்.. பக்தர்கள் யாரும் இல்லாத கோவில்,அந்த தூண்கள் எல்லாம் படத்திற்கு அழகு சேர்கின்றது.. ஆனால் இன்னும் கொஞ்சம் தெளிவாக எடுத்திருக்கலாம், அதே சமயம் கொஞ்சம் லைட் வெளிச்சம் அதிகமாக தெரிவது சற்று உறுத்துகின்றது..\nkumaraguru அவர்களின் வெற்று திண்ணை வீடு படம் மிகவும் அருமை.. படத்தில் கலரும் நன்றாக இருக்கின்றது.. ஆனால் வீடு பாதியாக compose செய்து இருப்பது சிறு குறை..\nஇறுதி சுற்றாக மூன்றாம் இடத்தை பிடிப்பதற்கு இரண்டு ��டங்கள்.. ஒன்று muthukumaran ன் அதிகாலை , மற்றொன்று rajkumar ன் அந்திமாலை யில் எடுக்கப்பட்ட படங்கள்..\nஇவ்விரண்டில் rajkumar ன் படத்தில் படமாக்கப்பட்டிருக்கும் மரம் மிக அழகு.. அதே சமயம் twilight நேரத்தில் இப்படம் அருமை..\nmuthukumaran படத்தில்,அருமையான கிராமத்து வீட்டின் முன் வெற்று ஊஞ்சல், அதுவும் காலை வேலையில் நெல்லங்காட்டை(paddy fields) பார்த்துகொண்டே அமைக்கப்பட்டுள்ளது மிகவும் அருமை..\nஇவ்விரண்டு படங்களில் , rajkumar படம் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் தலைப்பிற்கு தேவையான வெற்று இருக்கைகள் தான் முதன்மையாக இருந்திருக்க வேண்டும்.. அதே சமயம் மரம் நடுவில் இருப்பது சற்று உறுத்தல்.. இருந்தாலும் படம் மிக அருமை..\nமுத்து குமரன் அவர்களின் படம் சற்று சாதாரணமான எடுக்கப்பட்டு இருந்தாலும் படத்தை பார்க்கும் போதே இந்த ஊஞ்சல் வெற்றாக இருக்கவே கூடாது என்று தோன்றுகின்றது இப்படத்திற்கான வெற்றியே..\nமூன்றாம் இடம் பிடிப்பது muthukumaran ....\nஅடுத்தது முதலிடத்திற்கு போட்டி போடுவது அமைதிச்சாரல் மற்றும் senthil kumar படங்கள்\nஇவற்றில் அமைதிச்சாரல் அவர்களின் படத்தில் இருக்கும் வெற்று ஊஞ்சல் படமாக்கப்பட்டிருக்கும் விதம் நன்று.. distraction இல்லாத background இப்படத்திற்கு பலம்.. ஊஞ்சலும் சற்று வித்தியாசமாக இருப்பதும் நன்று..ஆனால் சற்று over exposure ஆக சப்ஜெக்ட் இருப்பது சிறு குறை..அதே சமயம் இன்னும் கொஞ்சம் இடம் விட்டு composition செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்க தோன்றுகின்றது..\nஇரண்டாம் இடம் பிடிப்பது அமைதிச்சாரல்...\nsenthil kumar அவர்களின் படமும் தலைப்பிற்கு பொருத்தம்.. காய்ந்த புல்வெளி ,மேல் ஏறும் ரோடு எல்லாம் படத்திற்கு அழகு..பார்த்தவுடனேயே ஏதாவது வண்டியை எடுத்துக்கொண்டு அந்த மேட்டில் வண்டி ஓட்ட வேண்டும் போல் தூண்டுகின்றது..ஆனால் வலது ஓரத்தில் தெரியும் வீடு(பொம்மை போல் உள்ளது) பாதியாக க்ராப் செய்திருப்பது படத்திற்கு சிறு குறையே..\nஇருந்தாலும் அழகான கலர்ஸ், வித்தியாசமான இடம்,தலைப்பிற்கு பொருத்தமான சப்ஜெக்ட் தெளிவாக இருப்பது போன்ற சிறப்புகள் இருப்பதால்,\nமுதலிடம் பிடிப்பது senthil kumar....\nமேலும் முதல் மூன்று இடம் பிடித்த நண்பர்களுக்கும்.. இதில் கலந்து கொண்ட அனைவரும் PIT ன் வாழ்த்துக்கள்..\nவிரைவில் அடுத்த மாத போட்டிக்கான தலைப்புடன் உங்களை சந்திக்கின்றோம்..\nமுதலிடம் பிடித்த செந்தில் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...\nயார் யார் எப்படி எல்லாம் எடுத்திருக்கலாம் என்கிற விளக்கமும் தந்துள்ளது அருமை...\nஎனது புகைபடைத்தை தேர்வு செய்தமைக்கு நன்றி..\nசற்று உயரத்தில் இருந்து எடுத்ததால் அது \" பொம்மை\" மாதிரி தெரிகிறது ...\nவெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். இரண்டாமிடத்தின் படம் அருமை.\nஅமைதியான படங்கள் .இதுதான் வெற்றிடம் என்று புரிந்துகொண்டேன்.நன்றி.\nமிகவும் அருமையாகவும் தெளிவாகவும் கலைனயதுடனும் உள்ளது.வாழ்த்துக்கள்\nவெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். விளக்கங்கள் அருமை.\nஎனது புகைபடத்தை தேர்ந்து எடுத்ததற்கு மிகவும் நன்றி. இந்த போட்டோ எங்கள் கிராமத்து வீட்டில் just like that எடுத்ததுதான். நண்பர்கள் மிகவும் பாராட்டிய படம். வெற்று எனும் தலைப்புக்கு பொருத்தமாக தோன்றியதால் அனுப்பிவைத்தேன். படத்தை பற்றிய உங்கள் விமர்சனத்திற்கு அனைவருக்கும் நன்றி.\nஎனது Online புகைப்பட ஆல்பம் at...\nஎனது பங்களிப்பை தேர்வு செய்து இரண்டாம் இடம் அளித்தமைக்கு மிக்க நன்றி.\nவெற்றிபெற்ற மூவருக்கும் வாழ்த்துகளும், அலசி ஆராய்ந்து விளக்கங்கள் சொல்லிப் பாடமெடுத்த பிட் ஆசிரியருக்கு நன்றிகளும்.\nஎன் படத்தையும் பற்றி பேசியதற்கு நன்றி...\nநல்ல ஊக்கமளிக்கிறது உங்கள் கருத்துகள்...\nபிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி\nதொடரலாம் இப்போது G+ _லும்..\nமுதல் சுற்றுக்குள் நுழையத் தவறிய சில - ஒரு பார்வை\nவிலக்கப்பட்டவை + முதல் சுற்றுக்குத் தேர்வானவை\nதேவையற்றத் தேதி முத்திரையை அகற்றிட..\nஅக்டோபர் 2012 போட்டி அறிவிப்பு\nஒரே ஒரு போட்டோவுக்கு எட்டு வாரம் - தினகரன் வசந்தத்...\n2012 செப்டம்பர் மாதம்`வெற்று`(EMPTY) போட்டியின் வெ...\nகடந்த ஒரு மாதத்தில்.. அதிகம் வாசிக்கப்பட்டவை..\n“இந்தியாவின் பறவைகள் மனிதன்” டாக்டர் சாலிம் அலி - பறவைகளைப் படம் பிடித்தல் (II) - புகைப்பட அனுபவம் (12)\nப றவைகளைப் படம் பிடித்தலைப் பொறுத்த வரை இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் கியர்டன் (1862 -1928) என்பவரைப் பிதாமகர் என்று சொல்லலாம். அவர் தனது ...\nசாய்வு மாற்ற ஒளிப்படம் (Tilt–shift photography) என்பது புல ஆழ தோற்றமிக்க படங்களை உருவாக்க வல்லது. சுருங்கச் சொல்லுவதாயின் ஒரு காட்சியை ம...\nபுகைப்பட புத்தகம் (Photo Books) - அறிமுகம்\nஎன்னதான் டெக்னாலஜி வளந்து, flash driveம், LCD TVம், லேப்டாப், இத்யாதி இத்யாதி வசதிகள் கொண்டு, நாம் எடுக்கும் புகைப்படங்களை slide showவாக போட...\nவெற்று (EMPTY) - செப்டம்பர் 2012 போட்டி அறிவிப்பு\n‘வெற்று’ அல்லது காலி. EMPTY. இதுதான் நண்பர்களே இந்த மாதத் தலைப்பு. பார்த்ததுமே காலியாக இருப்பதை உணர வைப்பதாக, வெற்றிடத்தின் தாக்கம் தெரிவதா...\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஅனைவருக்கும் வணக்கம், இந்த மாதப் போட்டிக்கு ஓரளவுக்கு படங்கள் வந்திருந்தன. மகிழ்ச்சி இருந்தாலும் ஆயிரக்கணக்கில் பின்தொடரும் ஒரு குழுமத்...\nபடபடக்கும் பட்டாம்பூச்சிகள் - படம் பிடித்த கதை\n‘ அவுட்டோர் ஷூட் போய் ரொம்ப நாளாச்சு ’ என சென்ற மாதம் ஒரு ஞாயிறு மாலை கிளம்பி விட்டேன் அருகிலிருந்த ரமண மகிரிஷி பூங்காவுக்கு. பூக்களைப் பிடி...\nநீங்களும் இணையலாம்.. படங்களைப் பகிரலாம்..\nஃப்ளிக்கர் காட்சியகம்FLICKR PIT GROUP POOL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vitrustu.blogspot.com/2016/04/blog-post_18.html", "date_download": "2018-10-24T03:23:29Z", "digest": "sha1:WJXT623NTRZ2J5ZCUAWXQ4G6SU3M2OG4", "length": 22818, "nlines": 171, "source_domain": "vitrustu.blogspot.com", "title": "இந்தியன் குரல்: ஊடகம் நினைத்தால் மக்களுக்கு உண்மையில் நல்லது செய்ய முடியும் என்பதற்கு உதாரணமாக இந்தப் பதிவு", "raw_content": "சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்க வயது தடை இல்லை. வீட்டுக்கு ஒருவர் சட்டம் பயின்றவர் இருக்க வேண்டும் சட்டம் படிக்கும் நண்பர்களின் நலனுக்காக சிறப்பான பயிற்ச்சி அளிக்கும் நோக்குடன் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பகல் 2.00 மணிக்கு வகுப்புகள் துவங்கும் மாணவர்கள் சேர்கை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நடைபெறும் விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்புகொள்ளவும் பாலசுப்ரமணியன் டாக்டர் அம்பேத்கர் லா அகாடமி சென்னை 9042905783\nஊடகம் நினைத்தால் மக்களுக்கு உண்மையில் நல்லது செய்ய முடியும் என்பதற்கு உதாரணமாக இந்தப் பதிவு\nபிரச்சனைகளை பேசுவது மட்டுமல்ல அதற்கு தீர்வும் தரவேண்டும். அந்த வகையில் மக்களுக்கு தேவையான நிகழ்ச்சியை நடத்தும் முன்னோடி ஊடகம் மக்களால் வாழ்த்தப்படும் என்பதற்கு உதாரணமே இந்தப் பதிவு.\nநிகழ்ச்சியைப் பார்த்த பலர் இலஞ்சம் கொடுக்காமல் அரசின் திட்டங்களையும், பயன்களையும் பெற்று பயனடைந்த பயனாளிகளின் வெற்றி செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.\nஒவ்வொரு குடிமகனும் தனது தேவைகளை இலஞ்சம் கொடுக்காமல் பெற்றோம் என்ற வெற்றி செய்திகள் வரவேண்டும். அதுவரை இதுபோன்ற நிகழ்ச்சிகள் மக்களுக்கு தொடர்ந்து வழங்கிட நன்மக்களாகிய உங்களின் ஆதரவு தேவை.\nஇது கேப்டன் நியுஸ் சானலின் \"காகிதத்தில் ஓர் ஆயுதம் நிகழ்ச்சி\" பற்றிய பதிவு\nஇது ஒரு நேரலை நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 க்கு ஒளிபரப்பாகிறது.\nஇந்நிகழ்ச்சியில் சுயமரியாதையை இழக்காமல் அலைந்து திரியாமல் இலஞ்சம் கொடுக்காமல் ஒவ்வொரு குடிமகனும் மத்திய மாநில அரசின் திட்டங்கள் பயன்களைப் பெற வழிகாட்டப்படுகின்றது.\nநேரலையில் அலைபேசியில் தொடர்பு கொள்ளும் நேயர்களின் தகவல் சட்டம் மற்றும் அவர்களது நியாயமான கோரிக்கைகள் மீது தகவல் சட்டம் மூலம் விண்ணப்பம் செய்வது எப்படி துரையின் பயன்கள் பிரச்சனைகள் தீர்வுக்கு ஆலோசனைகள் தீர்வுக்கான சந்தேகங்கள் மற்றும் அவர்களின் தேவைகள் அல்லது தீர்க்கபடாத பிரச்சனைகளுக்கு தகவல் சட்டத்தை எப்படி கையாள்வது மற்றும் தீர்வு பெறுவது என்று உடனடியாக ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி ஆகும்.\nஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு அரசுத்துறையும், அதன் செயல்பாடுகள் பயன்கள் செயல்பாடு குறித்து சொல்லி மக்களுக்கு விளிப்புநேவு தரும் நிகழ்ச்சியாகும்.\nஇதுவரை கீழ்காணும் துறைகளின் பயன்கள் சட்டங்களின் பயன்கள் தெரிவிக்கபட்டு உள்ளது\n2. தகவல் சட்டம் மூலம் தன தேவைகளை பெறுவது\n6. வீடு நிலம் வாங்க\n7. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்\n8. மின் இணைப்பு மற்றும் மின்தடை புகார்\n9. பட்டா பெயர் மாற்றம்\n10. வேளாண்மை துறையில் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் உதவிகள் திட்டங்கள்\n11. தோட்டக்கலை செயல்பாடுகள் திட்டங்கள்\n12. சமூக நலத்துறையில் பெண்களுக்கான திட்டங்கள் பயன்கள்\nதுறைகளின் செயல்பாடுகள், மக்களுக்கு அளிக்கும் சேவைகள், பயன்கள், மக்கள் தங்கள் தேவைகளுக்கு யாரிடம் எப்படி விண்ணப்பம் செய்ய வேண்டும் விண்ணப்பம் செய்தால் எத்துனை நாட்களுக்குள் தீர்வு விண்ணப்பம் செய்தால் எத்துனை நாட்களுக்குள் தீர்வு குறிப்பிட்ட நாட்களுக்குள் சேவை அளிக்க தவறினால் யாரிடம் புகார் அளிப்பது\nமேற்கன் துறைகளில் மக்கள் இலஞ்சமின்றி அனைத்து பயன்களையும் பெற தகவல் சட்டத்தை பயன்படுத்துவது எப்படி உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சொல்லிக்கொடுத்துள்ளேன்.\nஇதுபோல வாரம் ஒரு துறை வீதம் இனி வரும் வாரங்களில் இன்னும் உள்ள மக்களுக்கு அத்தியாவிசய பயன்களை அளிக்க உள்ள அனைத்து துறைகளைப் பற்றி சொல்ல இருக்கின்றேன்.\nஉலகத் தொலைக்காட்சி வரலாற்றில் மக்களின் பிரச்சனைக்கு நேரலையில் தீர்வு சொல்லும் நிகழ்ச்சியை வேறு எந்த தொலைக்காட்சியும் செய்யவில்லை.\nமுதன் முறையாக மக்களுக்கான நிகழ்ச்சி நடத்தும் தொலைக்காட்சிக்கு உங்களது ஆதரவை தெரிவித்து வாழ்த்துங்கள்.\nநிகழ்ச்சியைப் பார்த்த பலர் இலஞ்சம் கொடுக்காமல் அரசின் திட்டங்களையும், பயன்களையும் பெற்று பயனடைந்த பயனாளிகளின் வெற்றி செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.\nஒவ்வொரு குடிமகனும் தனது தேவைகளை இலஞ்சம் கொடுக்காமல் பெற்றோம் என்ற வெற்றி செய்திகள் வரவேண்டும். அதுவரை இதுபோன்ற நிகழ்ச்சிகள் மக்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு காட்சி ஊடகமும் வழங்கிட நன்மக்களாகிய உங்களின் ஆதரவு தேவை.\nமின்வாரியத்தின் பயன்கள் செயல்பாடுகள் குறித்த தொகுப்பு கானொளியில் காண இந்த இணைப்பை சொடுக்கவும்\nஆதிபர்வம் 1 முதல் 150 வரை Free Download செய்ய மேலுள்ள படத்தின் மீது சொடுக்குங்கள்\nகெயில் இந்தியா நிறுவனத்தில் பாய்லர் ஆபரேஷன் மற்றும...\nஊடகம் நினைத்தால் மக்களுக்கு உண்மையில் நல்லது செய்ய...\nநேரலை நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை க...\nநான் பங்கேற்று வரும் கேப்டன் நியுஸ் சானலின் \"காகித...\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\nவிரைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா\n படித்ததால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நான் பொறுப்பல்ல. கண்டிப்பா இதயம் வலிக்கும் பலவீனமானவங்க படிக்காதீங்க\nஆபாசமாக நிர்வாணமாக ஆடல்கள் தழுவல் காட்சிகளுடன் காட்சிகள்\nஒரு தமிழ் பதிவை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது அம்மாடி என்னத்த சொல்ல எப்படி சொல்ல வார்த்தையால் சொல்லும் சமாசாரமா அது. அப்பதிவில் முழுக்க ம...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமை��ள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nஇங்கே பெண்களின் பாவாடையை அவிழ்த்து விடுகிறார்கள் \"என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது\n\"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்\" கடலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் இருக்கின்றது. அது அடிக்கடி பழ...\nமேல் ஆடையை விளக்கி : ஆடையை எடுத்து : T கடையில் முதல் அனுபவம்\nதிண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ரெஜினா லாட்ஜ் என்றால் அனைவரும் அறிவர் அந்த லாட்ஜ் முன்பாக ஒரு டீக்கடை அங்கு ஏன் சென்றேன் என்றால் அப்ப...\nஆடையில்லா மனிதர்கள் (இளகிய மனம் படைத்தோர் தவிர்க்கவும் )\nஇந்தியன் குரல் உதவி மையத்தில் இன்று நண்பர்களே இன்றைய இந்தியன் குரல் உதவி மையத்திற்கு ஆவடியிலிருந்து ஒரு பெண்மணி உதவிகேட்டு வந்திருந...\nசரோஜினி நாயுடு சரோஜினி நாயுடு அவர்கள், ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில்...\nபா ம கா முக நூலில் கேட்கப்பட்ட விபரமும் அதற்க்கான பதிலும் இவர்கள் மக்களைக் காக்கும் காவலர்கள்\nபாட்டாளி மக்கள் கட்சி உயிரிழந்த தன தொண்டர்களுக்கு என்ன செய்தது. கட்சியல் அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து உயிரை விட்ட உங்கள் கட்சி தொண...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nதமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில்..................\nவிவசாய மின் இணைப்பு குடிசைகளுக்கான மின் இணைப்பு கட்டணங்கள் இந்த ஆண்டே உயர்த்தப் படும் என்று தெரிகின்றது. தமிழகத்தில் அடுத்த மூன்று ஆண்டு...\nஇந்தியாவில் ஏன் உலகத்திலேயே டி வி பெட்டியை வைத்துக்கொண்டு டிவி பார்க்காத ஒரே குடும்பம் எங்கள் குடும்பம்\nஇந்தியாவில் ஏன் உலகத்திலேயே டி வி பெட்டியை வைத்துக்கொண்டு டிவி பார்க்காத ஒரே குடும்பம் எங்கள் குடும்பம்\nமாசு கக்கும் நிறுவனங்களைக் காக்கும் வாரியம்\nதூசு சேகரிப்பு கட்டகம், சுத்தப்படுத்தி, கழிவுநீர்த் தரமேற்றம், தொழிற்சாலை கழிவுநீர்த் தரமேற்றம், ஆவி மீட்பக முறை , தாவரவழி மருந்தூட்ட...\nAFTER +2 என்ன படிக���கலாம்\n\"ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\" என்கிற கேள்வி எழும்போதே \"எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'\" என்கிற கேள்வி எழும்போதே \"எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'\nஆபாச நடிகைகளுக்கு செருப்பு மாலை ; வள்ளுவர் கோட்டம் அருகில்\nநேற்று 2-6-13 காலை பத்து மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆபாச சினிமா நடிகைகளுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது....\nஎதர்க்கெல்லாமொ போராட்டம் நடத்தும் எதிர்கட்சிகள் எங்கே \nமிக அற்புதமான படபிடிப்பு. பாராட்டுக்கள் ....விவசாயத்தை அழிப்பது என்ற மத்திய அரசின் போருலாதாரகொள்கைகளுக்கு உகந்த சூழலை மாநில அரசு ஏற்ப...\nமதுபித்து நோய் நீக்கி மையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. தாவிச் செல்லவும்: குடிப்பழக்கம் வகைப்பாடு மற்று...\nகுடும்ப அட்டை பெறுவது எப்படி\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.biblepage.net/ta/tamil-bible/23-33.php", "date_download": "2018-10-24T03:51:08Z", "digest": "sha1:EUTL2YGUJBEEISULKXEM5N6OE6VXMI4P", "length": 15559, "nlines": 162, "source_domain": "www.biblepage.net", "title": "ஏசாயா 33, Tamil Bible - Biblepage.net", "raw_content": "\nமேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது\nஇரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்\nபுத்தக ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவா��் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ் அத்தியாயம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 வசனங்கள் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 பதிப்பு Tamil Bible\n1 கொள்ளையிடப்படாதிருந்தும், கொள்ளையிடுகிறவனும், துரோகம்பண்ணாதிருக்கிறவர்களுக்குத் துரோகம்பண்ணுகிறவனுமாகிய உனக்கு ஐயோ நீ கொள்ளையிட்டு முடிந்தபின்பு கொள்ளையிடப்படுவாய்; நீ துரோகம்பண்ணித் தீர்ந்தபின்பு உனக்குத் துரோகம்பண்ணுவார்கள்.\n2 கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும், உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் காலையில் அவர்கள் புயமும், இக்கட்டுக்காலத்தில் எங்கள் இரட்சிப்புமாயிரும்.\n3 அமளியின் சத்தத்தினாலே ஜனங்கள் அலைந்தோடி, நீர் எழுந்திருக்கும்போது ஜாதிகள் சிதறடிக்கப்படுவார்கள்.\n4 வெட்டுக்கிளிகள் சேர்க்கிறதுபோல உங்கள் கொள்ளை சேர்க்கப்படும்; வெட்டுக்கிளிகள் குதித்துத்திரிகிறதுபோல மனுஷர் அதின்மேல் குதித்துத் திரிவார்கள்.\n5 கர்த்தர் உயர்ந்தவர், அவர் உன்னதத்தில் வாசமாயிருக்கிறார்; அவர் சீயோனை நியாயத்தினாலும் நீதியினாலும் நிரப்புகிறார்.\n6 பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்; கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம்.\n7 இதோ, அவருடைய பராக்கிரமசாலிகள் வெளியிலே அலறுகிறார்கள்; சமாதானத்து ஸ்தானாபதிகள் மனங்கசந்து அழுகிறார்கள்.\n8 பாதைகள் பாழாயின; வழிப்போக்கர் இல்லை; உடன்படிக்கையை மீறுகிறான்; நகரங்களை இகழ்ச்சிபண்ணுகிறான்; மனுஷனை எண்ணாதேபோகிறான்.\n9 தேசம் துக்கித்து விடாய்த்திருக்கிறது; லீபனோன் வெட்கி வாடுகிறது, சாரோன் வனாந்தரத்துக்கு ஒப்பாகிறது; பாசானும் கர்மேலும் பாழாக்கப்படுகிறது.\n10 இப்பொழுது எழுந்தருளுவேன், இப்பொழுது உயருவேன், இப்பொழுது மேன்மைப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n11 பதரைக் கர்ப்பந்தரித்துத் தாளடியைப் பெறுவீர்கள்; அக்கினியைப்போல் உங்கள் சுவாசமே உங்களைப்பட்சிக்கும்.\n12 ஜனங்கள் சுண்ணாம்பைப்போல நீற்றப்படுவார்கள்; வெட்டப்பட்ட முட்செடிகளைப்போலத் தீயில் எரிக்கப்படுவார்கள்.\n13 தூரத்திலுள்ளவர்களே, நான் செய்கிறதைக் கேளுங்கள்; சமீபத்திலிருக்கிறவர்களே என் பராக்கிரமத்தை அறிந்துகொள்ளுங்கள் என்கிறார்.\n14 சீயோனிலுள்ள பாவிகள் திகைக்கிறார்கள்; மாயக்காரரை நடு��்கம் பிடிக்கிறது; பட்சிக்கும் அக்கினிக்கு முன்பாக நம்மில் தரித்திருப்பவன் யார் நித்திய ஜுவாலைக்கு முன்பாக நம்மில் தாபரிப்பவன் யார் என்கிறார்கள்.\n15 நீதியாய் நடந்து, செம்மையானவைகளைப் பேசி, இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, இரத்தஞ்சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ,\n16 அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்.\n17 உன் கண்கள் ராஜாவை மகிமை பொருந்தினவராகக் காணும், தூரத்திலுள்ள தேசத்தையும் பார்க்கும்.\n18 உன் மனம் பயங்கரத்தை நினைவுகூரும்; கணக்கன் எங்கே தண்டல்காரன் எங்கே\n19 உனக்கு விளங்காத பாஷையையும், அறிதற்கரிய ஒருவிதமான பேச்சையுமுடைய அந்தக் குரூர ஜனங்களை இனி நீ காணாய்.\n20 நம்முடைய பண்டிகைகள் ஆசரிக்கப்படும் நகரமாகிய சீயோனை நோக்கிப்பார்; உன் கண்கள் எருசலேமை அமரிக்கையான தாபரமாகவும் பெயர்க்கப்படாத கூடாரமாகவும் காணும்; இனி அதின் முளைகள் என்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை, அதின் கயிறுகளில் ஒன்றும் அறுந்து போவதுமில்லை.\n21 மகிமையுள்ள கர்த்தர் அங்கே நமக்கு மகா விசாலமான நதிகளும் ஆறுகளுமுள்ள ஸ்தலம்போலிருப்பார்; வலிக்கிற படவு அங்கே ஓடுவதும் இல்லை, பெரிய கப்பல் அங்கே கடந்துவருவதும் இல்லை.\n22 கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி, கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர், கர்த்தர் நம்முடைய ராஜா, அவர் நம்மை இரட்சிப்பார்.\n23 உன் கயிறுகள் தளர்ந்துபோம்; பாய்மரத்தைக் கெட்டிப்படுத்தவும் பாயை விரிக்கவுங் கூடாமற்போம்; அப்பொழுது திரளான கொள்ளைப்பொருள் பங்கிடப்படும்; சப்பாணிகளும் கொள்ளையாடுவார்கள்.\n24 வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை; அதில் வாசமாயிருக்கிற ஜனத்தின் அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கும்.\nஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்ப���ட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A-2/", "date_download": "2018-10-24T03:41:04Z", "digest": "sha1:P25QNQCBQ5FILPPO5DXDS7GAATTOX3TZ", "length": 9711, "nlines": 47, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார் விற்பனை அமோகம்", "raw_content": "\n2018 மாருதி சுசூகி எர்டிகா முன்ப... அக்டோபர் 23, 2018\n2018 ஹோண்டா அமெஸ் கார்களின் விற்... அக்டோபர் 23, 2018\nஇன்று வெளியானது புதிய ஹூண்டா�... அக்டோபர் 23, 2018\nவரும் 26ம் தேதி அறிமுகமாகிறது �... அக்டோபர் 22, 2018\nசாப்ட்வேர் பிரச்சினை காரணமாக... அக்டோபர் 22, 2018\nமெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார் விற்பனை அமோகம்\nமெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார் விற்பனை அமோகம்\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சொகுசு கார் சந்தையில் முதன்மையான நிறுவனமாக விளங்குகின்றது. கடந்த 9 மாதங்களில் 34% வளர்ச்சியை மெர்சிடிஸ் பென்ஸ் பதிவு செய்துள்ளது.\nமெர்சிடிஸ் பென்ஸ் GLE எஸ்யூவி\nகடந்த ஆண்டில் மொத்தம் 10,201 கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த வருடத்தில் கடந்த 9 மாதங்களில் மட்டும் 10,079 கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது.\n2015ம் ஆண்டில் மெர்சிடிஸ் பென்ஸ் 15 கார்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது. அவற்றில் ஏஎம்ஜி , எஸ்யூவி மற்றும் செடான் கார்களும் அடங்கும். இவற்றில் இதுவரை 13 மாடல்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. வரும் அக்டோபர் 14ந் தேதி 14வது மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ எஸ்யூவி விற்பனைக்கு வரவுள்ளது.\n39 நகரங்களில் 89 சேவைமையங்களை கொண்டு செயல்படும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த ஆண்டில் இதுவரை 12 சேவை மையங்களை திறந்துள்ளது.\nஅதிகம் விற்பனையான கார்கள் CLA , C கிளாஸ் மற்றும் E கிளாஸ் போன்ற கார்களாகும். எஸ்யூவிகளும் சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளது. ச��ீபத்தில் மெர்சிடிஸ் மேபக் பிராண்டினை மீண்டும் இந்திய சந்தையில் சில வாரங்களுக்கு முன் அறிமுகம் செய்துள்ளது.\nஃபோக்ஸ்வேகன் போலோ சிறப்பு பதிப்பு அறிமுகம்\nஉலகின் மிக சிறந்த ஆட்டோமொபைல் பிராண்டுகள் – 2015\nComment here மறுமொழியை ரத்து செய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/tag/siting/", "date_download": "2018-10-24T04:13:41Z", "digest": "sha1:6TZ6EJO44XDG43NAJIK6TV4JGKRZOBSR", "length": 15918, "nlines": 124, "source_domain": "cybersimman.com", "title": "siting | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில��� தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nபறக்கும் தட்டு வீடியோக்களுக்கு விளக்கம் அளிக்கும் வல்லுனர்\nபறக்கும் த���்டுகள் மீது உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா பறக்கும் தட்டுகளை பார்த்ததாக சொல்லப்படுவதை நீங்கள் நம்புகிறீர்களா பறக்கும் தட்டுகளை பார்த்ததாக சொல்லப்படுவதை நீங்கள் நம்புகிறீர்களா பறக்கும் தட்டுகள் வேற்று கிரகவாசிகளின் இருப்புக்கான அடையாளமாக அமைகின்றனவா பறக்கும் தட்டுகள் வேற்று கிரகவாசிகளின் இருப்புக்கான அடையாளமாக அமைகின்றனவா இந்த கேள்விகளில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், ஜேம்ஸ் ஆபர்கை (james oberg ) நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். பறக்கும் தட்டு தொடர்பான சங்கதிகள் மீது உங்களுக்கு நம்பிக்கை கொண்டவர்களும் சரி, நம்பிக்கை இல்லாதவர்களும் சரி ஆபர்கை அறிந்து கொள்வது நல்லது. ஏனெனில் அவர் பறக்கும் தட்டு நிகழ்வுகள் பின்னால் […]\nபறக்கும் தட்டுகள் மீது உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா பறக்கும் தட்டுகளை பார்த்ததாக சொல்லப்படுவதை நீங்கள் நம்புகிறீர்களா பறக்கும் தட்டுகளை பார்த்ததாக சொல்லப்படுவதை நீங்கள் நம்புகிறீர்களா\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/15811", "date_download": "2018-10-24T03:36:30Z", "digest": "sha1:6YEIFNJIVQVOMZVGAXC2GHWLAUKU3O7M", "length": 5529, "nlines": 60, "source_domain": "globalrecordings.net", "title": "Putukwam: Oboso மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Putukwam: Oboso\nGRN மொழியின் எண்: 15811\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Putukwam: Oboso\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nPutukwam: Oboso க்கான மாற்றுப் பெயர்கள்\nPutukwam: Oboso எங்கே பேசப்படுகின்றது\nPutukwam: Oboso க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Putukwam: Oboso\nPutukwam: Oboso பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரி��ிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/20662", "date_download": "2018-10-24T03:49:32Z", "digest": "sha1:TA2OHZ6YGTF2XHMAIRZT7NT24LEP3C2V", "length": 13314, "nlines": 79, "source_domain": "globalrecordings.net", "title": "Tawala: Diwinai மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Tawala: Diwinai\nISO மொழியின் பெயர்: Tawala [tbo]\nGRN மொழியின் எண்: 20662\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Tawala: Diwinai\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம கதைகள் கேட்பொலி அல்லது காணொளி பட விளக்கங்களுடன் சுருக்கமாக அல்லது விளக்கமாக அமைதுள்ளது (A63569).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளு��் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A22021).\nLLL 1 தேவனோடு ஆரம்பம் (in Tawala)\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A73040).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in Tawala)\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A73050).\nLLL 3 தேவன் மூலமாக ஜெயம் (in Tawala)\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A74320).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள் (in Tawala)\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A74330).\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக (in Tawala)\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A74340).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர் (in Tawala)\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A73060).\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (A62522).\nஉயிருள்ள வார்த்தைகள் w/ TWELA (in Tawala)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Includes TWELA (C20341).\nTawala: Diwinai க்கான மாற்றுப் பெயர்கள்\nTawala: Diwinai எங்கே பேசப்படுகின்றது\nTawala: Diwinai க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Tawala: Diwinai\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்த��களை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவ���னர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naansisu.blogspot.com/2011/03/blog-post_2565.html", "date_download": "2018-10-24T04:08:42Z", "digest": "sha1:LRWEMNKTH7NMF2G64BU4VEVY6XMHC2SE", "length": 7636, "nlines": 109, "source_domain": "naansisu.blogspot.com", "title": "கூட்டாஞ்சோறு: திருமண அழைப்பிதழ்", "raw_content": "\nமணமகள் இடம் - உன் பெயர்.\nமணமகன் இடம் - வெற்றிடம்.\nமணமகள் இடம் - வெற்றிடம்.\nபதிவாளர்: சிசு நேரம் 5:30 PM\nபதிவு வகைகள்: கவிதை, காதல்\nகலக்கீட்டீங்க சிசு, நானும் ஏதோ என்று எட்டி பார்த்தேன்.. பார்த்தால் கவிதை, ரொம்ப வித்தியாசமா இருக்கு பாராட்டுக்கள்\nநீங்கள் எதிர்பார்த்த அந்த \"ஏதோ\" ஒன்றிற்கு இன்னும் கொஞ்சகாலம் காத்திருக்கவேண்டும்...\nகடல் - காதல் - நான்\nநீ என்ன வேண்டும் எனக்கு\n'தமிழருவி' மணியன் (3) Facebook Fizz (1) அந்த நாள் ஞாபகம் (5) அரசியல் (13) அழகு (6) அனுபவம் (18) ஈழம் (3) கடல் (1) கடவுள் (2) கதை (2) கவிதை (52) காதல் (38) காந்தி (1) கிராமம் (1) கோபம் (7) டாஸ்மாக் (1) தொடர்பதிவு (1) தோழன் (5) தோழி (5) நட்பு (5) நம்பிக்கை (9) பங்குச்சந்தை (1) பணம் (1) பணவீக்கம் (1) பயணம் (4) பிரபாகரன் (1) பிறந்தநாள் (1) புரட்சி (2) பெண் (2) மழை (2) மின்னஞ்சல் (1) முன்னுரை (3) வரலாறு (9) வறுமை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (2) விடுமுறை (2) வெட்டிப் பேச்சு (2) ஜூனியர் விகடன் (2) ஜெயலலிதா (1)\n நம் அறிமுகம். எனக்கில்லை. ஒரேமழையில் உயிர்த்தெழுந்த காளான்போல் ஒரே சந்திப்பில் பூக்கவில்லை நம் ந...\nதிருமண அழைப்பிதழ். மணமகள் இடம் - உன் பெயர். மணமகன் இடம் - வெற்றிடம். பிடித்தவன் பெயரை இட்டுக்கொள்ளென உரைக்கும் சித்தம் - உன் தந்தையிடமிருக்...\nநீ பிறந்தாய்... தை பிறந்தது...\nகாற்று ஊதி வாயில் கன்னக் கொழுக்கட்டை பிடித்து தின்னத்தந்த சிநேகமல்ல நம்முடையது ஆனாலும் - சொர்க்க வாசலில் காவல் தேவதைகள் கண்ணயர்ந்த நேரம்...\nகண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கடா மச்சான்.. இப்பதாண்டா ஏதோ சாதிச்ச மாதிரி ஒரு பீலிங் வருது.. வாழ்க்கையோட அர்த்தம் இப்பதாண்டா புரியுது... - அப...\nஇது ஒரு மூன்றெழுத்து வார்த்தை. கண்டுபிடியுங்களேன் இதன் - ஆதியும் அந்தமும் சிறுவர்கள் கேட்பது இதன் - ஆதியும் அந்தமும் சிறுவர்கள் கேட்பது (க_தை) முதலும், இடையும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://universaltamil.com/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-10-24T02:23:09Z", "digest": "sha1:C2Z7YBEN7SFX3FSOV2I2HRRH7KNTZ4W7", "length": 10875, "nlines": 90, "source_domain": "universaltamil.com", "title": "மெஸ்ஸி, ரொனால்டோ தலைகள்! மைதானத்தில் ரத்தம் ச", "raw_content": "\nமுகப்பு News மெஸ்ஸி, ரொனால்டோ தலைகள் மைதானத்தில் ரத்தம் சொட்டிய நிலையில் – ஐஎஸ் எச்சரிக்கை\n மைதானத்தில் ரத்தம் சொட்டிய நிலையில் – ஐஎஸ் எச்சரிக்கை\nரஷ்யாவில் நடக்கும் உலக கிண்ண கால்பந்து போட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் புதிய படத்தை வெளியிட்டுள்ளனர்.\nசிரியா அரசுக்கு ஆதரவாக ரஷ்யா செயல்படுவதாலேயே மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ரகசியத்தை மனம் திறந்த ரொனால்டோ\nதிருமண உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகள்\nதிருமண உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகள் ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் தான் பல ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைவதுண்டு. இதில் முக்கியம் என்னவென்றால் இருவருக்கும் தனது ஜோடியின் ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் பற்றி அறிந்திருப்பது அவசியமாகும். பொதுவாகவே...\nசெங்கலடி பிரதேச செயலாளரை தாக்க முற்பட்ட பௌத்த பிக்கு- வீடியோ இணைக்கப்பட்டுள்ளது\nமட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளரை பௌத்த பிக்கு ஒருவர் தாக்க முற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று(23) மதியம் மயிலம்பாவெளி பிரதான வீதியில் உள்ள மீள்குடியேற்ற காணியில் இருந்த அரச...\nசுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் – பாரதிராஜா இணைந்து நடிக்கும் புதிய படம்\nநல்ல கதையம்சம் கொண்ட படங்களை இயக்குவதில் வல்லவர் இயக்குனர் சுசீந்திரன். தற்போது இவர் ஜீனியஸ் , ஏஞ்சலினா , சாம்பியன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஜீனியஸ் வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி...\nகாட்டு யானைத் தடுப்பு வேலிகளைக் களவாடுதல், சேதப்படுத்துதல் கண்டிக்கத் தக்கதும் குற்றச் செயலுமாகும் மாவட்ட அரசாங்க அதிபர் உதயகுமார்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகளிடமிருந்து கிராமத்தவர்களையும் விவசாயத்தையும் பாதுகாப்பதற்கென அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலிகளை களவாடுதல் மற்றும் சேதப்படுத்துதல் கண்டிக்கத்தக்கது என்றும் இதுவொரு குற்றச் செயல் என்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம்...\nமரக் கிளைகளை வெட்டியதால் முறுகல்\nதனியார் காணியொன்றுக��குள் நின்றிருந்த அரசமரமொன்றின் கிளைகளை அக்காணியின் உரிமையாளர் வெட்டியதால் முறுகல் நிலை ஏற்பட்டது சம்பவ இடத்திற்கு வருகை தந்த பிரதேச செயலாளர் மீது மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிடியே சுமனரத்ன தேரரர்...\n ஹொட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பூனம் பாஜ்வா\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிக்பாஸ் யஷிகா ஆனந்த்தின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nபாபநாசம் படத்தில் குட்டி நட்சத்திரமாக திகழ்ந்த எஸ்தர் அணில் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் சோஃபி சௌத்ரி- கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://web.boc.lk/tamil/index.php?route=product/category&path=87_98_104", "date_download": "2018-10-24T02:33:25Z", "digest": "sha1:HM6ZWUG77534P7N6ZXQRHKK3VOTOTXLQ", "length": 10116, "nlines": 162, "source_domain": "web.boc.lk", "title": " Bank of Ceylon", "raw_content": "\nகிரெடிட் / டெபிட் கார்ட்கள்\nவிமான நிலையத்தில் அலுவலக செலுத்த\nBOC Prestige Plus நடைமுறைக் கணக்கு\nசிரேஷ்ட பிரஜைகள் சேமிப்புக் கணக்குகள்\nBOC அபிமான ஓய்வூதிய திட்டம்\nஏழு நாள் கேள்வி வைப்புகள்\nBOC சிரேஷ்ட பிரஜைகள் நிலையான வைப்புகள்\nமாறும் வட்டி வீத நிலையான வைப்புகள்\nரண் சுரக்கும் கடன் சேவை\nஅரச ஓய்வூதியம் பெறுவோருக்கான கடன் வசதி\nBOC வீட்டு கடன் திட்டம்\nஅரசாங்க வீடமைப்புக் கடன் திட்டம்\nவதியாதோர் வெளிநாட்டு நாணய வாடிக்கையாளர்களுக்கான வீட்டுக் கடன்\nBOC பிரத்தியேக கடன் திட்டம்\nகணினிகளை கொள்வனவு செய்வதற்கு விசேட கடன் திட்டம்\nஅரசாங்க மற்றும் அரச சார்பு ஊழியர்களுக்கு\nBOC – அ.வை.அ.ச. முதன்மை கடன் பொதி\nஇலங்கை நீதிச்சேவை சம்மேளனத்தின் அங்கத்தவர்களுக்கான\nஇலங்கை பொறியியல் நிறுவனத்தின் அங்கத்தவர்களுக்கான\nஇலங்கை கணக்காளர் சேவை சம்மேளனத்தின் அங்கத்தவர்களுக்காக\nஇலங்கை நிர்வாக சேவைகள் சம்மேளனத்தின் அங்கத்தவர்களுக்காக\nஇலங்கை வங்கியாளர் நிறுவனத்தின் மாணவர்களுக்கான கல்விக் கடன் வசதி\nகிரெடிட் / டெபிட் கார்ட்கள்\nசகல கிளைகளிலும் தவணைக் கடன் வழங்கப்படுவதுடன், வங்கியுடன் சிறந்த வங்கித் தொடர்பைப் பேணும் நடைமுறை மற்றும் சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு பிரதானமாக இச்சேவை வழங்கப்படும். அவர்களின் வியாபார தொழிற்படு மூலதன தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் மற்றும் சட்ட ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நுகர்வோர் கடன் தேவையை நிவர்த்தி செய்யவும் இந்த கடன் வசதி பயனுள்ளதாக அமைந்திருக்கும்.\nதவணைக் கடன் வசதியை இலகுவாக ஏற்பாடு செய்து கொள்ளலாம்.\nதவணைக் கடன் என்பது உங்களின் எந்தவொரு சட்ட ரீதியான நிதித் தேவையையும் பரிபூரணமாக நிவர்த்தி செய்து கொள்வதற்கு உதவியாக அமைந்திருக்கும்.\n(வழங்கப்படும் கடன் வசதிகள் தொடர்பான எந்தவொரு நிபந்தனையிலும் மாற்றங்கள், சேர்க்கைகள் அல்லது மீளமைப்புகள் மேற்கொள்வதற்கான அதிகாரத்தை இலங்கை வங்கி தன்னகத்தே கொண்டுள்ளது)\nமேலதிக விவரங்களுக்கு, அருகிலுள்ள இலங்கை வங்கி கிளையின் முகாமையாளரை தொடர்பு கொள்ளவும் அல்லது எமது அழைப்பு நிலையத்துடன் 0112204 4444 உடன் தொடர்பு கொள்ளவும்.\nமனித வளங்கள் / தொழில் வாய்ப்புகள்\nஇலங்கை மத்திய வங்கி – வாடிக்கையாளர் சாசனம்\nஇல. 1, இலங்கை வங்கி சதுக்கம், இலங்கை வங்கி மாவத்தை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/nov/14/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2807612.html", "date_download": "2018-10-24T02:31:13Z", "digest": "sha1:QQGHQARJ3QIQRAAAQFFVAQY7I4KC2QHD", "length": 8029, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "கோயில் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nகோயில் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை\nBy DIN | Published on : 14th November 2017 08:59 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமயானம் மற்றும் கோயில் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.\nநாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்: பேளுக்குறிச்சி கிராமத்தில் இறந்தவர்களின் உடல்களை அடக்��ம் செய்யும் மயான பூமியை ஊராட்சியின் குப்பைக் கிடங்காக மாற்றிவிட்டனர். மயானத்தை ஒட்டி பேளுக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. மயானத்தில் கொட்டப்படும் குப்பைக் கழிவுகளால் துர்நாற்றம் ஏற்படுவதுடன், கொசுக்கள் மற்றும் ஈக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.\nமேலும் மதுரை வீரன் கோயில் பிரிவில் இருந்து நாடார் தெரு வழியாக பழனியப்பர் கோயிலுக்கு செல்லும் வழியை தனியார் ஒருவர் மண் கொட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால் எந்த ஒரு வாகனமும் செல்ல இயலாத நிலை உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமேலும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆற்று ஓடையில் பன்றிகளை வளர்க்கும் கூடாரங்கள் அமைத்து உள்ளனர். இந்தக் கூடாரத்தை அகற்றி பன்றி தொல்லையை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேளுக்குறிச்சி பொது மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி பராமரிப்பு இன்றி இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை சீர் செய்து தர வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசண்டகோழி 2 படத்தின் செலிபிரிட்டி ஷோ\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-69/21662-2012-10-10-09-59-01", "date_download": "2018-10-24T04:09:27Z", "digest": "sha1:S2DTCWUSTA2WIIBGOE5B6FSIDSAPAO27", "length": 29666, "nlines": 347, "source_domain": "www.keetru.com", "title": "டெங்கு காய்ச்சல் – தடுப்பது எப்படி?", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nin உங்கள் நூலகம் - அக்டோபர் 2018 by க. காமராசன்\nதேசிக விநாயகம் பிள்ளை (1876-1957) தமிழகத்தின் தலைசிறந்த தமிழியல் ஆராய்ச்சியாளர்; கவிஞர்; ஆசிரியர். காலனியம் நிலைபெற்று எழுந்த காலத்தில் உருவான தமிழ்ப் புலமை உலகில் மறுத்தொதுக்க முடியாத புலமையாளர்களில் ஒருவர். ஆயினும்… மேலும்...\nஉங்கள் நூலகம் - அக்டோபர் 2018\nஉங்கள் நூலகம் - அக்டோபர் 2018\n��திகரித்து வரும் அயல்நாட்டு தீவிரவாதம்\nஉங்கள் நூலகம் - அக்டோபர் 2018\nகாந்தியின் கனவு வேறு சவர்க்கரின்கனவு வேறு\nபெண்களை ஏற்க மறுப்பது ஐயப்பனா\nசாதிய சமூக அமைப்பும், நிலப்பிரபுத்துவ சுரண்டல் ஆதிக்கமும்\nகருத்துரிமை போற்றுதும் – பிரகடனம்\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2018\nஆர்.எஸ்.எஸ். அணியும் புதிய ‘முகமூடி’\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2018\nஇந்தியாவிலேயே பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிய முதல் மாநில முதல்வர் கலைஞர்\nபெண்களை ஏற்க மறுப்பது ஐயப்பனா\nசாதிய சமூக அமைப்பும், நிலப்பிரபுத்துவ சுரண்டல் ஆதிக்கமும்\nகருத்துரிமை போற்றுதும் – பிரகடனம்\nஇந்திய தேசத்தை உருவாக்கியவர்கள் யார்\nகடைசிப் பதிவேற்றம்: புதன்கிழமை 24 அக்டோபர் 2018, 09:26:00.\nஇறகை விட இலேசான மரணம்\nஎங் கதெ - நாவலை ஏன் ஒரு முறையாவது வாசிக்க வேண்டும்\nஈழம் 1983 முதல் 2009 வரை - இரண்டு பெண்களின் படைப்புகளில்...\nவழக்கறிஞர் அ.அருள்மொழி - நேர்காணல் - தொடர் ஈழம் பற்றி வெளிவந்த பார்த்தீனியம், ஓர் கூர்வாளின் நிழலில் ஆகிய நூல்கள் நிறைய விமர்சிக்கப்பட்டது. அதற்கு காரணம் எழுதியவர்கள் பெண்கள் என்பதாலா இருக்கலாம். அவர்கள் பெண்கள் என்பதால் மட்டும் அல்ல, பெண்கள் எழுத்தில்…\nமூடநம்பிக்கைகள் பலவிதம் அதில் இது ஒருவிதம்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா\nடாக்டர் டி எம் நாயர்\nதமிழர் விளையாட்டுகள் - பனை நுங்கு வண்டி\nஆக்ஸிடோசின் பாலும் ஆன்டிபயாடிக் பாலும் – மெய்யும், பொய்யும்\n“வணிகமுறை கறவை பண்ணைகளில் (Commercial Dairy) கலப்பினப் பசுக்களுக்கு ஆன்டிபயாடிக்ஸ்…\n“சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஓரு பறவையின் வாழ்வை எழுதிச்…\nநாகரிக வளர்ச்சி - வானியல் ஆராய்ச்சியின் பார்வையில்..\nமனிதன் இன்று எத்தனையோ கண்டுபிடிப்புகள் செய்து அதனின் ஊடே தன்னை மிக சக்தி வாய்ந்த மற்றும்…\nவிலங்குகளில் செயற்கைமுறை கருவூட்டல் தொழில்நுட்பம் – ஒரு வதையா\nவிலங்குகள் புணர்ச்சியின் (Mating) போது இன்பத்தை உணருமா\nஅடுத்த 5-5-27 தேதியில் பம்பாயில் கூடப் போகும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு ஸ்ரீமான்…\nஸ்ரீமான்கள் பார்ப்பன ரங்காச்சாரியும் பார்ப்பனரல்லாத சண்முகம் செட்டியாரும்\nசமீப காலத்திற்குள், அதாவது சுமார் 6 மாதத்திற்குள், நமது மாகாணத்திலிருந்து…\nஜில்லா போர்டு பிரசிடெண்டு தேர்தல்கள் - வகுப்பு துவேஷம் ஒழித்ததற்கு இது ஒரு சாக்ஷி\nதமிழ் நாட்டிலுள்ள பதினொரு ஜில்லாக்களின் ஜில்லா போர்டு பிரசிடெண்டு ஸ்தானங்களில் இது சமயம்…\nசென்னைப் பார்ப்பனத் “தலைவர்கள்” தாங்கள்தான் தொழிலாளர்கள் விஷயத்தில் அதிக…\nபரியேறும்பெருமாள்- சமத்துவ எதார்த்த சினிமா\nஇதுவரையிலான தமிழ்சினிமாக்களின் பார்வையை முதன்முறையாக உடைத்து நொறுக்கிய சினிமா என்றளவில்…\nபரியேறும் பெருமாள் பிஏ பிஎல் - \"அசல் காட்டும் நகல்\"\nகதைகளோடு கற்பனைகளையும் சேர்த்து கொண்டு கதாபாத்திரங்களை வைத்து பொழுதைப் போக்கும் படங்கள்…\nபரியேறிய பெருமாளின் வெள்ளைச் சட்டையில் அன்பும் தூய்மையும் மட்டுமே....\nநீங்கள் அடித்து விரட்டிய அதே பாம்பு அன்றிரவு படுக்கையில் உங்கள் பக்கத்தில் உங்களை…\nபரியேறும் பெருமாள் பிஏ.பிஎல் மேல் ஒரு கோடு - திரையில் மலரும் புத்துயிர்ப்பு\nமனிதன் ஒரு சமூக விலங்கு என்றார் அரிஸ்டாட்டில். அதனோடு சேர்த்து சமூகம் ஒரு மனித விலங்கு…\nடெங்கு காய்ச்சல் – தடுப்பது எப்படி\nடெங்கு சுரம் - சில தகவல்கள் :\nஉலகின் பல நாடுகளில் 200 ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருக்கும் கொடிய தொற்று நோயே டெங்கு சுரம். கடந்த 30 ஆண்டுகளில் இதன் தாக்குதல் (EPIDEMICS) அதிகரித்துள்ளது. உலகம் முழுதும் சுமார் 2500 மில்லியன் மக்கள் டெங்கு கொள்ளை சுரத்தின் பாதிப்பு வளையத்திற்குள் வாழுகின்றனர். ஆண்டுக்கு 50 மில்லியன் மக்களை டெங்கு தாக்குகிறது.\nடெங்கு சுரம் எப்படி ஏற்படுகிறது\nடெங்கு 1, 2, 3, 4 என 4 வகை வைரஸ்களால் ஏற்படும் சுரம் இது. ‘எடியஸ் எஜிப்டி’ வகைக் கொசுக்களால் இது பரவுகிறது. கொசு கடித்த 5, 6 நாட்களில் சுரம் வருகிறது.\nஇக்கொசுக்கள் தேங்கியுள்ள மழைநீரில், நன்னீரில் இனப்பெருக்கம் செய்யும். சூரிய உதயத்திலிருந்தது 2 மணி நேரமும் சூரியன் மறையும் மாலையில் 2 மணி நேரமும் இவை கடிக்கும்.\nமுன்பெல்லாம் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெருகிய ஏடியஸ் கொசுக்கள் இப்போது கோடை மழைக் காலச் சூழலிலும் பெருகி வருகின்றன.\nஒவ்வொரு வீட்டைச் சுற்றியும் தண்ணீர் தேங்காமல் தடுப்பது அவசியம். ஜக்குகள், வாளிகள், பூந்தொட்டிகள், நீர்த் தொட்டிகள், பாட்டில்கள், டயர்கள், தேங்காய் சிரட்டைகள், பானைகள் போன்றவற்றைச் சுத்தப்படுத்துவ��ும், வெயிலில் காய வைத்து பயன்படுத்துவதும் அவசியம். குளிர்சாதன பெட்டியை (பிரிட்ஜ்) வாரம் ஒரு முறையேனும் நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.\nநோய் தொற்றிய பின் காய்ச்சல் எப்படி ஏற்படுகிறது\nநோய்க்கிருமி தொற்றியதும் அவை நிணநீர் நாளங்களில் பெருக்கம் அடையும். 4 முதல் 6 நாட்களில் அறிகுறிகளை உண்டாக்கும்.\nடெங்கு காய்ச்சல்... அறிகுறிகள் என்ன\n2. டெங்கு ரத்தக் கசிவு காய்ச்சல் (Dengue Hemorrhagic Fever -DHF)\n3. டெங்கு தீவிர தாக்குதல் நிலை (Dengue Shock Syndrome)\nஇவ்வாறு டெங்கு சுரத்தில் 3 நிலைகள் ஏற்பட்டு மரணங்களும் ஏற்படுகின்றன.\nDF: கடுமையான ள1030 - 1050 ஊன சுரம், கடும் தலைவலி, கண்களுக்கு பின்னால்\nகடும் வலி (Retro Orbital Pain), தசைவலி, எலும்பு & மூட்டுவலி, கடும் வாந்தி, தோலில் சிவந்த சினைப்புகள் (Rash)\nDHF: கடும் சுரம், தோலில் சிவப்பு, ஊதா நிறப் புள்ளிகள், வாய் உட்பகுதி,\nமூக்கு, குடற்பகுதியில ரத்தக் கசிவு, ரத்த வாந்தி, ரத்த மலம்.\n(3) DSS: நோய் உக்கிரமடைந்து ரத்த சுழற்சி செயலிழந்து விடும். இந்நிலை ஏற்பட்டு\n12 – 24 மணி நேரங்களில் நோயாளி மரணமடைந்து விடுவார்.\nடெங்கு சுரத்தை உறுதிப்படுத்த சோதனைகள் உள்ளதா\nநேரிடையாக (அ) மறைமுகமாக டெங்கு சுரத்தை ஆய்வுக் கூடங்களில் உறுதிப்படுத்த முடியும்.\nநோயின் ஒரு கட்டத்தில் டெங்கு வைரஸ்கள் மனித ரத்தத்திலுள்ள தட்டையணுக்களை (PLATELETS) அழிக்கும். எனவே வாய், மூக்கு என உடலின் பல பாகங்களில் ரத்தக் கசிவு நிகழ்ந்து உயிரிழப்பு ஏற்படும். இந்நோயாளிகளுக்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் - மருத்துவமனைகளில் (Fresh Blood Transfusion (அ) Platelets Rich Plasma) ரத்தம் செலுத்தப்பட வேண்டியது அவசியம்.\nடெங்கு சுரத்திற்கு தடுப்பு மருந்துகள் உள்ளனவா\nஆங்கில மருத்துவத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை\nசித்த, ஆயுர்வேத மருந்துகள் பயனளிக்கின்றன.\nநிலவேம்பு கசாயம் தினம் - காலை / மாலை 30 மிலி வெறும் வயிற்றில் 3 வாரம் தொடர்ந்து பருகினால் டெங்கு உள்ளிட்ட வைரஸôல் பரவும் சுரங்களைத் தடுக்க முடியும்.\nஆயுர்வேதத்தில் அம்ருதாரிஷ்டம் (Amrutha Aristitam) 25 மிலி மருந்து சமஅளவு வெந்நீருடன் கலந்து காலை, மாலை பருகினால் டெங்குவை தடுக்க முடியும்.\nசித்த மருந்துகளில் பிரமானந்த பைரவம், வாதசுர குடிநீர் போன்றவை டெங்கு சுரத்தைத் தடுக்கவும், குணப்படுத்தவும் உதவுகின்றன.\nரத்தத் தட்டணுக்கள் ( PLATELETS) குறையாமல் காக்கவும், அதனை வேகமாக அதி���ரிக்கச் செய்யவும் ஆடாதோடை மூலிகை (ஆரம்ப நிலை தட்டணு குறைவு உள்ளபோது - 1 லட்சம் To 11/2 லட்சம் அளவுக்குள் இருக்கும்போது) சாற்றினை சற்று சூடாக்கி தினம் 10 மி.லி. வீதம் 1 வாரம் சாப்பிட்டால் Platelets அதிகரிப்பதைக் கண்கூடாக காணலாம். (ஆடாதோடை பச்சை இலை கிடைக்காவிட்டால்.... பொடியாக, மாத்திரையாக கிடைத்தாலும் பயன் படுத்தலாம்)\n(குறிப்பு : Platelets எண்ணிக்கை மிகவும் குறைந்தால் ரத்தம் செலுத்துவது மிகவும் அவசியம்; நல்லது.)\n‘டெங்குவை’ அடங்கச் செய்ய ஹோமியோபதியில் மருந்துகள் உள்ளனவா\nஉலகப்புகழ் பெற்ற சுமார் 25 ஹோமியோபதி மருந்துகள் வரலாறு நெடுகிலும் டெங்கு, சிக்கன் குனியா, பன்றி சுரம், பறவை சுரம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிகரமாக பயன்பட்டுள்ளன.\n1996-ல் டெல்லியில் டெங்கு பேரளவில் தாக்கிய போது அரசின் உத்தரவுக்கிணங்க, டெல்லி மாநில ஹோமியோபதி கவுன்சில் ‘Eupatorium Perf ’ என்ற ஹோமியோபதி மாத்திரையை பல்லாயிரம் பொதுமக்களுக்கு தடுப்பு மருந்தாக வழங்கி முழுவீச்சில் டெங்கு சுரத்தைக் கட்டுப்படுத்தினார்கள். மேலும் டெங்கு சுரம், ரத்த கசிவு டெங்கு சுரம் இரண்டையும் (ஆங்கில மருத்துவத்தில் உரிய மருந்துகள் இல்லாத நிலையில்) ஆற்றல்மிக்க 25 ஹோமியோபதி மருந்துகள் மூலம் குணப்படுத்திக் காட்டினர்.\nபெருவாரி நோய்கள் பரவும் காலங்களில் நம் உடலின் தற்காப்புத் திறனை மேம்படுத்திக் கொண்டு நோய் வராமல் தடுக்கவும், நோயின் ஆரம்ப நிலையிலேயே பக்கவிளைவு இல்லாமல் முழுமையாக குணப்படுத்தவும் வாய்ப்புள்ள ஹோமி யோபதி, சித்தா, ஆயுர்வேத மருந்துகளைப் பயன்படுத்துங்கள்.\nஎளிய கிருமிகளால் மனித உயிர்கள் அழிவது மாபெரும் வீழ்ச்சி அறியாமை மனித உயிர் விலை மதிப்பற்றது மனித உயிருக்கு அரணாய் திகழும் மாற்று மருத்துவங்கள் இருக்க .. வீண் பயமும் பீதியும் எதற்கு மனித உயிருக்கு அரணாய் திகழும் மாற்று மருத்துவங்கள் இருக்க .. வீண் பயமும் பீதியும் எதற்கு\n(மாற்று மருத்துவம் ஏப்ரல் 2012 இதழில் வெளியானது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2012/08/blog-post_5801.html", "date_download": "2018-10-24T03:17:22Z", "digest": "sha1:CSWVEY27PRNMADRDYWMW6ZOOHNLJI364", "length": 18606, "nlines": 208, "source_domain": "www.ttamil.com", "title": "தொழில்நுட்பம் ~ Theebam.com", "raw_content": "\n:- அதிகாலை வேளையில் மூக்குக் கண்ணாடியில் புகை போலப் படியும் பனி, அதை அணிவோருக்குத் தொந்தரவையும், எரிச்சலையும் ஏற்படுத்தும்.\nஇனி அம்மாதிரி சாதாரணக் கண்ணாடிகளுக்கு விடை கொடுத்துவிடலாம். இப்போது, ஈரப்பதமான இடங்கள், நேரங்களில் புகை போல பனி படியாத மூக்குக் கண்ணாடியைத் தயாரித்திருக்கிறார்கள். இது, எப்படிப்பட்ட காலநிலையிலும் தெளிவாகவே இருக்கும்.\n`ஆப்டிபாக்’ எனப்படும் இந்த கண்ணாடியில் ஒரு விசேஷப் பூச்சு அமைந்திருக்கிறது. இது தண்ணீரை கூடுதல் ஈர்ப்பாகக் கவரும். ஆனால் கண்ணாடியில் பனி போல படர விடாமல், கண்ணுக்குத் தெரியாத படலமாக மாற்றிவிடும். எனவே கண்ணாடியில் ஈரப்பதம் பட்டாலும் அது தெளிவாகவே இருக்கும் என்கிறார்கள் இதன் தயாரிப்பாளர்கள்.\nஇதை உருவாக்கியிருக்கும் பிரெஞ்சு நிறுவனமான எசிலார், சமையல் கலைஞர்கள், ஓட்டப்பந்தய வீரர்கள், சைக்கிள் வீரர்கள், முகமூடி அணியும் மருத்துவ நிபுணர்கள் போன்றவர்களுக்கு இது மிகவும் உபயோகமாக இருக்கும் என்று கூறுகிறது.\n“கண்ணாடி மூலம் பார்ப்பது இயற்கைப் பார்வைக்கு இணையாக இருக்கும் வகையில் செய்வதற்கு எங்கள் ஆராய்ச்சியாளர்கள் உழைத்து வருகிறார்கள். அந்த நோக்கில் `ஆப்டிபாக்’ ஒரு முக் கியமான மைல்கல்” என்கிறார், மேற்கண்ட நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மைக் கிர்க்லி.\nபனி எதிர்ப்புப் பூச்சைக் காக்க இந்த கண்ணாடியில் ஒவ்வொரு வாரமும் ஒரு வேதித் திரவத்தை `ஸ்பிரே’ செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nFacebook மூலம் வாக்காளர்களை பதிவு செய்யும் புதிய நடைமுறை:\nபிரபல சமூக இணையத்தளமான பேஸ் புக் மூலம் வாக்காளர்களை பதிவு செய்யும் புதிய நடைமுறை ஒன்று அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.\nஅடுத்த வாரம் முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரலாம் என அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஅமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில் முதல் முறையாக இந்த திட்டம் அமுலுக்கு வரவுள்ளது.\nவாக்காளர்களின் பெயர்கள் மற்றும் பிறந்த திகதி உள்ளிட்ட விபரங்கள் மாத்திரமே சமூக இணையத்தளமான பேஸ் புக் ஊடாக பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.\nஇந்த நடைமுறையை ஏனைய மாநிலங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு குறித்த மாநிலங்களின் சட்டசபையின் அனுமதி பெறப்பட வேண்டியுள்ளது.\nஎனினும் இணையத்தளம் மூலம் வாக்காளர்களின் பெயர் விபரங்கள் திரட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nசூரிய மின்சக்தியில் ��றக்கும் விமானம் சோதனை ஓட்டம்:\nசூரிய மின்சக்தியில் பறக்கும் Solar Impulse விமானம் ஸ்பெயினில் இருந்து மொராக்கோ நாட்டுக்கு நேற்று சோதனை ஓட்டமாக புறப்பட்டது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த சாகச நிபுணர் பெர்னாட் பிக்கார்ட். வயது 54. சூரிய மின்சக்தியில் விமானத்தை இயக்குவது அவரது குறிக்கோள். சுவிஸ் நாட்டில் இருந்து மே மாதத்தில் அவரது சோலார் இம்பல்ஸ் விமானம் ஸ்பெயின் வந்தது. அங்கிருந்து 2500 கி.மீ. தூர மொராக்கோ நாட்டின் தலைநகர் ரபாட் நகருக்கு நேற்று விமானத்தில் கிளம்பினார் பெர்னாட். விமானத்தின் மேல் பகுதி முழுவதும் சூரிய சக்தியை மின்சாரமாக மாற்றும் சோலார் செல்கள் பொருத்தப்பட்டுள்ளன. விமானம் 11800 அடி உயரத்தில் பறக்கும் . ஒருவர் அமரக்கூடிய இந்த விமானத்தின் நீண்ட தூர பயணம் வெற்றிகரமாக அமைந்தால் எதிர்காலத்தில் சூரிய சக்தி விமான போக்குவரத்துக்கான கண்டுபிடிப்புகள் முன்னேற்றம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிண்வெளிக்கு பொருட்களைக் கொண்டுசெல்லும் முதலாவது தனியார் விண்கலம்:\nவிண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுக்குத் தேவையான பொருட்களை கொண்டுசெல்லும் விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.\nஇந்த விண்கலம் கலிபோர்னியாவைச் சேர்ந்த SpaceX தனியார் நிறுவனத்தினால் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nவிண்வெளிக்கு பொருட்களை அனுப்பி வைப்பதற்காக தனியாரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள முதலாவது விண்கலமாக இது கருதப்படுகின்றது.\nஅமெரிக்காவின் விண்வெளி ஆய்வுகளின் வரலாற்றில் இது முக்கியமான ஒரு விடயமாக அமைந்துள்ளது.\nவிண்வெளி வீரர்களுக்கு வெளி நபர்களால் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nவாசகர்கள் கவனத்திற்கு :-தீபத்தின் தீபாவளி வாரம் நவம்பர் 3ஆம் தேதி ஆரம்பித்து நவம்பர் 8ஆம் திகதி வரையில் விசேட தீபாவளிக் கட்டுரைகள் வெளிவர இருப்பதால் வழமையான இடுகைகள் இடம்பெறாது என அறியத்தருகின்றோம்.-தீபம் சஞ்சிகை\nசங்க கால மக்களின் மறுபக்கம்\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\nபண்கலைபண்பாட்டுக்கழகம் -கனடா: கோடைகால ஒன்றுகூடல்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப��பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ......../ உள்ளத்தில் நல்ல உள்ளம்.. \nஉள்ளத்தில் நல்ல உள்ளம்.. பசுத்தோல் போர்த்த.. கண்ணும்,காதும் மனிதனா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 10\n‘‘ உதியம் பெருத்தால் உத்திரத்துக்குக் கூட ஆகாது , சரீரம் பெருத்தாலும் அது மாதிரிதான்’’ என்கிறது ஒரு பழமொழி , உதியம் என்பது ஒரு வகை மரம...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nநெற்றியில் ‘பொட்டு இடுதல்’ என்பது பண்டைய காலம் தொடங்கி இன்று வரை தொடரும் ஒரு மரபு அல்லது வழக்கம் ஆகும். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] ‘’சுமேரிய இலக்கியம் \" இன்று தென் ஈராக் என அழைக்கப்படும் டைகிரிஸ் , யூபிரட்ட...\nஅன்று சனிக்கிழமை. வேலையற்ற நாள் என்பதால் கனடிய கடும் காலைவேளை படுக்கையிலிருந்து எழும்ப கடினமாக இருந்தாலும் தொலைபேசி அலறல் என்னை எழவே செ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ , அந்த ஒழுக்கம் வழக்கமாகி மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்பட்ட...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nஒரு குடும்பத்தின் அல்லது ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு நாட்டின் , வாழும் சில வழி முறைகளை [ way of life] செய் முறையில் எடுத்து கூறுவது , அந்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] \"சுமேரிய கணிதம்\" ---\" ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/08/26/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-10-24T03:56:32Z", "digest": "sha1:PXXXMCCRAZI3IXQ64BCFVMDJKTZESVRN", "length": 33002, "nlines": 318, "source_domain": "lankamuslim.org", "title": "பதவி விலகுகிறேன் அசாத் சாலி !! | Lankamuslim.org", "raw_content": "\nபதவி விலகுகிறேன் அசாத் சாலி \nமத்­திய மாகாண சபை உறுப்­பினர் பத­வியி­லி­ருந்து வில­கு­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்­ள­தாக தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வரும் மத்­திய மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான அசாத் சாலி தெரிவித்தார். சர்வாதிகார ஆட்­சி­யி­லி­ருந்து நாட்டை விடுவித்து நல்­லாட்­சியை ஸ்தாபிக்க தொடர்ந்து முன்­நின்ற எமது முழு முஸ்லிம் சமூ­கத்­தையும் மறந்து இன்று ஐக்­கிய தேசியக் கட்சி செயற்­ப­டு­வ­தா­னது மிகவும் வருந்தத்தக்­கது எனவும் அவர் குறிப்­பிட்டார்.\nஅதி­கா­ரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்­கி­யப்­ப­டுத்தும் இயக்­கத்­தினால் கொழும்பில் நேற்று புதன்­கி­ழமை ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.\nஇதன் போது அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்.\nகடந்த ஜனா­தி­பதிதேர்தல் மற்றும் நடை­பெற்று முடிந்த பாரா­ளு­மன்ற தேர்தலில் நாட்டில் நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்த நாம் பல்­வேறு செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுத்தோம். அவ்­வா­றான நிலையில் ஆட்சி மாற்றம் ஒன்­றுக்­காக நாம் முன்­னெ­டுத்த செயற்­றிட்­டங்­களில் நம்­பிக்கை வைத்து அனைத்து முஸ்லிம் சமூ­கமும் நல்­லாட்­சியை தொடர்ந்தும் முன்­னெ­டுக்­க ஆதரவளித்தது. அத்துடன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் சர்­வா­தி­கார மிக்க குடும்ப ஆட்­சிக்கும் மஹிந்­தவின் அர­சியல் மீளப்­பி­ர­வே­சத்­திற்கும் முற்­றுப்­புள்ளி வைக்க துணை­நின்­றனர்.\nகடந்த ஜன­வரி மாதம் வென்­றெ­டுக்­கப்­பட்ட நல்­லாட்­சியை தொடர்ந்தும் முன்­னெ­டுத்து செல்ல மக்கள் மீண்டும் வாய்ப்பு வழங்­கி­ய­மைக்கு நாம் எனது நன்­றி­யினை தெரி­வித்து கொள்­கின்றோம்.\nபாரா­ளு­மன்ற தேர்தல் முடி­வ­டைந்­துள்ள இந்­நி­லையில் கட்­சி­க­ளி­ன் தேசியல் பட்­டி­யலின் கீழ் உள்­வாங்­கப்­பட்­டுள்ள உறுப்­பி­னர்கள் தொடர்பில் மக்­க­ளி­டையே பல்­வேறு வகை­யான விமர்­ச­னங்கள்தெரிவிக்­கப்­ப­டு­கின்­றன. அந்­த­வ­கையில் இன்று பிர­தான கட்­சி­க­ளி­ன் தேசி­யப்­பட்­டியலில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள உறுப்­பி­னர்­களை நோக்­கினால் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் கீழ் மூன்று முஸ்லிம் உறுப்­பி­னர்கள் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­களின் தனிப்­பட்ட விட­யங்கள் தொடர்பில் நாம் எத­னையும் குறிப்­பிட விரும்­ப­வில்லை. இருந்த போதிலும் முஸ்லிம் சமூ­கத்­தி­னரின் நன்­மை­க­ருதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மூன்று உறுப்­பி­னர்­களை தேசிய பட்­டி­ய��ின் கீழ் கொண்­டு­வந்­த­மைக்கு நான் தனிப்­பட்ட ரீதியில் ஜனா­தி­ப­திக்கு நன்­றி­யினை தெரிவித்து கொள்­கின்றேன்.\nமறு­புறம் நல்­லாட்­சியை ஸ்தாபிக்க தொடர்ச்­சி­யாக முன்­நின்ற முஸ்லிம் சமூகம் சார்பில் ஐக்­கிய தேசிய கட்­சியில் ஒரு­வ­ரேனும் தேசி­யப்­பட்­டி­யலின் கீழ் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் இந்த செயற்­பா­டா­னது மிகவும் வருந்­த­தக்­கது. முஸ்லிம் சமூகம் தொடர்பில் கட்­சி­யா­னது தொடர்ச்­சி­யாக அக்­க­றை­யற்ற முறை­யி­லேயே செயற்­ப­டு­கின்­றது.\nகடந்த பாரா­ளு­மன்ற தேர்தலின் போது நான் ஐக்­கிய தேசி­ய­கட்­சியின் சார்பில் கண்டி மாவட்­டத்தில் போட்­டி­யிட முற்­பட்ட போது கட்­சியின் வாக்­குகள் சித­ற­டிக்­க­படும் என்றும் என்னை மட்­ட­க­ளப்பில் போட்­டி­யி­டு­மாறு வலி­யு­றுத்­தி­னார்கள். இவ்­வா­றான நிலையில் பிர­த­மரும் கட்­சியின் தலை­வ­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாட­ளா­விய ரீதியில் கட்­சியின் பிர­சார பணி­களை மேற்­கொள்­ளு­மாறும் என்னை தேசி­யப்­பட்­டியல் மூலம் உள்­வாங்க தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும் தெரிவித்தார். அத்துடன் தேசி­யப்­பட்­டியல் உள்­வாங்­கப்­பட்­டுள்­ள­தற்­கான கடிதம் ஒன்­றையும் எனக்கு அனுப்­பி­வைத்­தார்கள்.\nஎனினும் தேசி­யப்­பட்­டியல் தொடர்­பி­லான பெயர் விப­ரங்கள் வெளியி­டப்­பட்ட தினத்­திற்கு முந்­திய தினம் கூட என்­னு­டைய பெயர் 07 ஆவது இடத்தில் இருப்­ப­தாக ஐக்­கிய தேசி­ய­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவி கரு­ணா­நா­யக்க தெரிவித்தார். ஏனைய சில அமைச்­சர்­களும் இதனை உறு­திப்­ப­டுத்­தினர். இருந்­த­போ­திலும் தேசி­யப்­பட்­டியல் பெயர் விபரம் வெளியிடப்பட்ட குறித்த தினத்தில் என்­னு­டைய பெயர் நீக்­கப்­ப­ட­டுள்­ளது.\nஐக்­கிய தேசி­ய­கட்­சியின் இவ்­வா­றான செயற்­பா­டுகள் தொடர்பில் நான் கவலை கொள்­ள­வில்லை. காரணம் நான் அமைச்­ச­ராக இருந்­தாலும் இல்லை என்­றாலும் மக்­க­ளுக்­கான அனைத்து சேவை­க­ளையும் முன்­னெ­டுக்க தயா­ரா­க­வுள்ளேன். கடந்த மாகாணசபை தேர்லில் நான் கண்டி மாவட்­டத்தில் 57500 வாக்­கு­களை பெற்றே.ன் இந்த தேர்தலில் நான் போட்­டி­யிட்­டி­ருந்தால் நிச்­ச­ய­மாக அதி­க­ப­டி­யான விருப்பு வாக்கு வித்­தி­யா­ச­யத்தில் நான் தேர்தலில் வெற்­றி­யீட்­டி­ருப்பேன். நடந்து முடிந்த பாரா­ளு­மன்ற தேர்தலில் எனது பிர­சார முயற்­சியின் கார­ண­மாக அம்­பாறை உள்­ளிட்ட சில மாவட்­டங்­களில் கட்­சியின் வேட்­பா­ளர்­களை வெற்­றி­பெற வைத்­துள்ளேன்.\nஎனது சேவை மக்கள் மனதில் என்றுமே உள்ளது. அந்தவகையில் ஐக்கிய தேசியகட்சியின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு நான் ஒரு போதும் வருத்தப்படவில்லை. இருந்த போதிலும் தொடர்ச்சியாக கட்சியின் வெற்றிக்காக முன்நிற்கின்ற முஸ்லிம் சமூகத்தை புறக்கணித்தே கட்சியின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. அந்தவகையில் மத்திய மாகாண சபை உறுப்பினர் பதிவியிலிருந்து விலகுவதற்கு நான் தீர்மானித்துள்ளேன். இது தொடர்பில் கட்சியின் செயலாளர் கபிர் ஹசீமுடன் கலந்தாலோசிக்கவும் முடிவெடுத்துள்ளேன்.\nஓகஸ்ட் 26, 2015 இல் 8:19 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« BJP யின் தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு\nஇலங்கை மனித உரிமை மீறல்கள்: உள்ளக விசாரணைக்கு அமெரிக்கா ஆதரவு »\nகட்சிமாறி விபச்சார அரசியல் நடாத்தும் அரசியல்வாதிகளுக்கு ரணில் வைத்த ஆப்பு “Conditional signature”. இன்று மீண்டும் SLFP இல் சரணடைந்த அஸாத்சாலி. முஸ்லீம் மக்களை ரணிலுக்கு எதிராக திசைதிருப்பும் புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளார். தேர்தலில் வெற்றிபெற்றாவிட்டாலும் 50000கு மேற்பட்ட வாக்குகள் எடுத்த 10கு மேற்பட்ட வேட்பாளர்கள் மற்றும் இம்தியாஸ் உற்பட எத்தனையோ கட்சிக்காரர்கள் உள்ளனர். இவரை Colombo Urban councilல் உறுப்பினர், பிரதிமேயர் மற்றும் central provincialல் உறுப்பினர் என அங்கீகாரம் வழங்கியது UNP.\nகிழக்கு மாகாணசபைத் தேர்தலில் SLMC இல் 6500 வாக்குகளை பெற்று தொல்விகண்டவர்,,மத்தியமாகாணசபையில் பல்லாயிரம் வாக்குகளால் வெற்றி பெற்றது UNP வாக்குகளே தவிர இவரது சொந்தவாக்கல்ல. இவர் கொழும்பில் இருந்து Containerல் கொண்டுபோன வாக்குகள் அல்ல.இவரை வெற்றிபெறச் செய்வதற்காக கண்டியில் இரு UNP செல்வாக்கு முஸ்லீம்களுக்கு ரணில் கடந்த மாகாணசபைத் தேர்தலில் இடம் வழங்கவில்லை.\nமுஸ்லீம்களுக்காக குரல்கொடுத்தது ஏற்றுக் கொள்ள வேண்டியது. அதற்காக தேசியப்பட்டியல் வழங்க வேண்டுமென வீதி இறங்கி போராடுவது அநாகரிகமானது. போதாக்குறைக்கு வெளிநாட்டில் இருந்துவந்த வால்கள் மற்றும் கொழும்பில் உள்ளவர்களை பௌத்த தேரரிடம் அனுப்பி கண்டிவாழ் மக்கள் என படம்காட்டியது சமூகத்துக்காக குரல் கொடுப்பதற்கு பதவி மறறும் பட்டம் என்பது உண்மையானவர்களுக்கு அற்பமான ஒன்றாகும்.\nபல்லின சமூகம் வாழ்கின்ற நாட்டில் முஸ்லீம்களை தொடர்ந்து பிரச்சனைக்குரியவர்களாக காட்டி அல்லது உருவாக்கி அரசியல் நடாத்த முடியாது. முஸ்லீம்களின் உணர்ச்சிகளை வைத்து UNP ஆட்சியில் சதுரங்க விளையாட்டு ஆடமுடியாது.\nஇவற்றையெல்லாம் விட அல்லாஹ்வின் தான் நாடியவர்களுக்கே பதவிகளை வழங்குவான். அதேநேரம் அந்த பதவியை வைத்தே தண்டிக்கவும் கூடும்.\nமுஸ்லீம்களுக்கான பிரச்சனையில் தலைநகரில் குரல் எழுப்பியது உண்மையில் வரவேற்கக் கூடியதே. அதற்காக தேடியப்பட்டியல் என்றால் SLTJ றஸ்மிக்கும் கொடுக்க வேண்டும்.\nமுஸ்லீம்கள் ராஜபக்ச மற்றும் ஞானதேரர் ஆகியோரின் அழுத்தம் மற்றும் வன்முறையிலிருந்து விடுபட்டு நிம்மதியாக மூச்சுவிட முன்பே,,ரணிலிடம் முஸ்லீம்களை மீண்டும் மோதிவிடும் சால்வையை இவர் தோலில் எடுத்துள்ளார்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபிரான்ஸ்: ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண் மீது இனவெறி தாக்குதல்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும்\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nகுர்திஷ் மக்களின் நியாயமான கோரிக்கைகளும் ஆயுதக் குழுக்களின் தவறான முடிவுகளும்\nபிரித்தானியா- இலங்கை தூதரகத்தின் நடமாடும் சேவையும் மாபெரும் கிரிக்கட் போட்டியும்\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனா���ிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nமூடிய அறைக்குள் ரணில் – மோடி பேசியது என்ன\n“கொழும்புக் குப்பைக்கு எதிராக நீதிமன்றத் தடை உத்தரவு”\nஇலஞ்சம் பெற்ற 31 அரச அதிகாரிகள் கைது\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும்\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\n« ஜூலை செப் »\nமூடிய அறைக்குள் ரணில் – மோடி பேசியது என்ன\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும் lankamuslim.org/2018/10/19/%e0… https://t.co/kKokiwjMOc 4 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/08053926/Kamal-Hassan-In-the-Indian-film-2--Ajaytevkan.vpf", "date_download": "2018-10-24T03:34:54Z", "digest": "sha1:5SZRVAJQPJ64CIJIMJ6QQCVIEF5WOT66", "length": 10524, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kamal Hassan In the Indian film 2 Ajaytevkan || கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தில் அஜய்தேவ்கான்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தில் அஜய்தேவ்கான்\n‘விஸ்வரூபம்-2’ படம் திரைக்கு வருவதை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இந்தியன்-2 படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.\nஇந்த படத்தில் நடிக்கும் இதர நடிகர்-நடிகை தேர்வு நடக்கிறது. கதாநாயகியாக நடிக்க நயன்தாராவை பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.\nஇந்தி நடிகர் அஜய்தேவ்கானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த தகவலை கமல்ஹாசன் தெரிவித்தார். ரஜினியை வைத்து ஷங்கர் இயக்கிய 2.0 படத்தில் அக்‌ஷய்குமார் நடித்துள்ளார். அவரை தொடர்ந்து அஜய்தேவ்கானும் இந்தியன்-2 படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.\nகமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் இந்தியன்-2 படப்பிடிப்பில் முழு வீச்சில் கலந்து கொள்கிறார். மற்ற நடிகர்களை வைத்து ஷங்கர் படப்பிடிப்பை முன்கூட்டியே தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியன் முதல் பாகம் லஞ்சத்துக்கு எதிரான கதையம்சத்தில் இருந்தது. இரண்டாம் பாகம் முழுமையான அரசியல் படமாக தயாராகிறது.\nகமல்ஹாசன் அரசியலில் குதித்து இருப்பதால் இந்தியன்-2 படம் மூலம் மக்களை தன் கட்சி பக்கம் இழுக்கும் திட்டத்தில் அவர் இருக்கிறார். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.\nதோனி ரசிகராக விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்து வரும் ‘பக்கா’. படத்தில், பிந்து மாதவி, நிக்கி கல்ராணி ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். எஸ்.எஸ்.சூர்யா டைரக்டு செய்கிறார்.\n1. தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு : குறைந்த பட்சம் ரூ.8,400.- அதிகபட்சம் ரூ.16,800\n2. பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் எர்டோகன் குற்றச்சாட்டு\n3. சபரிமலை விவகாரம் தரிசனம் செய்ய உரிமையுள்ளது, புனிதத்தை கெடுப்பதற்கு கிடையாது - ஸ்மிரிதி இரானி\n4. செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு போதுமான ஆக்சிஜன் மூலக்கூறு இருக்கலாம் - ஆய்வில் தகவல்\n5. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்து பிற நாடுகள் புரிந்து கொள்ளும்வரை அமெரிக்க உற்பத்தி செய்யும் - டொனால்டு டிரம்ப்\n1. ‘‘செருப்பால் அடித்தேன்’’ நடிகை கஸ்தூரியின் பாலியல் தொல்லை அனுபவம்\n2. உதவி இயக்குனர்களுக்கு விஜய் சேதுபதி அறிவுரை\n3. ‘மீ டூ’வில் சிம்புவை இழுப்பதா லேகா வாஷிங்டனுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு\n4. நள்ளிரவில் கதவை தட்டிய இயக்குனர் நடிகை ஸ்ரீதேவிகா பாய்ச்சல்\n5. மீ டூ விவகாரம்: தைரியமாக பேசும் அனைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாராட்டுக்கள் -ஏ.ஆர்.ரஹ்மான்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/08/11200043/Mohammad-Ashraful-eyes-Bangladesh-return-after-fiveyear.vpf", "date_download": "2018-10-24T03:37:06Z", "digest": "sha1:CDY2B75OPMXDULIEOE7DZAGPIU2KRVZI", "length": 10658, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mohammad Ashraful eyes Bangladesh return after five-year ban || ஐந்தாண்டு கால தடைக்கு பிறகு கிரிக்கெட் விளையாட்டிற்கு திரும்பும் வங்கதேச வீரர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஐந்தாண்டு கால தடைக்கு பிறகு கிரிக்கெட் விளையாட்டிற்கு திரும்பும் வங்கதேச வீரர் + \"||\" + Mohammad Ashraful eyes Bangladesh return after five-year ban\nஐந்தாண்டு கால தடைக்கு பிறகு கிரிக்கெட் விளையாட்டிற்கு திரும்பும் வங்கதேச வீரர்\nஉள்ளூர் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் தனக்கு விதிக்கப்பட்ட ஐந்தாண்டு கால தடைக்கு பிறகு வங்காளதேச வீரர் முகம்மது அஷ்ரபுல் கிரிக்கெட் விளையாட்டிற்கு திரும்புகிறார். #MohammadAshraful\nவங்காளதேச கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் முகம்மது அஷ்ரபுல் கடந்த 2013 ஆம் ஆண்டு உள்ளூரில் நடைபெற்ற வங்கதேச ப்ரிமீயர் லீக் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி அஷ்ரபுல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட 8 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. மேலும் அஷ்ரபுலுக்கு 10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.\nஇந்நிலையில் அதே ஆண்டில் செப்டம்பர் மாதம் வங்காளதேச கிரிக்கெட் நிர்வாகக்குழு, ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் அஷ்ரபுலிற்கான தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்தது. இதனிடையே வரும் 13-ஆம் தேதியுடன் அஷ்ரபுலிற்கான ஐந்தாண்டு கால தடை முடிவடையும் நிலையில், சர்வதேச போட்டிகளில் தான் விளையாடும் நாளை எதிர்நோக்கியுள்ளதாக முகம்மது அஷ்ரபுல் கூறியுள்ளார்.\nஇது குறித்து அவர் கூறுகையில், “நீண்ட நாட்களாக ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு காத்திருக்கிறேன். கடந்த இரண்டு சீசன்களில் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறேன். இனிமேல் நான் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது” எனக் கூறினார்.\n1. தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு : குறைந்த பட்சம் ரூ.8,400.- அதிகபட்சம் ரூ.16,800\n2. பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் எர்டோகன் குற்றச்சாட்டு\n3. சபரிமலை விவகாரம் தரிசனம் செய்ய உரிமையுள்ளது, புனிதத்தை கெடுப்பதற்கு கிடையாது - ஸ்மிரிதி இரானி\n4. செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு போதுமான ஆக்சிஜன் மூலக்கூறு இருக்கலாம் - ஆய்வில் தகவல்\n5. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்து பிற நாடுகள் புரிந்து கொள்ளும்வரை அமெரிக்க உற்பத்தி செய்யும் - டொனால்டு டிரம்ப்\n1. ‘சூழ்நிலைக்க�� தகுந்தபடி கோலி, ரோகித் சர்மா சிறப்பாக பேட்டிங் செய்தனர்’ ரவீந்திர ஜடேஜா பேட்டி\n2. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா\n3. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் மேட்ச் பிக்சிங்; அல் ஜசீரா குற்றச்சாட்டு\n4. இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி: இங்கிலாந்து அணி மோசமான தோல்வி\n5. 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடிக்க வாய்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2013/10/mahindra.html", "date_download": "2018-10-24T03:35:19Z", "digest": "sha1:JD2LGEPKLHYAHH4IQBLODDYIEWR5UIYA", "length": 8389, "nlines": 82, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: Mahindra பங்கு: சில நல்ல செய்திகள்", "raw_content": "\nMahindra பங்கு: சில நல்ல செய்திகள்\nகடந்த ஆறு மாதமாக இந்திய பங்குச் சந்தையில் வாகன துறையும், வங்கித் துறையும் பயங்கர வீழ்ச்சி கண்டு வந்தன. தற்பொழுது நிலைமை ஓரளவு மாறத் தொடங்கியதாக எதிர் பார்க்கப்படுகிறது.\nபங்கு ஒரு பார்வை: மகிந்திரா & மகிந்திரா\nநாம் எமது பங்கு பரிந்துரையில் Mahindra & Mahindra நிறுவனத்தை பரிந்துரைத்து இருந்தோம். அதனால் தற்போதைய மாற்றம் இந்த பங்கிலும் எதிரொலிக்கும் என்று நினைக்கிறோம்.\nஇந்த நிறுவனத்துக்கு சில நல்ல செய்திகள் தற்பொழுது உலவி வருகின்றன. அதனை பார்ப்போம்.\nமத்திய அரசு பொதுத் துறை வங்கிகளில் வாகன கடன்களுக்காக 14000 கோடி ஒதுக்கி இருந்தது. தற்பொழுது இதனை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இது வங்கி மற்றும் ஆட்டோ துறையினருக்கு நற்செய்தியாகும்.\nமகேந்திராவின் ட்ராக்டர் விற்பனை கடந்த மூன்று மாதங்களில் கடந்த வருடத்தை விட அதிகமாக விற்று உள்ளது. (32%)\nமகேந்திரா தங்கள் கார்களின் விலையை 20000 ரூபாய் வரை கூட்டியுள்ளது. இது அடுத்த காலாண்டின் நிதி நிலை அறிக்கையில் எதிரொலிக்கலாம்.\nஇன்னும் கார் விற்பனை பிரிவு சரிவில் தான் உள்ளது. வரும் தீபாவளி மற்றும் ஆயுத பூஜை பண்டிகை நேரம் காரணமாக வாகன விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.\nவரும் நாட்களில் பங்கு விலை 900 ரூபாயைக் கடக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது..\nடிராக்டர் விற்பனையால் மேலே வந்த மகிந்திரா\nதரை உயரம் குறைக்கப்படும் மகிந்திரா XUV-500\nகார்களின் விலையைக் கூட்டினால், வி��்பனை மேலும் குறையாதா பாஸ்\n கார் விலை மகிந்திரா தவிர மாருதி போன்ற மற்ற நிறுவனங்களும் கூட்டி உள்ளன. அதனால் கார் வாங்குகிறவர்கள் ஒப்பீடு அடிப்படையில் பார்த்தால் இந்த விலை உயர்வு அவ்வளவு பாதிப்பு ஏற்படுத்தும் என்று கருதவில்லை.\nகார் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக ஏற்பட்ட உதிரி பாகங்கள் விலை உயர்வே. இன்னும் வாகன் துறை மீண்டும் எழுச்சிக்கு செல்ல வில்லை என்பதும் உண்மையே.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/127044-kaala-release-in-bangalore.html", "date_download": "2018-10-24T02:30:20Z", "digest": "sha1:5JJW3AQDFINB7DCOHYDLAM6X6LGDPRNV", "length": 18480, "nlines": 397, "source_domain": "www.vikatan.com", "title": "கர்நாடகாவில் ரிலீஸானது `காலா' - தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பு | kaala release in bangalore", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:24 (07/06/2018)\nகர்நாடகாவில் ரிலீஸானது `காலா' - தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பு\nபல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே போலீஸார் பாதுகாப்புடன் நடைபெற்ற டிக்கெட் விற்பனையை தொடர்ந்து ரஜினி நடித்த `காலா' திரைப்படம் கர்நாடகாவில் வெளியானது.\nபல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே போலீஸார் பாதுகாப்புடன் நடைபெற்ற டிக்கெட் விற்பனையைத் தொடர்ந்து ரஜினி நடித்த `காலா' திரைப்படம் கர்நாடகாவில் வெளியானது.\nபெரும் எதிர்ப்புகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் இடையே இன்று பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த `காலா' திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. ரஜினிகாந்த் காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்துக்கு ஆதரவான கருத்து தெரிவித்ததால், காலா படத்தை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம் என கன்னட அமைப்புகள் வரிந்துகட்டி நின்றன.\n‘தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தல் கிடப்பில் போடப்பட்டுள்ளது’ - மாநில அரசை சாடும் கே.பாலகிருஷ்ணன்\nஅவஞ்சர்ஸின் அடுத்த டைட்டில் இதுதானா\nஅஜித் நடிக்கும் 'விஸ்வாசம்' படத்தி��் அடுத்த அப்டேட்\nமேலும், சட்டம்- ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி கர்நாடக திரைப்பட வர்த்தக சபை படத்தை திரையிட மறுப்பு தெரிவித்தது. இதற்குத் தீர்வு காணும் வகையில் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் காலா வெளியிடத் தடையில்லை என்றும் திரையரங்குகளுக்கு மாநில அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதனால், குறிப்பிட்ட சில விநியோகஸ்தர்கள் காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட முன்வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விநியோகஸ்தர் அலுவலகம் பெங்களூரில் சூறையாடப்பட்டது.\n என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தநிலையில், மதியத்துக்குப் பின் திரைப்படத்துக்கு டிக்கெட் விற்பனை பெங்களூருவில் உள்ள மந்த்ரி மாலில் தொடங்கியது. மேலும் மந்த்ரி மால் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து, மந்த்ரிமாலில் காலா திரைப்படம் வெளியானது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n‘தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தல் கிடப்பில் போடப்பட்டுள்ளது’ - மாநில அரசை சாடும் கே.பாலகிருஷ்ணன்\nஅவஞ்சர்ஸின் அடுத்த டைட்டில் இதுதானா\nஅஜித் நடிக்கும் 'விஸ்வாசம்' படத்தின் அடுத்த அப்டேட்\n‘வாடகை வீட்டில் போலி மதுபான பாட்டில்கள் பதுக்கல்’ - திருச்செந்தூர் போலீஸார் அதிர்ச்சி\n’நூதன முறையில் ரூ.5 லட்சம் திருட்டு’ - வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கில் கைவரிசை காட்டிய ஊழியர்\nகாஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் கைதி தற்கொலை முயற்சி\nகாஞ்சிபுரம் வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு\nகுழந்தையுடன் கொஞ்சி விளையாடும் விஜய் - வைரலாகும் வீடியோ\n``ஆப்பிளுக்கும் பேரிக்காய்க்கும் முடிச்சு போடுகிறார்” - டி.ஆர்.பாலு மீது அமைச்சர் தங்கமணி பாய்ச்சல்\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும் சகோதரர்\n`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்ஸ்\n`அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t53627-topic", "date_download": "2018-10-24T03:37:14Z", "digest": "sha1:EKK3H2VSCAG3JE4CPDJHPNOZB74CNMV6", "length": 13253, "nlines": 112, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஐப்பசி பௌர்ணமி – ஆனந்தம் தரும் அன்னாபிஷேகம்\n» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்\n» நாளைய பொழுது - கவிதை\n» சுவடு {கவிதை} – ப.மதியழகன்\n» காத்திருப்பு {கவிதை} – ப.மதியழகன்\n» சிறுகவிதைகள் – ப மதியழகன்\n» மலையின் மௌனம் – கவிதை- ப.மதியழகன்\n» மௌனத்திற்கு ஆயிரம் அர்த்தம்.\n» கருஞ்சீரகம்.. அகத்துக்கு பலம்\n» வடகிழக்கு பருவமழை அக்.26 -இல் தொடங்க வாய்ப்பு\n» கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை\n» கோஹ்லி, ரோகித் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி\n» அமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல விழா பாதுகாப்பில் 1,224 போலீசார்\n» ரஷியாவுடன் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுகிறது டிரம்ப் அறிவிப்பு\n» 12க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 20 பேருக்கு சிறைத்தண்டனை\n» 19. என்னைப் பற்றி நான் : நிஷா\n» நடக்கும்போது சார்ஜ் ஆகிற பவர் பேங்க்\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\n» சுப்பிரமணி - நகைச்சுவை\n» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாய்...\n» ஒரு அடிக்குத் தாங்கலை, ஓடிட்டான்\n» இதுதான் இருட்டுக்கடை அல்வான்னு சாதிக்கிறா...\n» தினமும் பின்னி எடுக்கறாங்க…\n» உங்களுக்கு நல்ல காலம் பிறந்திடுச்சு...\n» எந்தக் கடையில சரக்கு வாங்கினே\n» எரிக்கிறதா, புதைக்கிறதான்னு பிரச்சினை...\n» பக்கத்து வீட்டுக்காரிக்கு தூக்கத்திலே நடக்கிற வியாதி…\n» அம்மா….ஏன் அப்பாவைத் திட்டறே\n» மனைவியை அடக்குவது எப்படி..\n» மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி…\n» இரு கண்ணில் மதுவெதற்கு..\n» சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n» விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\n'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\n'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'\nஉத்தர பிரதேச மாநிலத் தலைமை செயலர்,\nஅமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் அரசு அலுவலகங்களுக்கு\nவரும் போது, அவர்களை எழுந்து நின்று மரியாதையுடன் வரவேற்க\nவேண்டும். அவர்கள் திரும்பிச் செல்லும் போதும், இந்த\nமக்கள் பிரச்னை தொடர்பாக அவர்கள்கேட்கும் விபரங்களை\nஉடனடியாக தர வேண்டும். அவர்கள் குறிப்பிடும் பணிகளை\nமுன்னுரிமை அடிப்படை யில் நிறைவேற்ற வேண்டும்.\nதங்களால் செய்ய முடியாத பணிகள் குறித்து, தெளிவாக விளக்கம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?id=187", "date_download": "2018-10-24T02:43:47Z", "digest": "sha1:LGOAC2DHDC2ULZ2MKDQIWARFIIWCMCCX", "length": 11108, "nlines": 151, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்(ஐ.ஐ.டி.,) காரக்பூர்\nஇந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்(ஐ.ஐ.டி.,) காரக்பூர்»\nமாநிலம் : மேற்கு வங்கம்\nதுவங்கப்பட்ட ஆண்டு : 1946\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nகல்கத்தா பல்கலையில் முதுநிலை டிப்ளமா\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் சேர்க்கை\nநான் செந்தில்வேல். ஐடி துறையில் பிடெக் படிக்கிறேன். எனக்கு சிடிஎஸ் தேர்வுப் பற்றி அறிய ஆசை. நான் எப்போது அதை எழுதலாம் அதற்கான நடைமுறைகள் என்ன அதற்கான புத்தகங்கள் ஏதேனும் கிடைக்கின்றனவா\nஎனது பெயர் ரேவந்த் கிருஷ்ணா. கோயம்புத்தூரி��் 11ம் வகுப்பு படித்து வருகிறேன். இயற்பியல் துறையில் விஞ்ஞானியாக வேண்டும் என்பது எனது ஆசை. எனவே, இந்தியாவிலுள்ள சிறந்த பல்கலைக்கழகங்கள் பற்றி எனக்கு கூறமுடியுமா\nதமிழ் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறேன். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ் ஆசிரியர் பணி வாய்ப்பு இருப்பதாகக் கேள்விப் படுகிறேன். இது பற்றி தகவல் தரவும்.\nஎனது பெயர் சிங்காரம். 3.5 ஆண்டுகள் அனுபவமுள்ள ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் நான். தற்போது, லார்சன் அன்ட் டப்ரோ இன்போடெக் -ல் பணியாற்றி வருகிறேன். நான் முழுநேர ஆங்கில மொழி கார்பரேட் ட்ரெயினராக ஆக விரும்புகிறேன். தற்போது பிஇசி தேர்வுக்கு தயாராகிறேன் மற்றும் பின்னாளில் செல்டா தேர்வையும் எழுதவுள்ளேன். எனவே, என்ன செய்ய வேண்டும்\nசி.ஆர்.பி.எப்.,ல் 10ம் வகுப்பு முடித்தவருக்கு வாய்ப்புகள் உள்ளனவா இதில் தேர்வு செய்யப்படும் முறை எப்படி\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2762&sid=5e056b4d152b8b4a887ce6cb3ec69216", "date_download": "2018-10-24T04:08:17Z", "digest": "sha1:M5B3FYX3DQ6MIB7SW7NBEPPTHS3AKVCO", "length": 33262, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொட���வும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதிமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைவதால் இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\nதமிழக அரசியல் வரலாற்றில் யாரும் படைக்காத பல சாதனை களை செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இளம் வயதிலேயே முதல்வராக பதவியேற்றவர், தமி ழகத்தில் 5 முறை முதல்வர் ஆக இருந்தவர் என்ற சாதனைகள் வரிசையில் மற்றொரு சாதனை யையும் நிகழ்த்தி உள்ளார்.\nகரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி, முதல்முறையாகப் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதே ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார்.\nஅவர் சட்டப்பேரவை உறுப்பின ராகி இன்றுடன் (மார்ச் 31) 60 ஆண்டுகள்\nநிறைவடைவதால், இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\n1957-ல் குளித்தலை, 1962-ல் தஞ்சை, 1967 மற்றும் 1971-ல் சைதாப்பேட்டை, 1977 மற்றும் 1980-ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991-ல் துறைமுகம், 1996, 2001 மற்றும் 2006-ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016-ல் திருவாரூர் என 13 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.\nஎம்எல்சியாக இருந்ததால் கடந்த 1984-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தலில்\nஅவர் போட்டி யிடவில்லை. 1991-ம் ஆண்டு திமுக சார்பில் அவர் ஒருவர் மட்டுமே\nவெற்றி பெற்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.\nகடந்த 60 ஆண்டுகளில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2 ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், 5 முறை முதல்வராகி 18 ஆண்டுகளுக்கும் மேலாக முத���்வர் பதவியையும் வகித்துள்ளார்.\nகடந்த திமுக ஆட்சியின்போது 2007-ம் ஆண்டு அவரது சட்டப் பேரவை பொன்விழா\nஆண்டை யொட்டி, கரூர் மாவட்டம் குளித்தலையில் சட்டப்பேரவை பொன்விழா\nகலைஞர் பொன்விழா அரசு கலைக் கல்லூரி தொடங் கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.\nRe: சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:33 pm\nஇந்த சாதனையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. இதிலிருந்து அறுபது ஆண்டு காலமாக அவர் என்னென்ன செய்தார் என கேள்வியும் எழாமல் இல்லை..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.���ிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newstvonline.com/the-high-court-ordered-to-bury-karunanidhis-body-in-marina/", "date_download": "2018-10-24T04:01:30Z", "digest": "sha1:IKPVA7YACCJ7BXQA46ACBA4ZDMIYKFFE", "length": 6306, "nlines": 96, "source_domain": "tamil.newstvonline.com", "title": "கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு - Tamil News TV Online", "raw_content": "\nகருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nகருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nகருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nமெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம�� அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய திமுக சார்பில் மெரினாவில் இடம் ஒதுக்க கோரிக்கை விடப்பட்டதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை வழங்கியது. ஒற்றைவரியில் மெரினா கடற்கரையில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது.\nசபரிமலை விவகாரம் : யாருக்கு அரசியல் லாபம்\nஅமெரிக்காவின் அச்சுறுத்தல்” “ரூபாய் மதிப்பு சரியும் விவகாரம்”\nபெண்கள் சபர்மதிக்கு வருகை: பக்தி \n#METOO புகார்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது – கடம்பூர் ராஜு\n‘நக்கீரன்’ கோபால் கைது: கருத்துரிமையின் மீதான கொடும் தாக்குதல்\nகாற்று மாசைக் கட்டுப்படுத்த புதிய முயற்சி பலன் தரட்டும்\nரஃபேல் பேரம்: உண்மை வெளிவர வேண்டும்\nவிலைவாசி உயர்வைத் தடுக்க என்ன செய்யப்போகிறது அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=465e383fb42023c3f8e4b6ca697021e8&tag=%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE", "date_download": "2018-10-24T04:00:47Z", "digest": "sha1:445NGZZ7NXMDHUNGO5TDO5LDZJW7YOQY", "length": 5372, "nlines": 31, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with கேரளா", "raw_content": "\nஇந்த வருட புதியவர் சேர்க்கை வெற்றிகரமாக முடிவடைந்தது * * * புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி துவங்கி பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும். * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\n[முட��வுற்றது] 0056 - கேரளாவில் பெண் படகோட்டியுடன் ( 1 2 3 )\n29 391 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2018/04/quote-of-mao.html", "date_download": "2018-10-24T04:16:58Z", "digest": "sha1:INUYWYEIMY7BKS7DMKYCMIF3LVZWDKIH", "length": 10091, "nlines": 122, "source_domain": "www.namathukalam.com", "title": "மாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3 - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / அரசியல் / தெரிஞ்சுக்கோ / தொடர்கள் / பொன்மொழிகள் / போர் / மாவோ / Namathu Kalam / மாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nநமது களம் ஏப்ரல் 01, 2018 அரசியல், தெரிஞ்சுக்கோ, தொடர்கள், பொன்மொழிகள், போர், மாவோ, Namathu Kalam\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம்\nயுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல்\n- சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஇது பற்றி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\n‘மேற்குத் தொடர்ச்சி மலை’ புதுப்பட விமர்சனம் - படப்பிடிப்புத் தளப் படங்களுடன்\nவ ணிகம் எனும் பெயரில் மோசமான விசயங்கள் கற்பிக்கப்படும் சினிமாவில் மக்களின் உணர்வுகளை அழகியலோடு பதிவு செய்துள்ளது அண்மையில் வெளிவந்த...\nபதிவுகளைச் சுட���் சுட மின்னஞ்சலில் பெற...\nபுரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கை வரலா...\nஒளி ஆண்டு என்றால் என்ன | தெரிஞ்சுக்கோ - 4\nஆயிரத்தில் ஒருவன் | மறக்க முடியாத தமிழ் சினிமா (4)...\nதங்கத்தமிழன் சதீஷ்குமார் சிவலிங்கம் அவர்களுக்கு நம...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nமறக்க முடியாத தமிழ் சினிமா (5)\nஇந்தியா (2) இமயமலை (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) தமிழ் (2) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (2) நீட் (1) பாட்டி மருத்துவம் (1) பாரதிதாசன் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) போராட்டம் (1) மழை (1) மாவோ (1) மொழி (2) ரஜினி (1) வாழ்க்கை வரலாறு (1) வாழ்க்கைமுறை (5) வாழ்த்து (2) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/114526/news/114526.html", "date_download": "2018-10-24T02:59:48Z", "digest": "sha1:LLQ2IHDZVTWPBXGDP7FXMQ6PDHNKC5KH", "length": 7553, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "நீண்ட ஆயுள் வேண்டுமா? இவர் கூறும் ரகசியத்தை கேளுங்களேன்..!! : நிதர்சனம்", "raw_content": "\n இவர் கூறும் ரகசியத்தை கேளுங்களேன்..\nநீண்ட ஆயுள் பெறுவதற்கான ரகசியம் என்பது பிறந்தஇடத்தை விட்டு விட்டு வெளியேறாமல் இருப்பதே என செர்னோபில் பகுதியில் குடியிருந்து வரும்முதியவர் தெரிவித்துள்ளாற்.\nஉக்ரைன் நாட்டில் உள்ள செர்னோபில் நகரில் கடந்த30 ஆண்டுகளாக குடியிருந்து வருபவர் 90 வயதான இவான் ஷாம்யனோக். கடந்த 1986 ஆம் ஆண்டு நிகழ்ந்த அணு விபத்தினையடுத்து இங்குள்ள 100,000 பொதுமக்கள் பல்வேறு பகுதிகளுக்கு புலம்பெயர்ந்தனர்.\nசெர்னோபில் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் தற்போது மண் மீது இல்லை என தெரிவிக்கும் இவான், நீண்ட ஆயுள் வேண்டும் என்றால் பிறந்த மண்ணில் இருந்து இடம்பெயர வேண்டாம் என தெரிவித்துள்ளார்.\n30 ஆண்டுகளுக்கு முன���னர் தமது மனைவியுடன் தங்கியிருந்த இவரை அதிகாரிகள் பலமுறை நிர்பந்தித்த பின்னரும் இவான் குடும்பம் மட்டும் அங்கிருந்து செல்ல மறுத்துள்ளனர்.\nகதிர்வீச்சு பகுதியிலேயே கடந்த 30 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் இவான் மற்றும் அவரது மனைவிக்கு இதுவரை அதன் தாக்கத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதில்லை என கூறும் இவான், மருத்துவர்களே தாம் நலமுடம் இருப்பதை பல முறை உறுதி செய்துள்ளதாக தெரிவித்தார்.\nசெர்னோபில் விபத்துக்கு பின்னர் வாழ்க்கை முறையில் அத்துணை மாற்றம் எதுவும் வந்து விடவில்லை என கூறும் இவான், தமது தோட்டத்தில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களையே தினசரி பயன்படுத்தி வருகிறார்.\nமாமிசம், பால், முட்டை என தேவைக்கு என்று பன்றி,பசு, கோழி என தமது வீட்டிலேயே வளர்த்து வருகிறார். மனைவி இறந்த பின்னர் தமது பிள்ளைகள் வேறு பகுதிக்கு சென்றதாகவும், தாமும் தமது உறவினர் ஒருவர் மட்டுமே இப்பகுதியில் தங்கி வருவதாகவும் இவான் தெரிவித்துள்ளார்\nAR Rahman தங்கை அதிரடி வைரமுத்து *** அப்படி தான் வைரமுத்து *** அப்படி தான் சின்மயிக்கு வாய்ப்பில்லை \nதூதரக கொலை: சவுதி முதல் தடவையாக ஒப்புக்கொண்டது தொடரும் மர்மம்\nசவூதி அரேபிய பணக்காரரில் ஒருவரின் வாழ்க்கை வரலாறு ***\nஅமெரிக்காவுக்கு எதிராக இந்தியாவுடன் களமிறங்கும் 2 நாடுகள் | அதிர்ச்சியில் இந்தியா\nசானியா மிர்சாவா இது… கிண்டல் செய்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சானியா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-suriya-ngk-06-03-1841152.htm", "date_download": "2018-10-24T04:06:47Z", "digest": "sha1:MFFRCBQX65AUOH4AKV4JKZFULGM4RLUE", "length": 6105, "nlines": 110, "source_domain": "www.tamilstar.com", "title": "என்னது சூர்யாவின் NGK டைட்டிலுக்கு இது தான் அர்த்தமா? - குழப்பத்தில் ரசிகர்கள்.! - SuriyaNGK - சூர்யா | Tamilstar.com |", "raw_content": "\nஎன்னது சூர்யாவின் NGK டைட்டிலுக்கு இது தான் அர்த்தமா\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகி இருந்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த படத்திற்கு NGK என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் சூர்யா ரசிகர்கள் NGK என்றால் என்ன அர்த்தம் என தெரியாமல் குழம்பி வருகின்றனர்.\nஇந்நிலையில் தற்போது இது குறித்த தகவல் கசிந்துள்ளது. NGK என்றால் நந்த கோபாலன் குமரன் என்ற பெயரில் நடிக்க உள்ளாராம். இதை தான் சுருக்கி NGK என பெயரிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் படக்குழுவினர் தான் ரசிகர்களின் குழப்பத்திற்கு சரியான விளக்கம் அளிக்க வேண்டும்.\n ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி\n▪ என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்\n▪ சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்\n▪ சூர்யாவின் NGK பட டீஸர் எப்போது ரிலீஸ்- தயாரிப்பாளர் கூறிய தகவல்\n• ரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்து கொடுத்த பிரபாஸ்\n• அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி\n• மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்\n• ஜீனியஸ் உண்மையான கதை - சுசீந்தரன்\n• சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி\n• கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்\n• விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்\n• விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n• பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்\n• யோகி பாபு படத்தில் கனடா மாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/02/250.html", "date_download": "2018-10-24T02:51:43Z", "digest": "sha1:N2GPNERYBQPEKBFUZSXAAWACZG5UU6VF", "length": 10283, "nlines": 149, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: 2.50 லட்சம் ஆசிரியர்கள் கைது; மாலையில் விடுதலை", "raw_content": "\n2.50 லட்சம் ஆசிரியர்கள் கைது; மாலையில் விடுதலை\nமத்திய அரசுக்கு இணையான ஊதியம் கோரி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட 2.50 லட்சம் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், 6-ஆவது ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு ( ஜாக்டோ) அமைப்பு சார்பில் ஜனவரி 30-ஆம் தேதி முதல் தொடர் மறியல் போராட்டங்களில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசுப் பள்ளிகளில் வகுப்புகள் நடைபெறாத நிலை ஏற்பட்டது.\nசென்னை���ில்...: இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே திங்கள்கிழமை நடைபெற்ற மறியலில் ஈடுபட்ட 1600-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களில், 800 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் சத்தியநாதன், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் சாந்தகுமார், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் சாந்தகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.\nஇதுகுறித்து சத்தியநாதன் கூறுகையில், இந்த 3 நாள் மறியல் போராட்டத்தைத் தொடர்ந்து ஜாக்டோ ஆலோசனை நடத்தும். பின்னர் தொடர் வேலைநிறுத்தம், தலைமைச் செயலகம் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.மதுரை, திருநெல்வேலி, திருவாரூர், நாகப்பட்டினத்தில்...: இதேபோல், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவிலில் மறியலில் ஈடுபட்ட 1,000 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். மதுரையில் 1,900 ஆசிரியர்களும் திருவாரூர்-நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 2,800 ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டனர்.\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட 2.50 லட்சம் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதாகவும், இவர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.\nபள்ளிக்கு வராத ஆசிரியர்கள்: பாடம் நடத்திய இளைஞர்கள்\nஆசிரியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கொத்தப்பட்டியில் உள்ள பள்ளியில் திங்கள்கிழமை இளைஞர்கள் வகுப்புகளை நடத்தினர்.\nகொத்தப்பட்டியில் அரசு ஆரம்பப் பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் 13 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். போராட்டத்தில் இவர்கள் பங்கேற்றுள்ளனர்.\nஇந்நிலையில் திங்கள்கிழமை காலை மாணவ, மாணவியர் வழக்கம்போல் பள்ளிக்கு வந்தனர். ஆனால் ஆசிரியர்கள் இல்லாததால் அவர்கள் வெளியே நின்றுகொண்டிருந்தனர். இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள், இளம்பெண்கள் 9 பேர் பள்ளிக்குச் சென்று மாணவ, மாணவியருக்கு பாடம் நடத்தினர்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yosinga.blogspot.com/2013/02/6.html", "date_download": "2018-10-24T02:46:23Z", "digest": "sha1:GLOPHZXXNCEEQTY5SBXDLP444Y22LZLM", "length": 12293, "nlines": 211, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: வழிமொழி - 6", "raw_content": "\nமஞ்சள் நிறத்தில் காட்டப்பட்ட எழுத்திலிருந்து எட்டு திசைகளில் ஒன்றில் பயணித்து எழுத்துக்களை இணைக்கவும். இணைக்கப்படும் எழுத்துக்கள் விடையை வெளிப்படுத்தும் வண்ணமாக அமையும்.\nஎழுத்துக்களை இணைக்க இரு எழுத்துகளுக்கு நடுவே சிறிது சக்கரத்தின் பல் போல நீட்டிக்கொண்டிருப்பவற்றை சொடுக்கினால் போதும். அதை மீண்டும் சொடுக்கினால் இணைப்பு துண்டிக்கப்படும். எல்லா எழுத்துக்களையும் சரியானபடி இணைத்தால் விடை வெளிப்படும். விடையை கமெண்ட் மூலமோ, தனி மெய்லிலோ அனுப்புங்கள்\nபுதிர் முழுவதுமாக Load ஆக சிறிது நேரம் எடுக்கலாம். சில சமயம் ஜாவா அப்டேட் செய்யவும் சொல்லலாம்\nயோசனைகள்: மூலைகளில், பக்கவாட்டுகளில் அருகே உள்ள எழுத்துகள் குறைவாக இருப்பதால் கொஞ்சம் எளிதாக வார்த்தைகளை கண்டுபிடிக்க இயலும். மேலும் கீழே உள்ள கோடிட்ட இடங்களைக் கொண்டு வார்த்தைகளின் நீளத்தை கணக்கிட்டுக்கொண்டால் கண்டுபிடிப்பது எளிதாக அமையும்.\nசென்ற வழிமொழிக்கான விடை : உங்கப்பா ஆபிசுக்கு போகும்போது ஷூ போட்டுட்டுப் போவாரா செருப்பு போட்டுட்டுப் போவாரா சண்டை போட்டுட்டுப் போவாரு\nவிடை கூறியவர்கள் :- ராமராவ், சாந்தி நாராயணன், 10அம்மா, முத்து, நாகராஜன். பூங்கோதை\nஇது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ளhttps://groups.google.com/group/vaarthai_vilayaatuhl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.\nLabels: Puzzles, புதிர், மொத்தம், வழிமொழி, வார்த்தை விளையாட்டு, விடைகள், விளையாட்டு\nஉலகில் தன்னை விட யாரும் வேகமாக ஓட முடியாது என்கிற நினைப்ப��� ஆமைக்கு ஒரு முறை முயலை ஜெயித்ததில்.\nஉலகில் தன்னை விட யாரும் வேகமாக ஓடமுடியாது என்கிற நினைப்பு ஆமைக்கு ஒரு முறை முயலை ஜெயித்ததில்\nஉலகில் தன்னை விட யாரும் வேகமாக ஓட முடியாது என்கிற நினைப்பு ஆமைக்கு, ஒரு முறை முயலை ஜெயித்ததில்.\nஉலகில் தன்னை விட யாரும் வேகமாக ஓட முடியாது என்கிற நினைப்பு ஆமைக்கு ஒரு முறை முயலை ஜெயித்ததில்\nமனு - தமிழ்ப் புதிர்கள் said...\nஒரு தோற்ற முயலின் சொதப்பலான குற்றச்சாட்டாகவே எனக்குத் தோன்றுகிறது. நீண்ட நேரம் கவனம் சிதறாது நிதானமாக காரியம் செய்கிறவன் இவ்வாறு எண்ணமாட்டான் என்றே நினைக்கிறேன். இருப்பினும் இந்த எண்ணம் சுவராசியமாகவே இருக்கிறது.\nமுத்து சார், வேலன் அண்ணாச்சி, நாகராஜன், மனு, சாந்தி நாராயணன் அனைவரும் பங்குகொண்டு விடையளித்ததற்கு நன்றி\nஇந்த வாக்கியம் ஃபேஸ்புக்கில் மணிஜியிடம் இருந்து சுட்டது\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nரீபஸ் - சொற்சித்திரம் புதிர் - 8\nஇந்தப் புதிர் கொஞ்சம் கஷ்டமானதுதான். வெண்பூ ஒருவர் மட்டும் சரியான விடை கண்டுபிடித்திருக்கிறார். இந்தப் புதிரில், ஒவ்வொரு சீட்டுக்கும், கலைத...\n ஆடத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. ஏனென்றால் இது செஸ் கட்டங்களை பற்றிய புதிர்தானே தவிர செஸ் விளையாட்டை பற்றியதல்ல\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nரூபாய்க்கு மூன்று கிலோ அரிசி\nமுன்குறிப்பு : இது அரசியல் பதிவல்ல ஸ்டாலினும், அழகிரியும் அரிசி வியாபாரிகள். ஸ்டாலின் தன்னிடமுள்ள அரிசியை ரூபாய்க்கு 2 கிலோ என்ற வ...\nஇந்த மாதிரிப் புதிர் ஒன்றை மனுதான் எனக்கு அறிமுகப்படுத்தினார். சுவாரஸ்யமாகவே இருந்ததால் நமது இயல்புபடி நானும் ஒன்றைத் தயாரித்து விட்டேன். ம...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2018-10/ta-synod-youth-2018-preparation-discussion.html", "date_download": "2018-10-24T02:21:46Z", "digest": "sha1:HFEYR6AYTQKADK5R4AJX74JCG47E5KLF", "length": 22015, "nlines": 234, "source_domain": "www.vaticannews.va", "title": "வாரம் ஓர் அலசல் - இளையோரும் குடும்பமும் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்கள��ம் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nவாரம் ஓர் அலசல் - இளையோரும் குடும்பமும்\nசலேசிய சபை அருள்பணியாளர்கள் எம்மானுவேல் அவர்களும், கிறிஸ்டி அவர்களும், குடும்ப உறவுகளில் கவனம் செலுத்த இளையதலைமுறைக்கு அழைப்பு விடுக்கின்றார்கள்\nமேரி தெரேசா & சலேசிய அருள்பணியாளர்கள் எம்மானுவேல், கிறிஸ்டி – வத்திக்கான்\nஅக்டோபர் 3, வருகிற புதன்கிழமையன்று, வத்திக்கானில் இளையோர் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றம் ஆரம்பிக்கின்றது. இதை மனதில் வைத்து, சலேசிய சபை அருள்பணியாளர்கள் எம்மானுவேல் அவர்களும், கிறிஸ்டி அவர்களும், இன்றைய இளையோரும் குடும்பமும் என்ற தலைப்பில் அலசுகிறார்கள்.\nவாரம் ஓர் அலசல் - இளையோரும் குடும்பமும் - சலேசிய அருள்பணியாளர்கள் எம்மானுவேல், கிறிஸ்டி\nமனிதரை உருவாக்கிய இறைவன் அவருடைய உருவிலும் சாயலிலும் உருவாக்கினார். தந்தை, மகன், தூய ஆவி என்னும் உறவில் ஒன்றுபட்டிருக்கும் மூன்று நபர்களாய் நமக்கு தன்னையே வெளிப்படுத்திய இறைவன் தமது சாயலாக, உறவுகளையும், குடும்பத்தையுமே முன்னிறுத்துகிறார்.\nஒரு சமயம் ஒரு இளைஞன் என்னை சந்திக்கணும்னு கேட்டாரு. ரொம்பவும் சோகமா இருந்த அந்த தம்பி கிட்ட கேட்டேன் - என்னப்பா இவ்வளவு சின்ன வயசுல இவ்வளவு சோகம் தரக்கூடியது அப்படி என்ன உன் வாழ்க்கையில நடந்ததுன்னு கேட்டது தான் மிச்சம்… அந்த இளைஞன் தன் மனசுல இருந்தது எல்லாத்தையும் கொட்ட ஆரம்பிச்சாரு.\nநான் இப்போ தான் எஞ்சினியரிங்க முடிச்சேன். கஷ்டப்பட்டு ஒரு வேலை தேடினேன். மாசத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளத்துல இப்போதான் நாலு மாசம் முன்னாடி ஒரு வேலை கிடைச்சது…”\nஓ பரவாயில்லையே ஒரு வேலையும் கிடைச்சுடுச்சான்னு நான் கேக்க அவரு இன்னும் புலம்ப ஆரம்பிச்சிட்டாரு.\n“என்ன கிடைச்சி என்ன பரியோசனம்… நான் சம்பாதிக்கிறது எல்லாத்தையும் அப்பா கிட்ட கொடுக்குறேன், அவரு மொத்தத்தையும் கடன அடைக்கணும்னு சொல்லி செலவு செஞ்சிடுறாரு… எனக்கு மாசத்துக்கு 5 ஆயிரமோ 10 ஆயிரமோகூட தர்றது இல்ல… நான் இவ்ளோ கஷ்டப்பட்டு வேலை செஞ்சி என்ன பயன்… அதான்…”\nஅவரு அப்படி இழுக்கும் போதே ஏதோ வில்லங்கம் இருக்குன்னு எனக்கு புரிஞ்சிடிச்சி…\n“அதான், நான் தனியா போயி ஒரு ஹாஸ்டல்ல தங்கி வேலை செய்யலாம்னு இருக்கே��்… அப்போதான் எனக்குன்னு கொஞ்சம் காசாச்சும் சேத்து வெக்க முடியும். உண்மை தானே, நீங்க என்ன சொல்றீங்க” என்றார்.\nஎனக்கு அதிகமான கோபம் வந்தாலும் அதை நான் வெளிக்காட்டாமல்… சரிப்பா… நீ சொல்றது சரி தான். நீ சம்பாரிக்கிற காசு எல்லாம் கடனுக்கே போயிடுது… ஆனா அந்த கடனை எதுக்கு வாங்கினாங்க\n“நான் படிக்கதான்… ஒத்துக்குறேன்… ஆனா என்னோட ரெண்டு தம்பிங்க, தங்கச்சி அவங்களுக்கும் தானே செலவு பண்ணாங்க… அதை நான் மட்டும் தாங்கணுமா” என்றார்… எனக்கு வியப்பாயும், வருத்தமாயும் இருந்தது.\nஇன்றைய சமுதாயம் தனியுரிமைக்கோட்பாட்டை வலியுறுத்துகின்றது. தனிமனிதரின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டியவையே. ஒரு சிலரின் நலனுக்காக ஒருவருடைய வாழ்வாதாரமும், வாழ்க்கையும் விலை பேசப்படும்போது, அழிக்கப்படும்போது அவற்றிற்காக போராடுவதும் இன்றியமையாததாகிறது. ஆனால், கூடிவாழும் சமுதாயத்தில், குடும்பத்தில், தனி மனித உரிமை மட்டுமே அவசியம் என குழும விழுமியங்களையும், மதிப்பீடுகளையும் விட்டுக்கொடுப்பதும், தள்ளி வைப்பதும், தனிமனிதனின் சுகங்களுக்காக குழும விழுமியங்களைச் சூறையாடும் தன்னலமும், இன்று மனிதத்தையே அழித்து வருகிறது. இன்றைய சமுதாயத்தை உற்று நோக்கினால் அளவுக்கதிகமாகவே இன்று தனியுரிமைக்கோட்பாடு சமுதாயத்திலும், குடும்பத்திலும், தனிமனிதனின் உள்ளத்திலும், எண்ணத்திலும் வேறூன்றி, மனிதர்களை மிருகங்களாக மாற்றிக்கொண்டிருக்கிறது. தான் மட்டுமே வாழவேண்டும், வளரவேண்டும் என்பதற்காக, எதையும், யாரையும், எச்சூழலிலும் எதிர்க்கவும் அழிக்கவும் துணியும் ஒருவரை மிருகம் என்றல்லாமல், வேறென்ன சொல்வது.\nகொஞ்சம் சிந்திச்சி பாருங்க… அப்பாவும் அம்மாவுமா சேர்ந்து உருவாக்குற குடும்பம் ஒண்ணுக்கு ரெண்டா பெருசாகியுருக்கும்போது எப்படி முதியோர் இல்லங்கள் அதிகமாகிட்டே போகுது\nஒரு காலத்துல இந்த உலகத்துல யாருமே இல்லாதவங்களுக்கு சில இல்லங்கள் தொடங்குனாங்க – முதியோர் இல்லங்கள், அநாதையர் இல்லங்கள் அப்படின்னெல்லாம்… ஆனா இன்னைக்கு ஹை க்ளாஸ் முதியோர் இல்லங்கள் உருவாகிடுச்சி… அதாவது அங்க இருக்குற முதியோருக்காக பல ஆயிரம் கணக்குல செலவு செய்ய ஆளு இருக்காங்க… ஆனா அவங்கள பாத்துக்கவோ, அன்பு செய்யவோ, நேசிக்கவோ கூடவெச்சு கவனிச்சுக்கவோதான் ஆளு இல்ல… ஏன் அப்படி\nநான் பெரிய ஆளாகணும், எனக்கு நிறைய சொத்து வேணும், நான் சந்தோஷமா இருக்கணும், இதெல்லாம் சரியான ஆசைகள் தான் ஆனா வேற யாரப்பத்தியும் எனக்கு கவல இல்ல… அது அப்பாவோ, அம்மாவோ, சகோதரனோ, சகோதரியோ, கூடப் பிறந்தவர்களோ, சொந்தங்களோ எனக்கு யாரும் முக்கியம் இல்லன்னு நினைக்கும்போதுதான் பிரச்சனைகள் உருவாகுது.\nஎன் ஆசைகள், என் கனவுகள், என் வளர்ச்சி, என் திட்டங்கள், என் சந்தோஷம், என் உரிமை அப்படின்னு எல்லாத்தையுமே நான், என்னுடையதுங்குற நோக்கத்திலேயே பார்த்தா… அங்க குடும்பம் சமுதாயம் இதெல்லாம் வாழ முடியுமா…\nஇன்றைய காலக்கட்டத்தில் குடும்பங்கள் நம்முடைய பாரம்பரியத்தை நினைவூட்டுகின்றன. ஒருவர் அனைவருக்காக, அனைவரும் ஒருவருக்காக என பிறர் நலன் கருதி கூடிவாழ்ந்த காலம் போய், தனித்தியங்கும் இயந்திரங்களாக மாறிக்கொண்டிருக்கிறோம். குடும்பக் கலாச்சாரத்தில் தழைத்தோங்கிய தியாகம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, அன்பால் அனைவரையும் பிணைத்து ஒற்றுமையாய் வாழ்தல், மன்னித்தல், ஒருவரையொருவர் தாங்கி வாழ்வில் முன்னேறுதல், பிறருக்கு உதவி செய்தல் எனக் குழும உணர்வை மேம்படுத்தும் மனித விழுமியங்களும், உணர்வுகளும் மங்கிக்கொண்டிருக்கின்றன. தனி மனிதன் ஒட்டுமொத்த குடும்பத்தின் கனவு, உழைப்பு, அன்பு, மகிழ்ச்சி மற்றும் எதிர்காலம் என்பதை மறுத்தலாகாது, மறக்கலாகாது. ஆனால், இத்தனிமனிதர், குடும்பத்தையே தன்னுடைய தேவைகளுக்காக, தற்புகழ்ச்சிக்காக, எதிர்காலத்திற்காக, இன்ப நாட்டங்களுக்காக, சிற்றின்பங்களுக்காக, தனது கனவு உலகிற்காகப் பயன்படுத்தி, உச்சநிலை அடைந்தபின் பெற்றவர்களை, உடன் பிறப்புகளை, குடும்பத்தை, உற்றார் உறவினரை காலில் படிந்த தூசிபோல் உதறிச் செல்லும் கலாச்சாரம் அனைவரையுமே அழித்துவிடுகின்றது. நம்முடைய வேர்களை நாம் இழந்து விடாமல் இருந்தால்தான் நாம் தழைத்து வாழ முடியும். இல்லையெனில், வேரற்ற மரமாக, அடித்தளமில்லா கட்டிடமாக, அச்சாணியில்லா சக்கரமாக, நீரற்ற தடாகங்களாக, மணமில்லா மலராக, உப்பில்லாப் பண்டங்களாக மாறி வளர்ச்சியற்றவர்களாய், சமுதாயத்திலே மிதிபடுவோம். குடும்பத்தை அன்னியமாக்கிப் பார்த்தல். குடும்ப அங்கத்தினரை அன்னியராக, எதிரியாக, போட்டியாகப் பார்த்தல் ஆகியவை மறையவேண்டும். நாம் குடும்பத்தில் பிறந்தோம், குடும்பத்திலிருந்து வளர்ந்தோம், அந்தக் குடும்பத்தைத் தாங்கி வளர்த்தெடுக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை பசுமரத்தாணிபோல் நம் மனதில் பதியவைத்தால் நமக்கும், குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும், இவ்வுலகிற்கும் வாழ்வு உண்டு.\n படைப்பில் மற்ற உயிரினங்களிலிருந்து மனிதரை உயர்த்திக் காட்டுவதே உறவுகள்தான். இந்த உறவுகள் பிறக்குமிடம் நம் குடும்பம். படைப்பின் முதற்கணம் முதல் நமது சாயலாய், அடையாளமாய் இருக்கின்ற நம் குடும்ப உறவுகளை வளர்த்தெடுப்போம்.\nஇமயமாகும் இளமை – இளையோரைக் கவர்ந்த புனித 2ம் ஜான்பால்\nஇமயமாகும் இளமை : கோபத்தை தவிர்க்க மனதில் உறுதி\nஇமயமாகும் இளமை : முன்னாள் மாணவர்களின் நன்றிக் கடன்\nஇமயமாகும் இளமை – இளையோரைக் கவர்ந்த புனித 2ம் ஜான்பால்\nஇமயமாகும் இளமை : கோபத்தை தவிர்க்க மனதில் உறுதி\nஇமயமாகும் இளமை : முன்னாள் மாணவர்களின் நன்றிக் கடன்\nமாமன்ற கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nவிபத்தாலும், இயற்கைப் பேரிடராலும் பாதிக்கப்பட்டோருக்கு செப உறுதி\nசாட்சிய வாழ்வுக்குரிய பலத்தை இளையோருக்கு வழங்க வேண்டிய திருஅவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/04/23/%E0%AE%AE%E0%AF%87-6%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%A8/", "date_download": "2018-10-24T03:43:36Z", "digest": "sha1:UZKLAZXVBPNXA2Z3TJSU2DCYJDEOPYYK", "length": 9235, "nlines": 82, "source_domain": "eniyatamil.com", "title": "மே 6ம் தேதி பாடகி சின்மயி, நடிகர் ராகுல் ரவீந்தர் திருமணம்!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nHomeசெய்திகள்மே 6ம் தேதி பாடகி சின்மயி, நடிகர் ராகுல் ரவீந்தர் திருமணம்\nமே 6ம் தேதி பாடகி சின்மயி, நடிகர் ராகுல் ரவீந்தர் திருமணம்\nApril 23, 2014 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nசென்னை:-ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தில் இடம்பெறும் ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடலின் ��ூலம் அறிமுகமான பாடகி சின்மயி தமிழ், தெலுங்கு, இந்தி தொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.\nசின்மயிக்கும் நடிகர் ராகுல் ரவீந்தருக்கும் காதல் மலர்ந்தது. ராகுல் ரவீந்தர் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர்.\nஇதையடுத்து இவர்களது திருமணம் மே மாதம் 6ம் தேதி சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் மிக எளிமையாக நடைபெறும் என்றும், திருமணத்திற்கு மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் அழைக்கப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\n‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி அரசியலுக்கு வருவதாக மீண்டும் புகையும் செய்திகள்\n‘யங் சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை துறந்தார் சிம்பு\nகமல்ஹாசனின் மருதநாயகத்திற்கு தயாரிப்பாளர் கிடைத்துவிட்டார் \nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் ��ீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?id=188", "date_download": "2018-10-24T02:37:30Z", "digest": "sha1:3ZQ7MTS2K34COAEZOIMBX2D64GFYB7ME", "length": 9785, "nlines": 149, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனம்\nஇந்திய புள்ளியியல் கல்வி நிறுவனம்»\nமாநிலம் : மேற்கு வங்கம்\nதுவங்கப்பட்ட ஆண்டு : 1959\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nகல்கத்தா பல்கலையில் முதுநிலை டிப்ளமா\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் சேர்க்கை\nபி.எட்., படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் என்ன பகுதிகள் பொதுவாக இடம் பெறுகின்றன\nநிதித் துறையில் சிறப்பான தொலை தொடர்புப் படிப்புகளை எங்கு படிக்கலாம்\nசமீபத்தில் எனது உறவினர் பெண் ஒருவர் சி.ஏ., படிப்பை முடித்துள்ளார். இப்படிப்பை முடிப்பவருக்கு எதிர்காலத்தில் நல்ல வேலை வாய்ப்புள்ளது என என் பெற்றோர் கூறுகின்றனர். உண்மைதானா\nபி.சி.ஏ., முடித்துள்ளேன். அடுத்ததாக எம்.சி.ஏ., படிக்கலாமா அல்லது எம்.பி.ஏ., படிக்கலாமா எதைப் படித்தால் நல்ல வேலை கிடைக்கும்\nதற்போது பி.காம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-22-54/item/9111-2017-10-09-09-20-58", "date_download": "2018-10-24T03:12:20Z", "digest": "sha1:253WGGIUZBDQY5DXSB43PTB4XFZWAWXE", "length": 8073, "nlines": 95, "source_domain": "newtamiltimes.com", "title": "நிறப் பாகுபாடு விளம்பரம் : மன்னிப்பு கேட்டது ‘ டவ்’ சோப் நிறுவனம்", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nநிறப் பாகுபாடு விளம்பரம் : மன்னிப்பு கேட்டது ‘ டவ்’ சோப் நிறுவனம்\nதிங்கட்கிழமை, 09 அக்டோபர் 2017 00:00\nநிறப் பாகுபாடு விளம்பரம் : மன்னிப்பு கேட்டது ‘ டவ்’ சோப் நிறுவனம் Featured\nடவ் சோப் பயன்படுத்தும் கருப்புப் பெண் ஒருவர் வெள்ளையாக மாறுவதைப் போல் ஒரு வீடியோவை நேற்று டவ் நிறுவனம் பேஸ்புக்கில் வெளியிட்டது. கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது இந்த வீடியோ. பல மக்கள் இந்த வீடியோவிற்கு எதிராக கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர்.\nகொஞ்ச நேரத்தில் இந்தப் பிரச்சனை பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் வைரல் ஆனது. இதையடுத்து அந்த வீடியோவை நீக்கியது டவ் நிறுவனம்.\nமேலும் வீடியோவை நீக்கியதோடு, அந்த விளம்பரத்திற்காக நிபந்தனையற்ற மன்னிப்பைக் கேட்டது.\nநேற்று பேஸ்புக்கில் டவ் நிறுவனம் நிற ரீதியான வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது . அந்த வீடியோவில் ஒரு கருப்பினப் பெண் தன் ஆடையை கழட்டியவுடன் வெள்ளை இனப் பெண்ணாக மாறுவதைப் போல் சித்தரித்திருந்தது. டவ் சோப்பின் விளைபரத்திற்காக இந்த வீடியோவை அந்த நிறுவனம் வெளியிட்டு இருந்தது. இதைத் தனது டிவிட்டர் பக்கத்திலும் ஷேர் செய்திருந்தது.\nஇதையடுத்து இந்த வீடியோ பலராலும் ஷேர் செய்யப்பட்டது. நிறைய பேர் வரிசையாக இந்த விடியோவிற்கு கண்டனம் தெரிவிக்கத் தொடங்கினர். டவ் நிறுவனத்திற்கு பலரும் வெவ்வேறு வகையில் கண்டனம் தெரிவித்து போஸ்ட் செய்யத் தொடங்கினர்.\nசிலர் இனி டவ் நிறுவனத்தின் பொருட்களை வாங்கப் போவது இல்லை என்றும் கூறினார். இது போல் நிற ரீதியான விளம்பரம் ஒன்றை டவ் நிறுவனம் இதற்கு முன்பே ஒருமுறை வெளியிட்டுள்ளது.\nடவ் சோப் பயனபடுத்திய கறுப்பினப் பெண் , வெள்ளையாக மாறுவதை போல் இந்த போட்டோ விளம்பரத்தில் அது குறிப்பிட்டிருந்தது . இந்தப் பிரச்சனை சமூக வலை தளங்களில் பெரும் அளவில் பரவியதை அடுத்து டவ் நிறுவனம் அந்த வீடியோவை நீக்கியது.\nமேலும் அது தனது டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பைக் கேட்டுள்ளது. இனி இது போன்ற தவறுகள் நடக்காது என்றும் அது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது .\nநிறப் பாகுபாடு விளம்பரம்,மன்னிப்பு ,, ‘ டவ்’ சோப் நிறுவனம்\n2 மணி நேரம் மட்டும் - பட்டாசு வெடிக்க புதிய கட்டுப்பாடுகள்\nஸ்ரீரங்கம் கோவில் சிலை திருட்டு: விசாரணை அறிக்கை தாக்கல்\nதொடர்ந்து 6 வது நாளாக பெட்ரோல் விலையில் சரிவு\nபொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்\nMore in this category: « விலை உயர்கின்றன சொகுசு கார்கள்\tஉஷார் சந்தையில் புழங்கும் தரமற்ற எல்.இ.டி பல்புகள் »\nஇணைப்பில் உள்ளவர்கள்: 167 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D//%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D//faster/hair/growth/tips/in/tamil/&id=41055", "date_download": "2018-10-24T02:24:39Z", "digest": "sha1:E4XXDAEWXGCGVU25GI3UIT6NESZJRLZY", "length": 13971, "nlines": 151, "source_domain": "tamilkurinji.co.in", "title": "முடி கருமையாகவும் நீளமாகவும் வளர டிப்ஸ் | Faster hair growth tips in Tamil,mudi karumaiyavum neelamagavum valara Faster hair growth tips in Tamil hair care tips in tamil language | tips for long hair in one month in tamil ...,mudi karumaiyavum neelamagavum valara Faster hair growth tips in Tamil hair care tips in tamil language | tips for long hair in one month in tamil ... Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nமுடி கருமையாகவும் நீளமாகவும் வளர டிப்ஸ் | Faster hair growth tips in Tamil\n2 டீஸ்பூன் அளவு விளக்கெண்ணையை எடுத்து அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் அளவு எலுமிச்சை சாறையும் கலந்து கொள்ள வேண்டும்.\nஉங்களது முடியின் வேர்க்கால்கள் மற்றும் கூந்தலில் இதனை நன்றாக தடவி மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.\nஇதனை அப்படியே 20 முதல் 30 நிமிடங்கள் விட்டுவிட வேண்டும். பின்னர் உங்களது தலைமுடியை அலசுங்கள்..\nஇதனை வாரத்தில் ஒருமுறை செய்வதால் உங்களது தலைமுடி உதிர்தல் பிரச்சனையானது விட்டால் போதும் என்று ஓடிப்போய்விடும்.\nஇரண்டு முட்டைகளில் இருந்து பெறப்பட்ட வெள்ளைக்கருவை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nஇதில் மூன்று டீஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறை கலந்து கொள்ள வேண்டும்.\nஇந்த தயார் செய்யப்பட்ட கலவையை தலையில் இட்டு நன்றாக மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.\nவிரைவில் முடி உதிர்வு பிரச்சனை சரியாகும். இவ்வாறு செய்து வந்தால் முடி கருப்பாகவும் நீளமாகவும் வளரும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்\nஆரோக்கியமற்ற தலைமுடி, நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும் அறிகுறி. குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தலைமுடிதான் இன்று 'தலை’யாயப் பிரச்னைஇதற்கு, செலவும் இல்லாமல், பக்காவிளைவுகளையும் ஏற்படுத்தாத பாரம்பரிய முறைகளைப் பின்பற்றுவது நல்லது.ஆலிவ் ஆயிலில் வைட்டமின் ஏ, ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம்\nமூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்\nமுகத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் அசிங்கமாக காட்சியளிக்கும் கரும்புள்ளிகளை மாயமாய் மறையச் ���ெய்யும் சில எளிய இயற்கை வழிகள் ஒரு கையளவு வால்நட்ஸை பொடி செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் வால்நட்ஸ் பொடியுடன், 1/2\nவயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு\nதேவையான பொருட்கள்:- முட்டை - வெள்ளை கரு தேன் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ் பூன் செய்முறை:முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் முட்டையின் வெள்ளை கரு தேன் எலுமிச்சை சாறு மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips\nஉருளைக்கிழங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை அப்படியே கண்களைச் சுற்றி 'பேக்’ போட்டுக்கொண்டு, 20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும். எந்த ஒரு 'பேக்’குமே 20 நிமிடங்களுக்கு மேல் இருக்க கூடாது. நாளடைவில் கண்களை சுற்றியுள்ள கருமை காணாமல் போய்விடும்.\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்\nமூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்\nவயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips\nமுகம் சிவப்பழகு பெற பாசிபயறு மஞ்சள் பேக் | pasi payaru face pack in tamil\nமுகம் பிரகாசமாக ஜொலிக்கவும் பரு வடு மறையவும் ஆரஞ்சு பேஷியல்| Orange Facial for Fairness\nஉதட்டிற்கு மேல் வளரும் முடியை இயற்கை வழியில் நீக்குவதற்கான வழிகள்\nஉதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips\nமுகம் கழுத்து கருமை நீங்க கஸ்தூரி மஞ்சள் | mugam kaluthu karumai neenga kasthuri manjal\nமுடி உதிர்வதை தடுத்து தலை முடி நீண்டு வளர செய்யும் தயிர்\nஉடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதற்கான 3 விதமான ஜூஸ்\nஅனைத்து முடி பிரச்சனைகளுக்கும் செம்பருத்தி எண்ணெய்\nசருமம் மிருதுவாகவும், பொலிவுடனும் இருக்க வெண்ணெய் மசாஜ்\nசருமத்தை அழகாகவும் பிரகாசமாகவும் மாற்றும் கற்றாழை | aloe vera gel beauty tips in tamil\nசருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் | sarumam polivu pera\nஅடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்\nகோடை காலத்திற்கான சில அழகு குறிப்புகள் | summertime beauty tips\nஅக்குள் கருமை நீங்கி வெண்மையாக | how to get rid of black underarms\nமுகம் பொலிவோடும் பிரகாசமாகவும் இருக்க | mugam polivu Tips in Tamil\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்\nகாதல் மனைவியை கழுத்��ை நெரித்து கொலைசெய்த ரயில்வே ஊழியர் கைது\nஉடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்\nமூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/surya-karthi-donate-rs-25-lakh-for-kerala-flood-relief-fund/", "date_download": "2018-10-24T03:05:32Z", "digest": "sha1:IN3RZDX3BBGYKOTKOPLOGCTK4TH2XFTN", "length": 17026, "nlines": 256, "source_domain": "vanakamindia.com", "title": "கேரளா வெள்ள நிவாரணத்துக்கு சூர்யா – கார்த்தி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் உதவி – VanakamIndia", "raw_content": "\nகேரளா வெள்ள நிவாரணத்துக்கு சூர்யா – கார்த்தி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் உதவி\nபணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் யாரும் ரஜினி மக்கள் மன்றத்திற்கு வர வேண்டாம் – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nநவம்பரில் 2.0, பொங்கலுக்கு பேட்ட அடுத்தடுத்து ட்ரீட் கொடுக்கிறாரா சூப்பர் ஸ்டார்\nஅனைத்து ரயில் தடங்களும் மின்சாரத்திற்கு மாறும் போது ஆண்டுக்கு 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மிச்சமாகும்\nபெட்ரோல் டீசல் விலையில் ‘கொஞ்சூண்டு’ குறைப்பு\nதைவானில் ரயில் விபத்து 18 பேர் பலி 187 பேர் படுகாயம்\nரூ 100 கோடி படம்… ஆனா கதை திருடியது… காட்சிகள் காப்பி… இதான் விஜய்யின் சர்கார் லட்சணம்\n‘தப்புதான்… நிதானமில்லாம பேசிட்டேன் சாமி…’ – உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்புக் கோரிய எச் ராஜா\nகிராம சபை கூட்டத்தில் பங்கேற்கச் சொன்னாரே ரஜினிகாந்த்… அந்த கூட்டங்களின் தீர்மானத்தினால் என்ன தான் நடக்கும்\nபுதிய அமைச்சர்கள் இன்னும் பாஸாகவே இல்லை… மலேசியப் பிரதமர் ‘டாக்டர் எம்’ அதிரடி\nஅமெரிக்காவில் ரஜினிகாந்த் படங்கள் தவிர மத்த நடிகர்கள் படங்களுக்கு ரிலீஸ் செலவுக்குக் கூட வசூல் ஆவதில்லையாம்\n‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 5 ‘தென்னை நல வாரியம் ’\nமுதல் ஒரு நாள் போட்டி…. மேற்கிந்திய தீவுகளை அபாரமாக வென்றது இந்தியா\nஎப்போது கட்சி அறிவிப்பு… பாஜகவுடன் கூட்டணியா – ரஜினி அண்ணன் பளிச் பேட்டி\nசிங்கப்பூரில் 1 லட்சத்து 83 ஆயிரம் மில்லியனர்கள்… ஆயிரம் பேர் பெரும் பணக்காரர்கள்\n‘பேட்ட பராக்’ – ஊழல் தொடர்பான கேள்வியும் பதிலும்\n‘காலம் மாறிப் போச்சு… இனியும் சபரிமலையில் பெண்களைத் தடுக்கக் கூடாது’ – நடிகர் சிவகுமார் பளிச் அறிக்கை\nஎப்படி இருக்கும் அடுத்த பொதுத்தேர்தல் காங்கிரஸ் – திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதா\nபார்த்திபன் கனவு : இரண்டாம் பாகம், அத்தியாயம் 21& 22- வள்ளியின் சாபம், சிறுத்தொண்டர்\n‘தன்னைத் தானே கழுவிக் கொள்ளும் நவீன அரசுப் பேருந்து…’ – அடேங்கப்பா சோசியல் மீடியா\nரஜினியின் 3 நிமிட பேட்டிக்காக முதல்வர் இபிஎஸ் நிகழ்ச்சியை ரத்து செய்த சேனல்கள்\nரஜினிகாந்தின் 2.0 பாடல் வீடியோக்கள் ரிலீஸ்\nஅப்பா அம்மா சுட்டுக் கொலை, 13 வயது மகள் மாயம்.. அமெரிக்காவில் பரபரப்பான தேடுதல் வேட்டை\nஅயோத்தியில் ராமர் கோவில்… தொண்டர்களை தயார்ப்படுத்தும் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் யோகி\nசுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – கோட்டை கொத்தளம்\nகேரளா வெள்ள நிவாரணத்துக்கு சூர்யா – கார்த்தி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் உதவி\nபெரும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நிவாரண நிதியாக ரூ 25 லட்சம் அறிவித்துள்ளனர் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி.\nசென்னை: கேரளாவில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவால் எட்டு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு மக்கள் மிகவும் துயரத்துக்குள்ளாகியுள்ளனர். கேரளா அரசு மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது இந்நிலையில் கேரளா முதல்வர் பினரயி விஜயன் அவர்கள் நிவாரண நிதி அளித்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.\nஇதை அறிந்த நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து 25 லட்சம் ரூபாய் கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குகிறார்கள்.\n“எப்பொழுதும் கேரளா மக்களிடம் எங்களுக்கு ஒரு தனி அன்பு உண்டு. கடவுளின் தேசம் என்று புகழப்படும் கேரளாவில் இப்போதுள்ள நிலையைக் கண்டு மனம் வருந்துகிறோம். வெகுவிரைவில் இயல்புநிலை திரும்ப பிராதிக்கிறோம்,” என்று சூர்யாவும் கார்த்தியும் தெரிவித்துள்ளனர்.\nTags: KarthiKerala Flood Reliefsuryaகார்த்திகேரளா வெள்ள நிவாரணம்சூர்யா\nநவம்பரில் 2.0, பொங்கலுக்கு பேட்ட அடுத்தடுத்து ட்ரீட் கொடுக்கிறாரா சூப்பர் ஸ்டார்\nரூ 100 கோடி படம்… ஆனா கதை திருடியது… காட்சிகள் காப்பி… இதான் விஜய்யின் சர்கார் லட்சணம்\nஅமெரிக்காவில் ரஜினிகாந்த் படங்கள் தவிர மத்த நடிகர்கள் படங்களுக்கு ரிலீஸ் செலவுக்குக் கூட வசூல் ஆவதில்லையாம்\n‘பேட்ட பராக்’ – ஊழல் தொடர்பான கேள்வியும் பதிலும்\nபணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் யாரும் ரஜினி மக்கள் மன்றத்திற்கு வர வேண்டாம் – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nநவம்பரில் 2.0, பொங்கலுக்கு பேட்ட அடுத்தடுத்து ட்ரீட் கொடுக்கிறாரா சூப்பர் ஸ்டார்\nஅனைத்து ரயில் தடங்களும் மின்சாரத்திற்கு மாறும் போது ஆண்டுக்கு 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மிச்சமாகும்\nபெட்ரோல் டீசல் விலையில் ‘கொஞ்சூண்டு’ குறைப்பு\nதைவானில் ரயில் விபத்து 18 பேர் பலி 187 பேர் படுகாயம்\nரூ 100 கோடி படம்… ஆனா கதை திருடியது… காட்சிகள் காப்பி… இதான் விஜய்யின் சர்கார் லட்சணம்\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nநடிகை சதா… லேட்டஸ்ட் படங்கள்\nகூத்தன் இசை வெளியீட்டு விழா படங்கள்\nநீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் கூத்தன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ...\n‘சீமராஜா’ படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா படங்கள்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் சமந்தா நாயகியாக நடிக்கும் படம் ‘சீமராஜா’. இந்த படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், ...\nஇசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பாராட்டிய ‘குறள் தேனீ’ – படங்கள்\nடல்லாஸ் : அமெரிக்காவில் பிரபலமான ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியைப் போல் நடத்தப்படும் ஃபெட்னாவின் ‘குறள் தேனீ’ அமெரிக்க தமிழ்க் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ...\nஅமெரிக்காவில் ரஜினி ரசிகர்கள் நீர் மோர் உபசரிப்பு.. படங்கள்\n‘அமெரிக்காவின் திருச்சி’ என ரஜினி ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இலனாய் மாநிலத்தில் தேர்த்திருவிழாவுக்கு வந்திருந்த 600 பேருக்கு நீர் மோர் வழங்கி அசத்தினார்கள். தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20553&cat=3", "date_download": "2018-10-24T04:18:36Z", "digest": "sha1:KC4BFTFH2EUGJ3HURIT4TFPGYHUHDNNI", "length": 11740, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார்! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > சிறப்பு தொகுப்பு\n‘‘உங்களுடைய குற்றங்களையும், பாவங்களையும் முன்னிட்டு நீங்கள் இறந்தவர்களாய் இருந்தீர்கள். அப்பொழுது நீங்கள் இவ்வுலகப் போக்கின்படி வான\nவெளியில் அதிகாரம் செலுத்தும் தலைவனுக்கு ஏற்ப வாழ்ந்து வந்தீர்கள். கடவுளுக்குக் கீழ்ப்படியாத மக்களிடையே இப்போது செயலாற்றும் தீய ஆற்றலுக்குப் பணிந்து நடந்தீர்கள். இந்நிலையில்தான் ஒரு காலத்தில் நாம் எல்லோரும் இருந்தோம். நம்முடைய ஊனியல்பின் தீய நாட்டங்களின்படி வாழ்ந்து, உடலும், மனமும் விரும்பியவாறு செயல்பட்டு மற்றவர்களைப் போலவே நாமும் இயல்பாக கடவுளின் சினத்துக்கு ஆளானோம். ஆனால், கடவுள் மிகுந்த இரக்கம் உடையவர். அவர் நம்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார். குற்றங்களின் காரணமாய் இறந்தவர்களாயிருந்த நாம் அவ்வன்பின் மூலம் இணைந்து உயிர் பெறச் செய்தார். நீங்கள் மீட்கப்பட்டிருப்பது அந்த அருளாலேயே.\nஇயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் நாம் அவரோடு உயிர்த்தெழவும், விண்ணுலகில் அவரோடு அமரவும் செய்தார். கிறிஸ்து இயேசு வழியாகக் கடவுள் நமக்குச் செய்த நன்மையையும் அவரது ஒப்புயர்வற்ற அருள் வளத்தையும் இனிவரும் காலங்களிலும் எடுத்துக்காட்டுவதற்காகவே இவ்வாறு செய்தார். நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள். இது உங்கள் செயல் அல்ல. மாறாக, இது கடவுளின் கொடை. இது மனித செயல்களால் ஆனது அல்ல. எனவே எவரும் பெருமை பாராட்ட இயலாது. ஏனெனில், நாம் கடவுளின் கை வேலைப்பாடு. நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு நற்செயல்கள் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார்.’’ (எபேசியர் 2:110)\nஇரண்டு சேவல்களுக்குள் சண்டை. யார் கோழிக்கூட்டத்துக்கு தலைவனாக இருப்பது என்று. மற்ற கோழிகள் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவை கேட்கவில்லை. இரண்ட���ம் சண்டையிட்டு எந்த சேவல் ஜெயிக்கிறதோ அதுவே தலைவராகலாம் என்று முடிவு செய்து சண்டை போட ஆரம்பித்தன.\nமுரட்டுச் சேவல் மற்றொரு சேவலை ஆக்ரோஷமாகத் தாக்கிக் கொன்று போட்டது. அடுத்ததைக் கொன்றதில் அதற்குப் பெருமை தாங்கவில்லை. ‘நானே தலைவன்’ என்று கொக்கரித்தது. அங்கே இங்கே ஓடி எல்லா இடத்திலும் சொல்லி தன் வீரத்தைத் தம்பட்டம் அடித்துக் கொண்டது. தலைகால் புரியாமல் பரபரத்துக் கொண்டிருந்தது. ‘‘ஆஹா என்னை வெல்ல ஆளே கிடையாது’’ என்று கர்வத்துடன் கூவியது. இதெல்லாம் போதாமல் ஒரு வீட்டின் கூரைமேல் ஏறியது. அங்கிருந்து சத்தமாய் ‘‘நானே கோழிகளுக்கு ராஜா’’ என்று கத்தியது. அப்போது அந்தப் பக்கமாய் பறந்துகொண்டிருந்த கழுகு ஒன்று சேவலின் சத்தம் கேட்டு கீழே பார்த்தது. சர்ரென்று பறந்து வந்து சேவலைக் கொத்தித் தூக்கிச்சென்றது. அதிகம் அலட்டிக் கொண்டதால் சேவல் பரிதாபத்திற்குரிய நிலைக்கு ஆளானது. யாருக்கும் தீமை செய்யாதீர்கள். இதுவே உண்மையான தானதர்மம் ஆகும். தொலைவில் இருக்கும் மரத்தைப் பாருங்கள். மக்கள் தன்மீது அடுத்தடுத்து கல்லெறிந்து தாக்கினாலும் மரம் என்ன செய்கிறது என்னை வெல்ல ஆளே கிடையாது’’ என்று கர்வத்துடன் கூவியது. இதெல்லாம் போதாமல் ஒரு வீட்டின் கூரைமேல் ஏறியது. அங்கிருந்து சத்தமாய் ‘‘நானே கோழிகளுக்கு ராஜா’’ என்று கத்தியது. அப்போது அந்தப் பக்கமாய் பறந்துகொண்டிருந்த கழுகு ஒன்று சேவலின் சத்தம் கேட்டு கீழே பார்த்தது. சர்ரென்று பறந்து வந்து சேவலைக் கொத்தித் தூக்கிச்சென்றது. அதிகம் அலட்டிக் கொண்டதால் சேவல் பரிதாபத்திற்குரிய நிலைக்கு ஆளானது. யாருக்கும் தீமை செய்யாதீர்கள். இதுவே உண்மையான தானதர்மம் ஆகும். தொலைவில் இருக்கும் மரத்தைப் பாருங்கள். மக்கள் தன்மீது அடுத்தடுத்து கல்லெறிந்து தாக்கினாலும் மரம் என்ன செய்கிறது ருசியான பழங்களைத் தருகிறது. ஒரு மனிதன் உங்களைப் புண்படுத்தினால் நீங்கள் அவர்களிடம் பூரணமாக அன்பு காட்டுங்கள். ஒவ்வொரு அன்பான செயலும், ஒவ்வொரு அன்பான சொல்லும் பிறரை மகிழ்விக்கும் நல்ல நடத்தையும் அதன் செயல்கள் ஆகும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\n‘இறைவன் மீது சத்தியமாக, அது வந்தே தீரும்..\nபண்ருட்டியில் ஹஜரத் நூர்முகமதுஷா அவுலியா தர்காவில் சந்தனக்கூடு திருவிழா\nஇறை நம்பிக்கையாளரைத் திட்டுவது பாவம்\nகருமத்தம்பட்டியில் புனித ஜெபமாலை அன்னை தேரோட்டம்\nMedical Trends முதியோர் நலன் காப்பது நம் கடமை\n24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்\nமுதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்\nராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு\nஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்\nஉலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/tambuttegama/animal-accessories", "date_download": "2018-10-24T04:00:25Z", "digest": "sha1:S7WD4K6IACMMFMSVGV6QSL76GTTNU366", "length": 4187, "nlines": 76, "source_domain": "ikman.lk", "title": "தம்புத்தேகம யில் செல்லப்பிராணி மற்றும் விலங்குகளிற்கான பொருட்கள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகாட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்\nதம்புத்தேகம உள் விலங்குகளுக்கான துணைக்கருவிகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/zodiac-signs-which-never-should-get-married-each-other-022989.html", "date_download": "2018-10-24T03:55:41Z", "digest": "sha1:NAMWZ6UMFXI65AO3ETYD6J66P7NQAPR4", "length": 24635, "nlines": 150, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்கள் ராசிப்படி எந்த ராசிக்காரை திருமணம் செய்து கொண்டால் உங்கள் வாழ்கை நரகமாகும் | zodiac signs which never should get married each other - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உங்கள் ராசிப்படி எந்த ராசிக்காரை திருமணம் செய்து கொண்டால் உங்கள் வாழ்கை நரகமாகும்\nஉங்கள் ராசிப்படி எந்த ராசிக்க���ரை திருமணம் செய்து கொண்டால் உங்கள் வாழ்கை நரகமாகும்\nதிருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்பது மூத்தோர் வாக்கு. ஆணோ, பெண்ணோ ஒருவர் பிறக்கும்போதே அவர்களுக்கான திருமண பலனும் நிச்சயிக்கப்பட்டுவிடுகிறது. இதற்கு காரணம் அவர்களின் ஜாதகமும், திருமண கட்டமும்தான். ஜோதிடசாஸ்திரத்தின் படி ஒவ்வொருவரின் திருமண பொருத்தமும் அவர்களின் ஜாதகப்படி கணிக்கப்படுகிறது.\nதிருமணம் என்று வரும்போது ஒருவரின் ராசி மிகமுக்கியபங்கு வகிக்கிறது. ஒவ்வொரு ராசிக்கும் அதற்கு பொருத்தமான ராசி என்று ஒன்று கணிக்கப்படுகிறது. அதேபோல ஒவ்வொரு ராசிக்கும் அதற்கு எதிற்மறையான பண்புகள் கொண்ட ராசியும் கணிக்கப்படுகிறது. எந்த இரண்டு ராசிக்காரர்கள் திருமணம் செய்துகொண்டால் அவர்கள் வாழ்க்கை நரகமாகும் என்பதை இங்கு பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமேஷ ராசிக்காரர்கள் தைரியமான, சுதந்திரமான குணம் உடையவர்கள். எனவே உங்கள் வாழ்க்கையில் அதிகம் குறுக்கீடுகளை உங்களால் பொறுத்துக்கொள்ள இயலாது. உங்களுக்கு பொருந்தாத ராசி என்றால் அது ரிஷபம்தான். ஏனெனில் உங்களுக்கு உறவில் வேடிக்கையாக தோன்றும் பல விஷயங்கள் அவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும். அவர்கள் உறவில் எங்கே இருக்கிறோம் என்று அறிந்துகொள்வதை அடிக்கடி அறிந்துகொள்ள விரும்புவார்கள். இது உங்களுக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தலாம். நீங்கள் தைரியமாக ஒரு முடிவு எடுக்கும்போது அவர்கள் அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பார்கள். இது உங்கள் உறவில் விரிசலை ஏற்படுத்தும்.\nநீங்கள் உறுதியான, நேர்மையான அதேசமயம் நடைமுறை வாழ்க்கை மீது அதிக நம்பிக்கை உடையவர்கள். உங்களுக்கு பொருந்தாத ராசி எனில் அது தனுசுதான். ஏனெனில் அவர்களை கையாளுவது உங்களுக்கு நெருப்பை கையாளுவது போன்று மிகக்கடினமான ஒன்றாகும். பூமியை போன்ற குணமுடைய உங்களிடம் அவர்கள் சில மூளை விளையாட்டுகளை விளையாடும்போது அது உங்களுக்கு சரியாக புரியாது. உங்களுக்கு முக்கியம் என்று தோன்றும் சில விஷயங்களில் அவர்கள் அதிக அக்கறை செலுத்தாமல் இருப்பது உங்களை வருத்தமடைய செய்யலாம்.\nநேர்மை மட்டுமின்றி மிதுன ராசிக்காரர்களின் இனிமையான குணமும் அவர்களை சிறப்பானவர்களாக மாற்ற���ம். நீங்கள் எப்பொழுதும் வாழ்க்கையில் உற்சாகமான செயல்களை செய்ய விரும்புவீர்கள். உங்களுக்கு பொருந்தாத ராசி மகரம் ஆகும். ஏனெனில் உங்கள் அளவிற்கு உங்கள் மகர ராசி துணை உற்சாகமாக இருக்கமாட்டார்கள். அவர்களின் அதீத நேர்மை சிலசமயம் உங்கள் பொறுமையை சோதிக்கும். நீங்கள் சிறகை விரித்து பறக்க நினைக்கும்போது அவர்கள் உங்களை பூமியை நோக்கி இழுப்பார்கள்.\nநீங்கள் உணர்ச்சிகள் மிகுந்த, மற்றவர்கள் மீது அக்கறை படக்கூடியவர்கள். உங்களின் பொருந்தாத ராசி என்னவெனில் கும்பம்தான். அவர்களுக்கு என்ன தேவையோ அதை அவர்களின் பணத்தை வைத்து வாங்கி மகிழ்ந்துகொள்வார்கள். சிலசமயம் உங்களுக்கு தேவைப்படாத போது கூட அவர்கள் உங்களுக்கு அறிவுரை கூறுவார்கள். அது கூட்டமாக இருக்கும் இடமாக இருந்தாலும் சரி. அவர்களின் அதீத சுந்தந்திர உணர்வு சிலசமயம் நீங்கள் அவர்களுக்கு முக்கியம் இல்லையோ என்ற உணர்வை உங்களுக்குள் எழச்செய்யும்.\nMOST READ: ஒரே மாதத்தில் தொப்பையையும், உடல் எடையையும் குறைக்க இந்த ஆயுர்வேத பானங்கள் போதுமே..\nதிறமையான அதிக தன்னம்பிக்கை கொண்டவர்கள் நீங்கள். நீங்கள் மனதளவில் வலிமையானவராக இருந்தாலும் மற்றவர்கள் உங்களை தவறாக மதிப்பிடும்போது உடைந்துவிடுவீர்கள். உங்களுக்கு மிகவும் பொருந்தாத ராசி விருச்சிகம் ஆகும். அவர்கள் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்று இருக்கும் அவர்களின் பிடிவாதம் உங்களை மிகவும் பாதிக்கும். அவர்களும் உங்களை போன்றே வேடிக்கையை விரும்புபவர்களாக இருப்பார்கள். ஆனால் நீங்கள் எதிர்பார்க்கும் பாராட்டுக்கள் அவர்களிடம் இருந்து கிடைக்காது.\nமற்றவர்கள் மீது அக்கறை மற்றும் உதவும் மனம் கொண்ட நீங்கள் செய்யும் அனைத்திலும் கலைநயம் இருக்க வேண்டுமென விரும்புவீர்கள். உங்களின் பொருந்தாத ராசி தனுசு ஆகும். ஏனெனில் அவர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகள் உங்களை வெறுப்படைய செய்யும். உங்களுடனான உறவில் அவர்கள் எப்பொழுதும் அரைமனதுடனேயே இருப்பார்கள். அவர்கள் உங்கள் உணர்ச்சிகள் மீதும், அவர்களின் செயல்கள் உங்களை எப்படி காயப்படுத்தும் என்பதையும் பற்றி கவலைப்படவே மாட்டார்கள்.\nகவலையற்ற, நகைச்சுவை உணர்வு அதிகமுள்ள சமூகத்துடன் சேர்ந்து வாழ்பவர் நீங்கள். உங்களுக்கு ஒத்துவராத ராசி கன்னிதான். சிலசமயம் அவர்கள் வ���திக்கும் கட்டுப்பாடுகள் உங்களை சலிப்புற செய்யும். உங்களின் வேடிக்கையான குணத்திற்கு அவர்கள் ஒத்துவரமாட்டார்கள். அவர்கள் எப்பொழுதும் சரியாகவும், நடைமுறை வாழ்வுடன் ஒத்து வாழ்பவர்களாகவும் இருப்பது வேடிக்கையை விரும்பும் உங்களுக்கு சிலசமயம் பிடிக்காமல் போகலாம். குறிப்பாக அவர்களின் சந்தேக குணம் உங்களுக்கு சாதகமாக அமையாது.\nஉங்கள் நம்பகத்தன்மை உங்களுக்கு சிறந்த நண்பர்களை பெற்றுத்தரும். ஆனால் உங்களின் பொருந்தாத ராசி என்னவெனில் மேஷம். நீங்கள் அழகிய, மென்மையான உறவை விரும்பும்போது அவர்கள் அதில் உற்சாகமில்லாமல் இருப்பார்கள். அவர்கள் எப்பொழுதும் அவர்கள் விருப்பப்படியே உறவில் இருக்க விரும்புவார்கள். அவர்கள் உங்களுக்கு சிறந்த நண்பர்களாகவோ, தொழிலில் பங்குதாரராகவோ இருக்கலாமே தவிர வாழ்க்கைத்துணையாக இருக்க இயலாது.\nMOST READ: இந்த ராம் (எம்.ஜி.ஆர்) - ஜானு (ஜானகி) காதல் கதை பற்றி உங்களுக்கு தெரியுமா\nஅதிக ஆற்றலும், உற்சாகமும் மிக்கவர் நீங்கள். மிகவும் நேர்மறையான எண்ணம் கொண்டவர் நீங்கள். உங்களுக்கு பொருந்தாத ராசி ரிஷபம் ஆகும். அவர்களின் வாழ்க்கைமுறை எப்பொழுதும் பிஸியாக இருப்பதால் அவர்களை அணுகுவது சிரமமான ஒன்று. இது உங்கள் உற்சாகத்தை குறைக்கும். நீங்கள் வேடிக்கையான முடிவை எடுக்க நினைக்கும்போதெல்லாம் அவர்கள் அதை மிகவும் தீவிரமாக எண்ண தொடங்கிவிடுவார்கள். உங்களின் தொடர்ச்சியான மாற்றங்களை அவர்களால் சகித்துக்கொள்ள இயலாது. இதனால் உங்களுக்குள் பிரச்சினைகள்தான் எழும்.\nஉங்களின் ஆர்வம், நேர்மை, தன்னம்பிக்கை போன்ற குணங்கள் உங்களின் துணை நீங்கள் விரும்பும் கனவை நினைவாக்க உறுதுணையாய் இருக்கவேண்டுமென விரும்புவார்கள்.உங்களுக்கு பொருந்தாத ராசி மிதுனம் ஆகும் ஏனெனில் உங்களுக்கு இடையில் புரிதல் ஏற்பட வாய்ப்புகள் மிகக்குறைவு. காலத்திற்கு ஏற்றது போல நீங்கள் மாறுவது போல அவர்களால் மாற்றிக்கொள்ள இயலாது. அவர்களை பொறுத்தவரை நீங்கள் மிகவும் போரான நபராக காட்சியளிப்பீர்கள்.\nஉங்களுடைய நேர்மை மற்றும் விசுவாசத்தை மற்றவர்கள் பிரதிபலிக்காத போது உங்களால் அதனை தாங்கிக்கொள்ள இயலாது. இந்த வகையில் உங்களுக்கு மிகவும் பொருந்தாத ராசி என்னவெனில் கடகம் ஆகும். உங்களுடைய சுதந்திரமான எண்ணம் அவர்களை சிலசமயம��� நீங்கள் தவிர்ப்பதாக எண்ண வைக்கலாம். அவர்கள் சீரான, வலிமையான உறவை வளர்க்க விரும்புவார்கள், ஆனால் நீங்கள் விளையாட்டுத்தனம் அதிகம் இருப்பவர்கள். இதுவே உங்களுக்குள் பிரச்சனை ஏற்பட முக்கிய காரணமாக அமைந்துவிடும்.\nஇயற்கையாகாவே காதல் உணர்வு அதிகம் உள்ள நீங்கள் உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவர். உங்களுக்கு பொருந்தாத ராசி கன்னி. ஏனெனில் நீங்கள் கனவுடனும், உணர்ச்சிபூர்வமாகவும் ஒரு விஷயத்தை அணுகும்போது அவர்கள் அதனை வெறும் நடைமுறை வாழ்க்கையுடன் பொருத்திப்பார்த்து அணுகுவார்கள். உங்கள் இருவருக்கும் இடையேயான கண் தொடர்பு மிகவும் குறைவாக இருக்கும். அப்படியே இருந்தாலும் அது சண்டையில்தான் முடியும். அவர்களின் மாறிக்கொண்டே இருக்கும் மனநிலையை புரிந்துகொள்வது உங்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும்.\nMOST READ: இந்த ராசிக்காரருக்கு இன்னைக்கு கையில பணமா வந்து கொட்டப்போகுதாம்... விட்றாதீங்க...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஐப்பசி முதல் பௌர்ணமி... எந்த ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் கல்லீரல் அபாயகரமான நிலையில் உள்ளது என அர்த்தம்...\nதலைமுடி நீளமாக வளரவும் முகம் சிகப்பழகு பெறவும் கலாக்காய்... எப்படி யூஸ் பண்ணணும்\nஉங்களுடைய ராசிப்படி இன்று யார் யாருக்கு என்னென்ன விஷயங்கள் நடக்கப் போகிறது\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/115823-meet-jin-xing-chinas-most-popular-transgender-tv-star.html", "date_download": "2018-10-24T02:30:38Z", "digest": "sha1:Q4CSLKDMXZHLELYEF65ZW27QDUW5I7BQ", "length": 30772, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "பாலே டான்ஸர், ராணுவ அதிகாரி, தொலைக்காட்சி தொகுப்பாளினி... சீனாவின் ஓப்ரா வின்ஃப்ரே இவர்! | Meet Jin Xing, China's most popular transgender TV star!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:42 (08/02/2018)\nபாலே டான்ஸர், ராணுவ அதிகாரி, தொலைக்காட்சி தொகுப்பாளினி... சீனாவின் ஓப்ரா வின்ஃப்ரே இவர்\n‘சைனீஸ் டேட்டிங்’ (Chinese Dating) என்கிற அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சி, சீனாவில் மிகவும் பிரபலம். பெற்றோர்கள் தங்கள் மகன்களுடன் அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குச் சில பெண்களை அறிமுகப்படுத்துவார்கள். தனக்கு ஏற்ற பெண்ணை ஒருவர் தேர்ந்தெடுப்பார். அதுபற்றி பெற்றோர் என்ன நினைக்கிறார்கள் என்று கருத்து கேட்கப்படும்.\n'இந்தப் பெண் மிகவும் வயதானவள்போல தெரிகிறார்', 'அந்தப் பெண் எங்கள் குடும்பத்துக்குப் பொருளாதார ரீதியில் உதவவேண்டும்', 'மற்ற இனத்துப் பெண்கள் எங்கள் குடும்பத்துக்கு ஒத்துவராது' - இப்படிப் பல ஆணாதிக்க மற்றும் பிற்போக்கான கருத்துகளை வெளிப்படையாகக் கூறுவார்கள். இதுதான் நிகழ்ச்சியின் கான்செப்ட். இந்த நிகழ்ச்சிக்கு சீனாவில் எதிர்ப்புகளும் ஆதரவுகளுமாக உள்ளன. இந்த நிகழ்ச்சியின் பெண் தொகுப்பாளராக வருபவர், அத்தனையையும் தாங்கி நிறுத்துகிறார்.\n'இவ்வளவு பிற்போக்குத்தனமாக நிகழ்ச்சி நடத்துகிறீர்களே' என்ற விமர்சனத்துக்கு, “இன்னும் இந்தச் சீன சமூகத்தில் இவ்வளவு பிற்போக்குத்தனங்கள் இருக்கின்றன. அதைத்தான் நான் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறேன். இங்கே ஒருவர் ஒரு பெண்ணை விரும்பலாம். ஆனால், திருமணம் என வரும்போது, அந்த ஆணின் பெற்றோர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். நம் சமூகத்தில் நிலவும் அடக்குமுறைகளையே நிகழ்ச்சியில் காட்டுகிறேன்” என்று அதிரடியாக விளக்கம் கூறுகிறார். அவருக்கு சீனாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள். இது, அவரின் தெளிவான பேச்சுக்கும் மொழிநடைக்கும் மட்டும் சேர்ந்த கூட்டமல்ல; அவரின் வாழ்க்கையும் சாகசம் நிறைந்தது.\n1967-ம் ஆண்டு, சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஷின்யங் என்ற இடத்தில் ஆணாகப் பிறந்தவர், ஜின் ஸிங் (Jin Xing). நான்கு வயதிலேயே தனக்குள் மாற்றம் நிகழ்வதை உணர்கிறார். ஆணின் இயல்பிலிருந்து மாறுபட்ட உணர்வுகள். அதனை��் சரியாக வெளியில் சொல்லத் தெரியவில்லை. பாலே நடனத்தில் அங்கே அவரை மிஞ்ச ஆளில்லை. அந்தக் காலத்தில், சீன ராணுவத்தில் பாலே நடனம் மற்றும் அக்ரோபாடிஸ் (Acrobatics) மிகமுக்கியப் பயிற்சியாகக் கருதப்பட்டது. அதனால் பாலே நடனத்தில் ஆர்வம்கொண்ட ஜின்னை, சீன ராணுவப் பயிற்சியில் ஒன்பது வயதில் சேர்த்துவிட்டார்கள். அங்கே கடுமையான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. கூடவே குழந்தைகள் மீதான வன்முறையும் நடந்தேறியது. சரியாக நடனம் ஆடாவிட்டால், பலத்த அடி கிடைக்கும்.\nஆனால், ஜின் ஸிங் பாலே நடனத்தில் திறமை பெற்றிருந்ததால், சீனா முழுவதும் பிரபலமானார். ரஷியன் பாலே, சீன ஒபேரா, நடனம் மற்றும் அக்ரோபடிக்ஸ் நேர்த்தியாகச் செய்தார். அதேசமயம், ஒரு ராணுவ வீரராக, துப்பாக்கிகள் கையாளவும் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தவும் கற்றிருந்தார். இப்படி 10 ஆண்டுகள் ராணுவப் பயிற்சியில் ஜின்னின் வாழ்க்கை கடந்தது. அவரின் திறமைக்கு ராணுவத்தில் பதவி உயர்வும் கிடைத்தது. ஆனால், ஜின்னின் கவனம் முழுவதும் கலை சார்ந்த தேடலில் இருந்தது.\nஇந்த நடனத்தை மேலும் முறைப்படி பயில்வதற்காக, நியூயார்க்கில் உதவித்தொகை கிடைக்கும் என்று தெரியவர, அதற்கான முயற்சியில் இறங்கினார். அதற்கு முட்டுக்கட்டையாக நின்றார், அவருக்குப் பாலியல் தொல்லை அளித்த ராணுவ மேலதிகாரி. ஜின்னை ஓரினச் சேர்க்கையாளர் என்று நினைத்து, அவருக்குத் தொல்லைகள் கொடுத்தார். ராணுவப் பயிற்சியிலிருந்தும் விடுவிக்க மறுத்தார். 'தான் ஓரினச் சேர்க்கையாளரல்ல; மீறி தவறாக நடந்தால் மேலிடத்தில் புகார் அளிப்பேன்' என்று ஜின் மிரட்டியதும், அந்த ராணுவ பயிற்சி முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டார்.\nசீனாவில் ஜின் ஸிங் ஒரு பிரபலம்; சிறந்த நடனக் கலைஞர். ஆனால், நியூயார்க் நகரம்\nஅவரை சராசரி மனிதராகவே கருதியது. இது அவருக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தந்தது. காலையில் நடனப் பள்ளி, இரவில் பணத்துக்காக வேலை. ஜின்னுக்கு மிகவும் சவாலான நாள்கள் அவை. இந்தத் தனிமையும் தன்னம்பிக்கையும்தான் ஜின் ஸிங்கின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாகியது. அப்போதுதான், தன்னைப் பற்றியும், தன் அடையாளத்தைப் பற்றியும் அதிகமாகச் சிந்தித்தார் ஜின்.\nஇதுபற்றி ஒரு பேட்டியில் கூறுகையில், “நியூயார்க் நகர வாழ்க்கையில்தான், நான் யார் என்பதை தேடத�� தொடங்கினேன். நான் எப்போதுமே ஒரு பெண்ணாக உணர்த்திருக்கிறேன். ஆனால், அதனை வெளிக்காட்டவில்லை. ஒருவேளை நான் ஓரினச் சேர்க்கையாளரோ என்றும் நினைத்ததுண்டு. அப்படிப்பட்ட நண்பர்கள் எனக்கு இருக்கிறார்கள். ஆனால், நான் அப்படியல்ல என்பதை உணர்ந்தேன். நான் ஒரு பெண். நான் முழுவதும் பெண்ணாகவே மாற விரும்பினேன். உடல் ரீதியாகப் பெண்ணாக மாறவேண்டும் என்று முடிவெடுக்கவே ஒன்பது வருடங்கள் யோசித்தேன். ஆனால், நான் எடுத்தது மிகச் சரியான முடிவு'' என்கிறார்.\nஅமெரிக்காவில் நடந்த பல பிரபல நடன நிகழ்ச்சியில் பங்கேற்று, விருதுகளைக் குவித்தார். ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று, சிறிது காலம் பணியாற்றினார். சீனாவில் ஒரு நடனப் பள்ளி அமைத்தார். 1995-ம் ஆண்டு, அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறத் தயாரானார். 'அது உங்களுக்கு அவ்வளவு சுலபமல்ல. சிகிச்சைக்குப் பிறகு நடக்க முடியாமலும் போகலாம்' என்று மருத்துவர்கள் சந்தேகமாகச் சொன்னார்கள்.\n16 மணி நேர அறுவை சிகிச்சை. “நான் எப்போதும் பெண்ணாக மாறவே விரும்பினேன். அதற்காகக் கால்களை இழக்கவேண்டும் என்று நினைத்ததில்லை. தற்கொலை செய்துகொள்ளலாமா என்றுகூட நினைத்தேன். ஆனால், எனக்கு எப்போதும் நல்ல உடல்பலம் இருந்தது. அதுதான் என்னை இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீட்டது” என்று தன் வலிமிகு தருணங்களை விவரிக்கிறார் ஜின் லிங்.\nதொடர்ந்து செய்த உடற்பயிற்சிகளால் ஒரு வருடம் கழித்து, மீண்டும் மேடை ஏறினார். அதுவரை, ஒரு ஆண் நடனக் கலைஞனாக பிரபலமாகியிருந்தவரை, பெண் கலைஞராக மக்கள் கொண்டாட ஆரம்பித்தனர். மனம் நெகிழ்ந்தார் ஜின். தன் வாழ்வுக்கு அர்த்தம் சேர்க்க, மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். 2005-ம் ஆண்டு, ஜெர்மன் தொழிலதிபரான ஹின்ஸ்-கிர்ட் ஒடிமன் (Heinz-Gerd Oidtmann) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.\nசீனத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சிக்கு, நடுவராகப் போட்டியாளர்களைக் கடுமையாக விமர்சனம் செய்வார் ஜின். ‘விஷம்கொண்ட நாக்கு’ என்று சீன மக்கள் அவரை விமர்சித்தார்கள். “ஒருவர் ஒரு கலையை முறையாக வெளிப்படுத்தாவிட்டால், அப்படி விமர்சனம் செய்வதில் தவறில்லை” என்று கூறுவார் ஜின். தன் கணவருடன் ஒரு நடனப் போட்டியில் கலந்துகொண்ட ஜின், அவர் சரியாக ஆடவில்லை என்று மேடையில் விமர்சித்தது ���ீனா முழுவதும் வைரலானது.\nகடந்த இரண்டு வருடங்களாக, ’The JinXing Show' என்ற இவரின் நிகழ்ச்சிக்கு சீனாவில் பல கோடி ரசிகர்கள். இவரைச் சீனாவின் ஓப்ரா வின்ஃப்ரே என்றே அழைக்கின்றனர். அதற்கு அவர், “எப்போதாவது நான் ஓப்ராவைச் சந்தித்துப் பேசுவேன். ஆனால், என்னை எந்தவொரு வரையறைக்குள்ளும் சுருக்கிக்கொள்ள விரும்பவில்லை. என் உலகம் மிகப்பெரியது” எனக் கம்பீரமா கூறுகிறார் ஜின் ஸிங்.\n``உண்மையில் தேர்வுக் காலம் ஆசிரியர்களுக்கும் ஸ்ட்ரெஸ் கொடுக்கும்” மாணவர் - ஆசிரியர் உறவு விரிசலுக்கான அலசல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n‘தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தல் கிடப்பில் போடப்பட்டுள்ளது’ - மாநில அரசை சாடும் கே.பாலகிருஷ்ணன்\nஅவஞ்சர்ஸின் அடுத்த டைட்டில் இதுதானா\nஅஜித் நடிக்கும் 'விஸ்வாசம்' படத்தின் அடுத்த அப்டேட்\n‘வாடகை வீட்டில் போலி மதுபான பாட்டில்கள் பதுக்கல்’ - திருச்செந்தூர் போலீஸார் அதிர்ச்சி\n’நூதன முறையில் ரூ.5 லட்சம் திருட்டு’ - வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கில் கைவரிசை காட்டிய ஊழியர்\nகாஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் கைதி தற்கொலை முயற்சி\nகாஞ்சிபுரம் வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு\nகுழந்தையுடன் கொஞ்சி விளையாடும் விஜய் - வைரலாகும் வீடியோ\n``ஆப்பிளுக்கும் பேரிக்காய்க்கும் முடிச்சு போடுகிறார்” - டி.ஆர்.பாலு மீது அமைச்சர் தங்கமணி பாய்ச்சல்\nஜூஸ்... மாத்திரை... ஹெல்மெட்... நாக் அவுட் ஜெயக்குமார்\n -உறவினர்களுக்கு ஷாக் கொடுத்து அசத்திய இளைஞர்\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும்\nஅஜித் நடிக்கும் 'விஸ்வாசம்' படத்தின் அடுத்த அப்டேட்\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்\nமிஸ்டர் கழுகு: குற்றாலக் கூவத்தூர் க்ளைமாக்ஸ்\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும் சகோதரர்\n`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்ஸ்\n`அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/ennn-uyirt-toolllnnn-cinnnimaa-vimrcnnnm/", "date_download": "2018-10-24T02:58:42Z", "digest": "sha1:2JMDNIYDHO265VBSHBBMFR65KJFSWSK5", "length": 6742, "nlines": 77, "source_domain": "tamilthiratti.com", "title": "என் உயிர்த் தோழன் - சினிமா விமர்சனம் - Tamil Thiratti", "raw_content": "\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்\nஉங்கள் காரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்.\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்\nதமிழ்நாட்டில் திருமணம் – 2: சாதி/மதம் தடையில்லை\nமனுஷர்களுடன் வாழ்வது கஷ்டமான விஷயம்\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\nதொழிலில் வெற்றியை அருளும் விஜயதசமி – முழு விவரம்\nஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட்\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம்\nஎன் உயிர்த் தோழன் – சினிமா விமர்சனம் movievimarsanam.blogspot.com\nபார்வையாளன்\t1 year ago\tin சினிமா\t0\nஅறிமுகங்கள் இல்லாத புதுமுகங்கள் நடிப்பில், பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ஒரு படம் என் உயிர்த் தோழன். அரசியல்வாதிகளின் அரசியலையும், சாதாரண மக்களின் வாழ்க்கையையும் பற்றிப் பேசிய படம்.\n‘மேற்குத் தொடர்ச்சி மலை’ புதுப்பட விமர்சனம் – படப்பிடிப்புத் தளப் படங்களுடன்\nகவிஞர் வாலிக்கு நேர்ந்த அநீதிகள்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய் autonews360.com\nஉங்கள் காரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ். autonews360.com\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650 autonews360.com\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி drbjambulingam.blogspot.com\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய் autonews360.com\nஉங்கள் காரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ். autonews360.com\nஹீரோ டெஸ்டினி 125 வ���ளியானது; விலை ரூ. 54,650 autonews360.com\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி drbjambulingam.blogspot.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/category/cinema-special/page/38/", "date_download": "2018-10-24T02:55:30Z", "digest": "sha1:YI3M6B446I4FQZ4XQZIF3ZL6HA2N7HIM", "length": 16595, "nlines": 276, "source_domain": "vanakamindia.com", "title": "Cinema Special – Page 38 – VanakamIndia", "raw_content": "\nபணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் யாரும் ரஜினி மக்கள் மன்றத்திற்கு வர வேண்டாம் – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nநவம்பரில் 2.0, பொங்கலுக்கு பேட்ட அடுத்தடுத்து ட்ரீட் கொடுக்கிறாரா சூப்பர் ஸ்டார்\nஅனைத்து ரயில் தடங்களும் மின்சாரத்திற்கு மாறும் போது ஆண்டுக்கு 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மிச்சமாகும்\nபெட்ரோல் டீசல் விலையில் ‘கொஞ்சூண்டு’ குறைப்பு\nதைவானில் ரயில் விபத்து 18 பேர் பலி 187 பேர் படுகாயம்\nரூ 100 கோடி படம்… ஆனா கதை திருடியது… காட்சிகள் காப்பி… இதான் விஜய்யின் சர்கார் லட்சணம்\n‘தப்புதான்… நிதானமில்லாம பேசிட்டேன் சாமி…’ – உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்புக் கோரிய எச் ராஜா\nகிராம சபை கூட்டத்தில் பங்கேற்கச் சொன்னாரே ரஜினிகாந்த்… அந்த கூட்டங்களின் தீர்மானத்தினால் என்ன தான் நடக்கும்\nபுதிய அமைச்சர்கள் இன்னும் பாஸாகவே இல்லை… மலேசியப் பிரதமர் ‘டாக்டர் எம்’ அதிரடி\nஅமெரிக்காவில் ரஜினிகாந்த் படங்கள் தவிர மத்த நடிகர்கள் படங்களுக்கு ரிலீஸ் செலவுக்குக் கூட வசூல் ஆவதில்லையாம்\n‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 5 ‘தென்னை நல வாரியம் ’\nமுதல் ஒரு நாள் போட்டி…. மேற்கிந்திய தீவுகளை அபாரமாக வென்றது இந்தியா\nஎப்போது கட்சி அறிவிப்பு… பாஜகவுடன் கூட்டணியா – ரஜினி அண்ணன் பளிச் பேட்டி\nசிங்கப்பூரில் 1 லட்சத்து 83 ஆயிரம் மில்லியனர்கள்… ஆயிரம் பேர் பெரும் பணக்காரர்கள்\n‘பேட்ட பராக்’ – ஊழல் தொடர்பான கேள்வியும் பதிலும்\n‘காலம் மாறிப் போச்சு… இனியும் சபரிமலையில் பெண்களைத் தடுக்கக் கூடாது’ – நடிகர் சிவகுமார் பளிச் அறிக்கை\nஎப்படி இருக்கும் அடுத்த பொதுத்தேர்தல் காங்கிரஸ் – திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதா\nபார்த்திபன் கனவு : இரண்டாம் பாகம், அத்தியாயம் 21& 22- வள்ளியின் சாபம், சிறு���்தொண்டர்\n‘தன்னைத் தானே கழுவிக் கொள்ளும் நவீன அரசுப் பேருந்து…’ – அடேங்கப்பா சோசியல் மீடியா\nரஜினியின் 3 நிமிட பேட்டிக்காக முதல்வர் இபிஎஸ் நிகழ்ச்சியை ரத்து செய்த சேனல்கள்\nரஜினிகாந்தின் 2.0 பாடல் வீடியோக்கள் ரிலீஸ்\nஅப்பா அம்மா சுட்டுக் கொலை, 13 வயது மகள் மாயம்.. அமெரிக்காவில் பரபரப்பான தேடுதல் வேட்டை\nஅயோத்தியில் ராமர் கோவில்… தொண்டர்களை தயார்ப்படுத்தும் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் யோகி\nசுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – கோட்டை கொத்தளம்\nநவம்பரில் 2.0, பொங்கலுக்கு பேட்ட அடுத்தடுத்து ட்ரீட் கொடுக்கிறாரா சூப்பர் ஸ்டார்\nரூ 100 கோடி படம்… ஆனா கதை திருடியது… காட்சிகள் காப்பி… இதான் விஜய்யின் சர்கார் லட்சணம்\nஅமெரிக்காவில் ரஜினிகாந்த் படங்கள் தவிர மத்த நடிகர்கள் படங்களுக்கு ரிலீஸ் செலவுக்குக் கூட வசூல் ஆவதில்லையாம்\n‘பேட்ட பராக்’ – ஊழல் தொடர்பான கேள்வியும் பதிலும்\nரஜினியின் 2.O ஃபர்ஸ்ட் லுக்… மும்பையில் நவம்பர் 20-ம் தேதி பிரமாண்ட விழா\nமோடி சார்… இது நியாமா சார் – பட்டும் படாமலும் விஜய் வைத்த குட்டு\nசிவகார்த்திகேயன் மாதிரி எனக்கு மேடையில் அழத் தெரியாது\n‘மோடி எஃபெக்ட்’… நவம்பர் 17-ம் தேதி வெளியாகிறது ‘கடவுள் இருக்கான் குமாரு’\nகமலின் சோக பிறந்த நாள் இது\nகடவுள் இருக்கான் குமாரு படத்துக்கு எந்தத் தடையும் இல்லை.. திட்டமிட்டபடி படம் வெளியாகும்\nமேரேஜ் கன்ஃபர்ம்…. அனுஷ்கா நடிப்புக்கு முழுக்கு\n‘கடவுள் இருக்கான் குமாரு’ ரிலீஸுக்கு தடை இல்லை… நீதிமன்றம் உத்தரவு\nவிதார்த் – சாந்தினி நடிக்கும் ‘வண்டி’\nநவம்பர்-10-ம் தேதி ரிலீஸாகும் ‘கடவுள் இருக்கான் குமாரு’\nகாசை எடு, காத்தும் திசையை மாத்தும்… – விஜய்க்கு வைரமுத்து எழுதிய பாட்டு இது\n – ஒரு நடிகையின் பரவச அனுபவம்\nகவுதமி பிரிவு… இப்போதைக்கு நோ ஸ்டேட்மெண்ட்\nவாங்காத பணத்துக்கு கைது உத்தரவா – கலைப்புலி தாணு விளக்கம்\nபணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் யாரும் ரஜினி மக்கள் மன்றத்திற்கு வர வேண்டாம் – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nநவம்பரில் 2.0, பொங்கலுக்கு பேட்ட அடுத்தடுத்து ட்ரீட் கொடுக்கிறாரா சூப்பர் ஸ்டார்\nஅனைத்து ரயில் தடங்களும் மின்சாரத்திற்கு மாறும் போது ஆண்டுக்கு 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மிச்சமாகும்\nபெட்ரோல் டீசல் விலையில் ‘கொஞ்சூண்டு’ குறைப்பு\nதைவானில் ரயில் விபத்து 18 பேர் பலி 187 பேர் படுகாயம்\nரூ 100 கோடி படம்… ஆனா கதை திருடியது… காட்சிகள் காப்பி… இதான் விஜய்யின் சர்கார் லட்சணம்\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nநடிகை சதா… லேட்டஸ்ட் படங்கள்\nகூத்தன் இசை வெளியீட்டு விழா படங்கள்\nநீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் கூத்தன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ...\n‘சீமராஜா’ படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா படங்கள்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் சமந்தா நாயகியாக நடிக்கும் படம் ‘சீமராஜா’. இந்த படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், ...\nஇசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பாராட்டிய ‘குறள் தேனீ’ – படங்கள்\nடல்லாஸ் : அமெரிக்காவில் பிரபலமான ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியைப் போல் நடத்தப்படும் ஃபெட்னாவின் ‘குறள் தேனீ’ அமெரிக்க தமிழ்க் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ...\nஅமெரிக்காவில் ரஜினி ரசிகர்கள் நீர் மோர் உபசரிப்பு.. படங்கள்\n‘அமெரிக்காவின் திருச்சி’ என ரஜினி ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இலனாய் மாநிலத்தில் தேர்த்திருவிழாவுக்கு வந்திருந்த 600 பேருக்கு நீர் மோர் வழங்கி அசத்தினார்கள். தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viswanathvrao.blogspot.com/2011/09/7_11.html", "date_download": "2018-10-24T02:49:37Z", "digest": "sha1:EQKXNEMIAZGUV7V3JCW4AY6IVTX7SCET", "length": 7787, "nlines": 229, "source_domain": "viswanathvrao.blogspot.com", "title": "ViswanathVRao: ஆடை அபகரணம் - 7", "raw_content": "\nஆடை அபகரணம் - 7\nகுளம் விட்டு வெளியேற முடியாது\nமீட்க உதவிக்கு வந்தவனன்றோ நீ,\n\"அது வேறு, இது வேறு,\nஆனால் உங்களின் இத் துன்பத்திற்கு\nஆரும் அல்ல, நீங்களே காரணம்\"\n\"அண்ணன்கள் இந்த உ���் செயல்\nஅதட்ட தண்டிக்க நேரிடும்; உன் இந்த\nவரட்டும், ஒரு கை பார்க்கிறேன்\"\nஅந்த ஆடை வேண்டுமென்றால் நீயே\n( லீலை தொடரும் )\nஅருள் தரும் அய்யப்பன் - 6\nஅருள் தரும் அய்யப்பன் - 5\nஅருள் தரும் அய்யப்பன் - 4\nஅருள் தரும் அய்யப்பன் - 3\nஅருள் தரும் அய்யப்பன் - 2\nஅருள் தரும் அய்யப்பன் - 1\nகந்த புராணம் - 10\nகந்த புராணம் - 9\nகந்த புராணம் - 8\nகந்த புராணம் - 7\nகந்த புராணம் - 6\nகந்த புராணம் - 5\nகந்த புராணம் - 4\nகந்த புராணம் - 3\nகந்த புராணம் - 2\nகந்த புராணம் - 1\nபேசத் துடிக்குது பித்து நெஞ்சம்\nஆடை அபகரணம் - 9\nஆடை அபகரணம் - 8\nஆடை அபகரணம் - 7\nஆடை அபகரணம் - 6\nஆடை அபகரணம் - 5\nஆடை அபகரணம் - 4\nஆடை அபகரணம் - 3\nஆடை அபகரணம் - 2\nஆடை அபகரணம் - 1\nஆண்டாள் திருப்பாவை - 11\nஆண்டாள் திருப்பாவை - 10\nநாச்சியார் திருமொழி - பாசுரம் 2.5\nஎல்லோரும் நலமோடிருக்க வேறொன்றும் வேண்டேன் பராபரமே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/42/", "date_download": "2018-10-24T02:29:23Z", "digest": "sha1:6VZQN7SQTFEWVAKYQHOSLLEABXTHYAXX", "length": 22652, "nlines": 150, "source_domain": "www.aanthaireporter.com", "title": "உலகம் – Page 42 – AanthaiReporter.Com", "raw_content": "\nஅமெரிக்காவில் டிசம்பர் மாதம் தொடங்கியது முதலே கடும் குளிர் நிலவி வந்தது. இந்நிலையில் புத்தாண்டு முடிந்து சில நாட்களிலேயே குளிர் மேலும் அதிகரித்து பனிப்புயல் வீசத் தொடங்கியது. வெப்பநிலை படிப்படியாக குறைந்து உறைபனியை தொட்டது. பூஜ்யத்திற்கும் கீழே சரிந்த வெப்பநிலை அடுத்த ஓரிரு நாட்களிலேயே துர...\nவிசா மோசடி புகழ் தேவயானி முழு சட்டபாதுகாப்புடன் இந்தியா புறப்பட்டார்\nஅமெரிக்க விசா மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்திய துணைத் தூதர் தேவயானி இன்று இந்தியா திரும்புகிறார்.இந்திய அரசு தேவயானியை ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய தூதரகத்தின் ஆலோசகராக நியமிக்க சிபாரிசு செய்தது. இது, வியன்னா பிரகடனத்தின்படி, கைது செய்யப்படுவதில் இருந்து விதிவிலக்கு கிடைக்கக்கூடிய ‘�...\nஅப்பாவி தமிழர்களை அழித்த இலங்கை ராணுவம்: அமெரிக்கா ஆதாரத்திற்கு இலங்கை மறுப்பு\nஇலங்கை இறுதிக்கட்ட போரின்போது,தமிழர்கள் கொல்லப்பட்ட இடங்களின் படங்களை அமெரிக்க தூதரகம் வெளியிட்டது.ஆனால் இந்த குற்றச்சாட்டை இலங்கை ராணுவ செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூர்யா மறுத்துள்ளார். விளையாட்டு மைதானத்தில் ஒளிந்த அப்பாவி தம��ழர்களை இலங்கை ராணுவம் கொன்றது என்பது ஆதாரமற்�...\nஇலங்கைக்கு எதிராக மீண்டும் தீர்மானம்\nஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தீர்மானம் கொண்டு வருகிறது. இதன் காரணமாக போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே நடந்த உள்நாட்டு போர் கடந்த 2009–ம் ஆண்டு உச்சக்க�...\nவிசா வாங்க வழிகாட்டும் ஈசியான இணையதளம்\nவெளிநாட்டு பயணங்களை திட்டமிடும் போது எழக்கூடிய முக்கிய கேள்வி , விசா பெறுவது எப்படி இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை. முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்து கொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணபிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு...\nசெவ்வாய்க் கிரக ஒரு வழிப் பயணத்திற்கு 62 இந்தியர்கள் தேர்வு\nநெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த லாப நோக்கின்றி செயல்படும் மார்ஸ் ஒன் என்ற நிறுவனம் செவ்வாய்க் கிரகத்தில் நிரந்தரமான மனிதக் குடியிருப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதையடுத்து அங்கு குடியேற 62 பேர் இந்தியாவிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது செவ்வாய்க் கிரகத்தில�...\nகனடா எம் பி ராதிகா சிற்சபேசனுக்கு இலங்கையில் வீட்டுக்காவல்\nயாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்களை சந்திக்க வந்த கனடா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த 28ம் தேதி யாழ்ப்பாணத்திற்கு வந்த கனடா நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழத்தமிழருமான ராதிகா சிற்சபேசன் நேற்று முன்தினம் தனது சொ...\nஇலங்கை தமிழர்களுக்காக 10 ஆயிரம் வீடுகள் தயார்\nஇலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அகதிகளாக வசித்து வரும் மக்களுக்காக இந்திய அரசு 10 ஆயிரம் வீடுகள் கட்டி தந்துள்ளது. அடுத்த இரு ஆண்டுகளில் மேலும் 33 ஆயிரம் வீடுகள்கட்டி தரவும் உள்ளது என கொழும்புவில் உள்ள இந்திய ஹைகமிஷன் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்த�...\nமுதல் பெண் நீதிபதி நியமனம் -பாகிஸ்தானின் புரட்சி\nபாகிஸ்தானில் இஸ்லாமிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் ஷரியா நீதி��ன்றம் கடந்த 1980 ஆம் வருடம் ஏற்படுத்தப்பட்டது. அப்போது பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளராக இருந்த ஜெனரல் ஜியா-உல்-ஹக் பாகிஸ்தானிய நிறுவனங்களை இஸ்லாமிய திட்டங்களுக்கு மாற்றும் விதமாக இந்த நீதிமன்றத்தை தோற்றுவித்தார். குற்றவியல் சட்ட�...\nசவூதி இளவரசருக்கு மரண தண்டனை\nசவூதி அரேபியாவில் கொடிய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது வாடிக்கை. இந்த ஆண்டில், கடந்த மே மாதம் வரையில் அங்கு 47 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் பொதுவாக மன்னர் குடும்பத்தில் யாருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் சவூதி இளவரசர் ஒருவருக்கு விரைவில் ம�...\nஅடிப்படை தகுதி- செக்ஸ் உறவில் பிரியம் = இங்கிலாந்து அரசு தள விளம்பர சர்ச்சை\nஇங்கிலாந்து அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 'விபச்சாரியாக வேலை செய்ய பெண்கள் தேவை' என்று வெளியான விளம்பரத்தால் தலைநகர் லண்டனில் வசிக்கும் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தற்போது இந்த விளம்பரத்தை ஆதரித்தும், எதிர்த்தும் லண்டன் வாசிகளிடையே தற்போது சூடான பட்டிமன்றங்கள் நடைபெற்று �...\nபேஸ்புக்கில் பிளாஸ்டிக் ஜாரில் பூனை படம் போட்ட பெண் மீது வழக்கு\nசேட்டை செய்த பூனையை பிளாஸ்டிக் ஜாரில் போட்டு அடைத்து தண்டனை கொடுத்த தைவான் பெண் மீது விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பாய்ந்துள்ளது.குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான அபராதமும் ஓராண்டு வரை சிறைத்தண்டனையும் கிடைக்கும். தைவானை சேர்ந்தவர் கிக்கி லின். பீஜிங்கின் டாய்சங் பல்கலைக�...\nகாதலை சொல்லும் கம்பயூட்டர் கேம்\nகாதலை எத்தனையோ விதங்களில் வெளிப்படுத்தலாம். அமெரிக்க வாலிபர் ஷான் தனது காதலை வீடியோ கேம் மூலம் வெளிப்படுத்தி, காதலி மனதையும் கவர்ந்து ஒட்டுமொத்த இணையவாசிகளையும் வியக்க வைத்திருக்கிறார்.செல்போன் பிரியர்கள் டாட்ஸ் கேமை (DOTS game) அறிந்திருக்கலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் விளையாடக் கூடிய கே�...\nஉருகுவே நாட்டில்தான் உலகின் எளிமையான ஜனாதிபதி வாழ்கிறார்\nஜனாதிபதி என்றாலே...நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் வாழ்ந்துக் கொண்டு, கோடிக்கணக்கில் அரசு பணத்தை செலவழித்து நாடு நாடாக சுற்றுப்பயணம் செய்பவர் என்பதை நாம் அறிவோம். இந்த இலக்கணத்திற்கு நேர்மாறாகவும் ஓர் ஜனாதிபதி வாழ்கின்றார் என்பது பலருக்கு ஆச்சரியமான தகவலாக இருக்கலாம்.இவர் தன மாதாந்திர...\nஉலகத்தின் அதி வேக கார் தயார்\nசென்னை டு டெல்லி - ஒன்னேகால் மணி நேர கார் பயணம் - இது சாத்தியமா என்றால் - ஆம் தான் பதில். இந்த 2188 கிலோமீட்டரை அடைய தேவையான உலகத்தின் அதி வேக கார் தயாராகி கொண்டு இருக்கிறது. இதன் வேகம் மணிக்கு 1610 கிலோமீட்டர் ஆனால் அதற்கு தேவையான நெடுஞ்சாலை இருந்தால் இது சாத்தியம். உலகின் அதிவேக கார் டிரைவரான பிளட் ஹூன...\nசாம்சங் போலி செல்போன்கள் பறிமுதல்\nசீனாவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த சாம்சங் நிறுவனத்தின் போலி செல்பேசிகள், அதற்கான பயன்பாட்டு பொருள்களை சென்னையில் போலீஸார் அண்மையில் பறிமுதல் செய்தனர். பிரபல நிறுவனங்களின் பெயரில் போலிகளைத் தடுக்கும் வகையில் செயல்பட்டு வரும் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புக் குழுவினரின் �...\nகிரிப்டோ லாக்கர் என்னும் டைம்பாம் உங்கள் கணனியில்..\n1989 முதல் இந்த கிரிப்டோலாக்கர் என்னும் வைரஸ் சுற்றி கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த 6 ஆம் தேதி முதல் நேற்று வரை 3 லட்சம் கணனிகள் வரை மிக வேகமாக தாக்கபட்ட இந்த கிரிப்டோலாக்கர் மிகவும் சங்கடத்துக்குள் கொண்டு சென்றது. கிரிப்டோ லாக்கர் என்றால் என்ன உங்களுக்கு ஏதேனும் மெயில் ஜிப் அட்டாச்மென்ட்டில் வந்�...\nதினந்தோறும் ரூ. 254 கோடி சம்பாதிக்கும் சூதாட்ட ‘ராஜா’\n2013ம் ஆண்டு, அமெரிக்காவை பொறுத்தவரை பங்குச்சந்தையில் பல நூறு கோடிகளை அள்ள உதவிய ஆண்டு என்று சொல்லலாம். ஆம், 1997க்கு பின், பங்குச்சந்தை சூப்பர் செழிப்பாக இருந்தது இந்த ஆண்டு தான். பங்குச்சந்தை வர்த்தகத்தில் கோடிகளை குவித்த மெகா கோடீஸ்வரர்கள் பற்றி போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள தகவல்கள் வியக்க வைக்க�...\nபர்ஸ் அளவே உள்ள பாக்கெட் பிரிண்ட்டர்.\nஎல் ஜி நிறுவனம் - பர்ஸ் அளவுக்கு ஒரு பாக்கெட் பிரிண்ட்டரை அறிமுகம் செய்துள்ளது இதன் தடிமம் வெறும் 20 மில்லி மீட்டர் தான். இதன் இன்னொரு முக்கிய விஷயம் இதன் ரெஷலுயூஷன் 600 டி பி ஐ. இதில் ஜின்க் பேப்பர் மூலம் ஃபோட்டொ செய்யும் வசதி இருப்பதால் இதன் குவாலிட்டி மிக பிரமாண்டம். இதன் விலை இன்னும் தெரியவில்லை...\n‘தீ சீக்ரட் லைஃப் ஆஃப் வால்டர் மிட்டி’ -திரைப்பட விமர்சனம்\nபென் ஸ்டில்லர் என்னும் ஹாலிவுட் நடிகரை தெரியாதவர்கள் ���ருக்க முடியாது. சீரியல் நடிகராய் இருந்து ஹாலிவுட்டுக்கு வந்தவர். 100க்கு மேல் நடித்து இப்போது இயக்கததிலும் வெற்றி பெற்றிருக்கும் \"தீ சீக்ரட் லைஃப் ஆஃப் வால்டர் மிட்டி\" என்னும் திரைப்படம். ஃபோட்டோ கலைஞ்ர்கள் / இயற்கை விரும்பிகள் / எஃப் எக்ஸ் கல�...\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடு\nநான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும்\n‘ஜீனியஸ்’ படத்தின் கதை எனக்குத் தெரியாது – நாயகி பிரியா லால் பேட்டி\nஅமெரிக்காவிலே அதிகமா பேசற ஃபாரின் லேங்குவேஜ் – தெலுங்கு\nஜெயலலிதா நினைவிடம் : பிப்ரவரி 24-ம் தேதி திறக்க ஏற்பாடு\nஇளம்பெண்ணிடம் பேசியதாக வந்த ஆடியோ பொய்\nசிபிஐ ஆபீசுக்குள் சிபிஐ ரெய்ட்\nபேட்டி என்ற பெயரில் அசிங்கப்படுத்தி கொல்லாதீர்கள்\nஅடேங்கப்பா.. இந்தியாவிலே கோடீஸ்வரர்கள் 60% அதிகரிப்பா\nரிஷி ரித்விக் நாயகனாக நடிக்கும் ‘மரிஜூவானா’ ஷூட்டிங் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=849540", "date_download": "2018-10-24T04:18:56Z", "digest": "sha1:4HGGZRXEXHDOLZPUUYFC4A27BUK66XA5", "length": 7262, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "அதிகாரிகள் ஆய்வில் 2 குழந்தை தொழிலாளர் மீட்பு | சேலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nஅதிகாரிகள் ஆய்வில் 2 குழந்தை தொழிலாளர் மீட்பு\nசேலம், மே 16: சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், குழந்தை தொழிலாளர் பணியமர்த்தப்பட்டிருப்பதாக தொழிலாளர் துறையினருக்கு புகார் வந்தது. இதையடுத்து, சேலம் தொழிலாளர் துணை ஆய்வாளர் தாமோதரன், உதவி ஆய்வாளர் ராம், முத்திரை ஆய்வாளர் ராஜசேகர், ஸ்மைல் திட்ட கள அலுவலர்கள் யுவராஜ், மணிமாறன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக கண்காணிப்பாளர் இந்திரஜித் அடங்கிய குழுவினர், கோட்டகவுண்டம்பட்டி பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, வாகன பழுது பார்க்கும் கடையில் 2 குழந்தைகள் பணியில் அமர்த்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் இருவரையும் அதிகாரிகள் மீட்டு, சேலம் குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைத்தனர்.\nகுழந்தைகளை வேலைக்கு அமர்த்திய உரிமையாளர் மீது வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடைகள், உணவு நிறுவனங்களில்14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் அபாயகரமான தொழில்களில் 18 வயதுக்கு உட்பட்ட தொழிலாளர்கள் எவரேனும் பணிக்கு அமர்த்தினால், அதன் உரிமையாளருக்கு ₹20 ஆயிரம் முதல் ₹50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். எனவே, குழந்தைகளை பணியில் அமர்த்த கூடாது என சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் கோட்டீஸ்வரி தெரிவித்துள்ளார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபாவை வித்யாஷ்ரம் பள்ளிகளில் வித்யாரம்பம்\nகருமலைக்கூடலில் சிக்கிய 3 பேரும் தனியாக செல்வோரை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபடும் கும்பல்\nபாத்திரக்கடையில் திருட்டு ; 2 பெண்கள் கைது\nதாரமங்கலம், ஓமலூரில் போக்குவரத்து தொழிலாளர் தொடர் முழக்க போராட்டம்\nதலைவாசல் அருகே வேளாண் விழிப்புணர்வு முகாம்\nMedical Trends முதியோர் நலன் காப்பது நம் கடமை\n24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்\nமுதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்\nராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு\nஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்\nஉலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/7-8.html", "date_download": "2018-10-24T03:04:06Z", "digest": "sha1:UAIOMHV6XOGIHZ4QQFD4F6GOHOX4RX62", "length": 17872, "nlines": 115, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 8ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு வ��வசாயம்\nபிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 8ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.\nசிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 கார்த்திகை 02 அன்று காலை 6 மணியளவில் சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 8ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் 1984 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக் கொண்டார்.தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 வது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப் பெற்று தமிழகத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.\n1986ல் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தமிழகத்திலிருந்து தமிழீழ தாயகம் வருவதற்கு முன் தாயகத்துக்கு வந்து களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி மீளவும் தமிழகம் சென்று திரும்பவும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் சு.ப.தமிழ்ச்செல்வன் தாயகம் திரும்பினார். அப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும்.\nதேசியத் தலைவர் அவர்களுடன் தாயகம் திரும்பிய அவர், 1987 மே மாதம் யாழ்.தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.\n1991 வரை அப்பதவியில் அவர் நீடித்தார். இந்தியப் படைகளுக்கு எதிரான போரில் தென்மராட்சியில் நின்று தாக்குதல் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.\n1991 இல் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்டார்.\n1993 இல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற நிலையை அவர் பெற்று கடைசிவரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.\n1994-1995 இல் சந்திரிகா அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளின் அணிக்கு தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.\n2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையிலான பேச்சுவார்த்தைக்குழுவில் “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் இருந்து பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப்பணியை செய்து வந்தார்.\nஅமைதிப் பேச்சுக்களில் வெளிநாடுகளின் முதன்மைப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு சிறிலங்கா அரசின் அமைதிப் பேச்சுக்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.\nபடைத்துறை வழியில் அவரின் செயற்பாடுகள்\n1991 இல் ஆகாய கடல்வெளி நடவடிக்கையிலும் 1992 இல் சிறிலங்கா படையினரின் “பலவேகய – 02″ எதிர்ச்சமரிலும் முதன்மையானதாக இருந்தது.\nமேலும் தச்சன்காடு சிறிலங்காப் படைமுகாம் மீதான தாக்குதல்\nகாரைநகரில் சிறிலங்காப் படையினர் மீதான தாக்குதல்\nஆகியவற்றிலும் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் முதன்மைப் பங்காற்றினார்.\n1991 இல் மன்னார் சிலாபத்துறை சிறிலங்காப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அவர் தளபதியாக செயற்பட்டார்.\nஆகாய கடல்வெளிச் சமரில் அவர் விழுப்புண் பட்டார்.\nபூநகரி சிறிலங்கா படைத்தளம் மீதான “தவளை நடவடிக்கை”யில் பங்காற்றிய அவர் தன்னுடைய காலில் விழுப்புண் பட்டார்.\n“ஒயாத அலைகள் – 03″ நடவடிக்கையில் தென்மராட்சி தனங்கிளப்பு சிறிலங்கா படைத்தளம் அழிப்பு உள்ளிட்ட தென்மராட்சிப்பகுதி மீட்புத்தாக்குதலில் கட்டளைத் தளபதியாக அவர் பங்காற்றினார்.\nதன்னுடைய அரசியல் பணி மூலம் அதிகம் மக்கள் மனதில் நிறைந்தவராக சு.ப.தமிழ்ச்செல்வன் விளங்கினார்.\nதாயகத்திலும் புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக அவர் விளங்கினார்.\nஅமைதி நடவடிக்கையில் தமிழினத்தின் விடுதலைக் கொள்கையில் உறுதியாக நின்று எதிரிகளின் ஏமாற்று நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியவர் அவர்.\nமேலும் பன்னாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் பெருமதிப்பை பெற்றிருந்தவர்சு.ப.தமிழ்ச்செல்வன்.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்...\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண��டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா- ...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில் மலையக மக்களுக்காக போராடி இளைஞர்கள்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமு...\nமலையாக தோட்ட தொழிலாளர்களுக்காக யாழில் மக்கள் போராட்டம்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமு...\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ். சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு 18 வ...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yosinga.blogspot.com/2007/11/blog-post.html", "date_download": "2018-10-24T03:14:49Z", "digest": "sha1:M5TSWAFP2HFN6PIYLIZ7XZYGZ5EFXA7U", "length": 7691, "nlines": 175, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: ஒன்றில் பல", "raw_content": "\nமேலேயுள்ள படத்தில் இருப்பது இயேசு என்று ஒத்துக் கொள்வீர்களா என்பது தெரியவில்லை. ஆனாலும், இந்தப் படத்தில் இயேசுவின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட வேறு சில படங்களும் உள்ளன. அவற்றுள் உங்களால் எத்தனை விஷயங்களை கண்டுகொள்ள முடிகிறது என்று முயன்று பாருங்கள்.\nLabels: காட்சிப் பிழை, படங்கள், மொத்தம்\nசெம்மறி ஆடு.சிலுவையும் அதில் அறையப்பட்ட யேசுவும்.யோசுவும் தாயும் பாலன் பிறப்பு.அவரின் அருகில் இன்னொரு பெண்.ஆடு மேக்கும் தடியோடு ஒருவர். தேவதைகள். ( எப்பிடி சொல்லுவது என தெரியாது.) சேட் கொலறில் ஆறு. நெற்றிக்கு மேலே ஒருவர்மண்டியிட்டு குனிந்தபடி.கண்ணடியில் காய்ந்த மரம். அதாவது பட்டுப்போன மரம். அதன் நடுவில் சிலுவை ஒளி.தலை ஒரு மலைப்பிரதேசத்தை ஒத்ததாக வரையப்பட்டுள்ளது.\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nWindows - அடுத்த வெர்ஷன்\nஇந்தப் புதிர் கொஞ்சம் கஷ்டமானதுதான். வெண்பூ ஒருவர் மட்டும் சரியான விடை கண்டுபிடித்திருக்கிறார். இந்தப் புதிரில், ஒவ்வொரு சீட்டுக்கும், கலைத...\n ஆடத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. ஏனென்றால் இது செஸ் கட்டங்களை பற்றிய புதிர்தானே தவிர செஸ் விளையாட்டை பற்றியதல்ல\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nரூபாய்க்கு மூன்று கிலோ அரிசி\nமுன்குறிப்பு : இது அரசியல் பதிவல்ல ஸ்டாலினும், அழகிரியும் அரிசி வியாபாரிகள். ஸ்டாலின் தன்னிடமுள்ள அரிசியை ரூபாய்க்கு 2 கிலோ என்ற வ...\nஇந்த மாதிரிப் புதிர் ஒன்றை மனுதான் எனக்கு அறிமுகப்படுத்தினார். சுவாரஸ்யமாகவே இருந்ததால் நமது இயல்புபடி நானும் ஒன்றைத் தயாரித்து விட்டேன். ம...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/shriya-s-pavithra-scares-young-hero-174194.html", "date_download": "2018-10-24T03:28:50Z", "digest": "sha1:3AJFISJW7ID4R5KBRNANWDXO2EDCTSOR", "length": 11043, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்ரேயாவால் கலக்கத்தில் தெலுங்கு இளம் ஹீரோ | Shriya's Pavithra scares young hero | ஸ்ரேயாவால் கலக்கத்தில் இளம் ஹீரோ - Tamil Filmibeat", "raw_content": "\n» ஸ்ரேயாவால் கலக்கத்தில் தெலுங்கு இளம் ஹீரோ\nஸ்ரேயாவால் கலக்கத்தில் தெலுங்கு இளம் ஹீரோ\nஹைதராபாத்: ஸ்ரேயாவால் தெலுங்கு இளம் ஹீரோ ஒருவர் கலக்கத்தில் உள்ளாராம்.\nஸ்ரேயாவுக்கு தமிழில் மார்க்கெட் இல்லை. இந்நிலையில் அவர் சந்திரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இது ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தமிழில் ரிலீஸாகிறது. மேலும் அம்மணி தெலுங்கில் பாலியல் தொழிலாளியாக பவித்ரா என்ற படத்தில் நடித்துள்ளார்.\nஇந்த படங்கள் தான் சரிந்த தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் என்று அவர் நம்பிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பவித்ரா படத்தால் தெலுங்கு இளம் ஹீரோ ஆதி கலங்கிப் போயுள்ளாராம்.\nபவித்ரா படத்தில் ஸ்ரேயா கவர்ச்சியில் கலக்கி இருக்கிறாராம். படத்தில் ஸ்ரேயாவின் நடிப்பு பேசப்படும் என்று நம்பப்படுகிறது.\nபிரபல தெலுங்கு நடிகர் சாய் குமாரின் மகன் ஆதி நடித்த 2 படங்கள் ஓடவில்லை. இந்நிலையில் அவர் நிஷா அகர்வாலுடன் ஜோடி சேரந்து சுகுமாருடு என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படமாவது ஓடட்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டிருக்கிறார் ஆதி.\nஒரே நாளில் மோதும் பவித்ரா, சுகுமாருடு\nஆதி பெரிதும் எதிர்பார்க்கும் சுகுமாருடுவும், ஸ்ரேயாவின் பவித்ராவும் ஒரே நாளில் ரிலீஸாகிறது. எங்கே ஸ்ரேயாவின் கவர்ச்சிப் புயலில் சுகுமாருடு காணாமல் போய்விடுமோ என்று ஆதி பயப்படுகிறாராம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகட்டப் பஞ்சாயத்தினால் எனக்கு ரூ. 2.5 கோடி நஷ்டம்: ஆண் தேவதை இயக்குனர் தாமிரா\n விஜய் படங்கள் எட்டாத புதிய ���ைல் கல்லை எட்டும் சர்கார்\nஸ்ருதியிடம் அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்\nதாய்லாந்தில் டூயட் பாடும் விஜய் சேதுபதி, அஞ்சலி வைரல்\nஆண்களே எங்களுக்கு துணை நில்லுங்கள்\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கும் நடிகை\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு வீடியோ\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/06/07160926/Gives-birth-Suga-Shrine-Villianur.vpf", "date_download": "2018-10-24T03:36:51Z", "digest": "sha1:DJOPH6XNOQOW7NSQNPCXZ22MHEALTQ3T", "length": 19647, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Gives birth Suga Shrine Villianur || சுகப்பிரசவம் அருளும் வில்லியனூர் ஆலயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசுகப்பிரசவம் அருளும் வில்லியனூர் ஆலயம் + \"||\" + Gives birth Suga Shrine Villianur\nசுகப்பிரசவம் அருளும் வில்லியனூர் ஆலயம்\nசுயம்புவாகத் தோன்றிய திருமேனி - பிரம்மன் பூசித்த தலம் - சோழ மன்னன் தருமபாலனால் உருவாக்கப்பட்ட ஆலயம் - சூரியன், சந்திரன், இந்திரன், மன்மதன், ஆதிசேஷன் எனப் பலரும் வழிபட்ட தலம்.\nசுயம்புவாகத் தோன்றிய திருமேனி - பிரம்மன் பூசித்த தலம் - சோழ மன்னன் தருமபாலனால் உருவாக்கப்பட்ட ஆலயம் - சூரியன், சந்திரன், இந்திரன், மன்மதன், ஆதிசேஷன் எனப் பலரும் வழிபட்ட தலம் - சுகப் பிரசவத்திற்கு உதவும் பிரசவ நந்தியுள்ள தலம் - பங்குனியில் சூரியன் வழிபடும் தலம் - வில்லைப்புராணம் கொண்ட கோவில் - ஆண்டுதோறும் கவர்னரும் முதல்வரும் தேர் இழுக்கும் தலம்- பிரெஞ்சு ஆட்சியில் கண்காணிப்பு கோபுரமாக விளங்கிய ராஜகோபுரம் -புதுவை மாநிலத்தின் பெரிய கோவில் என வரலாற்றுப் பெருமைகள் கொண்ட கோவிலாக விளங்குவது வில்லியனூர் திருக்காமீசுவரர் திருக்கோவில்.\nஒரு காலத்தில் வில்வமரக் காடாக விளங்கிய இத்தலத்தில் இறைவன் வெளிப்பட்டது ஒரு சுவையான கதை. உழவார் கரை பண்ணையார் வளர்த்த பசு ஒன்று சிவலிங்கம் மறைந்துள்ள புற்றின் மீது பால் சுரப்பதைக் கண்ட மக்கள், தங்கள் மன்னனிடம் கூற, மன்னனும் அங்கு வர, அங்கே மறைந் திருந்த சுயம��புலிங்கம் வெளிப்பட்டது. இம்மன்னன் இறைவனுக்கு மிகப்பெரிய ஆலயம் எழுப்பினான் என தலபுராணம் கூறுகிறது.\nஇது போன்று மற்றொரு புராணக் கதையும் உண்டு. இச்செய்தி வீரராகவக்கவி இயற்றிய வில்லைப் புராணத்தில் காணப்படுகிறது. சோழவள நாட்டைச்சேர்ந்த கமலாபுரி என்ற நகரை தருமபாலன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். முற்பிறவியில் அவன் செய்த பாவத்தின் பலனாக அவன் உடல் முழுக்க வெண்குட்ட நோய் தாக்கியது. மனம் நொந்து இருந்த மன்னனிடம் புண்ணியகீர்த்தி என்ற அந்தணர் வந்தார். அவரின் ஆலோசனைப்படி தொண்டை வள நாட்டில் வில்வவனம் என்ற பெயரில் உள்ள பிரம்மனால் பூஜிக்கப்பட்ட திருக்காமீஸ்வரர் ஆலயம் சென்று பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி, இறைவனை வழிபடச் சென்னார்.\nஅவ்வாறே மன்னன் தருமபாலனும் செய்ய, அவனது நோய் அனைத்தும் நீங்கியது. பிரம்மதேவன் உருவாக்கிய தீர்த்தம் இது. ஹிருத்தாபநாசினி, பிரம்ம தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தீர்த்தத்தில் மூழ்கி பலன் பெற்றவர்கள் ஆதிசேஷன், இந்திரன், மன்மதன், கோவிந்தினி எனும் அந்தணர், சகலாங்க சவுந்தரி என்ற கணிகை, சோழன் நரசிங்கமூர்த்தி என்று பட்டியல் நீள்கிறது.\nஇக்கோவிலைப் பற்றி அறிய உதவும் தலபுராணம் வில்லைப்புராணம் ஆகும். 495 பாடல்களைக் கொண்ட இதனை இயற்றியவர் வீரராகவக்கவி என்ற புலவர். இதை வெளி உலகிற்கு கொண்டு வந்த பெருமை தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யரையே சாரும். பிரான்சு நாட்டின் தலைநகரான பாரீசில் பேராசிரியராக இருந்த ஜூலின் வின்சென்ட் என்பவர் பாரீஸ் நகர் தேசிய நூலகத்தில் இருந்த கையேட்டுப் பிரதியை நகல் எடுத்து சாமிநாத அய்யருக்கு அனுப்பி வைக்க, அது 1940-ம் ஆண்டில் பதிப்பிக்கப் பெற்று, வெளியுலகத்திற்குத் தெரிய வந்தது.\nஇக்கோவிலின் மற்றொரு சிறப்பு இங்குள்ள சுகப்பிரசவ நந்தி (படம்) அம்மன் சன்னிதியை நோக்கியவாறு இது அமைந்துள்ளது. சுகப்பிரசவம் விரும்பும் எவரும் இங்கு வந்து, மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்து கொண்டு, இந்தப் பிரசவ நந்தியை அம்மன் பார்க்கும் தென்திசை நோக்கி திருப்பி வைத்துவிட வேண்டும். நிச்சயமாக அந்தப் பெண்ணுக்கு சுகப்பிரசவம் நடந்துவிடும். இதன்பிறகு, குழந்தையும், தாயும் இவ்வாலயம் வந்து அதற்கு சிறிய அளவில் அபிஷேகம் செய்து, அம்மனை நோக்கிய வடக்கி திசையில் அந்த நந்தியை இயல்ப�� நிலைக்குத் திரும்பி வைத்துவிட வேண்டும். இதுவே நன்றிக்கடனும், பரிகாரமும் ஆகும்.\nஇங்கு எழுந்தருளியுள்ள சுயம்புநாதரின் பெயர் திருக்காமீசுவரன். இவருக்கு நடுவழிநாதன், வைத்தியநாதன், வில்வநேசன் எனப் பல பெயர்கள் உள்ளன. இறைவிக்கு கோகிலாம்பிகை, குயிலம்மை, முத்தம்மை எனப் பல பெயர்கள் உள்ளன.\nதிருக்காமீசுவரம், வில்வவனம், வில்வநகர், வில்லேச்சுரம், வில்லியனூர் என இத்தலத்தின் பெயர்களும் பலவாகும். இங்குள்ள விநாயகர், வலம்புரி விநாயகராகக் காட்சி தருகிறார். முருகன் பெயர் முத்துக்குமரன் என்பதாகும்.\nஇவ்வாலயம் அரிய கலைநயம் கொண்ட சிற்பங்களைக் கொண்டு விளங்குகிறது. மகாமண்டபத்தின் ஒரு தூணில் ஒரு பெண் பிரசவிக்கும் காட்சி தத்ரூபமாக காட்சியளிக்கிறது. குழந்தை வெளியே வருவது, இரண்டு பெண்கள் தாங்கிப் பிடிப்பது என உயிரோட்டமாக வடிக்கப்பட்டுள்ளது.\nஇக்கோவிலின் கண்டாமணி, கி.பி. 1812-ம் ஆண்டு பிரான்சு நாட்டில் உள்ள புரோக்ஸ் போர்னிபரி என்ற ஊரில் இருந்து கொண்டு வரப்பட்டது.\nஇங்குள்ள திருத்தேர் மிகவும் பெரியது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய தேர்களில் இதுவும் ஒன்று. பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் இத்தேரின் பழைய அச்சு நீக்கப்பட்டு, இரும்பாலான புதிய அச்சு பொருத்தப்பட்டது. இங்கு வைகாசி மாத பிரம்மோற்சவத்தில் நடைபெறும் தேர்த்திருவிழாவை கவர்னரும் முதல்வரும் வடம் பிடித்துத் தொடங்கி வைப்பது, பிரெஞ்சு ஆட்சிக்காலம் முதல் இன்றும் தொடர்கிறது. இத்திருக்கோவிலுக்கு மூன்று தேர்கள் உள்ளன. தேரோட்டத்தில் இம்மூன்றும் உலா வரும்.\nஇங்கே சூரிய பூஜை ஆண்டுதோறும் நடந்து வருகிறது. பங்குனி மாதத்தில் 9,10,11 ஆகிய மூன்று தினங்களில் இப்பகுதி வாழ் மக்கள் பலரும் அறிந்திராத செய்தி.\nஇக்கோவிலில் சித்திரை மாத பவுர்ணமி, வைகாசி விசாக பிரம்மோற்சவம், 9-ம் நாள் தேர்த்திருவிழா, ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பூரம், அம்பிகைக்கு பிரம்மோற்சவம், ஐப்பசி கந்த சஷ்டி, சூர சம்ஹாரம், கார்த்திகை தீபம், மார்கழி திருவாதிரை, சங்கரபாணி நதியில் மாசி மக தீர்த்தவாரி, பங்குனியில் சூரிய பூஜை, பிரதோஷம் என இங்கே அனைத்து விழாக்களும் சிறப்புடன் நடந்து வருகிறது.\nஆலய தீர்த்தம் ஹிருத்தாபநாசினி. தலவிருட்சம், வில்வமரம்.\nஇந்த ஆலயம் தினமும் அதிகாலை 4.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், ��ாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nவிழுப்புரம் - புதுச்சேரி சாலையில் வில்லியனூர் அமைந்துள்ளது. புதுச்சேரிக்கு மேற்கே 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வில்லியனூர் திருக்காமீசுவரன் கோவில்.\n1. தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு : குறைந்த பட்சம் ரூ.8,400.- அதிகபட்சம் ரூ.16,800\n2. பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் எர்டோகன் குற்றச்சாட்டு\n3. சபரிமலை விவகாரம் தரிசனம் செய்ய உரிமையுள்ளது, புனிதத்தை கெடுப்பதற்கு கிடையாது - ஸ்மிரிதி இரானி\n4. செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு போதுமான ஆக்சிஜன் மூலக்கூறு இருக்கலாம் - ஆய்வில் தகவல்\n5. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்து பிற நாடுகள் புரிந்து கொள்ளும்வரை அமெரிக்க உற்பத்தி செய்யும் - டொனால்டு டிரம்ப்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000026412.html", "date_download": "2018-10-24T02:37:50Z", "digest": "sha1:7KPAKE3TU7J5R3KC6L3EMHAND6NJGYZM", "length": 5598, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: கிறுக்கு ராஜாக்களின் கதை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகிறுக்கு ராஜாக்களின் கதை, முகில், Vikatan Prasuram\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநாலு திசையிலும் சந்தோஷம் தொல்காப்பியம் உரைக்கொத்து எழுத்து முதற்பகுதி அமுதும் தேனும்\nடாண்கியோட்டே இதயம் முழுதும் உனது வசம் ஊசி வேலையும் உடை தயாரித்தலும்(முதற்பகுதி)\nஇலை உதிர்வதைப் போல வெள்ளாடுகளும், சில கொடியாடுகளும் பட்டுப்பூச்சி\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/29_162980/20180807114644.html", "date_download": "2018-10-24T03:44:40Z", "digest": "sha1:4AHBBSVRAMZMTH5DBDL6BO2U2KRXRIKG", "length": 9739, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "ப���கிஸ்தான் பிரதமர் வேட்பாளராக இம்ரான்கான் அதிகாரபூர்வமாக தேர்வு: 14ம் தேதி பதவியேற்பு", "raw_content": "பாகிஸ்தான் பிரதமர் வேட்பாளராக இம்ரான்கான் அதிகாரபூர்வமாக தேர்வு: 14ம் தேதி பதவியேற்பு\nபுதன் 24, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nபாகிஸ்தான் பிரதமர் வேட்பாளராக இம்ரான்கான் அதிகாரபூர்வமாக தேர்வு: 14ம் தேதி பதவியேற்பு\nபாகிஸ்தானின் பிரதமர் வேட்பாளராக இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சி நாடாளுமன்ற கமிட்டி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nபாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த தேர்தலில் ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரரான இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. இதைத்தொடர்ந்து கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைக்கும் முயற்சியில் இம்ரான்கான் ஈடுபட்டு வந்தார்.\nஇந்நிலையில் கட்சியின் நாடாளுமன்ற கமிட்டியிடம் இம்ரான்கான் பிரதமர் பதவிக்கு தன்னை தேர்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்தார். பாகிஸ்தானில் உள்ள ஒரு ஓட்டலில் கட்சியின் நாடாளுமன்ற கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் உயர்மட்ட தலைவர்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கட்சியின் மூத்த துணை தலைவரான ஷா முகமூத் குரேசி மற்றும் தலைவர்கள் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில் கட்சியின் பிரதமர் வேட்பாளராக இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டதாக நாடாளுமன்ற கமிட்டி அதிகாரபூர்வமாக அறிவித்தது. தன்னை பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்ததற்காக நாடாளுமன்ற கமிட்டிக்கு இம்ரான்கான் நன்றி தெரிவித்துக்கொண்டார்.\nமுன்னதாக பாங்கியாலாவில் உள்ள தனது வீட்டுக்கு பிரதமருக்குரிய பாதுகாப்பு வாகனங்களுடன் இம்ரான்கான் சென்றது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் சுதந்திர தினமான வரும் 14-ம் தேதி இம்ரான்கான் பிரதமராக பதவி ஏற்க இருப்பதாக அங்குள்ள வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின், ‘பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ்’ கட்சி பஞ்சாப் மாகாண முன்னாள் முதல்வர் ஷெபாஷ் ஷெரீப்பை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறி���ித்து உள்ளது. 66 வயதான இவர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநிலையான வளர்ச்சிக்கான முதலீடுகளை ஊக்குவிப்பு: இன்வெஸ்ட் இந்தியா அமைப்புக்கு ஐநா விருது\nதினமும் 6 மணி நேரம் தூங்கும் ஊழியர்களுக்கு பணப்பரிசு : ஜப்பான் நிறுவனம் புது முயற்சி\nசீனாவில் கடலில் 55கி.மீ. அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான பாலம்: அதிபர் திறந்து வைத்தார்\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி திட்டமிட்டுக் கொலை: துருக்கி அதிபர் எர்டோகான் கண்டனம்\nசவுதியில் பத்திரிகையாளர் கசோக்கியை கொன்று உடலை 15 துண்டுகளாக்கி வீசிய கொடூரம்\nஅணுஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவது ஆபத்தான முடிவு : ரஷியா எச்சரிக்கை\nமாயமான பத்திரிகையாளர் ஜமால் கொடூர கொலை: சவுதி அரேபிய அரசு முதன்முறையாக ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-10-24T02:37:48Z", "digest": "sha1:677G2BSK5ZY4MEPEQHZERK7V5B6QTVLB", "length": 65144, "nlines": 117, "source_domain": "marxist.tncpim.org", "title": "ஏகாதிபத்திய தாக்குதல்களை எதிர்கொண்ட சோவியத் அயல் உறவு கொள்கை | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nஏகாதிபத்திய தாக்குதல்களை எதிர்கொண்ட சோவியத் அயல் உறவு கொள்கை\nஎழுதியது வெங்கடேஷ் ஆத்ரேயா -\n(வலிமையான ஆயுதங்கள் இருந்தபோதும் நாங்கள் அமைதியையே விரும்புகிறோம் என்று அறிவிக்கும் சோவியத் அரசின் சுவரொட்டி)\nரஷ்ய கால அட்டவணைப்படி, 1917 அக்டோபரில் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றிய மகத்தான ரஷ்ய புரட்சியும், அதன்வழி அமைந்த சோவியத் ஒன்றியமும், துவக்கத்திலிருந்தே ஏகாதிபத்தியங்களின் முற்றுகைகளையும் தொடர் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகளையும் எதிர்கொள்ளவேண்டி வந்தது. புரட்சிகர அரசு அமைக்கப்பட்டு ஆறுமாதம் முடியும்பொழுதே அமெரிக்கா உள்ளிட்ட 14ஏகாதிபத்திய நாடுகளின் துருப்புக்கள் ரஷ்யாவிற்குள் நுழைந்து ஆட்சிக்கவிழ்ப்பு போரை நடத்தின. புதிய ரஷ்ய அரசுக்கு ஏகாதிபத்திய நாடுகளும் அமைப்புகளும் அங்கீகாரம் வழங்க மறுத்தன. கிட்டத்தட்ட ஆறு ஆண்டு காலம் எந்த முன்னணி முதலாளித்துவ நாடுமே ரஷ்யாவுடன் ராஜாங்க உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியம், புரட்சிகர ரஷ்ய அரசை கவிழ்க்க பல ரகசிய முயற்சிகளை எடுத்தது. இரண்டாம் உலகப்போரில் நாஜிப்படைகளை எதிர்த்து வீரஞ்செறிந்த போர் நிகழ்த்தி பல நூறு லட்சம் சோவியத் வீரர்கள் உயிரிழிந்த நிலையில் கூட அமெரிக்க அதிபர் ட்ரூமன், ‘ஜெர்மன் அல்லது சோவியத் இராணுவத்தினரில் யார் இறந்தாலும் நமக்கு நல்லதே’ என்று கூறிவந்தார். மேலை நாடுகள் 1930களில் கூட சோவியத் எதிர்ப்பு வெறியில், சோசலிச சோவியத் ஒன்றியத்தை அழிக்கவும் போல்ஷெவிக் புரட்சிக்கு எதிராகவும் ஹிட்லரைப் பயன்படுத்தவே முற்பட்டனர். இவற்றை எல்லாம் வெற்றிகரமாக எதிர்கொண்டது சோவியத் புரட்சி. 1922 இல் தான் சோசலிச சோவியத் ஒன்றியம் உருவானது. அப்பொழுது பெரும்பாலான அரசுகள் அது பொது உடமை பேசும் நாடு என்பதால் அதனை தீண்டத்தகாத நாடு என ஒதுக்கிவைத்தன, ராஜாங்க அங்கீகாரம் தர மறுத்தன. ஆனால், அடுத்த 25 ஆண்டுகளுக்குள் பெரும்பாலான நாடுகளுடன் சோவியத் ஒன்றியத்திற்கு ராஜாங்க உறவுகள் இருந்ததோடு, உலகின் இரண்டு ஆகப்பெரிய வல்லரசுகளில் ஒன்றாக சோவியத் ஒன்றியம் கருதப்படும் நிலை ஏற்பட்டது.இரண்டாம் உலகப் போரின் பிற்பகுதி நீங்கலாக, தனது காலம் முழுவதும் ஏகாதிபத்திய தாக்குதல்களையும் சூழ்ச்சிகளையும் எப்படி பன்னாட்டு அரசியல் அரங்கில் சோவியத் புரட்சி எதிர்கொண்டு இந்த சாதனை படைத்தது என்பதை சுருக்கமாக விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.\nசோவியத் புரட்சியின் அயல் உறவு கொள்கை– லெனினின் பங்கு\nநவம்பர் 1917 இல் சோவியத் அமைப்புகளின் இரண்டாவது மாநாடு நடந்த பொழுது லெனின் முன்வைத்த “அமைதி பற்றிய சாசனம்”, ஒருபுறம் பாட்டாளிவர்க்க சர்வதேசீயம், மறுபுறம் சமாதான சகவாழ்வு என்ற இரு அம்சங்களைக் கொண்ட அயல் உறவுக் கொள்கையை முன்மொழிந்தது. இது எவ்வாறு புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதும் தெளிவு படுத்தப்பட்டது. அனைத்து நாடுகளிலும் முதலாளிவர்க்கத்திற்கு எதிரான உழைக்கும் வர்க்கங்களின் ஒருமைப்பாட்டை உயர்த்திப் பிடிப்பது பாட்டாளிவர்க்க சர்வதேசீயம். அதேசமயம், நாடுகளாக பிரிந்து உள்ள உலகில், முதலாளித்துவ நாடுகளுடனான அரசுக்கு – அரசு உறவுகளில் இயன்ற அளவு அமைதிசார் நிலையை உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது சமாதான சக வாழ்வு எனும் அம்சம். அதே சமயம், ஏகாதிபத்தியம் தாக்குதலில் இறங்கினால் அதனை வலுவாக எதிர்ப்பதற்கும் புரட்சிகர இயக்கங்களின் வெற்றிகளை பாதுகாக்கப் போராடும் மக்களுக்கும் அந்நிய ஒடுக்குமுறையை எதிர்த்து போராடும் மக்களுக்கும் ஆதரவு அளிப்பதற்கும் சமாதான சக வாழ்வு கோட்பாடு தடை அல்ல.\nபுரட்சிகர ரஷ்ய அரசின் இச்சரியான நிலைப்பாடு பெரும் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டது. ஏகாதிபத்தியம் 1918இல் எதிர்புரட்சிசக்திகளுக்கு ஆதரவாக ரஷ்யா மீது போர் தொடுத்தபோது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அதை முறியடிப்பதே பிரதான பணியாகியது. எனினும் இக்காலத்தில் கூட, லெனின் கூறியது போல், அயல் உறவு கொள்கைகளும் பன்னாட்டு உறவுகளும் புரட்சி எதிர்கொண்ட முக்கிய சவால்களாக இருந்தன. அக்டோபர் புரட்சியில் தொடங்கி 1920 நவம்பர் வரையிலான மூன்று ஆண்டுகளில் ஜெர்மனி உள்ளிட்ட “மத்திய வல்லரசுகளுடன்” (இதில் ஜெர்மனி, பல்கேரியா, ஆஸ்ட்ரியா-ஹங்கேரி மற்றும் துருக்கி இருந்தன) அமைதி உடன்பாடு அடிப்படையில் உறவுகள் ஏற்படுத்தப்பட்டன. பின்லாந்து, போலந்து, மற்றும் பால்டிக் நாடுகள் விடுதலை பெற்றன. ஜார்கால ரஷ்யாவின் பெரும்பகுதி புரட்சிகர ரஷ்யாவில் இணைக்கப்பட்டது. எனினும் ஜார்கால ரஷ்யாவின் சில பகுதிகளை ஜெர்மனி எடுத்துக்கொண்டது. எதிர்புரட்சி சக்திகளுடன் மூன்றாண்டு காலம் நிகழ்ந்த போரில் 1920இல் செம்படை வெற்றி பெற்றது. ஒருபுதிய ‘சமநிலை’ ஏற்பட்டது. போல்ஷெவிக்குகள் எதிர்பார்த்த வகையில் ஐரோப்பிய நாடுகளில் சோசலிச புரட்சிகள் வெற்றி பெறவில்லை. அக்டோபர் புரட்சியை தொடர்ந்து அடுத்த பதினைந்து மாதங்களில் மத்திய ஐரோப்பிய நாடுகளில் புரட்சிகள் ஜெர்மனி, போலந்து மற்றும�� ஹங்கேரியில் வெடித்தன. ஆனால் அவை அடக்கப்பட்டன. 1920 இல் இத்தாலி நாட்டில் உழைப்பாளி மக்கள் தொழிற்சாலைகளை கைப்பற்றி ஆக்கிரமித்தனர். ஆனால் அதுவும் அடக்கப்பட்டது. அதே சமயம் ரஷ்ய புரட்சியை ஏகாதிபத்தியத்தால் அழிக்க இயலவில்லை. வர்க்க எதிரிகளை முறியடித்து, பிரிட்டிஷ், பிரெஞ்ச், அமெரிக்க தலையீடுகளை ரஷ்ய செம்படை தோற்கடித்தது.\nலெனின் உள்ளிட்டு போல்ஷெவிக் தலைவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக நீண்ட காலம் சோசலிச நிர்மாணத்தை ரஷ்யா தனித்தே மேற்கொள்ள வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டது. 1921 இல் பத்தாவது கட்சி காங்கிரசில் பேசிய லெனின், “ஐரோப்பாவில் வலுவான பாட்டாளிவர்க்கப் புரட்சி நிகழும்; அதன் மூலம் நமக்கு விரைவில் உதவி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது பேதமையாகும்” என்று தெளிவுபடுத்தினார். புதியசூழலை கணக்கில் கொண்டு, 1921இல் ரஷ்ய சோசலிச குடியரசு, பெர்சியா (பிப்ரவரி 26), ஆப்கானிஸ்தான் (பிப்ரவரி 28), துருக்கி (மார்ச் 16) ஆகிய நாடுகளுடன் பரஸ்பர ராஜாங்க அங்கீகார ஒப்பந்தங்களை போட்டுக்கொண்டது. 1921 மார்ச் மாதம் பிரிட்டனுடன் வணிக ஒப்பந்தம் கையெழுத்தானது. மார்ச் 18 அன்று போலந்துடன் ரிகா ஒப்பந்தம் கையெழுத்தானது. நீண்ட காலம் ஒரு தனி நாடாகவே ஏகாதிபத்திய-முதலாளித்வ உலகில் சோவியத் அரசு தாக்குப்பிடித்தாக வேண்டும் என்ற புதிய சூழலில் பன்னாட்டு/அயல் உறவு கொள்கைகளின் வெற்றிக்கு சோசலிச பொருளாதார நிர்மாணம் மிக அவசர அவசியமாகியது. மூன்றாண்டு யுத்த காலத்தில் பொருளாதாரம் சேதம் அடைந்திருந்தது. அதை புனரமைக்க லெனின் புதிய பொருளாதாரக் கொள்கையை பத்தாம் காங்கிரசில் முன்மொழிந்தார். இக்கொள்கை, உள்நாட்டு, பன்னாட்டு நிலைமைகளை கணக்கில் கொண்டு, அரசு அதிகாரத்தை உறுதியாக உழைக்கும் வர்க்கத்தின் கையில் வைத்துக்கொண்டு ஒரு வரம்புக்கு உட்பட்ட அளவில் வேளாண் துறையிலும் தொழில்துறையிலும் தனியார் முதலீடுகளை அனுமதித்தது. இதன் இன்னொரு முக்கிய அம்சம் என்னவெனில், முதலாளித்துவ நாடுகளும் சோவியத் பொருளாதார நிர்மாணத்தில் பங்கெடுக்க விரும்பும் நிலை ஏற்பட்டது. வெறும் அரசியல் எதிரிகளாக சோவியத் ஒன்றியத்தை அழிக்க முயல்வதற்குப் பதிலாக குறைந்த காலத்திற்காவது தங்கள் சந்தைகளுக்கான களமாக சோசலிச ரஷ்யாவை பார்க்க அவை முனைந்தன. லெனினின் வார்த்தைகள���ல் கூறுவதானால், இப்புதிய கொள்கை “முதலாளிகளுக்கு சில அனுகூலங்களை அளிப்பதன் மூலம் நம்மை வெறுக்கும் அரசுகளைக்கூட நம்முடன் உறவு கொள்ளவும் வணிகம் செய்யவும் நிர்ப்பந்திக்கும்.” 1920 டிசம்பரில் அனைத்து ரஷ்ய சோவியத்து அமைப்புகளின் எட்டாவது மாநாட்டில் லெனின் தொழில்ரீதியாக முன்னேறியிருந்த முதலாளித்தவ நாடுகளிடம்இருந்து (ரயில் பெட்டிகள், மின்சார கருவிகள், போன்ற) பலவகை எந்திரங்களை ரஷ்யா பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். பன்னாட்டு கொள்கைகள், உறவுகள் ஆகியவற்றிற்கும் ரஷ்யாவில் சோசலிச நிர்மாணத்தை சாதிப்பதற்கும் உள்ள உறவை யதார்த்தமாகவும் தத்துவார்த்த ஆழத்துடனும் போல்ஷெவிக் கட்சி புரிந்துகொண்டிருந்தது.\nஉள்நாட்டு யுத்த காலத்தில் (1918 – 1921) விவசாயிகளிடமிருந்து ரஷ்ய அரசு கட்டாய அடிப்படையில் தானியங்களை கொள்முதல் செய்ய வேண்டியிருந்தது. புதிய பொருளாதார கொள்கையின் கீழ் வேளாண் உற்பத்தியில் மீட்சி காணும் நோக்குடன் வேளாண் பொருட்களுக்கான சட்ட பூர்வமான சந்தையை அரசு அனுமதித்தது. விவசாயிகளிடம் இருந்து தானியங்களை விலைக்கு வாங்கி, அவர்களுக்கு நுகர்பொருட்கள் கிடைக்க அரசு ஏற்பாடு செய்தது. சிறுவணிகத்திலும் 20 பேருக்குக் குறைவாக பணிசெய்யும் தனியார் சிறு தொழில் நிறுவனங்களுக்கும் அரசு அனுமதி வழங்கியது. பெருந்தொழில், வங்கிகள், போக்குவரத்து, அந்நிய வர்த்தகம் ஆகிய கேந்திரமான துறைகள் அரசிடமே வைத்துக் கொள்ளப்பட்டன. பொருளாதாரம் அரசின் வலுவான கட்டுப்பாட்டிலேயே இயங்கியது.\nபுதிய கொள்கையின்கீழ் அந்நிய மூலதனம் அழைக்கப்பட்டது, அதனை ஈர்க்க சலுகைகளும் அளிக்கப்பட்டன. ஐரோப்பாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் தொழில்நுட்பம் பெறவேண்டிய அவசியம் உணரப்பட்டது. பன்னாட்டு வர்த்தகம் மிகவும் தேவையாக இருந்தது. 1922இல் கம்யூனிஸ்ட் அகிலத்தின் நிர்வாகக்குழு கூறியதுபோல், பன்னாட்டு உறவுகளில் பாட்டாளிவர்க்க அரசை இடம் பெறச்செய்யவேண்டிய பணியை புதிய பொருளாதார கொள்கை செய்தது. இதன்பகுதியாக 1921 மற்றும் 1922 இல் பிரிட்டன், ஜெர்மனி, நார்வே, ஆஸ்ட்ரியா, இத்தாலி, ஸ்வீடன், செக்கோஸ்லோவேகியா ஆகிய நாடுகளுடன் சோவியத் அரசு வணிக ஒப்பந்தங்கள் செய்துகொண்டது. இதே ஆண்டுகளில் கடுமையான வறட்சியையும் ரஷ்யா எதிர்கொள்ள நேர்ந்தது. இதிலும் ரஷ்ய அரசின் பொருத்தமான அயல் உறவு கொள்கை பிறநாடுகளின் உதவியுடன் பஞ்சத்தை சமாளிக்க ரஷ்யாவிற்கு உதவியது. இதில், ரஷ்யாவிற்கு அமெரிக்க அரசு தானியம் அனுப்பியதில் அமெரிக்க விவசாயிகளுக்கும் பயன் கிடைத்தது. பன்னாட்டு பொருளாதார உறவுகளை துண்டிப்பது என்ற நிலையை ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி தீர்க்கமான புரிதலுடன் நிராகரித்தது. லெனின் மீண்டும் மீண்டும் புதிய பொருளாதாரக் கொள்கையில் பன்னாட்டு பொருளாதார உறவுகளின் முக்கிய பங்கை தெளிவுபடுத்தினார். போல்ஷெவிக் கட்சி சமாதான சக வாழ்வு என்ற அயலுறவு கொள்கை கோட்பாட்டை இருவகைகளில் மிகப்பொருத்தமாக பயன்படுத்தியது. ஒன்று, ரஷ்யாவிற்கும் (பின்னர், சோவியத் ஒன்றியத்திற்கும்) எதிராக முன்னணி முதலாளித்துவ நாடுகள் ஒன்று சேர்ந்து விடாமல் தடுக்க அவர்கள் மத்தியில் இருந்த வணிகபோட்டியையும் அடிப்படை முரண்பாடுகளையும் அது பயன்படுத்தியது. இதில் வணிக ஒப்பந்தங்களும் ராஜாங்க உறவுகளும் உரிய பங்கை ஆற்றின. இரண்டாவதாக, அந்த நாடுகளிடம் இருந்தே தொழில் நுட்பம், இயந்திரங்கள், மற்றும் நிபுணர்களின் உதவிகள் ஆகியவற்றைப் பெறவும் இக் கோட்பாடு உதவியது. அதேசமயத்தில், பொருளாதாரத்தின் கடிவாளம் சோசலிச அரசிடம் இருந்தது. அந்நிய வர்த்தகம் அரசின் ஏகபோக உடமையாக இருந்தது. இதன் மூலம் இறக்குமதியை கட்டுப்படுத்த முடிந்தது. மேலும், உள்நாட்டின் பெருந்தொழில்களும் கட்டமைப்பு துறையும் நிதித்துறையும் கல்வி மற்றும் ஆரோக்கியத் துறைகளும் அரசிடமே இருந்தன என்பதை மறந்துவிடக்கூடாது. ஆகவே சமாதான சக வாழ்வு என்ற சோவியத் அயல் உறவு கோட்பாடு, சோசலிச வளர்ச்சி என்ற இலக்கைச் சார்ந்தே செயல்பட்டது. மறுபுறம், சோவியத் அயல் உறவு கொள்கையின் மற்றொரு தூண் பாட்டாளிவர்க்க சர்வதேசீயம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். காலனி ஆதிக்கத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருந்த தேசவிடுதலை இயக்கங்களுக்கும் மக்களுக்கும் ஆதரவு, சீனம் உள்ளிட்ட அனைத்து நாட்டு பாட்டாளி வர்க்கங்களின் நலன் காப்பது, பாசிச எதிர்ப்பு இயக்கங்களுக்கும் ஜனநாயக இயக்கங்களுக்கும் பொருத்தமான வழிகளில் உதவி ஆகிய அம்சங்களும் சோவியத் அயல் உறவு கொள்கைகளின் பகுதியாகும். இக்கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏராளமான சிக்கல்களையும் சவால்களை���ும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆட்சியும் எதிர்கொண்டன. அவை தவறே செய்யவில்லை என்பது நமது வாதம் அல்ல. நிலைமைகளை மதிப்பீடு செய்வதிலும் எதிர்வினை ஆற்றுவதிலும் தவறுகளே நிகழாது என்று யார் உத்தரவாதம் அளிக்க முடியும் எனினும் ஐரோப்பிய புரட்சிகள் தோற்கடிக்கப்பட்ட சிக்கலான சூழலில் அக்டோபர் புரட்சிக்குப் பின் லெனின் மறைவு (ஜனவரி 1924) வரையிலான மிகவும் அபாயகர காலத்தை வெற்றிகரமாக சமாளித்து சோவியத் ஒன்றியத்தை அமைத்து முன்னேறிய போல்ஷெவிக் கட்சி மற்றும் அரசின் சாதனைகளில் அயலுறவுக் கொள்கைக்கு முக்கிய பாத்திரம் இருந்தது.\nபாசிசமும் சோவியத் அயல் உறவுக் கொள்கையும்\n1924 இல் தோழர் லெனின் மறைந்தார். அதன்பின் ஸ்டாலின் தலைமையில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும் அரசும் சமாதான சக வாழ்வு, பாட்டாளிவர்க்க சர்வதேசீயம் என்ற இரு அம்ச அயல் உறவு கொள்கையை தொடர்ந்தன. இந்த கொள்கையை கட்சியின் 15ஆவது மாநாட்டில் மத்திய குழு சார்பாக முன்வைத்த அறிக்கையில் ஸ்டாலின் விளக்குகிறார்:\n“முதலாளித்துவ நாடுகளுடனான நமது உறவுகள் இரண்டு எதிர்மறையான சமூக உற்பத்தி அமைப்புகளுக்கிடையே சக வாழ்வு சாத்தியம் என்ற கருத்தின் அடிப்படையிலானது. நடைமுறை இது சரியென்று நிரூபித்துள்ளது. சில சமயங்களில் கடன்களும் அவற்றை திருப்பித்தருவதும் ஒரு முட்டுக்கட்டையாக முன்வருகின்றன. இதில் எங்கள் கொள்கை தெளிவானது. இது “கொடு, வாங்கிக்கொள்” (‘கிவ் அண்ட் டேக்”) என்ற அடிப்படையிலானது. எங்கள் நாட்டில் தொழிலை வளர்க்க நீங்கள் கடன் உதவி செய்தால், யுத்தத்திற்கு ( இங்கு ஸ்டாலின் ‘யுத்தம்’ என்று கூறுவது முதல் உலகப்போரை குறிக்கும்) முன்பு (ரஷ்யா) பெற்றுள்ள கடன்களில் ஒரு பகுதியை தருவோம். நீங்கள் எங்களுக்கு ஒன்றும் தராவிட்டால், உங்களுக்கு ஒன்றும் கிடைக்காது. இந்த கொள்கை நமக்கு பயனளித்துள்ளது. ஜெர்மனி மட்டுமல்ல நான் குறிப்பிடுவது, பிரிட்டனும் அமெரிக்காவும் கூடத்தான். இதன் ரகசியம் என்ன இயந்திரங்களை இறக்குமதி செய்ய ரஷ்ய சந்தை மிகப்பெரிய சந்தையாக உள்ளது. முதலாளித்துவ நாடுகளுக்கு இத்தகைய சந்தை மிக அவசியமானது.”\nலெனின் வலியுறுத்தியதை ஸ்டாலின் நினைவு கூறுகிறார்: நாம் சோசலிசத்தை நிர்மாணிப்பது என்பது முதலாளித்துவ நாடுகளுக்கும் நமக்கும் யுத்தம் தவிர்க்�� முடியாதது என்று கருதினாலும், அதை எவ்வளவு தூரம் ஒத்திப்போட முடியும் என்பதை பொறுத்தது. ஐரோப்பாவில் பாட்டாளிவர்க்க புரட்சி நிகழும் நிலை அல்லது காலனி நாடுகளில் புரட்சி வெடிக்கும் நிலை ஏற்படும்வரை இதனை ஒத்திவைக்க நாம் முயலவேண்டும். எனவே முதலாளித்தவ நாடுகளுடன் அமைதிசார் உறவுகளை தக்கவைப்பது நமது புரட்சிகர கடமையாகும்.\nஅதேசமயம், சோசலிசத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் இடையிலான முரண்பாடு அடிப்படையானது என்பதையும் சோவியத் கட்சி உணர்ந்திருந்தது. எனவே, 1927 டிசம்பரில் நடைபெற்ற சோவியத் கட்சியின் 15ஆவது மாநாட்டில் கட்சியின் கடமைகள் கீழ்க்கண்டவாறு வரையறுக்கப்பட்டன:\nசர்வதேச புரட்சிகர இயக்கத்தைப் பொறுத்தவரையில்:\nஉலகெங்கிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வளர்ச்சிக்கு பாடுபடுவது\nமுதலாளித்துவ தாக்குதலுக்கு எதிராக தொழிலாளிகளின் ஐக்கிய முன்னணியையும் புரட்சிகர தொழிற்சங்கங்களையும் வலுப்படுத்துவது\nசோவியத் தொழிலாளிவர்க்கத்திற்கும் முதலாளித்துவ நாடுகளில் வசிக்கும் தொழிலாளிவர்க்கத்திற்கும் உள்ள நட்பை வலுப்படுத்துவது\nகாலனி நாடுகள் மற்றும் சார்நிலை நாடுகளின் விடுதலை இயக்கங்களுக்கும் சோவியத் தொழிலாளிவர்க்கத்திற்கும் உள்ள இணைப்பை வலுப்படுத்துவது\nசோவியத் அரசின் அயல் உறவு கொள்கையை பொறுத்தவரையில்:\nபுதிய ஏகாதிபத்திய யுத்த முன் தயாரிப்புகளை எதிர்ப்பது\nபிரிட்டனின் தலையீடு போக்குகளை எதிர்ப்பது, சோவியத் ஒன்றியத்தின் தற்காப்பு திறனை வலுப்படுத்துவது\nமுதலாளித்துவ நாடுகளுடன் அமைதி கொள்கையை பின்பற்றுவது, சமாதான உறவுகளை தக்கவைப்பது.\nஅன்னிய வர்த்தகத்தை அரசு ஏகபோகமாக வைத்துக்க்கொண்டு, வலுப்படுத்தி அதன் அடிப்படையில் பிர நாடுகளுடன் சோவியத் வர்த்தகத்தை விரிவுபடுத்துவது\nஆளும் ஏகாதிபத்திய வல்லரசுகளால் ஒடுக்கப்படும், சுரண்டப்படும் “பலவீனமானவை” “சமனற்றவை” என்று கருதப்படுகின்ற நாடுகளுடன் நட்பு நாடுவது/\nஇந்த நிலைப்பாடு தான் பெரும்பாலும் தொடர்ந்தது. ஆனால் 1930களில் ஜெர்மனி, இத்தாலி,ஜப்பான் ஆகிய நாடுகளில் பாசிச அரசுகள் ஏற்பட்டு மிகவும் சிக்கலான சர்வதேச நிலைமையை சோவியத் ஒன்றியம் எதிர்கொண்டது. மேலை ஏகாதிபத்திய நாடுகள் பாசிசத்தை எதிர்ப்பதற்குப் பதில் அதனுடன் சமரச முயற்சிகளில் ஈடுப��்டுவந்தனர். அவர்களில் ஒருசாரார், ஹிட்லர் ஆட்சிக்கு வந்ததை வரவேற்றதோடு, பாசிச ஜெர்மனியை சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக பயன்படுத்தவும் விழைந்தனர். 1939 இல் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது மாநாட்டு அறிக்கை இப் புதிய சூழலில் சோவியத் ஒன்றியத்தின் அயல் உறவு கொள்கை பற்றி கூறியுள்ளதன் சாராம்சம் வருமாறு:\nநாங்கள் அமைதியை விரும்புகிறோம். அனைத்து நாடுகளுடனும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள விரும்புகிறோம். எங்கள் நலன்களுக்கெதிராக பிற நாடுகள் செயல்படாதவரையில் இந்நிலை தொடரும்.\nஎங்கள் நாட்டுடன் எல்லைகள் கொண்டுள்ள அனைத்து அருகாமை நாடுகளுடனும் நாங்கள் அமைதியான, நெருக்கமான, நட்பான உறவுகளை விரும்புகிறோம். இந்த நாடுகள் சோவியத் நாட்டின் எல்லைகளை மதித்து நடக்கும் வரை இது தொடரும்.\nவிடுதலைக்காகப் போராடும் நாடுகளுக்கும் படையெடுப்புக்கு உள்ளாகியிருக்கும் நாடுகளுக்கும் எங்கள் ஆதரவு உண்டு.\nஎங்களை தாக்குவதாக அச்சுறுத்துவோரின் மிரட்டல்களை கண்டு நாங்கள் பயப்படவில்லை. சோவியத் எல்லைகளை மீறி யுத்தம் துவக்க விரும்புவோருக்கு நாங்கள் ஒன்றுக்கு இரண்டு என்று பதிலடி கொடுப்போம்.\nஇந்த அடிப்படையில் கட்சியின் கடமைகள் பின்வருமாறு முன்வைக்கப்பட்டன:\nஅனைத்து நாடுகளுடனும் அமைதி மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த முனைவது\nஜாக்கிரதையாக இருந்து, யுத்தவெறியர்களின் சூழ்ச்சிகளை எதிர்கொள்ளுவது\nசெஞ்சேனையையும் சோவியத் கப்பற்படையையும் வலுப்படுத்துவது\nஅனைத்து நாடுகளின் உழைப்பாளி மக்கள் நாடுகளுக்கிடையே அமைதியையும் நட்பையும் விரும்புகின்றனர். அனைத்து நாடுகளின் உழைக்கும் மக்களுடனும் வலுவான நேசத்தையும் நட்பையும் பேணுவது.\nஇந்த நிலைபாடுகள் மீண்டும் லெனின் – ஸ்டாலின் காலத்தில் சமாதான சக வாழ்வின் அடிப்படையிலான சோவியத் அயலுறவு கொள்கை ஒரு தெளிவான சித்தாந்த அடிப்படையில் இருந்தது என்பதை தெளிவு படுத்துகிறது. பாட்டாளிவர்க்க சர்வதேசீயத்தையும் இணைத்தே சமாதான சகவாழ்வு கோட்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஏகாதிபத்தியம் பற்றிய எந்த பிரமைகளும் இல்லாமல் இக்கொள்கை இருந்தது. பாசிச எதிர்ப்பில் ஏகாதிபத்திய வல்லரசுகள் உறுதியாக இருக்க மாட்டார்கள் என்பதையும் சோசலிச சோவியத் ஒன்றியத்திற்கு எத���ராக பாசிச சக்திகளை பயன்படுத்த முயல்வார்கள் என்பதையும் சோவியத் அயல் உறவு கொள்கை 1930 களில் கணக்கில் கொண்டது. இயன்ற அளவிற்கு ஸ்பெயின் நாட்டில் நடந்த வீரஞ்செறிந்த பாசிச எதிர்ப்புப் போருக்கு சோவியத் கட்சி ஆதரவு நல்கியது.பாசிச சக்திகளுக்கு எதிராக ஒன்றுபட ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளை அழைத்தது. இந்த முயற்சிகள் பலனளிக்காத கட்டத்தில், பாசிசம் சோவியத் நாட்டை தாக்கும் என்று நன்கு உணர்ந்துதான் ஜெர்மனியுடன் 1939 இல் தற்காலிக போர் மறுப்பு ஒப்பந்தம் செய்துகொண்டது. பின்னர், மேலை ஏகாதிபத்திய நாடுகள் பாசிசத்திற்கு எதிராக ஒன்றுபட்ட அணியை அமைக்க முன்வந்த பொழுது அதை ஏற்று, மகத்தான போர் நடத்தி பாசிசத்தை சோவியத் ஒன்றியம் வீழ்த்தியதில் சோவியத் அயல் உறவு கொள்கை முக்கிய பங்கு ஆற்றியது. மிக முக்கியமாக, முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகளுடன் பொருளாதார உறவுகளை தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு வரலாற்று கட்டாயத்திற்கு உட்பட்ட போதும் தனது சர்வதேச புரட்சிகர கடமைகளையும் இயன்ற அளவு நிறைவேற்றியது 1950கள் வரையிலான சோவியத் நாட்டின் அயல் உறவு கொள்கையின் சிறப்பு என்று கூறலாம்.\nசோவியத் அயல் உறவு கொள்கையும் திருத்தல்வாதமும்\n1953 இல் ஸ்டாலின் மறைந்தார். 1956இல் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆம்மாநாட்டில் குருஸ்சாவ் கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். அதை அடுத்த ஆண்டுகளில் சோவியத் கட்சியின் நிலைபாட்டில் பல திருத்தல்வாதக் கூறுகள் இடம் பெற்றன என்றாலும் சோவியத் ஒன்றியத்தின் அயல் உறவு கொள்கைகள் பொதுவாக தேச விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவாகவே இருந்தது. ஆனால், லெனின் மற்றும் ஸ்டாலின் ஏகாதிபத்தியம் இருக்கும்வரை போர் அபாயம் உண்டு என்று வலியுறுத்தி வந்ததற்கு மாறாக, சமாதான சகவாழ்வு என்ற கோட்பாட்டின் மூலம் ஏகாதிபத்திய எதிர்ப்புத்தன்மை மழுங்கடிக்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக, சோவியத் ஒன்றியம் மற்றும் மக்கள் சீனம் ஆகிய இரு பெரும் சோசலிச நாடுகளுக்கிடையேயான உறவுகள் மோசமடைந்தன. சோவியத் அயல் உறவுகொள்கையும் இந்த நிகழ்வுப் போக்குக்கு ஒரு பகுதி பொறுப்பு ஏற்க வேண்டியுள்ளது.\n1950களுக்குப் பின் வந்த ஆண்டுகளில் சோவியத் அயல் உறவு கொள்கைகளில் கூடுதலான அழுத்தம் பன்னாட்டு அமைதி காப்பதற்கு தரப்பட்டது. அணு யுத்த அப���யம் எழுந்த பின்புலத்தில், எப்படியாவது அதை தவிர்ப்பது என்ற இலக்கு முன்வந்தது. பாட்டாளிவர்க்க சர்வதேசீயம் என்பதற்கான அழுத்தம் குறைந்தது எனலாம். 1957 மற்றும் 1960ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட சர்வதேச பொது உடமை இயக்க ஆவணங்களில் உலக அளவில் ஏகாதிபத்தியத்தின் வலு குறைவாக மதிப்பிடப்பட்டது, சோசலிச சக்திகளின் வலு மிகையாக மதிப்பிடப்பட்டது என்பதை நமது கட்சியின் 14 ஆவது மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட ‘சில தத்துவார்த்தப் பிரச்சினைகள்’ என்ற ஆவணம் சுட்டிக் காட்டியுள்ளது. இந்த மிகை மதிப்பீடும் சோவியத் கட்சியின் நிலைபாடு மீதும் அயல் உறவு கொள்கை மீதும் செல்வாக்கு செலுத்தியிருக்கும். சமாதான சக வாழ்வு, அமைதியான சோசலிச மாற்றம், முதலாளித்துவத்துடன் அமைதியான பொருளாதாரப் போட்டி போன்ற கோட்பாடுகளை சோவியத் கட்சி 1960களில் முன்வைத்தது. இப்போக்குகள் சோவியத் அயல் உறவு கொள்கைகளில் சில ஊனங்களை ஏற்படுத்தியதாக நாம் கருத வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஏகாதிபத்திய ஆபத்தை குறைத்து மதிப்பிட்டதும் பின்னர் சோவியத் சோசலிசம் வீழ்ச்சியை சந்தித்ததற்கு ஒரு காரணம் என்றே கருதவேண்டியுள்ளது.\nஎனினும், 1985 இல் கோர்பச்சாவ் சோவியத் கட்சியின் பொதுச்செயலாளராகவும் சோவியத் ஒன்றியத்தின் தலைவராகவும் பொறுப்பு ஏற்கும்வரை கூட ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் சோவியத் ஒன்றியத்தின் அயல் உறவு கொள்கை பெரும்பாலும் தேச விடுதலை சக்திகளுக்கு ஆதரவாக இருந்தது என்று கூற முடியும்.\nகுறிப்பாக, இந்தியா உள்ளிட்ட பல வளரும் நாடுகளுக்கு நவீன தொழில்நுட்பங்களை சகாய விலையில் வழங்க சோவியத் ஒன்றியம் முன்வந்தது. 195௦ இல் ஒரு இந்திய வர்த்தக தூதுக்குழு இங்கிலாந்து சென்று உருக்கு உற்பத்திக்கு உதவியை நாடிய பொழுது ஏழை நாடான இந்தியாவிற்கு எதற்கு உருக்கு உற்பத்தி என்று ஏளனம் செய்தது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். உடனடியாக பிலாய் உருக்கு ஆலையை நிர்மாணிக்க அனைத்து உதவிகளையும் அளித்தது சோவியத் ஒன்றியம். இதனை தொடர்ந்து பிரிட்டனும் ஜெர்மனியும் துர்காபூர் மற்றும் ரூர்கேலா உருக்கு ஆலைகளை அமைக்க முன்வந்தன. இப்படி வளரும் நாடுகள் மீதான ஏகாதிபத்திய நாடுகளின் கிடுக்குப்பிடிக்கு எதிராக முக்கிய பங்கு ஆற்றியது சோவித் ஒன்றியம். இந்திய ந���ட்டில் பொதுத்துறை மூலம் ஓரளவு சுயசார்பை வலுப்படுத்த விடுதலைக்குப்பின் இந்திய அரசு முயன்ற பொழுது பேருதவி செய்தது சோவியத் ஒன்றியம். இதேபோல் ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெற்று வந்த தேச விடுதலை இயக்கங்களுக்கு உதவியது. பிரட்டிஷ் மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியங்கள் எகிப்து நாட்டுடன் சூயஸ் கால்வாய் பிரச்சினையில் போருக்குச் சென்ற பொழுது எகிப்துக்கு பக்கம் உறுதியாக நின்றது சோவியத் ஒன்றியம். ஐக்கிய நாடுகள் சபையில் தொடர்ந்து, இதர சோசலிச நாடுகளுடன் இணைந்து வளரும் நாடுகளுக்கு ஆதரவாக நின்றது, செயல்பட்டது. வியத்னாம், லாவோஸ், கம்பூசியா நாடுகளின் ஏகாதிபத்ய எதிர்ப்பு போருக்கு உறுதுணையாக இருந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியம் சோசலிச க்யூபாவை அழிக்க முற்பட்ட பொழுது க்யூபாவின் பாதுகாப்பில் பெரும் பங்கு ஆற்றியது. அங்கோலா, மொஜாம்பீக் உள்ளிட்ட பல ஆப்பிரிக்க விடுதலை இயக்கங்களின் வெற்றிக்கு சோவியத் உதவி முக்கியமாக இருந்தது. வளரும் நாடுகளின் ஆளும் வர்க்கங்களின் தன்மை குறித்த மதிப்பீட்டில் சில திருத்தல்வாத தவறுகளை செய்த போதும், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி ஏகாதிபத்திய எதிர்ப்பில் ஒரு முக்கிய பங்கு ஆற்றியது.\nஎதிர்மறையான, சிக்கலான வரலாற்றுச்சூழலில் ரஷ்ய புரட்சி வெற்றி பெற்றது. மிகவும் பின்தங்கிய நாட்டில் நிகழ்ந்தது. இதற்கு தலைமை தாங்கி, இதை சாதித்தது மார்க்சீய லெனினீய சித்தாந்தத்தின் அடிப்படையில் செயல்பட்ட போல்ஷெவிக் கட்சி.\nமானுட வரலாற்றில் முதன்முறையாக ஒரு நவீன சோசலிச அமைப்பை மிகப்பெரிய நிலப்பரப்பில் உருவாக்கி, அதை ஏகாதிபத்திய வல்லூறுகளிடமிருந்து காப்பாற்றி, அவர்களது இடைவிடா முற்றுகைகளையும் தடைகளையும் தாக்குதல்களையும் எதிர்கொண்டு, கோடிக்கணக்கான உழைப்பாளி மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றியது போல்ஷெவிக் கட்சி.\nஇருநூறு – முன்னூறு ஆண்டுகள் கழித்தும் முதலாளித்துவத்தால் தீர்க்க இயலாத பிரச்சினைகளான, அனைவருக்கும் உணவு, உடை, உறைவிடம், கல்வி, ஆரோக்கியம், உள்ளிட்ட மனித உரிமைகளை சாதித்துக் காட்டியது சோவியத் புரட்சி. காலனிகளை சுரண்டாமல், உழைப்பாளி மக்களை சுரண்டாமல், பெரும் அளவு பிற நாடுகளின் உதவியின்றி இதை சாதித்தது.\nசோவியத் ஒன்றியம் விடுதலை இயக்கங்களுக்கும் உலக அளவில் உழைப்பாளி மக்களுக்கும�� கலங்கரை விளக்கமாக, பாதுகாவலனாக திகழ்ந்தது.\nசோவியத் ஒன்றியத்தின் அயல் உறவு கொள்கைகள் இச்சாதனையில் குறிப்பிடத்தக்க பங்கு ஆற்றியுள்ளன என்றால், அக்கொள்கைகள் பெரும்பாலான காலம் வரை மார்க்சீய லெனினீய அடிப்படையில் இருந்தன என்பதுதான் முக்கிய காரணம்.\nமுந்தைய கட்டுரைலெனினது பார்வையில் அரசும், ஆட்சி அதிகாரமும்….\nஅடுத்த கட்டுரைருசியாவின் வெற்றி ...\nஇந்தியா உருவான விதம் …\nபுரட்சியும் எதிர்ப்புரட்சியும் – 1917முதல் 2017 வரை\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nஅயலுறவு கொள்கை: பின்னோக்கி செல்லும் சக்கரங்கள் \nஇந்திய விடுதலையும் அரசியல் களமும்\nஅரசு இயந்திரமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்\nபயிரை மேயும் வேலிகள் ; இந்தியாவில் கூட்டாட்சி: ஓர் அலசல்\nஅயலுறவு கொள்கை: பின்னோக்கி செல்லும் சக்கரங்கள் \nஊழல் எதிர்ப்பு மூலதனக்குவிப்பை எதிர்ப்பதுடன் இணைந்தது … என்பதில், ஜனவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் ... | மார்க்சிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/feb-2017-marxist-tamil/", "date_download": "2018-10-24T03:27:58Z", "digest": "sha1:QYGPWEH27LYZBW2RQZPEBECOSMOSHQZF", "length": 13476, "nlines": 80, "source_domain": "marxist.tncpim.org", "title": "மார்க்சிஸ்ட் இதழ்: பிப்ரவரி 2017 ... | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் இதழ்: பிப்ரவரி 2017 …\nநா.வா.வின் மார்க்சிய தமிழ் சமூகவியல்\nதமிழ் மக்களின் வரலாற்றையும், பண்பாட்டையும் , இலக்கியத்தையும் அறிவியல்ரீதியாக, ஆராய்ந்து ஆராய்ச்சி உலகில் புதிய பாதை ஏற்படுத்தியவர் நா.வானமாமலை அவர்கள். திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியில், 7.12.1907-ல் பிறந்தவர்.\nதிருநெல்வேலி இந்துக்கல்லூரியில் புதுமுகப் படிப்பு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை வேதியியல் படிப்பு, சென்னை, சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கல்வியியல் பட்டம், முதுகலை படிப்பு என தனது கல்வி வாழ்க்கையை அமைத்து,சில வருடங்கள் ஆசிரியர் பணியிலும் இருந்தார். நாங்குனேரி விவசாயிகள் இயக்கம், நெல்லை தொழிலாளர் இயக்கம்,கோயில் நுழைவு, சாதிக் கொடுமைகள் எதிர்ப்பு, நில மீட்புப் போராட்டங்கள் என போராட்ட வாழ்க்கை கொண்டவர். நெல்லைச் சதிவழக்கு விசாரணைக் கைதிகளில் இவரும் ஒருவர். தமிழில் அறிவியல் பாடநூல்கள் குறித்து அக்கறை கொண்டு,’தமிழில் முடியும்’ என்னும் தொகுப்பு நூல் வெளியிட்டார்.\nநாட்டார் வழக்காற்றியல், மானிடவியல், அடித்தள மக்கள் ஆய்வு போன்றவற்றை தமிழில் அறிமுகம் செய்த பெருமை இவரைச் சாரும்.மார்க்சிய அடிப்படையில் தமிழ்மொழி, இலக்கிய ஆய்வுகளை வரலாறு, தொல்லியல், மானிடவியல், சமூகவியல், பண்பாட்டியல் போன்ற பிற துறைகளுடன் இணைத்து, கூட்டாய்வுகளாக வளர்த்தெடுத்தார்.இந்த துறைசார் பிரச்னைகளை,மார்க்சிய நோக்கில் அணுகி ஆராய்ந்திட அவரது எழுத்துக்கள் இன்றும் துணை புரிகின்றன.அவர் 1980-ஆண்டு மறைந்தார். அவரது, நூற்றாண்டு நினைவாக அவர் எழுதிய கட்டுரை இந்த இதழில் வெளிவருகிறது.\nகட்சித்திட்டம் விளக்கத் தொடரின் இரண்டாவது பகுதியை மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னோடித் தலைவரான தோழர் சங்கரய்யா நினைவுகளிலிருந்து பகிர்ந்துள்ளார். மார்க்சிஸ்ட் கட்சிய���ன் மத்தியக் குழு உறுப்பினர் தோழர் சீனிவாச ராவ் திருப்பூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் கட்சிக் கல்வி பயிற்சி முகாமில் ஆற்றிய உரை பிரசுரிக்கப்பட்டுள்ளது.இது முக்கியமாக மார்க்சிஸ்ட் கட்சி மேற்கொண்டு வரும் கட்சி கல்விப் பணிகள் குறித்தது.\nமத்திய பட்ஜெட்டின் மக்கள் விரோத தன்மையை ஆத்ரேயா விளக்கியுள்ளார். ரஷ்ய புரட்சி வரலாற்றின் முக்கியமான கட்டத்தில் லெனின் எழுதிய நூலை என்.குணசேகரன் மார்க்சிய செவ்வியல் நூல் வரிசையில்அறிமுகப்படுத்தியுள்ளார்.\n“பகத்சிங் கடிதம் பிரசுரித்துள்ளொம். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் கொண்ட அற்புதமான படைப்பு.” கேள்வி பதில், இதர பகுதிகளும் இடம்பெற்றுள்ளன. கட்டுரைகளை வாசிப்பதுடன், மறக்காமல் உங்கள் கருத்துக்களை அனுப்புங்கள்.\nமுந்தைய கட்டுரைதமிழக வரலாற்றுக் கண்ணோட்டங்கள் - நா.வானமாமலை\nஅடுத்த கட்டுரைதிருப்புமுனை மாநாடு பி. ராமச்சந்திரன் (feb 2008)\nஜூன் மாத மார்க்சிஸ்ட் இதழில் …\nஏப்ரல் மாத மார்க்சிஸ்ட் இதழில் …\nமார்ச் மாத மார்க்சிஸ்ட் இதழில் …\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nஅயலுறவு கொள்கை: பின்னோக்கி செல்லும் சக்கரங்கள் \nஇந்திய விடுதலையும் அரசியல் களமும்\nஅரசு இயந்திரமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்\nபயிரை மேயும் வேலிகள் ; இந்தியாவில் கூட்டாட்சி: ஓர் அலசல்\nஅயலுறவு கொள்கை: பின்னோக்கி செல்லும் சக்கரங்கள் \nஊழல் எதிர்ப்பு மூலதனக்குவிப்பை எதிர்ப்பதுடன் இணைந்தது … என்பதில், ஜனவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் ... | மார்க்சிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mintamilmedai.tamilheritage.org/wp/2018/02/01/mintamilmedai-04/", "date_download": "2018-10-24T03:44:11Z", "digest": "sha1:7ELMXHGXPTJC3I4EOTPJHF4R4PUJ5W5W", "length": 5030, "nlines": 56, "source_domain": "mintamilmedai.tamilheritage.org", "title": "மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 4 [ஜனவரி 2016] – மின்தமிழ்மேடை", "raw_content": "\n– தமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டு மின்னிதழ்\nமின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 4 [ஜனவரி 2016]\nதமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஒரு அங்கமாக நமது ”மின்தமிழ்மேடை” மின்னிதழ் வெளியீடு அமைகின்றது.\nகாலாண்டு இதழாக ​2015ம் ஆண்டு ஏப்ரல் முதல் ​வெளிவ​ரும் இந்த மின்னிதழில், தமிழ் மரபு அறக்கட்டளையின் மடலாடற் குழுமமான மின்தமிழில் வெளியிடப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளும் ஆய்வுக் கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு வெளியிடப்படு​கின்றன.\nஇன்று வெளியீடு காணும் இந்தக் காலாண்டிதழ் கூகள் புக்ஸ் வலைத்தளத்தில் பொது மக்கள் வாசிப்பிற்காக இலவசமாக வழங்கப்படுகின்றது என்பதனையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஇந்த வெளியீட்டின் கருப்பொருளாக அமைவது “வேளாண்மையும் நீர் வள மேலாண்மையும்” என்பதாகும்.\nஇந்த இதழில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகள்\nவாசித்து கருத்து பகிர்ந்து கொள்க\n[தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை]​\nPosted in மின்தமிழ்மேடை வெளியீடு\n← தலையங்கம்: காட்சி 4 [ஜனவரி 2016]\nதலையங்கம்: காட்சி 5 [ஏப்ரல் 2016] →\n‘மின்தமிழ்மேடை’ இதழுக்கு தங்கள் படைப்புக்களை அனுப்ப விரும்புபவர்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்\nமின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 15 [அக்டோபர் 2018]\nதலையங்கம்: காட்சி 15 [அக்டோபர் 2018]\nதலையங்கம்: காட்சி 14 [ஜூலை 2018]\nமின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 13 [ஏப்ரல் 2018]\nதல���யங்கம்: காட்சி 13 [ஏப்ரல் 2018]\nமின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 12 [ஜனவரி 2018]\nதலையங்கம்: காட்சி 12 [ஜனவரி 2018]\nமின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 11 [அக்டோபர் 2017]\nதலையங்கம்: காட்சி 11 [அக்டோபர் 2017]\nமின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 10 [ஜூலை 2017]\nதலையங்கம்: காட்சி 10 [ஜூலை 2017]\nமின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 9 [ஏப்ரல் 2017]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=26243", "date_download": "2018-10-24T03:11:19Z", "digest": "sha1:YU43Y5RGRVULTJ726I3LZP3X2RCHM552", "length": 52999, "nlines": 259, "source_domain": "rightmantra.com", "title": "எது மிகச் சிறந்த பரிகாரம், வழிபாடு? – Rightmantra Prayer Club – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > எது மிகச் சிறந்த பரிகாரம், வழிபாடு\nஎது மிகச் சிறந்த பரிகாரம், வழிபாடு\nஇந்த கதையை நாம் பல ஆண்டுகளுக்கு முன்னர் படித்திருக்கிறோம். எங்கு என்று நினைவில் இல்லை. சமீபத்தில் நமக்கு வாட்ஸ்ஆப்பில் வந்தது. பொதுவாக நம் கதைதான் “இதோ பாருங்க நல்லாயிருகுல்ல…” என்று நமக்கே வாட்ஸ்ஆப்பில் வரும். அதிசயமாக வேறொருவர் கதை வந்தது. இக்கதையில் கூறப்படும் கருத்து அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒன்று. பதிவின் இறுதியில் இந்த பதிவை முதன்முதலில் பகிர்ந்தவர் கூறியிருப்பதை கவனியுங்கள். நம் கருத்தும் அதுவே தான்.\n* பதிவுக்குள் செல்லும் முன் ஒரு முக்கிய விஷயம் : நமது பிரார்த்தனை கிளப்புக்கு மின்னஞ்சல் மூலம் வந்த கோரிக்கைகள் சிலவற்றை பிரசுரிக்காமல் நிறுத்திவைத்திருக்கிறோம். அதில் போதிய விபரங்கள் இல்லை. பெயரை வெளியிடலாமா வேண்டாமா என்று பலர் சொல்லவேயில்லை. விபரம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பினால் பதில் இல்லை. அலைபேசியில் விபரங்கள் கேட்கலாம் என்றால் அலைபேசி எண்ணை தரவில்லை. ஓரிரண்டு வரிகளில் அடிப்படை தகவல்கள் இன்றி கோரிக்கைகள் வந்துள்ளன. இவற்றை எப்படி பிரசுரிப்பது பிரார்த்தனை கோரிக்கைகளை படித்து பிரார்த்தனை செய்யும் நம் வாசகர்கள் சம்பந்தப்பட்ட கோரிக்கை அனுப்பியவர்களுக்கு அறிமுகம் இல்லாத��ர்கள். எனவே கூடுதல் விபரங்கள் இருந்தால் தான் நினைவில் வைத்திருந்து பிரார்த்தனை நேரத்தில் பிரார்த்திக்க முடியும். நமது நேரம் இதில் பெருமளவு வீணாவதால் அலைபேசி எண் இன்றி வரும் எந்த மின்னஞ்சலும் இனி பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.\nஎது மிகச் சிறந்த பரிகாரம், வழிபாடு\nநாம மகிமையை விளக்கும் பொருட்டு யோசித்துக் கொண்டிருக்கும் போது ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி அவர்கள் சொன்ன ஒரு அருமையான கதை ஞாபகத்திற்கு வருகிறது. இதை விட சிறப்பாக நாம மகிமையை எடுத்துச் சொல்ல எதனாலும் முடியாது என்பதால் இதனையே இங்கே எழுதுகிறேன்.\nமகாராஷ்டிர மாநிலத்தில் பாவம் புண்ணியம் என்று கூறி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தனர் சிலர். அதாவது “இது செய்தால் பாவம், இது செய்தால் புண்ணியம்” என்றெல்லாம் சொல்லி, “இந்த பாவத்தில் இருந்து விடு பட இந்த பரிஹாரம் செய்ய வேண்டும், இந்த ஹோமம், இந்த யாகம், இந்த பூஜைகள் செய்யவேண்டும்” என்று கூறி மக்களை செய்யவைத்து அதற்காக அவர்களிடம் இருந்து தானமாகவும், தக்ஷனையாகவும் நிறைய பணத்தை சம்பாதித்துக் கொண்டிருந்தனர். இதை கண்டு சற்றும் சகியாத சமர்த்த ராமதாசர் ஒரு வேலை செய்தார்.\nஒரு நாள் ஒரு உண்டிகோலை எடுத்துக் கொண்டு அந்த ஊரில், அந்த ஆசாமிகள் இருக்கும் தெரு வழியாக நடந்து போய் கொண்டிருந்தார்… அப்போது அவர் கண்ணில் பட்ட கிளிகளை எல்லாம் பார்த்து உண்டிகோலால் குறிபார்த்து அடித்து ஒவ்வொன்றாக சாகடித்து சாகடித்து தன் தோளில் இருந்த பையில் போட்டுக்கொண்டே சென்றார். இதை பார்த்த அந்த ஆசாமிகள் குய்யோ, முறையோ என்று கத்திக்கொண்டு வந்துவிட்டனர். “நீங்கள் என்ன காரியம் செய்து விட்டீர்கள், இது எவ்வளவு பெரிய பாவம், இதை போய் நீங்கள் செய்து விட்டீர்களே” என்று கூறினார்.\nஅதற்கு சற்றும் அசராத சமர்த்த ராமதாசர், “சரி செய்துவிட்டேன் இப்போது என்ன செய்யமுடியும்” என்றார்.\n“இதற்கு பரிஹாரம் செய்தாக வேண்டும் இல்லையேல் இந்த பாவம் உங்களை விடாது” என்றனர்.\n“சரி செய்கிறேன் ஆனால் அந்த பாவம் என்னை விட்டு அகலவேண்டும்” என்றார். “கண்டிப்பாக அகலும்” என்று உறுதி கொடுத்தனர் அந்த ஆசாமிகள்.\nஅவர்கள் சொன்ன அனைத்தையும் சமர்த்த ராமதாசர் செய்து முடித்தார். நிறைய பணமும், பொற்காசுகளும் அவர்களுக்கு தக்ஷனையா�� அள்ளிக் கொடுத்தார்.\nபிறகு “எனது பாவம் என்னை விட்டு போய்விட்டதா” என்றார். அவர்களும் “நிச்சயாமாக உங்கள் பாவம் கழிந்துவிட்டது” என்றனர்.\n“ஆனால் நான் கொன்ற ஒரு கிளி கூட எழுந்து பறக்கவில்லையே” என்றார் சமர்த்த ராமதாசர்.\n“அதெப்படி இறந்த கிளிகள் எப்படி உயிர் பெறும்\n“பாவம் கழிந்தது என்றால் கிளிகள் உயிர் பெறவேண்டும் அல்லவா கிளிகளுக்கு உயிர் வந்தால் தானே என் பாவம் என்னை விட்டு அகன்றுவிட்டது என்று அர்த்தம்” என்றார் சமர்த்த ராமதாசர்.\n“அது நடக்காத காரியம். அது எப்படி சாத்தியம்” என்றனர் அவர்கள்.\n“இப்படி தான்” என்று தன் பையில் இறந்துகிடந்த ஒவ்வொரு கிளியாக கையில் எடுத்து “ராம் ராம்” என்று கூறி வானத்தில் விட்டெறிந்தார். அந்த கிளிகள் உயிர் பெற்று பறந்து சென்றது. இதை கண்டு வியப்படைந்த அந்த ஆசாமிகள் சமர்த்த ராமதாசரின் திருவடிகளில் விழுந்து தங்கள் தவறை மன்னிக்குமாறு வேண்டினர்.\nஇறைவனின் நாமம் மிக பெரிய நன்மைகளை செய்யவல்லது. மகிமை பொருந்தியது. எனக்கு தெரிந்து எத்தனையோ பேர் இறைவனின் நாமத்தின் மகிமையாலேயே பெருந்துன்பத்தில் இருந்து விடுபட்டிருக்கின்றார்கள். அதனாலேயே நான் பக்தியை மட்டுமே அதிகம் நம்புவேன். அதிலும் மந்திர தந்திரங்களை விட நாம மகிமையை மட்டுமே அதிகம் நம்புவேன். அதை மட்டுமே பிரச்சனை என்று என்னை அணுகுவோருக்கு பரிந்துரைப்பேன். ஆனால் 100ல் இருவர் மட்டுமே அதனை செவி மடுப்பார் மற்றவர்கள் அவரவர் வினைவழியே சென்று துயருவர்.\nநன்மையும் செல்வமும் நாளும் நல்குமே\nதின்மையும பாவமும் சிதைந்து தேயுமே\nஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே\nஉங்கள் கணக்கை பதிக்க வேண்டிய ஏடு எது தெரியுமா\nநமது பிரார்த்தனை பதிவின் கட்டமைப்பு\nபிரார்த்தனை பதிவுகள் ஒரு வகையில் THERAPEUTIC MYTH போல. இவற்றை படிப்பதே சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து படிப்பவர்களுக்கு விடுதலை அளிக்கக்கூடும். அந்த வகையில் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவும் கவனமாக தயாரிக்கப்படுகிறது.\n1) முதலில் இறைவனின் பெருமையை கூறும் கதை அல்லது புராணச் சம்பவம்.\n2) கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கு ஏற்ப, ஒரு கோவிலின் கோபுரத்தின் படம்.\n3) நம் திருமுறையிலிருந்து ஒரு பாடல்\n4) அடுத்து பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் அருளாளரைப் பற்றிய குறிப்பு.\n5) அதற்கு அடுத்து ���மர்பிக்கப்படும் பிரார்த்தனைகள்.\n6) அதற்கு பிறகு, பொதுப் பிரார்த்தனை. நமது கூட்டுப் பிரார்த்தனையை வலிமையுள்ளதாக ஆக்கும் அம்சங்களில் இது முக்கியமான ஒன்று. காரணம், நமது பிரச்னைகளுக்காக மட்டுமல்லாது பொதுப் பிரச்சனைகள் மற்றும் தேசத்தின் நலன் குறித்தும் பிரார்த்தனை செய்வதால் கூட்டுப் பிரார்த்தனைக்கு உண்மையான அர்த்தம் கிடைத்துவிடும்.\n7) அதற்கு பிறகு CONFESSION. இதுவரை நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு, இனி அதை செய்யாதிருக்கும் வண்ணம் இறைவனின் திருவருளை வேண்டுவது.\nஆக, இத்தனை மகத்துவமான விஷயங்களை ஒருவர் படித்தாலே அவருக்கு பாதிப் பிரச்சனைகள் தீர்ந்தது போல. மேற்கூறிய பிரார்த்தனையை சமர்பித்துள்ள வாசகர்கள் தவிர, பிறர் இதை படிக்கும்போதும் அவர்கள் பிரார்த்தனை செய்யும்போதும் அவர்களுக்கும் நன்மை விளையும் என்று சொல்லவேண்டுமா என்ன\nநமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று பிரார்த்தனை நிறைவேறிய சம்பவங்களுக்கு…\nமுந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்\n‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்\nஇந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் வில்லிவாக்கத்தை சேர்ந்த திருமதி.ஜெயா ரங்கராஜன் (61) அவர்கள்.\nமுகநூல் மூலம் நமக்கு அறிமுகமான திருமதி.ஜெயா ரங்கராஜன் (61) அவர்கள் ஒரு சிறந்த சமூக சேவகர். காஞ்சி மகா சுவாமிகளின் பக்தை. அந்த ஒன்று போதாதா நமது அறிமுகத்திற்கு.\nதனக்கு காஞ்சி மகா பெரியவா தான் எல்லாமே என்று கூறும் ஜெயா ரங்கராஜன் அவர்கள் அடிப்படையில் ஒரு HR CONSULTANT. ஒரு மிகப் பெரிய நிறுவனத்தில் மனிதவள மேபாட்டு துறையில் 18 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார் இவருக்கு ஒரே மகன். கணவர் திரு.ரங்கராஜன் அவர்கள் காஸ்ட் அக்கவுண்டண்ட் (ஓய்வு).\nதனது HR துறையில் ஏற்பட்ட அனுபவத்தால் JOB CONSULTANCY நடத்திவந்தார். ஆனால், வெறும் ஏட்டுக்கல்வியை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு பணிக்கு தேவையான அடிப்படை தகுதி கூட இல்லாமல் பலர் தன்னிடம் வருவதைப் பார்த்து வேதனைப்பட்டு தற்போது குழந்தைகள் – பெற்றோர்கள் இருவருக்கும் தேவையான LIFE SKILLS COUNSELLING நடத்தி வருகிறார். இவர் இதை வணிக ரீதியாக இல்லாமல் ஒரு தொண்டாக தான் செய்து வருகிறார் என்பது தான் இதில் ���ிசேஷமே. ஏழை எளியோரிடம் தந்து வழிகாட்டுதல்களுக்கு எந்த கட்டணமும் இவர் பெறுவதில்லை. (தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு கட்டண அடிப்படையில் WORKSHOP நடத்தி தருகிறார்.)\nமாற்றம் தேவை குழந்தைகளிடம் அல்ல. பெற்றோர்களிடம் தான் என்பது இவர் கருத்து. அதாவது ஒருவகையில் இவர் அளித்து வருவது வேர் சிகிச்சை. இதைத் தவிர மகளிர் மேம்பாட்டுக்காக ஒரு திட்டம் துவக்கியிருக்கிறார்.\nஇதைத் தவிர மேலும் பல சமூக / ஆன்மீக சேவைகளை அமைதியாக செய்துவருகிறார்.\nஇவரது சந்திப்பு விரைவில் நமது அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.\nதங்கள் பிள்ளைகளின் கல்வி மற்றும் மேற்கல்வி தொடர்பான ஆலோசனைகளுக்கு பெற்றோர்கள் இவரை தாராளமாக அணுகலாம்.\nஇவர் அலைபேசி எண் : +91-9940559699\nநமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். மிக்க மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கு நம் நன்றி.\nஇந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருப்பவர்கள் பற்றிய சிறு அறிமுகம்:\nஇந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருப்பவர்களில் முதலில் அனுப்பியிருப்பவர் தளத்திற்கு புதியவர். தளத்தின் மீது பெருமதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளார். நமது பதிவுகளை தவறாமல் படித்துவருகிறார். இயன்றவரை அனைத்தையும் கடைப்பிடிக்க உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். அவரது பெயரை வெளியிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால் பெயரின்றி வெளியிட்டுள்ளோம்.\nஅடுத்தவர் நமது முகநூல் நண்பர். அவரது நிலையை தெரிந்து நாமாக இந்த பிரார்த்தனையை சமர்பித்துள்ளோம். அவரது தாயாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் இந்த ஒரு மாதம் பட்ட வேதனை நமக்குத் தான் தெரியும். நாம் தனிப்பட்ட முறையில் இயன்றபோதெல்லாம் பிரார்த்தனை செய்துவந்தாலும், பிரார்த்தனை கிளப் பதிவு கடைசியாக மே 8 அன்று அளிக்கப்பட்டதால் இங்கு பிரார்த்தனை கோரிக்கை சமர்பிக்க முடியவில்லை. இன்று சமர்பித்திருக்கிறோம்.\nபொதுப் பிரார்த்தனை… நாளிதழ் படிக்கும்போது தற்செயலாக கண்ணில் பட்டது. திக்கற்றோருக்கு தெய்வம் தானே துணை மேலும் நம்மிடம் அறிமுகம் இல்லாதவர்களுக்காக அவர்களால் நமக்கு எந்த வகையிலும் பிரதியுபகாரம் செய்ய இயலாது என்று தெரிந்த ��ிலையில் நாம் செய்யும் பிரார்த்தனை உண்மையில் பன்மடங்கு புனிதமானது. இறைவனின் உடனடி கவனத்தை பெறக்கூடியது. அவனிடம் நமக்கு நன்மதிப்பையும் பெற்றுதரக்கூடியது.\nஇந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா\n(2) நண்பரின் தாயார் நலம்பெறவேண்டும் அவருக்கு விரைவில் பேச்சு வரவேண்டும்\nகோவையை சேர்ந்தவர் நண்பர் திரு.பிரபு ராகவா. நம் முகநூல் நண்பர். அவருடைய தாயார் திருமதி.சூடாமணி (63) அவர்கள் மூளையில் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரணமாக கடந்த மாதம் சுயநினைவின்றி விழுந்துவிட, கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீண்ட நாட்கள் சுயநினைவு இல்லாமே இருந்தார். தீவிர கண்காணிப்பு மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது நினைவு திரும்பியுள்ளது. ஆனால் இன்னும் பேச்சு வரவில்லை.\nகடந்த ஒரு மாத மருத்துவ வாசத்திற்கு பிறகு இன்று தான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவருடன் கூடவே இருந்து நண்பரும் அவர் தந்தையும் தாயாருக்கு சிசுருஷைகளை செய்து கவனித்து வந்தனர். இடைப்பட்ட காலங்களில் குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக சற்று சவாலான சூழ்நிலை தான். கடனை உடனை வாங்கி எப்படியோ சமாளித்துவிட்டனர்.\nநண்பர் ஏற்கனவே பல ஆன்மீக பணிகளிலும் சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வந்தவர் தான். அந்த புண்ணியத்தால் தான் அவரது தாயார் தற்போது நினைவு திரும்பியிருக்கிறார் என்று கருதுகிறோம்.\nஇதற்கிடையே, நண்பரின் மூத்த சகோதரருக்கு அரவிந்த் (31) இன்னும் திருமணமாகவில்லை. அந்த ஏக்கம் வேறு அந்த தாயை நினைவு திரும்பிய நிலையிலும் வாட்டி வருகிறது.\nமேலும் நண்பர் தற்போது பணியில் இல்லை. இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் பார்த்து வந்த வேலையை தவிர்க்க இயலாத காரணத்தினால் துறக்கவேண்டிய சூழல். தாயாரை கவனித்துக்கொள்ள அது சற்று உதவியாக இருந்தது.\nதிருமதி.சூடாமணி அவர்கள் முற்றிலும் நலம் பெற்று அவருக்கு பேச்சு வந்து அவர் முன்பு போல தனது பணிகளை செய்யவேண்டும். நண்பருக்கு நல்ல வேலைகிடைத்து, அவர் சகோதரருக்கு நல்ல இடத்தில் பெண் அமைந்து அவருக்கு விரைவில் திருமணம் நடக்கவேண்டும். இந்த மருத்துவ சிகிச்சையால் இவர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனைகள் நீங்கி, அவர்கள் கிரகத்தில் அமைதியும் இன்பமும் நிலவவேண்டும்.\n* தாங்கள் கோரிக்கை அனுப்பி அது இன்னும் நம் மன்றத்தில் வெளியாகவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வாசக அன்பர்கள் மீண்டும் அந்த கோரிக்கையை – அதே மின்னஞ்சலை – அனுப்பவும். அல்லது நம்மை தொடர்புகொள்ளவும். நன்றி.\n** அலைபேசி எண் இன்றி வரும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது.\nதினகரன் நாளிதழில் வந்த செய்தி\nஅரசு மருத்துவமனை ஆபரேஷனில் விபரீதம்: 35 நாட்களாக கோமா நிலையில் 8 வயது சிறுமி தவிப்பு\nமதுரை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தமிழ்செல்வி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: “எனக்கு, இளையராஜா என்பவருடன் திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். 3வது மகள் சங்கீதா (8), அருப்புக்கோட்டையில் 3ம் வகுப்பு படிக்கிறாள். அவளுக்கு தொண்டை வலி ஏற்பட்டதால் அருப்புக்கோட்டையிலுள்ள அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றேன். தொண்டை சதை பாதிப்பு காரணமாக (டான்சில்) அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என டாக்டர்கள் கூறினர்.\nஏப். 16ல் ஆபரேசனுக்கு முன்னதாக பரிசோதனை மருந்து எதுவும் கொடுக்காமல் நேரடியாக மயக்க மருந்து கொடுத்துள்ளனர். இதனால் சங்கீதா கோமா நிலைக்கு சென்றாள். உடனடியாக அங்கிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக என் மகளை மாற்றினர். அங்கு ஐசியூவில் கோமா நிலையிலேயே இருக்கிறாள். அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை டாக்டர்களின் கவனக்குறைவால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.\nதொடர்ந்து 35 நாட்களாக கோமாவில் இருப்பதால், மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனை சிகிச்சைக்கு மாற்றவும், அதற்குரிய செலவை அரசுத் தரப்பில் ஏற்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. டீன் வைரமுத்து ராஜூ ஆஜராகி, ‘மதுரை அரசு மருத்துவமனை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கான வசதிகளைக் கொண்டுள்ளது. தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ‘பல்வேறு டாக்டர்களைக் கொண்ட சிறப்புக் குழுவை ஏற்படுத்தி, சிறுமியை மீட்க தேவையான தொடர் சிகிச்சையை வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.\nசிறுமி சங்கீதா கோமாவில் இருந்து மீண்டு விரைவில் நலம்பெறவேண்டும். இதுவே நம் பொது பிரார்த்தனை.\nஉடலில் வெண்புள்ளிகள் தோன்றி அவதிப்பட்டு வரும் நண்பரும், உதிரப்போக்கால் அவதிப்பட்டு வரும் அவரது மனைவியும் விரைவில் நலம்பெறவேண்டும். அவருடைய சகோதருடனான சொத்துப் பிரச்னையும் தீர்ந்து சுமூகத் தீர்வு கிட்டி இரு தரப்பிலும் அமைதி ஏற்படவேண்டும். இவருடைய மன உளைச்சல் முடிவுக்கு வரவேண்டும். நண்பர் பிரபு ராகவா அவர்களின் தாயார் சூடாமணி அவர்கள் விரைந்து குணமடைந்து அவருக்கு பேச்சு வந்து முன்னைப்போல அவர்கள் வீட்டுபணிகளை கவனிக்கவேண்டும். நண்பருடைய சகோதரர் அரவிந்துக்கும் விரைந்து நல்ல இடத்தில பெண் அமைந்து திருமணம் நடக்கவேண்டும். நண்பருக்கும் நல்ல வேலை கிடைக்கவேண்டும். அவர்கள் கிரகத்தில் மகிழ்ச்சியும் மனநிறைவும் ஏற்படவேண்டும். பொதுப் பிரார்த்தனையாக இடம்பெற்றுள்ள அருப்புக்கோட்டையை சேர்ந்த தமிழ்செல்வி அவர்களின் மகள் சிறுமி சங்கீதா கோமாவில் இருந்து மீண்டு குணமடைந்து முன்னைப்போல ஓடியாடி விளையாடவேண்டும். அவள் பெற்றோர் மகிழவேண்டும்.\nஇந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திருமதி. ஜெயாரங்கராஜன் அவர்கள் தொண்டு சிறக்கவும் அவரும் அவர் குடும்பாத்தாரும் எல்லா வளமும் நலனும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.\nநமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.\nகூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஇதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.\nநாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்\nபிரார்த்தனை நாள் : மே 29, 2016 ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm\nஇடம் : அவரவர் இருப்பிடங்கள்\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை….\nபிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:\nஉங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா ��ாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.\nபிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை உச்சரித்த பலன் கிடைக்கும்.\nஅதே போன்று முடிக்கும்போது ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.\n(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)\nஉங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…\nஉங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.\nஉங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை\nஉங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.\nபிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.\nஇதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/\nசென்ற பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர�� ஆலயத்தில் உள்ள கோ-சாலையில் பசுக்களை பராமரிப்பதில் உதவியாக இருந்து வரும் கல்லூரி மாணவர் திரு.பத்ரி\nசென்ற பிரார்த்தனை எப்படி நடந்தது\nசென்ற வார ரைட்மந்த்ரா கூட்டுப் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்ற பத்ரி காசி விஸ்வநாதர் கோ-சாலைக்கு இரண்டு வாரமும் தொடர்ந்து வந்திருந்து பிரார்த்தனை செய்தார். அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.\nவான் முகில் வழாது பெய்க மலி வளம் சுரக்க மன்னன்\nகோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க\nநான் மறை அறங்கள் ஓங்க நல் தவம் வேள்வி மல்க\nமேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்\n“நான் யாருக்கும் நமஸ்காரம் பண்ணமாட்டேன். என்னை கட்டாயப்படுத்தக்கூடாது”\nஅள்ளிக்கொடுத்த வள்ளலும் நன்றி மறந்த புதுப்பணக்காரனும்\nநேதாஜியுடன் விடுதலை போரில் பணியாற்றிய தொண்டர் கூறும் சிலிர்ப்பூட்டும் தகவல்கள்\nமாலவன் மாலையில் சேரத் துடித்த ஒரு மலரின் கதை\n3 thoughts on “எது மிகச் சிறந்த பரிகாரம், வழிபாடு\nநன்றிகள். ஸ்ரீ மஹா பெரியவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=849541", "date_download": "2018-10-24T04:19:28Z", "digest": "sha1:XGFDEZVD7DGI337WIGJA57XYZKIDQSXI", "length": 7499, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "பூட்டிய வீடுகளில் கொள்ளை கைதியிடம் விசாரிக்க ஒருநாள் போலீஸ் காவல் நீதிமன்றம் உத்தரவு | சேலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nபூட்டிய வீடுகளில் கொள்ளை கைதியிடம் விசாரிக்க ஒருநாள் போலீஸ் காவல் நீதிமன்றம் உத்தரவு\nஆட்டையாம்பட்டி, மே 16: ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர்கள் விசைத்தறி அதிபர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் துணிக்கடை அதிபர் சேகர். கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி, இவர்களது பூட்டிய வீடுகளுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், 6 பவுன் தங்கம், ₹12 ஆயிரம் ரொக்கம், இரண்டு ஸ்மார்ட் போன்களை திருடிச்சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஆட்டையாம்பட்டி போலீசார், விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் ஆட்டையாம்பட்டி வெள்ளையகவுண்டன்காடு பகுதியை சேர்ந்த மணி மகன் மணிகண்டன்(30), அவனது கூட்டாளி சேலம் தாதகாப்பட்டி வேலு புதுத்தெருவை சேர்ந்த பாபு மகன் ரிஸ்வான்(27) ஆகிய இ���ுவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.\nஇதில், அம்மாபேட்டையில் 4பவுன் செயின் திருட்டு வழக்கில் மணிகண்டன் கைதாகி, சேலம் மத்திய சிறையில் இருப்பது தெரியவந்தது. ரிஸ்வான் தலைமறைவாக உள்ளார். இதையடுத்து மணிகண்டனிடம் விசாரணை மேற்கொள்ள 3 நாட்கள் கஸ்டடி கேட்டு, ஆட்டையாம்பட்டி இன்ஸ்பெக்டர் நடராஜ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டார். போலீசார் விசாரணை நடத்தவுள்ள மணிகண்டன் மீது 2 கொலை வழக்கும், 19 திருட்டு வழக்குகளும் உள்ளது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபாவை வித்யாஷ்ரம் பள்ளிகளில் வித்யாரம்பம்\nகருமலைக்கூடலில் சிக்கிய 3 பேரும் தனியாக செல்வோரை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபடும் கும்பல்\nபாத்திரக்கடையில் திருட்டு ; 2 பெண்கள் கைது\nதாரமங்கலம், ஓமலூரில் போக்குவரத்து தொழிலாளர் தொடர் முழக்க போராட்டம்\nதலைவாசல் அருகே வேளாண் விழிப்புணர்வு முகாம்\nMedical Trends முதியோர் நலன் காப்பது நம் கடமை\n24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்\nமுதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்\nராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு\nஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்\nஉலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbodybuilding.com/blog/2017/09/09/", "date_download": "2018-10-24T03:31:20Z", "digest": "sha1:32YVQQS3EKU2GCIPNUYEXQHSMLBHH2AQ", "length": 5806, "nlines": 64, "source_domain": "www.tamilbodybuilding.com", "title": "September 9, 2017 – தமிழ் பாடிபில்டிங்", "raw_content": "\nமுதல் தமிழ் பாடிபில்டிங் வலைத்தளம்\nஉடலை வருத்திக்கொண்டு செய்யும் உடற்பயிற்சி பலன் அளிக்காது\nஉடற்பயிற்சிக்குள் நுழையும் முன் உடலை உடற்பயிற்சிக்கு ஏற்பத் தயார்படுத்த வேண்டியது மிகவும் முக்கியம். கைகள், கால்கள், கழுத்து, எலும்பு மூட்டுகள், தோள்பட்டை என உடலின் ஒவ்வொரு பாகத்தையும் வார்ம் அப் மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்து தயார்படுத்திய ��ிறகே, உடற்பயிற்சியில் இறங்க வேண்டும். இது, தசைப்பிடிப்பு, எலும்பு மூட்டுப் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உடலைக் காத்து உடற்பயிற்சி செய்வதற்கான ஆர்வத்தை மேம்படுத்துகிறது.\nசிக்ஸ் பேக் வைக்க வேண்டும். கட்டுமஸ்தான உடல் வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள்கூட தங்கள் கால்களைக் கவனிப்பது இல்லை. ஓடுவது, சைக்கிளிங் செய்வது, ஜாகிங் போவது போன்ற உடற்பயிற்சிகள் கால்களை முழுமையான வலுவாக்காது. எனவே, கால்களை வலுவாக்க, செய்ய வேண்டிய பிரத்யேகப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். கால்கள் வலுவாகும்போது முழு உடலையும் தாங்கும் திறன் மேம்படுவதால், மேல் உடல் வலுவாவது எளிதாகிறது.\nஉடற்பயிற்சி என்பது அன்றாடம் செய்ய வேண்டியது. எந்தக் காரணத்துக்காகவும் உடற்பயிற்சியைத் தவிர்க்காதீர்கள். ஓரிரு நாட்கள் தவறினாலும் மறுநாள் உடற்பயிற்சிக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக இருங்கள்.\nஉடற்பயிற்சி என்பது உடலை வருத்துவது(கஷ்டப்படுத்துவது) அல்ல. உங்களுக்கு மகிழ்ச்சியூட்டும், ஆர்வத்தைத் தூண்டும் பயிற்சிகளை முதலில் செய்யத் தொடங்குங்கள். அதற்காக உடல் சோர்ந்துபோகும்படி வெகுநேரம் அந்தப் பயிற்சியையே செய்துகொண்டு இருக்காதீர்கள்.\nஎந்தப் பயிற்சி செய்தாலும் அதை நேசித்துச் செய்வதும், உடலும் மனமும் முழு ஈடுபாட்டில் இருப்பதும் முக்கியம். வருத்திக்கொண்டு பயிற்சி செய்யும்போது, உடல் சோர்வடைவதால் உற்சாகமும் விரைவில் குறைந்துபோய் உடற்பயிற்சியையே கைவிட நேரிடும்.\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu02.wordpress.com/", "date_download": "2018-10-24T03:15:50Z", "digest": "sha1:E7BYY2423KXYKLVEWABTOU5ODZNAZ7JK", "length": 19928, "nlines": 112, "source_domain": "mandaitivu02.wordpress.com", "title": "mandaitivu02 | This WordPress.com site is the bee's knees", "raw_content": "\nமரண அறிவித்தல் பொன்னம்பலம் கனகம்மா அவர்கள் (அனலைதீவு)…\nதிரு சடையர் இளையதம்பி அவர்கள்…\nதோற்றம் : 22 ஓகஸ்ட் 1926 — மறைவு : 16 மார்ச் 2013\nமண்டைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தரடியார் தர்மரத்தினம் அவர்கள் 16-03-2013 சனிக்கிழமை அன்று இறைபதம் சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தரடியார் மாணிக்கம் தம்பதியரின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி ரெத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும் Continue reading →\nம���ண அறிவித்தல் பொன்னம்பலம் கனகம்மா அவர்கள் (அனலைதீவு)…\nமண்டைதீவு 2 ம் வட்டாரம் கந்தையா சிவப்பிரகாசம் (ஆசிரியர்)அவர்களின் மூத்த மருமகன் (அனலைதீவு) பொன்னம்பலம் குகதாசன் அவர்களின் அன்புத்தாயாரும் குகதாசன் சந்திரகலா அவர்களின் அருமைமிகு மாமியார் பொன்னம்பலம் கனகம்மா அவர்கள் 03.03.2013 அன்று இறைபதம் அடைந்தார்.\nதிரு சடையர் இளையதம்பி அவர்கள்…\nமண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை வாழ்விடமாகவும்-கொண்டிருந்த,திரு சடையர் இளையதம்பி அவர்கள் 15-02-2013 அன்று அல்லைப்பிட்டியில் காலமானார்.\nஅன்னார் நாகம்மா அவர்களின் அன்புக்கணவரும்-மனோன்மணி (ஜெர்மனி)மன்மதராசன்-காலஞ்சென்ற,வசந்தகுமாரி-மலர் (ஜெர்மனி)ஆகியோரின் பாசமிகு தந்தையும்-மகேந்திரன்-பரமேஸ்வரி-குலேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்-மனோகரன்-சுபாஜினி-சுதாஜினி-சுகந்தினி-சந்திரகுமார்-தனுஜா-சியான்-கௌசிகன்-சினேகா-சசிக்குமார்-கமலகுமார்-சங்கீதா-சிந்துஜா-கஜந்தா-தர்சா-சுதர்சி-சதீஸ்குமார்-துசியந்தி ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.\nஅன்னாரின் ஈமைக்கிரியைகள் 15-02-2013 வெள்ளிக்கிழமை அன்று பகல் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று-தகனக்கிரியை-அல்லைப்பிட்டி இந்து மயானத்தில் மாலை நான்கு மணிக்கு நடைபெற்றது.\nஇவ்வறிவித்தலை உற்றார்-உறவினர்கள்-நண்பர்கள்-ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றார்கள்.\nதிருமதி மகேந்திரன் மனோன்மணி- 00494182291636\nதிருமதி குலேந்திரன் மலர்— 0049227283694\nமண்டைதீவு 4 ம் வட்டாரத்தை சேர்ந்த செல்வி சற்குணம் வாசுகி அவர்கள் ( 29.01.2013.) (இந்தியா) சென்னையில் காலமானார் அன்னார் விநாசி சற்குணம், காலம்சென்ற தவமணி அவர்களின் அன்பு மகளும் , சண்முகம் இராசமணி அவர்களின் பாசமிகு பேத்தியும் ஆவார் , அன்னார் சுயந் (ஜீவன்) அவர்களின் அன்பு அக்காவும், செல்வராசா ,திரவியராசா ,துரைராசா (சுவிஸ்) மணிமாலா ,சுகந்தினி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மருமகளும், செல்வமணி ,காலம்சென்ற ஜீவமணி, ஆறுமுகம் நாகமணி ,சின்னையா ,செல்லையா, நற்குணம் , ஆகியோரின் சிறியமகளும், ஆவார் அன்னாரின் ஈமைக்கிரியைகள் 29.01. 2013 அன்று இந்தியாவில் நடைபெற்றன, என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.\nதிருமதி ஜெயக்குமார் தேவராணி (சந்திரா) அவர்கள்…\nஅன்னை மடியில் : 9 டிசெம்பர் 1967 �� இறைவன் அடியில் : 24 சனவரி 2013\nநயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயக்குமார் தேவராணி அவர்கள் 24-01-2013 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுந்தரலிங்கம் – கனகலட்சுமி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசலிங்கம் – அன்னம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,ஜெயக்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,வினுஷன், அனுஷன், தனுஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,தேவராசா(கனடா), பத்மகுமார்(இலங்கை), சத்தியபாமா(இலங்கை), சாவித்திரி(ஜேர்மனி), அருட்செல்வி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,வள்ளிநாயகி(கனடா), அசோகா(இலங்கை), மோகன்(இலங்கை), சிங்கராசா(ஜேர்மனி), அமுதராசா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,விஜயகுமார்(பிரான்ஸ்), சிவகுமார்(பிரான்ஸ்), சுபாசினி(பிரான்ஸ்), ரோகினி(இலங்கை), சசிகுமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,சுகந்தினி(பிரான்ஸ்), சிவநந்தினி(பிரான்ஸ்), சிறிகந்தராஜா(பிரான்ஸ்), கலைச்செல்வன்(இலங்கை) ஆகியோரின் சகோதரியும்,விதுஷிகா, ஆரணி, மதுஷன், அக்ஷ்யா, சதுஷன், சஞ்சனா, சயானி, தரிஷன், தருவிகா, அபிநயா, அபிஷன், அபிராமி, அனோஜன், தீபிகா, லக்மிகா ஆகியோரின் பெரிய தாயாரும்,சயீபன், சுயீபன், சந்தியா, தனார்த்தன், பிரசா, நிகிதா, நிதுஷன், துஷாயினி, சிவாஜினி, துஷாந்தன், சங்கீதா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 25-01-2013ம் திகதி தொடக்கம் 05-02-2013ம் திகதி வரை பி.பகல் 02:00 மணிமுதல் 05:00 மணிவரை 41 Rue Anatole France 93700 Drancy, France(Metro :- 5 Bobiny – N 148 Bus Cimetiere de Drancy(தரிப்பிடம்), RER B Drancy – N 148 Bus Cimetiere de Drancy, RER B le Bourget – N 143 Bus Drancy Mairie) எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் அதே முகவரியில் 06-02-2013 புதன்கிழமை அன்று காலை 10:30 மணிமுதல் 12:00 மணிவரை ஈமைக்கிரைியைகள் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து தகனக்கிரியைகளுக்காக நேரம் பி.பகல் 01:00மணிதொடக்கம் 03:00மணிவரை Cambetta 71 rue des rondeaux,75020 Paris, metro – Gambetta, எனும் இடத்திற்கு பூதவுடல் எடுத்துச்செல்லப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிருமதி ஞானமுத்து கிறிஸ்ரீனம்மா அவர்கள்\nமண்டைதீவைப் பிறப்பிடமாகவும் யாழ்நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஞானமுத்து கிறிஸ்ரீனம்மா அவர்கள் 22.01.2013 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் அடைக்கலமானார்\nஅன்னார் கா���ஞ்சென்ற இயக்கோ மடுத்தீன் அக்கினேஸ்சம்மா தம்பதியரின் புதல்வியும், செபஸ்ரிஞானமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,\nகாலஞ்சென்ற யோன்பிள்ளை, லாசறஸ், அருட்சகோதரி மேரியூட் (திருக்குடும்ப கன்னியர் சபை), தேவராஜேஸ்வரி ஆகியோரின் சகோதரியும், அருட்தந்தை ஞானமுத்து பிலேந்திரன் (பேராசிரியர் தலைவர் கிறிஸ்தவ இஸ்லாமிய நாகரிகத்துறை, யாழ். பல்கலைக் கழகம்), யோசேப்பு (பீற்றர்), அன்ரனி (றீற்றர்), இம்மனுவேல் (கனடா), மரியதாஸ் (ஜேர்மனி), அருட்தந்தை வென்சஸ்லோஸ் அ.ம.தி (பங்குத்தந்தை திருநெல்வேலி கோப்பாய்)எசார்வே (பிரதி அதிபர் மன்/ பெரிய பண்டிவிரிச்சான் மகா வித்தியாலயம்), ஞானசீலன் (கனடா), மேரியூட் (நவம்) ஆகியோரின் பாசமிகு தாயும்,\nலில்லிகிறேஸ், ஜெறால்டின், குயின், பொலின், மேரிறீற்றா (ஆசிரியர் யா/கனகரத்தினம் மகா வித்தியாலயம்), மாலா, சேர்பியஸ் அலெக்ஸ் (முகாமையாளர் BOC பிரதான வீதி, யாழ்ப்பாணம்) ஆகியோரின் அருமை மாமியும்,\nபிலிப்சசிதரன் (அஞ்சல் அலுவலக அதிபர்), ரெறன்சன், டிலிசன், நிதர்சன், சிறோமி, சாளினி, யோன், மொறிஸ், வெனிஸ் ரன், கிறிஸ்ஸா, கெவின்,யோகான், அனிஸ்ரன், அஸ்விதன், நவீன், சாறுகா, ஜவன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,\nஅருட்தந்தை அன்ரனி தாசன், அருட்சகோதரி பிறிசில்டா ஆகியோரின் மாமியும், அருட்தந்தை மார்சலியார் (அமதி), அருட்சகோதரி ஜென்மறானி (நல்லாயன் சபை), ஆகியோரின் சிறியதாயும், அருட்சகோதரி ஜெற்றூட், அருட்சகோதரி மரியசீலி (திருக்குடும்ப கன்னியர் சபை) ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் இன்று (24.01.2013) வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு அவரின் இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் பிற்பகல் 2 மணிக்கு இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.\nதிருப்பலியின் பின்னர் பூதவுடல் மண்டைதீவுக்கு எடுத்துச்செல்லப் பட்டு அங்கு அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டு தொடர்ந்து மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் இடம்பெறும் வழிபாட்டின் பின்னர் (மண்டைதீவு) சேமக் காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.\nதகவல் : அருட்தந்தை ஞா. பிலேந்திரன் (மகன்), அருட்தந்தை ஞா.வென்சஸ்லோஸ் (மகன்).\nதொடர்புகளுக்கு அருட்தந்தை ஞா. பிலேந்திரன் (மகன்), அரு���்தந்தை ஞா.வென்சஸ்லோஸ் (மகன்). – இல.203, 3ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம். , 077 2017 020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasukimahal.blogspot.com/2010/11/", "date_download": "2018-10-24T03:48:46Z", "digest": "sha1:IVUMBN56SGJAXBXXOMGIKVU6VM4DBAF5", "length": 85427, "nlines": 514, "source_domain": "vasukimahal.blogspot.com", "title": "VASUKI MAHAL KALYANA MANDAPAM .... வாசுகி மஹால் உங்களை வரவேற்கிறது ...: November 2010", "raw_content": "\nநண்பன் நாராயணனின் பேரன் ரகு, கொல்கத்தா சென்றிருந்தான். அவன் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் கெட்டிக் காரன். அவன் வீட்டு அலமாரியில் ஏராளமான வெற்றிக் கோப்பைகளை அடுக்கி வைத்திருப்பான். இத்தனைக்கும் வயது பன்னிரண்டுக்குள்தான்\nடென்னிஸ் பந்தயங்களில் ஒரு பாயின்ட் கிடைத்தவுடன், வெற்றி பெற்ற ஆட்டக்காரர் செய்யும் சேட்டையைப் பார்த்திருப்பீர்கள். எதிரியை நசுக்கிப் பொடிப் பொடியாக்கிவிட்டது போல் கையைக் குத்தி அபிநயிப்பார்கள். இதுவாவது பரவாயில்லை; கால்பந்தாட்டக் களிப்புதான் பரம பயங்கரம். கோல் போட்ட வீரன் பைத்தியம் மாதிரி நினைத்த திசையில் எல்லாம் ஓடுவான். அணியின் மற்ற வீரர்கள் அவனைத் துரத்திச் சென்று (பாராட்டத்தான்), கீழே தள்ளி, மல்லாத்தி, அவனைப் பஞ்சாமிர்தம் செய்துவிடுவார்கள். வெற்றியை இத்தனை உணர்ச்சிவசப்பட்டு பயங்கரமாகக் கொண்டாட வேண்டுமா\nஇப்படியெல்லாம் ரகு ஒரு நாளும் செய்து நான் பார்த்ததில்லை.\nசரி, கொல்கத்தா விஷயத்துக்கு வருகி றேன். அங்கே ரகு கலந்துகொண்ட பந்தயத்தில் அவனுக்கு வெற்றி கிட்டவில்லை. அங்கு நடந்த பல பந்தயங்களில் வென் றாலும், இறுதிப் பந்தயத்தில் தோற்று, ரன்னர்-அப் இடமே கிடைத்தது.\nரகு விம்மி விம்மி அழுதுவிட்டானாம். அவனைத் தேற்றுவதற்கு மிகவும் சிரமப்பட்டுவிட்டார்களாம். சென்னை திரும்பிய பின்பும், அவன் சோகம் தணியவில்லை. யாரிடமும் ஒரு வார்த்தை பேசவில்லை; சாப்பிடவில்லை. அவனைச் சமாதானப்படுத்த நாராயணன் என்னைக் கூப்பிட்டிருந்தான். சென்றிருந்தேன்.\nரகுவை அணைத்துக்கொண்டு பக்குவமாகக் கூறினேன்... ''ரகு கண் ணைத் திறந்து, எதிரேயுள்ள அலமாரியைப் பார். பந்தயங்களில் நீ வென்ற கோப்பைகளைப் பார். எண்ணினால் நூறுக்கு மேல் இருக்கும். இத்தனை வெற்றிகள் குறித்து நீ கும்மாளமிட்டதில்லை. ஆனால், ஒரே ஒரு தோல்வியில் துவண்டுவிட்டாய். தோல்வியின்போது நீ அடைந்த கடந்த கால வெற்றிகளை எண்ணிப் பார்க்கவேண்டும். அத�� நினைவுபடுத் தத்தான் பரிசுக் கோப்பைகள் தரப்படுகின்றன. கண்ணாடி அலமாரியில் அலங்காரமாக வைத்து, வெறுமே அவற்றை அழகு பார்க்க அல்ல\nசுழற்கோப்பை (ரோலிங் கப்) வழங்குகிறார்கள். ஒரே கோப்பைதான். 'இந்த ஆண்டு சுழற்கோப்பை என்னிடம் உள்ளதால், எப்போதும் அது என் அணியிடமே இருக்கும்; அது என்னுடையது' என்று யாரும் உரிமை கோர முடியாது. அடுத்த ஆண்டு, வேறு அணி திறமையாக ஆடினால், அந்த அணிக்கு இந்த வெற்றிக் கோப்பை சென்றுவிடும்.\nஸூக து:க்கே ஸமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ\nததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாப-மவாப்ஸ்யஸி\n'சுகமும் துக்கமும், லாபமும் நஷ்டமும், வெற்றியும் தோல்வியும் சமமென்று நினைத்து, போருக்காகவே போர் செய்' என்கிறது கீதை. விளையாடுவது, விளையாட்டுக்காகவே அதனுடைய வெற்றி தோல்வி நம்மைப் பாதித்துவிடக்கூடாது அதனுடைய வெற்றி தோல்வி நம்மைப் பாதித்துவிடக்கூடாது\nரகு பொறுமையாகக் கேட்டுக்கொண்டான். கண்களை அழுந்தத் துடைத் துக் கொண்டான். தெளிவு பிறந்ததுபோலும் ''ஸாரி அங்கிள் நான் கொஞ்சம் பாலன்ஸ் தவறிட்டேன்'' என்றான் பெரிய மனுஷன்போல.\nதன்னை உணர்ந்துகொள்ளும் எவனும் பெரிய மனுஷன்தானே\nஇன்று'தான் மிச்சம் இருக்கும் உங்கள் ஆயுளின் முதல் நாள். 'நேற்று என்பது ஒரு கனவு, 'நாளை' என்பது ஓர் எதிர்பார்ப்பு. நல்ல முறையில் செலவழிக்கப்படும் 'இன்று'தான், சந்தோஷமான கனவையும் நம்பிக்கையான எதிர்பார்ப்பையும் உண்டாக்கும்\nஇப்படி குட்டிக் குட்டியாக ஒரு பக்கத்துக்கு ஒரு வாசகம் என 150 பக்கங்கள்.'The Little Book of Lessons From the Chairman' பாக்கெட் சைஸ் புத்தகம்தான். ஆனால், நமது ஒவ்வொரு நாளின் மன நிலைக்கும் ஒரு செய்தி தருகிறது. அவ்வப்போது நம்மை நாமே ரீ-சார்ஜ் செய்துகொள்ள பக்கங்களைப் புரட்டலாம்\nஒரு நிர்வாகத்தின் எந்தப் பொறுப்பில் இருந்தாலும், நீங்கள் திறந்த மனதுடன் செயல்பட வேண்டியது அவசியம். நினைவில்கொள்ளுங்கள், மனித மனமும் ஒரு பாராசூட் போலத்தான். பரந்து, விரிந்து, திறந்து இருந்தால்தான், அது சிறப்பாக வேலை செய்யும்\nமூளை ரொம்பவும் சுயநலம் நிரம்பியது. சமயங்களில் உங்கள் வாடிக்கையாளர் அல்லது ஊழியர்கள் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுக்கும்போது, உங்கள் இதயம் சொல்வதைக் கேட்டுச் செயல்படுங்கள்\nமிகச் சிறிய விஷயம்தான் பிரமாண்ட வித்தியாசத்தை ஏற்படுத்தும். நிசப்தமான குளிர் சாதனப் படுக்கை அறையில், ஒற்றைக் கொசு உலவினால் எப்படி இருக்கும் என்பதை உணர்வீர்கள்தானே\nஒரு நிலம் எவ்வளவுதான் வளமானதாக இருந் தாலும், அதில் உழவு மேற்கொள்ளாவிட்டால் எதற் கும் பயன் அளிக்காது. அது போலவேதான் மேலும் மேலும் கற்றுக்கொள்ள ஆர்வம் இல்லாத மனித மூளையும் துருப்பிடித்துப் போகும். கற்பதற்கு மட்டும் எந்தக் காலத்திலும் தடை போடாதீர்கள்\nபின் வரும் வார்த்தைகளை அடிக்கடி உபயோ கிக்கப் பழகுங்கள்... 'என்ன', 'ஏன்\nஉங்கள் ஈகோ உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் முடிவு களை அது மிக மோசமாகப் பாதிக்காதவாறு அடிக்கடி சுய பரிசோதனையில் ஈடுபடுவது அவசியம்\nஒரு நிர்வாகத்தில் நடுவாந்திர நிலையில் இருக் கும் மேலாளருக்கு, அங்கு உயர்ந்த நிலையில் இருக் கும் எக்ஸிகியூட்டிவ் பெறுவதில் பாதி சம்பளம்தான் கிடைக்கும். ஆனால், ஏறக்குறைய அந்த எக்ஸிகியூட் டிவ்வுக்கு நிகரான வேலைப் பளுவினை அந்த மேலா ளர் சுமப்பார். அப்போதும் உங்கள் திறனை 10 சதவிகிதம் அதிகரித்துக்கொண்டால், உங்கள் சம்பளம் மிக விரைவில் இரட்டிப்பாகும்\nஎல்லா சாதனையாளர்களுக்கும் உங்களுக்குமான ஒற்றுமை... உங்கள் அனைவருக்கும் சரிசமமாக தினமும் 24 மணி நேரம் கையில் இருப்பதுதான் அந்த நேரத்தை எவ்வளவு திறமையாக நீங்கள் கையாள்கிறீர்கள் என்பதில்தான் அடங்கி இருக்கிறது, உங்கள் வளர்ச்சியின் பிரமாண்டம். இதில் அலுவல் நேரத்துக்குப் பிறகான நேரத்தைத் திட்டமிடுவதும் அடங்கும்\nஎட்டப்படும் வரை குறிக்கோள்கள் என்பவை வெறுமனே நம்பிக்கைகள்தான். உங்கள் குறிக்கோள்கள் திட்டமிட்டதாக, எட்டக்கூடியதாக, வளர்ச்சியைக் கணக்கிடக்கூடியதாக, நிர்ணயித்த காலக் கெடுவுக்குள் அடைவதற்கான செயல்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்\n100 சதவிகிதம் கச்சிதமான மனிதன் இன்னும் பிறக்கவில்லை. அதனால், பிறர் செய்யும் தவறுகளை மன்னிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால், அந்தத் தவறில் இருந்து அவர்கள் அறிய வேண்டிய பாடத்தை அவர்களுக்கு உணர்த்த மறக்காதீர்கள்\n ஏதேனும் ஒரு விஷயத்தில் முடிவெடுக்கத் தாமதித்துத் தள்ளிப்போடும்போது, அது மேலும் மேலும் சிக்கலாகும். எந்த விஷயத்திலும் முடிவு எடுக்கத் தயங்காதீர்கள்\nஇந்த உலகத்தில் எதுவுமே... எதுவுமே உங்கள் கைக்கு எட்டக்கூடியது��ான். நீங்கள் விரும்புபவற்றை உங்களை நோக்கி ஈர்க்கக்கூடிய காந்தத் திறனை மட்டும் வளர்த்துக்கொள்ள வேண்டும். கடின உழைப் பும், தணியாத ஆர்வமும்தான் அந்த காந்தத் திறனை அதிகரிக்கும்\nஎதையும் கற்றுக்கொள்ளும் மாணவ மனப்பான்மை யுடனேயே இருங்கள். நிச்சயமாக உங்களுக்குப் பல சங்கதிகள் தெரியாது. அதை மற்றவர்களிடம் இருந்து தான் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்\nஅனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்வதைக் காட்டிலும் வலி மிகுந்தது, அந்த அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளாமல் இருப்பதுதான்\nஅலுவல் திட்டமிடல்களோ, குடும்ப நல முடிவு களோ எதுவுமே ஒரு பயணம்போலத்தான். அதற்கு ஒரு மேப் அவசியம். செல்ல வேண்டிய திசை, செலவுக்கான பட்ஜெட், அடைய வேண்டிய இலக்கு என அனைத்தும் அத்தியாவசியம்\nஉங்கள் நினைவாற்றலை அளவுக்கு அதிகமாக நம்பாதீர்கள். சின்னச் சின்ன விஷயங்களைக் குறிப்பு களாக எழுதிக்கொள்ளுங்கள். நாம் பேசியவற்றுள் பாதி வார்த்தைகளை அடுத்த 60 நிமிடங்களுக்குள் நாம் மறந்துவிடுவோம்\nநிச்சயம் உங்களால் பெரிய சாதனைகளை நிகழ்த்த முடியும், சின்னஞ்சிறு விஷயங்களில் உங்கள் நேரத்தைத் தொலைக்காமல் இருந்தால்\nடோனால்ட் ட்ரம்ப் ஒரு முறை சொன்னார், 'எனக்கு எதையும் மிகப் பெரியதாக யோசிக்கப் பிடிக் கும். பலர் பிரமாண்ட வெற்றிக்கு அஞ்சியும், தீர்க்கமாக முடிவெடுக்கத் தயங்கியும் சின்னதாக யோசித்துக்கொண்டு இருக்கிறார்கள். அது என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது\nஅதே சமயம், பெரிதாக யோசித்துக்கொண்டு இருந்தால் மட்டும் போதாது. நீங்கள் உலகத்தைச் சுற்றி வரத் திட்டமிட்டு இருந்தாலும், அந்த முதல் அடி உங்கள் வீட்டு வாசலைத் தாண்டுவதாகத்தான் இருக்கும்.\nஉங்கள் முதல் அடி எப்போது\nM.L.M மல்டி லெவல் மாய வலை\nவேலை இல்லையா.. கவலை வேண்டாம். உடனே அழையுங்கள் மாணவர்கள், பெண்கள், ஓய்வு பெற்றவர்கள் அனைவருக்கும் ஓர் அரிய வாய்ப்பு. முதலீடு இல்லை. அலைச்சல் இல்லை. கை நிறையச் சம்பாதிக்க உடனே தொடர்புகொள்ளுங்கள்', 'முழு நேரம் 50,000. பகுதி நேரம் 25,000. சனி, ஞாயிறுகளில் மட்டும் 10,000. கல்வித் தகுதி தேவை இல்லை. வருமானத்துக்கு நல்ல வாய்ப்பு.\n- இப்படி எத்தனையோ விளம்பரங்களை பேருந்துகள், மின்தொடர் வண்டிகள், பேருந்து நிலையங்கள், நாளிதழ்கள் ஆகியவற்றில் பார்த்துப் படித்துக் கடந்து வந்திருப்பீர்கள். நம்மில் சிலர் அந்த எண்ணுக்குத் தொடர்புகொண்டும் இருப்பீர்கள். சம்பந்தப்பட்ட நபர்கள் இழுத்த இழுப்புக்குச் சென்று சில பல ஆயிரங்களைப் பெற்றும், இழந்தும் இருப்பீர்கள். இந்த விளம்பரங்களுக்குப் பின் இருப்பது ஒரு மாய வலை. அந்த வலையில் சிக்கியோர் தற்கொலை வரை சென்றதுகூட உண்டு. இந்த நெட்வொர்க் வில்லன் களின் முதல் குறி மாணவர்கள், இளைஞர்கள் என்பதால்தான் இந்தக் கட்டுரை\n'மல்டி லெவல் மார்க்கெட்டிங்' (Multi-level Marketing) என்பதன் சுருக்கமே M.L.M. இதனை நெட்வொர்க் மார்க்கெட்டிங் என்றும், செயின் மார்க்கெட்டிங் என்றும் அழைப்பார்கள். அதாவது, பொருட்களையோ அல்லது சில சேவைகளையோ உங்களுக்குத் தெரிந்தவர்களிடத்தில் பரிந்துரை செய்து, அவர்களை வாங்கச் செய்வது. அவர்கள் மூலமாக இன்னும் சிலரை இந்த வளையத்துக்குள் இழுத்துவிடுவது. இதுதான் எம்.எல்.எம். இப்படி எத்தனை பேரிடத்தில் நீங்கள் பொருட்களை விற்கிறீர்கள், எத்தனை பேரைச் சேர்த்துவிடுகிறீர் கள் என்பதைப் பொறுத்து, உங்களுக்கு குறிப்பிட்ட தொகை கமிஷன் கிடைக்கும். நீங்கள் அறிமுகப் படுத்தும் இருவர், தங்கள் பங்குக்கு தலாமேலும் இருவரைச் சேர்த்து விட வேண்டும். அவர்கள் தங்களுக்குக் கீழே தலா இரண்டு பேர். இப்படியே அது ஒரு சிலந்தி வலை போலப் பெருகிக்கொண்டே போகும்.\nஇந்த எம்.எல்.எம்-ல் இரண்டு வகை இருக்கின்றன. ஒன்று, பொருட்களை விற்பது. இன்னொன்று, 'பணத்தைக் கட்டு, ஆள் சேர்,கமிஷன் பிடி' வகை. முதல் வகையில்கூட பெரிய ரிஸ்க் இல்லை. ஆனால், இரண்டாவது வகை நமது சேமிப்பைக் கரைத்துவிடுவ துடன், நண்பர்கள், உறவினர்களிடத்தில் நமது பெயரைக் கெடுத்துக் குட்டிச்சுவர் ஆக்கிக் குழியில் தள்ளிவிடும். 'கோல்ட் குவெஸ்ட்', 'காந்தப் படுக்கை போன்ற திட்டங்கள் இது போன்ற திட்டங்களுக்கான உதாரணங்கள். தங்கக் காசு என்று சொன்னதை நம்பி வாங்கி, பணத்தை இழந்து ஏமாந்து தவித்தவர் களை தமிழகம் அவ்வளவு சீக்கிரம் மறந்து விடுமா என்ன\n99 சதவிகிதம் மக்கள் இந்தத் திட்டத்தால் பணத்தை இழந்ததுதான் மிச்சம் என்கின்றன புள்ளிவிவரங்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், கனடா, மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் இந்தத் திட்டத்தை அதிகாரபூர்வமாகத் தடை செய்திருக்கிறார் கள்.\nஇப்போது முதல் பத்தி விளம்பரங்களுக���கு வருவோம். நீங்கள் அந்த விளம்பரங்களைப் பார்த்து, அவர்களைத் தொடர்புகொண்டால், ஒரு நட்சத்திர அந்தஸ்துகொண்ட ஹோட்டலுக்கு வரச் சொல்வார்கள். அதிலும் சில நிறுவனங்கள் உங்கள் வீட்டுக்கே கார் அனுப்பி உங்களை அழைத்து வருவார்கள். ஹோட்டலுக்குள் நுழைந்ததும் உங்களை 'வாங்க சார்... எப்படியிருக்கீங்க வீட்ல எல்லோரும் சௌக்கியமா' என்று பல நாள் பழகிய நண்பர்களைப்போல மென்மையாகத் தோள் அணைத்து அழைத்துச் செல்வார்கள். மீட்டிங் ஹாலுக்குள் அழைத்துச் சென்று குஷன் இருக்கையில் அமரவைப்பார்கள். குளிர்பானம், டீ என உங்களை விழுந்து விழுந்து கவனிப்பார்கள். அங்கே எல்லோ ரும் கோட், சூட் அணிந்து 'டிப் டாப்' ஆசாமிகளாக இருப்பார்கள். அதன் பிறகு விளக்குகள் அணைக்கப்பட்டு எல்.சி.டி-யில் பவர் பாயின்ட் ஒளிரும். டிப் டாப் ஆசாமிகளுள் ஓரிருவர் மேடைக்கு வந்து, அந்தத் திட்டத்தைப்பற்றி விளக்குவார்கள். சிலர், தான் எந்தளவு வறுமையில் இருந்தேன்... இந்தத் திட்டத்தில் சேர்ந்த பிறகு படிப்படியாக 'உழைத்து' முன்னேறி இன்று கார், பங்களா, சந்தோஷமான குடும்பம் என வளமாக இருக்கிறேன் என்று வாயால் வலை பின்னுவார். நீங்களும் அசந்து போய் அவர்கள் சொல்வதையே கேட்டுக்கொண்டு இருப்பீர்கள்.\nஅதன் பிறகுதான் மெயின் சினிமா ஆரம்பிக்கும். குறிப்பிட்ட தொகையை நீங்கள் செலுத்தினால், உங்களுக்கு வாராவாரம் அன்பளிப்பு 'செக்' வரும் என்று வலை விரிப்பார்கள். தொடர்ந்து, வாராவாரம் நடக்கும் கூட்டத்தில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும். அதோடு, நீங்கள் தெரிந்தவர், அறிந்தவர் களையும் அழைத்து வர வேண்டும். அவர் களை உங்களுக்குக் கீழ் உறுப்பினர் களாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் அவர்களுக் குக் கீழ் ஆட்களைச் சேர்க்க வேண்டும். இப்படி உங்களுக்குக் கீழ் சேரும் ஆட்கள் அதிகரிக்க அதிகரிக்க... உங்களுக்கு வரும் 'செக்' தொகையும் அதிகரிக்கும் என்பார்கள். நீங்களும் கனவுலகில் மிதந்து, 'ஒரே பாடலில் ஓஹோ வாழ்க்கை அந்தஸ்தை அடையலாம்' என்று கனவு கண்டு, அவனைப் பிடிக்கலாம், அவன் மூலம் இவனைப் பிடிக்கலாம், நம்ம அத்திம்பேர் மூலம் அந்த அக்கவுன்டன்ட்டை வளைத்துவிடலாம், மச்சான் மூலம் அந்த மாட்டு டாக்டரைப் பிடித்துவிடலாம் என்று கணக்குப் போடுவீர்கள். நீங்கள் பணம் செலுத்திவிட்டு, ஒவ்வொருவரின் வீட��டுப் படி ஏறி இறங்கும்போதுதான் உங்களுக்கு விஷயமே புரியவரும். 'சார், எனக்குக் கீழே இரண்டு பேர் சேர்த்துவிட்டேன். அப்போ ஆயிரம் ரூபாய்க்கு செக் வந்தது. அதுக்கு அடுத்த வாரம் செக் வரலையே' என்று ஏக்கத்துடன் நீங்கள் கேட்கும்போது, 'உங்களுக்குக் கீழே இரண்டு பேர் சேர்த்தீங்க. ஆனா, அவங்களுக்குக் கீழே ரெண்டு பேர் சேரலையே' என்று ஏக்கத்துடன் நீங்கள் கேட்கும்போது, 'உங்களுக்குக் கீழே இரண்டு பேர் சேர்த்தீங்க. ஆனா, அவங்களுக்குக் கீழே ரெண்டு பேர் சேரலையே சேர்க்கச் சொல்லுங்க' என்பார்கள். அப்போதுதான், 'அடடா... புதைகுழிக்குள் கால் வைத்துவிட்டோமே சேர்க்கச் சொல்லுங்க' என்பார்கள். அப்போதுதான், 'அடடா... புதைகுழிக்குள் கால் வைத்துவிட்டோமே' என்று உணர்வீர்கள். அப்போது உங்களின் ஒரு கால்தான் அந்தப் புதைகுழியில் சிக்கி இருக்கும். கொஞ்சம் சுதாரித்தால்ஒற்றைக் காலை வெளியே இழுத்துக்கொள்ளலாம். ஆனால், விட்ட காசைப் பிடிக்கிறேன் பேர்வழி என்று மேலும் மேலும் அலைபாய்ந்தால், உங்களை நம்பி வந்தவர்களுக்கும் சேதாரம் சேர்ப்பதில்தான் முடியும்\nஆரம்பத்தில் வளையத்தின் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் உங்களுக்குக் கிடைக்கும் பணத்தை வேறு ஒருவருக்கும், வேறு ஒருவருக்குக் கிடைக்கும் பணத்தை உங்களுக்குக் கீழே இருப்பவருக்கும், அவருக்குக் கீழே இருப்பவருக்குச் சேர வேண்டிய பணத்தை உங்களுக்கும் கொடுத்து பணத்தைப் புழக்கத்தில் விடுவார்கள். நீங்கள் நம்ப வேண்டும் என்பதற்காக அது மிஞ்சிப் போனால் இரண்டு, மூன்று வாரங்கள் வரை வரும். அதன் பிறகு அம்பேல்தான்\nஇப்படிப் பல பிரச்னைகள் இருந்தும் 'அது அப்படி எல்லாம் இல்லை' என்று கண்களைத் திறந்துகொண்டே படுகுழியில் விழுகிறார்கள் சில இளைஞர்கள். தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் பேசினார் அந்தக் கல்லூரி மாணவர். \"முதல் தடவை மீட்டிங்னு கூட்டிட்டுப் போனாங்க. அங்கே வந்திருந்தவங்களைப் பார்த்தபோது மனசுல ஒரு நம்பிக்கை வந்துச்சு. பணத்தை வாங்கிட்டுப் பொருட்களைக் கொடுத்தாங்க. 'இன்னிக்கு பலரோட லைஃப் ஸ்டைல் மாறி இருக்கிறதால விலை உயர்ந்த தரமான பொருட்களை வாங்க விரும்புறாங்க. அவங்கதான் எங்க டார்கெட். தினமும் ஒரு மணி நேரம் செலவழிச்சா போதும். ஞாயிற்றுக்கிழமை கூடுதலா ஒரு மணி நேரம். வாரத்துக்கு எட்டு மணி நேரம் வேலை செஞ்சா போதும். பணம் நம்ம அக்கவுன்ட்ல அது பாட்டுக்கு ஏறிக்கிட்டே இருக்கும். கவலைப்படாம களமிறங்கி வேலை பாருங்க. அப்புறம் வாழ்க்கை முழுக்கக் கவலைப்படாமல் கால் ஆட்டிக்கிட்டே உட்கார்ந்திருக்கலாம்'னு சொன்னாங்க. இப்போ நான் கட்டின 75 ஆயிரத்தை அவங்ககிட்ட இருந்து மீட்க, கால் தேயத் தேய நடந்து அலையுறேன்\" என்று வருத்தத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.\nஇந்த வியாபாரத் தந்திரம்பற்றி வழக்கறிஞர் விஷ்ணு அவர்களிடம் கேட்டபோது, \"மல்டிலெவல் மார்க்கெட்டிங் முறை என்பது நம் நாட்டில் தடை செய்யப்பட்டு இருந்தாலும், இன்னும் பல இடங்களில் இது போன்ற விளம்பரங்கள், வியாபாரங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. நீங்கள் கொடுக்கும் பணத்துக்கு உரிய மதிப்புள்ள பொருட்கள்தான் வழங்கப்படுகின்றனவா, அவை மக்களின் பயன்பாட்டுக்குஏற்றது தானா என்பதை எங்கு, யாரிடம் பரிசோதித்துக்கொள்வது என்பதும் தெளிவில்லாத ஒன்று. எந்த நிறுவனத்திலும் எந்த வியாபாரத்திலும், லாபமும் இருக்கும், நஷ்டமும் இருக்கும். ஆனால், இந்த 'எம்.எல்.எம்'-ல் மட்டும் நஷ்டமே இல்லை. பணத்தை முதலீடு செய்தால் போதும். உங்கள் வருமானம் பெருகிக்கொண்டே இருக்கும் என்கிறார்கள். ஆனால், அது எந்த வழியில் என்பதைத் தெரிவிப்பது இல்லை. நாம் ஏமாந்துவிட்டோமே என்ற உண்மை தெரிந்த பிறகு, அந்த நிறுவனத்தின் மீது புகார் அளித்தால், 'இந்த நிறுவனம் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதன் தலைவர் அங்கு இருக்கிறார். இங்கு புகார் பதிவு செய்ய முடியாது' என்று முகத்தில் அடித்தாற்போலப் பதில் வரும். விஷயத்தை நுகர்வோர் நீதிமன்றத்துக்கும் கொண்டு செல்ல முடியாது. பொருட்கள் அல்லது சேவைகளுக்கான ரசீது என்று உங்களிடம்தான் எந்த ஆதாரமும் இருக்காதே. இப்படியான சூழலில் இளைஞர்கள் தான் அதீத கவனமாக இருக்க வேண்டும்' என்று முகத்தில் அடித்தாற்போலப் பதில் வரும். விஷயத்தை நுகர்வோர் நீதிமன்றத்துக்கும் கொண்டு செல்ல முடியாது. பொருட்கள் அல்லது சேவைகளுக்கான ரசீது என்று உங்களிடம்தான் எந்த ஆதாரமும் இருக்காதே. இப்படியான சூழலில் இளைஞர்கள் தான் அதீத கவனமாக இருக்க வேண்டும்\nவிரைவாகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லைதான். ஆனால், நீங்கள் அப்படிச் சம்பாதிக்கும் பணம் நேர்மையான வழிய��ல் வந்ததாக இருக்க வேண்டும். நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று தெரிந்த பிறகு அறியாமையால், 'சரி, இன்னொருத்தரை இதில் சேர்க்கலாம். பணம் வருமா என்பதைப் பார்ப்போம்' என்று சமூகத்தையும் இதில் இழுக்காதீர்கள்.\n'குறுக்கு வழிகள் எல்லாம் நேர்வழிகளைக் காட்டிலும் நீளமானவை' என்ற வாசகங்களை நினைவில்கொள்வது நல்லது நண்பர்களே\nசில விடை தெரியாத மர்மங்கள்\nஇதுபோன்ற நிறுவனங்களில் அதன் நிர்வாக இயக்குநர் யார், போர்டு ஆஃப் டைரக்டர்ஸ் யார், என்பது எல்லாம் தெரியாது. வெறும் மண்டல அளவில் வட நாட்டுக்காரர்களைக் காட்டுவார்கள். அவரும் எங்கு இருக்கிறார் என்பது தெரியாதுமக்களிடம் இருந்து வாங்கும் பணம் என்ன ஆகிறது, எங்கு போகிறது என்பது தெரியாது. பணம் வாங்கியதற்கும், பணம் கொடுத்ததற்கும் எந்த ஒரு கணக்கு வழக்கும் கிடையாது.\nயார் முதலாளி, சங்கிலி அமைப்பின் இறுதிக் கண்ணியாக யார் இருக்கிறார்கள், எப்போது சம்பளம், எப்படி கமிஷன் என்பது எல்லாம் அந்தப் பரம்பொருளே அறியாத சங்கதிகள்\nபொருட்கள் தரமானதுதானா, எந்தப் பொருளுக்கு எங்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது, அந்தப் பொருளை ஏன் இங்கு விற்கிறார்கள், அதை அனுமதித்தது யார் என்பதல்லாம் தகவல் அறியும் உரிமைச் சட்டம்கூட வெளிக்கொண்டு வர முடியாத தகவல்கள்\nஏதேனும் ஒரு நிலையில், இந்தச் சங்கிலி அமைப்பு நிச்சயமாக உடைபடும். அப்போது யார், எங்கு, எப்படி, என்னவென்று புகார் அளிக்க முடியும் என்பது கேள்விக்குறி\nஇதுபோன்ற எம்.எல்.எம். நிறுவன வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் 2005-ல் ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அது 'மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்பது எந்த வகையில், எந்தப் பெயரில் நடந்தாலும் அது ஏமாற்றுதல்தான்' என்று அடித்துச் சொல்லிஇருக்கிறது. மேலும், 'மக்கள் கட்டும் பணத்துக்குத் தகுந்த பொருட்கள் கிடைப்பது இல்லை. மற்றும் பொருள்களை விற்கும் முன்பே அதற்கான சர்வீஸ் சார்ஜை அந்த நிறுவனங்கள் வசூலிக்கின்றன. இது தவறு' என்றும் சொல்லியிருக்கிறது நீதிமன்றம்\nநீங்கள் சேரும் நிறுவனம் பொருட்களை விற்கும் நிறுவனமா என்று பாருங்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் குறைந்தபட்ச நம்பிக்கை மிச்சம்\nநீங்கள் பணம் கொடுத்து அவர்கள் தரும் பொருட்களுக்கும் சந்தையில் உள்ள அதே பொருட்களுக்கும் ஒப்பீடு செய்து பாருங்���ள். சந்தையில் உள்ள பொருட்களைவிட விலை அதிகமாகவும் தரம் குறைவாகவும் இருந்தால் அங்கிருந்து நழுவுவது நல்லது\nபொருட்களைக் கொடுக்காமல் வெறும் முதலீடுகளை மட்டும் எதிர்பார்த்தால்... மிக மிக உஷார்\nநிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் யார், அவர்கள் இதற்கு முன்பு என்ன செய்து கொண்டு இருந்தார்கள், இந்த நிறுவனத்துடன் வேறு ஏதாவது ஒரு நிறுவனம் தொடர்புவைத்திருக்கிறதா, மோசடிச் செயல்களில் ஈடுபட்டு இருக்கிறதா என்பதை எல்லாம் ஓரளவேனும் தெரிந்துவைத்து இருப்பது நல்லது\nநகங்களில் ஏற்படும் சில மாற்றங்களும், அவை சொல்லும் உண்மைகளும்\nநகங்களில் ஏற்படும் சில மாற்றங்களும், அவை சொல்லும் உண்மைகளும்\nநகங்கள் தேவையற்ற ஒன்றல்ல. அவை அழகிலும், ஆரோக்கியத்திலும் பங்கு வகிக்கின்றன. நகங்களை நலமாக வைத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன.\nநகங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குழி பறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு நகங்களைப் பயன்படுத்தக்கூடாது. இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கிருமிகள் தொற்றி நோய் ஏற்படவும் காரணமாகிறது.\nஇரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை நறுக்கி விடலாம்.\nசருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணெயை நகங்களிலும் தடவலாம். இது நகங்களின் மேற்புற செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நகங்களை மிருதுவாக வைத்திருக்கும். சமையல் அறை, தோட்டங்கள், கழிவறைகளில் பிளீச்சிங் பவுடர், அம்மோனியா மற்றும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்போது கண்டிப்பாக கைகளில் உறைகள் அணிந்திருந்தால் நகங்களைப் பாதுகாக்கலாம்.\nபசை, தண்ணீரில் கலந்து உபயோகிக்கும் பசை ஆகியவை பயன்படுத்தும் போது, அவை நகங்களில் ஒட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை நகங்களை வெகுவாக பாதிக்கும்.\nரசாயனங்கள் சேர்த்த நகப்பூச்சுகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இயற்கை மருதாணியை வேண்டுமானால் நக அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம்.\nநகங்களைப் பற்றிய இன்னும் சில பொய் நம்பிக்கைகளும், உண்மைகளும் இருக்கின்றன. பொதுவாக நகங்கள் தேவையற்று வளரும் ஒரு பொருளாக கருதப்படுகின்றன. ஆனால் அது அப்ப��ியல்ல. நகமே ஒரு கழிவுப் பொருள் தான்.\nகெரட்டின் என்னும் உடற்கழிவு தான் நகமாக வளர்கிறது. கழிவுகள் நீங்குவது உடலுக்கு நலம்தானே நகத்தில் மேட்ரிக்ஸ், நெயில்ரூட் என்று இரு முக்கிய பாகங்கள் உண்டு. மேட்ரிக்ஸ் நகத்தின் இதயப் பகுதியாகும். இதுதான் நக செல்கள் வளர காரணமாக இருக்கிறது. மேட்ரிக்ஸ் பாதித்தால் தொடர்ந்து நகம் சேதத்துடனேயே வளரும்.\nநகங்களும் சுவாசிக்கும், வியர்வையை வெளியிடும் என்றால் நம்புவீர்களா ஆனால் இவை உண்மை தான்.\nவெளிப்புறம் நகங்களாக இருக்கும் நெயில் பிளேட் கழிவுப் பொருள் என்பதால் அதற்கு ஒக்சிஜன் தேவையில்லை. ஆனால் உட்புறம் இருக்கும் மேட்ரிக்ஸ், நெயில் பெட், கிஞ்டிகிள் போன்ற பாகங்களுக்கு ஆக்சிஜன் அவசியம். எனவே அவை தேவையான ஒக்சிஜனை சுவாசத்தின் மூலம் பெற்றுக் கொள்கிறது. இதில் கிடிகிள், விரல் பகுதிக்கு அதிக இரத்த ஓட்டம் கிடைக்க உதவுகிறது.\nநகத்தில் 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. எனவே நகங்கள் குறிப்பிட்ட அளவில் வியர்வையையும் வெளியேற்றும். நகங்கள் நமது ஆரோக்கியம் காட்டும் 'மொனிட்டர்' போலவும் செயல்படும். நகங்களின் நிறம் மாறுவதைக் கொண்டு உடல் நலம் பாதிக்கப்படுவதைக் கண்டுபிடிக்கலாம்.\nநகங்களில் ஏற்படும் சில மாற்றங்களும், அவை சொல்லும் உண்மைகளும் வருமாறு:\n மேட்ரிக்ஸ் பகுதி பாதிக்கப்பட்டிருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம். சிறுநீரக பிரச்சினை, தைராய்ட் நோய் போன்றவற்றின் அறிகுறியாகவும் இது கருதப்படுகிறது.\nநகங்கள் கடினமாகவும், அகன்றும் வளர்ந்தால் உடம்பில் பிராணவாயு பற்றாக்குறை என்று அர்த்தம். இதைக் கவனிக்காவிட்டால் நுரையீரல் நோய்கள் வரலாம்.\nமங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால் மூட்டுவலி ஏற்படும்.\nநகங்கள் வெளிறி இருந்தால் இரத்தசோகை, சிறுநீரகம் தொடர்பான நோய்கள் இருக்கலாம்.\nநகங்கள் சிவந்து காணப்பட்டால் மாரடைப்பின் அடையாளம்.\nகீறல்- குழிகள் விழுந்தால் சரும பிரச்சினைகளின் அறிகுறி.\nநீலநிறமாக மாறிவிட்டால் இரத்தத்தில் ஒக்சிஜன் அளவு குறைவாக உள்ளது என்று அர்த்தம். இந்த அறிகுறி ஆஸ்துமா, இதயநோய்களைக் கொண்டு வரலாம்.\nநகங்கள் உள்நோக்கி குழிந்திருந்தால் அல்லது கருமை நிறமாக காணப்பட்டால் இரும்புச்சத்து, விட்டமின் பி 12 பற்றாக்குறை என்று பொருள்.\nமஞ்சள் நிறம் தென்பட்டால் கல்���ீரல் பாதிப்பின் அறிகுறி.\nவிரலுக்கு கிரீடமான நகங்களை, வீண் என்று நினைக்காமல் கவனித்துப் பராமரிப்பது உடல் நலத்துக்கு நல்லது.\nஆயில்யம், மூலம், கேட்டை, விஷாகம், பூராடம்\nவிவாஹப் பொருத்ததின் முக்கிய அம்சங்கள்\nநக்ஷத்திரங்களும் விவாஹப் பொருத்தமும் – 10பொருத்தங்கள்\nசெவ்வாய் தோஷமும் விவாஹப் பொருத்தமும்\nதிருமணப் பொருத்தத்தில் நாகதோஷமும் காலசர்ப்ப தோஷமும்\nதசா சந்திப்பும் விவாஹப் பொருத்தமும்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nபொங்கும் காதல்... பெருகும் மணமுறிவு...\nதிருமணப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஅனைத்து விசேஷத்திற்கும் நல்ல நாள் பார்க்க எளிய வழி\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nதிருமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nபோதை இளைஞர்களே உங்கள் ஆண்மைக்கு ஓர் எச்சரிக்கை\nAll College Course Books Free Download கல்லூரி பாடப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய\nபள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள்\nM.L.M மல்டி லெவல் மாய வலை\nநகங்களில் ஏற்படும் சில மாற்றங்களும், அவை சொல்லும் ...\nகாதலுக்கும், கல்யாணத்துக்கும் நிறைய வித்யாசம் இருக...\nபழமொழிகளின் தற்கால, முற்காலப் பொருண்மைகள்\nஉள்ளம் அமைதிபெற 10 கொள்கைகள்\nபெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்த/செய...\nவெற்றியடைய 10 சுலபமான வழிகள்\nநீங்கள் கல்லூரி அல்லது பள்ளியில் படிக்கிறீர்களா\nசெய்கூலி இல்லை; சேதாரம் இல்லை, ஆனால்..\nநாம் வாழும் இவ்வுலகில் கற்கவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது, நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்த, வையத்துள் வாழ்வாங்குவாழ, புதிதாக துவங்கும் திருமணவாழ்வு அமைதியாக அன்பாக நிறைவாக வாழ, மழலைச் செல்வங்களை பாரோர் பாராட்டும்வகையில் வளர்த்திட எத்தனையோ வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய வழிகாட்டிகளில் ஒன்றாக இந்த தளம் அமையுமானால் அதுவே எங்கள் ஆத்மதிருப்தி. இதில் பொதிந்துள்ள தகவல்களை எங்கள் கருத்துக்களோ எண்ணங்களோ அல்ல. இவையாவும் இணைய பக்கங்களிலிருந்தும், வேறு சில இதழ்களில் இருந்தும் தொகுத்தவை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது எங்கள் கடமையாக கருதுகிறோம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/nov/14/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%90%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2807756.html", "date_download": "2018-10-24T03:46:36Z", "digest": "sha1:445FZR7IS52VOV6E6OKVGJBMLSNPRN7O", "length": 8408, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "செம்மரம் கடத்த யாராவது வந்தால் சுடுவோம்: ஆந்திர ஐஜி காந்தா ராவ் எச்சரிக்கை!- Dinamani", "raw_content": "\nசெம்மரம் கடத்த யாராவது வந்தால் சுடுவோம்: ஆந்திர ஐஜி காந்தா ராவ் எச்சரிக்கை\nBy DIN | Published on : 14th November 2017 01:29 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஹைதராபாத்: செம்மரம் கடத்தும் எண்ணத்துடன் ஆந்திர வனப்பகுதிக்குள் வருபவர்கள் யாராக இருந்தாலும் சுடப்படுவார்கள் என்று ஆந்திர செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி காந்தா ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஆந்திர மாநில வனப்பகுதிகளில் அதிக அளவில் கிடைக்கும் செம்மரமானது பல்வேறு காரணங்களுக்காக சர்வதேச சந்தையில் அதிக மதிப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் இதனை வளர்க்கவும் வெட்டவும் தடை உள்ளது. இதன் காரணமாக இதனைச் சட்ட விரோதமாக வெட்டி விற்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.\nஇதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் சேலம், ஏற்காடு, திருவண்ணாமலை, ஜவ்வாது மலை ஆகிய பகுதிகளில் இருந்து தமிழர்கள் இடைத்தரகர்கள் மூலம் குறைந்த கூலிக்கு செம்மரம் வெட்டும் பணிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அப்படி வருபவர்களை ஆந்திர மாநில வனத்துறையினர் தாக்குதல், கைது செய்தல் உள்ளிட்ட சம்பவங்களும் நடைபெறுவது உண்டு.\nஅதன் உச்ச கட்டமாக கடந்த 2015-ஆம் ஆண்டு ஆந்திர மாநில சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாகக் கூறி 20 தமிழர்கள் ஆந்திர காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் ஆந்திர செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி காந்தா ராவ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது அவர் செம்மரம் கடத்தும் எண்ணத்துடன் ஆந்திர வனப்பகுதிக்குள் வருபவர்கள் யாராக இருந்தாலும் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசண்டகோழி 2 படத்தின் செலிபிரிட்டி ஷோ\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் ப��்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/land-rover-defendr-puma-steering-weel-for-sale-gampaha-2", "date_download": "2018-10-24T04:00:46Z", "digest": "sha1:L6BLF7LQ3SAUH5FWYID4SWGPKMJUOVGO", "length": 9029, "nlines": 134, "source_domain": "ikman.lk", "title": "வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள் : LAND ROVER DEFENDR PUMA STEERING WEEL | களனி | ikman", "raw_content": "\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nRover Brothers Import & Export Pvt Ltd அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு28 செப்ட் 7:56 முற்பகல்களனி, கம்பஹா\n0777181XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0777181XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nஅங்கத்துவம்44 நாள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்2 மணித்தியாளம், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்30 நாள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்30 நாள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்30 நாள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்3 நாள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்44 நாள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்36 நாள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்36 நாள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்36 நாள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்44 நாள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்58 நாள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவ���்3 நாள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்44 நாள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்12 நாள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்20 நாள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/gst-impact-royal-enfield-cuts-bike-prices/", "date_download": "2018-10-24T03:36:04Z", "digest": "sha1:HH57BPJXN5MARLCL7UT5TMX3FE7ULM6Q", "length": 12092, "nlines": 49, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் விலை குறைப்பு : ஜிஎஸ்டி", "raw_content": "\n2018 மாருதி சுசூகி எர்டிகா முன்ப... அக்டோபர் 23, 2018\n2018 ஹோண்டா அமெஸ் கார்களின் விற்... அக்டோபர் 23, 2018\nஇன்று வெளியானது புதிய ஹூண்டா�... அக்டோபர் 23, 2018\nவரும் 26ம் தேதி அறிமுகமாகிறது �... அக்டோபர் 22, 2018\nசாப்ட்வேர் பிரச்சினை காரணமாக... அக்டோபர் 22, 2018\nராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் விலை குறைப்பு : ஜிஎஸ்டி\nராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் விலை குறைப்பு : ஜிஎஸ்டி\nவருகின்ற ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ள ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறையை தொடர்ந்து அதற்கு முன்பாக மோட்டார் தயாரிப்பார்கள் சலுகைகளை வழங்க தொடங்கி உள்ள நிலையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் இணைந்துள்ளது.\nஐஷர் குழுமத்தின் அங்கமாக செயல்படுகின்ற ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஜூன் 17ந் தேதி முதல் தங்களுடைய மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு சிறப்பு ஜிஎஸ்டி விலை சலுகையை அறிவித்துள்ளது. என்ஃபீல்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் மாடல்கள் வாரியாக எவ்வளவு குறைக்கப்படும் போன்ற விபரங்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.\nசமீபத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தன்னுடைய மாடல்களுக்கு அதிகபட்சமாக ரூபாய் 4,500 வரை விலை சலுகையை அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதுதவிர மற்ற மோட்டார் வாகன தயாரிப்பாளர்களும் ஜிஎஸ்டி வருக��க்கு முந்தைய சலுகைகளை வழங்குவார்கள்.\nஜிஎஸ்டி வருகையால் 350சிசி திறனுக்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு 28 சதவிகித அனடிப்படை வரியிலிருந்து கூடுதலாக மூன்று சதவிகிதம் விதிக்கப்படும் என ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்துள்ளதால் 350சிசி திறனுக்கு கூடுதலான ராயல் என்ஃபீல்டு பைக்குகள் ஜூலை 1 முதல் விலை உயரக்கூடும்.\nஜிஎஸ்டி வரி என்றால் என்ன அதாவது நாடு முழுவதும் ஒருமுனை வரி விதிப்பைக் கொண்டு வரும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட உள்ளது. இதன் வாயிலாக நாட்டில் ஒரே சீரான சரக்கு மற்றும் சேவைகளுக்கு வரி வசூலிக்கப்படும்.\nஜிஎஸ்டி தொடர்பான கூட்டத்தில் 1,211 பொருட்களுக்கு விதிக்கப்பட உள்ள வரி விகிதம் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. 5,% 12%, 18%, மற்றும் 28% என்ற சதவிகித அடிப்படையிலேயே நான்கு விதமான வரிகள் விதிக்கப்பட உள்ளன.\nஆட்டோமொபைல் துறை சார்ந்த வாகனங்கள், மோட்டார் சைக்கிள் , தனிநபர் பயன்பாட்டிற்கான ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மற்றும் சொகுசு படகுகள் போன்றவற்றுக்கு 28 சதவிகித வரி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. விவசாய பயன்பாட்டை சார்ந்த டிராக்டர்களுக்கு 12 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது.\nRelated tags : Royal Enfield கான்டினென்ட்டல் புல்லட் ஹிமாலயன்\nட்ரையம்ப் பைக்குகள் விலை குறையும்..\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு..\nComment here மறுமொழியை ரத்து செய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://arignaranna.net/kanniyam_fr.htm", "date_download": "2018-10-24T02:57:13Z", "digest": "sha1:Z6VUJVUX7M6OC74HL3FG6CALBDE3HD7Q", "length": 24081, "nlines": 32, "source_domain": "arignaranna.net", "title": ": : ARINGNAR ANNA : :", "raw_content": "\n( டாக்டர். அண்ணா பரிமளம் )\nதந்தை பெரியார் அவர்களது இந்தி எதிர்ப்பு போராட்டத்தையும், இன வாதத்தையும் காட்டுமிராண்டித்தனமான செயல் என்று பண்டித நேரு அவர்கள் தாக்கியிருந்த நேரம். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக அன்று சென்னையில் நேரு அவர்களுக்கு கறுப்புக் கொடி காட்டுவது என்றும், மற்ற ஊர்களில் கண்டன ஊர்வலம் நடத்துவதென்றும் முடிவெடுத்து அண்ணா அறிவித்தார். சனவரி 14 அன்று திராவிட முன்னேற்றக் கழக ஏடுகள் பொங்கல் மலர் வெளியிடுவது வழக்கம். அண்ணாவுக்கு அய்யம். கவிஞர் கண்ணதாசன் உணர்ச்சி வயப்படுபவர் ஆயிற்றே என நினைத்து கவிஞர் கண்ணதாசன் அவர்களின் ஏடான தென்றல் அலுவலகத்திற்கு ஓர் தோழரை அனுப��பி சனவரி 6 பற்றி அவர்கள் ஏதாவது கவிதை எழுதியிருந்தால் அதைக் கொண்டு வாருங்கள் எனப் பணித்தார். அச்சில் எட்டுப் பக்கம் வந்திருந்த அந்தப்பாடல் அண்ணா அவர்களது பார்வைக்கு சென்றது.\nநான் நினைத்தது போலவே கண்ணதாசன் உணர்ச்சி வயப்பட்டுவிட்டாரே என்னதான் நாம் நேருவுக்கு கறுப்புக் கொடி காட்டிய போதிலும் அவரைப்பற்றி இழிவாகவா வர்ணிப்பது இது நம் கழகத்தின கண்ணியத்திற்கே இது நம் கழகத்தின கண்ணியத்திற்கே இந்த வசைச் சொற்கள் நேருவின் மீது வீசப் பட்டன அல்ல இந்த வசைச் சொற்கள் நேருவின் மீது வீசப் பட்டன அல்ல நம் மீது நாமே வீசிக்கொண்ட கணைகள். தென்றல் ஏடு இந்தப் பாட்டோடு வெளியாகக் கூடாது. வேறு பாடல் எழுதி வெளியிடுக. யார் மரியாதையும் குறையக் கூடாது என்று சொல்லி அனுப்பிவிட்டார் அண்ணா.\nகவிஞர் கண்ணதாசன் அந்தப் பாடலை நீக்கிவிட்டு, வேறு பாடல் எழுதி பொங்கல் மலரை வெளியிட்டார். (சங்கொலி இதழ் - மா.பாண்டியன்)\nதிரு. என். வி.நடராசன் அவர்கள் தொடக்கத்தில் காங்சிரஸ்காரர். பிறகு திராவிடர் கழகத்திற்கு வந்தவர். திராவிட முன்னேற்றக் கழக வளர்ச்சியில் அவருக்கு பெரும் பங்கு உண்டு.\nஅவர் ஒரு முறை சென்னை கடற்கரைக் கூட்டத்தில் பேசும்போது சற்றே சினம் வயப்பட்டு காங்கிரஸ் அமைச்சர்கள் செய்வதை சகிக்க முடியவில்லை மக்கள் அவர்களை நாயைப் போல் கல்லால் அடித்து விரட்ட வேண்டும் அப்போதுதான் அவர்களுக்கு அறிவு வரும் என்று பேசிவிட்டார்.\nஅண்ணாவின் முகம் சிவந்துவிட்டது. உடனடியாக என்.வி.நடராசன் அவர்களின் சட்டையைப் பிடித்து இழுத்து உங்கள் பேச்சுக்கு இப்போதே மன்னிப்புக் கேளுங்கள் என்று சொல்ல அவரும் மன்னிப்புக் கேட்டார். ஆயிரம் வேறுபாடு இருந்தாலும் கண்ணியம் அண்ணாவுக்கு உயிரன்றோ\nமதுரைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா, மதுரை வாரியார் திருப்புகழ் மண்டபத்தில் நடைபெற்றது. அண்ணா அவர்கள் கலந்து பொண்டு சிறப்புரையாற்றினார்.\nஎங்கோ இருக்கிற குன்றக்குடி மடாதிபதிக்கு இந்தப் பொன்விழாவில் சிறப்பிடம் தரப்படுகிறது. ஆனால் மதுரை ஆதினமான எனக்கு அந்த மரியாதை இல்லையே என்று குமைந்த இவன் மறுநாள் விழாவின் போது காலையில் ஓர் அரசியல் தலைவர் ஒருவருடன் மேடைக்கு வந்தார். அந்த அரசியல் தலைவரோ அண்ணாவை மிகமிகத் தரக்குறைவாக பேசினார். சாதியைக் குறிப்பிட்டு, மிகமிக மோசமாக திட்டினார். அவனைப் பேசவிட்டவர் கருங்காலிகள் என்று பேசிவிட்டார். கூட்டமே திகைத்து பல்வேறு மாநிலங்கள், பல்வேறு நாடுகளிலிருந்து வந்தவர்களெல்லாம் அந்தத் தலைவரை ஆதீனம் தூண்டி விடுவதைக் கண்டு மனம் சுளித்தனர். இது நடந்த இரண்டு நாள் கழித்து ஞாயிறு அன்று மாலை மதுரைச் சந்தைத் திடலில் அண்ணா அவர்கள் பேசும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டம் ஏற்பாடாயிருந்ததது. அண்ணா அவர்கள் பதில் சொல்லுவார் என்று எதிர்பார்த்தவர்களெல்லாம் ஏமாறும் படி அண்ணா அவர்கள் அதைப்பற்றிப் பேசாமல் கண்ணியம் காத்தார். (மா.பாண்டியன்)\nதந்தை பெரியார் திருமணம் செய்து கொண்ட நேரம் 1949-ம் ஆண்டு பெரும்பாலன கழகத்தவர்கள் அடுத்து எடுக்கக் கூடிய முடிவு பற்றி பலவகையான கருத்துக்ளைத் தெரிவித்துக்கொண்டிருந்தார்கள். நான், தோழர் ஈ.வெ.சி.சம்பத், தோழர் கே.கே.நீலமேகம், தோழர் சேலம்.ஏ.சித்தய்யன், இளவல் செழியன் போன்றவர்கள், நாம் பெரும்பான்மையோர் வலிவை பெற்றிருப்பதால் திராவிடர் கழகம், அதன் பெயரில் உள்ளச் சொத்துக்கள், விடுதலை நிறுவனம் ஆகிய அனைத்தையும் கையகப்படுத்தி நாமே நிருவாகப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று பல நாளாக வாதிட்டு வந்தோம். எங்களுடைய உணர்வையோ, கருத்துக்களையே, திட்டங்களையே அறிஞர் அண்ணா அவர்கள் அறவே ஏற்றுக்கொள்ளவில்லை . திராவிடர் கழக சொத்துக்களையும், அமைப்பையும் அப்படியே பெரியாரிடத்தில் விட்டு விட்டு புதிய கழகத்தை, புதிய கொடியுடன், புதிய அமைப்பை துவங்கலாம் என்றும், பெரியாரிடம் கற்றுக்கொண்ட கொள்கைகளையும், குறிக்கோளையும் காப்பாற்றி வளர்ப்பதுதான் நம்முடைய கடமையாக இருக்கவேண்டும் என்று அண்ணா அவர்கள் வாதிட்டு வந்தார்கள். (நாவலர். நெடுஞ்செழியன்)\nதி.மு.க. தோன்றிய இரண்டொரு ஆண்டுகட்குப் பின்பு ஒரு நாள் அண்ணா, சம்பத், நான் மூவரும் இருக்கிறோம். அப்போது வெளியாகிய ஓர் திரைப்படத்தில் இசைச் சித்தர் சிதம்பரம் செயராமன் எது வேண்டும் சொல் மனமே என்று ஒரு பாடலை அற்புதமாகப் பாடியிருந்தார். அது எப்போதும் என் செவிப்புலனை நிறைந்திருந்தது. நான் தனியே உட்கார்ந்து ஒரு சிறு தாளில் எழுதத் தொடங்கினேன்.\nஎது வேண்டும் என் தலைவா - தலைவா\nமதிவேண்டும் என்ற உம் கொள்கையா - இல்லை\nமணம் வேண்டி நின்ற உம் வேட்கையா\nபணி செய்வோர் விசுவாசமா - இல்ல��\nஇதைப் படித்துப்பார்த்த சம்பத் சட்டென்று அந்தத் தாளை உருவி அண்ணாவிடம் தந்தார். அண்ணாவின் முகம் மாறியது. சேச்சே, இது மாதிரி எழுதாதய்யா, அய்யா ரொம்ப வருத்தப்படுவார். அதிலேயும் நீ எழுதினதுன்னு தெரிந்ததோ, அப்புறம் அவருக்குத் தூக்கமே வராது. என்று சொல்லிவிட்டு அந்தத்தாளை கிழித்து எரிந்துவிட்டார். அண்ணா சும்மாதான் கிறுக்கினேன். மன்னிச்சுடுங்க என்றேன்.\n(அண்ணா சில நினைவுகள் - கவிஞர் கருணாநந்தம்)\nதி.மு.க. தேர்தல் கூட்டம் காஞ்சியில், அண்ணா அவர்கள் பேசும்போது காங்கிரஸ்காரர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்வேன். தமிழ் நாட்டுக்குத் தேவையான திட்டங்கள் இன்னின்ன, என நான் ஒரு பட்டியல் தருகிறேன். அதை நீங்கள் மய்ய அரசிடம் சொல்லி வாங்கித்தந்துவிடுங்கள். திராவிட முன்னேற்றக் கழகம் இன்னும் 15 ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்காது என்று அறிவித்தார். இப்படி அறிவித்த முதல் தலைவர் அண்ணாதான், வரலாற்றில்.\nதிரு. டி.எம்.பார்த்தசாரதி அவர்கள் நடத்தி வந்த மாலை மணி நாளிதழ் இரண்டாம் ஆண்டு மலர் (1952 ஆம் ஆண்டு) வெளியிடப்பட்டது. அதன் முகப்பில் ஓர் ஓவியம் தந்தை பெரியார் அவர்கள் கழகத்தவர்களை கண்ணீர்த்துளிகள் என்று அழைத்து கடுமையாக சாடிவந்த காலம். அந்தக் கண்ணீர்த்துளியே, பெருங்கடலாகப் பெருகி அந்தக் கண்ணீர் கடலில் பெரியார் தன் கைத்தடியுடன் மிதப்பது போல் படம் போடப்பட்டிருந்தது. அண்ணா இதைப் பார்த்து மிகவும் வேதனைப்பட்டடு பெரியார் நம்மை இழித்தும் பழித்தும் பேசினாலும், நாம் அவரை சிறிதும் குறைத்து பேசவோ, எழுதவோ கூடாது என்பது அண்ணாவின் அறிவுரை. பெரும் பணச் செலவில் பல்லாயிரம் படிகள் அச்சிடப்பட்டுவிட்டன. இநத் நிலையில் இந்தப் படம் வெளிவரக் கூடாது என்றால் என்ன செய்வது\nவண்ண மை ஈரம் காயாமல் இருந்ததால் பெரியார் உருவத்ததை இலகுவாக அழிக்க முடிந்தது. உடனே அலுவலகத்தில் உள்ள நாங்கள் அனைவரும் உட்கார்ந்து கையாலே அத்துனை அட்டைப்பட ஓவியங்களையும் அழித்தோம். பெரியார் மீது அண்ணா அவர்கள் கொண்டிருந்த மரியாதையும், தமது கண்ணியமான அரசியல் பண்பாட்டுக்கு இழுக்கு வந்துவிடக்கூடாது என்று அண்ணா மேற்கொண்ட நடவடிக்கையும் இந்த நிகழ்ச்சி மூலம் அறியலாம்.\n(அண்ணா எனும் அண்ணல் - மா.செங்குட்டுவன்)\n1962 - ம் ஆண்டிலே பூவிருநத்வல்லியிலே கழக நண்பர்களு��் நானும் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம். மாங்காடு என்ற ஊரிலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. மக்கள் வெள்ளமோ கடலென திரண்டு வந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டது அன்றைய ஊர்வலம் கோலாகலமாக அமைந்தது.\nஎதிர்பாராத விதமாக அன்றைய தமிழக விவசாய அமைச்சராக இருந்த திரு.எம்.பக்தவச்சலம் அவர்கள் கழக ஊர்வலத்தில் வந்து சிக்கிக்கொண்டார். மிக அலங்காரமாகவும், பார்ப்பவர்கள் மெய் மறந்து ரசிக்கக் கூடிய ஓர் அலங்காரத் தேரிலே அறிஞர் அண்ணா உட்கார்ந்திருந்தார். எப்படியோ திரு. பக்தவச்சலம் வந்து சிக்கிக் கொண்டு தவிப்பதை பார்த்துவிட்டார்.\nஅவ்வளவுதான். மிக வேகமாக கீழே இறங்கி ஓடிவந்து அவரை அங்கிருந்து வழியனுப்பவேண்டிய ஏற்பாடுகளைச் செய்து மிக கண்ணியத்துடன் அனுப்பிவைத்துவிட்டு பிறகு மீண்டும் தனது அலங்காரத் தேரில் ஏறி ஊர்வலமாக வந்தார். திரு.பக்தவச்சலம் வந்து உர்வலத்திலே மாட்டிக்கொண்டாரே என்ன நடக்குமோ, ஏது ஆகுமோ என்ற சூழ்நிலை அங்கே காணப்பட்டது. அந்தச் சூழ்நிலையை தகர்த்தெறிந்து அவரை மிக மரியாதையோடும், பெருமையோடும், எவ்வித சிறு குறைபாடும் நிகழாமல் அனுப்பிவைத்த சம்பவமானது அண்ணா அவர்களின் கண்ணியத்தை அரசியல் நாகரீகத்தையும் மனிதப்பண்பாட்டையுமே காட்டியது.\n(டி.இராசரத்தினம்- முன்னால் சட்டமன்ற உறுப்பினர், பூவிருந்தவல்லி - அண்ணாவுடன் ஓர் அரிய சந்திப்பு மலர்)\nதிருச்சியில் இரண்டு நாட்கள் அண்ணாவின் கூட்டங்கள் நடத்துவது, முதல் நாள் தமிழிலும் இரண்டாவது நாள் ஆங்கிலத்திலும் என விளம்பரம் செய்திருந்தோம். நாங்கள் எங்கள் கூட்டங்களை விளம்பரப்படுத்தியப் பிறகு அண்ணா ஆங்கிலத்தில் பேச இருந்த நாளில் நாவலர் சோம சுந்தரபாரதியார் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து சிலர் விளம்பரப்படுத்தியிருந்தார்கள். முதல் நாள் கூட்டத்திற்கு வரும்போதே அண்ணா மறுநாள் நடக்க இருக்கும் இரு கூட்டங்களின் சுவரொட்டிகளை பார்த்து விட்டு நாளைய கூட்டம் இல்லை என அறிவித்துவிடு என்றார். அண்ணா நாங்கள் விளம்பரம் செய்த பிறகுதான், நாவலர் சோமசுந்தர பாரதியார் பேசுவார் என்று யாரோ வேண்டாத சிலர் விளம்பரம் செய்திருக்கிறார்கள். நாம் விளம்பரம் செய்தாகிவிட்டது உங்களது தமிழ் பேச்சைவிட எல்லோரும் ஆங்கிலப் பேச்சை எதிர்பார்க்கிறார்கள். அதை எப்படி நிறுத���த முடியும் என்று நான் எதிர்ப்பு தெரிவித்தேன். நமக்குதான் கூட்டம் வரும் என்றேன் (நாவலர் சோமசுந்தர பாரதியார் அந்த காலக்கட்டத்தில் வாழ்ந்த பெரும் தமிழ் அறிஞர்), அதற்கு அண்ணா நானும் அதனால்தான் கூட்டத்தை நிறுத்தச்சொல்கிறேன். பாரதியார் கூட்டத்திற்கு யாரும் போகாமல் இருப்பது அவருக்கு ஏற்படுத்தும் அவமானமல்லவா கட்சியைப் பரப்புவதைவிட பெரியவர்களை மதிப்பதுதான் முக்கியம். நீ சொல்லாவிட்டால், நானே நாளைக்கு கூட்டம் இல்லை என்று தெரிவித்துவிடுவேன் என்று கண்டிப்பாகச் சொன்னார்கள். வேறு வழியில்லாமல் அடுத்த நாள் கூட்டம் கிடையாது என்று நானே எதிரிலிருந்த மக்களிடம் அறிவித்தேன்.\nதத்துவமேதை டி.கே.சீனிவாசன், (திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவர்- அண்ணா பவழ விழா மலர், 1984)\nமுகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t53484-topic", "date_download": "2018-10-24T03:32:45Z", "digest": "sha1:6FRNKHIMLEMLJPDX35FXVSEI4F6BIGAV", "length": 14496, "nlines": 117, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "கேஸ் ஸ்டவ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஐப்பசி பௌர்ணமி – ஆனந்தம் தரும் அன்னாபிஷேகம்\n» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்\n» நாளைய பொழுது - கவிதை\n» சுவடு {கவிதை} – ப.மதியழகன்\n» காத்திருப்பு {கவிதை} – ப.மதியழகன்\n» சிறுகவிதைகள் – ப மதியழகன்\n» மலையின் மௌனம் – கவிதை- ப.மதியழகன்\n» மௌனத்திற்கு ஆயிரம் அர்த்தம்.\n» கருஞ்சீரகம்.. அகத்துக்கு பலம்\n» வடகிழக்கு பருவமழை அக்.26 -இல் தொடங்க வாய்ப்பு\n» கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை\n» கோஹ்லி, ரோகித் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி\n» அமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல விழா பாதுகாப்பில் 1,224 போலீசார்\n» ரஷியாவுடன் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுகிறது டிரம்ப் அறிவிப்பு\n» 12க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 20 பேருக்கு சிறைத்தண்டனை\n» 19. என்னைப் பற்றி நான் : நிஷா\n» நடக்கும்போது ச���ர்ஜ் ஆகிற பவர் பேங்க்\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\n» சுப்பிரமணி - நகைச்சுவை\n» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாய்...\n» ஒரு அடிக்குத் தாங்கலை, ஓடிட்டான்\n» இதுதான் இருட்டுக்கடை அல்வான்னு சாதிக்கிறா...\n» தினமும் பின்னி எடுக்கறாங்க…\n» உங்களுக்கு நல்ல காலம் பிறந்திடுச்சு...\n» எந்தக் கடையில சரக்கு வாங்கினே\n» எரிக்கிறதா, புதைக்கிறதான்னு பிரச்சினை...\n» பக்கத்து வீட்டுக்காரிக்கு தூக்கத்திலே நடக்கிற வியாதி…\n» அம்மா….ஏன் அப்பாவைத் திட்டறே\n» மனைவியை அடக்குவது எப்படி..\n» மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி…\n» இரு கண்ணில் மதுவெதற்கு..\n» சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n» விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nகேஸ் ஸ்டவ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nகேஸ் ஸ்டவ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு\nபுதுடெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில் ஏற்றுமதியாளர்களுக்கான ஐ.ஜி.எஸ்.டி வரியில்\nஇருந்து 6 மாதம் விலக்கு அளிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nரூ. 1 கோடிக்கு கீழ் வணிகம் புரிபவர்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை\nகணக்கு தாக்கல் செய்தால் போதும். மாதாமாதம் கணக்கு தாக்கல்\nசெய்ய வேண்டும் என நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nரூ 50 ஆயிரத்துக்கும் மேல் நகை வாங்குபவர்கள் பான் கார்டு எண்\nமற்றும் ஆதார் எண்ணை சமர்பிக்க வேண்டிய அவசியமில்லை.\nதங்க நகை மற்றும் விலை உயர்ந்த கற்கள் மீதான சரக்கு மற்றும்\nசேவை வரியை மத்திய அரசு திரும்பப்பெற்றது.\nஏசி ரெஸ்டாரண்ட்களுக்கான ஜிஎஸ்டி 18%-லிருந்து, 12%-ஆக\nகுறைப்புக்கப்பட்டுள்ளது. எரிவாயு அடுப்புகளுக்கான ஜிஎஸ்டி\n28%லிருந்து குறைக்கப்பட்டுள்ளது. உச்சபட்ச ஜிஎஸ்டி வரி 28 சதவீத\nபட்டியலிலிருந்த பல பொருட்கள் குறைவான வரி சதவீதத்திற்கு\nஜிஎஸ்டி கவுன்சில் அடுத்த கூட்டம் நவ.9 மற்றும் 10-ம் தேதி\nகவுஹாத்தியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இள���ஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kjashokkumar.blogspot.com/2015/03/blog-post_10.html", "date_download": "2018-10-24T02:40:18Z", "digest": "sha1:6X2NHHWFNDASHXV2VE6XSXRMF3YE2FEN", "length": 17745, "nlines": 146, "source_domain": "kjashokkumar.blogspot.com", "title": "பட்சியின் வானம்: நளபாகம்", "raw_content": "\nகாமமும் நாளபாகத்தில் சேர்த்திதான். காரம், புளிப்பு, உப்பு இந்த மூன்று அதன் விகிதத்தில் இருக்கவேண்டும். கொஞ்சம் அதிகம் குறைந்தாலோ வாயில் வைக்க முடியாது. அதுபோல காமும் எல்லாமும் சரிவிகிதத்தில் கல‌ந்திருக்க வேண்டும் என தோன்றுகிறது. தி ஜானகிராமன் கதைகளில் காமமும், தளுக்கு, நவிசும் எல்லாம் இருக்கும். அம்மாவந்தாள், மரப்பசு, மோகமுள் அனைத்திலும் இதே தான் கதை. அதேபோல அவர் எழுதிய நளபாகமும் அப்படிப்பட்டதுதான்.\nகனையாழி இதழில் தொடர்கதையாக இந்நாவலை எழுதியிருக்கிறார். அப்போதே, அதாவது என்பதுகளில், கடுமையாக‌ பேசப்பட்டுள்ளது. அதன் கதாநாயகன் காமேச்வரனின் தாக்கம் மக்களிடம் அதிகம் தெரிந்திருக்கிறது. காமேச்வரனின் பேச்சும், நடத்தையும், கம்பீரமும் மட்டுமல்ல கதையில் உள்ள முக்கிய திருப்பமும் அதிகம் பேசப்பட்டுள்ளது.\nதத்துப்பிள்ளைகள் மூலம் தொடரும், தொடர்ச்சியாக குழந்தைகள் இல்லா குடும்பத்தில் ஒரு நேரடி வாரிசை உருவாக்க அந்த குடும்ப பெண்மணி முயற்சிக்கிறார். அது தர்மப்படியும், சட்டப்படியும் நேர்மையற்றது போல் தெரிகிறது. ஆனால் அவர் அவ்வாறு முயற்சிப்பது பண்டைய காலங்களில் நடந்துள்ளது. இதே கருத்தை சற்று வேறு விதமாக கொண்டு இருக்கும் மாதொருபாகன் நாவல் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது. என்பதுகளில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல் அப்போது பிரச்சனைகளை சந்தித்திருக்கும் என நினைக்கிறேன்.\nரங்கம���ி தன் கணவரை சிறுவயதில் இழந்தவர், தாம்பத்தியம் அற்ற இந்த வாழ்க்கையை அம்பது வருடங்கள் கடந்து வந்திருப்பவர் அவருக்கு ஒரு தத்துப்பிள்ளை உண்டு. அந்த பிள்ளைக்கு திருமணம் நடந்திருந்தாலும் இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. முன்பே அந்த குடுப்பதில் ஏற்பட்ட சாபத்தால் குழந்தை பிறக்காமல் இருக்கும் அந்த குடும்பத்திற்கு குழந்தை உண்டாக்க எண்ணுகிறார். காசி, ஹரிதுவார் போன்ற புண்ணிய தலங்களுக்கு செல்லும் ரயிலில் செல்லும்போது அதன் சமையல்காரரான காமேச்வரன் தன் மருமகளுக்கு பிள்ளைபேரு அளிக்க வேண்டியவன் என நினைத்துக் கொள்கிறார். அதே நேரத்தில் வண்டியில் வரும் மிக பிரபல ஜோதிடர் ஜாதகங்களைப் பார்த்துவிட்டு குழந்தை பாக்கியம் மருமகளுக்கு இருக்கு, மகனுக்கு இல்லை என்று வேறு சொல்லிவிடுகிறார். தன் வீட்டிற்கு சமையல் காரராக வர கமேச்வரனை வேண்டி கேட்டுக்கொள்ளவும், வந்தும் விடுகிறார். ஆனால் மருமகளுக்கு உண்டான குழந்தைக்கு காமேச்வரனே காரணம் என ஊரார் நினைப்பதில் வெறுப்புற்று மீண்டும் ரயில் பிரயானத்தில் சென்று சேர அதன் காண்ராக்டரான நாயுடுவிடம் வருகிறார் கூடவே கட்டிக்கொள்ள பெண் பார்க்கவும் சொல்கிறார்.\nரங்கமணி செய்யும் இயல்பான தந்திரங்கள் நமக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. பூசை, தியானம் என்று இருக்கும் காமேச்வரனின் அப்பழுக்கற்ற தூய்மையான செய்கைகள் அவருக்கு அவரைப் போன்ற ஒரு பேரன் வேண்டும் என நினைக்க வைக்கிறது.\nகாமேச்வரன் வீட்டிற்கு வந்து பங்கஜத்தை காணும் இடத்திலும் பங்கஜம் அவரை காண்பதும், பங்கஜத்திற்கு முன்பே ரங்கமணி அனைத்தையும் சொல்லியிருக்கிறார் என்கிற மாதிரியான ஜோடனைகள் நமக்கு சற்று அதிர்ச்சியைதான் ஏற்படுத்தும். அதேபோல் கருவிற்கு அவர் காரணமில்லை எனும்போது அதற்கு யார் காரணம் இளங்கண்ண‌ன் அல்லது ஜகது அல்லது அவள் கணவனேவா என்று நினைக்க வைத்து தொடர்ந்து நம்மை இழுந்தடித்து அழைத்து செல்வது ஆசிரியரின் திறமை.\nதிஜா ஒரு சுவாரஸ்யமான கதைசொல்லி, அவர் சொல்வது ஒரு கதையை, நடந்த நிகழ்வை வாயால் விவரிப்பது போன்று, மிக எளிய சொற்களோடு, அவருக்கு என்று இருக்கு தளுக்கு நவிசு போன்றவைகளோடு, கடந்து செல்கிறார். எந்த இடத்திலும் வலிந்து சொல்லப்பட்ட ஒரு விவரனை இல்லை. பங்கஜம்-‍ரங்கமணி உறவு, பங்கஜம்கணவன் துரை-காமேச்வ���ன் உறவு ஜோதிடர் பெரியசாமி-காமேச்வரன் என்று மிக நுண்ணிய சிக்கல் உறவுகளை கத்தியின் மேல் நடப்பதை ஒரு வித்தைகாரன் போன்ற லாவகத்துடன் கடந்து வருகிறார் திஜா.\nஇந்த சமூகத்தில் குடும்பத்திற்கு வேண்டிய குழந்தையைபெற ஒரு பெண்ணிற்கு ஆணை இட அந்த வீட்டின் முதிர்ந்த பெண்மணி இடமிருக்கிறதா அதுவும் வேறு ஒரு ஆணுடன் சேர்ந்து. அந்த பெண்மணி தன் பிள்ளைக்குஅல்ல தன் வளர்ப்பு பிள்ளைக்குதான் குழந்தை வேண்டி தன் மருமகளை வேறு ஒரு ஆடவனுடன் சேர்க்க நினைக்கிறார், தன் பிள்ளைக்கு என்றால் செய்வாரா அதுவும் வேறு ஒரு ஆணுடன் சேர்ந்து. அந்த பெண்மணி தன் பிள்ளைக்குஅல்ல தன் வளர்ப்பு பிள்ளைக்குதான் குழந்தை வேண்டி தன் மருமகளை வேறு ஒரு ஆடவனுடன் சேர்க்க நினைக்கிறார், தன் பிள்ளைக்கு என்றால் செய்வாரா அதுவும் அவர் விரும்பும் ஒரு ஆடவனுடன் தன் மருமகள் சேரவேண்டும் என்பது சரியா அதுவும் அவர் விரும்பும் ஒரு ஆடவனுடன் தன் மருமகள் சேரவேண்டும் என்பது சரியா மருமகள் தான் விரும்பும் வேறு ஒரு ஆடவனுடன் சேர அவர் மாமியார் விரும்புவாரா மருமகள் தான் விரும்பும் வேறு ஒரு ஆடவனுடன் சேர அவர் மாமியார் விரும்புவாரா அவளுக்கு உண்டான கரு கணவனதுதானா அவளுக்கு உண்டான கரு கணவனதுதானா போன்ற கேள்விகளை இந்த நாவலில் விட்டிருக்கிறார். மீண்டும் ஒரு முறை படித்துதான் தெரிந்துக் கொள்ளவேண்டியிருக்கும்.\nLabels: அம்மா வந்தாள், தி.ஜா., தி.ஜானகிராமன், நளபாகம், நாவல், மரப்பசு, மோகமுள்\nஒரு விடுகதை ஒரு தொடர்கதை\nஉப்பு நாய்கள்: முதிரா நகரத்தின் கதை\nமாற்றத்தை சொல்வதற்குதான் இருக்கிறது நாவல். ஒரு தெருவின் கதை, ஒரு பகுதியின் கதை, ஒரு மரத்தை பற்றிய கதை, ஒரு பெருநகரத்தின் கதை என்று ஒரு இட...\n1 பெரிய விஷயங்களை பேசும் இலக்கியங்கள் இருந்த காலத்தில் சின்ன விஷயங்களின் கலையை சொல்ல வந்த வடிவம் சிறுகதை . முதலில் சிறுகத...\nஎட்டாவது அதிசயம் - கனவுப்பிரியன் (சிறுகதை)\nகனவுப்பிரியனின் 'சுமையா' சிறுகதை தொகுப்பில் இடம்பெற்றுள்ள எட்டாவது அதிசயம் கதை. அந்த தொகுப்பின் சிறந்த சிறுகதையாக தோன்றுகிறது. ...\nஜெயமோகன் எழுதிய அயினிப்புளிக்கறி கதை\nஒரு குறும்படத்தின் அல்லது ஒரு நாடகத்தின் காட்சியில் தெரியும் அழுத்தம் போல சித்திரங்களாக சிறுகதை அமையவேண்டும் என நினைத்...\nதமிழின் சிறந்த பத்து நாவல்கள்\nசில இலக்கிய ஆளுமைகள் கூறிய தமிழின் சிறந்த பத்து நாவல்கள் (நெட் மற்றும் பத்திரிக்கைகளிருந்து எடுத்தது) அனைவருக்கும் பயன்படும் வகையில் இங்கே அ...\nவிஷால் ராஜா சிறுகதை - முடிவின்மையில் நிகழ்பவை\nசமீபத்திய கதைகளில் அதுவும் இளம் எழுத்தாளர்களின் கதைகளின் கவனிக்கதக்க கதையாக முடிவின்மையில் நிகழ்பவையை சொல்லலாம் . தேர்ந்த ...\nமுழுவதும் இந்தியாவின் வெளியிலிருந்து நேரடியாக அந்த மொழியிலிருந்தோ அல்லது ஆங்கிலம் வழியாகவோ தமிழுக்கு மொழியெயர்க்கப்பட்டுள்ள நாவல்களை சேமிக்...\nசமீபகாலமாகதான் முகங்களை கூர்ந்து கவனித்துவருகிறேன் என்று நான் உறுதியாக நினைக்கிறேன் .. அதற்கு முன்பு எப்படியிருந்தேன் சர...\nகாச்சர் கோச்சர்: படிமங்களற்ற பாழ்வெளியின் தனிமை\nகாச்சர் கோச்சர் - விவேக் ஷான்பாக் (தமிழில்: கே.நல்லதம்பி) - காலச்சுவடு பதிப்பகம் 1 குடும்ப அமைப்பு என்பது ஒருவரது ஆளுமையின...\nஎப்படி எப்படி என்று தலைப்புகளோடு வரும் சுயஉதவி புத்தகங்களில் சொல்லப்படும் வழிமுறைகள் எந்தளவிற்கு அதன் பொருள் சார்ந்து சாத்தியம் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-56-46/item/10662-2018-05-24-21-49-54", "date_download": "2018-10-24T03:14:16Z", "digest": "sha1:A5LYDTIDA6F4WWAICE6ZSFQRLJUM7BZ5", "length": 8202, "nlines": 88, "source_domain": "newtamiltimes.com", "title": "அமெரிக்க - வடகொரியா பேச்சு வார்த்தை ரத்து - டிரம்ப் அறிவிப்பு", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஅமெரிக்க - வடகொரியா பேச்சு வார்த்தை ரத்து - டிரம்ப் அறிவிப்பு\nஅமெரிக்க - வடகொரியா பேச்சு வார்த்தை ரத்து - டிரம்ப் அறிவிப்பு\tFeatured\nவட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇது பேச்சுவார்த்தைக்கான தகுந்த சமயம் அல்ல எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஜூன் மாதம் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவிருந்த அந்த பேச்சுவார்த்தை நடைபெறாது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.\n''பெருங்கோபம் மற்றும் திறந்த விரோதத்தின்'' அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வடகொரியா குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nசிங்கப்பூரில் ஜூன் 12 அன்று உச்சிமாநாட்டை நடத்துவது பொருத்தமற்றது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஅதிபர் கிம்முக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கிம்மை 'மற்றொருநாள்' சந்திக்க மிகவும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.\n'' உங்களுடன் அங்கு உச்சிமாநாட்டில் பங்குபெற நான் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தேன். ஆனால் சோகம் என்னவெனில் உங்களது சமீபத்திய அறிக்கையில் திறந்த விரோதமும் கோபமும் வெளிப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நான் நீண்டகாலமாக திட்டமிடப்பட்டிருந்த தற்போதைய சந்திப்பில் பங்கேற்பது பொருத்தமானதாக இருக்காது என உணர்கிறேன்'' என டிரம்ப் கூறியுள்ளார்.\n'' உங்களது அணுசக்தி திறன்கள் குறித்து நீங்கள் பேசுகிறீர்கள், ஆனால் எங்களுடையது மிகவும் வலிமையானது மேலும் நான் அவற்றை ஒரு போதும் பயன்படுத்துவதற்கான தேவை வரக்கூடாது என கடவுளிடம் வேண்டுகிறேன்'' என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.\nமுன்னதாக, வட கொரியா லிபியாவை போல முடிந்துவிடக்கூடும் என அமெரிக்க துணைப் பிரதமர் மைக் ஃபென்ஸ் விமர்சித்ததையடுத்து வட கொரிய அதிகாரி சோ சன் ஹுய் அவரது கருத்தை முட்டாள்தனமானது என தெரிவித்துள்ளார்.\nவட கொரியா பேச்சுவார்த்தையை நடத்த பிச்சையெடுக்காது என்றும் பேரப்பேச்சு நடத்துவதற்கான ராஜதந்திர முயற்சிகள் தோல்வியடைந்தால் அணுசக்தி மோதல் நடக்கலாம் எனவும் எச்சரித்திருந்தார் சோ சன் ஹுய்.\nஅமெரிக்க வடகொரியா, பேச்சு வார்த்தை ரத்து ,டிரம்ப் அறிவிப்பு,\nMore in this category: « கடலில் கலந்தது எரிமலை; பேராபத்தில் பசபிக் பெருங்கடல்\tகாங்கோ நாட்டில் படகு விபத்தில் 50 பேர் பலி »\n2 மணி நேரம் மட்டும் - பட்டாசு வெடிக்க புதிய கட்டுப்பாடுகள்\nஸ்ரீரங்கம் கோவில் சிலை திருட்டு: விசாரணை அறிக்கை தாக்கல்\nதொடர்ந்து 6 வது நாளாக பெட்ரோல் விலையில் சரிவு\nபொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 228 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://simulationpadaippugal.blogspot.com/2010/02/04-jog.html", "date_download": "2018-10-24T03:48:32Z", "digest": "sha1:CVWSYCLTOFTOQPLBB2ZCQOHAW3AIDU3L", "length": 32865, "nlines": 900, "source_domain": "simulationpadaippugal.blogspot.com", "title": "அபூர்வ ராகங்கள்-04-ஜோக் (Jog) ~ Simulation Padaippugal", "raw_content": "\nஇராகங்கள் கண்டு பிடிப்பது எப்படி\nபாமரனுக்கும் இசை சென்று சேர வேண்டுமா\nலகர, ளகர, ழகர வேறுபாடுகள்\nதமிழ்த் திரையிசையில் தசவ��த கமகங்கள்\nஜோக் என்ற ராகம் வட இந்திய இசையில் பெரிதும் பயன்படுத்தப்பட்டாலும், கர்நாடக இசையிலும், தமிழ்த் திரையிசையிலும் அபூர்வமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ராகம் 34ஆவது மேளகர்த்தா ராகமான வாகதீஸ்வரியின் ஜன்ய ராகமாகும். இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:-\nஇந்த ராகம் பிரிவுணர்ச்சியினைப் பிரதிபலிக்கும் ஒரு ராகமாகும். ஜோக் என்றால் மானுட சக்தி, தெய்வீக சக்தியுடன் இணையும் ஒரு கூடல் (யோக) என்றும் கூறலாம். காஷ்மீரத்து இசைக் கருவியான சந்தூர் எனப்படும் இசைகருவியில் இந்த ராகத்தினை வாசிக்கக் கேட்க, ஆனந்தப் பரவச நிலை ஏற்படும்.\nஜோக் ராகமானது சிதார் மேதை பண்டிட் ரவி சங்கரால் பெரிதும் பிரபலப்படுத்தப்பட்ட ராகமாகும். முதலில் பண்டிட் ரவிஷங்கரும் அவரது மகள் அனோஷ்காவும் சிதாரில் இந்த ராகத்தினை வாசிப்பதை கேட்போமே.\nஅடுத்தபடியாக எஸ்.காயத்ரி சதாசிவ ப்ருமேந்திராவின் \"ஸ்மரவாரம் வாரம்’ என்ற பாடலைப் பாடுவதை இங்கே கேட்போம்.\nஇந்த உருப்படிகளையெல்லாம்விட, எனக்கு மிகவும் பிடித்தது, கடம் கார்த்திக் குழுவினரின் ஜோக்தான். எம்பார் கண்ணன், கீ போர்ட் சத்யா ஆகியோருடன் வாசிக்கும் ஜோக் ராக உருப்படியினை நேரிலும் கேட்டிருக்கின்றேன். நீங்களும் கேளுங்களேன்.\nதமிழ்த் திரைப் பாடல்களில் ஜோக் ராகத்தில் அமைந்த பாடல்கள் என்னென்ன\n1. இசை பாடு நீ - இசை பாடும் தென்றல்\n2. மெட்டி ஒலி காற்றோடு - மெட்டி\nஇந்தத் தமிழ்த் திரைப்பாடல்களின் சுட்டிகள் கிடைக்கவில்லை.\nதிரைப்பாடல்களில் என்னைக் கவர்ந்த பாடல் என்றால் அது ஒரு மலையாளப் படப்பாடலாகும். அது என்னெவென்று இந்நேரம் கண்டுபிடித்திருபீர்களே ஆமாம். \"ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா\" என்ற அருமையான படம்தான் அது. \"ப்ரம்மதவனம் வேண்டும்\" என்ற அந்தப் பாடல் ஜேஸுதாஸின் ஒரு அழகிய படைப்பு. பாடுவதற்கு கடினமான பாடல். ஆனால் கேட்பதற்கு சுகமான பாடல். கேளுங்கள் இப்போது.\nபண்டிட் ரவிஷங்கரும் அவரது மகள் அனோஷ்காவும் சிதாரில் வாசிக்கும் இசை அருமை.\nஜோக் கொஞ்சம் திலங் சாயல் வருமோ\n//1. இசை பாடு நீ - இசை பாடும் தென்றல்\n2. மெட்டி ஒலி காற்றோடு - மெட்டி//\nspellingகைப் பார்த்து டைப் செய்யவும்.\nமேலும் சில பாடல்கள் ஜோக் ராகத்தில்.\nவருக்கைக்கும், தகவல்களுக்கும் நன்றி. நீங்கள் குறிப்பிட்ட சுட்டியையும், மற்ற பாடல்களையும் நேரம் ���ிடைக்கும்போது பார்க்கின்றேன்.\nநீங்கள் சொல்வது சரிதான். ஜோக் ராகத்தில் திலங் ராகத்தின் சாயல் இருக்கும்.\nபிரமதவனம் எனக்கும் ரொம்ப அபிமானப் பாடல். அது ஜோக் ராகமா சலநாட்டை போல இருக்கிறதே, இல்லாமலும் இருக்கிறதே என்று குழப்பத்தில் இருந்தேன். நன்றி. எனக்கு மெயில் செய்ய முடியுமா சலநாட்டை போல இருக்கிறதே, இல்லாமலும் இருக்கிறதே என்று குழப்பத்தில் இருந்தேன். நன்றி. எனக்கு மெயில் செய்ய முடியுமா உங்களோடு நிறையப் பேச வேண்டும். நானும் ஒரு இசை ரசிகன். kgjawarlal@yahoo.com\nமுதன்முதலாக எனது வலைப்பதிவுக்கு வந்துள்ளீர்கள். வருக வருக.\nஉங்களுக்கு தனி மடல் அனுப்புகின்றேன். பேசுவோம் நிறைய.\nகவிதை கேளுங்கள் பாட்டை சாவித்ரி என்று போட்டிருந்தீர்கள். அப்போதே சொல்ல வேண்டும் என்று நினைத்தே அது ஜோக் என்று. ரவிஷங்கர் இப்போது பட்டியலில் சரியாகச் சேர்த்துவிட்டார்.\nஇசையைப் பக்கம் வாரும் வாரும்-னு நிறைய பேரை அழைக்கறீங்க. ஒத்துக்கறேன். அதுக்காக ‘ஸ்மரவாரம் வாரம்’ பாட்டை எல்லாம் கூட வாரும்\n>>>>>இந்த ராகம் பிரிவுணர்ச்சியினைப் பிரதிபலிக்கும் ஒரு ராகமாகும். ஜோக் என்றால் மானுட சக்தி, தெய்வீக சக்தியுடன் இணையும் ஒரு கூடல் (யோக) என்றும் கூறலாம்.<<<<<<<\nஇதெல்லாம் எப்படிங்க தோணுது உங்களுக்கு:-)\nரவீந்திரன் மாஸ்டருக்கு ரெண்டு ஷொட்டை சேர்த்துச் சொல்லி இருந்திருக்கலாமோ-ன்னு பட்டுது.\n\"ஸ்மரவாரம் வாரம்\" எழுதுப் பிழையை சரி செய்துவிட்டேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.\n//இதெல்லாம் எப்படிங்க தோணுது உங்களுக்கு:-)//\nஇதெல்லாம் சொந்தக் கருத்து இல்லீங்க. எங்கேயோ எப்போதோ கேட்டது, படித்தது.\nகண்டு கொள்ளுவோம் கழகங்களை (நெல்லை ஜெபமணி) - திராவிட மாயை ஒரு பார்வை (சுப்பு) - நூல் விமர்சனம்\n\"கண்டு கொள்ளுவோம் கழகங்களை\" மற்றும் \" திராவிட மாயை - ஒரு பார்வை\" இந்த இரண்டு புத்தகாங்களும் வெவ்வேறு காலகட்டங்களில் வெ...\nஇராகங்களை இனங் கண்டுகொள்ளுதல் எப்படி\nஇராகங்களை இனங் கண்டுகொள்ளுதல் எப்படி (How to identify Ragas) என்ற தலைப்பிலே சென்ற சனியன்று (16.12.2006) ஒரு பயிற்சிப் பட்டறை, மயிலை ராகசு...\nஎன அம்மாவின் மாமாக்களில் தண்டபாணி மாமாவும் ஒருவர். வெத்திலை வாசம் அடிக்கும் காவிப்பற்கள். சொட்டைத்தலை. மேல்சட்டை இல்லா வெற்று மார்பு. வேட்டி...\nஇந்த மாத \"அக்கறை\" கூட்டத்துக்குச் சென்றபோது வ.உ.சி அவர்களின் பேரன் சிதம்பரநாதன் அவர்கள், வ.உ.சி அவர்களின் மற்றொரு பேரனாகிய செல்...\nமாசில் வீணையும் மாலை மதியமும்....\nமாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே. இறைவனாகிய எந...\nதமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி\nதமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி கல்யாணி, திரைப்படத் இசையமைப்பாளர்களுக்கு ஒரு விருப்பமான (Favourite) இராகமாகும். குறிப்பாக ...\nநான் ரசித்த நன்றி நவிலல்\nதிருச்சி, கலைக்காவிரிக் கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற பன்னாட்டு நாட்டியக் கருத்தரங்கின் நிறைவில் அக்கல்லூரியின் இசைத்துறை விரிவுரையாளர் நட...\nகாரைக்குடி சகோதரர்கள் என்றழைக்கப்பட்ட சுப்பராம ஐயர் மற்றும் சாம்பசிவ ஐயர் . சங்கீத நாடக அகாடெமி துவக்கப்பட்ட 1952 ஆம் வருடமே அந்த அகாடெமி ...\nதமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா\nதமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா நம்மில் பலருக்கும், நினைவில் இருக்கும் பல திரைப்படப் பாடல்களையும் கூர்ந்து கவனித்தால், அவை பெர...\nபகவான் பகஹாநந்தீ வனமாலீ ஹலாயுத (அல்லது) - உரக்கச் சொல்லு\n\"ஹரி ஓம் விச்வம் விஷ்ணும் - வஷட்காரோ பூத பவ்ய பவத் ப்ரபு:|\" பூஜையறையிலிருந்து கணீரென்று குரல் வந்தது, பார்த்தா என்ற பார்த்தசார...\nஎம் தமிழர் செய்த படம்\nதிராவிட மாயை ஒரு பார்வை\nபல நேரங்களில் பல மனிதர்கள்\nபாப்கார்ன் கனவுகள் - ம.வே.சிவக்குமார் - நூல் விமர்சனம்\nமகாத்மா காந்தியும் கறி முயல்களும்\nவாய்மையே சில சமயம் வெல்லும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/blog-post_617.html", "date_download": "2018-10-24T03:26:07Z", "digest": "sha1:XHRRO5SSKUC2J3HKJWKHVV2AM3Q2TK27", "length": 39988, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வடமாகாண முஸ்லிம்களிடம், தேசிய ஷூரா சபையின் அவசர வேண்டுகோள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவடமாகாண முஸ்லிம்களிடம், தேசிய ஷூரா சபையின் அவசர வேண்டுகோள்\nசிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வடமாகாணத்தில் இருந்து நீண்ட காலமாக இடம்பெயர்ந்திருப்பவர்களை மீள்குடியேற்றுவதற்கான விஷேட செயலணி (TFR) மேற்கொள்ளும் - உள்ளக இடம்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான- மக்கள் தொகைமதிப்பு தொடர்பான பத்திரங்களை பூர்த்தி செய்து 16 /10 / 2017 ஆம் திகதியிற்கு முன்னர் பிரதேச கிராம சேவை அலுவலரிடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.\nஇது தொடர்பான அறிவித்தல் கடந்த 20/09/2017 பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட்டதோடு, மாவட்ட செயலாளர்கள், பள்ளிவாயல்களூடாகவும், சமூக ஊடகங்களூடாகவும் பாதிப்புற்ற மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதாக விஷேட செயலணி (TFR) தேசிய ஷூரா சபைக்கு தெரிவித்துள்ளது.\nமேற்படி உத்தியோகபூர்வமான தொகைக் கணிப்பீட்டின் மூலம் பெறப்படும் தரவுகள் புள்ளிவிபரங்களின் அடிப்படையிலேயே எதிர்காலத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது, அந்த வகையில் இந்த சந்தர்ப்பத்தை இடம்பெயர்ந்து வாழும் வடபுல முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்ள தவறிவிடக்கூடாது.\nஇன்னும் இரண்டொரு தினங்களே எஞ்சியுள்ள நிலையில் வடமாகாண முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் மஸ்ஜித் நிர்வாகங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நாளை ஜும்மாஹ் தினத்திலும் வார இறுதி நாற்களிலும் மேற்படி பதிவினை மக்கள் உரிய முறையில் நிறைவு செய்வதனை உறுதி செய்து கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் கட்டாயமாகும்.\nஎதிர்வரும் 2017 நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள இத்தொகைக்கணிப்பிற்காக உங்கள் பிரதேசத்திற்கு வருகைதரும் தொகைக்கணிப்பீட்டாளர்களுக்கு உங்கள் ஒத்துழைப்பை வழங்குதல் வேண்டும்.\nமேலதிக விபரங்களை கிராம சேவை அலுவலர், பிரதேச செயலாளர், மாவட்ட செயலாளருடன் தொடர்பு கொள்வதன் மூலமோ அல்லது www.taskforcepidp.lk என் ற இணையத்தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.\nகொழும்பு காலி வீதி இல 356 B என்ற முகவரியிலுள்ள சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ள வடமாகாணத்தில் மீள்குடியேற்றுவதற்கான செயலணியின் கருத்திட்ட முகாமைத்துவ அலகின் கருத்திட்ட முகாமையாளரிடமும் அது குறித்து விசாரிக்கமுடியும்.\nஒரு மகப்பேற்று நிபுணரின், வேதனையான பதிவு\n♥இன்று என் வாழ்வின் மிக சோகமான நாள். ஒரு மகப்பேற்று டாக்டராக, நான் பல கர்ப்பிணி பெண்களை மருத்துவ பரி��ோதனையின் போது கையாண்டிருக்கிறேன். ம...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...\nதுருக்கியில் கொல்லப்பட்ட ஜமாலின் மகனுக்கு சவுதி மன்னர் இளவரசர் ஆறுதல்\nதுருக்கியில் உள்ள சவுதி தூரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளரின் மகனுக்கு சவுதி மன்னரும் இளவரசரும் தொலைபேசி வழியாக ஆறுதல் கூறினார். ...\nபெண்கள் தலையில், முக்காடு அணிய வேண்டும்\nபாகிஸ்தானில் அரசு அலுவலகங்களில் நுழையும் பெண்கள் தலையில் முக்காடு அல்லது துப்பட்டா அணிய வேண்டும்’ என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nஒரு முஸ்லிம் அமைச்சர் அடையாளம் காணப்பட்டார், மேலதிக தகவல் திரட்ட ஜனாதிபதி உத்தரவு\n-ராமசாமி சிவராஜா- அமைச்சரவை கூட்ட செய்திகளை வெளியில் சொன்னார்கள் என்று 4 அமைச்சர்மாரை அடையாளம் கண்டுள்ளது அரசு... அதில் தமிழ் அம...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nமுஸ்லிம் உலகின் காவ­ல­ரண் சவூதியை, இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு கண்டனம்\n-M.I.Abdul Nazar- முஸ்லிம் நாடு­களின் அமைச்­சர்கள் மற்றும் சிரேஷ்ட புத்­தி­ஜீ­வி­களின் பங்­கு­பற்­று­த­லுடன் உலக முஸ்லிம் லீக்கின் அ...\nமீண்டும் தோண்டி, எடுக்கப்பட்ட பெண்ணின் ஜனாஸா\n(மொஹொமட் ஆஸிக்) மாத்தளை உக்குவளை பிரதேச வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்று காரணமாக உயிரிழந்ததாகக் கூறி நல்லடக்கம் செய்யப்பட்ட 38 ...\nதகாத வார்த்தைகளால் திட்டி, தூசண மழை பொழிந்த பௌத்த தேரர் - மட்டக்களப்பில் அசிங்கம்\nமட்டக்களப்பு - செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளரை பௌத்த பிக்கு ஒருவர் தாக்க முற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' க்கு தேர்தல் ஆணையாளரின் விளக்கம்\nஇந்த நாடு இலங்கையில் வாக்குரிமை பெற்ற அனைவருக்கும் சொந்தமானது கஹட்டோவிட்ட அல் பத்றியா மகாவித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு...\nசவூதிக்கு சவால் விட்டுள்ள எர்துகான்\nகாணாமல்போன செய்தியாளர் ஸ்தன்பூலில் இருக்கும் தமது துணைத் தூதரகத்தில் இருந்து வெளியேறியதற்கான ஆதாரங்களை தரும்படி துருக்கி ஜனாதிபதி ரிசப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2013/12/semman-devathai-14.html", "date_download": "2018-10-24T04:03:05Z", "digest": "sha1:M57FAUGCS4BNTB7DCAR4GOHODYPMPBCL", "length": 12818, "nlines": 214, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "பெரும்பசி கொண்டு... (Semman Devathai # 14) | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nகடும்பசி கொண்ட பூனை போல்,\nகொதி மணல் புழு போல\nகிறுக்கியது உங்கள்... அரசன் சே at வெள்ளி, டிசம்பர் 20, 2013\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், செம்மண் தேவதை, ராசா, U N Kudikkadu\nஎன்ன தோழர் சேற்றிடை சிக்கிய கொடியிடையாளின் சிற்றிடை பார்த்த மிதப்பில் கவி வடித்து விட்டீரோ\n20 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:50\nம்ஹீம்... விரைவில் வீட்டில் தெரிவிக்க வேண்டும்... ஹா... ஹா...\n20 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:51\nஅவரின் கருத்து உங்களுக்கும் தான்...\n20 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:56\nகவிதை பசியில் சிரிக்கிறது காதல் எப்படி டைட்டில்\n20 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:17\nஅற்புதமான கவிதை அருமை வாழ்த்துக்கள்\n20 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:41\n20 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:42\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…\nஎன்னமோ விஷயம் இருக்கு.அதிரடி காதல் கவிதை\n20 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:48\n21 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 12:00\nசேற்றுக்குள் சிக்கிய வாலிபர் மனம் ஊசல்\n21 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:31\n21 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:00\n22 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:51\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமழைத்துளியின் வாசனை நாசியை அடையும் முன்னரே மண் வாசனை நுரையீரலின் பக்கங்களை தொட்டுத் தழுவும் மண் வாசனை நிறைந்த சிற்றூர் எனது பிறப்பிடம் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உகந்த நாயகன் குடிக்காடு...\nகழனியிலும், களத்துமேட்டிலும் சுற்றி திரிந்த காட்டுப்பறவை தற்பொழுது பொருளாதாரம் தேடி சென்னை மாநகரத்தின் சிறிய கூண்டுக்குள் சிக்கி தவிக்கின்றது..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவாழக் கற்றுக் கொடுங்கள் ....\nமதம் பிடிக்க துவங்குகிறது ...\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்க���ராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nசண்டி வீரன் - சறுக்கி விழுந்தான்\nநையாண்டி எனும் காவியம் தந்த சுகானுபவ தழும்புகள் மனதின் ஓரத்தில் இருந்தாலும் சண்டி வீரனை காணும் ஆவல் ஏனோ மேலோங்கி கொண்டே இருந்தது. இயக்...\nசொதப்பல் \"இசை\" - திரு. S J சூர்யா அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்.\nஇசையின் நாயகன் திருவாளர். S J சூர்யா அவர்களுக்கு, உங்களின் முன்னாள் இரசிகன் எழுதும் திறந்த மடல். இசையின் முன்னோட்டமாக சில மாதங்களுக...\nசேவாக் எனும் அசாத்திய துணிச்சல் ...\nஎந்தவொரு வீரரும் ஒரு கட்டத்தில் தங்களது விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவது நிதர்சனம் என்றாலும், அதை தாங்கி கொள்ள இயலாமல் மனம் சற்...\nதிருமதி தமிழ் - மகா காவியம்\nநமது பதிவர்களின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், மனங்கவர் நாயகன் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படம் என்பதால் மனம், சனி காலையிலிருந்தே உட...\nஇப்படத்தின் இயக்குனரான திரு. சரவணன் அவர்களின் சமீபத்திய பேட்டியை தினசரி ஒன்றில் படிக்க நேர்ந்தது அதன் பிறகு தான் இப்படத்தை பார்த்தே ஆகவே...\nபாயும் புலி - ரொம்ப பாய்ந்து விட்டது...\n கொஞ்சம் அடங்கட்டும் மெல்லமா பார்த்துக் கொள்ளலாம் என்று தான் காத்திருந்தேன், அதன்படியே தான் நேற்று இரவு காட்சிக்கு...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nagercoilinfo.com/3-people-died-near-thiruvattar-nagercoil-college-bus-crash/", "date_download": "2018-10-24T03:04:23Z", "digest": "sha1:MXRPCVYSW6GHTMJD5BWEB7JLIN5TCNZA", "length": 5798, "nlines": 69, "source_domain": "www.nagercoilinfo.com", "title": "3 People died near Thiruvattar, Nagercoil after College bus crash -", "raw_content": "\nதிருவட்டார் அருகே தனியார் கல்லூரி பஸ் மோதி 3 பேர் இறந்தனர். தம்பதியினர் ஆஸ்பத்திரிக்கு காரில் சென்று கொண்டிருந்த போது இந்த துயர சம்பவம் நடைபெற்றது.\nகன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பஸ் வகுப்பு முடிந்து மாணவ- மாணவிகளை ஏற்றி வந்து கொண்டிருந்தது. பஸ் திருவட்டார் அரசு பள்ளி அருகே வந்த போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. ஆரம்பத்தில் ஒரு வேன் மீது லேசாக மோதிய பஸ் பின்னர் ரோட்டோரம் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீத�� மோதியது. இதனால் பாதசாரிகள் அலறி அடித்து தப்பிக்க ஓடினர். திருவட்டார் பஸ்ஸடாண்ட் அருகே சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது பஸ் மோதியது. மோதிய வேகத்தில் கார் அதற்கு முன்னால் சென்ற மினி டெம்போ மீது மோதியது. பஸ்சுக்கும், மினிடெம்போவுக்கும் இடையில் சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரில் இருந்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.\nஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் துயரம்: அருமநல்லூரை சேர்ந்தவர் கரிமணியாபிள்ளை. இவரது மனைவி நீலம்மாள், 68 உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். திருவனந்தபுரத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிட்சைக்காக ஒரு காரில் இருவரும் சென்று கொண்டிருந்தனர். காரை ஜீவா ஓட்டினார். அருமநல்லூரில் இருந்து நாகர்கோவில் வழியாக சென்றால் டிராபிக் அதிகமாக இருக்கும் என்பதால் இவர்கள் தடிக்காரன்கோணம், குலசேகரம் வழியாக வந்த போது இந்த துயர விபத்து நடைபெற்றுள்ளது.\nகாரில் மோதுவதற்கு முன்பு ரோட்டோரம் நின்று கொண்டிருந்த பைக், வேன் போன்றவற்றில் மோதியதில் பத்து பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். விபத்துக்கு காரணமான பஸ் டிரைவர் போதையில் இருந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/?i=113196", "date_download": "2018-10-24T04:00:12Z", "digest": "sha1:64PMHZCLLB6DGRE626SBMJVHAFF4WEJ5", "length": 21956, "nlines": 129, "source_domain": "www.tamilan24.com", "title": "சுவிட்சர்லாந்தில் Campsites-ன் விலை அதிகம்", "raw_content": "\nசுவிட்சர்லாந்தில் Campsites-ன் விலை அதிகம்\nஐரோப்பிய நாடுகளிலேயே சுவிட்சர்லாந்தில் தான் Campsites-ன்(இயற்கை சூழ்ந்த பகுதிகளில் முகாம் அமைத்து தங்குவது) விலை அதிகம் என தெரியவந்துள்ளது.\nஇன்றைய காலகட்டத்தில் சொகுசு ஹொட்டல்களுக்கு சென்று விடுமுறையை கழிக்க விரும்புவோர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து, இயற்கை சூழ்ந்த பகுதிகளில் முகாம் அமைத்து இயற்கையை ரசித்தபடியே நேரத்தை செலவிடும் வழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது.\nஇதற்கான செலவும் குறைவு என்பதால், ஐரோப்பிய மக்கள் கடற்கரைக்கு அருகிலோ, மலைகள் சூழ்ந்த பகுதிகளிலோ தங்குகின்றனர்.\nஇந்நிலையில் ஐரோப்பாவில் உள்ள முகாம்களிலேயே ��ுவிட்சர்லாந்தில் தான் ஒருநாள் தங்குவதற்கு ஆகும் செலவு அதிகளவு என சமீபத்திய ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.\nஜேர்மனியை சேர்ந்த ஆட்டோமொபைல் கிளாஸ் ADAC எனும் நிறுவனத்தால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஐரோப்பாவில் சுவிட்சர்லாந்துக்கு நேர் எதிராக ஜேர்மனியில் தான் குறைந்த விலையில் சுற்றுலா முகாம்கள் கிடைக்கிறது என பட்டியலிட்டுள்ளது.\nசுவிஸில் உள்ள முகாமில் ஒருநாள் இரவு தங்க சராசரியாக € 46.78 யூரோ கட்டணம் செலுத்த வேண்டும்.(இரண்டு பெரியவர்கள் மற்றும் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன்/சிறுமி)\nஇதற்கு அடுத்தபடியாக இத்தாலி €46.35, டென்மார்க் € 41.32 மற்றும் நெதர்லாந்து € 40.94 ஆகிய நாடுகள் உள்ளன.\nவிலைமலிவான முகாம்கள் என பார்த்தால் ஜேர்மனி € 29.13 முதலிடத்தில் உள்ளது, ஸ்வீடன் € 31.11 மற்றும் ஆஸ்திரியா € 34.31 என இதற்கு அடுத்த இடங்களில் உள்ளன.\nஎனினும் அதிக விலையை கட்டணமாக வசூலித்த போதிலும் சுவிட்சர்லாந்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அது பாதிக்கவில்லை.\nஇதற்கு காரணம் சுவிட்சர்லாந்தில் உள்ள எழில்மிகு இயற்கை அமைப்பு தான் என தெரிவிக்கப்படுகிறது.\nஒட்டுமொத்த சுவிஸ் முகாம்களுக்கு வருகை புரிந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2017ம் ஆண்டில் 11% அதிகரித்துள்ளது.\nஅதாவது 3.1 மில்லியன் மக்கள் சுற்றுலா முகாம்களுக்கு வந்துள்ளதாக ஃபெடரல் அலுவலகத்திலிருந்து வெளியாகியுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண���டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப��பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மர���த்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/general/vegetarians-have-more-affairs-than-meat-eaters/articleshow/64469148.cms", "date_download": "2018-10-24T03:31:34Z", "digest": "sha1:YVUBE2S2NMENSFAPMMTZSW4A5HDYMDU2", "length": 24189, "nlines": 217, "source_domain": "tamil.samayam.com", "title": "vegetarian: vegetarians have more affairs than meat-eaters - அதிக கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்பவர்கள் இவங்க தானாம்! | Samayam Tamil", "raw_content": "\nதல படத்தில் ஓபனிங் பாடல் எழுத வேண..\nமுதல் நாளில் வசூல் சாதனை படைத்த த..\nவைரமுத்து மீதான சின்மயின் குற்றச்..\nமேட்டூர் அணையை பார்வையிட்ட மக்கள்..\nஇவரை கண்டுபிடித்து கொடுத்தால் 1 ல..\nவட சென்னை எப்படி இருக்கும்\nஎப்போ முடிப்பீர்கள் என்று கேட்காத..\nஅதிக கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்பவர்கள் இவங்க தானாம்\nஅசைவம் சாப்பிடுபவர்களை சைவம் சாப்பிடுபவர்கள் தான் அதிகளவில் கள்ளத்தொடர்பில் ஈடுபடுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nலண்டன்: அசைவம் சாப்பிடுபவர்களை சைவம் சாப்பிடுபவர்கள் தான் அதிகளவில் கள்ளத்தொடர்பில் ஈடுபடுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nசமீபத்தில் தனியார் நிறுவனம் 1000 அசைவம் மற்றும் 1000 சைவம் சாப்பிடுபவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 42 சதவீதம் சைவம் சாப்பிடுபவர்கள் தங்களின் துணைக்கு தெரியாமல் கள்ளத்தொடர்பில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.\nஅதே நேரத்தில் 31 சதவீதம் அசைவம் சாப்பிடுபவர்கள் தங்களின் துணைக்கு தெரியாமல் கள்ளத்தொடர்பில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. தவிர, சைவம் சாப்பிடுபவர்கள் தங்களின் துணைக்கு தெரியாமல் சராசரியாக 2.7 சதவீதம் பேர் டேட்டிங் செல்லும் போது செக்ஸில் ஈடுபடுகின்றனர்.\nஅசைவம் சாப்பிடுபவர்கள் தங்களின் துணைக்கு தெரியாமல் சராசரியாக 3.3 சதவீதம் பேர் டேட்டிங் செல்லும் போது செக்ஸில் ஈடுபடுகின்றனர்.\nஇதற்கு காரணம் முட்டான் கிழங்கு, சிவரிக்கீரை, அத்திப்பழம், மிளகாய், பூண்டு உள்ளிட்ட சைவம் உணவுகள் ஆண்மையை அதிகரிக்க உதவுவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. தவிர, சைவ பழங்கள் மற்றும் ஜூஸ்களை ஆய்வாளர்கள் ’புது வயகரா’ என பெயர் சூட்டியுள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nகிகி சேலஞ்சிற்கு போட்டியாக வந்த ஃபாலென் சேலஞ்ச்\nஆணின் திருமண வயதைக் குறைக்கக் கோரியவருக்கு ரூ.25,0...\nவிவகாரத்திற்கு காரணமாக அமையும் அலுவலகச் சூழல்- பகீ...\nதிடீர் சந்தர்ப்ப செக்ஸ் குறித்து குறைவாக கவலைப்படு...\nஉலகம்துபாய் லாட்டரியில் இந்தியருக்கு ரூ.7 கோடி பரிசு\nதமிழ்நாடுசேலத்தில் முதல்வருக்கு கட் அவுட் வைத்த நபா் மின்சாரம் தாக்கி பலி\nசினிமா செய்திகள்போலந்தில் விஜய் அமைக்கும் சர்கார் வெளியானது புதிய அப்டேட்\nசினிமா செய்திகள்அடுத்தடுத்து உலகளவில் இடம் பிடித்த விஸ்வாசம்\nஆரோக்கியம்6 மணி நேரம் தூங்கினால் ரூ.42,000 ஊக்கப்பரிசு வழங்கும் கம்பெனி\nஆரோக்கியம்பன்றிக் காய்ச்சலிலிருந்து பாதுகாப்பாக இருக்க சில வழிகள்\nசமூகம்மும்பையில் பணத்திற்காக இரு மருமகள்களை வரதட்சணை செய்த கொடுமை\nசமூகம்வீட்டிலேயே போலி மதுபானங்களை தயாரித்த கும்பல்- திருச்செந்தூரில் சிக்கிய கும்பல்\n சில சமயம் சந்தேகமா இருக்கு: தமிம் இக்பால்\nகிரிக்கெட்ஆரம்பமாகுமா ‘தல’ தோனியின்‘பார்ட்-2’: விமர்சனத்துக்கு வாயடைப்பாரா\n1அதிக கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்பவர்கள் இவங்க தானாம்\n4உடலுறவின் போது கணவன் – மனைவி கூச்சமே இல்லாமல் செய்யும் 8 விஷயங்க...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் ச��ட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/category/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-24T04:07:19Z", "digest": "sha1:LX4J3FHPRQN2XZDVAKFGFEXRHI5HV7O6", "length": 10098, "nlines": 77, "source_domain": "mmkinfo.com", "title": "சட்டமன்றம் « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nஇராமேஸ்வரம் தீவுப் பகுதியில் புதைவட மின் தட வசதி செய்து தரப்படுமா\nBy Hussain Ghani on February 19, 2016 / சட்டமன்றம், பத்திரிகை அறிக்கைகள், ராமநாதபுரம் தொகுதி / Leave a comment\n60 Viewsமண்டபத்திலிருந்து இராமேஸ்வரம் தீவு பகுதிக்கு மின்வடங்களை பூமிக்கடியில் கொண்டு செல்வதின் அவசியம் குறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான முனவைர் எம்.எச்.ஜவாஹிருல்லா நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் எழுப்பிய கோரிக்கையும் அதற்கு மின்துறை அமைச்சர் அளித்த பதிலும் பின்வருமாறு: 18.02.2016 அன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவை கூட்டத்தில் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா எழுப்பிய கேள்வியும் அமைச்சரின் பதிலும். பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் […]\nதிருமணப் பதிவுச் சட்டத்தில் விதிவிலக்கு வேண்டும்\nBy Hussain Ghani on January 25, 2016 / சட்டமன்றம், செய்திகள், ஜவாஹிருல்லா MLA, ராமநாதபுரம் தொகுதி / Leave a comment\n139 Viewsதிருமணப் பதிவுச் சட்டத்தில் விதிவிலக்கு வேண்டும் டி.இ.டி. தேர்வு நடத்த்ப்பட வேண்டும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த ஜனவரி 22 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பான விவாதத்தில் பேரா. ஜவாஹிருல்லாஹ் ஆற்றிய உரையிலிருந்து ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ தமிழ்நாட்டில் டி.இ.டி. தேர்வு இரண்டு ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. இதனால் பல லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தத் தேர்வை உடனே நடத்துவதற்கு […]\nசிறுபான்மை மொழி மாணவர்களுக்கு விதிவிலக்கு வேண்டும்\nBy Hussain Ghani on January 25, 2016 / சட்டமன்றம், செய்திகள், ஜவாஹிருல்லா MLA, ராமநாதபுரம் தொகுதி / Leave a comment\n87 Views* சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு விதிவிலக்கு வேண்டும் சலவைத் தொழில் செய்யும் வண்ணார் சாதியினரை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த ஜனவரி 22 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து…… ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ சிறுபான்மை மொழிகளான உருது, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலே படிக்கக்கூடிய மாணவர்க 10 ஆம் வகுப்புத் தேர்வை இந்த ஆண்டு […]\nநெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\n38 Viewsநெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nநக்கீரன் கோபால் கைது தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு\n31 Viewsநக்கீரன் கோபால் கைது தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு\nமனிதநேய மக்கள் கட்சியின் மாநில மாநாட்டிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து\n31 Views“அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு மாநில மாநாடு, பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்த தமிழகத்திலிருந்து விடுக்கப்படும் முக்கியத்துவம்...\nநெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nநக்கீரன் கோபால் கைது தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8311&sid=842d1d9a59d5d81e435eb3734342a235", "date_download": "2018-10-24T03:52:50Z", "digest": "sha1:XNKFUFQURB7ID426ADKWQCUY5UN2TTJG", "length": 49058, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகற்க கசடற........(சிறுகதை) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவீட்டு முற்றத்தில் உட்கார்ந்திருந்த ரேகா தன் புதுக் கமராவைக் கைகளில் எடுத்து அதன் அழகை ரசிப்பதில் தன்னை மறந்திருந்தாள் . எப்பொழுதுமே புதிய ஒரு பொருள் கைளில தவழும்போது அது தரும் சுகம் தனிச் சுகந்தான். அது ஒரு சிறிய பொருளாக இருந்தாலென்ன, பெரிதாக இருந்தாலென்ன கிடைக்கும் சுகானுபவம் அளப்பரியது. ரேகாவும் அன்று அந்த மனநிலையில்தான் இருந்தாள். நேற்றுக் காலை வெளிநாட்டுச் சரக்குக் கப்பலில் வேலை செய்யும் அவளுக்கு ஒன்றுவிட்ட அண்ணன் முறையான ஒருவர் வீட்டுக்கு வந்தபோது, அவள் முற்- றிலும் எதிர்பாராத விதமாக அழகிய ஒரு சிறு பாக்கட் கமராவைப் பரிசாகக் கொடுத்து விட்டுச் சென்றிருந்தார். அவளுக்கு இறக்கை முளைத்தாற் போல,அங்கும் இங்கும் ஓடினாள். அம்மாவிடம் காட்டி மகிழ்ந்தாள். அப்பாவிடம் காட்டிப் பெருமைப்பட்டாள்..பக்கத்து வீட்டு ஆனந்தி வீட்டுக்கு சிட்டுக் குருவி போல ஓடிளாள். கமராவைக் காட்டினாள். இது என்னுடையது ஆனந்தி என்று சொல்லிக் குதியாய்க் குதித்தாள்.. சினேகிதிகளுக்கு போன் செய்தாள். தனக்கு ஒரு புத்தம் புதிய சோனி கமரா கிடைத்ததைப் பற்றி சொல்லி சொல்லி மகிழ்ந்தாள். அம்மாவுக்கு அவள் மீது கோபம் வந்தது.. “அட இதுக்குப் போய் இவ்வளவு குதிக்கிறியே” என்று கடிந்தாள். “அம்மா இதுக்காக எத்தனை நாள் தவம் கிடந்திருக்கிறன் தெரியுமா அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” இப்பொழுது அவள் கோபம் அம்மா மீது பாய்ந்தது. அவள் யாழ் பல்கலைக் கழகத்தில் இரண்டாவது ஆண்டாகப் படித்துக் கொண்டிருக்கின்றாள் அவள் படித்து ஒரு வேலை தேடிக் கொண்டுதான் குடும்ப நிலைமையை ஓரளவு உயர்த்த முடியும். வீட்டுக்குத் தூணாக இருந்த அப்பா ஒரு விபத்தில் சிக்கி, கால்களை இழந்து, வீட்டுக்குப் பாரமாகி விட்டேனே என்று மனம் நொந்தபடி வீட்டில் இருக்கின்றார். தன் வீட்டு நிலை உணர்ந்து, அவள் எந்த ஒரு பொருளுக்குமே பெரிதாக ஆசைப்பட்டதில்லை. ஆசைப்பட முடியாது என்றும் அவளுக்குத் தெரிந்தது. இந்த நிலையில் ஒரு புத்தம் புதிய காமரா அவளுக்குக் கிடைத்தது.அளவில்லாச் சந்தோஷத்தைக் கொடுத்தில் வியப்பில்லை. கமரா கிடைத்து இரண்டு நாட்களாகியும ; அது கடையில் வாங்கியதுபோல, பெட்- டிக்குள்தான் இன்னமும் அடைந்து கிடந்தது.\nஇங்கே ரேகாவிற்கு சிறுவயது தொட்டு உள்ள ஒரு விநோதமான பழக்கம் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவளுக்கு எந்தப் பரிசுப் பெட்டியைத் திறப்பது என்பது எப்பொழுதுமே அவளுக்கு ஒரு பெரிய சடங்கு போல இருக்கும் . இரண்டு நாட்கள் புதுப் பெட்டியோடு கழிந்த பின்னர், அதை மெல்ல மேசையில் வைத்து, பக்குவமாகத் திறந்து, திறந்த பெட்டியோடு சில மணி நேரங்கள் கழிந்த பின்னர் அதற்குள் இருக்கும் பொருளை நிதானமாக எடுத்து ஒவ்வொரு கோணமாகப் பார்த்து ரசிப்பதுதான் அவள் பழக்கம். சிறுவயதில் தொற்றிக் கொண்ட விநோதமான பழக்கம் இன்றும் தொடர்கின்றது.. கடந்த இரண்டு நாட்களில் இந்தக் கமராப் பெட்டி பலரின் கைமாறியது அவளுக்கு அளவு கடந்த குதூகலத்தைக் கொடுத்திருந்தது. பல்கலைக் கழகத்தில் அவளுக்குப் பேராசிரியையாக இருக்கும் உமா கேதீஸ்வரனை மிகவும் பிடிக்கும். ஓர் ஆண்பிள்ளைக்குத் தாயான உமா மிக நட்பாகப் பழகுபவர். வகுப்பறைக்கு வெளியே ஒரு தோழி போலப் பழகும் சுபாவம் கொண்டவர். தன் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுள் உமாதான் முதலிடம் என்று ரேகா எப்பொழுதுமே நினைப்பதுண்டு. மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதில் கில்லாடி. மிகத் துல்லியமான விளக்கங்களுடன், நகைச்சுவை கலந்து, பாடங்களைக் கற்பிப்பதில் அவருக்கு இணை அவரேதான். அவரிடம் தன் கமராவைக் காட்ட���யபோது, “நல்லதொரு கமரா ரேகா. மேட் இன் ஜப்பான். இங்க இதெல்லாம் கிடையாது. மலேசியா, சீனத் தயாரிப்புகள்தான் மலிஞ்சுபோய்க் கிடக்கு ”என்று உமா டீச்சர் அவளது கமரா பற்றிப் பாராட்டிப் பேசியபோது, அவளுக்குப் பெருமையாக இருந்தது. பல தடவைகள் , உமா டீச்சர் அழைப்பை ஏற்று அவள் அவர் வீட்டுக்குப் போய்வந்திருக்கிறாள். அங்கு அவள் போகும் போதெல்லாம் சில சமயங்களில் டீச்சரது மகன் பிரதீப்பைக் காண்பதுண்டு. அவளுக்கு அவனை அடியோடு பிடிக்காது. காரணங்கள் பல.. அற்புதமான ஓர் ஆசிரியையின் பெயரை அந்த பிரதாப் என்ற 17 வயது ஆண்மகன் கெடுத்துக் கொண்டிருக்கிறான் என்று அவள் கருதினாள். தாய்கூட தன் மகனைப் பற்றி அவளிடம் சில வேளைகளில் சொல்லிக் கவலைப்படுவதுண்டு.. தலைமயிரை நீளமாக வளர்த்துக் கொண்டு, தன் சினேகிதர்கள் சகிதம் , வாயிடுக்கில் சிகரெட் புகைய அவன் நிற்பதை இவள் கண்டிருக்கிறாள். ரவுடிப் பயல் என்று அவனைக் காணும்போதெல்லாம் மனதில் நினைத்துக் கொள்வாள். படிப்பு என்பது ஒரு சிற்பி போல.. அது தன்னை எப்படி எப்படியெல்லாம் மனிதர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கு அமைய மனிதர்களைச் செதுக்கி எடுத்து விடுகின்றது போலும்………….\nஅவள் வகுப்புத் தோழி மாலா காமராப் பெட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு அவளைப் பார்த்து சிரித்தாள். ”வெறும் பெட்டியைக் காட்டி கமரா எப்பிடி எண்டு கேட்டா நான் எதையடி சொல்லுறது ரேகா \n“விசரி அது வெறும் பெட்டியில்லை. உள்ள கமரா இருக்கு.”\n“ பின்னத் திறந்து காட்டன் ரேகா. இரண்டு நாட்களாக இந்தப் பெட்டியைத்தானே காட்டிறாய் இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” “விசர்க்கதை கதைக்காத மாலா.. அண்ணன் ஜப்பான் துறைமுகம் ஒண்டில கப்பல் லாண்ட் பண்ணேக்கிள இறங்கி வாங்கினவராம். மேட் இன் ஜப்பான். டிஜிட்டல் கமரா..”\n“அப்படித்தான் பெட்டியில எழுதியிருக்கு மாலா. நாளைக்கு சனிக்கிழமை. வகுப்பில்லை. இரண்டு பேரும் கமராவோட வயல்வெளிப் பக்கம் போய் படமெடுப்பம். வருவியா மாலா..”\n“நிச்சயமாக” என்று சொல்லியிருந்தாள் மாலா. வகுப்புகள் முடிந்த கையோடு லைப்ரரிக்குச் சென்றாள். அங்குள்ள கணனி ஒன்றின் முன்பாக உட்கார்ந்தாள். தன் சோனி கமரா மொடல் நம்பரைக் கொடுத்து கூகுளில் மேலதிக வி��ரங்களைத் தேடினாள். அது 2016இல் விற்பனைக்கு வந்த மொடல். பாவனையாளர்கள் பலர் இந்தக் கமரா பற்றி உயர்வாக எழுதியிருந்தார்கள் . அவள் மனம் ஆனந்தவயப்பட்டது. கணினியை அணைத்து விட்டு வீடு நோக்கி நடந்தாள்…….\n…………………………………. அந்த வார விகடன் இதழை வாசித்துக் கொண்டிருந்தவளுக்கு அலுப்பாக இருந்தது. வாசிப்பதை ரசிக்க முடியாத அளவு கண்களைத் தூக்கம் அழுத்தியது. கடந்த இரண்டு இரவுகள் பொம்மையைப் போல தன் பக்கத்தில் கமராப் பெட்டியை வைத்துக் கொண்டு உறங்கி வந்தவள் இன்று ஒரு மாறுதலுக்காக தன் கண்ணில தெரிவதுபோல ஜன்னல் பக்கமாக இருந்த மேசையில் வைத்தாள். ஒரு சில நிமிடங்கள் அதையே பார்த்துக் கொண்டிருந்தவள், லைற்றை அணைத்து விட்டு உறங்கி விட்டாள்.\n……திடீரெனக் கண்விழித்தபோது உடல் வியர்வையால் மசமசத்தது. கோடை வெயிலின் உக்கிரம். மழை பெய்யப் போகிறதோ தெரியவில்லை. மெல்லக் கட்டிலில் இருந்து எழுந்து சுவிட்சைப் போட்டாள். மின்சார வெளிச்சம் அறையை மூடியிருந்த கனத்த இருட்டை அடித்து விரட்டியது. எழுந்து ஜன்னல் கதவுகளைத் திறந்தாள். குப்பெனக் காற்று ஜன்னல் கம்பிகள் ஊடாக அறைக்குள் நுழைந்தது. வியர்த்த உடலுக்கு இந்தக் காற்று வெகு சுகமாக இருந்தது. ஜன்னல் ஊடாக ஆகாயத்தைப் பார்த்தாள். நிலா வெளிச்சம் நாலா திக்கிலும் காய்ந்து கொண்டிருந்தது. ஒரு நிமிடம் அந்த அழகை ரசித்தவள், திரும்பி சுவர் மணிக்கூட்டைப் பார்த்தாள். நேரம் அதிகாலை 3 மணி. சேவல் கூவும் பொழுதில்லை.. திரும்பவும் கட்டிலில் சாய்ந்தாள். லைற்றை அணைத்தாள்.\nஅறைக்குள் நுழைந்து அந்த இளம் பெண்ணை இதமாக வருடிக் கொடுத்த காற்று அவளுக்குப் தூக்கத்தை வரவழைத்துக் கொடுத்தது. அவள் எவ்வளவு நேரம் தூங்கியிருப்பாள் திடுக்கிட்டுக் கண்விழித்தாள். கண்கள் ஜன்னலோரப் பக்கம் சென்றன. யாரோ அங்கு நிற்பது போன்ற மனப் பிரமை.. கண்களைக் கசக்கிவிட்டு மீண்டும் ஜன்னல் பக்கம் பார்த்தாள் . அது கற்பனை இல்லை. ஜன்னலோரம் நிற்பவனது முகத்தை நிலவொளியில அவளால் இனங்கண்டு கொள்வது சிரமமாக இருக்கவில்லை. முதலில் அச்சம் மனதில் படர, அவள் தொண்டையிலிருந்து கள்ளன் என்ற அலறல் பலமாக வெளிப்பட்டது..அடுத்த கணம் கட்டிலில் இருந்து வேகமாக எழுந்தவள், தலைமாட்டிலிருந்த டார்ச்சைக் கையிலெடுத்துக் கொண்டு ஜன்னலை நோக்கி விரைந்தாள். அங்கே நின்ற உருவம் வேகமாக ஓடி மதிலின் மீது ஏறிப் பாயத் தயாராவது அந்த பால் நிலவொளியில் தெரிந்தது. அந்த டார்ச்சை மதில் மீதிருந்த உருவத்தை நோக்கி அடித்தாள். வந்த கள்வனின் முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் பார்த்தாயிற்று. கள்வன் யாரென்பதும் திடமாக அவளுக்குத் தெரிந்தது. இயந்திரத்தனமாக ஜன்னல் பக்கம் கண்கள் மொய்த்தன. கமராப் பெட்டியைக் காணோம். களவாடப்பட்டு விட்டது. தன் உடலில் ஓர் அங்கம் துண்டாடப்பட்டு விட்டது போன்ற வலி அவளுக்குள் எழுந்தது. கட்டிலில் தொப்பென உட்கார்ந்தாள் ரேகா.\nஅம்மா அரக்க பரக்க ஓடிவந்தாள்.\nஎன்று கேட்டவளின் முகம் பேயறைந்தது போல் இருந்தது…….. அம்மா நூறு தடவைக்கு மேல் கேட்டிருப்பாள என்று ரேகா நினைத்தாள். ஆனால் ரேகா சொன்ன ஒரே பதில் இருட்டில எப்பிடியம்மா எனக்கு முகத்தைத் தெரியப் போவுது என்பதுதான். கசடறக் கற்காத கழிவுகளுக்கு வேறு எதை உருப்படியாகச் செய்ய முடியும் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா வேண்டவே வேண்டாம். அந்த இரகசியம் எனக்குள்ளே அழிந்து போகட்டும் . வேண்டாம் இந்தக் கமரா. தான் அழகாகச் செதுக்கப்பட்ட பின்பு தன்னால் இப்படி ஆயிரம் கமராக்களை வாங்க முடியும் என்று ரேகா திடமாக நம்பினாள்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தா��்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தி��் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-viswasam-12-03-1841249.htm", "date_download": "2018-10-24T03:28:14Z", "digest": "sha1:IYJJ75PFS6QVEZUB2EOTIDFNW3F4A42R", "length": 5338, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "விஸ்வாசம் என்னாச்சு? அஜித் பாடுகிறாரா? - டி இம்மான் வெளியிட்ட அதிரடி தகவல்கள்.! - Ajithviswasamthaladimman - விஸ்வாசம் | Tamilstar.com |", "raw_content": "\n - டி இம்மான் வெளியிட்ட அதிரடி தகவல்கள்.\nதல அஜித் தற்போது விசுவாசம் படத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது.\nடி. இம்மான் இந்த படத்தின் மூலம் அஜித்துடன் முதல் முறையாக இணைந்துள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஸ்வாசம் படத்தை பற்றி பேசியுள்ளார்.\nதற்போது இரண்டு பாடல்களுக்கான வேலைகள் நடந்து வருகிறதாம். முதல் கட்ட படப்பிடிப்பில் இந்த பாடல்கள் படமாக்க உள்ளதாம். மேலும் அஜித் ஓகே சொன்னால் அவரை இந்த படத்தில் பாட வைக்க தயாராக உள்ளதாக டி.இம்மான் கூறியுள்ளார்.\n• ரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்து கொடுத்த பிரபாஸ்\n• அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி\n• மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்\n• ஜீனியஸ் உண்மையான கதை - சுசீந்தரன்\n• சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி\n• கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்\n• விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்\n• விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n• பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்\n• யோகி பாபு படத்தில் கனடா மாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_775.html", "date_download": "2018-10-24T03:47:38Z", "digest": "sha1:VRE35QZERTV5KJQSKSEXRXAHXU5A7SUN", "length": 6847, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத்தருமாறு முதலமைச்சரின் காலில் விழுந்து உறவுகள் கதறல்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத்தருமாறு முதலமைச்சரின் காலில் விழுந்து உறவுகள் கதறல்\nபதிந்தவர்: தம்பியன் 19 March 2017\nகிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் காலில் விழுந்து கதறினர்.\n28 நாளாக இன்று ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை முதலமைச்சர் காலை 07.45 மணியளவில் சந்தித்தார். இதன்போது, போராட்டத்தில் ஈடுபடுவோரின் உணர்வுகளை செவிமடுத்ததோடு, உறவினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கை கடிதத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.\nஇதன்போது, முதலமைச்சரின் முன் கண்ணீர் விட்டு கதறி அழுத உறவினர்கள், தங்களின் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் விடுதலைக்கு முயற்சி எடுக்க வேண்டும். தங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதோடு, அவரின் காலில் விழுந்தும் கும்பிட்டும் கதறி அழுதுள்ளனர்.\nஇதன்போது கருத்து தெரிவித்த முதலமைச்சர், “உங்களின் போராட்டம் நியாயமானது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயம் தொடர்பில், நான் பல மட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றேன். விரைவில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விசாரணைக்குழு அறிக்கையையும் வெளிப்படுத்துமாறும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பேன்.”என்றுள்ளார்.\n0 Responses to காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத்தருமாறு முதலமைச்சரின் காலில் விழுந்து உறவுகள் கதறல்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது... நான்...\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத்தருமாறு முதலமைச்சரின் காலில் விழுந்து உறவுகள் கதறல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prvn.info/blog/page/3/", "date_download": "2018-10-24T02:40:49Z", "digest": "sha1:LKM2RSIGNSBEYHD5YTXD4CMT56LENLQS", "length": 7013, "nlines": 100, "source_domain": "prvn.info", "title": "Praveen`s Blog – Page 3", "raw_content": "\nஜல்லிக்கட்டு — சில புரிதல்கள்\nஜல்லிக்கட்டு போராட்டம் இப்போது ஒரு குழப்பமான நிலையை அடைந்திருக்கிறது. ஆளுக்கு ஆள், வா வீட்டுக்கு போலாம் என்றோ, நீ வேண போ நான் நிரந்தர சட்டம் வராம வரமாடேன் என்றோ குழப்(ம்)பிக்கொண்டு இருக்கிறார்கள். பெரும்பாலான அரசியல் தலைவர்களும், ஜல்லிக்கட்டுக்காக பல ஆண்டுகளாக போராடி வந்த இராஜசேகரன், சிவசேனதிபதி போன்றோர் போதும் என்கிறார்கள். இவர்களில், அரசியல்வாதிகளுக்கோ, ஜல்லிக்கட்டை Read more…\nஜல்லிக்கட்டு — சில பதில்கள்\nஜல்லிக்கட்டு தொடர்பாக, பெரும்பான்மையான ஊடகங்களிலும், ஒரு சில சமூக ஊடக பதிவுகளிலும், இரண்டு கருத்துக்கள் சற்றே எள்ளலுடன் தொடர்ந்து பகிரப்பட்டு வருவதை காண்கிறேன். முதாலாவது, தலைமை இல்லாத இந்த போராட்டங்களால் ஒருங்கிணைந்த ஒரு வெற்றியை பெற முடியாது என்பது. இரண்டாவது, போராடும் பெரும்பான்மையானவர்கள், உணர்ச்சி வேகத்தில் போராடுகின்றார்களே தவிர அவர்களுக்கு அரசியல் அறிவு இல்லை என்பது. Read more…\nஏறத்தால இரண்டாயிரம் ஆண்டு பாரம்பரியமிக்க தமிழின் தற்கால புதுக்கவிதைகள் பற்றி எனக்கு தீராத சந்தேகங்கள் பலவுண்டு. அவற்றில் முதன்மையானது, நிசமாலுமே அவையெல்லாம் கவிதைகள் தானா என்பது. தாய் தமிழ்னாட்டில், போலி ரேசன்கார்டு நபர்கள், வந்து குடியேறிய பீஹார்காரர்கள் உட்பட ஏறத்தால, ஏழு கோடி பேர் கவிதைகள் எழுதுவதாக ஒரு புள்ளி விபரம் சொல்லுகின்றது. வெளியிடும் ஊடகங்களைப்பொருத்து Read more…\nமோடி அரசு குறித்து எழுத்தாளர் ஜெயமோகன்…\nஉப்புவேலி – ஒரு ��றிமுகம்\nஉண்மை, மெய்மை மற்றும் அறிவியலின் பங்கு குறித்து – மிச்செல்லா மாசிமி நேர்காணால்\nsaba on காதல் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/prabhakaran-says-that-there-is-no-connection-between-madhavan-me-311342.html", "date_download": "2018-10-24T03:52:37Z", "digest": "sha1:HCXZYIJRVUB7HJOKM6JYQTWPUSWMJOQM", "length": 18690, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீபா கணவர் மாதவனுக்கும் தனக்கும் தொடர்பில்லை... போலி வருமான வரித் துறை அதிகாரி திடீர் பல்டி | Prabhakaran says that there is no connection between Madhavan and me - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தீபா கணவர் மாதவனுக்கும் தனக்கும் தொடர்பில்லை... போலி வருமான வரித் துறை அதிகாரி திடீர் பல்டி\nதீபா கணவர் மாதவனுக்கும் தனக்கும் தொடர்பில்லை... போலி வருமான வரித் துறை அதிகாரி திடீர் பல்டி\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nபோலி ஐடி அதிகாரியை வரவழைத்து நாடகமாடிய மாதவன் - வீடியோ\nசென்னை: ஜெ.தீபாவின் கணவர் மாதவனுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும் தான் கூறிய வாக்குமூலம் உண்மையில்லை என்றும் போலி வருமான வரித்துறை அதிகாரி பிரபாகரன் திடீர் பல்டி அடித்துள்ளார்.\nதி.நகரில் உள்ள ஜெ.தீபா வீட்டில், கடந்த சனிக்கிழமை அன்று வருமானவரி அதிகாரி மித்தேஷ் குமார் என்ற பெயரில் சர்ச் வாரண்டுடன் ஒருவர் வந்திருந்தார். அவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் இருந்ததால் போலீஸுக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீஸ் வந்து விசாரணை நடத்தியபோது அந்த இளைஞர் தப்பியோடினார்.\nஇதுகுறித்து தீபா கணவர் மாதவன் மாம்பலம் போலீஸில் புகார் அளித்தார். மேலும் தப்பியோடிய நபரை பிடித்து விசாரணை ந��த்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.\nவிசாரணையில் அவர் பெயர் பிரபாகரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து மாம்பலம் காவல் நிலையத்தில் அவராகவே வந்து சரணடைந்துள்ளார். அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது கொடுத்த வாக்குமூலத்தில், வருமானவரி சோதனை நாடகத்திற்கு பின்னணியில் செயல்பட்டவர் ஜெ.தீபாவின் கணவர் மாதவன் என்று குறிப்பிட்டிருந்தார். தனக்கு சினிமா வாய்ப்பு வாங்கி தருவதற்கான மாதவன் ஒத்திகை நடத்தியதாகவும் அவர் கூறியிருந்தார். அவர் கொடுத்த வாக்குமூலம், வீடியோ காட்சியாக தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது.\nதீபாவிடம் உள்ள சொத்துகளின் ஆவணங்களை கைப்பற்றவே இது போல் ஒரு டிராமாவை மாதவன் நடத்தியதாக கூறப்படுகிறது. பிரபாகரன் வாக்குமூலம் அளித்த நிலையில் மாதவனிடம் விசாரணை நடத்த அவரை தேடிய போது அவர் தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது. சுமார் 3 நாட்களாக அவர் தலைமறைவாகவே உள்ளார்.\nகைதான போலி வருமானவரி அதிகாரி பிரபாகரன் திடீரென்று பல்டி அடித்து நான் கொடுத்த வாக்குமூலத்தில் உண்மை இல்லை என்றும், ஜெ.தீபாவின் கணவர் மாதவனுக்கு அதில் தொடர்பு இல்லை என்றும் போலீஸாரிடம் கூறியிருப்பதாக புதிய தகவல்கள் நேற்று வெளியானது.\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில் இதையடுத்து பிரபாகரனுடன் தொடர்புடைய 3 பேரிடம் விசாரணை நடத்தினோம். அவர்களில் ஒருவர் புதுச்சேரியைச் சேர்ந்த ஆனந்தவேல் என்பவர். அவர் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது, பிரபாகரன் வருமானவரி அதிகாரி போன்ற அடையாள அட்டை, வருமானவரித்துறையினரின் வாரண்டு போன்றவற்றை போலியாக தயாரித்தது ஆனந்தவேல் நடத்தும் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தான் என்று தெரியவந்தது. மேலும் இந்த விவகாரத்தில் மாதவனுக்கு தொடர்பு இல்லை என்றும், பிரபாகரன் தான் போலி அடையாள அட்டை, போலி வாரண்டு போன்றவற்றை தயாரித்தார் என்றும் ஆனந்தவேல் குறிப்பிட்டார். போலி அடையாள அட்டை மற்றும் போலி வாரண்டு போன்றவற்றை தபால் மூலமாக மாதவன் தனக்கு அனுப்பி வைத்ததாக பிரபாகரன் தெரிவித்தார்.\nகுறிப்பிட்ட கூரியர் நிறுவனத்தில் விசாரித்தபோது அதுபோன்ற தபால் எதையும் அனுப்பவில்லை என்று தெரியவந்தது. மேலும் வாட்ஸ்-அப் வாயிலாகத்தான் மாதவன் தன்னிடம் செல்போனில் ப���சினார் என்று பிரபாகரன் குறிப்பிட்டார். அதுபற்றி ஆய்வு செய்தபோது அதுவும் உண்மை இல்லை என்று தெரியவந்தது. அதன்பிறகு பிரபாகரன் கூறியது பொய் என்று தெரியவந்ததால் அவரிடம் விசாரிக்க வேண்டிய முறையில் தீவிரமாக விசாரித்தோம். அதன்பிறகு தான் கூறியது அத்தனையும் பொய் என்று பிரபாகரன் ஒப்புக்கொண்டார்.\nதீபா வீட்டில் கடனுக்காக நாடகம்\nஷேர் மார்க்கெட் தொழிலில் பிரபாகரனுக்கு ரூ. 20 லட்சம் கடன் ஏற்பட்டதாகவும் அதை அடைப்பதற்காக வருமான வரித் துறை அதிகாரி போல் தீபா வீட்டுக்கு சென்று பணம் பறிக்க இதுபோல் நாடகத்தை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரபாகரனுக்கு பின்னணியில் வேறு யாராவது இருக்கிறார்களா என்பது பற்றி மேலும் தீவிரமாக விசாரிக்க உள்ளோம். நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை மேலும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.\nமாதவன் தவறு செய்யவில்லை என்றால் அவர் ஏன் தலைமறைவாக வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரபாகரன் போலீஸாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலம் தனக்கு எதிராக இருந்ததால், போலீஸார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் கைது நடவடிக்கையை தவிர்க்க மாதவன் தலைமறைவாகி இருக்கலாம் என்று தெரிகிறது. இதற்கு மாதவன் விளக்கம் அளிப்பார் என்று நம்பப்படுகிறது. பிரபாகரனுக்கு சொந்தமான ஹோட்டலில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\ndeepa madhavan it raid தீபா மாதவன் ஐடி ரெய்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/08/03175024/Activities-with-social-responsibility.vpf", "date_download": "2018-10-24T03:35:05Z", "digest": "sha1:LZXHIG7PCWK653PFOYQ2XQOVTG2OXDUV", "length": 21471, "nlines": 149, "source_domain": "www.dailythanthi.com", "title": "Activities with social responsibility ... || சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய செயல்பாடுகள்...", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய செயல்பாடுகள்... + \"||\" + Activities with social responsibility ...\nசமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய செயல்பாடுகள்...\n‘நான் ஒரு சாதாரணமானவன் தானே, எனவே எனக்கு இந்த சமூகத்தில் எந்த பொறுப்பும் இல்லை’ என்று யாரும் ஒதுங்கிவிட முடியாது. ஒவ்வொருவரும் பொறுப்புதா��ிகளே.\n‘சமூகப்பொறுப்புணர்வு யார் மீது கடமை’ என்று கேட்டால், மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவர் மீதும் கடமை. ஒவ்வொருவருடைய தகுதி, தொழில், அங்கீகாரம், திறமை, ஆற்றல் என்பதைப் பொறுத்து இதன் பரிணாமங்கள் மாறுபடலாம். ஆனால் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தவர் மீதும் இது கடமையே.\n‘நான் ஒரு சாதாரணமானவன் தானே, எனவே எனக்கு இந்த சமூகத்தில் எந்த பொறுப்பும் இல்லை’ என்று யாரும் ஒதுங்கிவிட முடியாது. ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகளே.\n‘ஒரு தினத்தின் அழகிய செயலைச் செய்பவன் யார் எனில் தமது எச்சிலை ஒதுக்குப்புறமாக மனிதர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் துப்பியவர்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nசமூகப் பொறுப்பு இங்கிருந்துதான் தொடங்குகிறது. உண்மையில் இது அருவருப்பான வி‌ஷயம். ஆயினும் பேசியே ஆகவேண்டிய விவகாரம். சர்வ சாதாரணமாக நாம் காறி உமிழ்ந்துவிட்டுச் செல்கிறோம். ஏனையவர்களுக்கு அது எவ்வாறு இடைஞ்சலைத் தரும் என்பது குறித்து கவலைப்படுவதில்லை.\nநபி (ஸல்) அவர்கள் ஒருநாள் இரவில் பள்ளிவாசலுக்கு அருகே எச்சில் துப்பினார்கள். ஆனால் அதனை மண்போட்டு மூடிவிட மறந்த நிலையில் வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள். வீட்டுக்குச் சென்றபின்னரே பெருமானாருக்கு அது நினைவுக்கு வந்தது. ஒரு நெருப்புப் பந்தத்தை எடுத்தவாறு பள்ளிவாசலுக்கு அருகே வந்து துப்பலைத் தேடினார்கள். அதனை மண்போட்டு மூடினார்கள்.\nபின்னர் இவ்வாறு கூறினார்கள்: ‘இன்று இரவு என் வினைப்பட்டியலில் ஒரு குற்றச்செயல் பதிவு செய்யப்படுவதில் இருந்து என்னைப் பாதுகாத்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்’ (பத்ஹுல் பாரி).\nஇந்த ஒரு சிறிய செயலின் மூலம் எவ்வளவு பெரிய சமூகப்பொறுப்புணர்வை நபி (ஸல்) அவர்கள் இங்கே வெளிப்படுத்துகிறார்கள் என்பதைப் பாருங்கள்.\n‘நகத்தை வெட்டினால் கூட புதைக்க வேண்டும்’ என்று இஸ்லாம் கூறுகிறது. ‘வெட்டப்பட்ட முடிகளையும் நகங்களையும் மண்ணில் புதைத்துவிடுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்’ (தபரானி).\nஅவ்வாறு செய்வது மார்க்க கடமை என்பதற்காக அல்ல, மாறாக சமூகப் பொறுப்புணர்வு. அடுத்தவருக்கு இடைஞ்சல் ஏற்படாமல் இருக்க இஸ்லாம் கற்றுத்தரும் ஒழுக்கவியல்.\nஅடுத்தவர் அருகில் இருக்கும்போது சப்தமாக உரையாடுவதும் அவ்வாறே அனுமதிக்கப்பட்டதல்ல. குர்ஆன�� ஓதும்போதுகூட அதிக சப்தமாக ஓதக்கூடாது என்று இஸ்லாம் கற்றுத்தருகிறது என்று சொன்னால், சமூகப் பொறுப்புணர்வு என்பது முஸ்லிமின் மீது கட்டாயக் கடமை என்பதையே இவை வலியுறுத்துகின்றன.\nசமூகப் பொறுப்புணர்வின் இன்னொரு பக்கம்தான் அடுத்தவரை புன்னகையுடன் எதிர்கொள்வது. ‘உங்கள் சகோதரரைப் பார்த்து புன்னகைப்பது ஒரு தர்மம்’ என்று இஸ்லாம் கற்றுத் தருவதன் பொருள் என்ன நான் உங்களைப் பார்த்து புன்முறுவல் பூக்கிறேன் என்றால் அதற்குள் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கின்றன.\nஉதாரணமாக, ‘நான் உங்களைப் பார்த்து புன்னகை செய்கிறேன் என்றால்... உங்களைப் பார்ப்பதில் நான் மகிழ்வுறுகிறேன், நான் சந்தோ‌ஷமாக இருக்கின்றேன், உங்களோடு உரையாட விரும்புகின்றேன், உங்களுக்கும் எனக்கும் இடையே எந்த பகையும் கிடையாது, உங்களுடன் உறவை வளர்க்க விரும்புகின்றேன்...’ என்று ஆயிரம் மொழிகளை அந்தப் புன்னகை சொல்லிச் செல்கிறது.\nஅவ்வாறே ‘நோவினை தரும் பொருட்களைப் பாதையில் இருந்து அகற்றுவதும் ஒரு தர்மமே’ என்று நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்தார்கள். சமூகப் பொறுப்புணர்வின் இன்னொரு கோணம் இது. நோவினை தரும் பொருட்களை நீக்குவது தர்மம் என்றால், அவற்றை பாதையில் போடுவது அதர்மம் அல்லவா.. நமது வீதிகளை குப்பைகளாலும் சிறுநீராலும் நிரப்புவது சமூகப் பொறுப்பற்ற தன்மையின் கடைசி இழிநிலை. பொறுப்பற்ற தன்மையை இதைவிட மோசமாக வெளிப்படுத்த முடியுமா என்ன\nமனித வாழ்வு என்பது மனம்போன போக்கில் வாழ்வதோ, வீண் விளையாட்டுமோ அல்ல. எதை வேண்டுமென்றாலும் செய்யலாம், எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம் என்பதல்ல. சமூகப் பொறுப்புணர்வை எந்த அளவுக்கு இஸ்லாம் வலியுறுத்துகின்றது என்றால்...\n அதிகமாக சந்தேகம் கொள்வதைத் தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், சில சந்தேகங்கள் பாவமாக இருக்கின்றன’ என்று திருக்குர்ஆன் (49:12) கூறுகிறது.\nபல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தேகங்களே பாவங்களாக உருப்பெறுகிறது. சந்தேகத்தின் ஆணிவேர் கெட்ட எண்ணமே. ஏனெனில் கெட்ட எண்ணம்தான் எதையும் துருவித்துருவி ஆராயச் சொல்லும். இவ்வாறு ஆராய்வது அடுத்தவர் குறித்து புறம் பேச வழிவகுக்கும். புறம் பொறாமைக்கு இட்டுச் செல்லும். பொறாமை கொலைக்கு வழிவகுக்கும்.\nஆக, பிறர் குறித்த கெட்ட எண்ணம் எவ்வாறு உயிர் பெறுகிறது என்பதைப் பாரு���்கள். எனவே நாம் நினைப்பது போன்று கெட்ட எண்ணம் என்பது வெறுமனே ஒரு எண்ணம் அல்ல. அதுசமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் நாசகாரச் செயல். அடுத்தவர் குறித்த நல்லெண்ணம் கொள்ளுதலும் சமூகப் பொறுப்புணர்வே.\n‘ஒரு முஸ்லிமை இழிவாக எண்ணுவதே மனிதனுக்கு தீமையால் போதுமானதாகும்’ என்பது பெருமானார் (ஸல்) அவர்களின் இன்னொரு அமுத வாக்காகும். (திர்மிதி)\nஎதிரியாக இருந்தாலும் ஒரு முஸ்லிமின் வாயிலிருந்து மோசமான வார்த்தைகள் ஒருபோதும் வெளிவராது என்பதும் சமூகப் பொறுப்புணர்வின் ஓர் அங்கமே.\nமூஸா (அலை) அவர்களை பிர்அவ்னிடம் அனுப்பி வைத்தபோது, ‘மென்மையாகவும் கனிவாகவும் அவனிடம் பேசுமாறு’ அல்லாஹ் ஆணை பிறப்பிக்கின்றான்.\nஏனெனில் கடுமையான பேச்சு என்பது பொறுப்பற்ற செயலின் வெளிப்பாடே.\nஎனவே சமூகப் பொறுப்புணர்வு என்பது நல்லெண்ணத்தில் தொடங்கி பின்னர் சொல்லாகவும் செயலாகவும் பரிணாமம் பெறுகிறது.\nமவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.\n1. சுதக்‌ஷனை - புதிய தொடர்\nராமாயணத்தில் இடம்பிடித்த அனைவருமே உயர்ந்த பண்புகளை உடையவர்கள். சத்தியத்தைக் காப்பது மட்டுமே அவர்களின் குறிக்கோள். அதனால் ஏற்படும் பிரச்சினைகளை அந்த சத்தியத்தின் மூலமே வென்றவர்கள்.\nமுப்பெரும் தேவியர்களை வழிபடும் நவராத்திரி விழாவில், ஒன்பது நாட்கள் சிறப்பான வழிபாடு நடைபெறும்.\n3. வாழ்வில் படிநிலையைச் சொல்லும் கொலு தத்துவம்\n‘ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், அவர்களுக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்’ என்று தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளார்.\nபுரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விழாக்களில் நவராத்திரிக்கு தனி இடம் உண்டு. ஒன்பது நாட்கள் விழாவான இதில் மும்பெரும் தேவிகளான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோர் முதன்மை படுத்தப்படுகின்றனர்.\n5. குரு பார்க்க கோடி நன்மை\nநவகிரகங்களில் சுபக்கிரகம் என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார்.\n1. தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு : குறைந்த பட்சம் ரூ.8,400.- அதிகபட்சம் ரூ.16,800\n2. பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் எர்டோகன் குற்றச்சாட்டு\n3. சபரிமலை விவ��ாரம் தரிசனம் செய்ய உரிமையுள்ளது, புனிதத்தை கெடுப்பதற்கு கிடையாது - ஸ்மிரிதி இரானி\n4. செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு போதுமான ஆக்சிஜன் மூலக்கூறு இருக்கலாம் - ஆய்வில் தகவல்\n5. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்து பிற நாடுகள் புரிந்து கொள்ளும்வரை அமெரிக்க உற்பத்தி செய்யும் - டொனால்டு டிரம்ப்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/poetry/?sort=title&page=3", "date_download": "2018-10-24T03:21:11Z", "digest": "sha1:ISPMRH4Z6PEB2R3OD6FNXTDNTFIU7LTC", "length": 5516, "nlines": 142, "source_domain": "www.nhm.in", "title": "கவிதை", "raw_content": "\nஅந்தக் காலம் மலையேறிப்போனது அந்தர மீன் அந்தரத்தில் தொங்கும் மழை\nஇசை Devandra Boopathi தரிசனப்பிரியன்\nஅந்தரப் பூ அந்திகள் அற்ற சூரியன் அனுபூதி விளக்கம்\nகல்யாண்ஜி இளையபாரதி கி.வா. ஜகந்நாதன்\nஅனுமதி இலவசம் அன்ன பட்சி அன்னா அக்மதோவா கவிதைகள்\nவைகைச் செல்வன் தேனம்மை லெஷ்மணன் Anna Akmathova\nஅன்னை பாசத்தின் இலக்கணம் அன்பு பெருகட்டும் மோதல் குறையட்டும் அன்பு மலர் அன்னை தெரசோ\nபி.எஸ். கந்தநாதன் மணிமேகலை பிரசுரம் புலவர் ம.அருள்சாமி\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, மெய்ப்பொய்கை: பாலியல் பெண்களின் துயரம் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 06.10.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஒல்லி பெல்லி - நூலுக்கு ‘ தினமலர் 23.09.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஒல்லி பெல்லி, டாக்டர் கு. கணேசன், கிழக்கு பதிப்பகம், விலை 125.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t53578-3200", "date_download": "2018-10-24T02:57:39Z", "digest": "sha1:TUEC4R23X7GPEOBDFOUDHXEAN7FNDNDE", "length": 20437, "nlines": 114, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவ", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஐப்பசி பௌர்ணமி – ஆனந்தம் தரும் அன்னாபிஷேகம்\n» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்\n» நாளைய பொழுது - கவிதை\n» சுவடு {கவிதை} – ப.மதியழகன்\n» காத்திருப்பு {கவிதை} – ப.மதியழகன்\n» சிறுகவிதைகள் – ப மதியழகன்\n» மலையின் மௌனம் – கவிதை- ப.மதியழகன்\n» மௌனத்திற்கு ஆயிரம் அர்த்தம்.\n» கருஞ்சீரகம்.. அகத்துக்கு பலம்\n» வடகிழக்கு பருவமழை அக்.26 -இல் தொடங்க வாய்ப்பு\n» கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை\n» கோஹ்லி, ரோகித் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி\n» அமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல விழா பாதுகாப்பில் 1,224 போலீசார்\n» ரஷியாவுடன் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுகிறது டிரம்ப் அறிவிப்பு\n» 12க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 20 பேருக்கு சிறைத்தண்டனை\n» 19. என்னைப் பற்றி நான் : நிஷா\n» நடக்கும்போது சார்ஜ் ஆகிற பவர் பேங்க்\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\n» சுப்பிரமணி - நகைச்சுவை\n» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாய்...\n» ஒரு அடிக்குத் தாங்கலை, ஓடிட்டான்\n» இதுதான் இருட்டுக்கடை அல்வான்னு சாதிக்கிறா...\n» தினமும் பின்னி எடுக்கறாங்க…\n» உங்களுக்கு நல்ல காலம் பிறந்திடுச்சு...\n» எந்தக் கடையில சரக்கு வாங்கினே\n» எரிக்கிறதா, புதைக்கிறதான்னு பிரச்சினை...\n» பக்கத்து வீட்டுக்காரிக்கு தூக்கத்திலே நடக்கிற வியாதி…\n» அம்மா….ஏன் அப்பாவைத் திட்டறே\n» மனைவியை அடக்குவது எப்படி..\n» மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி…\n» இரு கண்ணில் மதுவெதற்கு..\n» சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n» விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nகிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி - வாட்ஸ் அப்பில் பரவ\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nகிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி - வாட்ஸ் அப்பில் பரவ\nதிருச்சி அருகே தலைமலையில் கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு\nதலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயிலைச் சுற்றி நேற்று கிரிவலம் சென்றபோது தவறி விழும் நபர். இவர் முசிறி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகம் என தெரியவந்தது.\nதிருச்சி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டையை அடுத்த அஞ்சலம் அருகே தலைமலையில் உள்ள 3 ஆயிரம் அடி உயரத்தில் பெருமாள் கோயிலைச் சுற்றி கிரிவலம் சென்ற ஆட்டோ ஓட்டுநர் தவறி விழுந்தார். அவர் பலியானதாக அஞ்சப்படுகிறது.\nதலைமலை காப்புக்காட்டில் சுமார் 3,200 அடி உயரத்தில் சஞ்சீவிராய பெருமாள் கோயில் உள்ளது. இது, தலைமலை பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலுக்கு திருச்சி மாவட்டம் நீலியாம்பட்டி மற்றும் நாமக்கல் மாவட்டம் செவந்திப்பட்டி, பவுத்திரம் ஆகிய அடிவார கிராமங்களில் இருந்து செல்லலாம். ஆனால், சரியான பாதையோ, படிக்கட்டுகளோ கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇருப்பினும் தொழில் சிறக்கவும், திருமணத் தடை நீங்கவும், குழந்தைப் பேறு கிடைக்கவும், வேலை வேண்டியும், குடும்ப செழிப்புக்காகவும் வேண்டிக்கொள்ள சனிக்கிழமைகளில் பக்தர்கள் இந்த மலைக்கோயிலுக்கு செல்வார்கள். குறிப்பாக, புரட்டாசி மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள், மலை உச்சியில் உள்ள பெருமாள் கோயிலின் வெளிப்புறச் சுவரைப் பிடித்தபடி உள்ளங்கை அகலத்தில் உள்ள கட்டுமானத்தில் நடந்துசென்று கிரிவலம் சென்று வேண்டிக் கொள்வது வழக்கம். இக்கோயிலின் மேலே இருந்து கீழே பார்த்தாலே மயக்கம் வந்துவிடும் என்று பலரும் கூறுவர். எனினும் இந்தப் பகுதியை ஆண் மற்றும் பெண் பக்தர்கள் சுற்றிவருவது வழக்கம்.\nஇந்நிலையில், நேற்று காலை இளைஞர் ஒருவர் கிரிவலம் சென்றபோது கால்இடறி மலை உச்சியில் இருந்து சுமார் 3,200 அடி பள்ளத்தில் விழுந்தார். அப்போது பக்தர்களில் ஒருவர் எடுத்த வாட்ஸ் அப் வீடியோ மூலம் இந்தத் தகவல் பரவியது.\nஇந்தக் கோயிலுக்கு திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்வதால் அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை.\nஇந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் நீலியாம்பட்டிக்கு வந்த முசிறி அரசு மருத்துவமனை பகுதியைச் சேர்ந்த தாரா(36) என்பவர், வாட்ஸ் அப் வீடியோவைப் பார்த்ததாகவும், மலை உச்சியில் இருந்து தவறி விழுந்தவர் தனது கணவரான ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகம்(38) எனவும் கூறி கதறி அழுதார்.\nவேண்டுதலுக்காக புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி குணசீலம் பெருமாள் கோயிலுக்கு தாராவும், தலைமலை கோயிலுக்கு ஆறுமுகமும் வந்தது தெரியவந்தது. இந்த வாட்ஸ் அப் வீடியோவைப் பார்த்த அவரது உறவினர் ஒருவர் தகவல் தெரிவித்ததை அடுத்தே, இதுகுறித்து தாராவுக்கு தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி போலீஸில் புகார் அளிப்பதற்காக சஞ்சீவிராய பெருமாள் கோயில் நிர்வாகிகளுடன் தாரா சென்றார்.\nஇதனிடையே, நாமக்கல் மாவட்ட வனத்துறையினர் ஆறுமுகத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அடர்ந்த மரங்கள், இறங்கிச் சென்று தேட முடியாத நிலையில் உள்ள பள்ளங்கள் இருப்பதால், ஹெலிகாப்டர் உதவியுடன் மட்டுமே தேடுதல் பணியை துரிதப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டது.\nRe: கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி - வாட்ஸ் அப்பில் பரவ\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த க���ிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=115&cat=4", "date_download": "2018-10-24T02:51:47Z", "digest": "sha1:VVAWFRGRWYZJYP56PRUUE2X6YXH4PJCC", "length": 18801, "nlines": 147, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமுதல்பக்கம் » பெற்றோருக்கு யோசனைகள்\nகுழந்தைகளின் வருங்காலம் வசந்த காலமே | Kalvimalar - News\nகுழந்தைகளின் வருங்காலம் வசந்த காலமே\nகுழந்தைகள் திறனுள்ளவர்களாக விளங்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு பெற்றோரின் கனவாக இருக்கிறது. குழந்தைகளை செயல்திறன் உள்ளவர்களாக மாற்றுவதற்காக ஒவ்வொரு பெற்றோரும் எடுக்கும் முயற்சிகள் ஒருவருக்கு ஒருவர் மாறுபடுக���றது. குழந்தைகளின் வருங்காலம் கல்வியையும் கடந்து வெற்றிகரமாக அமைவதற்கு ஒரு சில முயற்சிகளை பெற்றோர்கள் செய்ய வேண்டும். அவை...\nதன்னம்பிக்கைதான் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படை. தன்னம்பிக்கை இல்லாவிட்டால் எந்த ஒரு செயலையும் செய்ய சிந்திக்கும்பொழுதே, தன்னால் முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையோ அல்லது மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், தன்னால் சரிவர செய்ய முடியுமா போன்ற எண்ணங்கள் குழப்பத்திற்குள்ளாக்கலாம்.\nஅது போன்ற நேரங்களில், சிறு வயதில் தங்கள் குழந்தைகளைப் போன்று இருந்து பிற்காலத்தில் சாதித்தவர்களின் வரலாறுகளை எடுத்துக்கூறி அவர்களாலும் எளிதாக சாதிக்க முடியும் என்பதை தெளிவுப்படுத்துங்கள். உங்களோடு உங்கள் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் இணைந்து, நேரடியாக இல்லாமல் மறைமுகமாக குழந்தையின் திறமைகள் குறித்து குழந்தைகளுக்கு முன்னால் உற்சாகமாக பேசுங்கள். இது குழந்தைகளின் மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.\nதனது பெற்றோருடன், உடன் பிறந்த சகோதர சகோதரிகளிடம் கூற முடியாததை வெளிப்படையாக பகிர்ந்துகொள்ள கிடைத்திருக்கும் ஒரு நபராக மட்டும் நண்பர்கள் இல்லாமல், பொதுவான குணங்களை மெருகேற்றுவதற்கும், விளையாட்டு, கூடுதல் திறன்களை வளர்த்தல், பயிற்சிகள் போன்றவற்றில் தோள் கொடுப்பவராகவும் இருக்கிறார்.\nகுழந்தைகளின் வளர்ச்சியில் நண்பர்களின் பங்கு அதிகம் இருக்கிறது. \"உன் நண்பன் யாரென்று சொல், நீ யாரென்று சொல்கிறேன்\" என்பது நாம் அறிந்த பொன்மொழி. நண்பர்கள் இல்லாதவர்கள் தங்கள் எண்ணங்களை மனதிற்குள்ளாகவே வைத்து மன நெருக்கடிக்கு உள்ளாகின்றனர். நல்ல நண்பர்கள் உடையவர்கள் மகிழ்ச்சிகரமாக செயல்படுகின்றனர். நண்பர்கள் இல்லாமல் இருப்பவர்கள் வீட்டிற்குள்ளேயே இருந்து மின்சாதன விளையாட்டுப் பொருட்களின் உதவியுடன் தங்கள் நேரத்தைக் கழிக்கின்றனர். இதன் மூலம் வெளி உலகத் தொடர்புகள் இயற்கையாகக் கிடைப்பதில்லை. நண்பர்கள் ஒரு தொடர்புச்சாதனமாக பயன்படுகிறார்கள்.\nநண்பர்களோடு இணைந்து விளையாடுவதற்கு அனுமதி அளியுங்கள். நடனம், சேவை சார்ந்த செயல்கள், நாடகம் போன்றவற்றில் பங்குகொள்வதற்கு உற்சாகம் அளியுங்கள். ஏனெனில் குழுச்செயல்பாடுகள் மற்றவர்களை அறிந்துகொள்ள உதவும். மேலும் பல்வேறு எண்ணங்கள் கொண���டவர்கள் ஒருங்கிணைந்து செயல்படும் சூழல் பல பாடங்களை கற்றுத் தரும். ஒற்றுமையுணர்வும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், பொறுமையும் வருங்காலத் தலைமுறைக்கு அதிகம் தேவைப்படுகிறது. அதனை வளர்ப்பதற்கு குழு செயல்பாடுகள் தான் துணை புரியும்.\nமுடிவெடுத்தல் தான் ஒரு மனிதனை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச்செல்கிறது. தானாக முடிவெடுக்கும் நிலையை குழந்தைப்பருவத்திலேயே வளர்க்க ஆரம்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் எதிர்காலம் குறித்த பயம் நீங்கி, எதையும் சந்திக்கும், சாதிக்கும் துணிச்சல் அதிகமாகும். சிறிய சிறிய செயல்பாடுகளில் அவர்களாகவே முடிவெடுக்க வைத்து அதன் விளைவுகள் எப்படி இருக்கிறது, எப்படி இருந்தால் நல்லது என அன்புடன் உணர வையுங்கள்.\nபாதுகாப்பு & அன்பு மிகுந்த சூழலை அளியுங்கள்\nநாட்டில் நடக்கும் நிகழ்வுகள் குழந்தைகள் குறித்த கவலையை பெற்றோர்களிடம் அதிகரித்திருக்கிறது. ஆனால் நவீன வாழ்க்கை முறையால் குழந்தைகளோடு அதிக நேரம் செலவழிக்க முடியாத நிலையில் பெற்றோர்கள் இருக்கிறார்கள். கிடைக்கும் குறைவான நேரத்தையும் தொலைக்காட்சி பார்த்தல், தங்களின் தனிப்பட்ட வேலைகளைப் பார்ப்பதற்கே செலவிட்டுவிடுகின்றனர். குழந்தைகள் பள்ளியில், கல்லூரியில் எப்படி இருக்கிறார்கள் என்பதை அவர்களோடு அமர்ந்து ஒரு நண்பனாக பேசுவதில்லை. இதன் மூலம் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளி அதிகரிக்கிறது.\nபெற்றோர் தங்களை உற்சாகப்படுத்தி பேசுவதும், தங்கள் பிரச்சனைகள் குறித்து அக்கறை செலுத்துவதும் குழந்தைகளுக்கு பெரும் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும். பாதுகாப்பின்மையை குழந்தைகள் உணர்ந்தாலும் அன்பு மிகுந்த நட்பான சூழ்நிலையில் பெற்றோருடன் பகிர்ந்துகொள்வதற்கு தயாராக இருப்பர்.\nபெற்றோருக்கு யோசனைகள் முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nகல்கத்தா பல்கலையில் முதுநிலை டிப்ளமா\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் சேர்க்கை\nநூலக அறிவியல் என்னும் லைப்ரரி சயின்ஸ் துறையில் என்னென்ன படிப்புகள் உள்ளன இதைப் படித்தால் வாய்ப்புகள் எப்படி\nஆப்டோமெட்ரி துறை பற்றியும் வேலை வாய்ப்புகள் பற்றியும் கூறலாமா\nவெப் டிசைனிங் எங்கு படிக்கலாம்\nஇன்பர்மேஷன் டெக்னாலஜியில் பி.ஜி., டிப்ளமோ படிப்பை துறையின் டாப் கல்வி நி���ுவனங்கள் எதுவும் தருகின்றனவா\nசிறுபான்மையினருக்கான உதவித்தொகை எதுவும் தொழிற்படிப்பு படிப்பவருக்குத் தரப்படுகிறதா சமீபத்தில் பி.இ. படிப்பில் சேர்ந்துள்ள எனக்கு பணம் கட்ட என் குடும்பத்தினரால் முடியவில்லை. உங்களது உடனடி பதில் எங்களுக்கு மிகவும் உதவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-02-54/item/10802-2018-06-13-08-35-09", "date_download": "2018-10-24T03:12:00Z", "digest": "sha1:F5I5BL4UFZCLB3OMDLRC53GBPKMCRHW7", "length": 4739, "nlines": 81, "source_domain": "newtamiltimes.com", "title": "உலக கோப்பை கால்பந்து ரஷ்யா : பரிசுப் பணம் எவ்வளவு ?", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஉலக கோப்பை கால்பந்து ரஷ்யா : பரிசுப் பணம் எவ்வளவு \nஉலக கோப்பை கால்பந்து ரஷ்யா : பரிசுப் பணம் எவ்வளவு \nஉலக கோப்பை கால்பந்து போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.2697 கோடி ஆகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ. 256 கோடி பரிசாக கிடைக்கும்.\n2-வது இடத்துக்கு ரூ. 188 கோடியும், 3-வது இடத்துக்கு ரூ. 161 கோடியும், 4-வது இடத்துக்கு ரூ. 148 கோடியும் கிடைக்கும்.\nகால் இறுதியுடன் வெளியேறும் 4 அணிகளுக்கும் தலா ரூ. 107 கோடியும், 2-வது சுற்றுடன் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ. 80 கோடியும், ‘லீக்’ சுற்றோடு வெளியேறும் 16 அணிகளுக்கு தலா ரூ. 50 கோடியும் பரிசாக வழங்கப்படும்.\nஉலக கோப்பை கால்பந்து, ரஷ்யா, பரிசுப் பணம்,\nMore in this category: « சுனில் செத்ரிக்கு சிறந்த கால்பந்து வீரர் விருது\tஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழா - இன்று துவக்கம் »\n2 மணி நேரம் மட்டும் - பட்டாசு வெடிக்க புதிய கட்டுப்பாடுகள்\nஸ்ரீரங்கம் கோவில் சிலை திருட்டு: விசாரணை அறிக்கை தாக்கல்\nதொடர்ந்து 6 வது நாளாக பெட்ரோல் விலையில் சரிவு\nபொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 152 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-02-54/item/10807-2018-06-13-22-37-53", "date_download": "2018-10-24T03:12:16Z", "digest": "sha1:BIFXA7C7DMARGPMRAILNI52YPK43IGM6", "length": 11407, "nlines": 85, "source_domain": "newtamiltimes.com", "title": "கிரிக்கெட் : இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி நாளை துவக்கம்", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nகிரிக்கெட் : இந்தியா - ���ப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி நாளை துவக்கம்\nகிரிக்கெட் : இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி நாளை துவக்கம்\tFeatured\nஆப்கானிஸ்தான் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த போட்டி நாளை ( 14.6.2018) பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. டெஸ்ட் தகுதி பெற்றுள்ள அப்கானிஸ்தான் பங்கு பெறும் முதலாவது டெஸ்ட் போட்டி என்பதே இப்போட்டியின் தனிச்சிறப்பு. இதுவரை ஐசிசி 11 நாடுகளுக்கு டெஸ்ட் போட்டி விளையாடும் அந்தஸ்த்தை அளித்துள்ளது. நாளை நடைபெறும் போட்டியில் பங்கேற்பதன் மூலம் ஆப்கானிஸ்தான் 12 ஆவது நாடாக டெஸ்ட் போட்டியில் விளையாடும் அந்தஸ்தை பெறுகிறது. இந்திய அணி தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 1932ம் ஆண்டு எதிர் கொண்டது. அதில் இங்கிலாந்து அணியே வெற்றியும் பெற்றது.\nடெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் முதல் இடத்திலிருக்கும் அணிக்கும், முதன் முதலாக டெஸ்ட் போட்டியில் விளையாடும் அணிக்கும் இடையேயான போட்டி என்பதால் கண்டிப்பாக சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது என்றே நம்பலாம். இந்திய அணி இதுவரை 521 டெஸ்ட் போட்டிகளில் பங்கு பெற்று அதில் 144 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது.\nஆப்கானிஸ்தான் அணியை ஒரு பொழுதும் குறைத்து மதிப்பிட முடியாது. உலகின் நம்பர் ஒன் லெக் ஸ்பின்னர் ரஷீத் கான் இந்திய அணிக்கு கண்டிப்பாக சிம்ம சொப்பனமாக இருப்பார் என்பதில் மாற்று கருத்தே இல்லை எனலாம். தேவைப்படும் நேரங்களில் சிறப்பாக பேட்டிங் செய்யக்கூடிய திறமையும் அவருக்கு இருப்பது ஆப்கானின் கூடுதல் பலம்.\nமற்றுமொரு துருப்புசீட்டு முஜீப் ஊர் ரஹ்மான், மிகசிறந்த ஸ்பின்னர். ஆப்கான் அணி மொத்தம் நன்கு சுழல்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குகிறது. ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கண்டிப்பாக அவர்களுக்கு கை கொடுக்கும். இவர்களை தவிர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமத் ஹஸத், கேப்டன் அஸ்கார் ஸ்டானிக்ஸ் மற்றும் ஆல் ரவுண்டர் முகமது நபி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படும் பட்சத்தில் இந்தியா அணிக்கு கடுமையான சவால் காத்திருக்கும்.\nஇந்திய அணியில் கேப்டன் பொறுப்பை ரஹானே ஏற்று கொண்டுள்ளார். விராட் கோஹ்லி, புவனேஸ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் இல்ல��மல் இந்திய அணி ஆப்கான் அணியை எதிர் கொள்கிறது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் டெஸ்ட் போட்டிகளுக்கு திரும்பியுள்ள இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ் மேன் தினேஷ் கார்த்திக் கண்டிப்பாக சிறப்பாக விளையாடி தன்னை நிரூபிக்கும் கட்டாயத்தில் உள்ளார்.\nதுவக்க ஆட்டக்காரர்கள் விஜய் மற்றும் தவான் சிறப்பாக விளையாடி நல்ல தொடக்கம் கொடுக்க வேண்டியது அவசியம். ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய உமேஷ் யாதவ், லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டியா மற்றும் கேப்டன் ரஹானே மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அவர்கள் அதனை பூர்த்தி செய்வார்களா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.\nஇங்கிலாந்து உள்ளூர் போட்டிகளில் ஆடிய அனுபவம் இஷாந்த் ஷர்மா மற்றும் புஜாரா இவர்களுக்கு கை கொடுக்கும். அஸ்வின் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓரம் கட்டப்பட்ட நிலையில் ,இந்த போட்டி அவரின் திறமையை வெளிப்படுத்தும் என நம்பலாம். மொத்தத்தில் இந்தியா அணிக்கு ஒரு மிகப்பெரிய சவால் காத்து கொண்டிருக்கிறது. இதுவரை எந்த அணியும் தான் பங்கேற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது இல்லை. ஆப்கானிஸ்தான் அந்த வரலாற்றை மாற்றி எழுதுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...\nகிரிக்கெட், இந்தியா , ஆப்கானிஸ்தான் ,டெஸ்ட் போட்டி,\nMore in this category: « உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழா - இன்று துவக்கம்\tஉலகக்கோப்பை கால்பந்து: முதல் போட்டியில் ரஷ்யா அபார வெற்றி »\n2 மணி நேரம் மட்டும் - பட்டாசு வெடிக்க புதிய கட்டுப்பாடுகள்\nஸ்ரீரங்கம் கோவில் சிலை திருட்டு: விசாரணை அறிக்கை தாக்கல்\nதொடர்ந்து 6 வது நாளாக பெட்ரோல் விலையில் சரிவு\nபொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 165 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2797&sid=5e056b4d152b8b4a887ce6cb3ec69216", "date_download": "2018-10-24T04:10:57Z", "digest": "sha1:GZIIUZSDWZ45YPCYUJXBVQUSWIERWM7E", "length": 30048, "nlines": 370, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசின்னச் சின்ன அணுக்கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவி���் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » மார்ச் 1st, 2018, 12:23 pm\nவரை விட மாட்டேன் ....\nபெரிய சித்திர வதை ....\nபேசிய ஒரு உள்ளம் ....\nபேசாமல் இருப்பது தான் ......\nஉலகில் பெரிய குற்றம் .....\nஉயிரே எத்தனை கவிதை ....\nகண்களால் கைது செய்தவள் ....\nஎன்னை இழந்து நிற்கிறாள் ....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்ற�� தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங��கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voiceofthf.blogspot.com/2010/04/", "date_download": "2018-10-24T02:34:31Z", "digest": "sha1:BXPRXA4HGLK642DZ6KXH2PD76JJ6H5CZ", "length": 5879, "nlines": 164, "source_domain": "voiceofthf.blogspot.com", "title": "Heritage Tunes | மண்ணின் குரல்: April 2010", "raw_content": "\nHeritage Tunes | மண்ணின் குரல்\nதமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு அணில்\nமூலிகைமணி கண்ணப்பரின் சித்த மருத்துவமுயற்சிகள்\nமூலிகை மருத்துவ நிபுணர் திரு.வேங்கடேசன் அவர்கள் தனது தந்தையார் கண்ணப்பர் அவர்கள் முயற்சியில் தொடங்கப்பட்ட சித்த மருத்துவ முயற்சிகளை இந்தப் பேட்டிகளில் விவரிக்கின்றார். மேலும் சில் படங்களும் விளக்கங்களும் இப்பகுதியில்\nபேட்டியில் பங்கு பெறுபவர்கள்: திரு.அ.சுகுமாரன், முனைவர்.க. சுபாஷிணி\nபேட்டி ஒலிப்பதிவு: முனைவர்.க. சுபாஷிணி.\nதிரு சந்தக்கவி ராமஸ்வாமி அவர்கள் தமிழிலும்,வடமொழியிலும் உள்ள சந்தங்களை ஆய்வு செய்து, அதை நிகழ்த்து கலை மாதிரியாக ஒரு பத்து சந்தங்களைப்பாடி, ஒப்பீடு காட்டி இங்கு அளிக்கிறார். இது குறித்து அவர் திரு.ஸ்ரீரங்கம் மோகனரங்கன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் படி கீழே உள்ளது. அதில் மேற்படி விவரங்களும் தனது செல்பேசி எண்ணும் தந்துள்ளார். இந்த அவரது முயற்சிக்கு ஆதரவு அளிக்க எண்ணுவோர் அவரை நேரடியாகத்தொடர்பு கொள்ளவும்.முகவரி விவரங்கள்:\nஇதுவொரு மின்தமிழ் குழுமப் பரிந்துரை\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nமூலிகைமணி கண்ணப்பரின் சித்த மருத்துவமுயற்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/", "date_download": "2018-10-24T02:43:24Z", "digest": "sha1:IOKNANIOSWDHOGH6BYDBODTP5M67LG2R", "length": 40035, "nlines": 116, "source_domain": "www.daytamil.com", "title": "Day Tamil | Tamil News | Online Tamil News | Tamil Portal | தமிழ் செய்திகள் | டே தமிழ்", "raw_content": "\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nகாந்தி என்று ஒரு நாள் பெண் நடு இரவில் சுதந்திரமாக நடந்து செல்கிறாளோ என்ற ஒரு நாடு முழு சுதந்திரம் பெறும் என கூறியிருந்தார். அந்த வகையில் பார்த்தால் நமது நாடு இன்றளவும் அடிமையாக தான் இருக்கிறது. பெண்களுக்கு தெருக்களில் செல்ல மட்டும் தான் சுதந்திரம் இல்லை என பார்த்தால்..., புனர்வாழ்வு மையங்களில் கூடவும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.\n ஐதராபாத் புனர்வாழ்வு மையத்தில் கொடுமையான முறையில் சித்திரவதைக்கு ஆளான பீகார் பெண்ணின் நிலை... கடந்த 2016 டிசம்பர் 6ம் நாள் இவரை உள்ளூர் தெரு ஒன்றில் கண்டு மீட்கப்பட்டு போலீசார் ஐதராபாத் அரம்கர் புனர்வாழ்வு மையத்தில் ஒப்படைத்தனர். இந்த பெண் பீகாரை சேர்ந்தவர் என அறியப்படுகிறது. இவரது பெயர் ரேணுகா என்றும். இவரது வயது 32 இருக்கும் எனவும் குறிப்புகளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.\nபுனர்வாழ்வு மையத்தில் ரேணுகாவை ஆடைகளை இன்று நிர்வாணப்படுத்தியும். அவரை ஒரு மோசமான தரையில் சங்கிலியால் கட்டி வைத்து பாலியல் வன்கொடுமை செய்து சித்திரவதை செய்துள்ளனர். பல நாட்களாக தொடர்ந்து சித்திரவதை அனுபவித்து வரும் ரேனுகாவிற்கு யார் இதை செய்கிறார்கள் என்றே தெரியாது. ஆனால், அங்கிருக்கும் நபர்களில் தான்\nசிலர் இவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வந்துள்ளனர். மாலை இருட்டிய பிறகு யாரோ வருகிறார்கள் என தெரியும். வந்து எனது ஆடைகளை இழத்து தவறான முறையில் தீண்ட செய்வார்கள். இருட்டாக இருப்பதால் யார் என அறிய முடியவில்லை. ஒருமுறை நான் அவர்களை இருட்டில் தாக்க முயன்றேன். ஆனால், தவறுதலாக வேறு யாரையோ அடித்து விட்டேன் என ரேணுகா கூறுகிறார்.\nபெண்களுக்கு தெருக்களில் செல்ல தான் சுதந்திரம் இல்லை என்றால்/ புனர்வாழ்வு மையத்தில் கூடவா என்ற பெரும் அச்சத்தை மக்கள் மத்தியில் இந்த நிகழ்வு உண்டாக்கியுள்ளது. நம் நாட்டில் நாளுக்கு, நாள் பெண் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகிவருவதை இந்த நிகழ்வு வெட்டவெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.....\nசளிக்கு நிவாரணம் தரும் வெற்றிலை ரசம் செய்வது எப்படி.\nசள��, தொண்டை வலி, இருமல் பிரச்சனைக்கு வெற்றிலை விரைவில் நிவாரணம் தரும். இன்று வெற்றிலை வைத்து ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்......\nபுளி - எலுமிச்சை அளவு,\nமஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,\nபழுத்த தக்காளி - 2,\nதனியாத்தூள் - 1 டீஸ்பூன்,\nமிளகு - சீரகப் பொடி - ஒரு டீஸ்பூன்,\nதுவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் (வேகவைத்து நீர் விட்டு கரைக்கவும்),\nஉப்பு - தேவையான அளவு.\n* தக்காளி, வெற்றிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* புளியை நீர் விட்டு கரைத்துக்கொள்ளவும்.\n* கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு தாளித்து, நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.\n* தக்காளி நன்றாக வதங்கியதும் இதனுடன் மஞ்சள்தூள், உப்பு புளிக்கரைசல், பருப்புத் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.\n* நெய்யில் தனியாத்தூள், மிளகு - சீரகப் பொடியை வறுத்து, கொதிக்கும் ரசத்தில் சேர்த்து இறக்கவும்.\n* உடனடியாக நறுக்கிய வெற்றிலையை போட்டு மூடிவிடவும். 15 நிமிடத்துக்குப் பிறகு பரிமாறவும்.\n* சூப்பரான வெற்றிலை ரசம் ரெடி.....\nஇடுப்பில் இப்படி இருந்தா உடலுறவு சூப்பரா இருக்குமாம்\nThursday, 1 June 2017 history , அதிசய உலகம் , லைப் ஸ்டைல் , வினோதம்\nஇடுப்பின் பின் பகுதியில் இரண்டு சிறிய வட்டங்கள். இருந்தால் நீங்க ரொம்ப ஸ்பெஷலான நபர். அது எப்படி, எதனால்... இடுப்பின் பின் புறத்தில் ஆண் மற்றும் பெண்களுக்கு இருக்கும் சிறிய இரண்டு வட்டங்களை அப்போலோ ஹோல்ஸ் அல்லது வீனஸ் ஹோல்ஸ் என குறிப்பிடுகிறார்கள். இந்த இரண்டு வட்டங்களும் இடுப்பை இணைக்கும் இரண்டு இடுப்பெலும்பு பகுதியில் அமைந்திருப்பது ஆகும்.\nஇது அனைவரிடமும் பொதுவாக இருப்பது கிடையாது. இந்த சிறிய வட்டங்கள் தோன்றுவதற்கு மரபணு சார்புடைமைக்கும் தொடர்பிருக்கிறது. இந்த சிறிய வட்டங்கள் நல்ல உடல் நலத்தையும், இரத்த ஓட்டத்தையும் குறிக்கிறது. நல்ல இரத்த ஓட்டம் என்பது தாம்பத்தியத்தை சிறக்க வைக்க முக்கியமாக தேவைப்படுவதாகும். வீனஸ் ஹோல்ஸ் இருக்கும் இடத்தில் எந்த தசைகளும் இல்லை. எனவே, எந்த உடற்பயிற்சியின் மூலமாகவும் இதை உருவாக்க முடியாது.\nஆனால், இயற்கையாகவே வீனஸ் ஹோல்ஸ் இருக்கும் ஓர் நபரின் உடலில் கொழுப்பு அதிகரிக்கும் போது இந்த வீனஸ் ஹோல்ஸ் மறைவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. இந்த வீனஸ் ஹோல்ஸ் இயற்கையாகவே இடுப்பின் வலிமை அதிகரித்���ு உள்ளதை வெளிக்காட்டுகிறது. எனவே, இது இருக்கும் நபர்கள் மத்தியில் உடலுறவு வாழ்க்கை சிறந்தே விளங்கும். ஆனால், உடல் பருமன் அதிகரிக்கும் பட்சத்தில் திறன்பாடு குறைய வாய்ப்புகள் உண்டு......\nவெளியானது தஞ்சாவூர் கோயில் பற்றி புதிய மர்மம்.\nஉலகின் சிறந்த கட்டிடக்கலைகளுள் ஒன்றாக பல்வேறு அறிஞர்களால் சுட்டிக்காட்டப்பட்ட ஒன்று இந்த தஞ்சாவூர் பெரிய கோயில். சோழர்களால் கட்டப்பட்ட இக்கோயில் கட்டடக்கலையை மட்டுமல்ல சில வேறு விசயங்களையும் உலகுக்கு பறைசாற்றுகிறது. தஞ்சாவூர் கோபுரத்தில் செதுக்கப்பட்டுள்ள சிலைகளில் பல்வேறு வகையான கலைகளை பறைசாற்றும் உருவங்கள் உள்ளன.\nநன்றாக உற்றுநோக்கினால், அதில் ஐரோப்பிய உருவத் தோற்றமுடைய ஒருவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. கிமு 1010ம் ஆண்டுகளிலேயே கட்டப்பட்ட இந்த கோயிலில் ஐரோப்பிய சிலை இருப்பதில் ஆச்சர்யம் என்ன என்று கேள்வி எழலாம். அதே போல சீனப் பயணி ஒருவரின் சிலையும் அங்கு செதுக்கப்பட்டுள்ளது. சீன முகத்தோற்றம் கொண்டவர் யாரென்று கணிக்கமுடியாத போதிலும், ஐரோப்பியர் யார் என்று கணித்துள்ளனர் வரலாற்று ஆய்வாளர்கள்.\nஅவர் பிரான்ஸ் மன்னர் இரண்டாம் ராபர்ட் . அவரது காலமும் கிமு 10 ம் நூற்றாண்டுகள்தான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதில் என்ன ஆச்சர்யம் என்றால், 1500ம் ஆண்டில் தான் வாஸ்கோடாகாமா என்பவர் உலகை சுற்றிவந்தார். அதுதான் உலகை ஒன்றிணைக்க முயற்சித்த முதல் நடவடிக்கை என்றனர் மேற்கத்திய ஆய்வாளர்கள். இதிலிருந்து தமிழன் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னரே உலகத்தோடு தொடர்பு கொண்டு வாணிபம் செய்துவந்தது தெரியவந்தது.\nஅவர்களுக்கு மரியாதை செலுத்தவே பிரான்ஸ், சீன மன்னர்களின் சிலைகளை வடிவமைத்து உலகின் சிறப்புவாய்ந்த கோயிலில் வைத்துள்ளான் சோழப்பெருமகன். வழக்கம்போல தமிழர் என்பதால் உலகின் கண்களுக்கு மறைக்கப்படுகிறது என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.....\nஇளைஞரை மாறி மாறி பலாத்காரம் செய்த 3 பெண்கள்\nTuesday, 30 May 2017 லைப் ஸ்டைல் , வினோதம்\nதென் ஆப்பிரிக்காவில் 23 வயது இளைஞரை 3 பெண்கள் வெறும் எனர்ஜி ட்ரிங்க் மட்டுமே கொடுத்து 3 நாட்கள் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ���ந்நிலையில் தென்ஆப்பிரிக்காவில் இளைஞர் ஒருவரை 3 பெண்கள் சேர்ந்து வெறித்தனமாக கூட்டு பலாத்காரம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரிட்டோரியா நகரத்தின் கிழக்கு பகுதியில் 15 பேர் பயணம் செய்யும் டாக்ஸியில் தனது வீட்டுக்கு செல்வதற்காக இளைஞர் ஒருவர் ஏறியுள்ளார். டாக்ஸியில் ஏறிய உடனேயே அந்த இளைஞருக்கு வலுக்கட்டாயமாக மயக்க ஊசி போடப்பட்டுள்ளது. அந்த இளைஞர் மயக்கம் தெளிந்து பார்த்தபோது, அடையாளம் தெரியாத தனி அறையில் ஒரு படுக்கையில் இருந்துள்ளார். மயக்கம் தெளிந்த இளைஞருக்கு 3 பெண்கள் சேர்ந்து எனர்ஜி ட்ரிங்க் மட்டும் கொடுத்துள்ளனர்.\nபின்னர் 3 பெண்களும் மாறி மாறி அந்த இளைஞரை பலாத்காரம் செய்துள்ளனர். தொடர்ந்து மூன்று நாட்கள் அந்த இளைஞரை தூக்க விடாமல் வெறும் எனர்ஜி ட்ரிங்க்கை மட்டுமே கொடுத்து 3 பெண்களும் கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர். மூன்று நாட்களுக்கு பிறகு அந்த இளைஞரை ஆளில்லாத இடத்தில் அரை நிர்வாணமாக விட்டுச் சென்றுவிட்டனர். அந்த இளைஞரை தூங்க விடாமல் தொடர்ந்து பலாத்காரம் செய்ததாலும் வெறும் எனர்ஜி ட்ரிங்க் மட்டுமே குடிக்கக் கொடுத்ததாலும் அந்த இளைஞரின் உடல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார், சம்பந்தப்பட்ட 3 பெண்களையும் தேடி வருகின்றனர். குற்றவாளிகள் 3 பேருக்கும் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என்று தென் ஆப்பிரிக்க காவல்துறை தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் ஆண், பெண் என பலாத்கார சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. ஒரு வருடத்தில் சுமார் 5 லட்சம் பேர் வரை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.....\nஎந்த ராசிக்காரங்க கோடீஸ்வரன் ஆவார்கள் தெரியுமா..\nTuesday, 30 May 2017 அதிசய உலகம் , வினோதம்\nகடந்த ஆண்டுப் போர்ப்ஸ் பட்டியலில் உள்ள 100 கோடீஸ்வரர்களின் பட்டியலை ஆராய்ந்து பார்த்த போது, அவர்கள் அனைவரும் ஒருசில குறிப்பிட்ட ராசியைச் சேர்ந்தவர்களாக இருப்பது தெரிய வந்தது. அந்த ராசி உங்களுக்கு இருக்கின்றதா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமா\nதனுசு ராசிக்காரர்கள் பொதுவாகப் புத்திசாலித்தனமாக, தாராளமான மனதுடைய மற்றும் நகைச்சுவை குணம் கொண்டவராக இருப்பார்கள். துரதிஷ்டவசமாக இவர்கள் ஒரு வாக்குறுதியைக் கொடுத்தால் அதைக் காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்பு இவர்களிடம் இருக்காது. எந்த ஒரு செயலையும் மிகவும் எளிதாக அதே நேரத்தில் பதட்டமாக முடிப்பார்கள்.\n2016 பட்டியலில் இந்த ராசிக்குரியவர்கள் மூன்று கோடீஸ்வரர்கள் உள்ளனர். ஃபிடலிட்டி இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ அபிகெயில் ஜான்சன். இவரது சொத்து மதிப்பு $13.4 பில்லியன், மற்றும் இந்துஜா நிறுவனத்தின் நிறுவனர்கள் இந்துஜா பிரதர்ஸ். இவர்களது சொத்து மதிப்பு. $14.4 பில்லியன், மேலும் பிராப்பர்ட்டி டேவிட் & சைமன் ரியூபன். இவரது சொத்து மதிப்பு $14.4 பில்லியன்.\nபொதுவாகக் கடக ராசியை உடையவர்கள் உறுதியான, விசுவாசமான, வசப்படுத்தும் குணங்கள் கொண்ட மற்றும் மிகவும் கற்பனையான நபர்களாக இருப்பார்கள்> மேலும் இவர்கள் எதிர்மறையாக , மந்தமான சந்தேகத்திற்கிடமான, சூழ்ச்சி மற்றும் பாதுகாப்பற்ற அம்சங்களையும் கொண்டவர்கள். இந்தக் கடக ராசிக்குரிய கோடீஸ்வரர்கள் என்று பார்த்தால் இங்கே ஐந்து கோடீஸ்வரர்கள் குறிக்கப்பட்டுள்ளது.\nஅவர்கள் டெஸ்லா மோட்டார் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ எலான் மஸ்க். இவர் $12 பில்லியன் சொத்துக்களை உடையவர், மேலும் $12.3 பில்லியன் சொத்து மதிப்பை உடைய ஹெயின்கென் ஹெரஸ் சார்லினே மற்றும் $11.1 பில்லியன் சொத்துமதிப்பை உடைய HCL நிறுவனர் ஷிவ் நாடார்.\nகன்னிராசியை உடையவர்கள் வெற்றிகரமான சாதனையாளர்களாக இருப்பார்கள். விசுவாசமான, நடைமுறைக்குத் தகுந்தவாறு நடப்பார்களாக, பகுப்பாளியாக, கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். மற்றவர்களின் துயர் துடைப்பதில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் போலித்தனம் இருக்காது. இந்த ராசியை உடையவர்கள் ஆறு பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இவர்களில் $72.7 பில்லியன் சொத்து மதிப்புள்ள வாரன் பப்பெட், $22.7 பில்லியன் சொத்து மதிப்பு உள்ள அலிபாபா நிறுவனத்தின் சேர்மன், 27.8 டாலர் சொத்து மதிப்புள்ள ஜோர்க் பாலோ ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.\nமீனம் ராசியை உடையவர்கள் மிகப்பெரிய உள்ளுணர்வு உடையவர்கள். மற்றும் மென்மையான, கருணையுள்ள, கலையம்சம் உள்ளவர்கள். ஆனால் இவர்கள் ஒருவித பயத்துடனே வாழ்வார்கள். அதிக நம்பிக்கையுடன் இருக்கும் இவர்கள் தியாகியாகவும் இருப்பார்கள். இந்த ராசியில் ஆறு கோடீஸ்��ர்கள் உள்ளனர். ஆர்களில் $34 பில்லியன் சொத்து மதிப்பை உடைய லக்சுரி குட்ஸ் பாரோன் நிறுவனத்தின் சி.இ.ஓ பெர்னார்டு அர்னால்ட், $10.6 பில்லியன் சொத்து மதிப்பை உடைய ரூபர்ட் முர்டாக் என்ற ஆஸ்திரேலியாவின் மீடியா நிறுவனர், $19.8 பில்லியன் சொத்து மதிப்பை உடைய டெல் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.\nவிருச்சிகம் 5ஆம் இடம் இந்த ராசியை உடையவர்கள் துணிச்சலான சமயோசித, உணர்ச்சிவசப்பட்ட மற்றும் பிடிவாதமாகக் குணத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் இவர்களின் பலவீனங்களைப் பொறாமை, அவநம்பிக்கை ஆகியவை மற்றும் ரகசியத்தைக் காப்பவர்கள். இந்த ராசியை உடையார்கள் போர்ப்ஸ் பட்டியலில் ஏழு பேர் உள்ளனர். இவர்களில் $75 பில்லியன் சொத்து மதிப்பை உடைய உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் பில்கேட்ஸ், $16.7 பில்லியன் சொத்து மதிப்பை உடைய ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ், $28.7 பில்லியன் சொத்து மதிப்பை உடைய சீனாவின் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வாங் ஜியாலின் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.\nமிதுனம் 6ஆம் இடம் இவர்கள் மிகவும் அதிர்ஷ்டக்காரர்களாகவும், ஐடியாக்களைப் பகிர்ந்து கொள்பவர்களாகவும் இருப்பார்கள். மேலும் மிகவும் ஆர்வம் உள்ளவர்களாகவும், சூழ்நிலைக்குத் தக்கவாறு தங்களை மாற்றிக் கொள்ளும் தன்மை உடையவர்களாகவும் இருப்பார்கள். இருப்பினும் இவர்கள் சந்தேகமாக மற்றும் சீரற்ற குணங்களுடன் படபடப்புடன் இருப்பார்கள்.\nமிதுன ராசியைச் சேர்ந்தவர்கள் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் 9 பேர்கள் உள்ளனர். அவர்களில் $23.8 பில்லியன் சொத்து மதிப்பை தாம்சன் ரியூட்டர்ஸ் நிறுவனத்தின் சேர்மன் டேவிட் தாம்சன், $33.6 பில்லியன் சொத்து மதிப்பை உடைய வால்மார்ட் நிறுவனத்தின் ஜிம் வால்டன், $15.3 பில்லியன் சொத்து மதிப்பை உடைய லண்டன் தொழிலதிபர் லென் பிளாவாட்னிக் ஆகியோர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.\nதுலாம் ராசி 2ஆம் இடம் இந்த ராசியை உடையவர்கள் பொதுவாக ராஜதந்திரியாக இருப்பார்கள். நியாயமான எண்ணம், சமூக மற்றும் கூட்டுறவு குணங்கள் கொண்டவராக இருந்தாலும், இவர்களிடம் காழ்ப்புணர்ச்சி குணம் அவ்வப்போது எட்டி பார்க்கும். இந்த ராசியிலும் 9 பேர் போர்ப்ஸ் பட்டியலில் உள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாக $36.1 பில்லியன் சொத்து மதிப்பை உடைய லியா���்னே பெட்டர் கோர்ட், $20.8 பில்லியன் சொத்து மதிப்பை உடைய H&M சேர்மன் ஸ்டீபன் பெரச்சான், #32.3 பில்லியன் சொத்து மதிப்பை உடைய வால்மார்ட் நிறுவனத்தின் அலைஸ் வால்டன் ஆவார்கள்.\nமகரம் 5ஆம் இடம் இந்த ராசியை உடையவர்கள் பொறுப்புணர்வு உள்ளவர்களாகவும், ஒழுக்கமான சுய கட்டுப்பாடு மற்றும் முழுத் தலைமைக்கானஅங்கீகாரம் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களது. குறைகள் என்று பார்த்தால் தவறுகளுக்கு மன்னிப்பு தராதவர்களாக இருப்பார்கள். இந்த ராசியை உடையவர்கள் 10 பேர் போர்ப்ஸ் பட்டியலில் உள்ளனர். அவர்களில் $45.2 பில்லியன் சொத்து மதிப்பை உடைய அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெசாஸ், $12.2 பில்லியன் சொத்து மதிப்பை உடைய ரஷ்ய அதிபர் விளாடிமின் புதின, $17.2 பில்லியன் சொத்து மதிப்பை உடைய நேஷனல் பேங்க் ஆப் நியூயார்க் சேர்மன் ஜோசப் சஃப்ரா ஆகியோர் உள்ளனர்.\nசிம்ம ராசியை உடையவர்கள் பொதுவாகக் கிரியேட்டிவ் உணர்ச்சி, தாராள மற்றும் மனதை உருக்கும் குணம், மகிழ்ச்சியான மனம் ஆகிய நற்பண்புகள் உள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால் குறைகள் என்று பார்த்தால் இவர்கள் பிடிவாதக்காரர்கள் மற்றும் சோம்பேறி, மேலும் திமிர்பிடித்தவர்களாக இருப்பார்கள். இந்த ராசியை உடையவர்கள் 11 பேர் போர்ப்ஸ் பட்டியலில் உள்ளனர். அவர்களில் குறிப்பாக $34.4 பில்லியன் சொத்து மதிப்பை உடையக் கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர் செர்கே பிரின், $11.5 பில்லியன் சொத்து மதிப்பை உடைய பிரன்கோயிஸ் பினால்ட், மற்றும் ஆரக்கள் நிறுவனத்தின் நிறுவனர் லாரி எல்லிசன். இவரிடம் $43.3 பில்லியன் சொத்து மதிப்பை உடையது.\nமேஷ ராசியை உடையவர்கள் பொதுவாக உறுதியுடன் மன தைரியம் உள்ளவர்களாகவும், தன்னம்பிக்கை, நேர்மையான மற்றும் உணர்ச்சி மிகுந்தவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுடைய பலவீனம் என்ன என்றால் முன்கோபம், மந்தமான, பொறுமையிழக்கும் தன்மையுடன் மனக்கிளர்ச்சி உள்ளவர்களாக இருப்பார்கள். இந்த ராசியை உடையவர்கள் 12 பேர் போர்ப்ஸ் பட்டியலில் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அவர்களில் குறிப்பாக $19.3 பில்லியன் சொத்து மதிப்பை உடைய முகேஷ் அம்பானி, $35.2 பில்லியன் சொத்து மதிப்பை உடையக் கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி பேஜ், $67 பில்லியன் சொத்து மதிப்பை உடைய ஜாரா நிறுவனத்தின் நிறுவனர் அமான்சியோ ஒர்டேகா ஆகியோர்கள் குறிப்பிடத்த��்கவர்கள்.\nரிஷபம் 4ஆம் இடம் பொதுவாக இந்த ராசியை உடையவர்கள் பெரிய தலைவர்களாக இருப்பார்கள். இவர்கள் நம்பகத்தன்மையுடன், நடைமுறைக்குத் தகுந்தவர்களாகவும் பொறுப்பு மற்றும் நிலையான மனதுடன் இருப்பார்கள். எனினும், அவர்கள், பிடிவாதமாகவும் பொறாமை உடையவர்களாகவும் இருப்பார்கள். இந்த ராசியை உடையவர்கள் 13 பேர் போர்ப்ஸ் பட்டியலில் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அவர்களில் குறிப்பாக $44.6 பில்லியன் சொத்து மதிப்பை உடைய பே'ஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், $16.8 பில்லியன் சொத்து மதிப்பை உடைய ஜெர்மனியின் சுசானே க்ளாட்டன், $39.6 பில்லியன் சொத்து மதிப்பை உடைய கோச் இண்டஸ்ட்ரீஸ் பிரசிடெண்ட் டேவிட் கோச் ஆகியோர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்......\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nவயாக்ரா இல்லாமல் நீண்ட நேர எழுச்சியை பெற ஆரோக்கியமான வழிகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/?i=113198", "date_download": "2018-10-24T03:59:22Z", "digest": "sha1:B63RUJDIXUN4EBIIKCCX7Q7IOMN6L6L6", "length": 20636, "nlines": 125, "source_domain": "www.tamilan24.com", "title": "கைகுலுக்க மறுத்த இஸ்லாமிய பெண்ணுக்கு குடியுரிமை மறுப்பு", "raw_content": "\nகைகுலுக்க மறுத்த இஸ்லாமிய பெண்ணுக்கு குடியுரிமை மறுப்பு\nபிரான்ஸ் நாட்டில் அதிகாரிகளுடன் கைகுலுக்க மறுத்த இஸ்லாமிய பெண்ணுக்கு பிரான்ஸ் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது.\nஅல்ஜீரியாவைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர், கடந்த 2010ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நபரை திருமணம் செய்தார்.\nஅதன் பின்னர், சில ஆண்டுகள் கழித்து தனக்கு பிரான்ஸ் குடியுரிமை வேண்டும் என விண்ணப்பித்தார்.\nஇதனைத் தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு தென்கிழக்கு இஸ்ரே பிராந்தியத்தில் நடந்த, குடியுரிமை கொடுப்பதற்கான விழாவில் கலந்து கொள்ள அப்பெண்ணிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.\nஅந்த விழாவில் கலந்து கொண்ட அப்பெண்ணிற்கு வாழ்த்துக்கள் கூறிய பிரான்ஸ் அதிகாரிகள், அவருடன் கைகுலுக்க முன்வந்தனர். ஆனால், தங்கள் மத வழக்கப்படி கைகுலுக்குவதில்லை எனக் கூறி அப்பெண் மறுத்துவிட்டார்.\nஇதனை ஏற்றுக் கொள்ளாத பிரான்ஸ் அதிகாரிகள், கைகுலுக்க மறுப்பவர் எங்கள் நாட்டு பிரஜை ஆக முடியாது எனக் கூறியதுடன், அவரின் பிரான்ஸ் குடியுரிமையையும�� மறுத்துவிட்டனர்.\nஇதனையடுத்து கடந்த 2017ம் ஆண்டு, அப்பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையிலும் சாதகமான தீர்ப்பு வரவில்லை.\nஇதன் பின்னர், குறித்த பெண் மேல்முறையீடு செய்தபோதும் நீதிமன்றம் அவருக்கு குடியுரிமை பெறும் தகுதி இல்லை என தெரிவித்துள்ளதுடன், சட்டம் தவறாக பயன்படுத்தப்படவில்லை என மாநில கவுன்சில் விளக்கம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட���ள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்���ளை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்ப��வது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/palmistry-what-does-triangle-on-your-palm-mean-022832.html", "date_download": "2018-10-24T03:20:16Z", "digest": "sha1:Y4MY7ELMXCF26FZ2ZYKIS7XSCZQA2CSK", "length": 12399, "nlines": 136, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க கையில இந்த முக்கோண வடிவ ரேகை ஏதாவது இருக்கா? அதோட அர்த்தம் என்னனு தெரியுமா? | palmistry what does triangle on your palm mean - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உங்க கையில இந்த முக்கோண வடிவ ரேகை ஏதாவது இருக்கா அதோட அர்த்தம் என்னனு தெரியுமா\nஉங்க கையில இந்த முக்கோண வடிவ ரேகை ஏதாவது இருக்கா அதோட அர்த்தம் என்னனு தெரியுமா\nஉங்கள் கைரேகையில் உள்ள முக்கோண வடிவம் என்ன சொல்கிறது எனத் தெரியுமா\nகைரேகை ஜோதிடத்தை பொருத்த வரை கைகளில் உள்ள ரேகையை பொருத்து நன்மை தீமைகளை கணித்து சொல்வர். ஒவ்வொருவர் உள்ளங்கைகளிலும் தனித்துவமான வடிவில் ரேகை கோடுகள் அமைந்து காணப்படுகின்றன.\nஆனால் உங்களுக்கு தெரியுமா இந்த ரேகை கோடுகள் இணைந்து நிறைய முக்கோண வடிவங்களை நமது கைகளில் உருவாக்குகிறது. இந்த முக்கோண வடிவங்களைக் கொண்டு நிறைய பலன்களையும் கைரேகை ஜோதிடம் கூறுகிறது. அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉள்ளங்கையின் நடுப் பகுதியில் முக்கோண வடிவம் அமைந்திருந்தால் நல்லது நடக்கும் என்பதை குறிக்கிறது. இது உங்களுக்கு தொழில் ரீதியாக நடக்கும் நன்மைகளையும், உங்களுக்கு தலைமை பண்பு கிடைக்கும் என்பதையும் குறிக்கிறது. அதே நேரத்தில் திருமண வாழ்க்கை சந்தோஷமாகவும் மன அழுத்தம் இல்லாமல் இருக்கும் என்பதை காட்டுகிறது.\nபடத்தில் காட்டியுள்ளவாறு திருமண ரேகையில் முக்கோண வடிவம் அமைந்திருந்தால் உங்கள் திருமண வாழ்க்கை செழிப்பாக இருப்பதை குறிக்கிறது. அதாவது திருமணத்திற்கு பிறகு உங்கள் அதிர்ஷ்டம் இரட்டிப்பாகும். மேலும் திருமணத்திற்கு முன்பு இருந்து வந்த நிதி சம்பந்தமான பிரச்சினைகளும் தீர்ந்து போகும்.\nMOST READ: ஆயுள் விஷயத்தில் விதி மாறுமா எந்தெந்த பாவத்தால் ஆ��ுள் குறையும் என விதுர் நீதி சொல்கிறது\nபடத்தில் காட்டியுள்ளவாறு உங்கள் தலை ரேகையில் முக்கோண வடிவம் அமைந்திருந்தால் உங்கள் வாழ்க்கையிலும் கல்வியிலும் வெற்றி பெறும் நபராக விளங்குவீர்கள். சாதகமான செயல்களை புரிந்து நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.\nபடத்தில் காட்டியுள்ளவாறு உங்கள் ஆயுள் ரேகையில் வடிவம் தென்பட்டால் நீங்கள் மிகவும ஆற்றலுடன் செயல்படும் நபராக இருப்பீர்கள். நீங்கள் செய்யும் செயல்கள் உதவிகள் முதலாளிகளாலும், சக ஊழியர்களாலும் பாராட்டப்படும்.\nMOST READ: உலகம் முழுவதும் துரதிஷ்டம் தரும் மாய எண்களாக நம்பப்படும் எண்கள் என்னென்ன\nஉங்கள் மணிக்கட்டு பகுதியின் நடுவில் முக்கோண வடிவம் தென்பட்டால் நீங்கள் பிறக்கும் போதே ஆசிர்வதிக்கப்பட்டவராகவும், அதிர்ஷசாலியாகவும் இருப்பீர்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஐப்பசி முதல் பௌர்ணமி... எந்த ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் கல்லீரல் அபாயகரமான நிலையில் உள்ளது என அர்த்தம்...\nதலைமுடி நீளமாக வளரவும் முகம் சிகப்பழகு பெறவும் கலாக்காய்... எப்படி யூஸ் பண்ணணும்\nஉங்களுடைய ராசிப்படி இன்று யார் யாருக்கு என்னென்ன விஷயங்கள் நடக்கப் போகிறது\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/27/thamarai.html", "date_download": "2018-10-24T03:56:02Z", "digest": "sha1:LQ2NR2A4S5BUAS5G22LEECZNCMQEOAUQ", "length": 12301, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "எங்களுக்கு நேரம் சரியில்லை .. தாமரைக்கனி மனைவி | tamaraikanis wife to support her husband - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» எங்களுக்கு நேரம் சரியில்லை .. தாமரைக்கனி மனைவி\nஎங்களுக்கு நேரம் சரியில்லை .. தாமரைக்கனி மனைவி\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nசட்டசபைத் தேர்தலில் எனது ஆதரவு மகனுக்கு அல்ல, கணவருக்குத்தான் என்று ஸ்ரீவில்லிபுத்தூரில்சுயேச்சையாகப் போட்டியிடும் தாமரைக்கனியின் மனைவி தேவகி கூறியுள்ளார்.\nஸ்ரீவில்லிபுத்தூர் தேர்தல் களம் வித்தியாசமான சூழ்நிலையில் உள்ளது. அப்பாவை எதிர்த்து மகன் மோதுகிறார்.அதிலும் சும்மா அப்பா கூட இல்லை, முரட்டு அப்பா. மகனும் அப்பாவைப் போலவே பிடிவாதப் போக்குடன்காணப்படுவதால், தேர்தல் களம் படு சூடாக உள்ளது.\nதாமரைக்கனி சுயேச்யாைகப் போட்டியிடுகிறார். அவரது மகன் இன்பத்தமிழன் அ.தி.மு..க வேட்பாளராககளத்தில் நிற்கிறார். அரசியலில் இப்படி போட்டியிருக்க வீட்டில், எப்படி தனது கணவருக்கே தேர்தலில் ஆதரவுஎன்று தாமரைக்கனியின் மனைவி தேவகி கூறியுள்ளார்.\nதேவகி இதுகுறித்துக் கூறுகையில், நேரம் சரியில்லை அதான் எங்க குடும்பத்துல இப்படி நடக்குது. ஜெயலலிதாஎங்க குடும்பத்துல இப்படி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டாம்.\nஎன் கணவர் எப்போதோ, ஏதோ ஒரு தப்பு செஞ்சார் என்ற காரணத்துக்காக எங்க குடும்பத்தை ஜெயலலிதா பழிவாங்கலாமா\nஎன் மகனும், கணவரும் அப்பாவிகள், வெகுளிகள். எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். இப்போதுகோபத்தில் எதிரும், புதிருமாக நிற்கிறார்கள்.\nசுயேச்சையாக நிற்க வேண்டாம் என்று அவரிடம் எவ்வளவோ கூறினேன். ஆனால் அவர் ���ேட்கவில்லை.பிடிவாதமாக நிற்கப் போகிறேன் என்று கூறி விட்டார்.\nஎனது மகன் இப்போதுதான் இப்படி மாறி விட்டான். முன்பெல்லாம் எனது கணவருடன் ஒத்துப் போய்விடுவான்.அவர் போக முடியாத இடத்திற்கெல்லாம் என் மகனைத்தான் எனது கணவர் அனுப்புவார். எனது மகன்வளருகிறான் பார் என்று பெருமையாகக் கூறுவார். இப்போது இப்படிச் செய்து விட்டான்.\nஎனது மகனுக்கு தொகுதி கொடுத்தது சரி, வேறு ஏதாவது தொகுதி கொடுத்திருக்கலாம். வேண்டுமென்றேதான்எனது கணவரை எதிர்ப்பதற்காக இந்தத் தொகுதியைக் கொடுத்திருக்கிறார் ஜெயலலிதா என்றார் தேவகி.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tamil-nadu-transport-minister-inspects-school-buses/articleshow/64191846.cms", "date_download": "2018-10-24T03:34:13Z", "digest": "sha1:LN3U7OPKG7HQ5ZCGFRX5FMIOCKNDYOYC", "length": 25483, "nlines": 232, "source_domain": "tamil.samayam.com", "title": "m r vijayabaskar: tamil nadu transport minister inspects school buses - பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர்! | Samayam Tamil", "raw_content": "\nதல படத்தில் ஓபனிங் பாடல் எழுத வேண..\nமுதல் நாளில் வசூல் சாதனை படைத்த த..\nவைரமுத்து மீதான சின்மயின் குற்றச்..\nமேட்டூர் அணையை பார்வையிட்ட மக்கள்..\nஇவரை கண்டுபிடித்து கொடுத்தால் 1 ல..\nவட சென்னை எப்படி இருக்கும்\nஎப்போ முடிப்பீர்கள் என்று கேட்காத..\nபள்ளி வாகனங்களை ஆய்வு செய்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர்\nபோக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையிலான குழுவினர், பள்ளிப் பேருந்துகளை ஆய்வு செய்தனர்.\nவாகனங்களை ஆய்வு செய்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர்\nசென்னை: போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையிலான குழுவினர், பள்ளிப் பேருந்துகளை ஆய்வு செய்தனர்.\nவரும் ஜூன் 1ஆம் தேதி, தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையடுத்து பள்ளி வளாகங்களில் அனைத்தும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. பள்ளிப் பேருந்துகள் எந்த நிலையில் இருக்கின்றன என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உத்தரவிடப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் மேற்கு மற்றும் தென் மேற்கு சென்னையில் 49 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 129 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதற்கான குழுவில் போக்குவரத்து அலுவலர்கள், போக்குவரத்து ���ாவல்துறை அதிகாரிகள், வருவாய் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.\nஇவர்கள் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து, சான்றிதழ்களை வழங்கினர். நகரில் உள்ள 630 வாகனங்கள் குறித்த இறுதி அறிக்கை, 10 நாட்களில் போக்குவரத்துத் துறையிடம் சமர்பிக்கப்படும்.\nஆய்வின் போது வாகனத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரிசெய்ய பள்ளி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nகடந்த 2012ஆம் ஆண்டு, ஸ்ருதி என்ற 6 வயது சிறுமி பள்ளி வாகனத்தில் இருந்த துளை வழியாக விழுந்து உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டத்தில் புதிய விதிமுறைகளை வகுத்தது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஜெயலலிதாவின் இறுதிச்சடங்கிற்கு இவ்வளவு செலவா\nகட்சி தொடங்குவதற்கான 90% பணிகள் முடிவடைந்துவிட்டன:...\nமாணவியிடம் சேட்டை செய்த பள்ளி ஆசிரியருக்கு தர்ம அட...\n‘’இனி 50 வயதில்தான் சபரிமலைக்கு வருவேன்’’: பதாகை ஏ...\nஉலகம்துபாய் லாட்டரியில் இந்தியருக்கு ரூ.7 கோடி பரிசு\nதமிழ்நாடுசேலத்தில் முதல்வருக்கு கட் அவுட் வைத்த நபா் மின்சாரம் தாக்கி பலி\nசினிமா செய்திகள்போலந்தில் விஜய் அமைக்கும் சர்கார் வெளியானது புதிய அப்டேட்\nசினிமா செய்திகள்அடுத்தடுத்து உலகளவில் இடம் பிடித்த விஸ்வாசம்\nஆரோக்கியம்6 மணி நேரம் தூங்கினால் ரூ.42,000 ஊக்கப்பரிசு வழங்கும் கம்பெனி\nஆரோக்கியம்பன்றிக் காய்ச்சலிலிருந்து பாதுகாப்பாக இருக்க சில வழிகள்\nசமூகம்மும்பையில் பணத்திற்காக இரு மருமகள்களை வரதட்சணை செய்த கொடுமை\nசமூகம்வீட்டிலேயே போலி மதுபானங்களை தயாரித்த கும்பல்- திருச்செந்தூரில் சிக்கிய கும்பல்\n சில சமயம் சந்தேகமா இருக்கு: தமிம் இக்பால்\nகிரிக்கெட்ஆரம்பமாகுமா ‘தல’ தோனியின்‘பார்ட்-2’: விமர்சனத்துக்கு வாயடைப்பாரா\n1பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர்\n2குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீண்ட கோவை மாணவர்கள்; பிளஸ் 2 தேர்...\n3விபத்தில் அடிப்பட்ட பெண்ணை தனது வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்...\n4‘’ஆபரேஷன் லோட்டஸ் 2.0’’வுக்கு தயாரான பாஜக\n5Kamal Haasan: மக்களை இனி அடிக்கடி சந்திப்பேன்: கமல்ஹாசன் உறுதி...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/health/follow-these-nine-steps-while-bathing/photoshow/64175873.cms", "date_download": "2018-10-24T03:18:40Z", "digest": "sha1:XQXYJFTVMVNE6UCSHIXYTMPZA6VJAXBH", "length": 42196, "nlines": 327, "source_domain": "tamil.samayam.com", "title": "how to take bath properly:follow these nine steps while bathing- Tamil Samayam Photogallery", "raw_content": "\nதல படத்தில் ஓபனிங் பாடல் எழுத வேண..\nமுதல் நாளில் வசூல் சாதனை படைத்த த..\nவைரமுத்து மீதான சின்மயின் குற்றச்..\nமேட்டூர் அணையை பார்வையிட்ட மக்கள்..\nஇவரை கண்டுபிடித்து கொடுத்தால் 1 ல..\nவட சென்னை எப்படி இருக்கும்\nஎப்போ முடிப்பீர்கள் என்று கேட்காத..\nகுளிக்கும்போது அவசியம் பின்பற்றவேண்டிய 9 விஷயங்கள்\n1/6குளிக்கும்போது அவசியம் பின்பற்றவேண்டிய 9 விஷயங்கள்\nசிறந்த மேனி பராமரிப்புக்கு, நம் தினசரி பழக்க வழக்கங்களில் சின்னச்சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று, குளியல். சிலர், சுத்தமாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் எனப் பல மணி நேரம் குளியல் அறையிலேயே தவம் இருப்பார்கள். உண்மை அதுவல்ல. சில நிமிடங்கள் குளித்தாலுமேகூட மேனியைப் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும். அப்படி அவசியம் பின்பற்றவேண்டிய 9 விஷயங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு ���ுழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n2/6எது நல்லது வெந்நீரா... குளிர்ந்த நீரா\nகுளிர் காலங்களில் வெந்நீரில் குளிப்பதும், வெயில் காலங்களில் குளிர்ந்த நீரில் குளிப்பதும் உடலுக்கு வேண்டுமானால் இதமாக இருக்கலாம் ஆனால், அவை நம் சருமத்தைப் பாதிக்கும். இரண்டுமே நம் சருமத்திலுள்ள ஈரப்பதத்தை நீக்கி, வறட்சியாக்கிவிடும். வெதுவெதுப்பான நீரில் குளிப்பது மட்டுமே உங்கள் சருமத்தில் சுரக்கும் இயற்கையான எண்ணெய்ப் பதத்தைத் தக்கவைக்கும்.\nசிலர் அதிக நேரம் குளித்தால்தான் உடல் சுத்தமாக இருக்கும் என நினைப்பார்கள். இது, தவறான நம்பிக்கை. உடலில் சுரக்கும் எண்ணேய் நம் சருமத்தைப் பாதுகாக்கக்கூடியது. அதிக நேரம் குளிப்பதால், அந்த எண்ணெய்ச் சுரப்புத் தடைப்படும். எனவே, 5 முதல் 10 நிமிடங்கள் மட்டும் குளிப்பதே போதுமானது. சோப்பு மற்றும் ஷாம்பூ போடும்போது ஷவரை திறந்துவைக்கக் கூடாது. இதனால் மேனியையும் பாதுகாக்கலாம்; தண்ணீரையும் சேமிக்கலாம்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் ���வற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதலையில் அழுக்குப் படியாமல் இருப்பதற்கும், தலைமுடியை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கும் தலை மற்றும் முடியின் வேர்களில் மட்டும் ஷாம்பூவைப் பயன்படுத்தினால் போதுமானது. கண்டிஷனரை முடிகளில் மட்டும் தடவுவதால், முடி வறட்சி அடையாமல் பாதுகாக்கப்படும். மாறாக, இதைத் தலையில் தேய்த்தால், தலை எண்ணெய்ப் பசையோடு இருக்கும்; அழுக்கு படிவதற்கும் வழிவகுக்கும்.\nஎந்த இடங்களில் சோப்பை அதிகமாக உபயோகிக்க வேண்டும்\nகிருமிகள் அதிகமாகப் படியும் கைகள், கால்கள், பாதங்கள், அக்குள் போன்ற இடங்கள் மற்றும் வியர்வை மற்றும் துர்நாற்றம் வீசும் இடங்களில் சோப்பை அதிகமாகப் பயன்படுத்தலாம்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஅதிக நுரை தரும் சோப்பு நம் சருமத்தை வறண்டதாக மாற்றிவிடும். சோப்பைத் தேர்ந்தெடுக்கும்போது, அதில் ரசாயனப் பொருட்கள் குறைந்த அளவில் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பதை சரிபார்த்து வாங்க வேண்டும். கூடுமானவரைக்கும் ஆர்கானிக் சோப் அல்லது உடலின் எண்ணெய்ப் பசையைப் பாதுகாக்கும் சோப்பைப் பயன்படுத்துவது நல்லது.\nஉடலில் உள்ள அழுக்குகளையும் கிருமிகளையும் நீக்க ஸ்க்ரப்பரைப் பயன்படுத்தலாம். குளித்து முடித்ததும் ஸ்க்ரப்பரை நன்கு அலசி, வெயிலில் காயவைக்க வேண்டும் அல்லது புதிய ஸ்க்ரப்பரைப் பயன்படுத்தலாம். ஆனால், அதிக அளவில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். உண்மையில் இயற்கையான ஸ்க்ரப்பர் என்பது நம் கைகளே; அவை பாதுகாப்பானதும்கூட.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n5/6​உடலில் இருக்கும் தேவையற்ற முடிகளை நீக்குங்கள்\nகுளித்து முடித்ததும் உடலில் உள்ள ரோமங்கள் சுத்தமாகவும் மிருதுவாகவும் இருக்கும். அப்போது ஷேவ் செய்வதும் சுலபமாக இருக்கும்.\nகுளித்த பிறகு, உடலை, தூய்மையான துண்டால் துடையுங்கள். அழுத்தித் துடைக்காமல், மிருதுவாகத் துடையுங்கள். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை துண்டை துவைப்பது கிருமிகள் உங்கள் உடம்பில் தொற்றிக்கொள்ளாமல் பாதுகாக்கும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செ��்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2018/09/26/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-28-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-24T02:33:07Z", "digest": "sha1:ZPKGVPDR54RIKMHNXDQOTVKSCGE6EVE6", "length": 5922, "nlines": 78, "source_domain": "www.thaarakam.com", "title": "படகில் 28 கிலோ கஞ்சா வைத்திருந்தவர்கள் கைது! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nபடகில் 28 கிலோ கஞ்சா வைத்திருந்தவர்கள் கைது\nகாங்கேசன்துறை கடற்பரப்பில் கஞ்சா போதை பொருளை உடமையில் வைத்திருந்த இருவரை ஶ்ரீலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை கடற்பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை சுற்றுக்காவல்(ரோந்து) பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் கடலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகை மறித்து சோதனையிட்ட போது படகில் இருந்து 28 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளனர்.\nஅதனை அடுத்து படகில் இருந்த வடமராட்சி கிழக்கை சேர்ந்த இருவரையும் கைது ���ெய்தனர்.கைது செய்யப்பட்ட இருவரையும் , மீட்கப்பட்ட கஞ்சா போதை பொருளையும் காங்கேசன்துறை காவல்துறையினரிடம் நேற்றிரவு கடற்படையினர் ஒப்படைத்தனர்.\nசட்டவிரோதமாக ஶ்ரீலங்கா வரமுற்பட்டவரும் உதவியவர்களும் கைது\nஉணவு தேடி வீட்டுக்கு வந்த முதலை , காட்டிக் கொடுத்த நாய்\nபுதுக்குடியிருப்பில் காணியினை விடுவிக்க 59 மில்லியன் பணம் கோரும் படையினர்\nவட்டுவாகல் கடற்படை தள காணியினை விடமுடியாது-கடற்படையினர்\nகீரிமலையில் மோட்டார் சைக்கிள் களவெடுத்த பிரபல பாடசாலை மாணவன்\nகாணி விடுவிப்பு சிக்கலுக்கு அரசியல் தீர்மானமே தேவை – சிவசக்தி ஆனந்தன்\nகாணி விடுவிப்பு: ஆபத்தான உண்மை\nதமிழீழ பெண்கள் எழுச்சி நாள்\nநடவடிக்கை எல்லாளன் – இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்\nஎல்லாளன் இராச்சியத்தில் தலைவர் பிரபாகரனின் வீரர்கள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் -அவுஸ்திரேலியா.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 .\nதமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் – கனடா.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – பெல்ஜியம்.\nடென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்தும் விழித்தேழுவோம்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018-பிரான்சு .\n2ம் லெப். மாலதியின் 31வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி.\n© 2018 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t53473-156", "date_download": "2018-10-24T02:58:59Z", "digest": "sha1:FN5X2LUGZZKWWLU7RRWFWRTUZDVWZ6IU", "length": 14573, "nlines": 123, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "தாஜ்மஹால் புனரமைப்பு; ரூ.156 கோடியில் திட்டம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஐப்பசி பௌர்ணமி – ஆனந்தம் தரும் அன்னாபிஷேகம்\n» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்\n» நாளைய பொழுது - கவிதை\n» சுவடு {கவிதை} – ப.மதியழகன்\n» காத்திருப்பு {கவிதை} – ப.மதியழகன்\n» சிறுகவிதைகள் – ப மதியழகன்\n» மலையின் மௌனம் – கவிதை- ப.மதியழகன்\n» மௌனத்திற்கு ஆயிரம் அர்த்தம்.\n» கருஞ்சீரகம்.. அகத்துக்கு பலம்\n» வடகிழக்கு பருவமழை அக்.26 -இல் தொடங்க வாய்ப்பு\n» கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை\n» கோஹ்லி, ரோகித் அ���ிரடி சதம்: இந்தியா அபார வெற்றி\n» அமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல விழா பாதுகாப்பில் 1,224 போலீசார்\n» ரஷியாவுடன் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுகிறது டிரம்ப் அறிவிப்பு\n» 12க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 20 பேருக்கு சிறைத்தண்டனை\n» 19. என்னைப் பற்றி நான் : நிஷா\n» நடக்கும்போது சார்ஜ் ஆகிற பவர் பேங்க்\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\n» சுப்பிரமணி - நகைச்சுவை\n» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாய்...\n» ஒரு அடிக்குத் தாங்கலை, ஓடிட்டான்\n» இதுதான் இருட்டுக்கடை அல்வான்னு சாதிக்கிறா...\n» தினமும் பின்னி எடுக்கறாங்க…\n» உங்களுக்கு நல்ல காலம் பிறந்திடுச்சு...\n» எந்தக் கடையில சரக்கு வாங்கினே\n» எரிக்கிறதா, புதைக்கிறதான்னு பிரச்சினை...\n» பக்கத்து வீட்டுக்காரிக்கு தூக்கத்திலே நடக்கிற வியாதி…\n» அம்மா….ஏன் அப்பாவைத் திட்டறே\n» மனைவியை அடக்குவது எப்படி..\n» மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி…\n» இரு கண்ணில் மதுவெதற்கு..\n» சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n» விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nதாஜ்மஹால் புனரமைப்பு; ரூ.156 கோடியில் திட்டம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nதாஜ்மஹால் புனரமைப்பு; ரூ.156 கோடியில் திட்டம்\nஆக்ராவில் அமைந்துள்ள, உலக அதிசயங்களில் ஒன்றான,\nதாஜ்மஹால் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை, 156 கோடி\nரூபாய் செலவில் மேம்படுத்துவதற்கான திட்டத்தை, மத்திய\nஅரசின் ஒப்புதலுக்கு, அனுப்பி உள்ளதாக, உத்தர பிரதேச\nஉத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத்\nதலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில்,\nமாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் குறித்த பட்டியல்\nஅதில், வாரணாசி, அயோத்தி மற்றும் மதுரா ஆகியவை, முதல்\nஉலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ்மஹால்,\nசுற்றுலா தலங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது;\nஇதற்கு, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், உலக வங்கியின் பரிந்துரைப்படி, மாநில சுற்றுலா\nதுறையை மேம்படுத்த, 370 கோடி ரூபாய் மதிப்பிலான\nதிட்டங்களை, மாநில அரசு தயாரித்துள்ளது.\nமத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட இந்த திட்டங்களில்,\nதாஜ்மஹால் மற்றும் அதன் சு���்றுப்புற மேம்பாட்டுக்கு மட்டும்,\n156 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\n'மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும், மூன்று மாதங்களில்,\nதிட்டப் பணிகள் துவங்கும்' என, மாநில அரசு தரப்பில்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--��ினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=116&cat=4", "date_download": "2018-10-24T02:34:39Z", "digest": "sha1:ZEQCHTFWNMRMNNYSHMLS5J7HYAJXTIXR", "length": 12998, "nlines": 140, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமுதல்பக்கம் » பெற்றோருக்கு யோசனைகள்\nஉங்கள் குழந்தை பள்ளிக்கு செல்ல தயங்குகிறதா\nஉங்கள் குழந்தை பள்ளிக்கு செல்ல தயங்குகிறதா\nவார இறுதி விடுமுறையாக இருந்தாலும், தேர்வு விடுமுறையாக இருந்தாலும் வியாழக் கிழமை ஆரம்பிக்கத்தொடங்கும் உற்சாகம் ஞாயிறுக்கிழமையில் உச்சத்தை அடைகிறது. அதே போன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் \"நாளை பள்ளிக்கூடத்திற்கு செல்ல வேண்டுமே\" என்ற ஆரம்பிக்கும் கவலையான்து, திங்கள் காலையில் ஏதேனும் காரணம் சொல்லி விடுமுறை எடுக்கலாமா ஏதாவது காரணத்தை சொல்லி பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுமா ஏதாவது காரணத்தை சொல்லி பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்பது போன்ற ஏக்கங்களுடனும், கவலைகளுடனும் அன்றைய நாள் முழுவதும் கடந்து செல்கிறது.\nஒரு ஆய்வறிக்கையின்படி பள்ளி செல்லும் சிறுவர்கள் மட்டுமல்ல கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் நபர்களுக்கு கூட திங்கட்கிழமை குறித்த ஏக்கங்கள் இருப்பதாகக் கூறுகிறது. எனவே, சிறு குழந்தைகள் இதற்கு வி���ிவிலக்கல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளின் மனதை திங்கட்கிழமைக்கு ஏற்றவாறு தயார்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமை.\nஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில், உங்கள் குழந்தையின் நண்பர்களோடு தொலைபேசியில் பேச வைக்க முயற்சி செய்யலாம். இதன் மூலம் நண்பர்களை காண்பதற்கான ஆர்வம் அதிகரிக்கும். அந்த ஆர்வம் பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்கான உற்சாகத்தை தரும்.\nஉங்கள் குழந்தை திங்கட்கிழமை சரியான நேரத்திற்கு பள்ளிக்கு தயாராகி சென்றால், பாராட்டி சிறிய பரிசினை அளிக்கலாம். இது திங்கட்கிழமைக்கான ஆர்வத்தை தூண்டும்.\nபள்ளி செல்வதற்கான அவசியம் மற்றும் தேவைகள் குறித்து விளக்கங்களை அளிக்கலாம். இந்த விளக்கங்கள் பள்ளி செல்வதற்கான அக்கறையை உங்கள் குழந்தைக்கு அளிக்கும்.\nபள்ளியில் நண்பர்களுடன் செலவழிக்கும் காலம் தான், மிகவும் மகிழ்ச்சியான காலம் என்பதனை குழந்தைகளுக்கு புரிய வையுங்கள்.\nகுழந்தையின் வளர்ச்சிக்காக, கிடைக்கும் ஓய்வு நேரங்களை எல்லாம் உபயோகமான வகையில் செலவழிக்க முயற்சி செய்ய வேண்டும். குழந்தைகள் வளர்ப்பின் போது, சிறு சிறு செயல்பாடுகளில் காட்டும் ஈடுபாடு தான் பெரிய வளர்ச்சிக்கு தூண்டுகோலாக அமையும்.\nபெற்றோருக்கு யோசனைகள் முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nகல்கத்தா பல்கலையில் முதுநிலை டிப்ளமா\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் சேர்க்கை\n பி.எஸ்சி., ஐ.டி., படித்திருக்கும் எனது தங்கை அடுத்து என்ன செய்யலாம்\nதட்பவெப்ப இயல் வேலை வாய்ப்புக்கேற்ற துறைதானா\nகிராபிக்ஸ் டிசைனிங் துறையைப் பற்றிக் கூறவும்.\nநேச்சுரோபதி எனப்படும் இயற்கை மருத்துவ முறை தொடர்பான கல்வி கற்று இதில் பணி புரிய விரும்புகிறேன். இதில் பணி வாய்ப்புகள் எப்படி உள்ளன\nசென்னையில் பட்ட மேற்படிப்பாக கிளினிகல் நியூட்ரிசன் படிப்பை எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.azimpremjifoundationpuducherry.org/teaching-resources/any?keys=&type%5B%5D=teacher_reference", "date_download": "2018-10-24T03:53:00Z", "digest": "sha1:GA4VNAN2334ZFGZXL4AQDXMPWT3OKPZH", "length": 4294, "nlines": 198, "source_domain": "www.azimpremjifoundationpuducherry.org", "title": "| Azim Premji Foundation Puducherry", "raw_content": "\nமறையும் பாலைவனச் சோலைகள் - கோவில் காடுகள்\nவகுப்பு: மூன்று பாடம்:சூழ்நிலையியல் லங்குகள் பற்றிய புதிர்கள் சுமதி, ஆ. தொ. ப., ...\nகுழந்தை��ளின் திறமைகள் அனைத்தையும் புதைத்து, அவர்களைத் தன் முன்னே கட்டிப்போடும் மாய வித்தைக்காரன்...\nபுதுவையில் கல்வி - ஒரு வரலாற்றுப் பார்வை II\nபுதுச்சேரி பள்ளிகளின் தனிப்பட்ட வரலாற்றைத் தேடி என்னுடைய பயணம் முதலில் தொடங்கிய இடம் புதுச்சேரி...\nஎன் பந்து (பட்டம் விடலாம் கதை)\nஒன்றாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில், ‘என் பந்து’ என்ற பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ள, குழந்தைகளுக்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1117&Cat=7", "date_download": "2018-10-24T04:17:14Z", "digest": "sha1:IKBE54NHRQIJ6X73KCZID74EPGY66SEI", "length": 11894, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "சுற்றுலா தலங்களில் மக்கள் குவிந்தனர் | Hogenakkal, Yercaud, Mettur Aryapooka: People gathered in tourist places - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > சுற்றுலா\nசுற்றுலா தலங்களில் மக்கள் குவிந்தனர்\nபென்னாகரம்: தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கல், ஏற்காடு மற்றும் மேட்டூர் அணைப்பூங்காவில் நேற்று சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். தமிழகத்தில் கோடை வெயில் வறுத்தெடுத்து வருவதாலும், கோடை விடுமுறையையொட்டியும், சுற்றுலா தலங்களில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு தினசரி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.\nஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்குள்ள விடுதிகளில் அறை எடுத்து தங்கியவாறு இயற்கை காட்சிகளை ரசித்து வருகின்றனர். இந்நிலையில், மே தின விடுமுறையையொட்டி, நேற்று சுற்றுலா பயணிகளின் வரத்து மேலும் அதிகரித்தது. ஆயிரக்கணக்கானோர் காலை முதலே வரத்தொடங்கினர். அவர்கள் பரிசல் சவாரி செய்தும், உடலுக்கு ஆயில் மசாஜ் செய்தும், அருவியில் குளித்தும், மீன் சாப்பிட்டும் பொழுதை களித்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையையொட்டி சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.\nஇதுகுறித்து பரிசல் ஓட்டிகள் கூறுகையில், காவிரி ஆறு மற்றும் அருவியில் சீராக தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் சீசன் களை கட்டியுள்ளது. கோடை விடுமுறை, தொழிலாளர் தின விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களிலிருந்தும் அதிகளவில் வந்திருந்தனர். ஒகேனக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முன்தினம் இரவு நல்ல மழை பெய்தது. இதனால், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால் சுற்றுலா வந்த பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர் என்றனர்.\nஇதேபோல், சேலம் மாவட்டத்தின் கோடைவாசஸ்தலமான ஏற்காட்டிலும் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் சுற்றுலா வந்திருந்தனர். அண்ணா பூங்காவை குடும்பத்துடன் சுற்றிப்பார்த்த சுற்றுலா பயணிகள், ஏரியில் உல்லாச படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். பின்னர், மான் பூங்கா மற்றும் லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட், பக்கோடா பாய்ண்ட், சேர்வராயன் கோயில் உள்ளிட்ட இடங்களை கண்டுரசித்தனர். மேலும், தாவரவியல் பூங்காவையும் குடும்பத்துடன் சுற்றிப்பார்த்தனர். ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் என்பது குறைவாகவே உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக அண்ணா பூங்காவில் கூடுதலாக பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசேலம் மாவட்டம் மேட்டூர் அணைப்பூங்காவிலும் நேற்று அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். சேலம் மாவட்டம் மட்டுமின்றி ஈரோடு, பவானி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களிருந்து குடும்பத்துடன் வந்து மேட்டூர் அணை பூங்காவை சுற்றிப்பார்த்தனர். அங்குள்ள பாம்பு பண்ணை, மீன் காட்சியகம், மான் பண்ணையை கண்டுகளித்தனர். முன்தினம் இரவு மேட்டூரில் நல்ல மழை பெய்திருந்த நிலையில் அணைப்பூங்காவில் இதமான சீதோஷ்ண நிலை நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.\nஒகேனக்கல் ஏற்காடு மேட்டூர் அணை பூங்கா சுற்றுலா தலங்கள் குவிப்பு\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபோச்சம்பள்ளி பகுதியில் கோடையை வரவேற்று பூத்து குலுங்கும் வசந்தகால மலர்கள்\nமினி சுற்றுலா தலமாக மாறியது பண்ணவாடி\nமேட்டூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nபள்ளி, கல்லூரி கோடை விடுமுறை நிறைவடைவதால் மேட்டூர் அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் கு��ிந்தனர்\nகோடை விழா நிறைவடைந்தது மூன்று நாட்களில் 2 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை போட்டியில் வென்ற குழந்தைகளுக்கு பரிசு\nஏற்காட்டில் திரண்ட சுற்றுலா பயணிகள்\nMedical Trends முதியோர் நலன் காப்பது நம் கடமை\n24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்\nமுதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்\nராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு\nஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்\nஉலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2017/nov/15/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-2808323.html", "date_download": "2018-10-24T03:26:41Z", "digest": "sha1:LPSQHIWURX3ZS5XRDGIPQPSV7AY7LCGO", "length": 6779, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "தலைமைக் காவலர்கள் இருவர் ஆயுதப் படைக்கு மாற்றம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nதலைமைக் காவலர்கள் இருவர் ஆயுதப் படைக்கு மாற்றம்\nBy விழுப்புரம் | Published on : 15th November 2017 08:47 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருக்கோவிலூர், மதுவிலக்குப் பிரிவு தலைமைக் காவலர்கள் கனிமொழி, ரபேகா ஆகியோரை ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவிட்டார்.\nதிருக்கோவிலூர் பகுதியில் சட்ட விரோதமாக சாராய விற்பனை, போலி மது விற்பனை, புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகள் கடத்தி வந்து விற்பனை செய்வதைத் தடுக்க மதுவிலக்கு காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலையத்தில் தலைமைக் காவலர்களாக பணியாற்றி வந்த கனிமொழி, ரபேகா ஆகியோர் மதுக் கடத்தல், சாராயம் விற்பனை செய்யும் கும்பலுடன் பணம் பெற்றுக்கொண்டு, முறையாக பணி செய்ய தவறுவதாக புகார் எழுந்தது.\nஇதை விசாரித்த மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், அவர்கள் இருவரையும் விழுப்புரம் ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசண்டகோழி 2 படத்தின் செலிபிரிட்டி ஷோ\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yosinga.blogspot.com/2005/02/blog-post_12.html", "date_download": "2018-10-24T02:23:59Z", "digest": "sha1:R3DO5NBWVIPRNUUBT6LHIBVHQLUBYX4B", "length": 9221, "nlines": 192, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: பகடை + பகடை = சாத்தியக்கூறு", "raw_content": "\nபகடை + பகடை = சாத்தியக்கூறு\nநண்பர் தர்மா அனுப்பியுள்ள இன்னொரு கணக்கு இது.\nமணியும், வர்மனும் பகடைகள் வைத்து ஒரு விளையாட்டு விளையாடுகிறார்கள். அவர்களிடம் இரு பகடைகள் இருக்கின்றன. ஒவ்வொரு பகடைக்கும் ஆறு முகங்கள். விளையாட்டு இதுதான் : பகடைகளை உருட்டிப் போடும்பொழுது இரண்டு பகடைகளிலும் ஒரே நிறம் தோன்றினால், மணி ஜெயித்ததாக அர்த்தம். இரண்டு பகடைகளிலும் வேறு வேறு நிறம் தோன்றினால் வர்மன் ஜெயித்ததாக அர்த்தம். இருவருக்குமே ஜெயிக்க சமமான சாத்தியக்கூறுகள் உள்ளன.\nகேள்வி இதுதான் : ஒரு பகடையின் ஐந்து முகங்களிலும் நீல நிறம் இருக்கிறது. மீதி ஒரு முகத்தில் சிகப்பு நிறம் இருக்கிறது. அப்படியானால், இரண்டாவது பகடையில், எத்தனை முகங்களில் சிகப்பு இருக்க வேண்டும்\nரொம்ப சின்னக் கணக்குதான். அதிக நேரம் எடுத்துக் கொள்ளாதீர்கள்.\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nprobability கணக்குப்படி நான் சொல்கிறேன்.\nஇரண்டாவது பகடையில் 3 பக்கங்களில் சிவப்பும், 3 பக்கங்களில் நீலமும் இருக்க வேண்டும்.\nஇரண்டாவது பகடையில் இன்னொரு கலர் நீலம் என்ற assumptionல் இந்த விடை. ஆனால் கணக்கில் அந்த இன்னொரு நிறத்தை நீங்கள் குறிப்பிடவில்லை.\nசரியான விடை ஜெ(ய்)ஸ்ரீ. விரைவாகவே பதிலளித்தீர்கள்\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nஉன் கண் உன்னை ஏமாற்றினால்\nபகடை + பகடை = சாத்தியக்கூறு\nநான் ஏன் இப்படி முட்டாளாகி போனேன்\nஇந்தப் புதிர் கொஞ்சம் கஷ்டமானதுதான். வெண்பூ ஒருவர் மட்டும் சரியான விடை கண்டுபிடித்திருக்கிறார். இந்தப் புதிரில், ஒவ்வொரு சீட்டுக்கும், கலைத...\n ஆடத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. ஏனென்றால் இது செஸ் கட்டங்களை பற்றிய புதிர்தானே தவிர செஸ் விளையாட்டை பற்றியதல்ல\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nரூபாய்க்கு மூன்று கிலோ அரிசி\nமுன்குறிப்பு : இது அரசியல் பதிவல்ல ஸ்டாலினும், அழகிரியும் அரிசி வியாபாரிகள். ஸ்டாலின் தன்னிடமுள்ள அரிசியை ரூபாய்க்கு 2 கிலோ என்ற வ...\nஇந்த மாதிரிப் புதிர் ஒன்றை மனுதான் எனக்கு அறிமுகப்படுத்தினார். சுவாரஸ்யமாகவே இருந்ததால் நமது இயல்புபடி நானும் ஒன்றைத் தயாரித்து விட்டேன். ம...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/05/13/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8/", "date_download": "2018-10-24T03:31:33Z", "digest": "sha1:FCBLPL3IOLSNB6NV22HQOOCSWZ4VKN5C", "length": 19956, "nlines": 311, "source_domain": "lankamuslim.org", "title": "அல்-குர்ஆனின் பகுதிகளை நீக்க கூறியமைக்கு பதிலடியாக துருக்கியில் பிரஞ்சு கற்கைகளுக்கு தடை விதிப்பு !! | Lankamuslim.org", "raw_content": "\nஅல்-குர்ஆனின் பகுதிகளை நீக்க கூறியமைக்கு பதிலடியாக துருக்கியில் பிரஞ்சு கற்கைகளுக்கு தடை விதிப்பு \nM.ரிஸ்னி முஹம்மட்: துருக்கி பல்கலைக்கழகங்களில் பிரஞ்சு கற்கைகளுக்கான அனுமதியை துருக்கி உயர் கல்வி சபை நிறுத்தியுள்ளது , அல் குர் ஆனின் சில பகுதிகளை நீக்கவேண்டும் என பிரான்ஸ் அதிகாரிகள் சிலர் கூறியமை மற்றும் பிரான்ஸ் பல்கலைக்கழகங்களில் துருக்கி கற்கைகளுக்கான வாய்ப்புக்கள் இல்லாமை ஆகிய காரணங்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என துருக்கி உயர் கல்வி சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது .\nஇந்த அறிவிப்பின் பிரகாரம் எதிர்வரும் காலங்களில் துருக்கி பல்கலைக்கழகங்களில் பிரஞ்சு கற்கைகளுக்கான அனுமதி மாணவர்களுக்கு வழங்கப்படமாட்டாது , இது பற்றி தெளிவு படுத்தியுள்ள துருக்கி சுயாதீன உயர் கல்வி சபை, பிரான்ஸ் அதிகாரிகள் அல் குர் ஆனின் பகுதிகளை நீக்குமாறு கூறியதை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் துருக்கி பல்கலைக்கழகங்களில் பிரஞ்சு கற்கைகளுக்கான அனுமதியை நிறுத்துகிறோம் என அறிவித்துள்ளது.\nமேலும் இது பற்றி தெளிவு படுத்தியுள்ள துருக்கிய பாராளுமன்றத்தின் தேசிய கல்வி, கலாச்சாரம், இளைஞர் மற்றும் விளையாட்டு விவகார குழுவின் தலைவர் அம்ருல்லாஹ் இஸ்லர். துருக்கியில் பிரஞ்சு கற்கைகளை கற்பதற்கான நிறைய வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது ஆனால் பிரான்சிலும் ,ஐரோப்பாவிலும் துருக்கி கற்கைகளுக்கான வாய்ப்புக்கள் மிக அரிதாகவே உள்ளது , இது சமநிலை அற்றதாகும் மற்றும் அல் குர் ஆனின் சில பகுதிகளை நீக்கவேண்டும் என பிரான்ஸ் அதிகாரிகள் கூறியமை கண்டனத்துக்குரியது எனவும் தெரிவித்துள்ளார் .\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« ஈரானை தாக்க தயாராகும் டொனால்ட் டிரம்ப் \nஅமித் உட்பட 35 பேரின் விளக்க மறியல் நீட்டிப்பு »\nசவூதியில் நோன்பு காலத்தில் மஸ்ஜித்துக்களில் ஒளி பெருக்கிகள் மூலமாக அல் -குர்ஆன் ஒளிபரப்பு செய்வதற்கு முடிக்குரிய மன்னர் சல்மான் பின் முஹம்மது தடை விதித்துள்ளார் .\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபிரான்ஸ்: ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண் மீது இனவெறி தாக்குதல்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும்\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nகுர்திஷ் மக்களின் நியாயமான கோரிக்கைகளும் ஆயுதக் குழுக்களின் தவறான முடிவுகளும்\nபிரித்தானியா- இலங்கை தூதரகத்தின் நடமாடும் சேவையும் மாபெரும் கிரிக்கட் போட்டியும்\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nமூடிய அறைக்குள் ரணில் – மோடி பேசியது என்ன\n“கொழும்புக் குப்பைக்கு எதிராக நீதிமன்றத் தடை உத்தரவு”\nஇலஞ்சம் பெற்ற 31 அரச அதிகாரிகள் கைது\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும்\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\n« ஏப் ஜூன் »\nமூடிய அறைக்குள் ரணில் – மோடி பேசியது என்ன\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும் lankamuslim.org/2018/10/19/%e0… https://t.co/kKokiwjMOc 4 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://locationtweet.net/search/11.766666666667/79.75/30/?z=10&m=roadmap", "date_download": "2018-10-24T03:21:32Z", "digest": "sha1:EG77PSGYXWEJL2D5G6LB3H6WK5SLOB3W", "length": 27091, "nlines": 505, "source_domain": "locationtweet.net", "title": "Tweets at Dhanalakshmi Nagar Extension, Kondur, Cuddalore, Tamil Nadu around 30km", "raw_content": "\nயாதும் ஊரே யாவரும் கேளிர்...\n@_Mynaah_ தெரிஞ்சோ தெரியாமயோ அவன அவளுக்கு புடிக்கலனு கேள்வி பட்ட உடனே அவளுக்காக அவள விட்டு விலகல்ல இருக்கு அவனோட கா…\nRT @iamkudimagan: ஒரு காலத்தில் அடுத்தவர்களின் \"சொந்த உழைப்பை\" சுரண்டி சுரண்டி அவர்களை முன்னேறவிடாமல் தடுத்த சில சாதியினருக்கு இட ஒதுக்கீடு…\nயாதும் ஊரே யாவரும் கேளிர்...\n@_Mynaah_ கையாளாகத தனம்னா அவன் திரும்ப பாக்க வந்திருக்கமாட்டான்\nமனிதனுக்கு மனிதன் கடவுள் ❤️\nஎன் இதயத்தை கீறிய நிகழ்வுகளை எழுத்துக்களாய் likes ல் 🙌\nRT @yaar_ni: தவளை உடன் மோது\nநீ என்னுடன் பேசாமலிருக்கையில் நான் பேசிகொண்டிருக்கிறேன் உன் நினைவுகளோடு 💕💑\nகையப்புடிச்சி எங்கயோ கூட்டிட்டுப்போகுது வாழ்க்கை,காதலன் மாதிரி பதில்பேசாம பின்னாடியே போயிட்டு இருக்கேன்\nRT @iamkudimagan: ஒரு காலத்தில் அடுத்தவர்களின் \"சொந்த உழைப்பை\" சுரண்டி சுரண்டி அவர்களை முன்னேறவிடாமல் தடுத்த சில சாதியினருக்கு இட ஒதுக்கீடு…\nதமிழர்களே தோழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் பீர் பாட்டிலாக தான் மிதப்பேன் ஒரு போதும் போதையில் மூழ்கி விடமாட்டேன்\nஒரு காலத்தில் அடுத்தவர்களின் \"சொந்த உழைப்பை\" சுரண்டி சுரண்டி அவர்களை முன்னேறவிடாமல் தடுத்த சில சாதியினருக்கு இட ஒது…\nபல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nRT @PEETER_MAMA: தாலியததான் கட்டிகிட்டு பெத்துகலாம..,\nஇல்ல புள்ளகுட்டி பெத்துகிட்டு கட்டிகலாம..\nநீ பற்ற வைத்த💥 நெருப்பொன்று பற்றி எரிய உனை கேட்கும்...நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்க காத்திருக்கும் 💪💪\nநம்ப கூட இருக்கவங்கள நாம பாத்துகிட்ட நமக்கு மேல இருக்கவன் நம்பள பாத்துப்பான்......\n#மரம் வளர்ப்போம் மழைநீர் பெறுவோம் \n\"பெட்ரோல்\" ,டீசல்\" விலைகள் .\nதளபதி வெறியர்கள் 🔥 VfcVijayism\nRT @PEETER_MAMA: தட்..தாலி கட்டுற நேரத்துல பொண்ணு இன்னொருத்தன் கூட ஓடிப்போன மூமண்ட்\nRT @PEETER_MAMA: தட்..தாலி கட்டுற நேரத்துல பொண்ணு இன்னொருத்தன் கூட ஓடிப்போன மூமண்ட்\nRT @PEETER_MAMA: தட்..தாலி கட்டுற நேரத்துல பொண்ணு இன்னொருத்தன் கூட ஓடிப்போன மூமண்ட்\nபழகி பார் விஸ்வாசம் புரியும்....😘 பகைத்துப்பார் வீரம் தெரியும்💪🤷‍♂.. நான் ஒரு யந்திரப்புலவர்⚙⚙\n#மரம் வளர்ப்போம் மழைநீர் பெறுவோம் \nRT @PEETER_MAMA: தட்..தாலி கட்டுற நேரத்துல பொண்ணு இன்னொருத்தன் கூட ஓடிப்போன மூமண்ட்\nRT @ramprkshpmk: உலகெங்கும் வாழும் தமிழர்களும் ஓர் பிரச்சனை என்றால் முதலில் ஒலிக்கும் குரல் மருத்துவர் அய்யாவிடம் இருந்தே..\nவீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்\nRT @PEETER_MAMA: தட்..தாலி கட்டுற நேரத்துல பொண்ணு இன்னொருத்தன் கூட ஓடிப்போன மூமண்ட்\n🔥🔥தளபதி விஜய்-ன் ரசிகன் 🔪🔪💖\n❤❤தலைவன் ஒருவனே அது எங்கள் தளபதி மட்டுமே❤❤❤\nதமிழர்களே தோழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் பீர் பாட்டிலாக தான் மிதப்பேன் ஒரு போதும் போதையில் மூழ்கி விடமாட்டேன்\nழா இதுக்குமுன்ன இன்டர்வியூ கொடுத்துருக்காரானு தெர்ல அதனால வந்த பதட்டமா இருக்கலாம் என்ன ப்ரிப்பேர் பண்ணாலும் கன்வே ப…\n@sachin_rt @Randyorton பெரியார்-அம்பேத்கர் வழி-\nசாதி ஒழிப்பே சமூக விடுதலை..\n கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே🔥 #தளபதி ❤\nRT @VickyFilmyDev: டேய் #தல பேன்ஸ் சத்யஜோதிக்கு போன்போட்டு கத்தாதிங்கடா. நா இப்போ போன் பன்னேன். அங்க வேலை செய்யும் பொம்பள காச்மூச்னு கத்து…\nநல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும் .\n@rajinikanth நல்ல உள்ளம் கொண்ட மனிதர் என்ற சொல்லுக்கு அகராதி பொருளும் நீ தலைவா \nRT @PEETER_MAMA: தட்..தாலி கட்டுற நேரத்துல பொண்ணு இன்னொருத்தன் கூட ஓடிப்போன மூமண்ட்\nRT @yaar_ni: தவளை உடன் மோது\nநிலம் உயர நீர் உயரும்\nநீர் உயர நெல் உயரும்\nநெல் உயரக் குடி உயரும்\nகுடி உயரக் கோல் உயரும்\nகோல் உயரக் கோன் உயர்வான்...\n2 மணி நேரம் மட்டும் தான்\nவேலை, சமூகம் & அரசியல் gokula15sai\nதமிழ்நாட்டை காப்பாற்ற, திமுக ஆட்சி கட்டாய தேவை\nRT @gks9559: @mkstalin @NewIndianXpress எப்படி கண்டுகொள்வார்கள்.பாஜக முதல்வர் ஆட்சியில் நடக்கும் ஊழல்களை பாஜக மத்திய அரசு எப்படி கண்டுகொண்…\nRT @yaar_ni: என் சங்கத்து ஆள அடிச்சது எவன்டா\nRT @PEETER_MAMA: தட்..தாலி கட்டுற நேரத்துல பொண்ணு இன்னொருத்தன் கூட ஓடிப்போன மூமண்ட்\nஒரு அயோக்கியனின் கடைசி புகலிடம் தேசபக்தி - MARK TWAIN\nRT @PEETER_MAMA: தட்..தாலி கட்டுற நேரத்துல பொண்ணு இன்னொருத்தன் கூட ஓடிப்போன மூமண்ட்\n@rajinikanth உன்னைப்போல் மனிதன் இல்லை உன்னை பின்பற்றாத மனிதனும் இல்லை🤘🤘🤘😍\nவலிகளால் தந்த வரங்களால் வாழ்க்கையில் ஞானம் கண்டேன்\nநிலம் உயர நீர் உயரும்\nநீர் உயர நெல் உயரும்\nநெல் உயரக் குடி உயரும்\nகுடி உயரக் கோல் உயரும்\nகோல் உயரக் கோன் உயர்வான்...\nமக்கள் நீதிமன்றங்கள் மீது கொண்டுள்ள மரியாதை, நம்பிக்கை பயத்தை போக்கும் விதத்திலேயே சமீபமாக சில தீர்ப்புகள் வெளியாகி…\nபிறப்பு வளர்ப்பு - தஞ்சாவூர் / வந்தேறியது - சென்னை / தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர்\nRT @iamkudimagan: சூர்யா ஷூட்டீங்க்கே வர்ரதில்ல போல\nRT @iamkudimagan: சூர்யா ஷூட்டீங்க்கே வர்ரதில்ல போல\nRT @iamkudimagan: சூர்யா ஷூட்டீங்க்கே வர்ரதில்ல போல\nRT @iamkudimagan: சூர்யா ஷூட்டீங்க்கே வர்ரதில்ல போல\nஎன்னை அறிந்தால்......காதல் என் வாழ்விலும்.......💔💔💔\n#மரம் வளர்ப்போம் மழைநீர் பெறுவோம் \nRT @PEETER_MAMA: தட்..தாலி கட்டுற நேரத்துல பொண்ணு இன்னொருத்தன் கூட ஓடிப்போன மூமண்ட்\nதமிழர்களே தோழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் பீர் பாட்டிலாக தான் மிதப்பேன் ஒரு போதும் போதையில் மூழ்கி விடமாட்டேன்\nசூர்யா ஷூட்டீங்க்கே வர்ரதில்ல போல\n#கடலூர் மாவட்ட (கிழக்கு) தலைமை ஒன்றிய சந்தானம் ரசிகர் நற்பணி மன்றம்...\n#தமிழன்டா { #தளபதி_விஜய் } #ராஜபாளையம்_விஜய்_மக்கள்_இயக்கம் @actorvijay 💌 #கவிதை 💌 #காதல்💌 #அரசியல் ☠️ #சினிமா 🐶 #பிடிக்கும்💘💘 #IGNORE_NEGATIVITY 🙏🙏\n#கடலூர் மாவட்ட (கிழக்கு) தலைமை ஒன்றிய சந்தானம் ரசிகர் நற்பணி மன்றம்...\nநல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும் .\n@natarrajanappu1 காலை வணக்கம் சார் 🙏\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/116193-vedaranyam-farmer-buying-water-for-irrigation.html", "date_download": "2018-10-24T03:13:41Z", "digest": "sha1:NQAN7GYJSN7FCOYLD532VHQPDHYGSWVK", "length": 18356, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "பயிரைக் காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கிய விவசாயி! - வேதாரண்யத்தில் சோகம் | Vedaranyam farmer buying water for irrigation", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:10 (12/02/2018)\nபயிரைக் காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கிய விவசாயி\nகருகும் சம்பா பயிரைக் காப்பாற்ற விவசாயிகள் டேங்கர் லாரி மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி வயலில் பாய்ச்சி வருகிறார்கள்.\nநாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவில் மணக்காடு, தாணிக்கோட்டகம், கரியாப்பட்டினம், மூலக்கரை ஆகிய கிராமங்களில் சுமார் 10,000 ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காவிரியின் கடைமடைப் பகுதியான இங்கு காவிரிநீர் ஆறு வழியாக ஒருமுறை மட்டுமே எட்டிப்பார்த்தது. இரண்டு முறை பொழிந்த மழைநீரும் விவசாயத்துக்கு உதவியது. அதன் பின் ஆறு, குளம், வாய்க்கால்களில் தேங்கிக் கிடந்த நீரை மோட்டார் மூலம் வயலுக்குப் பாய்ச்சினார்கள். பயிர் வளர்ந்து இறுதிக்கட்டத்தில் சூல் வெடித்து நெற்கதிர் வரும் நிலையில் தற்போது, நீரின்றி காய்ந்து கருகி வருகிறது.\nஇந்நிலையில், மேட்டூர் அணையும் மூடப்பட்டதால் காவிரி நீர் ஆற்றில் வருவதற்கு வழியில்லை. மழைப் பொழிவுக்கும் வாய்ப்பில்லை. கருகும் பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் வேறு வழியின்றி டேங்கர் லாரியில் விற்பனை செய்யப்படும் தண்ணீரை வாங்கி வயலுக்குப் பாய்ச்சும் அவலநிலைக்கு ஆளாகிவிட்டார்கள். -ஒரு டேங்கர் லாரி தண்ணீர் ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேற்கண்ட கிராமங்களில் விவசாயிகளின் தண்ணீர்த் தேவைக்காக 20-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரைக் கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். ஒரு ஏக்கர் நிலத்துக்கு குறைந்தபட்சம் 15 டேங்கர் லாரி தண்ணீர் தேவைப்படுகிறது. ஏற்கெனவே கடன் வாங்கி சாகுபடி செய்து கவலையில் வாடும் விவசாயிகளுக்கு கூடுதல் சுமையாகத் தண்ணீர் செலவும் சேர்ந்திருக்கிறது.\nகரைபுரண்டு வந்த காவிரி நீரால் முப்போகம் சாகுபடி செய்த தமிழக விவசாயிகள் இன்று ஒருபோக சாகுபடிக்கே தண்ணீரை விலைக்கு வாங்கும் அவலத்தை மத்திய, மாநில அரசுகள் இன்னமும் உணரவில்லை என்பதுதான் வேதனை.\nபட்டையைக் கிளப்பும் கிச்சிலி சம்பா நெல்...\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n‘இன்னும் ஒரு செஞ்சுரி எடுத்தா 2 ரெக்கார்ட்’ - ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுப்பாரா கோலி\nவிசாகப்பட்டினம் ராசியான மைதானம்தான் ஆனால்.. டாஸும் முக்கியம் பாஸ்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 24-10-2018\n‘தோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தல் கிடப்பில் போடப்பட்டுள்ளது’ - மாநில அரசைச் சாடும் கே.பாலகிருஷ்ணன்\nஅவஞ்சர்ஸின் அடுத்த டைட்டில் இதுதானா\nஅஜித் நடிக்கும் 'விஸ்வாசம்' படத்தின் அடுத்த அப்டேட்\n‘வாடகை வீட்டில் போலி மதுபான பாட்டில்கள் பதுக்கல்’ - திருச்செந்தூர் போலீஸார் அதிர்ச்சி\n’நூதன முறையில் ரூ.5 லட்சம் திருட்டு’ - வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கில் கைவரிசை காட்டிய ஊழியர்\nகாஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் கைதி தற்கொலை முயற்சி\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும் சகோதரர்\n`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்ஸ்\n`அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/29_162929/20180806133959.html", "date_download": "2018-10-24T03:46:23Z", "digest": "sha1:UVTI6OWY2NMKDELXVLGDRHK7BAA6NF5H", "length": 7257, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "இந்தோனேஷியா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: உயிரிழப்பு 91 ஆக உயர்வு", "raw_content": "இந்தோனேஷியா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: உயிரிழப்பு 91 ஆக உயர்வு\nபுதன் 24, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஇந்தோனேஷியா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: உயிரிழப்பு 91 ஆக உயர்வு\nஇந்தோனேஷியாவின் லோம்போக் தீவில் நிகழ்ந்து சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்தோனேசியாவின் லோம்போக் தீவின் முக்கிய நகரான மேட்டரமில் உள்�� கட்டடங்கள் இந்த நிலநடுக்கத்தால் பயங்கரமாக குலுங்கின. இதையடுத்து, அங்கு வசித்தவர்கள் உயிருக்கு பயந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டமெடுத்து சாலைகளில் தஞ்சமடைந்தனர்.இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மிதமாக 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து சுமார் 24 முறை நில அதிர்வுகள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nநிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு பிறகு திரும்பப் பெறப்பட்டது. துவிகோரிடா, கர்னாவதி ஆகிய இரு கிராமங்களில் 13 செ.மீ. அளவுக்கு கடல்நீர் ஊருக்குள் புகுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கம் பாலி தீவிலும் உணரப்பட்டது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநிலையான வளர்ச்சிக்கான முதலீடுகளை ஊக்குவிப்பு: இன்வெஸ்ட் இந்தியா அமைப்புக்கு ஐநா விருது\nதினமும் 6 மணி நேரம் தூங்கும் ஊழியர்களுக்கு பணப்பரிசு : ஜப்பான் நிறுவனம் புது முயற்சி\nசீனாவில் கடலில் 55கி.மீ. அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான பாலம்: அதிபர் திறந்து வைத்தார்\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி திட்டமிட்டுக் கொலை: துருக்கி அதிபர் எர்டோகான் கண்டனம்\nசவுதியில் பத்திரிகையாளர் கசோக்கியை கொன்று உடலை 15 துண்டுகளாக்கி வீசிய கொடூரம்\nஅணுஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவது ஆபத்தான முடிவு : ரஷியா எச்சரிக்கை\nமாயமான பத்திரிகையாளர் ஜமால் கொடூர கொலை: சவுதி அரேபிய அரசு முதன்முறையாக ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.com/index.php?option=com_content&view=article&id=146:-2004&catid=30:2009-07-02-22-29-36&Itemid=11", "date_download": "2018-10-24T02:51:32Z", "digest": "sha1:GJ2APGROUW64QVNRTUZIL26OHFYPUVE4", "length": 3025, "nlines": 92, "source_domain": "manaosai.com", "title": "புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2004", "raw_content": "\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nபடம் பார்த்���ு கதை சொல்லு (அரை நிமிடக் கதை)\nநேரம் நல்ல நேரம் (அரை நிமிடக் கதை)\nதேரு பார்க்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே (அரை நிமிடக் கதை)\nபிழைக்கத் தெரிந்தவள் (அரை நிமிடக் கதை)\nகாணி நிலம் வீடு (அரை நிமிடக் கதை)\nயுகங்கள் கணக்கல்ல - கவிதா\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் - 2004\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2789&sid=8ec420e768a18f80a65d516571f76bbb", "date_download": "2018-10-24T03:48:56Z", "digest": "sha1:2YCSUMCXM57XQANBULP3ONDP7WVMUPUV", "length": 30492, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி ��மிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - ��ன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/blog-post_36.html", "date_download": "2018-10-24T02:30:20Z", "digest": "sha1:N7FASJOI7AMARUPQSE3KU2UXFEYFPTQ6", "length": 5916, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காணி மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முள்ளிக்குளம் மக்களுடன் சர்வதேச மன்னிப்புச் சபையின் முக்கியஸ்தர்கள் சந்திப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை ��ெறிந்து கிடக்கும்”\nகாணி மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முள்ளிக்குளம் மக்களுடன் சர்வதேச மன்னிப்புச் சபையின் முக்கியஸ்தர்கள் சந்திப்பு\nபதிந்தவர்: தம்பியன் 03 April 2017\nஇராணுவம் ஆக்கிரமித்துள்ள தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கடந்த 12 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மன்னார் முள்ளிக்குளம் மக்களை, சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் இன்று திங்கட்கிழமை சந்தித்துப் பேசியுள்ளனர்.\nசர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் சலில் செட்டி உட்பட முகாமைத்துவக் குழுவினரே இவ்வாறு முள்ளிக்குளம் மக்களைச் சந்தித்து பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்துள்ளனர்.\nஇதன்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமது சொந்தக் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும், தமது காணிகள் விடுவிக்கப்பட்டதன் பின்னரே தாம் போராட்டத்தை கைவிடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.\n0 Responses to காணி மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முள்ளிக்குளம் மக்களுடன் சர்வதேச மன்னிப்புச் சபையின் முக்கியஸ்தர்கள் சந்திப்பு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது... நான்...\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காணி மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முள்ளிக்குளம் மக்களுடன் சர்வதேச மன்னிப்புச் சபையின் முக்கியஸ்தர்கள் சந்திப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_78.html", "date_download": "2018-10-24T03:50:59Z", "digest": "sha1:AWW26VRU2GFPHWJ6H2I2W5FWNGPP2CXH", "length": 6472, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை; வாக்களிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க��்படவில்லை: த.தே.கூ", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை; வாக்களிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை: த.தே.கூ\nபதிந்தவர்: தம்பியன் 27 March 2018\nகூட்டு எதிரணியால் (மஹிந்த அணி) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வாக்களிப்பது தொடர்பில் இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.\nநம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக ஆங்கில இணையதளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.\nஇந்நிலையில், இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிடுகையில், “நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய பாராளுமன்றக் குழு, அடுத்த மாதம் 02ஆம் திகதி, கொழும்பில் சந்தித்து இறுதித் தீர்மானத்தை எடுக்கும். அதுவரைக்கும், கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அறிவிக்க முடியாது\" என்றுள்ளார்.\n0 Responses to பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை; வாக்களிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை: த.தே.கூ\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது... நான்...\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை; வாக்களிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை: த.தே.கூ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://x.2334454.n4.nabble.com/template/NamlServlet.jtp?macro=reply&node=709", "date_download": "2018-10-24T03:35:01Z", "digest": "sha1:HQN6ZUC3DNBWGONDJWIQ3JZPIDI2727I", "length": 6680, "nlines": 25, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - Reply", "raw_content": "\nReply – Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா\n— by விஜய சாரதி\nஇனி தங்களது இன்னொரு பதிலைப் பார்ப்போம். (இரண்டாவது)\n//அதாவது அர்ச்சுனன் தனது தேரில் காண்டீபத்துடன் தன் அலித்தன்மையை அடையாளம் காட்டும் நீண்ட கூந்தலை மறைத்துக் கொண்டே வந்தான். வந்தது அர்ச்சுனன் என்றுதான் தெரியுமே தவிர ஒரு அலி என்று அடையாளம் காணும் அளவிற்கு அல்ல. //\nஅர்ஜுனன் அலி என்று தெரியாத அளவிற்கு தன்னை மறைத்துக் கொள்ளவில்லை. விராட போர்களத்தில் ஒரு காட்சி.\nஇதைச் சொன்ன குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, {களத்தைவிட்டு} ஓடிவிட்ட இளவரசனைத் தொடர்ந்து {செல்லும் பொருட்டு}, தனது நீண்ட பின்னலும், சுத்தமான சிவந்த ஆடைகளும் காற்றில் படபடக்கும்படி, அந்த அற்புதமான தேரில் இருந்து இறங்கி {உத்தரனைப் பின்தொடர்ந்து} ஓடினான். –\nமேலும் துரோணர் அர்ஜுனன் அலியாக வந்திருக்கிறான் என்று பீஷ்மரிடம் குறிப்பிட்டும் கூறுகிறார்.\nமூன்றாம் பாலினப் பழக்கம் கொண்டு இங்கே வந்திருக்கும் இந்த வலிமைமிக்க வில்லாளி, ஆயுதங்கள் தாங்குபவர்களில் முதன்மையான பிருதையின் மகனே {குந்தியின் மகன் அர்ஜுனனே}, இதில் ஐயமில்லை” என்றார் {துரோணர்}.\nபிறகு பீஷ்மரிடம் பேசும் வகையில் தொடர்ந்த அந்த ஆசான் {துரோணர்}, “ஓ கங்கையின் மைந்தரே {பீஷ்மரே}, இங்கே பெண்ணாடை பூண்டு வந்தவன், இலங்கைத் தலைவனின் {ராவணனின்} நந்தவனத்தை அழித்தவனைத் {அனுமானைத்} தனது பதாகையில் {கொடியில்} தாங்கியிருப்பவனும், மரத்தின் பெயரால் அழைக்கப்படுபவனும், மலைகளின் எதிரியுடைய {இந்திரனுடைய} மகனுமான கிரீடியாவான் அர்ஜுனனாவான்}. இவன் நிச்சயம் இன்று நம்மை வீழ்த்தி பசுக்களை எடுத்துக் கொள்வான் கங்கையின் மைந்தரே {பீஷ்மரே}, இங்கே பெண்ணாடை பூண்டு வந்தவன், இலங்கைத் தலைவனின் {ராவணனின்} நந்தவனத்தை அழித்தவனைத் {அனுமானைத்} தனது பதாகையில் {கொடியில்} தாங்கியிருப்பவனும், மரத்தின் பெயரால் அழைக்கப்படுபவனும், மலைகளின் எதிரிய��டைய {இந்திரனுடைய} மகனுமான கிரீடியாவான் அர்ஜுனனாவான்}. இவன் நிச்சயம் இன்று நம்மை வீழ்த்தி பசுக்களை எடுத்துக் கொள்வான் இந்த எதிரிகளைத் தண்டிப்பவன், சவ்யசச்சின் என்ற புனைப்பெயர் கொண்ட வீரம்செறிந்த பிருதையின் மகனாவான் {குந்தியின் மகன் அர்ஜுனனாவான்}. தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து வந்தாலும் அவன் {அர்ஜுனன்} போரில் இருந்து விலகமாட்டான்.\nஒரு வேளை அர்ஜுனன் உண்மையில் ஆண். இப்போது அலி வேடத்தில் உள்ளதால் பீஷ்மர் போரிட்டிருப்பாரோ பீஷ்மரின் விரதம் அப்படியில்லை. அதை அவர் உத்யோகபர்வத்தில் கூறிகிறார்.\n குரு குலத்தின் காளையே {துரியோதனா}, \"பெண், அல்லது முன்னர்ப் பெண்ணாக இருந்தவன், அல்லது பெண்தன்மையுள்ள பெயரைக் கொண்டவன், அல்லது பெண்களைப் போன்ற தோற்றம் கொண்டவன் ஆகியோர் மீது நான் ஆயுதங்களை அடிக்க மாட்டேன்\" என்பது உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட எனது நோன்பாகும். எனவே, கையில் ஆயுதத்துடன் அவன் என்னை அணுகினாலும், நான் அவனைப் போரில் கொல்ல மாட்டேன்.\nஆக பெண்தன்மையுள்ள அர்ஜுனனை பீஷ்மர் அடித்திருக்கக் கூடாது. ஆனால் விராட போரிலே இப்படித்தான் நடந்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D200-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2018-10-24T03:36:35Z", "digest": "sha1:EKMKNPRMK66VG6Z3LASGHZ7GGUSV5DPS", "length": 9786, "nlines": 46, "source_domain": "www.automobiletamilan.com", "title": "பல்சர் ஆர்எஸ்200 சிவப்பு-வெள்ளை நிறத்தில் வருகை", "raw_content": "\n2018 மாருதி சுசூகி எர்டிகா முன்ப... அக்டோபர் 23, 2018\n2018 ஹோண்டா அமெஸ் கார்களின் விற்... அக்டோபர் 23, 2018\nஇன்று வெளியானது புதிய ஹூண்டா�... அக்டோபர் 23, 2018\nவரும் 26ம் தேதி அறிமுகமாகிறது �... அக்டோபர் 22, 2018\nசாப்ட்வேர் பிரச்சினை காரணமாக... அக்டோபர் 22, 2018\nபல்சர் ஆர்எஸ்200 சிவப்பு-வெள்ளை நிறத்தில் வருகை\nபல்சர் ஆர்எஸ்200 சிவப்பு-வெள்ளை நிறத்தில் வருகை\nபஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 ஸ்போர்ட்டிவ் பைக்கின் புதிய சிவப்பு- வெள்ளை கலந்த நிறத்தில் கொலம்பியாவில் நடக்கும் வர்த்தக அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பல்சர் ஆர்எஸ் 200 பைக்கில் கருப்பு , மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணங்களில் கிடைக்கின்றது.\nஇரட்டை வண்ணத்தில் அமைந்துள்ள பல்சர் ஆர்எஸ் 200 கொலம்பியாவில் விற்பனைக்குஅறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறப்��ான ஸ்டைலிங் வடிவ தாத்பரியங்களை கொண்டு இளைஞர்களை கவர்ந்திழுக்கும் அம்சங்களை பெற்றுள்ள பல்சர் ஆர்எஸ்200 பைக் ஏபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் இல்லாமலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.\n24.2 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 199.5 சிசி என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். இதன் டார்க் 18.6 Nm ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.\nமுன்பக்கத்தில் 300மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240மிமீ டிஸ்க்கும் பயன்படுத்தியுள்ளனர். ஏபிஎஸ் பொருத்தப்பட்ட மாடல் ஆப்ஷனலாக கிடைக்கின்றது.\nதோற்ற அமைப்பு மற்றும் வசதிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் சிறப்பான பெயின்ட் வேலைப்பாடுகளை மட்டுமே பெற்றுள்ள ஆர்எஸ்200 பைக்கின் ரெட்-வெள்ளை கலந்த வண்ணத்தின் விலை மற்ற வண்ணங்களை விட சற்று கூடுதலான விலையில் இருக்கலாம்.\nஹோண்டா மெட்ரோபொலிட்டன் ஸ்கூட்டர் வருகையா \nடொயோட்டா இனோவா க்ரிஸ்டா பெட்ரோல் விபரம் வெளியானது\nComment here மறுமொழியை ரத்து செய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/07/29102955/The-past-of-the-glamorous-actress.vpf", "date_download": "2018-10-24T03:37:26Z", "digest": "sha1:MTJHEECC3JAC4GNEXU7RWMSNYRGZOGXB", "length": 20327, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "The past of the glamorous actress || கவர்ச்சி நடிகையின் கடந்த காலம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகவர்ச்சி நடிகையின் கடந்த காலம்\nஒருவர் ஒரு துறையில் புகழ்பெற்ற பிறகு, அவர் அதற்கு முன் எந்த துறையில் இருந்தார், என்னவாக விரும்பினார் என்று அறிவது ஒரு சுவாரசியம்.\nஒருவர் ஒரு துறையில் புகழ்பெற்ற பிறகு, அவர் அதற்கு முன் எந்த துறையில் இருந்தார், என்னவாக விரும்பினார் என்று அறிவது ஒரு சுவாரசியம். அப்படி, பாலிவுட் கவர்ச்சி நட்சத்திரம் ஜாக்குலின் பெர்னாண்டஸ், தனது சினிமாவுக்கு முந்தைய நாட்கள் குறித்துக் கூறுகிறார்...\n‘‘நான் 5 வயதிலேயே மாடலிங் செய்யத் தொடங்கிவிட்டேன். குழந்தைகளுக்கான ஆடை விற்கும் ஒரு கடைக்காக நான் முதலில் மாடலிங் செய்தேன். ஆனால் நான் ஒரு தொழில்முறைரீதியான மாடலாகப் பணியாற்றத் தொடங்கியது 12 வயதில். அப்போது நாங்கள், சிறு தீவு நாடான பக்ரைனில் வசித்தோம். நானும் என் சகோதரியும் சேர்ந்து பேஷன் ஷோக்களில் ‘கேட்வாக்’ செய்தோம். அப்போது மாடலிங் என்பது எங்களுக்கு ஒரு பொழுது���ோக்கு போலத்தான் இருந்தது. மாடலிங்கால் எங்கள் கையில் தாராளமாகப் பணம் புரண்டதால் சந்தோஷமாக இருந்தது. நாங்கள் எங்கள் பெற்றோரிடம் எதையும் எதிர்பார்க்க வேண்டியிருக்கவில்லை.\nஇப்படி மாடலிங் ஒருபுறம் போய்க் கொண்டிருந்தாலும், நடிகை ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. ஆனால் அது கடினம் என்று தோன்றியதால், அதற்கான முயற்சி எதையும் நான் செய்யவில்லை.\nஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக் கழகத்தில் பயிலும் வாய்ப்புக் கிடைத்தபோது, மக்கள் தொடர்பியலை தேர்வு செய்த நான், மாடலிங்கை ஓரமாக மூட்டை கட்டி வைத்துவிட்டேன். நன்கு படித்து ஊடகத்துறைக்கு வர வேண்டும், பி.பி.சி.யில் பணிபுரிய வேண்டும் என்பதுதான் என் எண்ணமாக இருந்தது.\nஆஸ்திரேலியாவில் இரண்டாண்டு படிப்பு முடிந்ததும், நான் எனது பூர்வீக நாடான இலங்கையில் பணிப் பயிற்சியில் ஈடுபட்டேன். நான் எனது அத்தை ஒருவருடன் இணைந்து, முன்னணித் தொலைக்காட்சி ஒன்றுக்காக ‘நோ வார் ஸோன்’ என்ற நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினேன்.\nஅந்த நிகழ்ச்சிக்காக நான் சில சுவாரசியமான மனிதர்களை பேட்டி கண்டேன், தயாரிப்புப் பணிகளைக் கவனித்தேன். ஆனால் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானதோ இரவு 11 மணிக்கு (சிரிக்கிறார்). உண்மையில் அதற்கான பிரதான பணிகளைக் கவனித்தது எனது சீனியர்கள்தான். நான் அவர்களுக்கு உதவிதான் செய்தேன்.\nஅப்போது நான் தினமும் காலை 10 மணிக்கு அலுவலகம் செல்ல வேண்டும், ஒவ்வொரு வாரமும் அந்த வாரம் என்ன நிகழ்ச்சி செய்யப் போகிறோம் என்று விவாதிப்போம், அதற்கப்புறம் எங்கள் டீம் லீடர் எங்கள் ஒவ்வொருவருக்குமான பணிகளை ஒதுக்கீடு செய்வார். அப்போது நாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறிவதில் ஆர்வம் காட்டிய நபர்களில் நானும் ஒருத்தி என்பதால் எனக்கு அந்தப் பணி பிடித் திருந்தது.\nஅதிலும் மதிய உணவு நேரம் ஒரே கேலியும் கலாட்டாவுமாக இருக்கும். நான் எனது பாட்டி சமைத்த உணவை எடுத்துச் சென்றிருப்பேன். மதிய உணவுக்குப் பின் நாங்கள் எங்கள் வேலை தொடர்பாக வெளியே கிளம்பிச் செல்வோம், தேவையான ஆய்வுகளை மேற்கொள்வோம். ஆனால் சில வேளைகளில் சும்மா கூகுளில் மேய்ந்து கொண்டிருப்பதும் உண்டு. அப்படி ஒரு முறை கூகுளில் யதேச்சையாக கேன்ஸ் திரைப்பட விழா பற்றியும், அதற்கு ஐஸ்வர்யா ராய் அணி��்து சென்றிருந்த ஆடை பற்றியும் பார்த்தேன். அப்போது எனக்கு இந்தி நடிகையாகவேண்டும் என்ற ஆசை எல்லாம் இருந்ததில்லை.\nஇப்படி நான் இரண்டாண்டு காலம் ஊடகப் பணியை செய்துகொண்டிருந்தபோது, என் வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் அதிக தூரமில்லை என்றாலும், போக்குவரத்துக்கே சம்பளத்தில் பெரும்பகுதி செலவானது. அந்த அளவுக்கு சம்பளம் குறைவாக இருந்தது. ஆனால் நான் பக்ரைனில் இருந்தபோது 15 வயதிலேயே நிறைய சம்பாதித்தேன். அவ்வப்போது ஒன்றிரண்டு பேஷன் ஷோக்களில் நடை போட்டாலே கை நிறையப் பணம் கிடைத்துவிடும். அப்படிக் கிடைத்த பணத்தில்தான் நான் ஒருமுறை ஒரு பிரபல பிராண்ட் கடைக்குச் சென்று, அங்கு இருப்பதிலேயே குட்டியான ஒரு ‘பேக்’ வாங்கினேன். அது ரொம்ப மலிவானதுதான். ஆனால் அதுதான் நான் முதன்முதலில் வாங்கிய பிரபல பிராண்ட் பேக். அப்போது சம்பாதித்த பணத்தில் என் தாயாருக்கு காதணிகளும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன்.\nஇலங்கையில் நான் ஊடகவியலாளர் பணியில் இருந்து விலகியதும், மறுபடி மாடலிங்கில் ஈடுபடத் தொடங்கினேன். அங்கே மாடலிங் உலகம் அவ்வளவு பெரிதானது இல்லை, பேஷன் ஷோக்களும் எப்போதாவதுதான் நடக்கும் என்றாலும், ஓரளவு வருவாய் வந்துகொண்டிருந்தது. ஆனால் பிரபஞ்ச அழகிப் போட்டிக்கான இலங்கை அழகிப் போட்டியில் நான் வெற்றி பெற்றபோதுதான் என் வாழ்வில் பெரிய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. எனக்கு இந்தியாவில் இருந்தும் மாடலிங் வாய்ப்புகள் வரத் தொடங்கின. நிறைய பயணம் செய்யத் தொடங்கிய நான், நிறைய சம்பாதிக்கவும் ஆரம்பித்தேன். இந்தியாவில் ஒரு ஷோவில் கலந்துகொண்டாலே பெருமளவு பணம் கிடைத்ததும் நான் ஆச்சரியப்பட்டேன்.\nஇந்தியாவில் மாடலிங் செய்யத் தொடங்கியதுமே எனக்கு சினிமா வாய்ப்புகள் கதவைத் தட்டின. ஆனால் ‘அலாடின்’ படத்துக்கு முன், சினிமா வாழ்க்கை எப்படிப் போகும் என்ற தெளிவு எனக்கு இல்லை. ‘அலாடின்’ படத்தின் மூலம், உலகின் மிகப் பெரிய திரையுலகுகளில் ஒன்றான பாலிவுட்டில், மாபெரும் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனுடன் நடித்தேன். நான் ஆரம்பத்தில் கனவு கண்டது ஆலிவுட் பற்றித்தான். ஆனால் இந்தித் திரையுலகில் எனக்குக் கிடைத்த வாய்ப்பை நழுவவிட நான் விரும்பவில்லை. இப்போது, நான் செய்யும் வேலையை மிகவும் ரசிக்கிறேன்.\nஇன்று என் வாழ்க்கையை திரும்��ிப் பார்த்தால், நான் எனது இதயம் சொன்னபடி நடந் திருக்கிறேன், அதுதான் என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்று தோன்றுகிறது. எனவே, தங்கள் குழந்தைகள் எதுவாக ஆக விரும்புகிறார்களோ அதற்கு அவர்களது பெற்றோர் அனுமதிக்க வேண்டும். அவர்கள் தாங்கள் விரும்பும் விஷயத்தில் கடினமாக உழைக்கவும், அதில் சிறந்தவராகவும் ஊக்குவிக்க வேண்டும். அந்த வகையில், எனது பெற்றோர் எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள். அதனால் நான், ஆசீர்வதிக்கப்பட்டவள்\n1. தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு : குறைந்த பட்சம் ரூ.8,400.- அதிகபட்சம் ரூ.16,800\n2. பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் எர்டோகன் குற்றச்சாட்டு\n3. சபரிமலை விவகாரம் தரிசனம் செய்ய உரிமையுள்ளது, புனிதத்தை கெடுப்பதற்கு கிடையாது - ஸ்மிரிதி இரானி\n4. செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு போதுமான ஆக்சிஜன் மூலக்கூறு இருக்கலாம் - ஆய்வில் தகவல்\n5. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்து பிற நாடுகள் புரிந்து கொள்ளும்வரை அமெரிக்க உற்பத்தி செய்யும் - டொனால்டு டிரம்ப்\n1. ‘‘செருப்பால் அடித்தேன்’’ நடிகை கஸ்தூரியின் பாலியல் தொல்லை அனுபவம்\n2. உதவி இயக்குனர்களுக்கு விஜய் சேதுபதி அறிவுரை\n3. ‘மீ டூ’வில் சிம்புவை இழுப்பதா லேகா வாஷிங்டனுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு\n4. நள்ளிரவில் கதவை தட்டிய இயக்குனர் நடிகை ஸ்ரீதேவிகா பாய்ச்சல்\n5. மீ டூ விவகாரம்: தைரியமாக பேசும் அனைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாராட்டுக்கள் -ஏ.ஆர்.ரஹ்மான்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.stitcher.com/podcast/tamil-foundation", "date_download": "2018-10-24T03:31:55Z", "digest": "sha1:4IM4ATITCBH2L7333A6QBEPEGJ2SAYBA", "length": 2994, "nlines": 108, "source_domain": "www.stitcher.com", "title": "பாரதி கண்ணம்மா (Barathi Kannamma) | Listen via Stitcher Radio On Demand", "raw_content": "\nதமிழ் அறவாரியம் தமிழ்வழிக் கல்வியைப் பாதுகாத்து மேம்படுத்தும் நோக்கமுடைய ஒரு பொதுநல அமைப்பாகும்.Read more »\nதமிழ் அறவாரியம் தமிழ்வழிக் கல்வியைப் பாதுகாத்து மேம்படுத்தும் நோக்கமுடைய ஒரு பொதுநல அமைப்பாகும்.\nசைந்தவி - ஆசைமுகம் முகம் மறந்து போச்சே\nபாடல்: சுப்பிரமணிய பாரதி இசை: தினா பாடியவர்: சைந்தவி\nபாடல்: சுப்பிரமணிய பாரத�� இசை: தினா பாடியவர்: சைந்தவி\nநித்யஶ்ரீ - எங்கிருந்து வருகுவதோ\nஅறிவுமதி - கண்ணம்மா கவிதை\nயு.கே. முரளி &சுதா மணியம் - மாலைப் பொழுதினிலே\nஹரிஷ் ராகவேந்தர் - நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா\nசைந்தவி - ஆசைமுகம் முகம் மறந்து போச்சே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://rvr-india.blogspot.com/2017/02/blog-post_13.html", "date_download": "2018-10-24T03:50:15Z", "digest": "sha1:EHX7YN2P7VJIXGYJGYSCRY7QMJINBHJD", "length": 25524, "nlines": 104, "source_domain": "rvr-india.blogspot.com", "title": "Saying As I Feel ~ உறைத்ததும் உரைப்பதும்: சசிகலாவா பன்னீர்செல்வமா?", "raw_content": "Saying As I Feel ~ உறைத்ததும் உரைப்பதும்\n யார் ஜெயலலிதாவுக்குப் பின் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக வர வேண்டும் இப்போது மாநிலம் தீர்வு தேடும் பிரச்சனை இது.\nபன்னீர்செல்வமே முதல் அமைச்சராகத் தொடரவேண்டும், சசிகலா வேண்டாம், என்பவர்கள் பிரதானமாகச் சொல்வது: ”சசிகலா அரசியல் அனுபவம் இல்லாதவர். அவர் வந்தால் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் அரசாங்க முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தி அதன் பயன்கள் எங்கோ போகும். பன்னீர்செல்வத்திடம் அந்தக் குறையோ ஆபத்தோ இல்லை. தவிர, பன்னீர்செல்வம் எளிமையானவர். சசிகலா மாதிரி, கும்பிடு போடுபவர்களை எதிர்பார்க்கும் தலைக்கனம் கொண்டவர் அல்ல. அது மட்டுமல்ல, சசிகலா எதிரியாக உள்ள சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு விரைவில் வரப்போகிறது, அதில் அவர் குற்றவாளி என்றாகித் தண்டனை அடைந்தால் அவர் உடனே பதவி விலகவும் ஏற்படும். ஆகையால் சசிகலா முதல் அமைச்சராகக் கூடாது, பன்னீர்செல்வம்தான் வரவேண்டும்.”\nசசிகலா முதல் அமைச்சராகப் பதவி ஏற்கவேண்டும் என்பவர்களின் வாதம்: சட்டமன்றத்தில் பெரும்பான்மையை எட்டுவதற்கான ஆதரவு, அதிமுக எம்.எல்.ஏக்கள் வாயிலாக அவருக்கு இப்போதுவரை உள்ளது. இது வலிமையான வாதம். ஆனால் அந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் சுதந்திரமாக வாக்களிக்கும்போது பன்னீர்செல்வம் ஜெயிக்கிற அளவுக்கு அவருக்கே ஆதரவு தந்தால் அவர்தான் முதல்வர். ஆக இதெல்லாம் வெறும் எண்ணிக்கை விவகாரம். சட்டசபையில் ஓட்டெடுப்பு நடந்தால் இது தெளிவாகும். அதில் வெல்கிறவர் முதல்வர் ஆவார். இருவருக்குமே எம்.எல்.ஏக்களின் பெரும்பான்மை ஆதரவு சட்டசபையில் கிடைக்காமல் போனால் சட்டம் வேறு தீர்வை வைத்திருக்கிறது. இது போக, பரவலாகப் பேசப்படாத விஷயங்கள் ���ிலவும் இதில் முக்கியமானவை. அதற்கு முன் சில சங்கதிகளைப் பார்க்கலாம்.\n’அண்ணாவின் ஆட்சியை நாங்கள்தான் அமைத்தோம், அல்லது அமைப்போம்’ என்று திமுக-வும் சொன்னது, அதிமுக-வும் சொன்னது. ஆனால் அண்ணா வேறு, கருணாநிதி வேறு, எம்.ஜி.ஆர் வேறுதான். இப்போது ’அம்மாவின் ஆட்சியை நாங்கள்தான் நிறுவுவோம்’ என்று சசிகலாவும் பன்னீர்செல்வமும் சொல்கிறார்கள். ஆனால் ஜெயலலிதா வேறு, சசிகலா வேறு, பன்னீர்செல்வம் வேறுதான். மறைந்தவரின் பெயரைச் சொல்லி, ’அவரது ஆட்சியை நான் தருவேன்’ என்று எந்த அரசியல்வாதி சொன்னாலும் அந்தப் பேச்சில் உண்மை இருக்காது, தந்திரம்தான் இருக்கும். அரசியலிலும் ஆட்சியிலும் தந்திரம் தேவைதான். ஆனால் அதையும் தாண்டி, செயல் பேசவேண்டும். அதுதான் முக்கியம். ஆனால் பேசுவதுதான் பெரிய செயல் என்று தமிழ்நாட்டில் ஆகிவிட்டது.\nதீவிர அரசியலுக்குப் புதியவரானாலும், தனது 70-வது வயதில் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதி ஆகிறார். அதுவே ஜனநாயகத்தில் சாத்தியமாகிறது. அப்படி என்றால் 30 வருடங்களுக்கும் மேலாக ஜெயலலிதாவின் உதவியாளராக அவருக்கு மிக நெருக்கமாக இருந்து, கொல்லைபுற அரசியலில் காதோ காலோ வைத்திருந்த சசிகலா தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆக நினைப்பது ஜனநாயகத்திற்கு முரண்பட்டதல்ல. ஆனால் அந்தப் பதவியை அடைந்து மாநில அரசாங்கத்தை வழி நடத்த இவர் சிறந்தவரா என்பது வேறு விஷயம். இந்தக் கேள்வி பன்னீர்செல்வத்தை நோக்கியும் வரும்.\n’சசிகலா முதல்வராக வந்தால் அவர் குடும்பத்தினர் சிலர் அரசாங்க முடிவுகளில் – அரசு ஒப்பந்தங்கள் உட்பட – மூக்கை நுழைத்து அது இது செய்வார்கள், தமிழக அரசின் வருவாய் பெரிதும் குறையும்’ என்கிற எதிர் அணியின் குற்றச்சாட்டு, பொதுமக்கள் பலரின் மனதிலும் எதிரொலிக்கலாம். ஆனால் பன்னீர்செல்வம் முதல்வராகத் தொடர்ந்தால் அந்த ஆட்சி சுத்தமாக இருக்கும் என்ற நம்பிக்கை நமக்குக் கிடைக்காது. இதை மேலும் விளக்கலாம்.\nதற்போதுள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சடாரென்று பன்னீர்செல்வத்துக்குத் தங்கள் ஆதரவை அளித்து அவரை முதல்வர் ஆக்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது பன்னீர்செல்வத்தின் கீழ் யார் யார் அமைச்சர்கள் ஆவார்கள் அந்த எம்.எல்.ஏக்கள் அனைவரும் சசிகலாவையே முதல்வர் ஆக்கியிருந்தால், அப்போது சசிகலா ஆட்சியில் எந்த எம்.எல்.ஏக்கள் அமைச்சர்கள் ஆவார்களோ, அவர்கள்தான் அனேகமாகப் பன்னீர்செல்வம் ஆட்சி அமைத்தாலும் அமைச்சர்களாக இருப்பார்கள். இருவரில் ஒருவர் முதல்வராக ஆனால் அந்த அமைச்சர்கள் ஊழல் அமைச்சர்களாக இருப்பார்கள், மற்றவர் தலைமை ஏற்றால் அதே அமைச்சர்கள் மிகச் சரியாக, நேர்மை தவறாமல் வேலை செய்வார்கள் என்று வராதே அந்த எம்.எல்.ஏக்கள் அனைவரும் சசிகலாவையே முதல்வர் ஆக்கியிருந்தால், அப்போது சசிகலா ஆட்சியில் எந்த எம்.எல்.ஏக்கள் அமைச்சர்கள் ஆவார்களோ, அவர்கள்தான் அனேகமாகப் பன்னீர்செல்வம் ஆட்சி அமைத்தாலும் அமைச்சர்களாக இருப்பார்கள். இருவரில் ஒருவர் முதல்வராக ஆனால் அந்த அமைச்சர்கள் ஊழல் அமைச்சர்களாக இருப்பார்கள், மற்றவர் தலைமை ஏற்றால் அதே அமைச்சர்கள் மிகச் சரியாக, நேர்மை தவறாமல் வேலை செய்வார்கள் என்று வராதே இருவரின் ஆட்சியிலும் அமைச்சர்கள் பெரிதும் வேறு வேறானவர்கள் ஆனாலும், தமிழ்நாடு பல வருடங்களாகப் பழக்கப் பட்ட அடிப்படை அமைச்சர் குணம் மாறாது. இருவரில் யார் ஆட்சி அமைத்தாலும் அதில் நேர்மை ஓங்கி நிற்கும் என்ற தோற்றம் நமக்குக் கிடைக்கவில்லை.\nபன்னீர்செல்வம் ஏன் சசிகலாவை எதிர்க்கிறார் தான் முதல் அமைச்சர் ஆவதற்குத் தடையாக சசிகலா திடீரென்று வந்துவிட்டாரே என்று அவருக்குத் தாமதமாகத் தோன்றியதுதான் காரணம். சசிகலாவின் குடும்ப சொந்தங்கள் அவரிடம் இருந்து ஏற்கனவே விலகிப் போயிருந்தால், அப்போது பன்னீர்செல்வம் சசிகலாவைக் கடைசிவரை எதிர்க்காமல் சசிகலாவே மீதமுள்ள நாலரை ஆண்டுகளும் முதல்வராக இருக்க ஆதரவு கொடுப்பார் என்பது நிச்சயமா தான் முதல் அமைச்சர் ஆவதற்குத் தடையாக சசிகலா திடீரென்று வந்துவிட்டாரே என்று அவருக்குத் தாமதமாகத் தோன்றியதுதான் காரணம். சசிகலாவின் குடும்ப சொந்தங்கள் அவரிடம் இருந்து ஏற்கனவே விலகிப் போயிருந்தால், அப்போது பன்னீர்செல்வம் சசிகலாவைக் கடைசிவரை எதிர்க்காமல் சசிகலாவே மீதமுள்ள நாலரை ஆண்டுகளும் முதல்வராக இருக்க ஆதரவு கொடுப்பார் என்பது நிச்சயமா இல்லை. பன்னீர்செல்வத்தின் முதல்வர் ஆசை தவறானதும் அல்ல. ஆனால் அது நிறைவேறினாலும், தமிழ் நாட்டு ஆட்சியில் நேர்மையும் திறமையும் எழுந்து நிற்கும் என்பதற்கான தெளிவான அறிகுறி இல்லை.\nதமிழக ஆளுனர் எவரையும் ஆட்சி அழைப்பதற்கு முன்பாக சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்து அது சசிகலா முதல்வராகத் தடையாக இருந்தால், பன்னீர்செல்வத்திற்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு இன்னும் கூடி சசிகலா தரப்பை மிகவும் பலவீனப் படுத்தும். அது எப்படி அமைந்தாலும் இதைச் சொல்ல வேண்டும்.\nஅதிமுக-வில் சசிகலா பெற்ற எம்.எல்.ஏக்களின் ஆதரவு அவர்மேல் உள்ள நம்பிக்கையினாலோ மரியாதையினாலோ ஏற்பட்டதில்லை. ’கட்சிக்குள் யாருமே எதிர்க்காமல் இருக்கும் இவரை நாம் ஆதரிக்காவிட்டால் நம் கதி என்னாகுமோ’ என்கிற கிலியில்தான் பலர் அவரை ஆதரித்திருப்பார்கள். எம்.ஜி.ஆர் இருந்தபோது, அதிமுக எம்.எல்.ஏக்களும் கட்சித் தலைவர்களும் கடவுளைக் காண்கிற பரவசத்தொடு அவரை அணுகினார்கள். ஜெயலலிதா தலைமை ஏற்றபிறகு அவர் மறையும் வரை அவரிடம் எம பயம் காட்டி வளைந்தார்கள். பின்னர் சசிகலா கட்சியில் தலை எடுத்தவுடன் அவரை எம துதராகப் பாவித்துக் கைகூப்பி அவரிடம் நடுக்கம் கொள்கிறார்கள். இப்போது பன்னீர்செல்வம் தனி அணியாக நின்ற பின் அவரிடம் வந்து சேரும் கட்சித் தலைவர்களும் எம்.எல்.ஏ-எம்.பிக்களும் அவர் பக்கம் தலை நிமிர்ந்து நின்று அவரிடம் பொன்னாடை வாங்கிக் கொள்கிறார்கள். பன்னீர்செல்வம் பரவலான ஒரு அனுதாபத்தை ஈர்க்கிறார்.\nதான் முதல் அமைச்சராக இருக்கும்போது கூட, கட்சியில் இருக்கும் அடுத்த கட்டத் தலைவரை, மனிதனாக மதிக்கும் பன்னீர்செல்வத்தின் பண்பு அதிமுக-வில் பல வருடங்கள் தென்படாத ஒன்று. அத்தகைய பண்பு கட்சித்தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலரையும் கவர்ந்து, அதன் விளைவாக சசிகலா தரப்பிலிருந்து பலர் பன்னீர்செல்வத்திடம் வந்து சேர்ந்திருப்பது அதிமுக-வில் ஒரு நல்ல அரசியல் பண்புக்குக் கிடைத்த வெற்றி. இது சசிகலாவிடமிருக்கும் செருக்கையும் சற்றுக் குறைத்து அவர் பக்கமிருக்கும் அதிமுக எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்களின் முதுகையும் ஓரளவு நிமிர்த்தும்.\nஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் பன்னீர்செல்வம் முதல்வராகச் சிறப்பாகவும் கண்ணியமாகவும் செயல்பட்டிருக்கிறார். இப்போது சசிகலாவுடன் பிளவு ஏற்பட்டதைத் தொடர்ந்து தனது அணிக்கு வரும் கட்சியினரைப் பணிவாகக் கனிவுடன் நடத்துகிறார். இதெல்லாம் டெலிவிஷனில் தமிழ்நாடே பார்த்தது. மாநிலம் முழுவதும் மக்கள் பன்னீர்செல்வத்தை விரும்புவது முன்னைவிடவும் – அதாவது ஜெயலலிதா காலத்தை விடவும் - அதிகமாகிறது. ஆகையால் அவருக்கு அதிமுக-வின் எம்.எல்.ஏக்கள்-எம்.பிக்கள் ஆதரவு கொடுத்தால் அவர்களுக்குத் தொகுதிகளில் மக்கள் ஆதரவு இன்னும் கூடும் என்று தெரிகிறது. இந்த சூழ்நிலையில் கவிஞனின் கற்பனையாக ஒன்றை நாம் ஆனந்தமாக நினைத்துப் பார்க்கலாம். அது இதோ.\nஅதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் பன்னீர்செல்வம் ஆட்சி அமைக்கிறார். அதில் பங்கு பெறும் அமைச்சர்கள் அனைவரையும் அழைத்து, ”நீங்கள் நேர்மை தவறக்கூடாது. உங்கள் துறைகளில் முறைகேடுகள் எதுவும் நேராமல் விழிப்புடன் கவனியுங்கள். தவறினால் என்னிடமிருந்து நடவடிக்கை வரும். இந்த நல் நடத்தையை உங்களிடமிருந்தும் என்னிடமிருந்தும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்று எச்சரிக்கை சொல்கிறார். அதோடு, “நேர்மையான ஆட்சியைக் கொடுப்பேன்” என்று மக்களிடமும் பகிரங்கமாகப் பேசி அமைச்சர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் லஞ்ச-ஊழல் எண்ணத்தை மட்டுப் படுத்துகிறார். தமிழகத்தின் சில பல்கலைக் கழகங்களிலாவது அறிவில் சிறந்த நேர்மையானவர்களைத் துணைவேந்தர்களாக நியமிக்கிறார். இவையெல்லாம் ஆட்சியில் பலனும் தருகின்றன. . . . . . .\nஅரசாங்கத்தில் அசாதாரணத் திறமையைக் கொண்டு வர முடியாவிட்டாலும் நேர்மையைப் புகுத்துவதே பொது நலனைப் பெரிதும் உயர்த்தும். இதைச் செய்ய முடியும் என்பதைக் கூட, சசிகலாவை விடப் பன்னீர்செல்வத்திடம் தான் நினைத்தாவது பார்க்க முடியும். பன்னீர்செல்வம் முதல்வராக வருகிறாரோ இல்லையோ, வந்தாலும் இவ்வகையில் செயல்படுவாரோ இல்லையோ, இப்படிக் கவிஞனின் கற்பனையாக நம் மனம் சிறகு விறித்து மகிழ்வது என்ன ஒரு இனிமை இன்றைய ஜனநாயகத்தில் இப்படித்தான் நமக்கு ஆனந்தம் வாய்க்குமோ\nஉங்கள் கவிஞர் ஆசை நிறைவேறட்டும்; நிறை வேறலாம்; நிறை வேறும். வாழ்த்துகள்.\nஒரு நடு நிலைமையான கட்டுரை. பன்னீர்செல்வம் உத்தமர் அல்ல. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் சசிகலாவை விட பன்னீர் செல்வம் மேல் என்ற கருத்தில் தற்போது அவரை ஆதரிக்கலாம். தூய்மையான அரசியல் தலைவர்களை உருவாக்காதது மக்களின் குற்றமே. 500/1000 வாங்கிக்கொண்டு ஓட்டுப் போட்டால் அதற்கேற்ற தலைவர்கள் தான் கிடைப்பார்கள். இனிமேலாவது மக்களுக்கு விழிப்புணர்ச்சி வருமா என்று பார்ப்போம்.\nசசிகலா: முதல்வ��் புதியவர், காட்சிகள் பழையது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/kaala-first-look-posters/", "date_download": "2018-10-24T02:44:17Z", "digest": "sha1:QSX5DKY7HZXE7B4CDRC7JMZDBRZIPEZ6", "length": 14296, "nlines": 252, "source_domain": "vanakamindia.com", "title": "அதிர வைக்கும் அசத்தலான காலா கரிகாலன் முதல் தோற்ற போஸ்டர்கள்! #Kaala – VanakamIndia", "raw_content": "\nஅதிர வைக்கும் அசத்தலான காலா கரிகாலன் முதல் தோற்ற போஸ்டர்கள்\nபணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் யாரும் ரஜினி மக்கள் மன்றத்திற்கு வர வேண்டாம் – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nநவம்பரில் 2.0, பொங்கலுக்கு பேட்ட அடுத்தடுத்து ட்ரீட் கொடுக்கிறாரா சூப்பர் ஸ்டார்\nஅனைத்து ரயில் தடங்களும் மின்சாரத்திற்கு மாறும் போது ஆண்டுக்கு 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மிச்சமாகும்\nபெட்ரோல் டீசல் விலையில் ‘கொஞ்சூண்டு’ குறைப்பு\nதைவானில் ரயில் விபத்து 18 பேர் பலி 187 பேர் படுகாயம்\nரூ 100 கோடி படம்… ஆனா கதை திருடியது… காட்சிகள் காப்பி… இதான் விஜய்யின் சர்கார் லட்சணம்\n‘தப்புதான்… நிதானமில்லாம பேசிட்டேன் சாமி…’ – உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்புக் கோரிய எச் ராஜா\nகிராம சபை கூட்டத்தில் பங்கேற்கச் சொன்னாரே ரஜினிகாந்த்… அந்த கூட்டங்களின் தீர்மானத்தினால் என்ன தான் நடக்கும்\nபுதிய அமைச்சர்கள் இன்னும் பாஸாகவே இல்லை… மலேசியப் பிரதமர் ‘டாக்டர் எம்’ அதிரடி\nஅமெரிக்காவில் ரஜினிகாந்த் படங்கள் தவிர மத்த நடிகர்கள் படங்களுக்கு ரிலீஸ் செலவுக்குக் கூட வசூல் ஆவதில்லையாம்\n‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 5 ‘தென்னை நல வாரியம் ’\nமுதல் ஒரு நாள் போட்டி…. மேற்கிந்திய தீவுகளை அபாரமாக வென்றது இந்தியா\nஎப்போது கட்சி அறிவிப்பு… பாஜகவுடன் கூட்டணியா – ரஜினி அண்ணன் பளிச் பேட்டி\nசிங்கப்பூரில் 1 லட்சத்து 83 ஆயிரம் மில்லியனர்கள்… ஆயிரம் பேர் பெரும் பணக்காரர்கள்\n‘பேட்ட பராக்’ – ஊழல் தொடர்பான கேள்வியும் பதிலும்\n‘காலம் மாறிப் போச்சு… இனியும் சபரிமலையில் பெண்களைத் தடுக்கக் கூடாது’ – நடிகர் சிவகுமார் பளிச் அறிக்கை\nஎப்படி இருக்கும் அடுத்த பொதுத்தேர்தல் காங்கிரஸ் – திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதா\nபார்த்திபன் கனவு : இரண்டாம் பாகம், அத்தியாயம் 21& 22- வள்ளியின் சாபம், சிறுத்தொண்டர்\n‘தன்னைத் தானே கழுவிக் கொள்ளும் நவீன அரசுப் பேருந்து…’ – அடேங்கப்பா சோசியல் மீடியா\nரஜினியின் 3 நிமிட பேட்டிக்காக முதல்வர் இபிஎஸ் நிகழ்ச்சியை ரத்து செய்த சேனல்கள்\nரஜினிகாந்தின் 2.0 பாடல் வீடியோக்கள் ரிலீஸ்\nஅப்பா அம்மா சுட்டுக் கொலை, 13 வயது மகள் மாயம்.. அமெரிக்காவில் பரபரப்பான தேடுதல் வேட்டை\nஅயோத்தியில் ராமர் கோவில்… தொண்டர்களை தயார்ப்படுத்தும் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் யோகி\nசுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – கோட்டை கொத்தளம்\nஅதிர வைக்கும் அசத்தலான காலா கரிகாலன் முதல் தோற்ற போஸ்டர்கள்\nபணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் யாரும் ரஜினி மக்கள் மன்றத்திற்கு வர வேண்டாம் – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nநவம்பரில் 2.0, பொங்கலுக்கு பேட்ட அடுத்தடுத்து ட்ரீட் கொடுக்கிறாரா சூப்பர் ஸ்டார்\nபெட்ரோல் டீசல் விலையில் ‘கொஞ்சூண்டு’ குறைப்பு\nபணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் யாரும் ரஜினி மக்கள் மன்றத்திற்கு வர வேண்டாம் – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nநவம்பரில் 2.0, பொங்கலுக்கு பேட்ட அடுத்தடுத்து ட்ரீட் கொடுக்கிறாரா சூப்பர் ஸ்டார்\nஅனைத்து ரயில் தடங்களும் மின்சாரத்திற்கு மாறும் போது ஆண்டுக்கு 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மிச்சமாகும்\nபெட்ரோல் டீசல் விலையில் ‘கொஞ்சூண்டு’ குறைப்பு\nதைவானில் ரயில் விபத்து 18 பேர் பலி 187 பேர் படுகாயம்\nரூ 100 கோடி படம்… ஆனா கதை திருடியது… காட்சிகள் காப்பி… இதான் விஜய்யின் சர்கார் லட்சணம்\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nநடிகை சதா… லேட்டஸ்ட் படங்கள்\nகூத்தன் இசை வெளியீட்டு விழா படங்கள்\nநீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் கூத்தன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ...\n‘சீமராஜா’ படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா படங்கள்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் சமந்தா நாயகியாக நடிக்கும் படம�� ‘சீமராஜா’. இந்த படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், ...\nஇசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பாராட்டிய ‘குறள் தேனீ’ – படங்கள்\nடல்லாஸ் : அமெரிக்காவில் பிரபலமான ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியைப் போல் நடத்தப்படும் ஃபெட்னாவின் ‘குறள் தேனீ’ அமெரிக்க தமிழ்க் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ...\nஅமெரிக்காவில் ரஜினி ரசிகர்கள் நீர் மோர் உபசரிப்பு.. படங்கள்\n‘அமெரிக்காவின் திருச்சி’ என ரஜினி ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இலனாய் மாநிலத்தில் தேர்த்திருவிழாவுக்கு வந்திருந்த 600 பேருக்கு நீர் மோர் வழங்கி அசத்தினார்கள். தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1745510", "date_download": "2018-10-24T03:46:52Z", "digest": "sha1:SJWIKFQXUXGA565LDMZANX4PIG4AH27A", "length": 25035, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "இப்போது பிரித்திகா யாஷினி ...| Dinamalar", "raw_content": "\nசிபிஐ தலைமையகத்தில் ரெய்டு : மாஜிக்களின் ஆதரவு ...\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு\nசிபிஐ.,க்கு புதிய இயக்குனர் நியமனம் 8\nகடலில் விழுந்த மீனவர் மாயம் 1\nஇரவில் 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42,000 போனஸ்\nஇன்றைய(அக்., 23) விலை: பெட்ரோல் ரூ.84.44; டீசல் ரூ.79.15 2\nமாசு சான்றிதழுக்கு, ஜி.எஸ்.டி., 1\nஏழை, எளிய மக்களுக்கு ரூ.5க்கு மதிய உணவு 3\nஇப்போது பிரித்திகா யாஷினி ...\nபா.ஜ.,வின் அடுத்த தலைவர் யார்\nபா.ஜ., வேட்பாளராக தோனி போட்டி\n: பெண்கள் பேட்டி 177\n'10 ஆண்டிற்கு முன்னால் சொல்லியிருந்தால் நாங்க ... 45\nதிறப்பு விழாவிற்கு தயாராகி வரும் உலகின் மிக நீண்ட ... 36\n: பெண்கள் பேட்டி 177\nஇரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி 138\nசபரிமலை வன்முறைக்கு ஆர்.எஸ்.எஸ்., காரணம்: முதல்வர் ... 127\nஇப்போது பிரித்திகா யாஷினி ...\nதனிமையையும், தீண்டாமையையுமே தங்கள் வாழ்க்கையின் சீதனங்களாக கொண்டுவாழும் திருநங்கைகளின் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் முதல் புள்ளியாய் வந்திருக்கிறார் பிரித்திகா யாஷினி.இவர் இப்போது தருமபுரி காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கிற்கான சப்-இன்ஸ்பெக்டர்.\nஇதற்காக இவர் ஒவ்வொரு நொடியையும் வலியுடன் கடந்தே வந்திருக்கிறார்.அதென்ன ஒவ்வொரு நொடி என்பதை அறிய மேற்கொண்டு படியுங்கள்.\nசேலம் கந்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கலையரசன்-சுமதி தம்பதியருக்கு இரண்டு ஆண் வாரிசுகள், இரண்டாவது வாரிசு பிரதீப்குமார்.\nஇவர் பிளஸ் டூ படிக்கும் போது தனக்குள் பெண்மை மலர்வதை உணர்ந்திருக்கிறார், தான் ஒரு ஆண் இல்லை என்பதை குடும்பத்தாரிடம் உணர்த்தியிருக்கிறார்.\nஅவர்களுக்கு இது புரியவில்லை மந்திரவாதியை கூப்பிட்டு இருக்கின்றனர், அந்த மந்திரவாதியும் வாங்கிய காசுக்கு பிரதீப்குமாரை அடி அடியென அடித்து உடலை ரணமாக்கிவிட்டு சென்றுவிட்டான்.இந்த போராட்டத்திற்கு நடுவில் கல்லுாரியில் சேர்ந்து பிசிஏ முடித்து பட்டதாரியாகவும் ஆனார்.\nபெற்றோர் நல்லவர்கள் ஆனால் புரியாதவர்கள் நம்மால் அவர்களுக்கு எதற்கு அவமானமும் தொல்லையும் என்று வீட்டைவிட்டு வெளியேறி சென்னை வந்து சேர்ந்தார்.\nதிருநங்கைகளை அன்புகாட்டி அரவணைக்கும் 'தோழி' அமைப்பு இவருக்கு அடைக்கலமும் தந்து, விடுதி வார்டன் வேலை வாய்ப்பும் வாங்கிக்கொடுத்தது.சிறுக சிறுக சேமித்து ஆஸ்பத்திரியில் சேர்ந்து அறுவை சிகிச்சை செய்துகொண்டு முழுமையான பெண்ணாக மாறினார்.\nபெண்ணாக மாறிய பிறகு சான்றிதழில் உள்ள பிரதீப்குமார் உள்ளீட்ட ஆண் அடையாளத்தை மாற்ற விரும்பி வழக்கறிஞர் பவானியை சந்தித்தார்.அவரது உதவியுடன் பிரதீப்குமாராக இருந்தவர் பிரித்திகா யாஷினியானார்.இவரது வாழ்க்கையில் சிரித்ததைவிட அழுததே அதிகம், அப்பொழுதெல்லாம் பெரும் ஆறுதலாக இருந்து அன்பு செலுத்திய தனது தோழி யாஷினியின் பெயரை பின் பெயராக வைத்து தோழிக்கு பெருமை சேர்த்தார்.\nதமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தார்.ஆண் பெண் என்ற இரு பாலினத்திற்குதான் தேர்வு நீங்கள் இதில் வரவில்லை என்று கூறி தேர்வானையம் இவரது விண்ணப்பதை நிராகரித்தது.\nமூன்றாம் பாலினம் என்று ஒன்று இருக்கும் போது அதை சொல்லாதது உங்கள் குற்றமே தவிர என் குற்றம் இல்லை என்று மீண்டும் கோர்ட்டிற்கு சென்றார்.மூன்றாம் தேதி எழுத்துத்தேர்வு இருந்த போது இரண்டாம் தேதி இரவுதான் அனுமதி கிடைத்தது.\nதேர்வில் 28.5 கட்ஆப் எடுத்திருந்திருந்தாலும் நீங்கள் எடுத்த மார்க் போதாது என்று சொல்லி தேர்வானையம் இவரை பெயிலாக்கியது.பெண்களுக்கு கட் ஆப் மார்க் 25தான் நான் ஒரு பெண் தேவையான மார்க்குகள் வாங்கியுள்ளேன் என்று மீண்டும் கோர்ட்டிற்கு சென்றார்.அவர் சொல்வது சரிதானே இதில் என்ன தப்பைக் கண்டீர்கள் என்று கோர்ட் மீண்டும் தேர்வானையத்தை குட்டியதும் பிரித்திகா எழுத்து தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.\nஅதன்பிறகு உடல் திறன் போட்டி, குண்டு எறிதல் ஈட்டி எறிதலில் தேர்ந்தாலும் ஒட்டத்தில் ஒரு நொடி தாமதாக வந்தார் என்று சொல்லி மீண்டும் பிரித்திகாவை நிராகரித்தனர்.பிரித்திகா விடவில்லை, மீண்டும் கோர்ட் படியேறினார். நான் ஒடிய வீடியோவை பாருங்கள் ஒரு நொடியை காரணம்காட்டி என் வாழ்வை பாழாக்கிவிடாதீர் என்று கெஞ்சினார்.அவரது முயற்சி வென்றது.\nஇதை அடுத்து உதவி ஆய்வாளருக் கான ஓராண்டு பயிற்சியை முடித்த பிரித்திகா யாஷினிக்கு தற்போது காவல் நிலைய பணி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இருந்து பணி ஆணையையும் வாழ்த்தையும் பெற்ற போது அவரது முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி.\nநாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்யக்கிடைத்த அற்புதமான வாய்ப்பு இதனை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்வேன் எனது அடுத்த கனவு ஐபிஎஸ்தான் என்றார், அதுவும் விரைவில் நனவாக வாழ்த்துவோம்.\nநிஜக்கதை முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nபாராட்டுகள் . நாள் வஸ்த்துக்கள்.\nஅதானே பார்த்தேன் கேடு கேட்ட நாதாரிகள் அதிகாரிகள் அவ்வளவு எளிதாக இந்த பெண்ணை வரவிடுவார்களா என்ன, எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடுத்தவர்களை நசுக்க நினைக்கும் புழு ஜென்மங்களை வீழ்த்தி வெற்றி பெற்ற பிரித்திகா யாஷினிக்கு வாழ்த்துக்கள். இன்னும் தொந்தரடு கொடுப்பார்கள் அதிக திருடர்கள் அங்குதான் பார்த்திருக்கவும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்��ு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/114084/news/114084.html", "date_download": "2018-10-24T02:53:13Z", "digest": "sha1:2P4SDU23YATCVA36W3TOCXHTCJSDQHCO", "length": 6410, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "மருமகள் மர்ம மரணம்: பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி., மனைவி, மகன் கைது..!! : நிதர்சனம்", "raw_content": "\nமருமகள் மர்ம மரணம்: பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி., மனைவி, மகன் கைது..\nபகுஜன் சமாஜ் கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து டெல்லி மேல்-சபை எம்.பி.யாக இருப்பவர் நரேந்திர காஷ்யப். இவரது மகன் சாகரின் மனைவியான மான்ஷி காஷ்யப் (வயது 29) நேற்று முன்தினம் தனது தலையில் குண்டு காயங்களுடன் கழிவறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். பின்னர் மருத்துவமனையில் சேர்த்த போது, அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.\nஇந்த மர்மச்சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், மான்ஷியின் தந்தையும், மாநில முன்னாள் மந்திரியுமான ராலால் காஷ்யப், தனது மகளிடம் நரேந்திர காஷ்யப் மற்றும் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறினார். இதற்காக அவர் கொல்லப்பட்டு இருப்பதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.\nஇதைத்தொடர்ந்து நரேந்திய காஷ்யப், அவரது மனைவி, சாகர் ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். வரதட்சணை கேட்டு மான்ஷியை கொடுமைப்படுத்தியதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nகைது செய்யப்பட்ட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில், மான்ஷியின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nAR Rahman தங்கை அதிரடி வைரமுத்து *** அப்படி தான் வைரமுத்து *** அப்படி தான் சின்மயிக்கு வாய்ப்பில்லை \nதூதரக கொலை: சவுதி முதல் தடவையாக ஒப்புக்கொண்டது தொடரும் மர்மம்\nசவூதி அரேபிய பணக்காரரில் ஒருவரின் வாழ்க்கை வரலாறு ***\nஅமெரிக்காவுக்கு எதிராக இந்தியாவுடன் களமிறங்கும் 2 நாடுகள் | அதிர்ச்சியில் இந்தியா\nசானியா மிர்சாவா இது… கிண்டல் செய்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சானியா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaarakam.com/2018/10/14/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-24T03:32:25Z", "digest": "sha1:KD3G2YMRM6G5EAIH26QFS64D6WXAN4EV", "length": 10674, "nlines": 84, "source_domain": "www.thaarakam.com", "title": "இடைக்கால அரசை அமைக்கும் திட்டம் கைவிடப்படுகிறது: பேச்சுக்கள் தோல்வி - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nஇடைக்கால அரசை அமைக்கும் திட்டம் கைவிடப்படுகிறது: பேச்சுக்கள் தோல்வி\nஇடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைத்துக் கொள்வது தொடர்பில் சிறிலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தது கொள்ளுங்���ள் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.\nஅதிகாரத்தைக் கைப்பற்றுவது தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தைகளில் இணக்கம் எதுவும் காணப்படாத நிலைமை இல்லையே காபந்து அரசாங்கம் ஒன்றை அமைத்துக் கொள்வது என்ற யோசனை இப்போது கை விடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கால்பந்து அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. மைத்திரிபால சிறிசேனாவும் மஹிந்த ராஜபக்ஷவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்பிபி சேனநாயக்காவின் இல்லத்தில் சந்தித்து இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இருந்தார்கள்.\nஇருந்தபோதிலும் இந்த பேச்சுவார்த்தைகளின் போது எந்த வித இறுக்கம் ஏற்படாத நிலைமையில் கால்பந்து அரசாங்கமொன்றை அமைத்துக் கொள்ள முயற்சி கைவிடப்பட்டதாக தெரியவந்திருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பான செய்திகள் வெளியானதையடுத்து அமைச்சரவையில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் பலர் இந்த முயற்சியை கைவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கு கடுமையான அழுத்தத்தை தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனைவிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கடந்தவாரம் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்கா சுதந்திரக்\nபாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கூட்டு எதிரணியுடன் எந்தவித உடன்படிக்கையை செய்துகொள்ள வேண்டாம் என ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.\nஇதனைவிட கூட்டணி அமைத்துக் கொள்வதற்காக மஹிந்த ராஜபக்ச தரப்பினர் முன்வைத்த நிபந்தனைகளும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கவில்லை என மைத்திரி தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கத்துடனேயே இவ்வாறான கூட்டு ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கு மஹிந்த தரப்பு முற்பட்டதாகவும் மைத்திரி தரப்பு சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்தப் பின்னணியிலேயே காபந்து அரசாங்கத்���ை அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை மைத்திரி தரப்பு கைவிட்டு இருப்பதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது\nமஹிந்த முயற்சிக்கு மக்கள் இடமளிக்க மாட்டார்கள்: மனோ எச்சரிக்கை\nபுதிதாக வரவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் சம்மந்தனின் விளக்கம்\nமாகாண சபை அதிகாரங்களை ஆளுநர்களிடம் கொடுக்காதீர்: தேர்தல் ஆணையாளர்\nவத்தளையில் தேசிய தமிழ் பாடசாலை; மனோவின் பத்திரத்திற்கு அங்கீகாரம்\nநாமல் குமாரவின் குரல் பதிவு ஆய்வுக்கு கைப்பேசியை ஹொங்கொங் அனுப்ப முடிவு\nஎனது உயிருக்கு அச்சுறுத்தல்: காவலிலுள்ள இந்தியர் தோமஸ் முறைப்பாடு\nகாணி விடுவிப்பு: ஆபத்தான உண்மை\nதமிழீழ பெண்கள் எழுச்சி நாள்\nநடவடிக்கை எல்லாளன் – இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்\nஎல்லாளன் இராச்சியத்தில் தலைவர் பிரபாகரனின் வீரர்கள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் -அவுஸ்திரேலியா.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 .\nதமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் – கனடா.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – பெல்ஜியம்.\nடென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்தும் விழித்தேழுவோம்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018-பிரான்சு .\n2ம் லெப். மாலதியின் 31வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி.\n© 2018 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_88.html", "date_download": "2018-10-24T03:16:49Z", "digest": "sha1:IT6APUYLCPKBIST2A7IKXDBBKGSGBI3M", "length": 5910, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nபதிந்தவர்: தம்பியன் 28 March 2018\nடி.டி.வி.தினகரன் தரப்புக்கு ‘குக்கர்’ சின்னம் ஒதுக்கீடு செய்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத்தடை விதித்தது.\nஆர்.கே.நகர் தேர்தலில் ‘குக்கர்’ சின்னத்தில் போட்டியிட்டு டி.டி.வி.தினகரன் சுயேச்சையாக வெற்றிபெற்றார். இதனால் உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து அதே சின்னத்தை தனக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு டெல்லி ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தினகரனுக்கு ‘குக்கர்’ சின்னம் ஒதுக்கப்பட்டது.\nஇதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர்.\nஇந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் டி.டி.வி.தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்தது சுப்ரீம் உத்தரவிட்டு உள்ளது.\n0 Responses to ‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது... நான்...\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yosinga.blogspot.com/2007/12/2.html", "date_download": "2018-10-24T02:44:01Z", "digest": "sha1:7CZJYZQQ5GYENKWATX4NHGBR66MD43YR", "length": 16459, "nlines": 191, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: மாயக் கட்டங்கள் - 2", "raw_content": "\nமாயக் கட்டங்கள் - 2\nஏற்கெனவே நமது வலைத்துணுக்கில் ஒற்றைப் படை மாயக் கட்டங்கள் உருவாக்குவது எப்படி என்று பார்த்தோம். இப்பொழுது இரட்டைப் படையில் ஒரு வகை 'ஒரு வகை'யா என திகைக்காதீர்கள். ஏனென்றால் இரட்டைப் படை எண்களில் இரண்டு வகைகள் உண்டு. ஒரு இரட்டைப்படை எண்ணை(எகா:- 2,4,6...) இரண்டால் வகுத்தால், வரும் விடை ஒற்றைப் படை எண்ணாயிருந்தால், நாம் முதலில் எடுத்துக் கொண்ட எண் தனிமை இரட்டை எண்(Singly Even). அப்படியில்லாமல் இரண்டால் வகுத்து வரும் விடைய���ம் இரட்டைப் படையாயிருந்தால், அதை ஜோடி இரட்டை எண்(Doubly Even) என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்.\nஉதாரணத்திற்கு எண் 12. இதை இரண்டால் வகுத்தால் 6. 6ம் இரட்டை என்பதால் 12 என்பது ஜோடி இரட்டை. இப்பொழுது எண் 6ஐ எடுத்துக் கொண்டால், அதை 2ஆல் வகுத்து வரும் 3 என்பது ஒற்றைப் படை. அதனால் 6 ஒரு தனிமை இரட்டை எண்.\nஇப்பொழுது தனிமை இரட்டைப் படை மாயக் கட்டங்கள் எழுதுவது எப்படி என்று பார்ப்போம். அதற்கு முன் ஒற்றைப் படைக் கட்டங்கள் உருவாக்குவது பற்றி படிக்காதவர்கள் ஒரு முறை அதைப் படித்து புரிந்து கொண்டு விடுவது நலம். ஏனென்றால், அந்த முறையை, தனிமை இரட்டை கட்டங்கள் உருவாக்குவதிலும் கையாள வேண்டியிருக்கிறது.\nஏற்கெனவே சொன்ன விளக்கப்படி 10 ஒரு தனிமை இரட்டைப்படை எண். அதனால் 10x10 மாயக் கட்டங்களை விளக்கத்துக்காக எடுத்துக் கொள்வோம். 10x10 கட்டங்களை நிரப்புவதற்கு நமக்கு 100 எண்கள் தேவை. வ்ழக்கம் போலவே, அவை அடுத்தடுத்த எண்களாகவோ, அல்லது ஒரு அரித்மெடிக் பிராக்ரஷனாகவோ இருக்கலாம். உதா :- (1 - 100), (2,4,6..200), (5,12,19..698).\nமுதலில் NxN கட்டங்களை, 4x4 சிறு சிறு கட்டங்களாக பிரித்துக் கொள்ள வேண்டும். கீழேயுள்ள படத்தில் 10x10 கட்டங்கள், அப்படி பிரித்துக் காட்டப்பட்டுள்ளன.\nஎண்களை நிரப்பும் முன் இந்த முறையின் பெயரை தெரிந்து கொள்ளலாம். இந்த முறைக்குப் பெயர் 'லக்ஸ்'(LUX Method). தமிழ் லக்ஸ் அல்ல. ஆங்கில LUX.\nஅதாவது, இப்பொழுது இந்த நான்கு x நான்கு கட்டங்களாக பிரித்துள்ளோம் இல்லையா. இந்த 4x4 கட்டங்களுக்குள் எண்களை மூன்று விதமாக நிரப்ப வேண்டும். சில கட்டங்களில் 'L' முறையில், சில கட்டங்களில் 'U' முறையில், சில கட்டங்களில் 'X' முறையில்.\nஇந்த மூன்று முறைகளிலும் எண் வரிசை எப்படியிருக்க வேண்டும் என்பதை பக்கத்திலுள்ள படம் விளக்கும். இப்பொழுது எந்தெந்த கட்டங்களை எந்தெந்த முறையில் நிரப்புவது அதற்கு ஒரு எளிய ஃபார்முலா உள்ளது.\nஇந்தச் சமன்பாட்டில் Mமுடைய மதிப்பை கண்டுபிடிக்க வேண்டும். நம்முடைய உதாரணத்தில், 10 = 4 x M + 2 ==> M=2.\nநாம் செய்ய வேண்டியது முதல் (M + 1) வரிசைகளை(4x4 வரிசை) 'L' முறையில் நிரப்ப வேண்டும். அதற்கடுத்த 1 வரிசையை 'U' முறைப்படி. இப்பொழுது 'U' வரிசையில் உள்ள நடுக்கட்டத்தை(மட்டும்), அதற்கு நேர் மேலுள்ள 'L' கட்டத்துடன் swap(சரியான தமிழ் வார்த்தை தெரியுமா) செய்து கொள்ளுங்கள். மீதியுள்ள (M - 1) வரிசைகளை 'X' முறையில் நிரப்ப வேண்டும்.\nஇப்பொழுது நாம் ஒற்றைப் படை கட்டங்களை நிரப்பிய முறையை நினைவு கூற வேண்டும். அங்கே முதலில் நிரப்ப வேண்டிய கட்டமாக நடுக்கட்டத்துக்கு நேர் கீழேயுள்ள கட்டத்தை தேர்ந்தெடுத்தோம். இப்பொழுது, நாம் பிரித்த 4x4 கட்டங்களை ஒரே கட்டம் எனக் கொண்டால், நமக்கு கிடைப்பது ஒரு ஒற்றைப் படைக் கட்டமே. அப்படிக் கிடைத்த ஒற்றைப் படைக் கட்டத்தில், நடுக் கட்டத்துக்கு ஒரு கட்டம் கீழுள்ள கட்டம்(அதாவது 4x4 கட்டம்). இந்தக் 4x4 கட்டத்தை எப்படி நிரப்புவது என்று ஏற்கெனவே குறித்திருக்கிறோம். நமது எடுத்துக் காட்டில் இந்த 4x4 கட்டம் 'L' முறையில் நிரப்பப்பட வேண்டும். நிரப்புவோம்.\nநிரப்பி முடித்ததும், அடுத்து நிரப்ப வேண்டிய கட்டம், நமது ஒற்றைப் படை முறையைப் போல் ஒரு படி கீழே, ஒரு படி வலதுபுறம் செல்ல வேண்டும். அதாவது ஒருபடி 4x4 கட்டம் கீழே, ஒரு படி 4x4 கட்டம் வலது. அந்தக் கட்டத்தில் என்ன முறையில் குறியீடு செய்திருக்கிறோமோ, அந்த முறையில், விட்ட இடத்திலிருந்து எண்களை நிரப்ப வேண்டும். கீழேயோ, வலது புறமோ நகர்வதற்கு இடமில்லாத பொழுது ஒற்றைப்படை முறையில் சொன்ன விதிப்படியேதான். வலது புறத்தில் இடமில்லையென்றால், அதே வரிசையில் உள்ள முதல் காலி கட்டத்துக்கு(4x4) செல்ல வேண்டும். கீழே இடமில்லையென்றால், அதே Columnமில், மேலிருந்து முதல் காலி கட்டத்துக்கு(4x4) செல்ல வேண்டும்.\nஒற்றைப் படையை போலவே, இங்கேயும் நமது பாதையில் விலகல் செய்ய வேண்டும். ஆனால், 2xN எண்களை நிரப்பி முடித்ததும் விலகல் செய்ய வேண்டும். நமது எடுத்துக்காட்டில் 2x10=20; ஒவ்வொரு 20 எண்களை நிரப்பி முடித்ததும் விலகல் செய்ய வேண்டும். விலகல் இரண்டு கட்டங்கள்(4x4) நேர் கீழே.\nஇதே முறையில் எல்லா கட்டங்களையும் நிரப்பிச் சென்றால், தனிமை இரட்டைப்படை மாயக்கட்டம் தயார்.\nஜோடி இரட்டைக் கட்டங்கள் நிரப்புவது பற்றி பின்னர் பார்க்கலாம்.\nLabels: கற்றுக்கொள்ள, மொத்தம், விளையாட்டு\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nமாயக் கட்டங்கள் - 2\nஇந்தப் புதிர் கொஞ்சம் கஷ்டமானதுதான். வெண்பூ ஒருவர் மட்டும் சரியான விடை கண்டுபிடித்திருக்கிறார். இந்தப் புதிரில், ஒவ்வொரு சீட்டுக்கும், கலைத...\n ஆடத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. ஏனென்றால் இது செஸ் கட்டங்களை பற்றிய புதிர்தானே தவிர செஸ் விளையாட்டை பற்றியதல்��\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nரூபாய்க்கு மூன்று கிலோ அரிசி\nமுன்குறிப்பு : இது அரசியல் பதிவல்ல ஸ்டாலினும், அழகிரியும் அரிசி வியாபாரிகள். ஸ்டாலின் தன்னிடமுள்ள அரிசியை ரூபாய்க்கு 2 கிலோ என்ற வ...\nஇந்த மாதிரிப் புதிர் ஒன்றை மனுதான் எனக்கு அறிமுகப்படுத்தினார். சுவாரஸ்யமாகவே இருந்ததால் நமது இயல்புபடி நானும் ஒன்றைத் தயாரித்து விட்டேன். ம...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/is-preparing-food-in-the-cooker-bad-for-health-022751.html", "date_download": "2018-10-24T03:25:30Z", "digest": "sha1:WJZOJ726TX4CBTQFV7RFYU2CBPCQ6NBY", "length": 17503, "nlines": 145, "source_domain": "tamil.boldsky.com", "title": "குக்கரில் சமைப்பது உண்மையில் ஆரோக்கியமானதா? | Is preparing food in the cooker bad for health - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» குக்கரில் சமைப்பது உண்மையில் ஆரோக்கியமானதா\nகுக்கரில் சமைப்பது உண்மையில் ஆரோக்கியமானதா\nஉணவுமுறைகள் பற்றியும், ஆரோக்கிய உணவுகள் பற்றியும் அனைவரும் விவாதிக்கிறோம் அவற்றை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறோம். ஆனால் உணவை சமைக்கும் முறையை பற்றி நாம் இதுவரை யோசித்து பார்த்ததே இல்லை. ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் அதனை தவறான முறையில் சமைத்தால் விஷமாக மாறிவிடும். உலகம் முழுவதும் இப்பொழுது பரவலாக பயன்படுத்த படும் சமைக்கும் முறை யாதெனில் குக்கரில் சமைப்பதுதான்.\nநம் முன்னோர்கள் விறகடுப்பை வைத்து அதில் பாத்திரத்தை வைத்து சமைத்தார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் ஆரோக்கிய வாழ்வே வாழ்ந்தனர். நம்மை போல மருத்துவமனைக்கு அடிக்கடி செல்லவில்லை. இப்பொழுது நம் மனதில் எழும் ஒரு கேள்வி குக்கரில் சமைப்பது ஆரோக்யமானதுதானா என்பதுதான். அதற்கான விடையைத்தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅழுத்த சமையற்கலனில் சமைக்கும்போது நீராவியானது அதிக அழுத்தத்தில் குக்கருக்குள் அடைக்கப்படுகிறது, இந்த நீராவி அழுத்தம்தான் உணவை வேகச்செய்கிறது. உணவுடன் சேர்க்கப்படும் நீரானது வெப்பத்தால் கொதிக்க வ���க்கப்பட்டு அந்த அழுத்தம் உணவு வேகும் வேகத்தை அதிகரிக்கிறது. இந்த முறையில் வெப்பமானது குக்கரிலிருந்து உணவிற்கு நீராவி மூலம் மாற்றப்படுகிறது.\nஇதற்கான தெளிவான பதில் இன்னும் கண்டறிய படவில்லை என்பதே உண்மை. குக்கரில் சமைப்பது ஆரோக்கியமானதா இல்லையா என்பது இன்றும் விவாதத்திற்குரிய ஒரு பொருளாகவே இருக்கிறது. சிலர் இதனை ஆரோக்கியமற்றது என்கிறார்கள் ஏனெனில் இது உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை அதிக சூடேற்றுவதால் அவை நீராவியுடன் சென்றுவிடுகிறது. சிலருக்கு இது ஆரோக்கியமானதாகவே இருக்கிறது, ஏனெனில் இது உணவை விரைவில் சூடுபடுத்தி விடுவதால் உணவில் உள்ள சத்துக்கள் அதிலேயே இருக்கிறது.\nகொதிக்க வைப்பதுடன் ஒப்பிடும்போது ஸ்டீமிங் முறையில் சமைப்பது ஆரோக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. மருத்துவர்களின் கூற்றுப்படி இவை காய்கறிகளில் உள்ள சத்துக்களை அவற்றிலேயே தக்க வைக்கிறது. மற்ற முறைகளில் சமைக்கும்போது அதிலுள்ள சத்துக்கள் எளிதில் வெளியேறிவிடுகிறது.\nஒவ்வொரு உணவிற்கும் குக்கர் ஒவ்வொரு மாதிரி செயல்படுகிறது. அரிசியை வேகவைக்கும் போது இது நன்கு வேகவைக்கிறது, கொதிக்க வைப்பதோடு நீராவியில் வேகவைப்பது நன்கு வேகவைக்கப்படும். அதுவே தக்காளியை வேகவைக்கும் போது இது ஆரோக்கியமானதாக வேகவைக்கிறது. இறைச்சியை வேகவைக்கும் போது இது நன்கு வேகவைத்து எளிதில் செரிக்கும்படி செய்கிறது, மற்ற முறைகளை விட இது இறைச்சியை நன்கு வேகவைக்கிறது.\nMOST READ: சிவபெருமானுக்கு ஒரு சகோதரி இருந்தது உங்களுக்கு தெரியுமா\nகெட்ட செய்தி என்னவெனில் மாவு பொருள்களை வேகவைக்கும் போது அக்ரிலாமைடு என்னும் வேதிப்பொருளை உருவாக்குகிறது, இது மிகவும் ஆபத்தான பொருளாகும். இதனை தொடர்ந்து சாப்பிடும்போது புற்றுநோய், மலட்டுத்தன்மை மற்றும் நரம்பு மண்டல கோளாறுகள் போன்ற பல பிரச்சினைகளை உருவாக்கும்.\nஇதை பற்றி சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் குக்கரில் சமைப்பது உங்கள் உணவில் உள்ள லெக்டினை அழிக்கிறது. லெக்டின் என்பது மிகவும் தீங்கு விளைவிக்கும் இரசாயனம் ஆகும், இது உணவுகளின் ஊட்டச்சத்து மதிப்புகளை குறைப்பதன் மூலம் தாதுக்கள் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது.\nகுக்கரில் சமைப்பது நேரத்தை மிச்சப்படுத்தும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. குக்கரில் சமைக��கும் நேரம் உங்களுக்கு இதர வேலைகளுக்கான நேரமாகவோ அல்லது உங்கள் ஓய்வு நேரமாகவோ இருக்கும். இதில் சமைக்கும் போது ஊட்டச்சத்துக்கள் வீணாகாமல் ஆரோக்கியமான உணவாக இருக்கும்.\nகுக்கரை உபயோகிக்கலாமா அல்லது கூடாதா\nநீங்கள் குக்கரில் சமைத்த உணவின் சுவையை விரும்பினாலோ அல்லது உங்களுக்கு நீண்ட நேரம் சமைப்பதற்கு நேரம் கிடைக்கவில்லை என்றாலோ, குக்கரில் சமைப்பதே உங்களுக்கு சிறந்த ஒன்றாக இருக்கும். அப்படி இல்லை என்றால், உங்களுக்கு சமைக்க நிறைய முறைகள் இருக்கின்றன.\nMOST READ:சயிண்டிஸ்ட் நித்தியானந்தாவின் ஆரம்பக் கால வாழ்க்கை எப்படி இருந்தது தெரியுமா\nமற்ற சமைக்கும் முறைகளை போலவே குக்கரில் சமைப்பதிலும் சில நிறைகளும், குறைகளும் உள்ளது. எப்பொழுதும் புதுப்புது சமைக்கும் முறைகளையும், உணவுகளையும் முயற்சித்து கொண்டே இருங்கள். எனவே உங்கள் உடம்பு அனைத்து மாற்றங்களுக்கும் தயாராய் இருக்கும். பல்வேறு சமையல் முறைகளுக்கு இடையில் ஒரு சமநிலையை நீங்கள் எப்பொழுதும் தக்க வைக்க வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஐப்பசி முதல் பௌர்ணமி... எந்த ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nSep 21, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபிறந்த பச்சிளம் குழந்தைகள் பசியுடன் இருப்பதை அறிந்து கொள்வது எப்படி\nஆண்களுக்கு கருத்தடை செய்தபின் விறைப்புத்தன்மை குறைந்துவிடுமா\nஉங்களுடைய ராசிப்படி இன்று யார் யாருக்கு என்னென்ன விஷயங்கள் நடக்கப் போகிறது\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/nirmala-devi-the-professor-who-luring-girl-students-locked-behind-the-bars-live-updates-317415.html", "date_download": "2018-10-24T02:59:53Z", "digest": "sha1:J3BBLJP4I6XCQ5B6POCWTXPT3UI5TTZ3", "length": 15468, "nlines": 229, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிர்மலாதேவி வழக்கு பரபர- சிக்கிய செல்போன், பிடிபட போகும் ‘தலைகள்’ யார்? | Nirmala Devi: The professor who luring girl students locked behind the bars - Live updates - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நிர்மலாதேவி வழக்கு பரபர- சிக்கிய செல்போன், பிடிபட போகும் ‘தலைகள்’ யார்\nநிர்மலாதேவி வழக்கு பரபர- சிக்கிய செல்போன், பிடிபட போகும் ‘தலைகள்’ யார்\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nசென்னை: கல்லூரி மாணவிகளை 'உயர் அதிகாரிகளின்' பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்த முயற்சி செய்த உதவி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதத் துறை உதவி பேராசிரியையாக பணிபுரிந்தவர் நிர்மலா தேவி. இவர், கல்லூரி மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு திசை திருப்ப முயற்சித்து அவர்களுடன் தொலைபேசியில் உரையாடிய ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nநேற்று சுமார் 6 மணி நேர காத்திருப்புக்கு பிறகு, நிர்மலா தேவி வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மாநிலம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பான உடனுக்குடனான தகவல்களை இந்த லைவ் பக்கத்தில் நீங்கள் படிக்கலாம்.\nஆளுநரும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் பல்கலை. விசாரணை நிறுத்தம்\nபேராசிரியர் ���ிவகாரத்தில் காமராஜர் பல்கலை விசாரணைக் குழு வாபஸ்\nபேராசிரியை #நிர்மலாதேவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்#Nirmaladevi #cbcid pic.twitter.com/jKNdEO6uXP\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்\nநிர்மலா தேவி கைது விவகாரத்தில் அடுத்தடுத்த திருப்பங்கள்\nசெல்போன்களில் நிறைய பெண் புகைப்படங்கள் இருப்பதாகவும் தகவல்\nஉயரதிகாரிகளின் செல்போன் எண் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்\nநிர்மலா தேவியின் செல்போன்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை\nபேராசிரியை நிர்மலா தேவியின் செல்போன்கள் பறிமுதல்\nபல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் விசாரணை பற்றியும் விவாதிக்கிறார் செல்லத்துரை\nநிர்மலா தேவியின் ஆடியோ விவகாரம் குறித்து ஆளுநருக்கு விளக்கம் அளிக்கிறார்\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை ஆளுநருடன் சந்திப்பு\nபோலீசார் விசாரணை நடத்த சென்ற போது வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியே வர மறுத்த பேராசிரியை நிர்மலா தேவி\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nமாணவர்களை தவறாக வழி நடத்திய நிர்மலா தேவியை கண்டித்து போராட்டம்\nமாணவிகளை தவறான பாதைக்கு வலியுறுத்திய பேயாசிரியை நிர்மலா தேவி கைது _ செய்தி\nகாவிரி போராட்டத்தை ஷட்டர் போட்டு மூடிடாங்க 🙌🙌\nசிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என பேராசிரியர்கள் வலியுறுத்தல்\n5 பேர் கொண்ட உயர்மட்டக்குழு விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்\nஉயர்மட்ட விசாரணைக்குழு மீது நம்பிக்கை இல்லை என கூட்டுக்குழு அறிவிப்பு\nஆளுநர் அமைத்த உயர்மட்டக்குழு பல்கலையில் விசாரணையை தொடங்கியது\n3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டம்\nநிர்மலாதேவியை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு\nமாணவிகளிடம் தவறாக பேசவில்லை என நிர்மலா தேவி வாக்குமூலம்\nநிர்மலா தேவியிடம் 2வது நாளாக காவல்துறையினர் விசாரணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nnirmala devi professor audio collage நிர்மலா தேவி பேராசிரியை ஆடியோ கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/05/05132923/1161078/palani-murugan-temple.vpf", "date_download": "2018-10-24T03:47:57Z", "digest": "sha1:4K4RJSCHOWUPFK37ZTZSP3AYJP6SZ2NZ", "length": 18893, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "பழனி முருகன் கோவில��ல் அக்னி நட்சத்திர கழு திருவிழா 8-ந்தேதி தொடங்குகிறது || palani murugan temple", "raw_content": "\nசென்னை 24-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபழனி முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர கழு திருவிழா 8-ந்தேதி தொடங்குகிறது\nதமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர கழு திருவிழா வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது.\nதமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர கழு திருவிழா வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது.\nதமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் அக்னி நட்சத்திர கழு திருவிழா 14 நாட்கள் நடைபெறும். பழனி முருகன் கோவிலில் நவபாஷாணத்தால் செய்யப்பட்ட மூலவர் சிலை உள்ளது.வழக்கமாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அப்போது மலைக்கோவிலில் உள்ள மூலவரை குளிர்விக்கும் விதமாக பக்தர்கள் கொடுமுடியில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது தொன்று தொட்டும் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியாகும்.\nஅதன்படி கடும் கோடை காலமான அக்னி நட்சத்திர கழு நாட்களாக சித்திரை மாதத்தின் கடைசி 7 நாட்கள், வைகாசி மாதத்தின் முதல் 7 நாட்கள் விளங்குகிறது. இந்த 14 நாட்களே பழனி முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர கழு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது.\nஅக்னி நட்சத்திர காலத்தில் பூமியின் மீது சூரிய ஒளி கதிர்கள் நேரடியாக விழுகின்றன. இதனால் பூமியில் வெப்பம் பலமடங்கு அதிகரிக்கிறது. கடுமையான வெப்பத்தினால் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் பாதிப்படைகின்றன. இந்த பாதிப்பில் இருந்து அனைத்து உயிரினங்களையும் காப்பதற்காகவும், நோய் நொடியின்றி வாழவும் கோவில்களில் சிவ பெருமானுக்கு சீத கும்பம் வைத்து இறைவனை குளிர வைக்கும் சிறப்பு பூஜை தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.\nஅதையொட்டி பழனி முருகன் கோவிலை சார்ந்த பெரியநாயகி அம்மன் கோவில், பெரியாவுடையார் கோவில், பட்டத்து விநாயகர் கோவில், திரு ஆவினன்குடி மற்றும் மலைக்கோவில் உள்ளிட்ட கோவில்களில் உள்ள சிவன் சன்னதிகளில் லிங்கத்துக்கு மேலாக தாரா பாத்திரம் வைத்து அதன் மூலம் புனித நீர் நாள் முழுவதும் விழுந்து இறைவனை குளிர வைக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சி 14 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.\nசித்திரை மாதத்தில் 7 நாட்கள் மாலை நேரத்திலும், வைகாசி மாதத்தில் முதல் 7 நாட்கள் காலையிலும் கிரிவலம் வருவது சிறப்பாக கருதப்படுகிறது. கிரிவலத்தின் போது பழனி மலைக்கோவிலை சுற்றி பக்தர்கள் வலம் வருவது கண்கொள்ளா காட்சியாகும். இந்நிகழ்ச்சி தொன்றுதொட்டு நடைபெறுகிறது. மலைக்கோவிலை சுற்றிலும் ஏராளமான கடம்ப மரங்கள் இருந்து வந்தது.\nமேலும் மேற்கு தொடர்ச்சி மலைகளிலிருந்து வீசும் தென்றல் காற்று பல்வேறு மூலிகைகளில் தொட்டு வருவதால் நோய் நொடிகளை போக்கும் ஆற்றல் உள்ளதாக கருதப்படுகிறது. மேலும் இக்காலத்தில் கடம்ப மரங்கள் பூத்துக்குலுங்கும். இப்பகுதி ஒரு காலத்தில் கடம்ப வனம் என்று அழைக்கப்பட்டது. இக்கடம்பம் பூ வெப்ப காலத்தில் உண்டாகும் நோயை போக்கும் ஆற்றல் கொண்டதாகும். கிரிவலம் செல்லும் பக்தர்கள் கடம்பம் பூவை சூடிக்கொள்வது வழக்கம். பெண்கள் கடம்பம் பூவை தலையில் சூடிக் கொண்டும் ஆண்கள் கையில் வைத்துக் கொண்டும் கிரி வலம் வந்து மலைக்கோவிலுக்கு சென்று முருகனை தரிசிப்பது வழக்கம்.\nஅக்னி நட்சத்திர கழு திருவிழாவையொட்டி பழனி கோவிலில் வருகிற 8-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 14 நாட்களும் உச்சிக்கால பூஜையில் முருகனுக்கு சந்தனம் உள்பட 16 வகையான அபிஷேகம் செய்யப்படுகிறது. அக்னி நட்சத்திர கழு திருவிழா ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகிறார்கள்.\nசிபிஐ புதிய இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்\nகசோக்கி படுகொலையில் தொடர்புடைய சவுதி அதிகாரிகள் விசா ரத்தாகும் - மைக் பாம்பியோ\nஆப்கானிஸ்தானில் மாமூல் கொடுக்காததால் 125 ஆசிரியர்களை தலிபான்கள் கடத்திச் சென்றனர்\nஊழல் வழக்கில் சிக்கிய சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமார் சஸ்பெண்ட்\nஊழல் வழக்கில் கைதான சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமாருக்கு 7 நாள் விசாரணை காவல்\nகாஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகள் வெடித்து பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு\nசபரிமலையில் போராட்டம் தொடர்ந்தால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு - காவல் ஆணையர்\nதாமிரபரணி புஷ்கரம்: நெல்லை, தூத்துக்குடியில் 23 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்\nநெல்லையில் மகா புஷ்கர நிறைவு விழா: தாமிரபரணி அன்னைக்கு தீப ஆரத்தி\nமுதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nகோலி, ரோகித் சர்மா புதிய சாதனை\nதமிழ்நாட்டு உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை\nநிலத்தகராறில் பெண்ணை கற்பழித்து பெண்ணுறுப்பை சிதைத்த உறவினர்\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\nபாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்\nவெஸ்ட்இண்டீசை வீழ்த்தி அபார வெற்றி- ரோகித்சர்மாவுக்கு கோலி பாராட்டு\nஇதுதான் சர்கார் படத்தின் கதையா சமூக வலைதளங்களில் பரவும் கதை\nசச்சின் டெண்டுல்கரின் மற்றொரு சாதனையை முறியடிக்க கோலிக்கு வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/weight-gaining-foods-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-299.133043/", "date_download": "2018-10-24T02:34:46Z", "digest": "sha1:N7TE2QA6MZRIANZDB2ADYKVIEAZHNVLR", "length": 23099, "nlines": 331, "source_domain": "www.penmai.com", "title": "Weight Gaining Foods - என்ன தான் சாப்பிட்டாலும் உடல் எடையை ī | Penmai Community Forum", "raw_content": "\nWeight Gaining Foods - என்ன தான் சாப்பிட்டாலும் உடல் எடையை ī\nஇந்த பகுதியில் உடல் எடையை அதிகரிக்க உதவும் முக்கியமான பொருட்களை பற்றி விரிவாக காணலாம்.\nதினமும் ஒன்றுஅல்லது இரண்டு சால்மன் மீன்களை சாப்பிடுவதால், உடலுக்குத் தேவையான புரதச்சத்தானது உள்ளிறங்கி, உடல் எடை அதிகரிக்கச் செய்யும். மேலும் அதிலுள்ள இன்றியமையா எண்ணெய்கள் சோம்பலில் இருந்து காத்து, தேவையான நல்ல கொழுப்பை உள்ளிறங்கச் செய்யும்.\nசூரை மீன் சூரை மீன்களில் உள்ள அதிமுக்கியமான கொழுப்பமிலங்கள், உடல் எடையை மட்டும் அதிகரிக்கச் செய்யாமல், உடலை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவும் உதவி புரியும். அதிலும் மதிய உணவில், சீரான முறையில் சூரை மீன் சாலட்டை சேர்த்துக் கொண்டால், கொஞ்சம் வேகமாக உடல் எடையானது அதிகரிக்கும்.\nஇறால் கடல் உணவு பிரியர்களா அப்படியானால் தினமும் இரண்டு முறை இறால்களை சாப்பிடலாம். அதிலுள்ள வளமான ஊட்டச்சத்தும், அத்தியாவசிய அமிலங்களும், உடலில் கலோரி���ளை தங்க வைத்து, உடல் எடையை வேகமாக அதிகரிக்கச் செய்யும்.\nமுட்டை உடல் எடை அதிகரிக்க வேண்டுமானால், வளமான புரதச்சத்து மற்றும் அமினோ அமிலம் கலந்துள்ள முட்டைகளை சாப்பிட வேண்டும். அதிலும் முட்டையில் உள்ள மஞ்சள் கருவில், அதிக அளவில் நல்ல கொழுப்பிணியும், ஆற்றல் மிக்க கலோரிகளும் நிறைந்துள்ளது. ஆகவே தினமும் இரண்டு முட்டைகள் உண்டால், உடல் எடையை வேகமாக அதிகரிக்கலாம்.\nசீஸ்/பாலாடைக் கட்டி நுரைமிக்க பாலில் செய்யப்பட்ட பாலாடைக் கட்டிகளில், சைவ உணவு உண்ணுபவர்களுக்கு கரைகின்ற புரதச்சத்தானது அதிகம் உள்ளது. புரதம் அதிகம் உள்ளதால், உடம்பில் போதுமான கலோரிகளை கொடுக்கும். அதனால் வேகமாக உடல் எடை அதிகரிக்கும்.\nஓட்ஸ் ஒரு பௌல் ஓட்ஸ் கஞ்சி சாப்பிடுவது, ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவாக அமையும். இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், உடலுக்குத் தேவையான அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களை உடனே இது கொடுத்து விடும். ஆகவே ஓட்ஸ் உடன் சேர்த்து க்ரீம், நட்ஸ் மற்றும் வாழைப்பழங்களை சேர்த்து சுவையை அதிகரித்து கொள்ளுங்கள்.\nஅரிசி கைக்குத்தல் அரிசி கைக்குத்தல் அரிசியில் போதுமான அளவு கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே சீரான முறையில் கைக்குத்தல் அரிசியை உண்டால், உடலில் கார்போஹைட்ரேட்டானது சேமித்து வைக்கப்பட்டு, வேகமாக உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.\nசப்பாத்தி கோதுமையால் செய்யப்பட்ட ஒரு துண்டு சப்பாத்தியில் 13 கலோரிகள் அடங்கியுள்ளது. ஆகவே கோதுமை சப்பாத்தியில் பிடித்த ஜாம், வெண்ணெய் அல்லது மயோனைஸ் தடவி சாப்பிட்டால், சுவைமிக்க காலை உணவாக அது அமையும். இதனால் வயிறும் வேகமாக நிறையும். இது உடலால் மெதுவாக உட்கொள்ளப்படுவதால், சுலபமாக உடல் எடை அதிகரிக்கும்.\nபீன்ஸ் விலங்கில் உள்ள புரதச்சத்துக்கு நிகராக விளங்குகிறது பீன்ஸ். அதனால் அதனை சைவ உணவு உண்ணுபவர்கள் தேர்ந்தெடுக்கலாம். நல்ல சாஸ் உடன் அதை சமைத்தல், அதில் 300 கலோரிகள் அடங்கியிருக்கும். வேண்டுமெனில் அதனுடன் சில பீட்டா ரொட்டிகளையும் சேர்த்துக் கொண்டால், சுவைமிக்க உணவாக அது அமையும். இது உடல் எடையையும் அதிகரிக்கும்.\nஉருளைக்கிழங்கில், போதுமான அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கலப்புச்சீனி உள்ளது. இதனை உணவில் அதிகமாக பயன்படுத்தினால், சத்தான கொழுப்பாக உடலில் படியும். அதிலும் அவித்த அல்லது வேக வைத்த உருளைக்கிழங்கை சாலட், சாண்ட்விச் மற்றும் இதர உணவுகளோடு சேர்த்து உண்ணும் போது, உடல் எடை அதிகரிக்கும்.\nசேனைக்கிழங்கு அதிக அளவு ஸ்டார்ச் கொண்டுள்ள மற்றொரு உணவாக சேனைக்கிழங்கு உள்ளது. ஒரு முறை அதனை உண்ணும் போது, உடம்பில் 150 கலோரிகள் அதிகரிக்கும். அதனை அடிக்கடி சத்தான உணவோடு சேர்த்து சமைத்து சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும். அவகேடோ அவகேடோ பட்டர் ப்ரூட் என்றழைக்கப்படும் இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பமிலம் அதிகம் நிறைந்துள்ளது. இதனை சூப், சாலட் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். இதனால் உடலில் ஊட்டச்சத்தை ஏற்றி, தேவையான கொழுப்பையும் சேர்க்கும். இதனால் ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்கும்.\nவேர்க்கடலை அதிக அளவில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பமிலம் நிறைந்துள்ள இயற்கையான வேர்க்கடலை வெண்ணெய், உடல் நல ஆரோக்கியத்துக்கு பெரிதும் துணை புரிகிறது. அதிலும் அதனை பிரட் அல்லது பிஸ்கட்களில் தடவி உண்டால், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். பாதாம் வெண்ணெய் பாதாம் வெண்ணெய் ஆரோக்கியமான புரதம் நிறைந்த நட்ஸ் வகையாக விளங்குகிறது பாதாம் வெண்ணெய். மேலும் இதில் அதிமுக்கிய கொழுப்பமிலங்களும் நிறைந்துள்ளது. இதனை சாலட், பிரட் மற்றும் டெசர்ட்டுகளில் சேர்த்த சாப்பிட்டால், சருமம் பளபளப்பாகவும், முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும். அதனுடன் சேர்த்து உடல் எடையும் அதிகரிக்கும்.\nஆலிவ் எண்ணெய் சாலட்களில் ஆலிவ் எண்ணெயை ஊற்றி சாப்பிடுவது ஆரோக்கியமான உணவாக விளங்கும். அதில் அதிக அளவு கலோரிகள் மட்டுமல்லாமல், லினோலெயிக் அமிலமும் அதிகமாக உள்ளது. ஆகவே இந்த ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்ப்பதால், உடல் எடையை அதிகரிப்பதோடு, இதய நோய்கள் வராமலும் காக்கும்.\nபாதாம் பருப்பு பாதாம் என்பது நரம்பு வளர்ச்சிக்கு பயன்படும் உணவாகும். இதனை உடல் எடை கூடுவதற்கான ஆரோக்கியமான சில விஷயங்களுக்காகவும் பயன்படுத்தலாம். தினமும் ஒரு கை பாதாம் பருப்புகளை உண்ணுவதால், உடலின் செயல்பாடு பாதுகாக்கப்பட்டு, நரம்பு திடமாக செயல்படும்.\nமுந்திரி நல்ல உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு கை முந்திரி பருப்பை சாப்பிடுங்கள். அதிலுள்ள முக்கிய எண்ணெய்கள், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். மேலும் அணுக்களின��� அடுக்குகளில் உய்வூட்டி, சருமம் மென்மையானதாக வைத்துக் கொள்ள உதவும்.\nவாழைப்பழம் வேகமாக உடல் எடை அதிகரிக்க வேண்டுமானால், தினமும் இரண்டு அல்லது கூடுதல் வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும். வாழைப்பழங்களில் கலப்புச்சீனியும், பழவெல்லமும் சரியான கலவையில் உள்ளது. மேலும் கரையும் கார்போஹைட்ரேட்டுகளும் உள்ளது. இது உடனடி சக்தியை அளிப்பதோடு மட்டுமல்லாமல், உடல் எடை அதிகரிக்கவும் உதவி புரியும்.\nதேங்காய் பால் தேங்காய் பாலில் அதிக அளவு டயட் எண்ணெய்கள் நிறைந்துள்ளது. மேலும் இது பலவகையான உணவு வகைகளுக்கு சுவையை கூட்டவும் பயன்படுகிறது. தேங்காய் பாலில் செய்த உணவில் அதிக கலோரிகள் இருக்கும். எனவே இதனை சாப்பிட்டால், உடல் எடையை அதிகரிக்கும்.\nஉலர் திராட்சை உலர் திராட்சையில் 99 கலோரிகள் அடங்கியுள்ளது. ஒரு கை உலர் திராட்சையை சாப்பிட்டால், உடலில் ஆரோக்கியமான கலோரிகள் நிறையும். மேலும் நார்ச்சத்தும் தேங்கும். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, ஆரோக்கியமான கலோரிகளை அதிகரிக்கும். இதனால் வேகமாக உடல் எடை அதிகரிக்கும்.\nRe: என்ன தான் சாப்பிட்டாலும் உடல் எடையை மட்\nRe: என்ன தான் சாப்பிட்டாலும் உடல் எடையை மட்\nRe: என்ன தான் சாப்பிட்டாலும் உடல் எடையை மட்\nRe: Weight Gaining Foods - என்ன தான் சாப்பிட்டாலும் உடல் எடையை &\nTips for gaining weight - உடல் எடை அதிகரிக்க உதவும் எளிய வழிகள&#\nநவராத்திரி - சில எளிய குறிப்புகள்(Easy Guide)\nநவராத்திரியின் போது சுந்தரகாண்டம் படிக்கும் முறை\nஅச்சுறுத்தும் டெங்குவைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்\nதமிழகம் முழுவதும் முகாம்கள் அமைத்து நிலவேம்புச் சாறு வழங்கிடுக:\n44 குழந்தைகளுக்கு தாயான 40 வயது பெண்\nதீபாவளிக்கு 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க முடியும்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifechangessri.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2018-10-24T03:53:14Z", "digest": "sha1:YFVTG2T4Z5DT54PJDORBBN5B3BTEXPHV", "length": 13597, "nlines": 53, "source_domain": "lifechangessri.blogspot.com", "title": "Life Changes: ஞாபகம் வருதே !! ஞாபகம் வருதே !!", "raw_content": "\nசிறு வயது நினைவு என்பது கனவுகள் போன்றது சில நினைவுகள் காலம் தாண்டி ஆழ் மனதில் தங்கி விடும் சில நினைவுகள் காலம் தாண்டி ஆழ் மனதில் தங்கி விடும் சில நிகழ்வுகள் யோசிக்க யோசிக்க நினைவில் வரும் சில நிகழ்வுகள் யோசிக்க யோசிக்க நினைவில் வரும் அந்த வகையில் இப்படி ஒரு பதிவை எழுத வேண்டும் என்று நான் நினைத்தவுடன் உருண்டோடி வந்த நினைவுகள் தான் இங்கே பதிவாகின்றது\nஇந்தப் பதிவிற்கான உந்துதல் என்ன என்பதை பின்னர் சொல்கிறேன்...\nமூன்றாம் வகுப்பு வரை உடன் படித்த நண்பர்களின் முகம் கூட அவ்வளாவாய் நினைவில் இல்லை ... நான்காம் வகுப்பிலும் , ஐந்தாம் வகுப்பிலும், நாங்கள் 5 பேர் நல்ல நண்பர்களாய் இருந்தது இன்னும் நினைவில் உள்ளது. 5 நண்பர்களில் மூன்று பேர் சிறுமிகள் , இருவர் சிறுவர்.\nஎங்கள் 3 பேரில் கிருத்திகாவும் ஒருத்தி .. அவளை சிலர் குண்டு கிருத்திகா என்றும் அழைப்பர் ... அவள் அப்பா பாத்திரக் கடை வைத்து இருந்தார். எங்கள் பள்ளியிலேயே கைக் கடிகாரம் அணிந்து வரும் வெகு சிலரில் அவளும் ஒருத்தி ..\nஅம்மா.. கிருத்திகாக்கு அவ அப்பா பர்த்டேக்கு வாட்ச் வாங்கி குடுத்து இருக்கார் .. பிரெண்ட்ஸ் எல்லாம் சொன்னாங்க , அவ பணக்காரி அதானால தான் வாட்ச் எல்லாம் வச்சு இருக்கா அப்டின்னு ... என்கிட்ட இல்லையே அப்போ நான் பணக்காரி இல்லையாமா\nஇது வெகுளித்தனமாய் என் என் அம்மாவிடம் நான் கேட்டது ...\nஅப்டி எல்லாம் ஒன்னும் இல்ல ... உன் கை ஒல்லி யா இருக்கு இல்லையா. அதனால தான் அம்மா உனக்கு வாங்கி தரல.. அவ குண்டா இருக்கறதால அவ கைக்கு வாட்ச் சரியா இருக்கு ... நீ பெரியவளா ஆனதும் உனக்கும் வாட்ச் சரியா இருக்கும் .. நீ யும் போட்டுக்கலாம்... நீ நல்லா படிச்சு பெரிய வேலைக்கு போனா நீ ஆசைப்பட்டது எல்லாம் வாங்கலாம் .. எவ்ளோ வாட்ச் வேணும்னாலும் வாங்கிக்கலாம் என்று என் அம்மா சொன்னது கூட இன்னும் நினைவில் உள்ளது ...\n( ஒரு வேளை இன்று எனக்கு கை கடிகாரம் மிகவும் பிடிக்கும் என்பது கூட சிறிய வயதில் வந்த அந்த ஏக்கத்தினால் தானோ \nஎது எப்படி இருப்பினும் ஒரு முறை கூட கிருத்திகா நான் பணக்காரி என்று தம்பட்டம் அடிக்கும்படியாய் எங்களிடம் பேசியது போன்று நினைவில் இல்லை ..\nசெந்திலின் பொருளாதாரம் அதற்கு எதிர் மறை. செந்திலின் அப்பா மிதி வண்டி பழுது பார்க்கும் கடை வைத்து இருந்தார்.... அவன் சட்டையில் பொத்தான் இல்லாததால் ஆசிரியை கண்டித்தது இன்னும் நினைவில் உள்ளது ... நட்பிற்காக எதுவும் செய்யுவான் திட்டு வாங்கும் விஷயம் என்றால் முதலில் அவனைத்தான் களம் இறக்குவோம் ... ஆசிரியை வெகு ஜோராய் பாடம் நடத்தும் சமயம் \" செந்தில் ... கைய தூக்கு \" என்றால் உடனே தூக்கி விடுவான் திட்டு வாங்கும் விஷயம் என்றால் முதலில் அவனைத்தான் களம் இறக்குவோம் ... ஆசிரியை வெகு ஜோராய் பாடம் நடத்தும் சமயம் \" செந்தில் ... கைய தூக்கு \" என்றால் உடனே தூக்கி விடுவான் \"என்ன \" என்று ஆசிரியை கேட்டால் திரு திரு என்று முழிப்பான் . ஆசிரியையிடம் திட்டு வாங்குவான் ,, வகுப்பு முடிந்ததும் \" கைய தூக்கறதுக்கு முன்னாடி எதுக்குன்னு கேக்க மாட்டியா \" என்று எங்களிடமும் திட்டு வாங்குவான் ..\nமற்றொரு தோழி தர்மாம்பிகை - குல தெய்வத்தின் பெயர் என்று பெற்றோர்கள் வைத்த பெயர் இது. நாங்கள் தர்மா என்று அழைப்போம். ஐந்தாம் வகுப்பு முடிந்தும் தொடர்ந்த எங்கள் நட்பு பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கையில் நெருங்கிய தோழி என்ற அந்தஸ்தை கொடுத்து இருந்தது ... பின்னாளில் அவள் ரிந்தியா என்ற பெயரில் மெகா தொடர் நடிகை ஆகி , பாலச்சந்தரின் இயக்கத்தில் கூட தொலைக்காட்சியில் நடித்தாள். இருவருக்கும் வாழ்க்கைப் பாதை வேறு வேறு ஆகிப் போனதால் தொடர்பு இல்லாமல் போனது ... ஒரு கல்யாண வரவேற்ப்பில் சந்திக்க நேர்ந்த பொழுது ... என்னைப் பார்த்த நொடியில் ஸ்ரீ என்று கூச்சலிட்டு , கட்டிப் பிடித்து தன் சந்தோஷத்தை வெளிப் படுத்தினாள் ..\nஐந்து பேரில் இன்னும் நான் சொல்லாத ஒரே நண்பன் நிர்மல் குமார்... எங்களைப் பொருத்தவரை, எங்கள் ஐவரில் அவன் தான் மிகவும் நல்லவன் ... எங்கள் வகுப்பிலேயே அவன் தான் நல்ல பையன் ... எல்லோருக்கும் உதவி செய்பவன் ... நாங்கள் எல்லோரும் சேர்ந்து விளையாடியது இன்னும் நினைவில் உள்ளது ... விளையாட்டின் இடையில் களைப்பு தெரியாமல் இருக்க, மிட்டாய் சாப்பிடுவது போன்று ஒரு விளையாட்டும் விளையாடுவோம் ... நிர்மல் நல்ல கருப்பு .. அதனால் அவன் தான் கறுப்பு மிட்டாய் தருவான் .. நான் வெள்ளை மிட்டாய் தருவேன் .. \" கருப்பு மிட்டாய் குடு \" என்றால் அவன் கன்னத்தைக் குழித்து சிரிப்பான் .. நாங்கள் அந்தக் குழியை கிள்ளி சாப்பிடுவது போன்று பாவனை செய்வோம் .. \" வெள்ளை மிட்டாய் குடு \" என்றால்\nநான் சிரிக்க வேண்டும் ..\nநான் கடைசியாய் அவனைப் பார்த்தது ஐந்தாம் வகுப்பு கடைசி தேர்வு முடித்த நாள் .. நான் படித்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை ஆண், பெண் இருவரும் படிக்கும் பள்ளி , ஆறாம் வகுப்பில் இருந்து பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளிக்கூடம். கிருத்திகாவும் எங்களோடு அழுதாளா என்பத��� நினைவில் இல்லை .. ( அதனால் தான் சொன்னேன் இந்த நினைவு ஒரு கனவு போன்று என்று ) மற்ற நான்கு பேரும் அழுதோம் .. செந்திலும் , நிர்மலும் நாங்கள் ஏன் பெண்ணாக பிறக்க வில்லை என்று அழுதார்கள் .. நாங்கள், எல்லோரும் ஏன் ஆணாய்ப் பிறந்து இருக்கக் கூடாது என்று அழுதோம் ..\nஅந்தப் பருவத்தில் , எங்களுக்கு ஏழை பணக்காரன் , ஆண் , பெண் என்று எந்த பேதமும் இல்லை .. முக்கியமாக ஆண் பெண் பேதம் இல்லை ... .. எங்கள் மிட்டாய் விளையாட்டு போன்று இன்னும் நிறைய விளையாட்டுக்களை நாங்கள் விளையாடி இருக்கின்றோம் .. வெகுளித்தனமாய் பழகினோம் .. குழந்தைகள் குழந்தைகளாக வாழ்ந்தோம்...\nஇன்றைய குழந்தைகளிடம் இந்த சந்தோஷம் பறிக்கப் படுவது பார்த்து வருத்தப் படுகின்றேன் ..\nபி கு : இன்று சிறுவர்களுக்காக தொலைக்காட்சிகளில் போட்டி என்ற பெயரில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் குழந்தைப் பருவத்திலேயே அவர்கள் பெரியவர்களாக மாறி விடும் அவல நிலையைக் கண்டதின் வெளிப்பாடே இந்த பதிவு ...\n குழந்தைகளை குழந்தைகளாய் வாழ விடுங்கள் நாம் அடைந்த சந்தோஷம் அனைத்தும் அவர்களுக்கும் கிடைக்கட்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-56-46/item/9986-1", "date_download": "2018-10-24T03:13:58Z", "digest": "sha1:BCFBKU3DWLW6RI3Y5HD36PEQVCIFAPP5", "length": 8047, "nlines": 86, "source_domain": "newtamiltimes.com", "title": "‘எச்–1 பி’ விசா பெற புதிய கட்டுப்பாடுகள் : இந்தியர்களுக்கு பாதிப்பு", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\n‘எச்–1 பி’ விசா பெற புதிய கட்டுப்பாடுகள் : இந்தியர்களுக்கு பாதிப்பு\n‘எச்–1 பி’ விசா பெற புதிய கட்டுப்பாடுகள் : இந்தியர்களுக்கு பாதிப்பு\tFeatured\nஇந்தியாவைப் பொறுத்தமட்டில், தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறவர்களிடையே இந்த விசாவுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது.\nஒவ்வொரு நிதி ஆண்டிலும் 65 ஆயிரம் ‘எச்–1 பி’ விசாக்களை அமெரிக்கா வழங்கி வருகிறது.\nஇந்த நிலையில், அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப், ‘அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும், அமெரிக்கர்களையே பணி நியமனம் செய்ய வேண்டும்’ என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தி இருக்கிறார். இதன்காரணமாக அமெரிக்காவில் மற்ற நாட்டினர் பணியாற்றுவதை குறைத்துக்கொள்வதற்கான நடவடிக்கையில் அமெரிக்க அரசு முனைப்பாக உள்ளது.\nஅந்த வகையில் இ��்போது ‘எச்–1 பி’ விசாக்களை வழங்குவதில் புதிய கட்டுப்பாடு விதிக்கும் கொள்கையை அமெரிக்கா அமலுக்கு கொண்டு வந்து உள்ளது. இந்த கொள்கையினால், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட 3–வது நபர் பணித்தளங்களில் பணியாற்றப்போகிறவர்களுக்கு விசா பெறுவது கடுமையாகிறது.\nஇதனால், இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும், அவற்றின் ஊழியர்களும் கடுமையாக பாதிக்கப்படுகிற நிலை உருவாகி உள்ளது.\nஇதுவரை ‘எச்–1 பி’ விசா ஒரே நேரத்தில் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. இனி 3–ம் நபர் பணித்தளத்தில் வேலை பார்க்கும் காலம் வரை மட்டுமே வழங்கப்படும். அதாவது 3 ஆண்டுக்கு குறைவான காலகட்டத்துக்குத்தான் வழங்கப்படும்.\n3–வது நபர் பணித்தளத்தில் பணியாற்றுவதற்கு விசாவுக்கு விண்ணப்பிக்கிறபோது நிறுவனங்கள் அவர்களின் கல்வித்தகுதி, வழங்கப்படும் பணி, வேலைத்திறன் உள்ளிட்டவை பற்றி குறிப்பிட்டு அதற்கான சான்று ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.\nஏற்கனவே ‘எச்–1 பி’ விசா நீட்டிப்புக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அமெரிக்கா கொண்டு வந்து உள்ள நிலையில், இப்போது ‘எச்–1 பி’ விசா வழங்குவதற்கும் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்து இருப்பது, அமெரிக்காவின் நலனையொட்டித்தான் என தகவல்கள் கூறுகின்றன.\n‘எச்–1 பி’ விசா, புதிய கட்டுப்பாடுகள் ,இந்தியர்களுக்கு பாதிப்பு , அமெரிக்கா,\nMore in this category: « இரான்: மலையில் மோதியது விமானம் - 66 பேர் பலி\tசிரியா : உச்ச கட்டத்தில் உள்நாட்டுப் போர் - கொத்து கொத்தாய் மடியும் குழந்தைகள் »\n2 மணி நேரம் மட்டும் - பட்டாசு வெடிக்க புதிய கட்டுப்பாடுகள்\nஸ்ரீரங்கம் கோவில் சிலை திருட்டு: விசாரணை அறிக்கை தாக்கல்\nதொடர்ந்து 6 வது நாளாக பெட்ரோல் விலையில் சரிவு\nபொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 218 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=42&t=2087&p=6292&sid=0f0fcef224052c78bd983781117e0514", "date_download": "2018-10-24T04:19:29Z", "digest": "sha1:OWSHG3VP4MGFJRCTRAQ3TUI62QN7UVGD", "length": 28649, "nlines": 328, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசாரனத்தில்(Train) தொங்கி சாகசம் புரிய முற்பட்ட இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு விழியம் (video) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்��ினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ விழியம் (Video)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசாரனத்தில்(Train) தொங்கி சாகசம் புரிய முற்பட்ட இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு விழியம் (video)\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி.\nசாரனத்தில்(Train) தொங்கி சாகசம் புரிய முற்பட்ட இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு விழியம் (video)\nசாரனத்தில் தொங்கி சாகசம் புரிய முற்பட்ட இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான விழியம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்�� கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=1912480", "date_download": "2018-10-24T03:56:58Z", "digest": "sha1:V3RGXZVENH5CW5U4LDDOHWF6CFKD467X", "length": 17447, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "| மாநில கபடி: சென்னைக்கு 15 பேர் தேர்வு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் மாவட்டம் செய்தி\nமாநில கபடி: சென்னைக்கு 15 பேர் தேர்வு\nகேர ' லாஸ் '\n'வைரமுத்தை ஆரம்பத்திலேயே அடக்கி வைத்திருக்க வேண்டும்' அக்டோபர் 24,2018\nஅமைச்சர் ஜெயகுமார் லீலை 'மாஜி' எம்.எல்.ஏ., 'பகீர்' அக்டோபர் 24,2018\nதொகுதிக்கு ரூ.15 கோடி காங்.,கிடம் தி.மு.க., பேரம் அக்டோபர் 24,2018\nதேவசம்போர்டுக்கு மட்டுமே சபரிமலை சொந்தம் : முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு அக்டோபர் 24,2018\nமுதல்வர் காலில் விழுந்து வணங்கிய முதல்வர் அக்டோபர் 24,2018\nசென்னை : மாநில அளவிலான, சீனியர் மகளிர் கபடி போட்டியில் பங்கேற்கும், சென்னை மாவட்ட அணிக்கு, 15 வீராங்கனைகள் தேர்வு பெற்றுள்ளனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, ஓசூர்\nஅதியமான் பொறியியல் கல்லுாரி வளாகத்தில்,\nமாநில அளவிலான, 65வது சீனியர் மகளிர் கபடி போட்டி நடக்க உள்ளது.\nஇந்தப் போட்டி, வரும் 25ம் தேதி துவங்கி, 27ம் தேதி வரை, மூன்று\nபோட்டிக்கான சென்னை சீனியர் மகளிர்\nநடந்தது. அதில், 15 வீராங்கனைகள் தேர்வு பெற்றனர்.\nஇவர்களுக்கு, ராணி மேரி கல்லுாரி வளாகத்தில், நேற்று துவங்கி, வரும், 24ம் தேதி வரை பயிற்சி முகாம் நடக்க\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. நாட்டிலேயே பாதுகாப்பான நகரம் சென்னை: கமிஷனர்\n2.டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை.. தீவிரம் : .: உயிரிழப்பில் சென்னை முதலிடம் எதிரொல��: நிலவேம்பு கஷாயம் வினியோகம் துவக்கம்\n3. நெடுஞ்சாலை துறை கோரிக்கை : மெட்ரோ ரயில் நிர்வாகம் நிராகரிப்பு\n1. அகழாய்வு பணி 7 நாளில் முடியும்\n2. காய்ச்சல் இருந்தால் வராதீங்க:மாணவர்களுக்கு அறிவுறுத்தல்\n3. கேபிள் ஒளிபரப்பை நவ., 1ல் நிறுத்த முடிவு\n4. எழுத்தாளர் ரஜனி காலமானார்\n5. தொழில் உரிமம் பெறாத 20 கடைகளுக்கு, 'சீல்'\n1. காங்., பிரமுகர் கொலை ஒருவர் சரண்\n2. ரூ.3 கோடி மோசடி வழக்கில் இருவர் கைது\n3. நிலம் அபகரித்த இருவர் கைது\n5. அன்னிய முதலீட்டுக்கு எதிராக வணிகர்கள் ஆர்ப்பாட்டம்\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Slogan/2018/04/24134901/1158780/rahu-ketu-slokas.vpf", "date_download": "2018-10-24T03:46:21Z", "digest": "sha1:3LIY5XEHNN5ZY35DAJGL5XA4O4VILKPP", "length": 13555, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராகு - கேது தோஷங்கள் நீங்கி அனைத்து நலன்களும் பெருக ஸ்லோகம் || rahu ketu slokas", "raw_content": "\nசென்னை 24-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nராகு - கேது தோஷங்கள் நீங்கி அனைத்து நலன்களும் பெருக ஸ்லோகம்\nராகு - கேது தோஷத்தால் திருமண தடைப்படுபவர்கள் அனைத்து நலன்களும் பெருக கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nராகு - கேது தோஷத்தால் திருமண தடைப்படுபவர்கள் அனைத்து நலன்களும் பெருக கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nஅர்த்தகாயம் மஹாவீர்யம் சந்த்ராதித்ய விமர்தனம்\nஸிம்ஹிகாகர்ப்ப ஸம்பூதம் தம் ராஹும் ப்ரணமாம்யஹம்\nரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம்\nபாதி (மனித) சரீரமுள்ளவரே, மகா பலசாலியானவரே, சந்திர-சூரியனையே மறைப்பவரே, ஸிம்ஹிகையின் கர்ப்பத்தில் பிறந்தவரே, ராகு பகவானே நமஸ்காரம். பலாச மலர் போன்றவரே, நட்சத்திரங்களுக்கும் கிரகங்களுக்கும் தலைவரானவரே, கோபம் மிக்க உருவம் கொண்டவரே, அநீதிக்கு அச்சமூட்டுபவரே, கேது பகவானே, நமஸ்காரம்.\nசிபிஐ புதிய இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்\nகசோக்கி படுகொலையில் தொடர்புடைய சவுதி அதிகாரிகள் விசா ரத்தாகும் - மைக் பாம்பியோ\nஆப்கானிஸ்தானில் மாமூல் கொடுக்காததால் 125 ஆசிரியர்களை தலிபான்கள் கடத்திச் சென்றனர்\nஊழல் வழக்கில் சிக்கிய சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமார் சஸ்பெண்ட்\nஊழல் வழக்கில் கைதான சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமாருக்கு 7 நாள் விசாரணை காவல்\nகாஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகள் வெடித்து பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு\nசபரிமலையில் போராட்டம் தொடர்ந்தால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு - காவல் ஆணையர்\nகவசம் போல் நம்மைக் காக்கும் திருமால் ஸ்லோகம்\nகுடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க பலன் தரும் ஸ்லோகம்\n108 திவ்யதேச பெருமாள் போற்றி\nவிஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nகல்வியில் முன்னேற்றம் தரும் சரஸ்வதி 108 போற்றி\nகுடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க பலன் தரும் ஸ்லோகம்\nவிஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nதுன்பம் போக்கும் துர்க்கை மந்திரம்\nவீட்டின் வாஸ்து குறைபாடு நீக்க, உச்சரிக்கவேண்டிய ஸ்லோகம்\nதிருமணத் தடை நீக்கும் அம்பிகை ஸ்லோகம்\nமுதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nகோலி, ரோகித் சர்மா புதிய சாதனை\nதமிழ்நாட்டு உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை\nநிலத்தகராறில் பெண்ணை கற்பழித்து பெண்ணுறுப்பை சிதைத்த உறவினர்\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\nபாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்\nவெஸ்ட்இண்டீசை வீழ்த்தி அபார வெற்றி- ரோகித்சர்மாவுக்கு கோலி பாராட்டு\nஇதுதான் சர்கார் படத்தின் கதையா சமூக வலைதளங்களில் பரவும் கதை\nசச்சின் டெண்டுல்கரின் மற்றொரு சாதனையை முறியடிக்க கோலிக்கு வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/116498-transgender-shanavi-mercy-killing-petition-to-indian-government.html", "date_download": "2018-10-24T03:30:30Z", "digest": "sha1:TQ3GI6VYH4KCNOAQFOGLJ64H72G4C6MR", "length": 24323, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "''இந்தச் சமூகம் எனக்குக் கொடுத்த பரிசுதான் இது'' - திருநங்கை ஷானவி | transgender shanavi mercy killing petition to indian government", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:31 (15/02/2018)\n''இந்தச் சமூகம் எனக்குக் கொடுத்த பரிசுதான் இது'' - திருநங்கை ஷானவி\nதொழில்நுட்பத்திலும் பொருளாதாரத்திலும் நாடு எவ்வளவுதான் வளர்ந்தாலும், திருநங்கைகள் தினம்தினம் போராடித்தான் அவர்களுடைய உரிமையைப் பெறுகிற நிலை இந்த நொடி வரை நிலவுகிறது. எங்களிடம் திறமை இருந்தும் இந்தச் சமூகம் ஏன் புறக்கணிக்கிறது எங்களது உரிமைகளைக் கொடுப்பதற்கே ஏன் இவ்வளவு தயங்குகிறது என்கிற அவர்களின் வேதனையான கேள்விகளுக்கு, அரசும் சமூகமும் காதுகளைப் பொத்திக்கொண்டு இருக்கிறது. அந்தப் புறக்கணிப்பின் உச்சம்தான், 'தயவுசெய்து என்னைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்' என்கிற ஒரு திருநங்கையின் முறையீடு. இந்த முறையீட்டால் கருணைக் கொலை செய்யப்பட்டிருப்பது, நமது மனிதத்தன்மைதான்.\nதிருநங்கையான ஷானவி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ள மனு கடிதம்தான் அது. நாடு முழுவதும் அந்தக் கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷானவியைத் தொடர்புகொண்டு பேசினோம்.\n''என் சொந்த ஊர் திருச்செந்தூர். பல்வேறு சிரமங்களைக் கடந்து பொறியியல் பட்டப்படிப்பை முடிச்சேன். என் குடும்பத்திலேயே நான்தான் முதல் பட்டதாரி. படிப்பு முடிஞ்சதும் ஒரு தனியார் நிறுவனத்தில் என்னைப் பெண்ணாக ஏற்றுக்கொண்டு என்னுடைய திறமைக்கு ஏற்ற வேலையை வழங்கினார்கள். ஒரு வருடத்திற்கு, வாடிக்கையாளருக்கு உதவும் அதிகாரியாகப் பணியாற்றினேன். ஒரு வருஷத்துக்கு அப்புறம், முறையாக பாலியல் அறுவைசிகிச்சை செய்துகொண்டேன். இதனால், இந்தச் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டேன். பல திருநங்கைகளின் பெற்றோர்கள்போலவே, என் இந்த முடிவை ஏற்காமல் திட்டினார்கள். அதனால் அவர்களை விட்டுப் பிரியும் நிலை ஏற்பட்டது. என் வாழ்க்கையை எனக்காக வாழணும்னு ஆசைப்பட்டேன்.\nபொருளாதார ரீதியா உயர்ந்த இடத்துக்கு வரும் எண்ணத்தில் ஏர் இந்தியாவில் வேலைக்குப் பதிவுசெய்தேன். அப்போது, விண்ணப்பத்தில் ஆண், பெண் என்கிற இரண்டு பாலினம் மட்டுமே இருந்தது. மூன்றாம் பாலினத்தைத் தேர்வு பண்றதுக்கான வழிமுறை இல்லை. வேற வழியில்லாமல், பெண் என்பதைத் தேர்வுசெய்தேன். நேர்காணலுக்கு அழைப்பு வந்துச்சு. அதில் நல்லா ஃபர்பார்ம் பண்ணினேன். ஆனாலும், எனக்கு எந்தப் பதிலும் வரலை. இப்படி மூன்று முறை சிறப்பாகத் தேர்வு எழுதியும் நிராகரிக்கப்பட்டேன். விசாரிச்சதில், என்னுடைய பாலினம்தான் நிராகரிப்புக்குக் காரணம்னு தெரிஞ்ச���ு'' என்கிற ஷானவி குரல் விம்முகிறது.\nசில நிமிடங்களுக்குப் பிறகு தொடர்கிறார், ''நானும் முடிஞ்ச அளவுக்கு இது விஷயமா போராடிப் பார்த்தேன். திறமை இருந்தும் ஏன் வேலை கொடுக்க மறுக்கறீங்கனு துறை சம்பந்தமான ஆட்களைச் சந்திச்சு கேட்க முயற்சி பண்ணினேன். ஆனால், யாரையும் நேரில் பார்க்கவே முடியலை. முறையான பதிலும் கொடுக்கலை. அப்புறம்தான், பிரதமர் மோடிக்குக் கடிதம் அனுப்பினேன். உச்ச நீதிமன்றத்திலும் வழக்குப் பதிவுசெய்தேன். அதை விசாரித்த நீதிபதி, ஏர் இந்தியாவிடம் பதில் விளக்கம் கேட்டுத் தீர்ப்பு வழங்கினார். ஆனால், அந்த வழக்குக்கான சரியான பதிலையும் என்னால் பெறமுடியலை.\nஇப்படி என் உரிமைக்காகத் தினம் தினம் போராடியே சேமித்து வைத்திருந்த பணம் எல்லாம் தீர்ந்துபோச்சு. எனக்கும் மற்றவர்கள்போல சக மனுஷியாக இந்தச் சமூகத்தில் வாழணும்னு ஆசை. பெரிய வசதி வேண்டாம். என் சராசரி தேவையையே உழைச்சு செய்துக்க நினைக்கிறேன். அதுக்கு இந்தச் சமூகம் கொடுத்த பரிசுதான் இது. அடிப்படைத் தேவையையே பூர்த்தி செய்துக்க வழியில்லாத இந்தச் சமூகத்தில் ஏன் வாழணும். அதனால்தான் என்னைக் கருணைக் கொலை பண்ணச் சொல்லி குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பினேன். இது தப்பா போராடறதுக்கு உடம்பில் தெம்பு இருந்தாலும், இந்தச் சமூகம் என்னை வாழவிடாமல் துரத்தி துரத்தி மனசைக் கொல்லுது. நான் என்ன செய்யட்டும் சொல்லுங்க போராடறதுக்கு உடம்பில் தெம்பு இருந்தாலும், இந்தச் சமூகம் என்னை வாழவிடாமல் துரத்தி துரத்தி மனசைக் கொல்லுது. நான் என்ன செய்யட்டும் சொல்லுங்க'' எனக் கலங்கியவாறு கேட்கிறார் ஷானவி.\nதிருநங்கை ஷானவியின் கேள்விக்கு அரசும் சமூகமும் என்ன பதில் சொல்லப்போகிறது\n - யதார்த்தம் உணர்த்தும் கதை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுதுகலை இரண்டாமாண்டு தொடர்பியல் துறை பயின்று வருகிறேன். 2016- 17ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றேன்\n‘இன்னும் ஒரு செஞ்சுரி எடுத்தா 2 ரெக்கார்ட்’ - ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுப்பாரா கோலி\nவிசாகப்பட்டினம் ராசியான மைதானம்தான் ஆனால்.. டாஸும் முக்கியம் பாஸ்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 24-10-2018\n‘தோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தல் கிடப்பில் போடப்பட்டுள்ளது’ - மாநில அரசைச் சாடும் கே.பாலகிருஷ்ணன்\nஅவஞ்சர்ஸின் அடுத்த டைட்டில் இதுதானா\nஅஜித் நடிக்கும் 'விஸ்வாசம்' படத்தின் அடுத்த அப்டேட்\n‘வாடகை வீட்டில் போலி மதுபான பாட்டில்கள் பதுக்கல்’ - திருச்செந்தூர் போலீஸார் அதிர்ச்சி\n’நூதன முறையில் ரூ.5 லட்சம் திருட்டு’ - வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கில் கைவரிசை காட்டிய ஊழியர்\nகாஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் கைதி தற்கொலை முயற்சி\nஜூஸ்... மாத்திரை... ஹெல்மெட்... நாக் அவுட் ஜெயக்குமார்\n‘இன்னும் ஒரு செஞ்சுரி எடுத்தா 2 ரெக்கார்ட்’ - ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுப்\n -உறவினர்களுக்கு ஷாக் கொடுத்து அசத்திய இளைஞர்\nமிஸ்டர் கழுகு: குற்றாலக் கூவத்தூர் க்ளைமாக்ஸ்\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும்\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும் சகோதரர்\n`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்ஸ்\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\n`அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/tag/photos/page/5/", "date_download": "2018-10-24T04:14:10Z", "digest": "sha1:DISHWWU3WSQBOTUWJTMERZTFX3VG6BXR", "length": 24231, "nlines": 145, "source_domain": "cybersimman.com", "title": "photos | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதி��� கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளிய���ட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nபிலிக்கர் சேவையை இப்படி எல்லாமும் பயன்படுத்தலாம்\nபேஸ்புக் அளவுக்கு இப்போது இணைய உலகில் பரபரப்பாக பேசப்படாவிட்டாலும் கூட புகைப்பட பிரியர்கள் மத்தியில் பிலிக்கர் தான் இன்னும் நம்பர் ஒன்னாக இருக்கிறது. இணையத்தில் புகைப்பட பகிர்வு மற்றும் புகைப்பட சேமிப்பு என்று வரும் போது பிலிக்கர் தான் விரும்பி பயன்படுத்தப்படும் சேவையாக இருக்கிறது. பிலிக்கர் என்றதுமே அதில் கொட்டிக்கிடக்கும் அழகான புகைப்படங்கள் தான் நினைவுக்கு வரும். அழகிய புகைப்படங்களை பார்த்து ரசிக்க பிலிக்கர் தான் சிறந்த வழி. அதே போல புகைப்படங்களை பகிரவும் பிலிக்கருக்கு நிகர் […]\nபேஸ்புக் அளவுக்கு இப்போது இணைய உலகில் பரபரப்பாக பேசப்படாவிட்டாலும் கூட புகைப்பட பிரியர்கள் மத்தியில் பிலிக்கர் தான் இன்ன...\nஇமெயிலில் புதைந்த புகைப்படங்களை தேடி எடுக்க\nஇமெயிலில் எத்தனையோ புகைப்படங்களை அனுப்பி வைத்திருப்பீர்கள்.எத்தனையோ முறை உங்களுக்கு இமெயில் வழியே புகைப்படங்கள் வந்து சேர்ந்திருக்கும்.எத்தனை புகைப்படங்கள் வந்தன,யாருக்கெல்லாம் அனுப்பினோம் என்பதை கூட மறந்திருப்பீர்கள் ஆனால் இமெயில் அனுப்பிய அல்லது அனுப்பிவைக்கப்பட்ட படங்கள் இப்போது தேவை என்றால் என்ன செய்வீர்கள் ஆனால் இமெயில் அனுப்பிய அல்லது அனுப்பிவைக்கப்பட்ட படங்��ள் இப்போது தேவை என்றால் என்ன செய்வீர்கள் ஜிமெயிலில் பழைய மெயில்களை தேடும் வசதி இருப்பதால் கடந்த கால மெயில்களில் தேடிப்பார்க்கலாம்.இருந்தாலும் ஒவொரு மெயிலாக தேடி அதில் புகைப்படம் இருக்கிறதா என்று பார்த்து அவற்றை சேமித்து வைப்பது என்பது தலை சுற்ற வைத்துவிடும் தான். […]\nஇமெயிலில் எத்தனையோ புகைப்படங்களை அனுப்பி வைத்திருப்பீர்கள்.எத்தனையோ முறை உங்களுக்கு இமெயில் வழியே புகைப்படங்கள் வந்து சே...\nமேலும் ஒரு புகைப்பட திருத்த இணையதளம்\nபுகைப்படங்களை மெருகேற்ற விரும்புகிறவர்களுக்கு வசதியாக ஒரே கிளிக்கில் புகைப்படங்களின் பின்னணி உட்பட பல்வேறு அம்சங்களை திருத்தித்தரும் சேவையை ஃபிக்புல் இணையதளம் வழங்குகிறது என்றால் குவிக்பிக்சர்ஸ்டூல் இணையதளமோ அதை விட வியக்க வைக்ககூடியதாக இருக்கிறது. மிக மிக எளிமையாக உள்ள இந்த தளம் எந்த ஒரு புகைப்படத்திலும் பொதுவாக மேற்கொள்ளக்கூடிய 12 திருத்தங்களை செய்து கொள்ள வழி செய்கிறது.12 அம்சங்களுமே முகப்பி பக்கத்திலேயே வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளன.அவற்றில் கிளிக் செய்தால் புகைப்படத்தில் அந்த திருத்தத்தை மேற்கொண்டு விடலாம். புகைப்படத்தின் மீது […]\nபுகைப்படங்களை மெருகேற்ற விரும்புகிறவர்களுக்கு வசதியாக ஒரே கிளிக்கில் புகைப்படங்களின் பின்னணி உட்பட பல்வேறு அம்சங்களை திர...\nஒரு கிளிக் புகைப்பட எடிட்டிங் சேவை.\nஇது காமிரா யுகம்.பலரும் கையில் டிஜிட்டல் காமிராவோ செல்போன் காமிராவோ வைத்திருக்கிறோம்.அவற்றால் எல்லா நிகழ்வுகளையும் படம் எடுத்து பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் இமியிலிலும் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். புகைப்படங்களை எடுப்பதும் பகிர்வதும் எளிதாகி இருப்பது போல அவற்றை திருத்துவதும் தான் எளிதாகியிருக்கிறது.அதாவது எடிட் செய்வது.புகைப்படத்தின் பின்னணி மற்றும் வண்ணங்களை திருத்தி புகைப்படத்தை மெருகேற்றுவது. இதற்கான சாதங்களும் சாப்ட்வேரும் அநேகம் இருக்கின்றன என்றாலும் அவற்றை பயன்படுத்த பயிற்சியும் தேர்ச்சியும் அவசியம். அத்தகைய பயிற்சியும் தேர்ச்சியும் இல்லாமல் புகைப்படங்களை மெருகேற்றும் ஆர்வம் மட்டுமே […]\nஇது காமிரா யுகம்.பலரும் கையில் டிஜிட்டல் காமிராவோ செல்போன் காமிராவோ வைத்திருக்கிறோம்.அவற்றால் எல்லா நிகழ்வுகளையும் படம்...\nபின்ரெஸ்ட் போலவே இருக்கும் மற்றொரு தளம் ‘மிங்கில்விங்’.தோற்றத்தில் அச்சுஅசல் பின்ரெஸ்ட் போலவே இருந்தாலும் இந்த தளம் செயல்பாட்டில் கொஞ்சம் வேறுபடவே செய்கிறது. முகப்பு பக்கத்தில் கட்டம் கட்டமாக‌ புகைப்படத்தோடு செய்திகளுக்கான இணைப்புகள் இடம் பெறுகின்றன.எல்லாமே பேஸ்புக்கில் பகிரப்பட்டவை. பேஸ்புக்கில் பகிர்ந்தவற்றை மறுபடியும் இங்கே பகிர வேண்டும் என்று கேட்கலாம்.விஷயம் என்னவென்றால் சமுகவலைப்பின்னல் சேவையான பேஸ்புக் பிரதானமாக நண்பர்களுக்கான வலைப்பின்னல்.அதில் பகிர்பவை அதற்கான நட்பு வட்டத்திலேயே அடங்கிவிடும்.நல்ல விஷயங்களை ஏன் ஒரு சமூக வட்டத்திற்குள் சுருக்கி கொள்ள வேண்டும். […]\nபின்ரெஸ்ட் போலவே இருக்கும் மற்றொரு தளம் ‘மிங்கில்விங்’.தோற்றத்தில் அச்சுஅசல் பின்ரெஸ்ட் போலவே இருந்தாலும் இந...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=297&cat=17", "date_download": "2018-10-24T03:01:27Z", "digest": "sha1:HQAAAN6TBRZYSHWXGU3OOJLQRD2RWCGA", "length": 17505, "nlines": 156, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமுதல்பக்கம் » நுழைவு தேர்வுகளின் பட்டியல்\nஏ.ஐ.பி.எம்.டி - 2014 தேர்வு\nஏ.ஐ.பி.எம்.டி - 2014 தேர்வெழுத மாணவர்கள் தயாராகி கொண்டிருக்கிறார்கள். அவர்கள், அத்தேர்வில் கட்டாயம் வெற்றியை ஈட்டுவதற்கான பயன்மிக்க பல ஆலோசனைகள் இப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளன.\nஎன்.இ.இ.டி., தேர்வுக்கும், ஏ.ஐ.பி.எம்.டி., தேர்வுக்கும் இடையிலான ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் யாவை\nஇரண்டு தேர்வுகளுக்கான பாடத்திட்டத்திலும் வித்தியாசங்கள் கிடையாது. AIPMT தேர்விலும், NEET தேர்வைப்போல் ஒரே பேப்பர்தான். முன்புபோல, முதல்நிலை மற்றும் மெயின் என்று இரண்டு பேப்பர்கள் கிடையாது. இயற்பியல், வேதியியல், விலங்கியல் மற்றும் தாவரவியல் ஆகிய பிரிவுகளிலிருந்து தலா 45 கேள்விகள் உட்பட, மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும்.\nAIPMT 2014 தேர்வில் நெகடிவ் மதிப்பெண்கள் வழங்கப்படுமா என்பது இன்னும் முடிவாகவில்லை. மேற்கூறிய இரண்டு தேர்வுகளின் அம்சங்களும் ஒன்று எனும்போது, அவற்றுக்கு தயாராகும் செயல்முறைகளும் ஒன்றுதான். என்.இ.இ.டி., என்பது அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்குமான ஒரு பொதுவான நுழைவுத் தேர்வாக இருந்தது. அதனால், மாணவர்கள் வெவ்வேறு கல்லூரிகளுக்கென்று தனித்தனியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய தேவையில்லாமல் இருந்தது.\nஆனால், 2014ம் ஆண்டிலிருந்து AIPMT தேர்வு நடத்தப்படவுள்ளதால், மாணவர்கள், வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் இதர புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரிகளுக்காக, பல்வேறான தேர்வுகளை எழுத வேண்டும்.\nAIPMT 2014 தேர்வை வெல்வதற்கான வியூகங்கள் யாவை\n* மாணவர்கள், தாங்கள் எவற்றில் பலமாக இருக்கிறோம் மற்றும் பலவீனமாக இருக்கிறோம் என்பதைப் பற்றி தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். வெயிட்டேஜ் அதிகமுள்ள பிரிவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மற்றபடி, நமக்கு எது நன்றாக தெரியுமோ, அதையே படித்துக்கொண்டு, கடினமான விஷயங்களை அப்படியே படிக்காமல் விட்டுவிடுவது சரியல்ல.\n* ரிவிசன் செயல்பாட்டின்போது, குறித்த மற்றும் திட்டமிட்ட நேரத்திற்குள், அனைத்து பிரிவுகளையும் முடிக்கும் வகையில் திட்டமிடுவது முக்கியம். ஏனெனில், முடிந்தளவிற்கு, அதிகளவில் மாதிரி கேள்வித்தாள்களுக்கு பதிலெழுதி பயிற்சி பெறுவது அவசியம்.\n* நீங்கள் எழுதிப் பார்த்த மாதிரி கேள்வித்தாள்களை அலசிப் பார்ப்பது அவசியம். உங்களின் தவறுகளில் எது சாதாரணமானவை(silly), எது கருத்தாக்க ரீதியானவை(conceptual) மற்றும் நினைவுத்திறன் அடிப்படையிலானவை(memory based) என்று பிரித்துப் பார்த்து ஆய்ந்து, திருத்திக்கொள்ள வேண்டும்.\n* சொந்த குறிப்புகளின் கருத்தாக்கங்களிலிருந்து சிறிய குறிப்புகளை(notes) தயார்செய்ய வேண்டும். பல்வேறான புத்தகங்களிலிருந்து தியரிகளை படிப்பதை தவிர்க்க வேண்டும். வகுப்பில் எடுக்கப்பட்ட குறிப்புகள் மற்றும் கோச்சிங் மையங்களின் sheet -கள் ஆகியவற்றை மட்டுமே refer செய்வது நல்லது.\n* நேரடியான மற்றும் நினைவு அடிப்படையிலான கேள்விகளுக்கு, அதீத தன்னம்பிக்கையின் காரணமாக, தவறான பதில்களை எழுதிவிடாதவாறு கவனமாக இருக்க வேண்டும். கேள்விகளை மிகவும் கவனமாக படிக்க வேண்டும். ஏனெனில், அவற்றில் ஏதேனும் சிறு வித்தியாசங்கள் இருக்கலாம்.\nAIPMT தேர்வுக்கு படிக்க, NCERT புத்தகங்கள் மட்டும் போதுமானவையா அல்லது வேறு புத்தகங்களும் தேவையா\nNCERT புத்த���ங்கள் சிறந்தவை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதேசமயம், அவை மட்டுமே போதுமானவை அல்ல. AIPMT தேர்வுக்கு, சுருக்கமாகவும், தொடர்பான வகையிலும் மற்றும் அறிவியல் பூர்வமாகவும் வடிவமைக்கப்பட்ட உபகரணங்கள் தேவை.\nNCERT வெளியிடும் &'Examplar&' பரவலாக பரிந்துரைக்கப்படும் அம்சமாகும். பழைய கேள்வித்தாள்களை வைத்து அதிகளவில் பயிற்சி செய்வது முக்கியம்.\nAIPMT 2014 தேர்வில், எந்தளவிற்கு கடின அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன\nபோட்டி அதிகமாக இருப்பதால், கடந்த ஆண்டுகளைவிட, இந்த 2014ம் ஆண்டு தேர்வு சற்று கடினமாகவே இருக்கும். அதேசமயம், முறையான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்களைப் பெற, மாணவர்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது.\nஇதர முக்கிய MBBS/BDS தேர்வுகள் யாவை\nநுழைவு தேர்வுகளின் பட்டியல் முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nகல்கத்தா பல்கலையில் முதுநிலை டிப்ளமா\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் சேர்க்கை\nராணுவத்தில் என்ன வேலைகளுக்குச் செல்ல முடியும் என்ன தகுதிகள் எனக் கூறலாமா\nதமிழக அரசு நடத்தும் இலவச சிவில் சர்விசஸ் தேர்வு பயிற்சி பற்றிக் கூறவும்.\nலைப்ரரி சயின்ஸ் டிப்ளமோ முடித்துள்ளேன். நான் இத்துறையில் பட்டப்படிப்பில் சேர முடியுமா\nமீன்பிடி கப்பல் பயிற்சி நடத்தும் நிறுவனம் எதுவும் உள்ளதா\nஏ.எப்.எம்.சி., எனப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரி நடத்தும் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு என்ன தகுதி இதை முடித்த பின் கட்டாயம் ராணுவத்தில் பணி புரிய வேண்டுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.com/index.php?option=com_content&view=article&id=131:2009-07-15-05-26-39&catid=30:2009-07-02-22-29-36&Itemid=11", "date_download": "2018-10-24T02:50:22Z", "digest": "sha1:G2L6BSP2546GOWADYRHG2O6A4YSMGBK3", "length": 4848, "nlines": 134, "source_domain": "manaosai.com", "title": "களிக்கும் மனங்களே கசியுங்கள்", "raw_content": "\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nபடம் பார்த்து கதை சொல்லு (அரை நிமிடக் கதை)\nநேரம் நல்ல நேரம் (அரை நிமிடக் கதை)\nதேரு பார்க்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே (அரை நிமிடக் கதை)\nபிழைக்கத் தெரிந்தவள் (அரை நிமிடக் கதை)\nகாணி நிலம் வீடு (அரை நிமிடக் கதை)\nயுகங்கள் கணக்கல்ல - கவிதா\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/pd-editorial-on-kashmir/", "date_download": "2018-10-24T02:39:10Z", "digest": "sha1:RHLH7SC77HHB5GFTWMP63JAXZMUDYH6P", "length": 26658, "nlines": 88, "source_domain": "marxist.tncpim.org", "title": "காஷ்மீர் மீது பிற்போக்குத்தனமான நடவடிக்கைகள் | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nகாஷ்மீர் மீது பிற்போக்குத்தனமான நடவடிக்கைகள்\nஎழுதியது ஆசிரியர் குழு -\nRead also: காஷ்மீர்: மக்கள் கிளர்ச்சியும், ராணுவ தாக்குதலும் … தீர்வு என்ன\nகாஷ்மீர் கடந்த ஆறு வாரங்களாக மிகவும் குழப்பமான நிலையில் இருந்து வருகிறது. ஹிஸ்புல் இயக்கத்தின் கமாண்டர் புர்கான் வானி மரணத்திலிருந்து, மக்கள்பெரும் திரளாக வீதிகளில் இறங்கி கிளர்ச்சிநடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிரு க்கிறார்கள். பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிக்குண்டுகளுக்கு 58 பேர் இறந்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்திருக்கிறார் கள்.\nகடைசியாகக் கொல்லப்பட்டவர், ஆகஸ்ட்15 அன்று ஸ்ரீநகரில் 16 வயதுள்ள முகமதுயாசிர் ஷேக் என்பவராவார். இவர் போலீசாரால் பட்டமாலு பகுதியில் கொல்லப்பட்டார். பாது காப்புப் படையினர் பயன்படுத்தி வரும் பெல்லட் குண்டுகள் பலரைக் கண்பார்வையற்றவர்களாக்கி இருக்கிறது, பலரை ஊனப்படுத்தி இருக்கிறது. ஆயினும், நிலைமைகளைத் தணிப்பதற்கு, மத்திய அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காதது மட்டுமல்ல, காஷ்மீர் நோக்கி மேலும்மேலும் துருப்புக்களை அனுப்பிக் கொண்டிருக்கிறது.\nநாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதை அடுத்து, அரசாங்கம் ஆகஸ்ட் 12 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக்கூட்டியது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மேற்கொண்ட நிலைப்பாடு மிகவும் பிற்போக்குத் தனமானதாகும். அவர் மத்தியப்பிரதேசத்தில் ஆகஸ்ட் 9 அன்று பேசியபோதுகூட அடல் பிகாரிவாஜ்பாயி கடைப்பிடித்த இன்சானியட் (மனிதாபிமானம்). காஷ்மீரியட் (காஷ்மீர் மக்களின் பல்வேறுவிதமான மாண்புகள்), ஜமூரியட் (ஜனநாயகம்) பின்பற்றப்படும் என்று கூறினார். அதனைக் கூட இக்கூட்டத்தில் அவர் கூறவில்லை. மாறாக. பிரதமர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தி��் ‘காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்றைய சூழ்நிலைமையில், பாதுகாப்புப் படையினர் தங்களை மிகவும் கட்டுப்படுத்திக்கொண்டிருப்பதற்காகப் பாராட்டுவதாக வேறு கூறினார். மனிதாபிமானமற்ற முறையில் நூற்றுக்கணக்கான இளைஞர்களையும், இளைஞிகளையும் கொன்று, ஊனப்படுத்தி, குருடாக்கிய சூழ்நிலையைப் பார்த்தபின்னர் மோடி இவ்வாறுகூறியிருக்கிறார். மேலும் அவர், அங்கே ‘தற்போதைய அமைதியின்மைக்கு அடிப்படைக்காரணம் பாகிஸ்தான்’ என்றும் பிரகடனம்செய்திருக்கிறார்.\nஇதன்மூலம் அவர், காஷ்மீர்பள்ளத்தாக்கில், மக்கள் மத்தியில் தன்னெழுச்சியாக எழுந்துள்ள கோபத்தையும் அமைதியின்மை யையும் அவர் ஒட்டுமொத்தமாகத் தள்ளுபடி செய்துள்ளார். மேலும் அவர், ‘வன்முறை, பயங்கரவாதம் மற்றும் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்’ என்றும் எச்சரித்திருக்கிறார்.இந்தக்கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீரில் வாழும் அனைத்துப் பகுதி மக்கள் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு அனைத்துக் கட்சித் தூதுக்குழு ஒன்றை காஷ்மீருக்கு அனுப்ப வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சிமற்றும் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள்முன்வைத்த முன்மொழிவுகளும் ஏற்றுக்கொ ள்ளப்படவில்லை. இக்கூட்டத்திற்குப்பின் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் நிதி அமைச்சர் அருண்ஜெட்லியிடம் பிரிவினைவாதி களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என்று கேட்கப்பட்டபோது, இதற்கு நேரடியாக எதுவும் கூறாது, ‘நிலைமைகளுக்குத் தக்கபடி அரசாங்கம் தீர்மானித்திடும்’ என்று தெரிவித்திருக்கிறார்.\nஅரசாங்கமும், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக ஒரு சண்டைக்காரன் மனோநிலையிலேயே நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா பாகிஸ்தானுடன், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் குறித்து மட்டும்தான் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறது என்றும் ஜம்மு – காஷ்மீர் மீதான விவாதங்கள் பற்றி கேள்வியே எழவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். பிரதமரும் தன்னுடைய சுதந்திர தின உரையின்போது, காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள நிலைமைபற்றியோ அங்கு மக்கள் படும் துன்ப துயரங்கள் குறித்தோ ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.\nமாறாக அவர், பலுசிஸ்தான், கில்ஜித் பால்டிஸ்தான் மற்றும் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் ஆகிய பகுதிகளில் மனித உரிமைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வருவதாகவும், அங்குள்ள மக்கள் தனக்கு நன்றி தெரிவித்து செய்திகள் அனுப்பிக் கொண்டிருப்பதாகவும் பேசினார். பாகிஸ்தான், பலுசிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரிலும் மேற்கொண்டுள்ள அட்டூழியங்களுக்குப் பதில் கூற வேண்டும் என்று கூறி, இதே பல்லவியை அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பாடினார்.\nஇவ்வாறு மோடி அரசாங்கமானது காஷ்மீரில் உள்ள அமைதியின்மையை ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகத்தான் பார்க்கும் என்று சமிக்ஞையை அளித்திருக்கிறது. அங்கேயுள்ள பெரும் திரளான மக்களுக்கும், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கும் இடையே பாகுபடுத்திப்பார்க்கும் தன்மை அதனிடம்இல்லை. காஷ்மீர் பிரச்சனையும் பிரச்சனை களில் ஒன்றாக விவாதிக்கப்பட வேண்டும் என்றுசில ஆண்டுகளுக்கு முன் இந்திய – பாகிஸ்தான்பேச்சுவார்த்தையின்போது ஏற்படுத்தப்பட்ட ஆய்வெல்லையிலிருந்து அது பின்வாங்கிக் கொண்டது.\nமோடி அரசாங்கம் காஷ்மீர் மக்களின் கோரிக்கைகளையும் அபிலாசைகளையும் தீர்த்து வைப்பதற்குப் பதிலாகவும், அவர்கள் இவ்வாறு தனிமைப்பட்டுச் சென்று கொண்டிருப்பதைத் தடுத்து நிறுத்துவதற்குப் பதிலாகவும், இதனை இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையிலான பிரச்சனையாக மாற்றிக் கொண்டிருக்கிறது.\nபாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சனையான பலுசிஸ்தான் பிரச்சனையை எழுப்பி இருப்பதன் மூலம், பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானுடன் பதற்றத்தை உருவாக்க வேண்டும் என்று வேண்டும் என்றே சமிக்ஞையை அனுப்பி இருக்கிறார். காஷ்மீர் மீதான பாகிஸ்தான் நிலைப்பாட்டிற்குப் போட்டியாக, பலுசிஸ்தானில் மனித உரிமைகள் மீறல் பிரச்சனையை, இந்தியப் பிரதமர் ஒருவர் முதன்முறையாக இவ்வாறுகையில் எடுத்திருக்கிறார். அதிதீவிர தேசிய வெறிபிடித்த நபர்கள் இத்தகைய வெறித்தனமான நிலைப்பாட்டை வரவேற்றிருக்கிறார்கள்.பலுசிஸ்தான் மீதான மோடியின் நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வமான செய்தித்தொடர்பாளரும் சரியென்றுஏற்றுக் கொண்டிருப்பதும் மிகவும் விசித்திரமாக இருக்கிறது.\nகாங்கிரஸ் கட்சியும் கா��்மீர் பிரச்சனை குறித்து இரண்டகமான சமிக்ஞை களை அனுப்பிக் கொண்டிருக்கிறது. 1948இல் இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்தபோது காஷ்மீரத்து மக்களுக்கு இந்தியா அளித்தஉறுதிமொழிகளை நிறைவேற்றி அவர்களை கவுரவித்திட வேண்டும் என்று மிகவும் விவேகமானமுறையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்க ளில் ஒருவரான ப. சிதம்பரம் குறிப்பிட்டிருக்கிறார். ஜம்மு – காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும் சமயத்தில் அவர்களுக்கு சுயாட்சி உரிமைகள் அளிக்கப்படும் என்று உறுதிமொழிகள் கூறப்பட்டிருந்தன. அவ்வாறு அவர்களுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டும். இவ்வாறு ப.சிதம்பரம் கூறிய கூற்றை, அவருடையசொந்தக் கருத்து என்று கூறி, காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர் கட்சியையே ஒதுக்கி வைத்துள்ளார்.\nகாஷ்மீர் தொடர்பாக மோடி அரசாங்கம் மேற்கொண்டுள்ள நிலைப்பாடு, ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கும். இந்தியாவிற்கும் பேரழிவினை உருவாக்கக் கூடியதாகும். மோடி அரசாங்கத்தின் இத்தகைய பெரும்பான்மை கண்ணோட்டம் மற்றும் நாட்டை தேசியப் பாதுகாப்பு நாடாக (யேவiடியேட ளநஉரசவைல ளுவயவந யனே அயதடிசவையசயைn டிரவடடிடிம) மாற்றும் நிலைப்பாடுகளைத் தீர்மானகரமான முறையில் எதிர்த்திட வேண்டும். காஷ்மீர் மக்கள் மீது ஏவப்பட்டுள்ள ஒடுக்குமுறை மற்றும் பாதுகாப்புப்படையினரின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று நாட்டிலுள்ள ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் கோர வேண்டும்.\nஇத்துடன் மாநிலத்தில் இயங்கும் அனைத்து அரசியல் சக்திகளுடனும் பேச்சுவார்த்தைகளை தொடங்கிடவும் உடனடி யான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலில் காஷ்மீரத்து மக்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்திடக் கூடாது. தேசிய வெறி நிலைப்பாட்டை மேற்கொள்வதற்குப் பதிலாக, மோடி அரசாங்கம், சென்ற ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே தீர்மானித்தபடி, பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கிட வேண்டும்.\n– தமிழில்: ச. வீரமணி\nமுந்தைய கட்டுரைபிரெக்சிட் வெளிப்படுத்தும் உண்மை\nஅடுத்த கட்டுரைஉலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்றால் என்ன\nஅயலுறவு கொள்கை: பின்னோக்கி செல்லும் சக்கரங்கள் \nஇ���்திய விடுதலையும் அரசியல் களமும்\nஅரசு இயந்திரமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nஅயலுறவு கொள்கை: பின்னோக்கி செல்லும் சக்கரங்கள் \nஇந்திய விடுதலையும் அரசியல் களமும்\nஅரசு இயந்திரமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்\nபயிரை மேயும் வேலிகள் ; இந்தியாவில் கூட்டாட்சி: ஓர் அலசல்\nஅயலுறவு கொள்கை: பின்னோக்கி செல்லும் சக்கரங்கள் \nஊழல் எதிர்ப்பு மூலதனக்குவிப்பை எதிர்ப்பதுடன் இணைந்தது … என்பதில், ஜனவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் ... | மார்க்சிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?tag=proposals", "date_download": "2018-10-24T03:40:31Z", "digest": "sha1:53NEFKLZECP4EELWKWUNAMU7JISNVKJ6", "length": 2091, "nlines": 40, "source_domain": "meelparvai.net", "title": "proposals – Meelparvai.net", "raw_content": "\nஷரீஆ சட்டத்தை மாற்றுவதற்கான சிபாரிசுகள்...\nபட்ஜட்டுக்கான யோசனைகள் சமர்ப்பிக்க வேண்டுகோள்\nஇறை அன்பன் on போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க இராணுவம் தயார்\nFC on நக்பா: பலஸ்தீன் மக்களின் விடுதலைக்காக பிரார்த்திப்போம்\nM.L.Haja Sahabdeen on மீள்பார்வை 400 ஆவது இதழ் | கடந்து வந்த பாதை\nFC on \"ஜாஹிலிய்ய மக்களும் இஸ்லாமும்\" நூல் வெளியீட்டு விழா\nஇறை அன்பன் on ஆலிம்களுக்கு சிங்கள மொழியில் விசேட கற்கைநெறி ஆரம்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/item/11193-2018-08-08-23-24-18", "date_download": "2018-10-24T03:22:46Z", "digest": "sha1:M2WXWWTM4SRCMWSJNGAYYLJR5MUA3N4Y", "length": 9242, "nlines": 86, "source_domain": "newtamiltimes.com", "title": "கருணாநிதி மரணம் : நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nகருணாநிதி மரணம் : நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு\nகருணாநிதி மரணம் : நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு\tFeatured\nருணாநிதிக்கு மிகப்பெரிய பெருமை, வரலாற்றில் முதல்முறையாக எம்.பி.யாக இல்லாத ஒருவருக்காக நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nதிமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அஞ்சலி செலுத்தப்பட்டு, இரங்கல் வாசிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.\nஇதற்கு முன் நாடாளுமன்றத்தில் உறுப்பினர் அல்லாத ஒருவருக்கும், எம்.பி.யாக இருந்தவருக்கும் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது இல்லை. ஆனால், நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாகக் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.\nமாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு அவை கூடியதும் கருணாநிதி மறைவு குறித்த செய்தியை வாசித்து, இரங்கல் தெரிவித்தார். மேலும், அவையை ஒத்திவைப்பது குறித்து பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தி அறிவித்தார். கருணாநிதி நாட்டின் தலைசிறந்த தலைவர், உயர்ந்த தலைவர் அவருக்காக நாடாளுமன்றத்தை ஒரு நாள் ஒத்திவைப்பதை ஏற்கிறோம் என பல்வேறு கட்சித் தலைவர்களும் தெரிவித்தனர். இதையடுத்து மாநிலங்களவையை ஒத்திவைப்பதாக வெங்கய்யா நாயுடு அறிவித்தார்.\nமுன்னதாக, கருணாநிதிக்கு புகழாரம் சூட்டி வெங்கையா நாயுடு பேசினார். இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்து, 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், 5 முறை முதல்வராகவும் கருணாநிதி செயல்பட்டவர். அது மட்டுமில்லாமல், கலை, இலக்கியம், நாடகம், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தனிமுத்திரை பதித்தவர் கருணாநிதி.தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும், தமிழக மக்கள் முன்னேற்றத்துக்காகவும் கடுமையாக உழைத்தவர். அவரின் மறைவு, நாட்டுக்குப்\nபேரிழப்பு, மிகச்சிறந்த நிர்வாகியை, சமூகத்தொண்டரை, எழுத்தாளரை நாடு இழந்துவிட்டது என்று புகழாரம் சூட்டினார்.\nமக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது குறித்தும், கருணாநிதி மறைவு குறித்தும் அறிவிக்கப்பட்டது. மக்களவையிலும் கருணாநிதி மறைவு குறித்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். அதன்பின் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.\nஅப்போது பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆனந்த் குமார், திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் நாள்முழுவதும் ஒத்திவைப்பதை அரசு ஏற்கிறது என்று தெரிவித்தார்.\nஇதையடுத்து, மக்களவையையும் ஒத்திவைப்பதாகச் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.\nகருணாநிதி மரணம்,நாடாளுமன்றம், இரு அவைகள் ,ஒத்திவைப்பு,\nMore in this category: « குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் நல்லடக்கம்\tஸ்ரீரங்கம் கோவில் சிலை கடத்தல் வழக்கு : ஐகோர்ட் உத்தரவு »\n2 மணி நேரம் மட்டும் - பட்டாசு வெடிக்க புதிய கட்டுப்பாடுகள்\nஸ்ரீரங்கம் கோவில் சிலை திருட்டு: விசாரணை அறிக்கை தாக்கல்\nதொடர்ந்து 6 வது நாளாக பெட்ரோல் விலையில் சரிவு\nபொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 459 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-10-24T03:07:57Z", "digest": "sha1:BRXJV6ZOQWXFCQ23AFYZLKPIRGRXFUBR", "length": 21143, "nlines": 245, "source_domain": "vanakamindia.com", "title": "தமிழ்நாடு – VanakamIndia", "raw_content": "\nபணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் யாரும் ரஜினி மக்கள் மன்றத்திற்கு வர வேண்டாம் – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nநவம்பரில் 2.0, பொங்கலுக்கு பேட்ட அடுத்தடுத்து ட்ரீட் கொடுக்கிறாரா சூப்பர் ஸ்டார்\nஅனைத்து ரயில் தடங்களும் மின்சாரத்திற்கு மாறும் போது ஆண்டுக்கு 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மிச்சமாகும்\nபெட்ரோல் டீசல் விலையில் ‘கொஞ்சூண்டு’ குறைப்பு\nதைவானில் ரயில் விபத்து 18 பேர் பலி 187 பேர் படுகாயம்\nரூ 100 கோடி படம்… ஆனா கதை திருடியது… காட்சிகள் காப்பி… இதான் விஜய்யி��் சர்கார் லட்சணம்\n‘தப்புதான்… நிதானமில்லாம பேசிட்டேன் சாமி…’ – உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்புக் கோரிய எச் ராஜா\nகிராம சபை கூட்டத்தில் பங்கேற்கச் சொன்னாரே ரஜினிகாந்த்… அந்த கூட்டங்களின் தீர்மானத்தினால் என்ன தான் நடக்கும்\nபுதிய அமைச்சர்கள் இன்னும் பாஸாகவே இல்லை… மலேசியப் பிரதமர் ‘டாக்டர் எம்’ அதிரடி\nஅமெரிக்காவில் ரஜினிகாந்த் படங்கள் தவிர மத்த நடிகர்கள் படங்களுக்கு ரிலீஸ் செலவுக்குக் கூட வசூல் ஆவதில்லையாம்\n‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 5 ‘தென்னை நல வாரியம் ’\nமுதல் ஒரு நாள் போட்டி…. மேற்கிந்திய தீவுகளை அபாரமாக வென்றது இந்தியா\nஎப்போது கட்சி அறிவிப்பு… பாஜகவுடன் கூட்டணியா – ரஜினி அண்ணன் பளிச் பேட்டி\nசிங்கப்பூரில் 1 லட்சத்து 83 ஆயிரம் மில்லியனர்கள்… ஆயிரம் பேர் பெரும் பணக்காரர்கள்\n‘பேட்ட பராக்’ – ஊழல் தொடர்பான கேள்வியும் பதிலும்\n‘காலம் மாறிப் போச்சு… இனியும் சபரிமலையில் பெண்களைத் தடுக்கக் கூடாது’ – நடிகர் சிவகுமார் பளிச் அறிக்கை\nஎப்படி இருக்கும் அடுத்த பொதுத்தேர்தல் காங்கிரஸ் – திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதா\nபார்த்திபன் கனவு : இரண்டாம் பாகம், அத்தியாயம் 21& 22- வள்ளியின் சாபம், சிறுத்தொண்டர்\n‘தன்னைத் தானே கழுவிக் கொள்ளும் நவீன அரசுப் பேருந்து…’ – அடேங்கப்பா சோசியல் மீடியா\nரஜினியின் 3 நிமிட பேட்டிக்காக முதல்வர் இபிஎஸ் நிகழ்ச்சியை ரத்து செய்த சேனல்கள்\nரஜினிகாந்தின் 2.0 பாடல் வீடியோக்கள் ரிலீஸ்\nஅப்பா அம்மா சுட்டுக் கொலை, 13 வயது மகள் மாயம்.. அமெரிக்காவில் பரபரப்பான தேடுதல் வேட்டை\nஅயோத்தியில் ராமர் கோவில்… தொண்டர்களை தயார்ப்படுத்தும் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் யோகி\nசுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – கோட்டை கொத்தளம்\n‘பேட்ட பராக்’ – ஊழல் தொடர்பான கேள்வியும் பதிலும்\nசென்னை : செய்தியாளர்களின் தொடர் கேள்விகளுக்கு பதிலளித்த ரஜினிகாந்தின் 'பேட்ட பராக்' டயலாக் ஊழல் தொடர்பான கேள்விக்கான பதிலாக அமைந்து விட்டது. வாரணாசியில் பேட்ட படப்பிடிப்பை முன்னதாகவே முடித்துவிட்ட ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவரிடம் #MeeToo, சபரிமலை, ...\n‘தன்னைத் தானே கழுவிக் கொள்ளும் நவீன அரசுப் பேருந்து…’ – அடேங்கப்பா சோசியல் மீடியா\nv=zmznkmGfSqo உசிலம்பட்டி : அரசுப் பேருந்துக்குள் மழை பெய்த காட்சி வீடியோ சோசியல் மீடியாவில் அதகளப்படுத்தி வருகிறது. உசிலம்பட்டிக்கு செல்லும் டவுன்பஸ் ஒன்றில் கிட்டத்தட்ட அனைத்து சீட்டுகளுக்கு மேலேயும் மழைத் தண்ணீர் ஒழுகும் காட்சியுடன் வீடியோவை பயணி ஒருவர் மொபைல் ...\nரஜினியின் 3 நிமிட பேட்டிக்காக முதல்வர் இபிஎஸ் நிகழ்ச்சியை ரத்து செய்த சேனல்கள்\nசென்னை : பேட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த நேரத்தில் தொலைக்காட்சி சேனல்கள் சேலம் ஓமலூரில் அரசு நலத்திட்டத்தை தொடக்கி வைக்கச் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி யிடம் பத்திரிக்கையாளர் ...\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nசென்னை: “வெற்றிமாறன் ஒரு அருமையான அரசியல் கதை சொன்னார். அந்த நேரத்தில் எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணமே கிடையாது. அதனால் வேண்டாம்-ன்னு சொல்லி விட்டேன்,\" என்று காலா ஆடியோ விழாவில், முன்னர் வெற்றிமாறனுடன் நடந்த சந்திப்பு பற்றி ரஜினிகாந்த் சொல்லியிருந்தார். இப்போது அரசியலுக்கு நிச்சயம் வருகிறேன் ...\nஇரண்டு இடைத்தேர்தல்களில் தமிழகக் கட்சிகளும் வாக்காளர்களும்\nதிமுக தலைவர் கருணாநிதி மரணம் காரணமாக திருவாரூர் தொகுதியும், அ.தி.மு. க எம். எல். ஏ போஸ் மரணம் காரணமாக திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக இருக்கின்றன. நவம்பர் மாதம் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆனணயம் முடிவு செய்துள்ளது. 50 ஆயிரம் ...\n2019 பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி : இடியாப்பச் சிக்கலில் இருக்கிறாரா ரஜினிகாந்த்\nகாங்கிரஸுடன் கூட்டணி வைக்காவிட்டால், பாஜகவுடனோ அல்லது தனித்து ஒரு கூட்டணியோ ரஜினிகாந்த் உருவாக்கலாம். பாஜகவுடன் என்றால் தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், ஏன் பாமக கூட வரக்கூடும். காங்கிரஸுடன் திமுகவும் மதிகவும் கைகோர்க்கும். கமல் ஹாசனும் அவர்களுடன் சேரலாம். அதிமுக உதிரிக்கட்சிகளுடன் தனித்துவிடப்படும். ...\n2019 தேர்தல் : ரஜினிகாந்த தலைமையில் தமிழகத்தில் மூன்றாவது அணி உருவாகுமா\nதமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் பாராளுமன்றத் தேர்தல்கள் இரு முனைப் போட்டிகளையே சந்தித்து வருகிறது. மூன்றாவது அணி என்பது பெயரளவிலேயே இருந்துள்ளது. ஒரிரு தொகுதிகளைக் கூட மூன்றாவது அணியால் பெற முடியவில்லை என்பதே இது வரையிலும் வரலாறு. திமுகவும், அதிமுகவும் ...\n2019 பாராளுமன்ற தேர்தல் : காங்கிரஸுடன் கூட்டணி வைத்தால் ரஜினிகாந்துக்கு என்ன லாபம் \nநாம் ஏற்கனவே பார்த்தது போல் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பாஜகவின் இமேஜ் தற்போது படுபாதாளத்தில் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அப்படி இருக்கும் போது, அந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பாரா ரஜினிகாந்த் என்பது சாமானியனுக்கும் எழும் கேள்வியாகும். இந்துத்துவா சக்திகள் ரஜினிகாந்தை தங்கள் பக்கம் ...\nதேசியக் அளவில் கட்சி.. ‘தேசியத் தலைவர்’ ரஜினிகாந்த்\nசென்னை : “அரசியலுக்கு வர்றேன்னு சொல்லுவாரு ஆனா வரமாட்டாரு” என ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை ஜஸ்ட் லைக் தட்டாக நினைத்துக் கொண்டிருந்த தலைவர்களின் தூக்கத்தை நிரந்தரமாக துரத்தியடிக்கும் திட்டம் தயாராகுவதாக தெரிய வந்துள்ளது. தமிழ்ப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்தை ...\nரஜினியின் பலம் என்ன… அரசியலில் அது கை கொடுக்குமா\nகடந்த 38 ஆண்டுகளாக நான் ரஜினியை கவனிக்கிறேன். அவரிடம் ஒரு அடிப்படை குணம் உண்டு. அவர் தோல்வியை எளிதாக எடுத்துக் கொள்பவர் அல்ல . அதாவது தோல்வியடைந்தால் துவண்டுவிடுவது கிடையாது. அதே சமயம் ஒரு தோல்வி வந்தால், அது பற்றி ஆராய்ந்து ...\nதமிழ் வாழ்க வாழ்கன்னு சொல்றீங்களே… கையெழுத்தை தமிழில் போடுறீங்களா – நடிகர் ஆரி பளிச்\nசென்னை: சத்யபாமா பல்கலைக்கழகம் பெருமையுடன் வழங்க, மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையின் அறங்காவலர் நடிகர் ஆரி “நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம்” என்கிற முழக்கத்துடன், தாய்மொழியில் கையெழுத்திடுவது அவமானம் அல்ல அடையாளம் என உறுதிமொழி ஏற்று, தனது அலுவலகம் சார்ந்த அனைத்திலும் தாய்மொழியான ...\nஉலகமே ‘பேட்ட’ யைக் கொண்டாடும் வேளையில் ராஜூ மகாலிங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறார்\nசென்னை: ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில செயலாளராக அதிகாரப்பூர்வமாக இன்னும் நீடிக்கும் ராஜு மகாலிங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஒரு மாத காலமாக ரஜினி மக்கள் மன்றத்தில் ஒழுங்கு நடவடிக்கைகளுக்காக நீக்கம், மாவட்ட, ஒன்றிய, மாநகர, ...\n‘வைகை நதியை பாதுகாப்போம் வறட்சியை விரட்டுவோம்’- அன்புமணி ராமதாஸ் அழைப்பு\nராமநாதபுரம்: 'வைகையை பாதுகாப்போம் வறட்சியை விரட்டுவோம்' என்ற முழக்கத்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். மதுரை புறநகர் விரகனூர் முதல் வைகை ஆற்றுப் பகுதியை பார்வையிட்ட அன்புமணி, ராமநாதபுரத்தில் பாமக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். “ஆந்திராவிலும், ...\nகட்சிக் கொடிக்கு தடை போட்ட ரஜினிகாந்த், ‘கரை வேட்டி’ கலாச்சாரத்துக்கும் முடிவு கட்டுவாரா\nசென்னை : நடிகர் அரசியலுக்கு வரலாமா நடிகர் நாடாள முடியுமா போன்ற புளித்துப் போன கேள்விகளுக்கு டகட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான விதிமுறைகள்' மூலம் அழுத்தமாக பதில் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். எந்த கட்சியிலும் இல்லாத இந்த புதிய அணுகுமுறையை அறிமுகப்படுத்தும் ரஜினிகாந்தை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vitrustu.blogspot.com/2013/02/blog-post_6484.html", "date_download": "2018-10-24T03:24:14Z", "digest": "sha1:KORHH6RJDEK55Y2VACJ65MLD6AIX6HVF", "length": 27119, "nlines": 187, "source_domain": "vitrustu.blogspot.com", "title": "இந்தியன் குரல்: சந்ததிகள் நம்மை மன்னிக்க மாட்டார்கள்", "raw_content": "சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்க வயது தடை இல்லை. வீட்டுக்கு ஒருவர் சட்டம் பயின்றவர் இருக்க வேண்டும் சட்டம் படிக்கும் நண்பர்களின் நலனுக்காக சிறப்பான பயிற்ச்சி அளிக்கும் நோக்குடன் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பகல் 2.00 மணிக்கு வகுப்புகள் துவங்கும் மாணவர்கள் சேர்கை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நடைபெறும் விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்புகொள்ளவும் பாலசுப்ரமணியன் டாக்டர் அம்பேத்கர் லா அகாடமி சென்னை 9042905783\nசந்ததிகள் நம்மை மன்னிக்க மாட்டார்கள்\nஇதைச் சரியாக மக்களுக்கு சொல்லித்தரவில்லை என்றால் நம் மக்கள் போராடவேண்டியதும், இலவசம் கேட்டு கையேந்தும் நிலையும், அதுவும் மறுக்கப்படும் போது அதனைத் தொடர்ந்து நாட்டுப்பற்று அற்றுப்போகும் அந்நிய சக்திகளிடம் விலைபோவார்கள் கொள்ளைகள் பெருகும் நம் சொத்துகள் யாவும் கொள்ளைபோகும் நம் பிள்ளைகள் தம் உரிமையைப் பெற ஒரு வேலை உணவிற்காக\nபோராடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள், போராடியும் தோற்ப்பார்கள் தோல்வி அவர்களை விரக்கதி நிலைக்கு இட்டுச் செல்லும் அதனால் அவர்கள் உணவுக்காக கொள்ளை அடிக்���வும் துணிந்துவிடுவர்.\n இந்த கட்டுரையை வாய்ப்பிருக்கும் நேரங்களில் மற்றவர்களும் தெரிந்துகொள்ள பகிருங்கள் பிரதி எடுத்து கொடுங்கள் நாளை நாடு உங்களை வணங்கும்.\nஎது ஒன்றைச் செய்தால் உண்மையான பலன் மக்களுக்கு நேரிடையாக கிடைக்குமோ அந்த ஒன்றை விடுத்து அனைத்தையும் செய்வது அரசியல் வாதிகளுக்கு மட்டும் அன்றி பல சமூக அமைப்புகளுக்கும் தோன்றுவது ஏன் குறைகளை மட்டும் சொல்லி தீர்வுக்கு வழி சொல்லாமல் போவதும் ஏன்\nநம் மக்கள் சுயமாக சிந்தித்து செயல்பட அவர்கள் தம் தேவைகளை உரிமைகளை பெற்றுக்கொள்ள கற்றுக்கொடுத்துவிட்டால் நம் மக்களுக்கு போராட்டம் என்பது அவசியமில்லாது போகுமே என்ன புரியவில்லையா \"மீன் பிடித்து தரவேண்டாம் மீன் பிடிக்க கற்றுக்கொடுங்கள்\".இன்னும் புரியவில்லையா\nஒவ்வொரு இந்திய குடிமகனும் தனக்கு உள்ள கடைமையும் உரிமையும் என்ன என்பதையும் சட்டபூர்வமாக அதை அடைவதற்கு வழி செல்லித்தரலாமே\nதனக்கு தேவையான குடும்ப அட்டை,வாக்காளர் அடையாள அட்டை, ஜாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று உள்ளிட்ட சான்றுகள், பட்டா பெயர் மாற்றம், வீட்டுக்கு மின் இணைப்பு, கட்டிட அனுமதி, பத்திரப் பதிவு உள்ளிட்ட பயன்கள்.\nகல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கடன், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் ஏழை பள்ளி மாணவர்களுக்கு இலவசக் கல்வி உள்ளிட்ட பயன்களை அடைய வழிகாட்டுவது.\nமுதியோர் ஓய்வூதியம், இலவச மருத்துவ உதவி, முதியோர் பாதுகாப்பு, இலவச ரேசன் பொருட்கள் வாங்க கவனிக்க தவறும் பிள்ளைகள் பற்றிய புகார்கள் உள்ளிட்ட பயன்கள்\nஏழை விதவைப் பெண்களுக்கான அரசின் திட்டங்கள் பெறுதல், 12ஆம் வகுப்பு மற்றும் அதற்க்கு மேல் படித்த பெண்களுக்கான திருமண உதவித்திட்டம் , இரண்டு பெண்பிள்ளைகள் மட்டும் பெற்ற பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கான திட்டங்கள் உள்ளிட்ட அரசின் பயன்களைப் பெறுதல்.\nநம் ஊருக்கு தேவையான தெருவிளக்கு, சாலைவசதி,மருத்துவ வசதி, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் எப்படி பெறுவது, தங்கள் பகுதி குறைகளை யாரிடம் எப்படி தெரிவிப்பது என்ற விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவது.\nநம் மக்களுக்காக செயலடும் அரசு அலுவலகங்கள் நடைமுறை மற்றும் நம் தேவைக்கு யாரை அணுக வேண்டும் என்கிற விழிப்புணர்வு ஏற்படுத்துவது.\nநாம் குடியிருக்கும் பகுதியில் சமூக விரோதிகள் நடமாட்டம் பற்றிய புகார்கள், தவறான வழியில் பொருள் சேர்த்து மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்கள், மக்களை அச்சுறுத்தும் நபர்கள், கூட்டுக் கொள்ளை, கலவரம், கட்டப் பஞ்சாயத்து , குண்டர்கள் தொல்லை, தொடர்ந்து மக்குளுக்கு விரோதமாக செயல்படும் அரசு அலுவலர்கள், புகார்களைப் பெற மறுக்கும் காவல் நிலையங்கள் மீது உரிய மன்றத்தில் புகார் அழிப்பது\nஅரசும் அரசு அலுவலர்களும் மக்கள் நலனுக்காக உருவாக்கப் பட்ட அமைப்பு நாம் நம் தேவைகளை உரியமுறையில் பொருத்தமான அலுவலரிடம் முறையிடல் வேண்டும்.\nதன சுய லாபத்திற்காக அடுத்தவர் உரிமையைப் பறிக்கும் செயல் அவமானம், குறுக்கு வழியில் செல்லாமல் சட்டத்திற்குட்பட்டு நாம் உறுதியுடன் செயல்பட்டால் எல்லாம் சாத்தியம் தான் .அந்த இலக்கை அடையும் வரை உறுதியுடன் செலாற்ற உங்களுக்கு தோள்கொடுக்க நாங்கள் தயார் எங்களை எங்கள் சேவைகளை பயன்படுத்துங்கள் பயன் பெறுங்கள்.\nஎதிபார்த்து ஏமாந்து பட்டினிகிடக்க வேண்டுமா\nகுப்பைக் கழிவுகளில் ஏதாவது கிடைக்குமா இந்த குப்பையாவது மிஞ்சுமா\nபிணத்தை கூட புதைக்க ஆள் இல்லை அரசின் கஜானாவில் பணம் இல்லை என்று சொல்லும் நிலை ஆக வேண்டுமா\nஇன்றைய இந்தியத் தேவை இது தான் என்று இந்தியன் குரல் அமைப்பு எண்ணுகிறது இதைச் சரியாக மக்களுக்கு சொல்லித்தரவில்லை என்றால் நம் மக்கள் போராடவேண்டியதும், இலவசம் கேட்டு கையேந்தும் நிலையும், அதுவும் மறுக்கப்படும் போது அதனைத் தொடர்ந்து நாட்டுப்பற்று அற்றுப்போகும் அந்நிய சக்திகளிடம் விலைபோவார்கள் கொள்ளைகள் பெருகும் நம் சொத்துகள் யாவும் கொள்ளைபோகும் நம் பிள்ளைகள் தம் உரிமையைப் பெற ஒரு வேலை உணவிற்காக போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள், போராடியும் தோற்ப்பார்கள் தோல்வி அவர்களை விரக்கதி நிலைக்கு இட்டுச் செல்லும் அதனால் அவர்கள் உணவுக்காக கொள்ளை அடிக்கவும் துணிந்துவிடுவர். சமூகம் அவனை மாற்றிவிடும் ஆகவே நாம் இன்றே விழித்துக் கொள்வோம்\nநாம் செய்யத்தவறினால் நம்மை நம் சந்ததிகள் நம்மை மன்னிக்க மாட்டார்கள்\nஇத தாங்க நம்ம இந்தியன் குரல் அமைப்பு செய்துவருகிறது மேலும் விபரம் அறிய www .vitrustu ,blogspot .com எனும் வலைப் பூவில் தொடருங்கள் --\nஆதிபர்வம் 1 முதல் 150 வரை Free Download செய்ய மேலுள்ள படத்தின் மீது சொடுக்குங்கள்\nஎக��மோர் இரயில் நிலையம் தென் தமிழக மக்களுக்கு தொடர்...\nலஞ்சம் இல்லை என்றேன்லஞ்சமின்றி எதுவும் இல்லை\nதந்தி மற்றும் இ - மெயில் அனுப்பிடக் கேட்டுக் கொள்க...\nதமிழக மக்களின் பயன் பாட்டிலிருந்து எக்மோர் ரயில் ந...\nவீட்டுமனை வாங்கி ஏமாறத் தயாரா\nகல்விக் கடன் வாங்குவது ஈஸி\nபயம் கொள்ளல் ஆகாது பாப்பா கல்விக் கடன் பெறுவது ர...\nஅ அ அதனா ல வலிக்குது தொடர் 1\nநாளை நாடு உங்களை வணங்கும்.\nநாம் இன்றே விழித்துக் கொள்வோம்\nசந்ததிகள் நம்மை மன்னிக்க மாட்டார்கள்\nமக்கள் சுயமாக சிந்தித்து செயல்பட\nகல்விக் கடன் நம் உரிமை\nஎன்னால் முடியும் தன்னம்பிக்கை மேம்பாட்டு நிகழ்ச்சி...\nவீடு மனை வாங்கும்போது கவனிக்க\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\nவிரைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா\n படித்ததால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நான் பொறுப்பல்ல. கண்டிப்பா இதயம் வலிக்கும் பலவீனமானவங்க படிக்காதீங்க\nஆபாசமாக நிர்வாணமாக ஆடல்கள் தழுவல் காட்சிகளுடன் காட்சிகள்\nஒரு தமிழ் பதிவை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது அம்மாடி என்னத்த சொல்ல எப்படி சொல்ல வார்த்தையால் சொல்லும் சமாசாரமா அது. அப்பதிவில் முழுக்க ம...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nஇங்கே பெண்களின் பாவாடையை அவிழ்த்து விடுகிறார்கள் \"என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது\n\"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்\" கடலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் இருக்கின்றது. அது அடிக்கடி பழ...\nமேல் ஆடையை விளக்கி : ஆடையை எடுத்து : T கடையில் முதல் அனுபவம்\nதிண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ரெஜினா லாட்ஜ் என்றால் அனைவரும் அறிவர் அந்த லாட்ஜ் முன்பாக ஒரு டீக்கடை அங்கு ஏன் சென்றேன் என்றால் அப்ப...\nஆடையில்லா மனிதர்கள் (இளகிய மனம் படைத்தோர் தவிர்க்கவும் )\nஇந்தியன் குரல் உதவி மையத்தில் இன்று நண்பர்களே இன்றைய இந்தியன் குரல் உதவி மையத்திற்கு ஆவடியிலிருந்து ஒரு பெண்மணி உதவிகேட்டு வந்திருந...\nசரோஜினி நாயுடு சரோஜினி நாயுடு அவர்கள், ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில்...\nபா ம கா முக நூலில் கேட்கப்பட்ட விபரமும் அதற்க்கான பதிலும் இவர்கள் மக்களைக் காக்கும் காவலர்கள்\nபாட்டாளி மக்கள் கட்சி உயிரிழந்த தன தொண்டர்களுக்கு என்ன செய்தது. கட்சியல் அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து உயிரை விட்ட உங்கள் கட்சி தொண...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nதமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில்..................\nவிவசாய மின் இணைப்பு குடிசைகளுக்கான மின் இணைப்பு கட்டணங்கள் இந்த ஆண்டே உயர்த்தப் படும் என்று தெரிகின்றது. தமிழகத்தில் அடுத்த மூன்று ஆண்டு...\nஇந்தியாவில் ஏன் உலகத்திலேயே டி வி பெட்டியை வைத்துக்கொண்டு டிவி பார்க்காத ஒரே குடும்பம் எங்கள் குடும்பம்\nஇந்தியாவில் ஏன் உலகத்திலேயே டி வி பெட்டியை வைத்துக்கொண்டு டிவி பார்க்காத ஒரே குடும்பம் எங்கள் குடும்பம்\nமாசு கக்கும் நிறுவனங்களைக் காக்கும் வாரியம்\nதூசு சேகரிப்பு கட்டகம், சுத்தப்படுத்தி, கழிவுநீர்த் தரமேற்றம், தொழிற்சாலை கழிவுநீர்த் தரமேற்றம், ஆவி மீட்பக முறை , தாவரவழி மருந்தூட்ட...\nAFTER +2 என்ன படிக்கலாம்\n\"ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\" என்கிற கேள்வி எழும்போதே \"எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'\" என்கிற கேள்வி எழும்போதே \"எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'\nஆபாச நடிகைகளுக்கு செருப்பு மாலை ; வள்ளுவர் கோட்டம் அருகில்\nநேற்று 2-6-13 காலை பத்து மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆபாச சினிமா நடிகைகளுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது....\nஎதர்க்கெல்லாமொ போராட்டம் நடத்தும் எதிர்கட்சிகள் எங்கே \nமிக அற்புதமான படபிடிப்பு. பாராட்டுக்கள் ....விவசாயத்தை அழிப்பது என்ற மத்திய அரசின் போருலாதாரகொள்கைகளுக்கு உகந்த சூழலை மாநில அரசு ஏற்ப...\nமதுபித்து நோய் நீக்கி மையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. தாவிச் செல்லவும்: குடிப்பழக்கம் வகைப்பாடு மற்று...\nகுடும்ப அட்டை பெறுவது எப்படி\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaidripirrigation.com/about-us/", "date_download": "2018-10-24T04:01:32Z", "digest": "sha1:G56PYKRKFXTXMRNUXDB4G46FVLIJJIMS", "length": 4515, "nlines": 52, "source_domain": "www.jaidripirrigation.com", "title": "About Us – Jai Drip Irrigation System – Drip Line System – Micro Irrigation – Sprinkler Irrigation", "raw_content": "\nசிறுதானிய உணவுப்பொருள்கள் தயாரிக்க பயிற்சி கிடைக்குமா\n‘‘சிறுதானியங்களில் உள்ள மருத்துவக் குணங்கள் மற்றும் அதிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பது குறித்துச் சொல்லுங்கள் இதோடு பயிற்சி குறித்தும் சொல்லுங்கள் இதோடு பயிற்சி குறித்தும் சொல்லுங்கள்\nவடகிழக்குப் பருவமழை பயன் தருமா\nஅக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நிலவவிருக்கும் வடகிழக்குப் பருவமழைக்காலத்தில், தமிழகத்துக்குக் கிடைக்கக்கூடிய மழையளவு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்...\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ ஈரோடு - 2018\n‘பசுமை விகடன்’ இதழ் சார்பில்... கடந்த நான்கு ஆண்டுகளாக வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்குகள்...\nகருத்தரங்குகளில் கலக்கும் கோதாவரி டாங்கே...\nமகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த கோதாவரி டாங்கே (Godavari Dange) என்ற பெண்மணியை, ‘சர்வதேச விவசாய மேம்பாட்டு நிதியக’த்தின் (International Fund For Agricultural Development-IFAD) சிறப்புத் தூதுவராக நியமித்துள்ளது, அமெரிக்க அரசு...\nகேழ்வரகு... சிறிய தானியம், பெரிய லாபம் - டெல்டாவில் செழிக்கும் சிறுதானியச் சாகுபடி\nகாவிரி டெல்டா விவசாயிகள், அதிகளவு தண்ணீர் தேவைப்படக்கூடிய பயிர்களான நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்களைத்தான் தொடர்ந்துச் சாகுபடி செய்து வருகிறார்கள். இதுபோன்ற பயிர்களை மட்டுமே நம்பியிருப்பதால், வறட்சிக் காலங்களில் கடும் நெருக்கடியைச் சந்திக்கிறார்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/07/blog-post_68.html", "date_download": "2018-10-24T02:50:02Z", "digest": "sha1:SJBNOJ22PR3UC65JGSC3MXPRSVOL4YRC", "length": 4349, "nlines": 33, "source_domain": "www.thuruvamnews.com", "title": "முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத் திருத்தம் தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிப்பு | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத் திருத்தம் தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிப்பு\nமுஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத் திருத்தம் தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிப்பு\nமுஸ்லிம் தனியார் சட்டத்தில் விவாக, விவாகரத்து சரத்தில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவர் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப், தனது அறிக்கை குறித்து இன்று (19) முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தார்.\nபாராளுமன்ற குழு அறையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அமைச்சர் றிஷாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பிரதியமைச்சர்களான அலிசாஹிர் மௌலானா, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். தௌபீக், முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.எம். இஸ்மாயில் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஎதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள இதன் இரண்டாம்கட்ட சந்திப்பில், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, நீதி அமைச்சின் பிரதிநிதிகள், முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.\nமுஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத் திருத்தம் வேண்டுமென ஒருசில தரப்புகள் போராடி வருகின்ற நிலையில், இஸ்லாமிய ஷரீஆ சட்டத்துக்கு முரணாகாத வகையில் அவற்றைக்; கையாள்வதற்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும் பல முன்னனெடுப்புகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_79.html", "date_download": "2018-10-24T02:38:29Z", "digest": "sha1:IM6WGVG2TTWFLWIJ75HGLQPP3X22WNV2", "length": 9437, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஹெல்சிங்கியில் டிரம்ப் புதின் சந்திப்பு! : டிரம்பின் கருத்துக்குக் கடும் விமரிசனம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஹெல்சிங்கியில் டிரம்ப் புதின் சந்திப்பு : டிரம்பின் கருத்துக்குக் கடும் விமரிசனம்\nபதிந்தவர்: தம்பியன் 18 July 2018\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோருக்கு இடையேயான உத்தியோகபூர்வ சந்திப்பு திங்கட்கிழமை ஃபின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கியில் இடம்பெற்றது.\nஏற்கனவே முன்னைய அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யத் தலையீடு இருந்ததா என்பது தொடர்பில் அமெரிக்காவில் ராபர்ட் முல்லர் தலைமையில் FBI விசாரணை நடத்தி வருகின்றது.\nஆனால் இச்சந்திப்பின் பின்பு டிரம்ப் கருத்துத் தெரிவிக்கையில் அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா தலையிட வேண்டியதான தேவை ஒன்றும் அவர்களுக்கு இருப்பதாகத் தமக்குத் தெரியவில்லை என்றிருந்தார். மேலும் ஒரு படி போய் இச்சந்திப்பின் பின்னதான டுவீட்டில் ரஷ்யாவுடன் எம் உறவு மிக மோசமாகச் சென்றதற்கு பல ஆண்டுகளாக அமெரிக்கா வசமிருந்த முட்டாள்தனத்துக்கு நன்றி என்றும் நகையாடி இருந்தார். மேலும் செய்தியாளர் சந்திப்பின் போதும் அதிபர் தேர்தல் தலையீடு தொடர்பாக நடத்தப் பட்டு வரும் விசாரணை தன்னை வெகுவாகப் பாதிப்பதாகக் கூறினார்.\nடிரம்பின் இக்கருத்துக்கள், அமெரிக்க மக்கள் மத்தியில் மட்டுமன்றி டிரம்பின் சொந்தக் கட்சியினர் மத்தியிலும் கடும் எதிர்ப்பையும் விமரிசனத்தையும் சம்பாதித்துள்ளது. அமெரிக்க எதிர்க் கட்சியான ஜனநாயகக் கட்சி ரஷ்ய அதிபர் முன் அமெரிக்காவின் கௌரவத்தை டிரம்ப் இறக்கி வைத்து விட்டார் என்று குற்றம் சாட்டியுள்ளது. கலிபோர்னியா மாநில முன்னால் கவர்னர் மற்றும் ஹாலிவுட் நடிகரான ஆர்னால்ட் டிரம்பை கடுமையாக விமரிசித்து வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதிலும் முக்கியமாக புட்டினுடன் ஆட்டோகிராஃப் அல்லது செல்பி எடுக்க அனுமதி வேண்டிச் சென்றவர் போல் இருந்தது டிரம்பின் உடல்மொழி என ஆர்னால்ட் கவலை வெளியிட்டுள்ளார்.\nஇரு கட்டங்களாக பல மணி நேரத்துக்கு அதிபர் டிரம்ப் மற்றும் புட்டின் இடையேயான சந்திப்பு இடம்பெற்றது. இதில் பேசிய விடயங்களாக அதிபர் டிரம்ப் பகிர்ந்து கொண்ட போது, மிகச் செறிவான முக்கியமான விடயங்கள் குறித்துப் பேசப் பட்டதாகக் கூறினார். அதிலும் அமெரிக்க ரஷ்ய உறவு சீர்குலைந்ததற்கு முன்னால் ஜனாதிபதிகளைக் குற்றம் சாட்டிய டிரம்ப் தமது இரு தேசங்களையும் இணைந்து பார்க்கத் தான் சர்வதேசம் விரும்புகின்றது என்றும் தெரிவித்தார்.\nஅமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளில் மாத்திரம் உலகின் 90% வீத அணுவாயுதப் பலம் உள்ளது என்றும் இது நல்லதற்கல்ல என்று டிரம்ப் கூறியதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to ஹெல்சிங்கியில் டிரம்ப் புதின் சந்திப்பு : டிரம்பின் கருத்துக்குக் கடும் விமரிசனம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது... நான்...\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஹெல்சிங்கியில் டிரம்ப் புதின் சந்திப்பு : டிரம்பின் கருத்துக்குக் கடும் விமரிசனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://x.2334454.n4.nabble.com/template/NamlServlet.jtp?macro=reply&node=586", "date_download": "2018-10-24T03:02:51Z", "digest": "sha1:KRR6SRB3W26G7KL7ALJCO6YDGM6X57UR", "length": 3105, "nlines": 16, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - Reply", "raw_content": "\nReply – Re: ஐவரின் பத்தினி திரௌபதி\nRe: ஐவரின் பத்தினி திரௌபதி\nதிரௌபதி தான் மணக்காத யாருடனும் கள்ள உறவு கொள்ளவில்லையே. அப்படி இருக்க அவள் பத்தினி அல்ல என எதை வைத்துச் சொல்வீர்கள்\nஎதிர்காலத்தில் பெண்களின் எண்ணிக்கை குறைந்து போனால் எப்படி ஓருத்தியை பலர் மணந்து சச்சரவின்றி வாழலாம் என்ற ஒரு முழு நெறியையே திரௌபதி மூலம் காட்டி இருக்கிறார் வியாசர்.\nஆத்மா பல பிறவிகளை எடுக்கிறது. ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொருவரை மணக்கிறோம். அப்படிப் பார்த்தால் உலகில் பத்தினிகள் என்று யாருமே கிடையாது.\nஅதையே வியாசர் ஒரே வாழ்க்கையில் திரௌபதிக்கு உருவாக்கிக் காட்டுகிறார். அதை ஒப்பு���் கொள்பவர் இதையும் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும். நினைவில் வையுங்கள் உங்கள் மனைவி போனபிறவியில் வேறொருவரின் மனைவி.\nகற்பு என்பது கற்பிக்கப்பட்ட நெறியின் வழி ஒழுகுதல் ஆகும். வியாசரும், நாரதரும் கற்பித்த நெறியின்படி அவள் ஒழுகினாள். கணவர்களை அவள் ஏமாற்றவில்லை. ஒவ்வொரு கணவனுக்கும் அவருக்குரிய பொழுதில் உண்மையாய் இருந்தாள். ஒருவருக்கு பத்தினியாய் இருப்பது கடினம் என்றால் ஐவருக்கு பத்தினியாய் இருத்தல் எவ்வளவு பெரிய தவம் என்பதை உணரவேண்டும்.\nஎனவே பதிவிரதாத் தன்மையில் திரௌபதி சீதையை விட ஐந்துமடங்கு உயர்ந்தவள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/motorshow/auto-expo/auto-expo-2018-emflux-motors-to-launch-indias-first-electric-sportbike/", "date_download": "2018-10-24T02:31:42Z", "digest": "sha1:NGLBYZEDPO775MNWRVIA2UEFNKQA6SF6", "length": 10494, "nlines": 27, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஆட்டோ எக்ஸ்போ 2018 : இந்தியாவின் முதல் ஸ்போர்ட்டிவ் மின்சார பைக் எம்ஃபிளக்ஸ் மாடல் 01", "raw_content": "\nஆட்டோ எக்ஸ்போ 2018 : இந்தியாவின் முதல் ஸ்போர்ட்டிவ் மின்சார பைக் எம்ஃபிளக்ஸ் மாடல் 01\nபெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் எம்ஃபிளக்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம்,இந்தியாவின் முதல் சக்திவாய்ந்த ஃபுல் ஃபேரிங் மின்சார ஸ்போர்ட்டிவ் மோட்டார்சைக்கிள் மாடலை எம்ஃபிளக்ஸ் மாடல் 01 என்ற பெயரில் ஆட்டோ எக்ஸ்போ 2018 கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nவருகின்ற பிப்ரவரி 9ந் தேதி தொடங்க உள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 யில் காட்சிக்கு வரவுள்ள எம்ஃபிளக்ஸ் மாடல் ஒன் பைக் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.\nஎம்ஃபிளக்ஸ் ஒன் ஸ்போர்ட்டிவ் பைக்கில் பிரபலமான ஸ்மார்ட்போன் தயாரிப்பாளராக விளங்கும் சாம்சங் நிறுவனத்தின் சக்திவாய்ந்த 9.7 kWh லித்தியம் ஐன் பேட்டரி பொருத்தப்பட உள்ளது.இந்த பேட்டரியை கொண்டு இயக்கப்படுகின்ற 60 kW AC இன்டெக்‌ஷன் மோட்டார் அதிகபட்சமாக 50KW (65hp) பவர் மற்றும் 84Nm டார்க்கினை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஎம்ஃபிளக்ஸ் ஒன் பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 200 கிமீ எட்டும் திறன் கொண்டதாகும், மேலும் 0-100 கிமீ வேகத்தை 3.0 விநாடிகளில் எட்டிவிடும் என இந்நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nமுழுதும் அலங்கரிக்கப்பட்ட இந்த ஸ்போர்ட்டிவ் பைக்கில் முன்புறத்தில் பிரெம்போ பிரேக்குகளுடன் கூடிய டூயல் சேனல் ஏபிஎஸ் இணை��்கப்பட்டு நவீன தலைமுறையினர் விரும்புகின்ற 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் கிஸ்ட்டரில் ஜிபிஎஸ், நேவிகேஷன் உட்பட பைக் டூ பைக் ஆதரவு , வாகனத்தின் பிரச்சனைகளை அறிய உதவும் அமைப்பு ஆகியவற்றுடன் வரவுள்ளது.\n2019 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் இந்தியா தவிர பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ள எம்ஃபிளக்ஸ் ஒன் பைக் விலை ரூ.5.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) ஆகும்.\nEmflux Motors Emflux One Emflux பைக் எம்ஃபிளக்ஸ் ஒன் எம்ஃபிளக்ஸ் மோட்டார்ஸ்\nமென்சா லூகேட் எலக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வந்தது – ஆட்டோ எக்ஸ்போ 2018\nஜேபிஎம் சோலாரீஸ் ஈக்கோ-லைஃப் மின்சார பேருந்து அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018\nபிஎம்டபிள்யூ G 310R, G 310 GS பைக்குகள் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018\nகியா SP கான்செப்ட் எஸ்யூவி அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/10694", "date_download": "2018-10-24T03:26:10Z", "digest": "sha1:EOD7ND5OI4GIW7WZSJKR5IIK3A4QQHTX", "length": 5261, "nlines": 52, "source_domain": "globalrecordings.net", "title": "Hovongan: Semukung Uheng மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 10694\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Hovongan: Semukung Uheng\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nHovongan: Semukung Uheng க்கான மாற்றுப் பெயர்கள்\nHovongan: Semukung Uheng எங்கே பேசப்படுகின்றது\nHovongan: Semukung Uheng க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Hovongan: Semukung Uheng\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4-5/", "date_download": "2018-10-24T02:38:37Z", "digest": "sha1:LWNMWCWCCUCRK37JDD7JYUMURVZFQOM6", "length": 27800, "nlines": 90, "source_domain": "marxist.tncpim.org", "title": "கம்யூனிஸ்ட்டுகளும் தொழிலாளர் வர்க்கமும் VI | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nகம்யூனிஸ்ட்டுகளும் தொழிலாளர் வர்க்கமும் VI\nஎழுதியது ராமச்சந்திரன் பி -\nஇத்தொடரின் முந்தைய கட்டுரைகளில் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் பாத்திரத்தை பற்றி சற்று விளக்கமாக எழுதியிருந்தோம். இக்கட்டுரைகள் மூலம் தொழிற்சங்க பணிகள் செய்வதன் மூலம் மட்டும் தொழிலாளி வர்க்கத்தை ஒரு புரட்சிகரமான வர்க்கமாக வார்த்தெடுக்க முடியாது என்பதற்கான காரணங்களை அழுத்தம், திருத்தமாக விளக்கியிருந்தோம்.\nஇக்கட்டுரையில் இது சம்மந்தமாக சில முக்கியமான அம்சங்களை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகிறது. முன்பு குறிப் பிட்டதுபோல புரட்சிகரமான தத்துவத்தை – மார்க்சிய கோட்பாடுகளை – தொழிலாளி வர்க்கத்திற்கு போதிப்பது ஒரு முக்கிய கடமை என்பதை பற்றி விளக்கியிருந்தோம். அதேபோல, இக்கடமையை நிறைவேற்றுவதற்கு தொழிலாளி வர்க்கத்தின் மத்தியில் வலுவான, புரட்சிகரமான கட்சியை கட்ட வேண்டிய அவசியத்தையும் கோடிட்டு காட்டியிருந்தோம். இக்கடமைகள் ஏதோ ஒரு கட்டத்தில் – சில வருடங்களில் செய்து முடிக்க வேண்டிய காரியமல்ல என்பதை வலியுறுத்தி சொல்ல விரும்புகிறோம்.\nதோழர் பி.டி.ஆர். அவர்கள் அவருக்கே உரிய நகைச்சுவையுடன் ஒரு சில விஷயங்களை முன்வைப்பதுண்டு. உதாரணமாக, ஒரு தொழிற்சாலையில், ஒரு தொழிற்சங்கம் அங்கீகாரத்திற்கான வாக்கெடுப்பில் அல்லது கூட்டுறவு வங்கி டைரக்டர் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் நம்முடைய தோழர்கள் பலரும் வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனையை அடைந்து விட்டதாக பெருமிதத்துடன் கூறுவார்கள். அத்துடன் கட்சிப்பணி செய்து முடித்ததாக சில தோழர்கள் நினைப்பதுவும் உண்டு. இது தவறான ஒரு போக்கு என்று அவர் குறிப்பிடுவார்.\nதொழிலாளி வர்க்கத்தின் மத்தியில் நாம் செய்ய வேண்டிய பணி இந்த தேர்தல் வெற்றி என்பது ஒரு சிறு பகுதி மட்டும்தான். வர்க்கத்தை புரட்சிகரமான வர்க்கமாகவும் மாற்றியமைக்கும் பணிகள் நீண்ட காலமாகவும், தொடர்ச்சியாகவும் நடைபெற வேண்டியுள்ளது. அதற்கு மாறாக ஒரு சிறு வெற்றியின் மூலம் பெரிய கடமைகள் செய்து முடித்ததாக நினைப்பது நமது பணிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்படும் என்று தோழர் பி.டி.ஆர். குறிப்பிடுவார்.\nஇதேபோல ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஐந்து அல்லது பத்து வருட காலத்தில் வலுவான ஒரு தொழிற்சங்க இயக்கத்தை கட்டியவுடன் அத்தொழிற்சங்கம் நமது கோட்டையாக மாறியிருப்பதாக நினைப்பதும் முட்டாள்தனமாகும் என்றும் அவர் ஆணித்தரமாக சுட்டிக்காட்டுவார்.\nதொழிலாளி வர்க்கத்தில் கம்யூனிஸ்ட்டுகள் பணி என்பது தொடர்ச்சியாகவும் நீண்ட கால பார்வையுடனும் செய்து முடிக்க வேண்டிய ஒரு காரியம். அவ்வாறு இல்லாமல் போனால், வரலாற்று கடமைகளை செய்து முடிக்கும் ஒரு வர்க்கமாக நீடித்து செயல்படும் வர்க்கமாக இவ்வர்க்கத்தை உருவாக்க முடியாது என்பதை நாம் என்றும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nஇதற்கொரு முக்கிய காரணம், நிகழ்வுகளில் வரக்கூடிய மாற்றங்கள் அவற்றின் தாக்கத்தை வர்க்கத்தின் உணர்வுகளிலும், பதிவு செய்யும் என்பதை மறக்கலாகாது. நாட்டில், உலகில் நிகழும் மாற்றங்களின் காரணமாக நாம் வென்றெடுத்த தொழிலாளர்கள் மத்தியில் கூட, பாதகமான எண்ணப் போக்குகளை படிப்படியாக ஏற்படுததும் என்பதுதான் உண்மை. சோவியத் யூனியனுடைய வீழ்ச்சி, உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பல மாற்றங்கள் முதலாளித்துவ சமுதாயத்தி���் தற்சமயம் காணப்படும் காரியங்கள் எவ்வாறு நம்முடைய ஊழியர்கள் மத்தியில் கூட பல சந்தர்ப்பங்களில் தெளிவின்மையையும், கொள்கை மனப்பான்மையையும் வளர்த் துள்ளது என்பதை நாம் நேரடியாக பார்ப்போம்.\nஒருமுறை புரட்சிகரமான வர்க்க உணர்வு எந்த சூழ்நிலையிலும் அதே உணர்வுகளின் நீடித்து நிற்பார்கள் என்பதை நினைப்பதானது மிகப் பெரிய தவறாகும். ஒரு கட்டத்தில் உற்சாக மிகுதியில் தோல்விகளை சந்திக்கும் போது, சோர்வின் பாதாளத்திற்கு சென்று விடுவதும் நாம் பார்க்கிறோம். ஆகவேதான் கம்யூனிஸ்ட்டுகளின் பணி நீடித்தும், தொடர்ந்தும் நடைபெற வேண்டும் என்பது நம்முடைய அடிப்படை கடமையின் ஒரு முக்கிய தன்மையாக பார்க்கிறோம்.\nசில வகுப்புகள் நடத்தி, மார்க்சிய சூத்திரங்கள் போதிப்பதின் மூலமாகவும் புரட்சிகரமான நம்பிக்கையை கெட்டியாக வளர்த்து விட்டதாக நினைப்பது தவறு. புரட்சிகரமான வர்க்கமாக்குவது என்ற கடமை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதை தெளிவாக உணர வேண்டும்.\nஅன்றாட நிகழ்ச்சிகள் பற்றி நமது வர்க்கத்திற்கு மார்க்சிய பார்வையுடன் விளக்கங்களை அளிப்பது ஒரு இன்றியமையாத கடமையாகும்.\nபுரட்சிகரமான உணர்வுகள், பலவிதமான தாக்கங்களுக்கு உட்பட வேண்டிய நிலைமை இருப்பதையும் நாம் என்றும் மனதில் கொள்ள வேண்டும். உதாரணமாக, வலுவான தொழிற்சங்கங்கள் மூலமாக அல்லது மாறி வரும் புறச் சூழ்நிலைகளில் ஒரு பகுதி தொழிலாளர்கள் மத்தியில் ஒரு திருப்தி மனப்பான்மை வளர்ந்து புரட்சிகரமான எண்ணங்கள் மங்கலாகப் போவதை நாம் நேரடியாக பார்க்கிறோம். முதலாளித்துவ சமுதாயத்தை வீழ்த்தி, புதிய ஒரு சமுதாயத்தை அமைப்பதன் மூலம் மட்டுமே வர்க்கத்திற்கு விமோசனம் கிடைக்கும் என்பதை மறந்து இன்றுள்ள அமைப்பின் மீது பிரம்மைகள் வளருவதை நாம் பார்க்கிறோம். சீர்திருத்தவாத தொழிற்சங்க தலைவர்கள் வேண்டுமென்றே பிரம்மைகள் வளர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவதை நாம் பார்க்கிறோம். அதன் காரணமாக போராட்ட உணர்வுகள் மழுங்கி விடுவதையும் நாம் நேரில் பார்த்தோம்.\nசொல்லப்போனால், ஒரு சராசரி தொழிற்சங்கவாதிக்கு தொழிற்சங்கம் மூலம் மட்டும் வாழ்க்கைப் பிரச்சினைகளை நிரந்தரமாக தீர்த்து விட்டு, ஒரு நல்ல வாழ்க்கை அமைக்க முடியும் என்ற தவறான எண்ணப் போக்குகள் இயல்பாகவே ஏற்படுகின்றன.\nமுதலாளி வர்க்க அமைப்பின் கட்டுக்கோப்புக்குள் நமது பிரச்சினைகளுக்கு நீடித்த தீர்வு காண முடியாது என்றும், ஒரு புதிய சமுதாயத்தை அமைப்பதன் மூலம் மட்டுமே மனித குலம் முன்னேற முடியும் என்று தானாகவே தொழிலாளர்கள் மத்தியில் எண்ணங்கள் உருவாகவில்லை என்பதுதான் உண்மை.\nஆகவேதான் கம்யூனிஸ்ட்டுகளின் பணிகளில் புரட்சிகரமான கண்ணோட்டத்தை வளர்ப்பது என்பது நீடித்து நடக்க வேண்டி யுள்ளன. மார்க்ஸூம், லெனினும் மற்ற தலைவர்களும் போதித்திருப் பதைபோல் புரட்சிகரமான எண்ணப் போக்குகள் தானாக – தன்னெ ழுச்சியாக உருவாவதில்லை. அவற்றை உணர்வு பூர்வமாக போதிப்பதன் மூலம் மட்டும் வர்க்கத்தை புரட்சிகரமான வர்க்கமாக மாற்ற முடியாது. தொழிற்சங்க இயக்கம் இயல்பாகவே இன்றுள்ள அமைப்பினுள் முன்னேற்றம் காண்பது என்ற உணர்வு மட்டத்தி லேயே நிற்கும் போக்கு இருக்கிறது என்று என்ன செய்ய வேண்டும் என்ற நூலில் லெனின் விளக்கியுள்ளார் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இக்கடமையைச் செய்யாமல் நமது பணிகள் நீடித்து பலனளிக்கும் தன்மை வாய்ந்ததாக அமையாது.\nஇதேபோல், புரட்சிகரமான எண்ணத்திற்கு மாறாக சீர்திருத்தவாத போக்குகள் வெறும் தொழிற்சங்க இயக்கத்தில் வளர்வதற்கான சூழல்கள் என்றுமிருக்கும். குறிப்பாக தொழிலாளி வர்க்கத்தின் முன்னணியில் இருக்கக்கூடிய சில பகுதியினருக்கு முதலாளித்துவ அமைப்பை பற்றிய பிரமைகள் இயல்பாகவே வளருகின்றன. இத்தகைய சீர்திருத்தவாத எண்ணங்களை எதிர்த்து, தொடர்ந்து பிரச்சாரம் நமது வர்க்கத்தின் மத்தியில் செய்வதானது நமது கடமையாகும்.\nஇதேபோல், இயக்கத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு கூட தான் வாழும் சுற்றுச் சார்புகளின் விளைவாக சிந்தனைகளில் பல தவறான போக்குகள் உருவாகின்றன. ஜாதி எண்ணங்கள் மூட நம்பிக்கைகள் பெண்களுக்கு எதிரான தவறான பார்வைகள் இவற்றிற்கெல்லாம் நமது இயக்கத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு கூட சில பாதிப்பு களை உருவாக்குகின்றன. இவற்றிற்கு இரையாகி புரட்சிகரமான வர்க்க பார்வை பலகீனமாவது குறித்தும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்தப் போராட்டமும், நீடித்து தொடர்ந்து நடக்க வேண்டியுள்ளது. இது கம்யூனிஸ்ட்டுகள் ஆழமாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nவாழ்க்கை சூழ்நிலைகளின் காரணமாக, புரட்சிகரமான எண்ணங்கள் ��ீது அவநம்பிக்கை ஏற்பட்டு புரட்சி இயக்கத்தையே எதிர்க்கும் நிலைகளை மேற்கொள்ளும் தொழிலாளர்களை இன்னும் நாம் பார்க்க முடிகிறது. இத்தகைய நிலைமைகள் தொடர்ந்து உருவாகும் என்பதனால்தான் கம்யூனிஸ்ட்டுகள் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டியுள்ளது.\nதற்சமயம் உள்ள உலக நிலைமைகள் காரணமாகவும், இந்திய சமுதாயத்தில் வளர்ந்து காணப்படும் நுகர்வு கலாச்சாரத்தின் தாக்கமும் வர்க்கத்தின் புரட்சிகரமான தன்மையை பெருமளவில் பாதிக்கச் செய்கிறது. இச்சூழலிலும், அடிப்படையான புரட்சிக் கடமையை நாம் தொடர்ந்து செய்ய வேண்டியவராக இருக்கிறோம். ஆக, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் புரட்சிகரமான சமூதாய – அரசியல் மாற்றங்களுக்கு வழி கோலக்கூடிய வர்க்கமாக, முன்னனிப் படையாக மனித சமுதாயத்துக்கு வழிகாட்டியாக இவ்வர்க்கத்தை வளர்த்தெடுக்கும் மாபெரும் வரலாற்று கடமையின் ஒரு பகுதியாகத்தான் கம்யூனிஸ்ட்டுகள் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றுகிறார்கள். 20ஆம் நூற்றாண்டு மிகப் பெரிய புரட்சிகளை தலைமை தாங்கி வெற்றி பெற்ற வர்க்கம் தொழிலாளி வர்க்கம். இந்த நூற்றாண்டிலும் அதைவிட பெரிய வெற்றிகளை ஈட்டுவது சாத்தியம் என்ற நம்பிக்கையுடன் நாம் செயல்பட வேண்டும்.\nமுந்தைய கட்டுரைகஸ்தூர்பா காந்தி - ஓர் பார்வை -3\nஅடுத்த கட்டுரைமாவோயிசம் அராஜகத்திற்கான ஒரு பயிற்சி II\nஅயலுறவு கொள்கை: பின்னோக்கி செல்லும் சக்கரங்கள் \nஇந்திய விடுதலையும் அரசியல் களமும்\nஅரசு இயந்திரமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம��பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nஅயலுறவு கொள்கை: பின்னோக்கி செல்லும் சக்கரங்கள் \nஇந்திய விடுதலையும் அரசியல் களமும்\nஅரசு இயந்திரமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்\nபயிரை மேயும் வேலிகள் ; இந்தியாவில் கூட்டாட்சி: ஓர் அலசல்\nஅயலுறவு கொள்கை: பின்னோக்கி செல்லும் சக்கரங்கள் \nஊழல் எதிர்ப்பு மூலதனக்குவிப்பை எதிர்ப்பதுடன் இணைந்தது … என்பதில், ஜனவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் ... | மார்க்சிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2017/nov/15/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2808200.html", "date_download": "2018-10-24T03:56:32Z", "digest": "sha1:IMXRLEUBIWTZDC2KD6UVDOOYT2R566VY", "length": 8733, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "திருச்செங்கோட்டில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கக் கோரிக்கை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nதிருச்செங்கோட்டில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கக் கோரிக்கை\nBy DIN | Published on : 15th November 2017 08:11 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருச்செங்கோட்டில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கக் கோரி வழக்குரைஞர்கள் சங்க மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஅகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட 4 -ஆவது மாநாடு திருச்செங்கோடு கொங்கு வேளாளர் சமுதாயக் கூடத்தில் சங்கத்தின் செயல் தலைவர் மூத்த வழக்குரைஞர் வரதராஜூ தலைமையில் நடைபெற்றது.\nஇந்த மாநாட்டிற்கு மாவட்ட துணைத் தலைவர் பாலசுப்ரமணியம் மற்றும் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் எல்.சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர்.\nசங்கத்தின�� மாவட்ட பொருளாளர் பரணீதரன் வரவேற்றார். மாநாட்டினை மாநில பொதுச் செயலாளர் முத்து அமுதநாதன் துவக்கி வைத்துப் பேசினார். மாநாட்டின் நிறைவாக பறிக்கப்படும் உரிமைகள் என்ற தலைப்பில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் என். நன்மாறன் கருத்துரையாற்றினார். புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nமாநாட்டில், திருச்செங்கோட்டுக்குக் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கக் கோரியும், வழக்குரைஞர்கள் சேமநல நிதியை ரூ. 10 லட்சமாக உயர்த்திக் கொடுக்க வேண்டும். இளம் வழக்குரைஞர்களுக்கு மாதம் ரூ. 5ஆயிரம் உதவித் தொகை முதல் 3 ஆண்டுகளுக்கு வழங்க வேண்டும்.\nசட்டம் படித்து முடித்து வழக்குரைஞராகப் பதிவு செய்த பிறகு வழக்குரைஞர் தொழில் செய்ய தனித் தேர்வு எழுத வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கிட வேண்டும்.\nதேசிய நீதித்துறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். தென் இந்தியாவில் உச்ச நீதிமன்றம் கிளை உடனே அமைக்கப்பட வேண்டும். நீதித்துறையில் காலியாக உள்ள நீதிபதிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பணியிடங்களை உடனே பூர்த்தி செய்திட வேண்டும் என மாநாட்டில் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசண்டகோழி 2 படத்தின் செலிபிரிட்டி ஷோ\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/09/blog-post_813.html", "date_download": "2018-10-24T02:47:05Z", "digest": "sha1:QFTDMF33T64CI2ZO77YRCEUX55RXBUD6", "length": 38112, "nlines": 152, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ரோஹின்யர்கள் குழந்தைகள் பெறுவதை, தடுக்கும் முயற்சியில் வங்கதேசம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nரோஹின்யர்கள் குழந்தைகள் பெறுவதை, தடுக்கும் முயற்சியில் வங்கதேசம்\nவங்கதேசத்தில் அகதிகளாய் தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு குடும்ப கட்டுப்பாட்டு உபகரணங்களை வழங்�� வங்கதேச சுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளது.\nமியான்மரில் வன்முறை வெடித்துள்ளதால் ரோஹிங்கியா அகதிகள் வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.\nஇதுவரையிலும் நான்கு லட்சம் மக்கள் வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில் வங்கதேச அரசு அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.\nஇதன்படி ரோஹிங்கியா அகதிகள் வசிக்கும் பகுதிகளில் குழந்தைகள் பிறப்பதை தடுப்பதற்கான உபகரணங்கள், கர்ப்பத்தை தடுக்கும் மாத்திரைகளை தடுக்க அந்நாட்டு அரசு சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.\nஇதுகுறித்து குடும்ப நலத்துறை அமைச்சர் நஜீம் கூறுகையில், மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை.\nகடந்த ஒரு மாதத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளன, இங்கே சிறு வயதில் குழந்தைகள் பெற்றுக் கொள்வதும் பால்வினை நோய்கள் அதிகம் இருப்பதும் தெரியவந்துள்ளது.\nஇதனை தடுக்கும் நோக்கில் ஆறு மருத்துவ குழு பணியாற்றவுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஒரு மகப்பேற்று நிபுணரின், வேதனையான பதிவு\n♥இன்று என் வாழ்வின் மிக சோகமான நாள். ஒரு மகப்பேற்று டாக்டராக, நான் பல கர்ப்பிணி பெண்களை மருத்துவ பரிசோதனையின் போது கையாண்டிருக்கிறேன். ம...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...\nதுருக்கியில் கொல்லப்பட்ட ஜமாலின் மகனுக்கு சவுதி மன்னர் இளவரசர் ஆறுதல்\nதுருக்கியில் உள்ள சவுதி தூரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளரின் மகனுக்கு சவுதி மன்னரும் இளவரசரும் தொலைபேசி வழியாக ஆறுதல் கூறினார். ...\nபெண்கள் தலையில், முக்காடு அணிய வேண்டும்\nபாகிஸ்தானில் அரசு அலுவலகங்களில் நுழையும் பெண்கள் தலையில் முக்காடு அல்லது துப்பட்டா அணிய வேண்டும்’ என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nஒரு முஸ்லிம் அமைச்சர் அடையாளம் காணப்பட்டார், மேலதிக தகவல் திரட்ட ஜனாதிபதி உத்தரவு\n-ராமசாமி சிவராஜா- அமைச்சரவை கூட்ட செய்திகளை வெளியில் சொன்னார்கள் என்று 4 அமைச்சர்மாரை அடையாளம் கண்டுள்ளது அரசு... அதில் தமிழ் அம...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nமுஸ்லிம் உலகின் காவ­ல­ரண் சவூதியை, இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு கண்டனம்\n-M.I.Abdul Nazar- முஸ்லிம் நாடு­களின் அமைச்­சர்கள் மற்றும் சிரேஷ்ட புத்­தி­ஜீ­வி­களின் பங்­கு­பற்­று­த­லுடன் உலக முஸ்லிம் லீக்கின் அ...\nமீண்டும் தோண்டி, எடுக்கப்பட்ட பெண்ணின் ஜனாஸா\n(மொஹொமட் ஆஸிக்) மாத்தளை உக்குவளை பிரதேச வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்று காரணமாக உயிரிழந்ததாகக் கூறி நல்லடக்கம் செய்யப்பட்ட 38 ...\nஜமால் கொலைக்கு மோசமான கூலிப்படையே காரணம், இளவரசருக்கு தொடர்பு இல்லை - சவூதி\nசர்வதேச அளவில் கடுமையான கண்டனங்களை பெற்ற மாயமான பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொலைக்கு பின்னணியில் மோசமான கூலிப்படை உள்ளதாக செளதி அரேபியா த...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' க்கு தேர்தல் ஆணையாளரின் விளக்கம்\nஇந்த நாடு இலங்��ையில் வாக்குரிமை பெற்ற அனைவருக்கும் சொந்தமானது கஹட்டோவிட்ட அல் பத்றியா மகாவித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு...\nசவூதிக்கு சவால் விட்டுள்ள எர்துகான்\nகாணாமல்போன செய்தியாளர் ஸ்தன்பூலில் இருக்கும் தமது துணைத் தூதரகத்தில் இருந்து வெளியேறியதற்கான ஆதாரங்களை தரும்படி துருக்கி ஜனாதிபதி ரிசப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/forumdisplay.php?s=1aa4f2a2a5a253b069a4a0af4025a9a9&f=156&sort=lastpost&order=desc&page=2", "date_download": "2018-10-24T04:01:07Z", "digest": "sha1:VNKQJAPMVIINU46LW7S5FQWOKPYSNYS2", "length": 16442, "nlines": 177, "source_domain": "www.kamalogam.com", "title": "புதிய காமக் கவிதைகள் - Page 2 - காமலோகம்.காம்", "raw_content": "\nஇந்த வருட புதியவர் சேர்க்கை வெற்றிகரமாக முடிவடைந்தது * * * புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி துவங்கி பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும். * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nகாமலோகம்.காம் > தமிழ் வாசல்\nபுதிய காமக் கவிதைகள் காமக் கவிதைகள் பதிக்கும் இடம்\nSub-Forums : புதிய காமக் கவிதைகள்\nகாமக் குறள்கள், விடுகதைகள், பஞ்ச் டயலாக், போன்றவை\nபழைய காமக் கவிதைகள் வைக்குமிடம்\nஅவளின்றி ஓரணுவும் .. ( 1 2 )\nஉலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஹைக்கூ உட்பட சில கவிதைகள் ( 1 2 )\nதலை வாசலும் முலை வாசலும் ( 1 2 )\nபுது குறள் 1 ( 1 2 )\nஎன்னவள் ( 1 2 )\nதண்டை ஆட்டும் தருணம் ( 1 2 )\nவா.சவால்: 0062 - படிதாண்டிவிட்டேன் பரிதவிக்கிறேன் - காம ரோஜா ( 1 2 )\nவா.சவால்: 0062 - வேலி தாண்டிய வெள்ளாடு அவள் - காம ரோஜா\nவா.சவால்: 0058 - நிர்வாணம்..(படம் பதியப்பட்டுள்ளது) - ஹெர்மி\nவா.சவால்: 0062 - அவள் எப்போதும் அழகுதான் - காம ரோஜா\nபெண் ஒரு பட்டாசுக்கடை ( 1 2 )\nகாம ஹைக்கூ ( 1 2 )\nமுறுக்குமீசையும் கள்ளழகியும் ( 1 2 )\nசொர்க்க வாசல். ( 1 2 )\nதேன் மழை ( 1 2 )\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் ( 1 2 )\nகாதலுக்கு வயதில்லை ( 1 2 )\nUser Control Panel Private Messages Subscriptions Who's Online Search Forums Forums Home தலை வாசல் நிர்வாக அறிவிப்புகள் பழைய அறிவிப்புகள் புதியவர் மையம் புதியவர் அறிமுகம் பழைய அறிமுகத் திரிகள் புதியவரின் புதுக் கதைகள் புதியவர் மற்ற பங்களிப்புகள் மாதிரிக் கதைகள்/நினைவுக் கதைகள் மேம்படுத்த வேண்டியவை சிறைச் சாலை உதவி மையம் தமிழில் எழுத உதவி மற்ற உதவிகள் கட்டண உறுப்பினர் உதவி அனுமதி விண்ணப்பங்கள் & விளக்கங்கள் புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி காமலோக மையம் காமலோக நினைவலைகள் காமலோக அரட்டை வரைவுப் பணிமனை தமிழ் வாசல் புதிய காமப் பாடல்கள் பழைய காமப் பாடல்கள் புதிய காமக் கவிதைகள் காம விடுகதைகள்/குறள்கள் போன்றவை பழைய காமக் கவிதைகள் புதிய காமச் சிரிப்புகள் தொடர் சிரிப்புகள் பழைய காமச் சிரிப்புகள் புதிய காம ஆலோசனை/விவாதங்கள் காமச் சந்தேகங்கள் காமக் கட்டுரைகள்/தகவல்கள் பழைய காமச் சந்தேகங்கள் பழைய காமக் கட்டுரைகள்/தகவல்கள் காமமில்லா தலைப்புகள் காமக் கதை வாசல் புதிய காமக் கதைகள் தொடரும் காமக் கதைகள் முடிவுறாத காமக் கதைகள் முடிவுறா நெடுங் காமக் கதைகள் முடிவுறா சிறு காமக் கதைகள் திருத்த வேண்டிய கதைகள் மிகச் சிறிய காமக் கதைகள் காமலோக படைப்பாளிகள் அறிமுகம் கதைகள் பற்றிய கலந்துரையாடல் தகாத உறவு வாசல் புதிய தகாத உறவுக் கதைகள் முடிவுறாத தகாத உறவுக் கதைகள் திருத்த வேண்டிய த.உ.கதைகள் மிகச் சிறிய தகாத உறவுக் கதைகள் தீவிர தகாத உறவு வாசல் புதிய தீவிர தகாத உறவுக் கதைகள் மிகச் சிறிய தீ.த.உ. கதைகள் முடிவுறாத தீவிர தகாத உறவுக் கதைகள் திருத்த வேண்டிய தீ.த.உ. கதைகள் மற்ற தீவிர தகாத உறவு பங்களிப்புகள் தீ.த.உ.சிரிப்புகள் தீ.த.உ.பாடல்கள் தீ.த.உ.மற்ற படைப்புகள் போட்டி வாசல் மாதாந்திர சிறந்த கதை போட்டிகள் மாதம் ஒரு சவால் போட்டிகள் வருடாந்திர நிர்வாகப் போட்டிகள் வாசகர் சவால் போட்டிகள் போட்டிகள் குறித்த கருத்துக்கள் சவால் கதை வாசல் வாசகர் சவால் கதைகள் - புதியவை வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை மாதம் ஒரு சவால் - மூலக் கதைகள் மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள் சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள் வெண்கல வாசல் புதிய காமக் கதம்பக் கதைகள் புதிய த.உ. கதம்பக் கதைகள் புதிய தீ.த.உ. கதம்பக் கதைகள் சமீப கால காமக் கதைகள் சமீப தகாத உறவுக் கதைகள் சமீப தீவிர தகாத உறவுக் கதைகள் தாமிர வாசல் கதைக்கேற்ற காமப் படங்கள் சித்திர காமச் சிரிப்புகள் திருத்த வேண்டிய சித்திரச் சிரிப்புகள் சினிமா / சின்னத் திரை ஒலியிலும் ஒளியிலும் திரைப்பாடல்கள் சினிமா சின்னத்திரை அசைபடங்கள் வெள்ளி வாசல் காமலோக வெற்றிக் கதைகள் வென்ற காமக் கதைகள் வென்ற தகாத உறவுக் கதைகள் வென்ற தீவிர தகாத உறவுக் கதைகள் காமலோக காமக் கதைகள் கா. சிறுகதைகள் 1பக்க கா. கதைகள் கா. நெடுங்கதைகள் காமலோக தகாத உறவுக் கதைகள் த. சிறுகதைகள் த. நெடுங்கதைகள் காமலோக தீவிர தகாத உறவுக் கதைகள் தீ. சிறுகதைகள் தீ. நெடுங்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/09/blog-post_56.html", "date_download": "2018-10-24T02:52:41Z", "digest": "sha1:VNN2YE5QADM4SF5DLWESMYP7W6OIPILL", "length": 11810, "nlines": 61, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "அரபு நாட்டுக்கு பணிப்பெண்ணாக அனுப்பி வைக்கப்பட்ட சிறுமி திருப்பி அனுப்பப்பட்டார்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஅரபு நாட்டுக்கு பணிப்பெண்ணாக அனுப்பி வைக்கப்பட்ட சிறுமி திருப்பி அனுப்பப்பட்டார்\nதிருகோணமலை - கிண்ணியா பகுதியிலிருந்து மத்திய கிழக்கு நாடொன்றுக்கு சென்ற 18 வயதுக்கும் குறைவான வயதுடைய சிறுமி அங்கிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த 18 வயதுக்கும் குறைவான வயத���டைய யுவதி மத்திய கிழக்கு நாட்டில் ஏற்பட்ட பிரச்சினை ஒன்றை அடுத்து அந்த நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தின் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு, அங்கிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த யுவதி வெளிநாட்டுக்கு வீட்டுப் பணிப்பெண் தொழிலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.\nமேலதிக விசாரணைகளின் அடிப்படையில், கடந்த வருடம் சவூதி அரேபியாவில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட றிசான என்ற பெண்ணை, அந்த நாட்டுக்கு அனுப்பி வைத்திருந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனமே இந்த யுவதியையும் போலி ஆவணங்களை தயார் செய்து, பணிப் பெண் தொழிலுக்கு அனுப்பி வைத்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.\nயுவதி கடந்த 2000ஆம் ஆண்டு பிறந்துள்ளார். யுவதியை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திய மருத்துவர்கள் உண்மையான வயது 17 முதல் 18 ஆக இருக்கும் என கூறியுள்ளனர்.\nவறிய குடும்பத்தை சேர்ந்த இந்த யுவதிக்கு பெற்றோரும் உள்ளதாக தெரியவந்துள்ளது.\nஅப்துல் மொஹமட் என்ற போலி பெயரில் சுமார் 10 வருடங்கள் சவூதியிலும் பெயர் அறியாத மத்திய கிழக்கு நாடொன்றிலும் பணிப்பெண்ணாக தொழில் புரிந்துள்ளார்.\nஇதன் பின்னர் ஓமானில் வீட்டுப் பெண்ணாக தொழில் புரியும் போது ஏற்பட்ட பிரச்சினை ஒன்றை அடுத்து அங்குள்ள இலங்கை தூதரகத்தின் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 19 ஆம் திகதி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.\nவிமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்திருந்த தகவலின் அடிப்படையில், யுவதியை கைது செய்து மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.\nவிசாரணைகளுக்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கையாக, இந்த சம்பவம் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குற்றப் புலனாய்வு திணைக்களம் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றது.\nஎங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதனைவிட கடும் பதில் நடவடிக்கை எடுப்போம் - மிரட்டுகிறது சவுதி\nஅண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண...\nகத்தாரில் தொடரும் கடும் மழை அவசர உதவி தெலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டன\nகத்தாரில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையினால் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெர...\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nகத்தாரில் அமைந்துள்ள பிரபல ANSAR GALLERYயில் இலங்கையர்களுக்கு பதவி வெற்றிடங்கள்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி மாயமானதற்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் தொடர்பு இருப்பதாகத் துருக்கி அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட...\nதீபாவளிக்கு தாயகம் வர இருந்தவர் சவுதி அரேபியா தீ விபத்தில் பலியாகிய சோகம்\nசவுதி அரேபியாவில் உள்ள பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் தமிழக இளைஞர் ஒருவர் பலியானார். அவரது உடலைச் சீக்கிரமே தாய்நாட்...\nஊடகவியலாளர் ஜமால் கசோக்கி படுகொலையில், சவுதி அரேபியா சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Intelligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அவ...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-10-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது...\nகத்தாரில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் இறங்கியது நகராட்சி அமைச்சு\nகத்தாரில் பெய்து வரும் மழையினால் பெரும்பாலமான இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதைகளில் தேங்கியுள்ள...\nகத்தாரில் “மந்தூப்” (PRO) பணி என்றால் என்ன அதன் முக்கியத்துவம் யாது\nமத்திய கிழக்கு நாடுகளில் கட்டார் தொழில் வழங்குவதில் குறிப்பிட்ட இடத்தினை வகிக்கின்றது.உலகின் பல நாட்டவர்கள் இங்கு பணிபுரிகின்றனர். நாட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2018/05/blog-post_45.html", "date_download": "2018-10-24T02:58:25Z", "digest": "sha1:JM4S7MU7KPMUA7Z6UUXXKD36UC6DTULQ", "length": 7187, "nlines": 92, "source_domain": "www.yazhpanam.com", "title": "வடமராட்சி கிழக்கு மீனவர்கள் மீது கொலை அச்சுறுத்தல் விடுக்கும் கடற்ப்படையின் புலனாய்வாளர்கள்! - Yazhpanam", "raw_content": "\nமுகப்பு Unlabelled வடமராட்சி கிழக்கு மீனவர்கள் மீது கொலை அச்சுறுத்தல் விடுக்கும் கடற்ப்படையின் புலனாய்வாளர்கள்\nவடமராட்சி கிழக்கு மீனவர்கள் மீது கொலை அச்சுறுத்தல் விடுக்கும் கடற்ப்படையின் புலனாய்வாளர்கள்\nவடமராட்சி கிழக்கு ,தாளையடி, மருதங்கேணி, செம்பியன்பற்று கடற்ப்பரப்பில் புத்தளம் மற்றும் உடப்பு பகுதிகளில் இருந்து வந்து நூற்றுக்கணக்கான வாடிகளை அமைத்து கடலட்டை பிடிப்பதால்,வடமராட்சி கிழக்கு மீனவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை நேற்று முன்தினம் மேற்கொண்டிருந்தனர்.\nகுறித்த போராட்டத்தை நடத்தியவர்களில் பலருக்கு தொலை பேசி மூலமாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் வெள்ளை வானில் ஏத்துவம் 4ம் மாடி பார்க் ஆசையாக இருக்கிறதா என்று அச்சுறுத்தலை கடற்ப்படையின் புலனாய்வாளர்களால் விடுக்கப்படுவதாக இன்று மருதங்கேணி பிதேச செயலகத்தில் இடம்பெற்ற வடமராட்சி கிழக்கு மீனவர்கள் பரிரதேச செயலருடனான கலந்துரையாடலில் தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பில் சம்மந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதாக பிரதேச செயலர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.குறித்த கடலட்டை வாடி தொடர்பான முடிவுகள் ஏதும் எட்டப்படாது கலந்துரையாடல் நிறைவு பெற்றது.எதிர்வரும் 1ம் திகதி கடற்றொழிலாழர் கூட்டுறவுச் சங்க சமாசத்தின் கலந்துரையாடலில் முடிவுகள் எட்டப்படும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதவறினால் மாபெரும் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,\nசாலை தொடங்கி கல்வி வரை இந்தியாவை மாற்றிய வாஜ்பாய்\nBBC Tamil Eeladhesam India London News Notice POLITICS Sri Lanka Swiss Tamilwin Temple Tours-பயண வழிகாட்டி World Yazhpanam அறிவித்தல்கள் ஆய்வு கட்டுரை- Topics ஆரோக்கியம் ஃபிடல் காஸ்ட்ரோ சுவாரசியம் நியூஸ் 1st தமிழ் பிரசுரங்கள் மண் வாசனை வக்கிரங்கள்\nகண்டுகளியுங்கள்: தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\nகண்டுகளியுங்கள் 24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2018/09/blog-post_16.html", "date_download": "2018-10-24T03:58:17Z", "digest": "sha1:PWQDXYWFC56FEZC7J6RS7TMTUJEDCNNR", "length": 13373, "nlines": 113, "source_domain": "www.yazhpanam.com", "title": "விநாயகர் தெரியும் விநாயகி தெரியுமா ? பெண் விநாயகர் எங்க இருக்கார்!!!? - Yazhpanam", "raw_content": "\nமுகப்பு Temple Tours-பயண வழிகாட்டி விநாயகர் தெரியும் விநாயகி தெரியுமா பெண் விநாயகர் எங்க இருக்கார்\nவிநாயகர் தெரியும் விநாயகி தெரியுமா பெண் விநாயகர் எங்க இருக்கார்\nவிநாயகர் என்றதுமே யானை முகனே முதலில் தோன்றும். கம்பீரமான தோற்றம், கையில் லட்டும், கொளுக்கட்டையுடன் வளைந்த துதிக்கை, சாந்தமான பார்வை என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பக் கூடிய முதற் கடவுளாக இருப்பவர் விநாயகரே. குளம் என்றாலும் சரி, மரத்தடியே, தெரு முனையோ எங்கும் அமர்ந்து நம்மில் ஒருவராகவே இருப்பவர் இவர். நாளை உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாகக் கொண்டாடப்படவுள்ள நிலையில் விசித்திரமான தோற்றம் கொண்ட பெண் விநாயகரை வழிபடச் செல்லலாமா \nதமிழ் நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு தாணுமாலையன் திருக்கோவில். பழையாற்றின் கரையில் ஓங்கியுயர்ந்த 7 அடுக்கு கோபுரத்துடன் தாணுமாலையன் ஆலயம் காட்சி தருகின்றது.\nதாணு என்னும் சொல் சிவனைக் குறிக்கிறது. மால் என்னும் சொல் விஷ்ணுவையும், அயன் பிரம்மாவையும் குறிக்கிறது. இம்மூவரும் ஒருவரோடொருவர் பின்னிப் பிணைந்துள்ள ஒருவரே தாணுமாலையன் ஆகும். அத்திரி முனிவருக்கு, கற்பில் சிறந்த மனைவியான அனுசுயாவுக்கு, ஞானாரன்யத்தில் மும்மூர்த்திகளும் லிங்க வடிவில் தோற்றமளித்தனர் என்று புராணம் கூறுகிறது.\nதோஷம் கொண்டிருந்த இந்திரன் இத்தலம் வந்து வழிபட்டு புனிதமடைந்ததால் இவ்வூர் சுசீந்திரம் என்னும் பெயரைப் பெற்றுள்ளது. இன்றும் தாணுமாலையனுக்கு அர்த்தசாம பூஜையை இந்திரன் நடத்துவதாக நம்பிக்கை உள்ளது. இத்தல மூலவருக்கு மாலையில் பூஜை செய்தவர் மீண்டும் அடுத்த நாள் காலை பூஜை செய்யக்கூடாது என்ற வழக்கு உள்ளது.\nஇக்கோவிலின் கோபுரம் 7 அடுக்குகளைக் கொண்டது. சுசீந்திரம் பகுதியில் நுழைந்ததுமே நம்மை வரவேற்பது இத்தல கோபுரமாகத்தான் இருக்கும். ஏராளமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்துள்ள இக்கோபுரத்தில் இராமாயணம், மகாபாரதத்தைக் குறிக்கும் பல சிற்பங்களைக் காணலாம்.\nதாணுமாலையன் கோவிலில் வசந்தோற்சவத்தின் போது நீரால் சூழப்பட்ட மேடையில் சுசீந்திர பெருமாள் உமையுடன் கொலு கொள்வார். மண்டபத்தின் மேல் 12 ராசிகளும், நவகிரகங்களும் அமைந்திருப்பது இக்கோவிலின் சிறப்பாகும். வசந்த மண்டபத்தின் பின்புறம் நீலகண்ட விநாயகர் தனது மனைவியை மடியில் அமர்த்தியிருக்கும் காட்சி விசித்திரமளிக்கிறது.\nஇராமேசுவரத்திற்கு அடுத்தப்படியாக தென்னிந்தியாவின் மிகப் பெரிய பிரகாரமும், பிரகாரத்தின் இருமங்கும் உள்ள தூண்களில் விளக்கேந்திய பாவை சிலைகளும், யாளிகளும் இத்தலத்தில் செதுக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். வடக்கு பிரகாரத்தில் நுணுக்கம் நிறைந்த வேலைப்பாடுகள் கூடிய 24 இசைத் தூண்களும், தென்புறம் 32 தூண்களும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தட்டினால் இசை ஒலிப்பதைக் கேட்கலாம்.\nசிவன், விஷ்ணு, பிரம்மா என மூன்று தெய்வங்களும் இத்தலத்தில் குடிகொண்டிருப்பதால் இத்தலத்தில் அனைத்துவித பிரார்த்தனைகளும் நிறைவேறும் என்பது தல நம்பிக்கை. திருமண வரம், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் இத்தல ஆஞ்சிநேயரை வழிபடுவது வழக்கம்.\nஇத்தலத்தில் வீற்றுள்ள அனுமன் சிலை மிகவும் பிரம்மாண்ட தோற்றம் கொண்டது. இதன் உயரம் மட்டுமே 18 அடியாகும். சிற்ப நுணுக்கங்கள் நிறைந்த பெரிய அனுமன் சிலை இங்கே பிரசித்தம் பெற்றதாக உள்ளது.\nதாணுமாலையன் கோவிலுக்கே சிறப்பு என்னவென்றால் இத்தலத்தில் உள்ள விநாயகரே. அதுவும் சாதாரண விநாயகர் அல்ல. பெண் விநாயகர். எங்குமே காண முடியாத வகையில் கணேசினி என்னும் திருநாமத்துடன் பெண் விநாயகர் இத்தலத்தில் காட்சியளிக்கிறார்.\nதமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களுடனும் கன்னியாகுமரி மாவட்டம் நல்ல முறையில் போக்குவரத்தில் இணைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து நாகர் கோவில் சாலையில் கன்னியாகுமரியில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அருள்மிகு ஸ்ரீ தாணுமாலையன் திருக்கோவில்.\nஇங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,\nசாலை தொடங்கி கல்வி வரை இந்தியாவை மாற்றிய வாஜ்பாய்\nBBC Tamil Eeladhesam India London News Notice POLITICS Sri Lanka Swiss Tamilwin Temple Tours-பயண வழிகாட்டி World Yazhpanam அறிவித்தல்கள் ஆய்வு கட்டுரை- Topics ஆரோக்கியம் ஃபிடல் காஸ்ட்ரோ சுவாரசியம் நியூஸ் 1st தமிழ் பிரசுரங்கள் மண் வாசனை வக்கிரங்கள்\nகண்டுகளியுங்கள்: த���ணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\nகண்டுகளியுங்கள் 24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/mini-fish-tank-11975-for-sale-colombo-1", "date_download": "2018-10-24T03:59:20Z", "digest": "sha1:NN37ZF4BZGYAAPNWQ2YBSRJCW6Z3LHOQ", "length": 5196, "nlines": 93, "source_domain": "ikman.lk", "title": "வீட்டு அலங்காரம் : MINI FISH TANK #11975 | கொழும்பு 6 | ikman", "raw_content": "\nQbic.lk அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு 3 ஒக்டோ 2:11 பிற்பகல்கொழும்பு 6, கொழும்பு\n0777717XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0777717XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nQbic.lk இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்45 நாள், கொழும்பு, வீட்டு அலங்காரம்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2014/03/20/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5/", "date_download": "2018-10-24T03:57:07Z", "digest": "sha1:I57BEBBONG3LC3K7A3Z66M43L7B2EP74", "length": 28358, "nlines": 323, "source_domain": "lankamuslim.org", "title": "நல்லாட்சியின் மூலம் அனைவருக்குமான புதிய இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவோம்: NFGG | Lankamuslim.org", "raw_content": "\nநல்லாட்சியின் மூலம் அனைவருக்குமான புதிய இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவோம்: NFGG\nநல்லாட்சியின் மூலம் அனைவருக்குமான புதிய இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவோம்.நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) வேண்டுகோள்: புதிதாக அமைக்கப்பட்டுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (National Front For Good Governance – NFGG) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nபோருக்குப் பிந்திய இலங்கையில், சமூக நல்லிணக்கமும் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியும் நிரந்தரமானதும் கௌரவமானதுமான சமாதானமும் மேலோங்க வேண்டும் என்பதே அனைவரினதும் அபிலாசையாக உள்ளத��.\nஆனால், சமகால இலங்கையின் அரசியல் போக்குகள், இதற்கு எதிரான திசையில் நகரத் தொடங்கியிருப்பது ஆரோக்கியமானதல்ல. இந்நிலை உடனடியாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.\nநமது அரசியல் அரங்கில் ‘நல்லாட்சி’ (Good Governance) பற்றி பல தரப்பினராலும் அவ்வப்போது பேசப்பட்டு வருகிறது. ஆனால், பேசுகின்ற பலருக்கு அது பற்றிய போதிய தெளிவுகள் இருப்பதாகத் தெரியவில்லை. மக்கள் மத்தியிலும் இது குறித்து பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை அதிகரித்துள்ளது.\n‘நல்லாட்சி’ என்பதை வெறுமனே ‘சிறந்த ஆட்சி’ என்று மட்டும் மேலோட்டமாகப் புரிந்து கொள்ளும் அபாயமும் நிலவுகிறது. பணம் சம்பாதிக்கும் வியாபாரமாக அரசியல் மாறியுள்ள இன்றைய சூழ்நிலையில், அதனை ஒரு சேவையாக, சமூகக் கடமையாக, கூட்டுப் பொறுப்பாக முன்னிறுத்த வேண்டிய அவசியம் மேலும் வலுப்பெற்றுள்ளது.\nஉலகின் சில ஆட்சி முறைகள், வேறு பல ஆட்சி முறைகளை விடவும் சிறந்து விளங்குவதற்கு, அவை பின்பற்றும் நல்லாட்சி அம்சங்களே பிரதான பின்னணிக் காரணிகளாக அமைந்துள்ளன.\nநல்லாட்சிப் பண்புகள் நடைமுறையில் பிரயோகிப்பதற்கு சாத்தியமற்ற சித்தாந்தங்கள் அல்ல. அவை பிரயோக ரீதியாக பரிசோதிக்கப்பட்ட நடைமுறைச் சாத்தியமான இலக்குகளும் வழிமுறைகளுமாகும்.\nசட்ட ஆட்சியை (Rule of Law), சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் நிலைநிறுத்துவது நல்லாட்சியின் முக்கிய பண்பாகும். சமூக நீதியை (Social Justice) நிலைநிறுத்துவது நம் அனைவரினதும் தார்மீக்க் கடமையாகும். இதனைப் பேணுவதற்கு அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் பொது உடன்பாட்டை (Consensus) ஏற்படுத்துவது இன்றியமையாததாகும்.\nஇந்தப் பின்னணியிலேயே அனைத்து மக்களும் பங்கேற்கும் பண்பு (Participatory Approach) வளர முடியும். இந்தப் பங்கேற்பு, அர்த்தபூர்வமான பங்கேற்பாக (Meaningful participation) அமைந்தால் மட்டுமே நிலைத்து நிற்கும் விளைவுகளை அடைய முடியும்.\nதீர்மானம் எடுக்கும் சக்திகள், வெளிப்படைத்தன்மையைப் (Transparency) பேண வேண்டும். எவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. அவை ஏன் எடுக்கப்படுகின்றன, அவை எப்படி அமுல்படுத்தப்படுகின்றன என்பதை மக்கள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமானது. இந்த வகையில் தகவல் அறியும் உரிமை (Right to Information) அதிக முக்கியத்துவம் பெறுகிறது.\nஇந்த வெளிப்படைத் தன்மையை சிறந்த முறையில் பேணுவ��ற்கு வகை கூறுதல் அல்லது பொறுப்புக் கூறுதல் (Accountability) என்ற அம்சம் இன்றியமையாததாகும். எல்லோரையும் உள்வாங்கும் வகையிலான சமத்துவ நோக்கின் பால் செயற்படுவதற்கு, வினைத்திறன், விளைதிறன் (Efficiency & Effectiveness) கொண்ட நல்லாட்சிப் பண்புகளை நாம் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.\nஊழல், துஷ்பிரயோகங்களை இல்லாதொழித்து, நமது ஆட்சி முறையில் நிலவும் பலவீனங்களைத் களைவதற்குப் பொருத்தமான தொலைநோக்குடைய தலைமைத்துவம் (Visionary Leadership) காலத்தின் தேவையாக மாறியுள்ளது.நடைமுறையில் நமது அரசியல் செயற்பாடுகள் தேர்தலை மட்டுமே மையப்படுத்தியதாக சுருங்கி விட்டது. மக்களது அரசியல் பங்குபற்றல் (Political Participation) ஒப்பீட்டளவில் குறைந்து கொண்டே வருகிறது.\nமக்களது ஆக்கபூர்வமான அரசியல் பங்களிப்பை மறுத்து, தமது சமூகப் பொறுப்புணர்வை அலட்சியப்படுத்தி விட்டு, பணம் உழைக்கும் தொழிலாக மட்டும் மாறியுள்ள, ஊழல் மலிந்த இந்த அரசியல் வியாபாரம், ஒட்டுமொத்த இலங்கையின் எதிர்காலத்திற்கான பாரிய சவாலாக மாறியுள்ளது. இந்த இழிநிலை முற்றாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.\nதேர்தல் ஆதாயங்களுக்காக செயற்படாமல், பொது நன்மையின் மீது அக்கறை கொண்டு உழைக்கும் எல்லா சக்திகளும், அனைத்து மக்களுக்குமான புதிய இலங்கையொன்றைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றுபட வேண்டும்.\nஅந்தவகையில் எமக்கு ஒரு மாற்று அரசியல் கலாசாரம் உடனடித் தேவையாக மாறியுள்ளது. இந்நாட்டின் எல்லா சமூகங்களும் புரிந்துணர்வுடனும், பொது நன்மையின் அடிப்படையிலும் ஒன்றுபட்டுச் செயற்படுவதற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தை நாம் வளர்த்தெடுக்க வேண்டும்.\nஇந்தப் புதிய அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்பும் பணியில் அணி திரளுமாறு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) நாட்டு மக்கள் அனைவருக்கும் – அரசியல் சக்திகளுக்கும், சிவில் சக்திகளுக்கும் – பகிரங்க அழைப்பொன்றை விடுக்கிறது.\nபல்வேறு முரண்பாடுகளால் ஆழமாகப் பிளவுண்டு போயுள்ள இலங்கை சமூகத்தை – ஒவ்வொரு தரப்பினரது தனித்துவத்தையும் வித்தியாசத்தையும் மதித்து – ஒன்றிணைப்பதற்கான (Bridge Building) வரலாற்றுக் கடப்பாடு நம் முன்னே உள்ளது.\nநீதியும் சுதந்திரமும் உண்மையான ஜனநாயகமும் நிலவும் – நிலைத்து நிற்கும், அபிவிருத்தியடைந்த, எல்லோருக்குமான புதிய இலங்கையைக் கட்டியெழுப்பும் பணியில் ஒன்றிணைந்து செயற்படுவோம். நமது அரசியல் நகர்வில் இது ஒரு திருப்புமுனையாகவும், வரலாற்றுப் பங்களிப்பாகவும் அமையும்.\nநல்லாட்சி அம்சங்களின் அடிப்படையில் ஒன்றுபட்ட அமைப்புகள், கடந்த சில ஆண்டுகளாக சமூக அரசியல் பணிகளில் தொலைநோக்குடன் கூட்டிணைந்து செயற்பட்டு வருகின்றன. அதன் விளைவாகவே நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (National Front for Good Governance – NFGG) உதயமாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.\nமார்ச் 20, 2014 இல் 3:13 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« கிழக்கு முன்பள்ளிப் ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்க திட்டம்\nஸ்ரீலங்கா யூத் 2வது பாராளுமன்ற 7வது அமர்வு 22, 23ம் திகதிகளில் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபிரான்ஸ்: ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண் மீது இனவெறி தாக்குதல்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும்\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nகுர்திஷ் மக்களின் நியாயமான கோரிக்கைகளும் ஆயுதக் குழுக்களின் தவறான முடிவுகளும்\nபிரித்தானியா- இலங்கை தூதரகத்தின் நடமாடும் சேவையும் மாபெரும் கிரிக்கட் போட்டியும்\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nமூடிய அறைக்குள் ரணில் – மோடி பேசியது என்ன\n“கொழும்புக் குப்பைக்கு எதிராக நீதிமன்றத் தடை உத்தரவு”\nஇலஞ்சம் பெற்ற 31 அரச அதிகாரிகள் கைது\nஜமாலின் பட��கொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும்\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\n« பிப் ஏப் »\nமூடிய அறைக்குள் ரணில் – மோடி பேசியது என்ன\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும் lankamuslim.org/2018/10/19/%e0… https://t.co/kKokiwjMOc 4 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/2-kannada-actors-dead-celebs-angry-043211.html", "date_download": "2018-10-24T03:29:01Z", "digest": "sha1:P7GRA5UYFDE73RPRP3QR54ZG2TGDFUVA", "length": 12021, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "2 கன்னட நடிகர்கள் பலி: தயாரிப்பாளரை புடுச்சு ஜெயில்ல போடுங்க சார்- பொங்கிய நடிகர்கள் | 2 Kannada actors dead: Celebs angry - Tamil Filmibeat", "raw_content": "\n» 2 கன்னட நடிகர்கள் பலி: தயாரிப்பாளரை புடுச்சு ஜெயில்ல போடுங்க சார்- பொங்கிய நடிகர்கள்\n2 கன்னட நடிகர்கள் பலி: தயாரிப்பாளரை புடுச்சு ஜெயில்ல போடுங்க சார்- பொங்கிய நடிகர்கள்\nசென்னை: படப்பிடிப்பின்போது 2 கன்னட நடிகர்கள் நீரில் மூழ்கி பலியானது குறித்து அறிந்து திரையுலக பிரபலங்கள் கொதிப்படைந்துள்ளனர்.\nமஸ்தி குடி கன்னட படப்பிடிப்பின்போது சரியாக நீச்சல் தெரியாத அனில் மற்றும் உதய் ஆகியோர் ஹெலிகாப்டரில் இருந்து ஏரியில் குதித்தனர். அப்போது அவர்கள் இருவரும் நீரில் மூழ்கி பலியாகினர்.\nஇந்நிலையில் இது குறித்து அறிந்த திரையுலக பிரபலங்கள் கோபம் அடைந்துள்ளனர்.\n2 கன்னட நடிகர்கள் பலியான செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அந்த வீடியோவை பார்த்தேன். இது முட்டாள்தனம். படத்தின் தயாரிப்பாளரை சிறையில் தள்ள வேண்டும் என பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.\nசண்டை காட்சியில் நடித்தபோது 2 கன்னட நடிகர்கள் பலியான சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியும், கோபமும் அடைந்தேன். நீந்த தெரியாதவர்களை நீரில் குதிக்க வைத்தது படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் செய்த கிரிமினல் வேலை. இதை மன்னிக்கவே முடியாது என பாலிவுட் நடிகர் ச���னு சூத் பொங்கியுள்ளார்.\nமஸ்தி குடி படக்குழுவின் முட்டாள்தனத்தை பார்த்து அதிரிச்சி அடைந்தேன். அனில் மற்றும் உதய்யை இழந்து வாடும் குடும்பத்தாரை நினைத்து கவலையாக உள்ளது என்று அமலா பால் ட்வீட்டியுள்ளார்.\nகர்நாடகாவில் 2 ஸ்டண்ட் நடிகர்கள் பலியானதை கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். மன்னிக்க முடியாத அஜாரக்தையை புரிந்து கொள்ள முடியவில்லை என ஐஸ்வர்யா தனுஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n விஜய் படங்கள் எட்டாத புதிய மைல் கல்லை எட்டும் சர்கார்\nஸ்ருதியிடம் அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்\nதாய்லாந்தில் டூயட் பாடும் விஜய் சேதுபதி, அஞ்சலி வைரல்\nஆண்களே எங்களுக்கு துணை நில்லுங்கள்\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கும் நடிகை\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு வீடியோ\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/18/aviation.html", "date_download": "2018-10-24T03:24:05Z", "digest": "sha1:52SBRBE5UX25SA4A6JJ4YIWA56JTTDQV", "length": 11132, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய விமான பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை பயணம் | bureau of civil aviation security team leaves for s lanka - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்திய விமான பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை பயணம்\nஇந்திய விமான பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை பயணம்\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nஇலங்கை விமான நிலையத்தில் விடுதலை புலிகள் தாக்குதல் நடத்திய விமானநிலையங்களை பார்வையிட்டு இலங்கை விமானத்துறை அதிகாரிகளுடன்ஆலோசனை நடத்துவதற்காக இந்திய விமானத்துறையின் பாதுகாப்பு அதிகாரிகள்குழு ஒன்று இலங்கை சென்றுள்ளது\nஜுலை மாதம் விடுதலை புலிகளின் தற்கொலை படையினர் இலங்கை சர்வ தேசவிமான நிலையத்திலும், விமான படை தளத்தின் மீதும் தாக்குதல் நடத்தினர். இதில் 11விமானங்கள் சேதமடைந்தன.\nஇதுபோன்ற தாக்குதல்கள் இந்தியாவிலும் நடக்கலாம் என்பதால் இது குறித்துவிவாதிக்க இந்திய விமானத்துறையின் பாதுகாப்பு அதிகாரிகள் குழு இன்று இலங்கைசென்றுள்ளது. இந்தக் குழுவில் 6 பேர் இடம் பெற்றுளள்ளனர். இந்த குழுவுக்கு இந்தியவிமானத்துறை கமிஷனர் வி. அய்வாலி தலைமை வகிக்கிறார்.\nஇவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கைவிமான நிலையத்தில் விடுதலை புலிகள் தாக்குதல் நடத்திய இடத்தைபார்வையிடுவோம். மேலும் இலங்கையில் பல உயர் அதிகாரிகளையும் சந்தித்துபேசவுள்ளோம்.\nஅப்போது விமான நிலையத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைவுதான் புலிகளின்தாக்குதலுக்கு காரணமா என்பது குறித்து விவாதிப்போம். மேலும் தற்போதுபோட்டப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்தும் விவாதிப்போம்.\nஇதனடிப்படையில் அறிக்கை தயாரித்து அதை மத்திய அரசிடம் ஒப்படைப்போம்என்றார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் மு��ுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2018/09/26/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-2/", "date_download": "2018-10-24T02:35:39Z", "digest": "sha1:74BUBSDJ3JZ36YCOK5SARV7VJVTTXKJZ", "length": 7434, "nlines": 82, "source_domain": "www.thaarakam.com", "title": "பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணியை யாருக்கும் வழங்கமாட்டோம்: நிமல் - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nபலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணியை யாருக்கும் வழங்கமாட்டோம்: நிமல்\nயாழ் பலாலி விமான நிலைய அபிவிருத்தி நடவடிக்கைகளை எந்தவொரு வெளிநாட்டிற்கும் வழங்கப்போவதில்லை என ஶ்ரீலங்காவின் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.\nநாட்டில் உள்ள ஆறு விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nதிகன விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக ஒரு நிபுணர் குழுவை அமித்துள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் கூறினார். இந்த குழுவானது அபிவிருத்தி முயற்சிகளை மீளமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் மதிப்பீடு செய்யும் எனவும் அவர் கூறினார்.\nஅத்துடன் இரத்மலானை, மட்டக்களப்பு, பலாலி, சிகிரியா, கோகலை மற்றும் திகன விமான நிலையங்கள் ஆகியவை நாட்டின் விமான சேவையில் ஈடுபடுவதற்கான அபிவிருத்திகளை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.\nமேலும், A320 ரக விமானங்களைத் தரையிறக்கும் வகையில் விமான ஓடுதளத்தை புனரமைக்கும் பணிகளை முன்னெடுப்பதற்கு தேவையான நிதியை வழங்க சிவில் விமான சேவை அதிகாரசபை மற்றும் அபிவிருத்தி சபை என்பன இணங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.\nஇது தொடர்பில் கள ஆய்வுகளை மேற்கொள்ளாது புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.\nகைதிகள் தொடர்பில் இன்று கூட்டமைப்பு – ரணில் பேச்சு\nவத்தளையில் தேசிய தமிழ் பாடசாலை; மனோவின் பத்திரத்திற்கு அங்கீகாரம்\nநாமல் குமாரவின் குரல் பதிவு ஆய்வுக்கு கைப்பேசியை ஹொங்கொங் அனுப்ப முடிவு\nஎனது உயிருக்கு அச்சுறுத்தல்: காவலிலுள்ள இந்தியர் தோமஸ் முறைப்பாடு\nசிங்கள துடுப்பாட்ட சபையின் தலைமை ந��தி அதிகாரிக்கு விளக்கமறியல்.\nகாணி விடுவிப்பு: ஆபத்தான உண்மை\nதமிழீழ பெண்கள் எழுச்சி நாள்\nநடவடிக்கை எல்லாளன் – இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்\nஎல்லாளன் இராச்சியத்தில் தலைவர் பிரபாகரனின் வீரர்கள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் -அவுஸ்திரேலியா.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 .\nதமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் – கனடா.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – பெல்ஜியம்.\nடென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்தும் விழித்தேழுவோம்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018-பிரான்சு .\n2ம் லெப். மாலதியின் 31வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி.\n© 2018 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/74_161859/20180717165032.html", "date_download": "2018-10-24T03:45:43Z", "digest": "sha1:MCF7RDECVQEZRN77DY25KJEEXKMNLSLI", "length": 7413, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "தனுஷ் - கவுதம் மேனனுடன் இணைந்த சசிகுமார்", "raw_content": "தனுஷ் - கவுதம் மேனனுடன் இணைந்த சசிகுமார்\nபுதன் 24, அக்டோபர் 2018\n» சினிமா » செய்திகள்\nதனுஷ் - கவுதம் மேனனுடன் இணைந்த சசிகுமார்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் சசிகுமார் இணைந்திருக்கும் நிலையில் அது குறித்த சுவாரஸ்ய தகவலை கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார்.\nஅச்சம் என்பது மடமையடா படத்திற்குப் பிறகு விக்ரமின் துருவ நட்சத்திரம், தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய இரண்டு படங்களில் கவுதம் வாசுதேவ் மேனன் கவனம் செலுத்தி வருகிறார். இதில் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தின் 90% பணிகள் முடிந்திருக்கின்றன. படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் மட்டும் மீதமிருந்த நிலையில் தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நேற்று (ஜூலை 16) துவங்கியது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சசிகுமாரும் இணைந்துள்ளார்.\nஇதுகுறித்து கவுதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில், \"ஷூட்டிங்கில் இருப்பதைவிட அர்த்தமுள்ள விஷயம் ஒன்றுமில்லை. நடிகர் தனுஷ், சசிகுமார் ஆகியோருடன் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் கடைசி கட்ட பணிகள் தொடங்கிவிட்டன. அப்போதுதான் இந்தப் படத்தில் மூன்று இயக்குநர்கள் இணைந்திருப்பதை உணர்ந்தேன்\" என்று தெரிவித்துள்ளார். மும்பையில் 5 நாட்கள் சென்னையில் 5 நாட்கள் என தொடர்ந்து பத்து நாட்களில் படப்பிடிப்பை நடத்தி, படத்தை முடிப்பதற்கான வேலையில் கவுதம் மேனன் இறங்கியுள்ளதாகத் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமீ டூ விவகாரம் அதிர்ச்சி அளிக்கிறது: ஏ.ஆர்.ரகுமான்\nசென்னையில் ஆட்டோவில் பயணம் செய்த ரஜினிகாந்த்: பேரனின் ஆசையை நிறைவேற்றினார்\nநவம்பரில் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம்\nநடிகர் தியாகராஜன் மீது இளம்பெண் பாலியல் புகார்\nமி டூ புகார் குறித்த திரைத்துறை பெண்கள் மையம் செய்தியாளர்கள் சந்திப்பில் சலசலப்பு\nநடிகர் அர்ஜூன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பரபரப்பு பாலியல் புகார்\nபேட்ட படத்தின் படப்பிடிப்பு நிறைவு : ரஜினிகாந்த் ட்வீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/&id=35011", "date_download": "2018-10-24T03:03:17Z", "digest": "sha1:RILFEANOUULLSFRHJE663M6SY4WT7VZF", "length": 12108, "nlines": 166, "source_domain": "tamilkurinji.co.in", "title": "சிக்கன் சுக்கா,chicken sukka kozhi sukka Dry Chicken Curry asaivam samayal tamil Chicken Chukka,chicken sukka kozhi sukka Dry Chicken Curry asaivam samayal tamil Chicken Chukka Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nசிக்கன் – அரை கிலோ ,\nபெரிய வெங்காயம் – 2\nஇஞ்சி பூண்டு விழுது -2 டீஸ்பூன்,\nகறிமாசால் தூள் – 1 ஸ்பூன்,\nமஞ்சள் தூள் – அரைஸ்பூன்,\nமிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்,\nமிளகு - 2 ஸ்பூன்\nசீரகம் - 2 ஸ்பூன்\nமல்லித்தூள் – 2 ஸ்பூன்,\nஎண்ணெய் – தேவையான அளவு\nமல்லி இலை - சிறிதளவு\nபட்டை , கிராம்பு - சிறிதளவு\nமுதலில் கோழிக்கறியை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி கழுவி கொள்ளவும்.\nபின்பு மிளகு ,சீரகத்தை மிக்சியில் போட்டு நன்கு பொடித்து வைத்து கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கிய‌ எண்ணெயில் பட்டை , கிராம்பு போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம்,சேர்த்து நன்றாக வதக்கவு��்.\nநன்றாக வதக்கிய பின் இஞ்சி, பூண்டு, சேர்த்து வதக்கவும் இஞ்சி பூண்டு வதக்கியவுடன் கோழிக்கறி சேர்த்து பிரட்டவும்\nபின்பு மசாலா தூள்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும்.\nமசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து நன்கு பிரட்டி கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து தேவையான உப்பு போட்டு கடாயை மூடி நன்கு வேக விடவும்.\nகோழி ஓரளவு வெந்தவுடன் பொடித்து வைத்துள்ள மிளகு சீரகத்தை போட்டு நன்கு பிரட்டி விடவும்.\nநன்றாக சுண்டி கோழிக்கறி நன்கு வெந்து வந்ததும் இறக்கி நறுக்கிய மல்லி இலை தூவவும். சுவையான சூப்பர் சிக்கன் சுக்கா ரெடி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy\nதேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ நறுக்கிய வெங்காயம் - 1 நறுக்கிய தக்காளி - 1 நறுக்கிய குடைமிளகாய் - அரை கப்இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் சோயா சாஸ் - 2 ஸ்பூன் தக்காளி\nதேவையான பொருட்கள்.சிக்கன் - அரை கிலோநறுக்கிய பெரிய வெங்காயம் -2பச்சை மிளகாய் - 4 இஞ்சி பூண்டு விழுது- 2 ஸ்பூன்மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்சீரகத்தூள் - அரை ஸ்பூன்மல்லித்தூள் - 2 ஸ்பூன்மிளகு பொடித்தது - 1 ஸ்பூன்மல்லி கருவேப்பிலை\nசிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy\nதேவையான பொருட்கள்:சிக்கன் - அரை கிலோநறுக்கிய சின்ன வெங்காயம் - 20இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மல்லித் தூள் - 2 ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்தயிர் - 1 ஸ்பூன்பால் -\nசுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு | spicy chicken kulambu\nதேவையான பொருட்கள்:சிக்கன் – அரை கிலோசின்ன வெங்காயம் – 20 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்தக்காளி –2 மிளகாய் தூள் – 1 ஸ்பூன்மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்உப்பு – தேவையான அளவுநல்லெண்ணெய் – 4 ஸ்பூன்அரைக்க\nசில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy\nமதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் | madurai nattu koli varuval\nசிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy\nசுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு | spicy chicken kulambu\nடிராகன் சிக்கன் | Dragon chicken\nகார சாரமான சிக்கன் வறுவல்.chicken pepper fry\nமொஹல் சிக்கன் கிரேவி | mughlai chicken gravy\nகோங்கூரா சிக்கன் கறி | gongura chicken curry\nமொறு மொறு மிளகாய் சிக்கன் | crispy chicken\nநாட்டு கோழிச்சாறு | nattu kozhi charu\nகேரளா சிக்கன் வறுவல் | kerala chicken fry\nநாட்டுகோழி சுக்கா / Nattu Kozhi sukka\nசெட்டிநாடு சிக்கன் மிளகு வறுவல் / chettinad chicken milagu varuval\nசிக்கன் மஞ்சூரியன் / chicken manchurian\nநா��்டுகோழி ரசம்/nattu kozhi rasam\nபெப்பர் பட்டர் சிக்கன் மசாலா|pepper butter chicken\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்\nகாதல் மனைவியை கழுத்தை நெரித்து கொலைசெய்த ரயில்வே ஊழியர் கைது\nஉடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்\nமூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/new-farakka-express-derails-near-rae-bareli-in-up-8-feared-dead/", "date_download": "2018-10-24T03:32:10Z", "digest": "sha1:AN6TWWKBS42PLCPCHDDOUDFP42RTMLIU", "length": 6057, "nlines": 58, "source_domain": "www.aanthaireporter.com", "title": "உ.பி.மாநிலத்தில் விரைவு ரயில் தடம் புரண்டதில் 8 பேர் பலி. – AanthaiReporter.Com", "raw_content": "\nஉ.பி.மாநிலத்தில் விரைவு ரயில் தடம் புரண்டதில் 8 பேர் பலி.\nஉத்தரப் பிரதேச மாநிலத்தில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.\nமேற்கு வங்க மாநிலம் மால்டாவில் இருந்து தலைநக்ர டில்லி நோக்கி ஃபராக்கா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண் டிருந்தது. இந்த ரயில் ரேபரேலி அடுத்த ஹர்சந்த்புர் ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை வந்தபோது தடம் புரண்டு விபத்துக்குள்ளனாது. இதில் 6 பெட்டிகள் தடம் புரண்டு சரிந்தன. அப்போது ரயில் பெட்டியில் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கின படுகாயமடைந்தனர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்ததும்,தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் இதுவரை 8 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 27 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nமீட்பு பணிகளைத் துரிதப்படுத்துமாறு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த விபத்து குறித்து தகவல்கள் அறிய ரயில்வே நிர்வாகம் அவசர கால தொலைபேசி எண்களை அறிவித்து உள்ளது.\nமால்டா ரயில் நிலையம் தொலைபேசி எண்கள்: 03512-266000, 9002074480, 9002024986\nPrevகோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு எம்ஜிஆர் பேர் வச்சாச்சு\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடு\nநான் எதற்கு அரசியலுக்கு ���ர வேண்டும்\n‘ஜீனியஸ்’ படத்தின் கதை எனக்குத் தெரியாது – நாயகி பிரியா லால் பேட்டி\nஅமெரிக்காவிலே அதிகமா பேசற ஃபாரின் லேங்குவேஜ் – தெலுங்கு\nஜெயலலிதா நினைவிடம் : பிப்ரவரி 24-ம் தேதி திறக்க ஏற்பாடு\nஇளம்பெண்ணிடம் பேசியதாக வந்த ஆடியோ பொய்\nசிபிஐ ஆபீசுக்குள் சிபிஐ ரெய்ட்\nபேட்டி என்ற பெயரில் அசிங்கப்படுத்தி கொல்லாதீர்கள்\nஅடேங்கப்பா.. இந்தியாவிலே கோடீஸ்வரர்கள் 60% அதிகரிப்பா\nரிஷி ரித்விக் நாயகனாக நடிக்கும் ‘மரிஜூவானா’ ஷூட்டிங் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=3000", "date_download": "2018-10-24T03:31:24Z", "digest": "sha1:BROVVOUR5PMMDWUPGZADHWI4VRZJC3DQ", "length": 15404, "nlines": 191, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nநீருமாய்த் தீயு மாகி நிலனுமாய் விசும்பு மாகி\nஏருடைக் கதிர்க ளாகி யிமையவ ரிறைஞ்ச நின்றார்\nஆய்வதற் கரிய ராகி யங்கங்கே யாடு கின்ற\nதேவர்க்குந் தேவ ராவர் திருப்புக லூர னாரே.\nகாத்திலே னிரண்டு மூன்றுங் கல்வியே லில்லை யென்பால்\nவாய்த்திலே னடிமை தன்னுள் வாய்மையாற் றூயே னல்லேன்\nபார்த்தனுக் கருள்கள் செய்த பரமனே பரவு வார்கள்\nதீர்த்தமே திகழும் பொய்கைத் திருப்புக லூர னீரே.\nஇலவினார் மாதர் பாலே இசைந்துநா னிருந்து பின்னும்\nநிலவுநாள் பலவென் றெண்ணி நீதனே னாதி யுன்னை\nஉலவிநா னுள்க மாட்டே னுன்னடி பரவு ஞானம்\nசெலவிலேன் செய்வ தென்னே திருப்புக லூர னீரே.\nஅளியினார் குழலி னார்க ளவர்களுக்கு கன்ப தாகிக்\nகளியினார் பாட லோவாக் கடவூர் வீ ரட்ட மென்னும்\nதளியினார் பாத நாளுந் நினைவிலாத் தகவி னெஞ்சம்\nதெளிவிலேன் செய்வ தென்னே திருப்புக லூர னீரே.\nபொறியிலா வழுக்கை யோம்பிப் பொய்யினை மெய்யென் றெண்ணி\nநெறியலா நெறிகள் சென்றே னீதனே னீதி யேதும்\nஅறிவிலே னமரர் கோவே யமுதினை மனனில் வைக்கும்\nசெறிவிலேன் செய்வ தென்னே திருப்புக லூர னீரே.\nமுப்பது முப்பத் தாறு முப்பது மிடுகு ரம்பை\nஅப்பர்போ லைவர் வந்து வதுதரு கிதுவி டென்று\nஒப்பவே நலிய லுற்றா லுய்யுமா றறிய மாட்டேன்\nசெப்பமே திகழு மேனித் திருப்புக லூர னீரே.\nமையரி மதர்த்த வொண்கண் மாதரார் வலையிற் பட்டுக்\nகையெரி சூல மேந்துங் கடவுளை நினைய மாட்டேன்\nஐநெரிந் தகமி டற்றே யடைக்கும்போ தாவி யார்தாம்\nசெய்வதொன் றறிய மாட்டேன் திருப்புக லூர னீரே.\nபகைத்திட்டார் புரங்கண் மூன்றும் பாறிநீ றாகி வீழப்\nபுகைத்திட்ட தேவர் கோவே பொறியிலே னுடலந் தன்னுள்\nஅகைத்திட்டங் கதனை நாளு மைவர்கொண் டாட்ட வாடித்\nதிகைத்திட்டேன் செய்வ தென்னே திருப்புக லூர னீரே.\nஆயிர நதிகண் மொய்த்த வலைகட லமுதம் வாங்கி\nஆயிர மசுரர் வாழு மணிமதின் மூன்றும் வேவ\nஆயிரந் தோளு மட்டித் தாடிய வசைவு தீர\nஆயிர மடியும் வைத்த வடிகளா ரூர னாரே.\nநகலிடம் பிறர்கட் காக நான்மறை யோர்க டங்கள்\nபுகலிட மாகி வாழும் புகலிலி யிருவர் கூடி\nஇகலிட மாக நீண்டங் கீண்டெழி லழல தாகி\nஅகலிடம் பரவி யேத்த வடிகளா ரூர னாரே.\nவணங்கிமுன் னமர ரேத்த வல்வினை யான தீரப்\nபிணங்குடைச் சடையில் வைத்த பிறையுடைப் பெருமை யண்ணல்\nமணங்கம ழோதி பாகர் மதிநிலா வட்டத் தாடி\nஅணங்கொடி மாட வீதி யாரூரெம் மடிக ளாரே.\nஅஞ்சணை கணையி னானை யழலுற வன்று நோக்கி\nஅஞ்சணை குழலி னாளை யமுதமா வணைந்து நக்கு\nஅஞ்சணை யஞ்சு மாடி யாடர வாட்டுவார் தாம்\nஅஞ்சணை வேலி யாரூ ராதரித் திடங்கொண் டாரே.\nவானகம் விளங்க மல்கும் வளங்கெழு மதியஞ் சூடித்\nதானக மழிய வந்து தாம்பலி தேர்வர் போலும்\nஊனகங் கழிந்த ஓட்டி லுண்பது மொளிகொ ணஞ்சம்\nஆனகத் தஞ்சு மாடு மடிகளா ரூர னாரே.\nஎந்தளிர் நீர்மை கோல மேனியென் றிமையோ ரேத்தப்\nபைந்தளிர்க் கொம்ப ரன்ன படர்கொடி பயிலப் பட்டுத்\nதஞ்சடைத் தொத்தி னாலுந் தம்மதோர் நீர்மை யாலும்\nஅந்தளி ராகம் போலும் வடிவரா ரூர னாரே.\nநஞ்சிருண் மணிகொள் கண்டர் நகையிரு ளீமக் கங்குல்\nவெஞ்சுடர் விளக்கத் தாடி விளங்கினார் போலு மூவா\nவெஞ்சுடர் முகடுதீண்டி வெள்ளிநா ராசமன்ன\nஅஞ்சுட ரணிவெண்டிங்க ளணியுமா ரூரனாரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8396.960", "date_download": "2018-10-24T03:24:19Z", "digest": "sha1:EZLIXHRLIMBYXL6CO3V3XJRLEB4OKKSF", "length": 23574, "nlines": 399, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Tevaram - Some select verses.", "raw_content": "\nதூண்டு சுடர்மேனித் தூநீ றாடிச்\nசூலங்கை யேந்தியோர் சுழல்வாய் நாகம்\nபூண்டு பொறியரவங் காதிற் பெய்து\nபொற்சடைக ளவைதாழப் புரிவெண் ணூலர்\nநீண்டு கிடந்திலங்கு திங்கள் சூடி\nநெடுந்தெருவே வந்தெனது நெஞ்சங் கொண்டார்\nவேண்டு நடைநடக்கும் வெள்ளே றேறி\nவெண்காடு மேவிய விகிர்த னாரே. (1)\nஅலையார் கடல்நஞ்ச முண்டார் தாமே\nஅமரர்களுக் கருள்செய்யும் ஆதி தாமே\nகொலையாய கூற்ற முதைத்தார் தாமே\nகொல்வேங்கைத் தோலொன் றசைத்தார் தாமே\nசிலையால் புரமூன் றெரித்தார் தாமே\nதீநோய் களைந்தென்னை யாண்டார் தாமே\nபலிதேர்ந் தழகாய பண்பர் தாமே\nபழன நகரெம் பிரானார் தாமே. (1)\nஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்\nஅனலாடி ஆரமுதே யென்றேன் நானே\nகூரார் மழுவாட் படையொன் றேந்திக்\nகுறட்பூதப் பல்படையா யென்றேன் நானே\nபேரா யிரமுடையா யென்றேன் நானே\nபிறைசூடும் பிஞ்ஞகனே யென்றேன் நானே\nஆரா அமுதேயென் ஐயா றன்னே\nயென்றென்றே நானரற்றி நைகின் றேனே. (1)\nஓசை யொலியெலா மானாய் நீயே\nஉலகுக் கொருவனாய் நின்றாய் நீயே\nவாச மலரெலா மானாய் நீயே\nமலையான் மருகனாய் நின்றாய் நீயே\nபேசப் பெரிதும் இனியாய் நீயே\nபிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே\nதேச விளக்கெலா மானாய் நீயே\nதிருவையா றகலாத செம்பொற் சோதீ. (1)\nநீறேறு திருமேனி யுடையான் கண்டாய்\nநெற்றிமே லொற்றைக்கண் நிறைந்தான் கண்டாய்\nகூறாக உமைபாகங் கொண்டான் கண்டாய்\nகொடியவிட முண்டிருண்ட கண்டன் கண்டாய்\nஏறேறி யெங்குந் திரிவான் கண்டாய்\nஏழுலகும் ஏழ்மலையு மானான் கண்டாய்\nமாறானார் தம்அரணம் அட்டான் கண்டாய்\nமழபாடி மன்னு மணாளன் றானே. (1)\nஅலையடுத்த பெருங்கடல்நஞ் சமுதா வுண்டு\nஅமரர்கள்தந் தலைகாத்த ஐயர் செம்பொன்\nசிலையெடுத்து மாநாகம் நெருப்புக் கோத்துத்\nதிரிபுரங்கள் தீயிட்ட செல்வர் போலும்\nநிலையடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட\nநிரைவயிரப் பலகையாற் குவையார்த் துற்ற\nமலையடுத்த மழபாடி வயிரத் தூணே\nயென்றென்றே நானரற்றி நைகின் றேனே. (1)\nவகையெலா முடையாயும் நீயே யென்றும்\nவான்கயிலை மேவினாய் நீயே யென்றும்\nமிகையெலாம் மிக்காயும் நீயே யென்றும்\nவெண்காடு மேவினாய் நீயே யென்றும்\nபகையெலாந் தீர்த்தாண்டாய் நீயே யென்றும்\nபாசூ ரமர்ந்தாயும் நீயே யென்றும்\nதிகையெலாந் தொழச் செல்வாய் நீயே யென்றும்\nநின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே. (1)\nநில்லாத நீர்சடைமேல் நிற்பித் தானை\nநினையாவென் நெஞ்சை நினைவித் தானைக்\nகல்லா தனவெல்லாங் கற்பித் தானைக்\nகாணா தனவெல்லாங் காட்டி னானைச்\nசொல்லா தனவெல்லாஞ் சொல்லி யென்னைத்\nதொடர்ந்திங் கடியேனை யாளாக் கொண்டு\nபொல்லாவென் நோய்தீர்த்த புனிதன் தன்னைப்\nபுண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே. (1)\nமெய்த்தானத் தகம்படியுள் ஐவர் நின்று\nவேண்டிற்றுக் குறைமுடித்து வினைக்குக் கூடாம்\nஇத்தானத் திருந்திங்ங னுய்வா னெ��்ணும்\nஇதனையொழி இயம்பக்கேள் ஏழை நெஞ்சே\nமைத்தான நீள்நயனி பங்கன் வங்கம்\nவருதிரைநீர் நஞ்சுண்ட கண்டன் மேய\nநெய்த்தான நன்னகரென் றேத்தி நின்று\nநினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே. (1)\nமூத்தவனாய் உலகுக்கு முந்தி னானே\nமுறைமையால் எல்லாம் படைக்கின் றானே\nஏத்தவனாய் ஏழுலகு மாயி னானே\nஇன்பனாய்த் துன்பங் களைகின் றானே\nகாத்தவனாய் எல்லாந்தான் காண்கின் றானே\nகடுவினையேன் தீவினையைக் கண்டு போகத்\nதீர்த்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே\nதிகழொளியே சிவனேயுன் னபயம் நானே. (1)\nநம்பனை நால்வேதங் கரைகண் டானை\nஞானப் பெருங்கடலை நன்மை தன்னைக்\nகம்பனைக் கல்லா லிருந்தான் தன்னைக்\nகற்பகமா யடியார்கட் கருள்செய் வானைச்\nசெம்பொன்னைப் பவளத்தைத் திரளு முத்தைத்\nதிங்களை ஞாயிற்றைத் தீயை நீரை\nஅம்பொன்னை யாவடுதண் டுறையுள் மேய\nஅரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே. (1)\nதிருவேயென் செல்வமே தேனே வானோர்\nசெழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதி மிக்க\nஉருவேஎன் னுறவேஎன் ஊனே ஊனின்\nஉள்ளமே உள்ளத்தி னுள்ளே நின்ற\nகருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற்\nகருமணியே மணியாடு பாவாய் காவாய்\nஅருவாய வல்வினைநோய் அடையா வண்ணம்\nஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே. (1)\nநல்லான்காண் நான்மறைக ளாயி னான்காண்\nநம்பன்காண் நணுகாதார் புரமூன் றெய்த\nவில்லான்காண் விண்ணவர்க்கும் மேலா னான்காண்\nமெல்லியலாள் பாகன்காண் வேத வேள்விச்\nசொல்லான்காண் சுடர்மூன்று மாயி னான்காண்\nதொண்டாகிப் பணிவார்க்குத் தொல்வான் ஈய\nவல்லான்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்\nவலிவலத்தான் காணவனென் மனத்து ளானே. (1)\nசந்திரனுந் தண்புனலுஞ் சந்தித் தான்காண்\nதாழ்சடையான்காண் சார்ந்தார்க் கமுதா னான்காண்\nஅந்தரத்தி லசுரர்புரம் மூன்றட் டான்காண்\nஅவ்வுருவி லவ்வுருவ மாயி னான்காண்\nபந்தரத்து நான்மறைகள் பாடி னான்காண்\nபலபலவும் பாணி பயில்கின் றான்காண்\nமந்திரத்து மறைப்பொருளு மாயி னான்காண்\nமாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே. (1)\nபோரானை ஈருரிவைப் போர்வை யானைப்\nபுலியதளே யுடையாடை போற்றி னானைப்\nபாரானை மதியானைப் பகலா னானைப்\nபல்லுயிராய் நெடுவெளியாய்ப் பரந்து நின்ற\nநீரானைக் காற்றானைத் தீயா னானை\nநினையாதார் புரமெரிய நினைந்த தெய்வத்\nதேரானைத் திருவீழி மிழலை யானைச்\nசேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/ja-ela/garden?categoryType=ads&categoryName=Home+%26+Garden", "date_download": "2018-10-24T04:01:27Z", "digest": "sha1:ZFYN6EKZL5I3FJB4OVMNQNUT7XGM2C7S", "length": 5917, "nlines": 177, "source_domain": "ikman.lk", "title": "கார்டன் | Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nதேவை - வாங்குவதற்கு 1\nகாட்டும் 1-25 of 64 விளம்பரங்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/france?pg=1", "date_download": "2018-10-24T04:00:42Z", "digest": "sha1:U4WM6WEFQ5RG3TUSHT6PW6JSSXXDF77X", "length": 14856, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "பிரான்ஸ் செய்திகள்", "raw_content": "\nகட்சியிலிருந்து விலகிவிட்டு அதே கட்சியால் கிடைத்த பதவியை காவிக்கொண்டு திரிய அனந்திக்கு வெட்கம் இல்லையா..\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி என்பதே இல்லை - சீ.வி.கே.சிவஞானம்\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - இரா.சம்மந்தனின் இராஜதந்திர நடவடிக்கை\nவிக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை -எம்.கே.சிவாஜிலிங்கம்\nதனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nபிரான்ஸ் நாட்டில் உள்ள சிவனாலயத்தில் மோசடிகள் முறைகேடுகள் - ஆலயத்தை நிர்மாணித்த வெற்றிவேல் ஜெயேந்திரன்\nபிரான்ஸ் நாட்டில் உள்ள சிவனாலயத்தில் மோசடிகள் முறைகேடுகள் நடைபெறுவதனால் அதனை சீர் செய்யும் நோக்குடன் ஆலயத்தினை ஒரு மாத காலத்திற்கு பூட்டி வைப்பதற்கு தான் மேலும் படிக்க... 26th, Aug 2018, 12:44 PM\nதொற்றுநோய் பரவலால் மோசமாக பாதிக்கப்பட்ட பிரான்ஸ்: உலக சுகாதார அமைப்பு தகவல்\nபிரான்ஸ் நாடு தட்டம்மை தொற்று பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பாவில் கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 37 பேர் தட்டம்மை மேலும் படிக்க... 22nd, Aug 2018, 01:16 PM\nபிரான்ஸ் அதிபர் என் முன்��ால் தான் கூறினார் - ரபேல் விவகாரத்தில் ராகுல் திட்டவட்டம்\nரபேல் விமான ஒப்பந்தத்தில் ரகசிய காப்பு அம்சம் இல்லை என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பிரான்ஸ் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. புதுடெல்லி: மேலும் படிக்க... 21st, Jul 2018, 01:36 AM\nஎதிர்ப்பாளர்களை துவம்சம் செய்த பிரான்ஸ் ஜனாதிபதியின் பாதுகாவலர்\nபேரணி ஒன்றில் எதிர்ப்பாளர்களை பிரான்ஸ் ஜனாதிபதியின் பாதுகாவலரான Alexandre Benalla ஒருவர் அடித்து நொறுக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஒரு பெண்ணை மேலும் படிக்க... 20th, Jul 2018, 01:28 AM\nஉலகக் கோப்பை வென்றது பிரான்ஸ் - ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோசியாவை வீழ்த்தி உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணியின் வெற்றியை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ரஷியாவில் நடைபெற்ற மேலும் படிக்க... 16th, Jul 2018, 01:48 AM\nஉலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணிக்கு ரூ.255 கோடி பரிசு\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் குரோசியாவை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு 255 கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. உலகக் மேலும் படிக்க... 16th, Jul 2018, 01:41 AM\n20 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் அணி மீண்டும் சாம்பியன் ஆவேசமாக துள்ளிக் குதித்த ஜனாதிபதி\nஉலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியின் வெற்றியை கண்டு பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் ஆவேசமாக துள்ளிக் மேலும் படிக்க... 16th, Jul 2018, 01:11 AM\nபிரான்ஸில் இலங்கை தமிழ் பெண்ணொருவர் சாதனை படைத்துள்ளார்.\nபிரான்ஸில் இலங்கை தமிழ் பெண்ணொருவர் சாதனை படைத்துள்ளார். பிரான்ஸின் LORRAINE மாகாணத்தில் முதல் தடவையாக இலங்கைத் தமிழ்ப்பெண் ஒருவர் வைத்தியராக தெரிவாகி உள்ளார். மேலும் படிக்க... 9th, Jul 2018, 08:37 AM\nஹெலிகாப்டர் மூலம் தப்பிய குற்றவாளி: பிரான்சில் பரபரப்பு\nRedoine Faid, 46 எனும் குற்றவாளி Reau சிறையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தப்பிய சம்பவம் இப்போது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாரிசின் பிரபல மேலும் படிக்க... 2nd, Jul 2018, 01:49 AM\nகிம்மை கட்டிப்பிடித்த டிரம்ப் : வேடிக்கையாக தெரிவித்த பிரான்ஸ்\nG7 மாநாடு முடிந்த கையோடு மிக நீண்ட காலமாக கூட்டாளிகளாக இருந்த நட்பு நாடுகளையே கழற்றி விட்டு விட்டு அமெரிக்க அதிபர் டிரம்ப�� வட கொரிய அதிபரைக் கட்டிப் பிடித்ததைக் மேலும் படிக்க... 13th, Jun 2018, 11:06 AM\nகட்சியிலிருந்து விலகிவிட்டு அதே கட்சியால் கிடைத்த பதவியை காவிக்கொண்டு திரிய அனந்திக்கு வெட்கம் இல்லையா..\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி என்பதே இல்லை - சீ.வி.கே.சிவஞானம்\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - இரா.சம்மந்தனின் இராஜதந்திர நடவடிக்கை\nவிக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை -எம்.கே.சிவாஜிலிங்கம்\nதனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nகட்சியிலிருந்து விலகிவிட்டு அதே கட்சியால் கிடைத்த பதவியை காவிக்கொண்டு திரிய அனந்திக்கு வெட்கம் இல்லையா..\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி என்பதே இல்லை - சீ.வி.கே.சிவஞானம்\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - இரா.சம்மந்தனின் இராஜதந்திர நடவடிக்கை\nவிக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை -எம்.கே.சிவாஜிலிங்கம்\nதனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nகூட்டமைப்பாக வந்த நாங்கள் ஒற்றுமையின்றி கலைகிறோம் – வடக்கு அவைத் தலைவர் கவலை\nநாமல் குமாரவின் திடுக்கிடும் தகவலில் ரிஷாத் கொலைச் சதி விவகாரம் தெளிவாக உள்ளது\nயாழ். அல்லைப்பிட்டியில், சீன அகழ்வாராட்சியாளர்கள் மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வாய்வில், 600 பழங்கால சீன மட்பாண்டத் துண்டுகள்\nயாழ்.அச்சுவேலி மேற்கு கைத்தொழில் பேட்டை ஊழியர்கள் ஊர்வல கவனயீர்ப்பு போராட்டம் நாளை மறுதினம்\nமாகாணசபை பதவிக்காலத்தின் பின்னரும் பொலிஸ் பாதுகாப்பு வேண்டும்- அடம்பிடிக்கும் அய்யூப் அஸ்மின்\nஅம்மாச்சி குறித்த எனது கருத்து ஊடக வியலாளர்களுக்கு தெளிவாக விளங்கவில்லை -பிரதி அமைச்சர் அங்கஜன்\nகோண்டாவில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2018/09/24/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-24T03:45:33Z", "digest": "sha1:TTWEXVKEMVDBOJ7MZYTGSP35DBW5U3BI", "length": 29754, "nlines": 101, "source_domain": "www.thaarakam.com", "title": "தமிழர்களிற்கு கதிரையால் கண்டமா?: சம்பந்த���ுக்கு முன்னாலுள்ள சவால்களும், சிக்கல்களும்! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\n: சம்பந்தருக்கு முன்னாலுள்ள சவால்களும், சிக்கல்களும்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் யார் என்பதற்கு முன்பாக, அந்த வேட்பாளரை தெரிவு செய்வதில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கு உள்ள சவால்கள் மிகப்பெரியவை. இன்றைய திகதியில் சம்பந்தனிற்கு உள்ள மிகப்பெரிய தலையிடிகளில் அதுவும் ஒன்று.\nதற்போதைய நிலவரப்படி தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் மாவை சேனாதிராசாதான். தமிழரசுக்கட்சி அந்த முடிவில் இருக்கிறது. தமிழரசுக்கட்சியின் தீர்மானம்தான் செல்வாக்கு செலுத்தும், வெற்றியளிக்கும் என்றால்- மாவை சேனாதிராசாதான் சந்தேகமில்லாத அடுத்த முதலமைச்சர் வேட்பாளர்.\nஆனால், இதில் இறுதி முடிவெடுக்க வேண்டியவர் இரா.சம்பந்தன். அவரது முடிவு இன்னும் வெளியாகவில்லை. யாராலும் நாடி பிடித்தும் பார்க்க முடியவில்லை. கூட்டமைப்பிற்குள் எப்படியான அலை வந்தாலும், அதற்கு எதிராக அவரால் துடுப்பு வலித்துக் கொண்டு எதிர்முனையில் பயணம் செய்ய இதுவரை முடிந்துள்ளது. இப்பொழுது தமிழரசுக்கட்சி ஒரு அணியாகவும், ரெலோ மற்றும் புளொட் இன்னொரு அணியாகவும் இருவேறு முடிவுகளுடன் கூட்டமைப்பிற்குள் இருக்கின்றன. மாவையா, விக்னேஸ்வரனா என இரண்டில் எந்த முடிவையெடுத்தாலும் கூட்டமைப்பிற்குள் அவர் ஓரளவு சவாலை சந்திக்க வேண்டியிருக்கும்.\n2013 வட மாகாணசபை தேர்தலின் போதும், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற குழப்பம் ஏற்பட்டது. அப்போது கூட்டமைப்பிற்குள் இருந்த புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, தமிழர் விடுதலைக்கூட்டணி ஆகியன மாவை சேனாதிராசாவை ஆதரித்தன. அப்போது தமிழரசுக்கட்சி தலைவர் இரா.சம்பந்தன். அதனால் சம்பந்தனின் நிலைப்பாடே தமிழரசுக்கட்சியின் நிலைப்பாடாக அறியப்படும். ஆனால் தமிழரசுக்கட்சியின் இரண்டாம் நிலை தலைவர்கள் பெரும்பாலானவர்கள் மாவையைத்தான் ஆதரித்தார்கள்.\nஅப்போது கிட்டத்தட்ட ஒரு பெரும் அலையை எதிர்கொண்டு, தனது முடிவை சம்பந்தன் வெல்ல வைத்தார். அப்போது நடந்த சுவாரஸ்ய சம்பவமொன்றை குறிப்பிட வேண்டும். அடுத்த முதலமைச்சர் வேட்பாளரை தீர்மானிக்க கூட்டமைப்பின் கட்சி தலைவர்களை அழைத்து சம்பந்தர் கூட்டம் வைப்பார். எல்லோர���ம் ஆர்வமாக கருத்து சொல்ல சம்பந்தர் மௌனமாக கேட்டுக் கொண்டிருப்பார். ஆனால் தனது முடிவை நோக்கி அவர்கள் வரவில்லையென்றதும், கூட்டத்தை முடிவின்றி தள்ளி வைத்து விடுவார். மீண்டும் கூட்டம். அதே சம்பவங்கள்தான். இப்படியே கூட்டங்களை கூட்டிக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் களைத்துப் போன தலைவர்கள் சம்பந்தரின் முடிவுடனேயே சமரசமாகி விட்டார்கள் என நகைச்சுவையாக கூறப்படுவதுண்டு. நகைச்சுவைக்கும் அப்பால் சம்பந்தரின் சளைக்காத விடா முயற்சியையும் கவனிக்க வேண்டும்.\nஆனால் அன்றைய நிலையையும், இன்றைய நிலையையும் ஒப்பிட முடியாது. பின்புலங்களில் நிறைய வித்தியாசங்கள் ஏற்பட்டு விட்டன.\nமுதலாவது- சம்பந்தரின் முடிவு இனி தமிழரசுக்கட்சியின் முடிவாக இருக்காது. தமிழரசுக்கட்சி மாவையை முன்மொழிந்து விட்டது. தமிழரசுக்கட்சியை பிறிதொரு தரப்பாக வைத்தே அவரால் விடயங்களை கையாள முடியும்.\nஅப்போது கூட்டமைப்புக்கு வெளியில் பெரிய சவால்கள் இருக்கவில்லை. இன்று அப்படியல்ல, கூட்டமைப்புக்கு வலுவான சவாலை முதலமைச்சர் அணி உருவாக்கலாமென கருதப்படுகிறது. போதாக்குறைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.டி.பி, தேசிய கட்சிகள் என்பவற்றின் வாக்கு வங்கியில் சடுதியான ஏற்றம் நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் சேதமுள்ளது.\n2013இல் கூட்டமைப்பு பங்காளிக்கட்சிகளின் அணுகுமுறைக்கும், 2018 இல் அவற்றின் அணுகுமுறைக்குமிடையில் நிறைய வித்தியாசங்கள் ஏற்பட்டு விட்டன. இந்த ஐந்து வருட இடைவெளியில் கூட்டமைப்பில் உள்ள அனைத்து கட்சிகளும் கூட்டமைப்பாக திரண்டதை விட, தனித்தனிக் கட்சிகளாகவே அதிகமாக திரண்டுள்ளனர்.\nஇந்த பின்னணியில், முன்னரை போல எடுத்தேன் கவிழ்த்தேன் என முடிவுகளை எடுக்க முடியாது. கட்சி அரசியலையும் கடந்து, இன அரசியலையும் காப்பாற்ற வேண்டிய மாபெரும் பொறுப்பு சம்பந்தனிடம் உள்ளது. அவர் அதை உணர்ந்திருக்கிறார், அந்த பொறுப்பை காப்பாற்ற பாடுபடுவார் என ஊகிக்கும் விதமாகவே அவரது நடவடிக்கை அமைந்துள்ளது. முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் எந்த அணிக்குள்ளும் அவர் இழுபடாமல் இருப்பது, அவரது நிதானத்தை காட்டுகிறது.\nமுதலமைச்சர் வேட்பாளர் யார் என கட்சிகள் பிடுங்குப்பட்டு கொண்டிருந்தாலும், இந்த விவகாரத்தில் கவனிக்கப்பட வேண்டிய வேறு பல விசயங்களும், பொறுப்பும் உள்ளது.\nதமிழ் தேசியம் என ஒரு வார்த்தை பரவலாக புழக்கத்தில் உள்ளது. (தற்போதைய நிலைமையில் அப்படித்தான் குறிப்பிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அதன் சார்பில் சிந்திக்கும், செயற்படும் கட்சிகள், மக்கள் மன்னிக்க) அதன் நிலைப்பட்டு மக்கள் சிந்தித்தார்கள், செயற்பட்டார்கள். ஆனால் யுத்தத்தின் பின்னர் என்றுமில்லாத அளவில் இன்று அந்த கூட்டு சிந்தனை முறைமை சிதைந்து வருகிறது. மஹிந்த ராஜபக்ச, மைத்திரி, ரணிலை கட்சி தலைவர்களாக கொண்டவர்கள் எல்லோரும் அதிதீவிர தமிழ் தேசியவாதிகளாக தம்மை காட்டிக் கொள்ள ஆரம்பித்து விட்டனர்.\nவிடுதலைப்புலிகளின் பாடல்களை ஒலிபரப்புவது, சிவப்பு மஞ்சள் கொடியை கட்டுவது, பிரபாகரனை பற்றி பேசுவது, இருப்பவர்கள் இருந்தால் இப்படியெல்லாம் ஆகுமா என போதைப்பொருளை பற்றி விசனப்படுவது ஆகியவற்றை செய்தால் மட்டுமே போதும், அவர் ஒரு தமிழ் தேசியவாதியாக தன்னை நிறுவிக் கொள்ளலாமென்ற நிலைமை உருவாகிவிட்டது. இதில் ஆகப்பெரிய துயரம், இப்படி தமிழ் தேசியவாதிகளாக தம்மை காண்பித்து கொள்பவர்கள் எல்லோருடனும் போட்டி போட்டு தம்மையும் தேசியவாதிகளாக நிரூபிக்க நிலைமை தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தற்கால தமிழ் தேசியம் பேசும் தமிழ் தரப்புக்களிற்கு ஏற்பட்டுள்ளது. இந்த குழப்பங்களால் தமிழ் தேசிய மையப்புள்ளியில் மக்களை அணிதிரள வைப்பதில் சவால்கள் ஏற்பட்டுள்ளன. இந்த வீழ்ச்சி தமிழ் தேசிய அரசியலுக்கு நிச்சயம் பாதிப்பானது.\nஇதை சரி செய்ய வேண்டும். தமிழ் தேசியமென்பது வார்த்தைகளிலும், பாடல்களிலும், வர்ணங்களிலும் மட்டுமே தங்கியதல்ல என்பதை செயலளவில் உணர்த்தி, மக்களை ஒருங்கிணைப்பதில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதும் தங்கியுள்ளது. இதையெல்லாம் செய்யவல்ல… அபிவிருத்தி, அரசியலுரிமை என்ற இரட்டை குதிரையில் சவாரி செய்யும் ஒரு நூதன அணுகுமுறையை கூட்டமைப்பு கண்டடைய வேண்டும். வடக்கு முதல்வர் பதவியென்பது தனியே அபிவிருத்திக்கானது என்றால், மக்கள் 2013இல் அதை கூட்டமைப்பிற்கு கொடுத்திருக்க வேண்டியதில்லை. மஹிந்த- டக்ளஸ் கூட்டணியிடம் கொடுத்திருந்தால், இப்போதிருப்பதை விட அதிக அபிவிருத்தி நடந்திருக்கும். அதேபோல, இன்றைய மாகாணசபையை போல தனியே அரசியலுரிமையை பேசிக்கொண்டிருந்தால், மக்கள் தேசிய கட்சிகளின் பின்னால் செல்வதும் நடக்கும்.\nஅபிவிருத்தி, அரசியலுரிமை என்ற இரட்டை குதிரையில் சவாரி செய்யும் நுணுக்கம் கூட்டமைப்பிடம் கைவரவில்லை. அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு அந்த குறையை சரி செய்ய வேண்டிய தேவையுள்ளது.\nமுதலமைச்சர் வேட்பாளரை தெரிவு செய்யும்போது, கூட்டமைப்பை மேலும் பலப்படுத்தும் விதமான தெரிவாக இருப்பதை பார்த்துக் கொள்ள வேண்டியது சம்பந்தரின் அடுத்த பொறுப்பு. விக்னேஸ்வரனை மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக்கினால், தமிழரசுக்கட்சி என்னவிதமான முடிவெடுக்குமென ஓரளவு எதிர்பார்க்கலாம். முதலமைச்சருடன் வெளிப்படையாக மோதலில் ஈடுபட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் தாங்கள் கட்சியை விட்டு ஒதுங்கியிருப்பதென முடிவெடுத்துள்ளனர். வடமாகாணசபையின் மாகாணசபை உறுப்பினர்களும், தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் அதை வெளிப்படையாக கட்சிக்குள் பேசியதாக தகவலுள்ளது. தமிழரசுக்கட்சியை ஆட்டம் காணவைக்கும் அப்படியொரு முடிவிற்கு சம்பந்தர் போவாரா என்பது கேள்விக்குறிதான்.\nஅதேபோல, மாவை சேனாதிராசாவை ரெலோ, புளொட் உள்ளூர ஆதரிக்கவில்லை. விக்னேஸ்வரனிற்கு சவாலளிக்க கூடிய வெற்றி வேட்பாளர் அல்ல, நிர்வாக ஆளுமையிலும் விக்னேஸ்வரனை மிஞ்சியவர் அல்ல என அந்த கட்சிகள் நினைக்கின்றன. மாவை சேனாதிராசாவா, விக்னேஸ்வரனா என்ற நிலைமை ஏற்பட்டால், அந்த இரண்டு கட்சிகளும் விக்னேஸ்வரனிடமே போவதற்கு வாய்ப்புள்ளது.\nமாவை சேனாதிராசாவை வேட்பாளராக்கினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உடைந்து பங்காளிக்கட்சிகள் வெளியேறும் நிலைமை ஏற்படலாம். தமிழரசுக்கட்சி தனித்து தேர்தலை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படும். தமிழ் தேசிய நோக்கில் அது மிக மோசமான வீழ்ச்சியாக அமையும். இப்படி தேர்தலை சந்தித்தால் நிச்சயம் எந்த அணியும் தனித்து ஆட்சியை பிடிக்கும் நிலைமை உருவாகாது. ஈ.பி.டி.பி, தேசிய கட்சிகளின் ஆதரவில்லாமல் எந்த அணியும் ஆட்சியமைக்க முடியாது.\nஇந்த இடத்தில் இரண்டு விதமாக யோசிக்க முடியும். முதலாவது- மாவை சேனாதிராசாவையும் வேட்பாளராக்க வேண்டும், கூட்டமைப்பையும் உடைக்க கூடாது என்றால், விக்னேஸ்வரனை வீட்டில் உட்கார வைக்க வேண்டும். விக்னேஸ்வரனை அதற்கு சம்மதிக்க வைக்க சம்பந்தனால் முடியுமா அவரை உட்கார வைக்க முடியாதென்றால், தமிழரசுக்கட்சியில் சிலர் வீட்டுக்கு போவதை அனுமதிக்கலாமா\nஅடுத்தது- உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைத்த போது, ஈ.பி.டி.பி, தேசிய கட்சிகளுடன் வைத்த சகவாசத்தை போல, மாகாணசபையிலும் வைக்கலாமென யோசிக்கலாம். அப்படி யோசித்தால், எதைப்பற்றியும் சிந்திக்காமல் தனித்து களமிறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nமாவை, விக்கி என்ற இரண்டு வேட்பாளர்களுமே அடுத்த தேர்தலில் களமிறங்குவதென முடிவெடுத்து விட்டதால், இலகுவில் ஒதுங்குவார்கள் என இனி எதிர்பார்க்க முடியாது. அதனால், மூன்றாவதாக ஒருவரை வெளியிலிருந்து கொண்டு வருவதிலும் இதேயளவு சிக்கல்கள் உள்ளன. மூன்றாவது ஒருவரை வேட்பாளராக்குவதில், தமிழரசுக்கட்சியை சமரசப்படுத்தினாலும், தனித்து செல்லும் விக்னேஸ்வரனை சமரசப்படுத்த முடியுமா என்பது கேள்வியே.\nஅதைவிட, மேலுள்ள சவால்களை சமாளிக்கத்தக்க வேட்பாளர் ஒருவர் கட்சிக்கு வெளியிலும் இருப்பதாக தெரியவில்லை. கட்சிக்கு ஒட்சிசன் கொடுக்கக்கூடிய வேட்பாளர் யாரையாவது வெளியில் கண்டறிந்த முடிந்தாலும், இந்த நெருக்கடியிலிருந்து தமிழ் தேசியத்தை பிறிதொரு வடிவத்திற்கு நகர்த்தவல்ல புதுமுகமெதுவும் கட்சிக்கு வெளியிலும் இருப்பதாக தெரியவில்லை.\nவிக்னேஸ்வரனா, மாவையா, கட்சியா, இனமா என்ற பெருங்கேள்விகளுடன் அடுத்து வரும் வாரங்களை சம்பந்தர் கழிக்க வேண்டியதாக இருக்கும். யாரை முதலமைச்சர் வேட்பாளராக தீர்மானித்தாலும், கூட்டமைப்பிற்குள் ஒரு சலசலப்பு வருவதற்கு வாய்ப்புள்ளது. யாராவது ஒரு தரப்பு அரசியலில் இருந்து ஒதுங்கினால்தான் நிலைமையை சமாளிக்கலாமென்பது சம்பந்தனை சங்கடப்படுத்தக் கூடிய நிலைமைதான்.\n1990இல் முதலாவது வடக்கு கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் தனிநாட்டு பிரகடனத்துடன் நாட்டைவிட்டு தப்பியோடினார். 2013 இன் முதலாவது மாகாணசபை முதலமைச்சர் கட்சியை விட்டு வெளியேறி, கூட்டமைப்பிற்குள்ளும் குழப்பங்கள் ஏற்பட்டன. மொத்தத்தில் வடக்கு முதலமைச்சர் கதிரையென்பது, தமிழர்களிற்கு சாபக்கோடோ தெரியவில்லை.\nஎப்படியோ, சாதகமற்ற களச்சூழலில் சம்பந்தன் எடுக்கப் போகும் முடிவிற்காக தமிழ் அரசியல் உலகம் காத்திருக்கிறது.\nவெய்ய��ுயர் சுமந்தவெங்கள் திலீபனையே வணங்குகின்றோம்.\nமன்னாரின் முத்து -லெப். கேணல் சுபன்.\nபுதுக்குடியிருப்பில் காணியினை விடுவிக்க 59 மில்லியன் பணம் கோரும் படையினர்\nவட்டுவாகல் கடற்படை தள காணியினை விடமுடியாது-கடற்படையினர்\nகீரிமலையில் மோட்டார் சைக்கிள் களவெடுத்த பிரபல பாடசாலை மாணவன்\nகாணி விடுவிப்பு சிக்கலுக்கு அரசியல் தீர்மானமே தேவை – சிவசக்தி ஆனந்தன்\nகாணி விடுவிப்பு: ஆபத்தான உண்மை\nதமிழீழ பெண்கள் எழுச்சி நாள்\nநடவடிக்கை எல்லாளன் – இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்\nஎல்லாளன் இராச்சியத்தில் தலைவர் பிரபாகரனின் வீரர்கள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் -அவுஸ்திரேலியா.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 .\nதமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் – கனடா.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – பெல்ஜியம்.\nடென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்தும் விழித்தேழுவோம்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018-பிரான்சு .\n2ம் லெப். மாலதியின் 31வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி.\n© 2018 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2018/09/24/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-24T03:55:53Z", "digest": "sha1:QCCCMIJTRJJXTLWXK3XRS7ZAFMFYIQRQ", "length": 9864, "nlines": 81, "source_domain": "www.thaarakam.com", "title": "தியாகி திலீபன் நினைவு தின ஏற்பாடுகள் குறித்து காக்கா அண்ணனின் அறிவுறுத்தல் - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nதியாகி திலீபன் நினைவு தின ஏற்பாடுகள் குறித்து காக்கா அண்ணனின் அறிவுறுத்தல்\nதியாகி திலீபனின் 31 ஆவது நினைவு நாளுக்கான ஏற்பாடுகள் குறித்து முன்னாள் போராளிகள், துயிலுமில்ல நடவடிக்கையில் ஈடுபடுவோர், பல்கலைக்கழக சமூகத்தினர் ,ஊடகவியலாளர்கள் அடங்கலாக உள்ள தமிழ் உணர்வாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் பின்வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன என திலீபன் நினைவு நாள் நிகழ்வுகள் தொடர்பில் முன்னாள் மூத்த போராளி மனோகர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது. மாவீர்ர் குடும்பத்தைச் சேர்ந்த மாறனின் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுகளின் முதன்மைச் சுடரை தீவகத்தைச் சேர்ந்த இரு மாவீர்ர்���ளின் தந்தை ஏற்றுவார். தொடர்ந்து அங்கு சமுகமளித்துள்ள ஏனைய மாவீர்ர்களின் பெற்றோர்கள் ஈகச்சுடர் ஏற்றுவார்கள். தொடர்ந்து தியாகி திலீபனின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்படும்.\nதொடர்ந்து தியாகி திலீபனையும் தமிழரின் விடுதலை போராட்ட வரலாற்றில் ஆகுதியாகிய மாவீர்ர்களையும் பொதுமக்களையும் நினைவு கூரும் வகையில் அகவணக்கம் நடைபெறும். அதைத் தொடர்ந்து மலர் அஞ்சலி இடம்பெறும்.அந்த இடத்தின் புனித்த்தைப பேணும் வகையில் எவரது உரையும் அங்கு இடம்பொறாது.\nதிலீபனின் நினைவை பகிரவிரும்பும் அல்லது தமது உணர்வினை உலகுக்கு உரைக்க ஆர்வமுள்ளவர்களுக்காக நல்லூர் மேற்கு வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறான எண்ணம் உடையோர் இதில் இணைந்து கொள்ளலாம். கடந்த வருடம் மாவீர்ர் நாளுக்கு முன்னதாக எமது எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பளித்திருந்தார் இலங்கை தமிழரசுக்கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா. வடகிழக்கில் உள்ள அனைத்து துயிலுமில்லங்களிலும் முற்றிலும் பொதுமக்களின் பங்களிப்புடன் இந்நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக ஒழுங்காக நடைபெற்றிருந்தன.\nஅதுபோலவே இவ்வருட திலீபன் நினைவுநாள் தொடர்பாக விடுத்த வேண்டுகோளுக்கும் அவர் மதிப்பளித்திருந்தார். இந்த முன்மாதிரியை அனைவரும் பின்பற்றுவார்கள் என்று நம்புகிறோம். மேலும் எமது வேண்டுகோளுக்கு மதிப்பளித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஐனநாயகப் போராளிகள் கட்சியினர். உள்ளூராட்சிமன்றப் பிரதிநிதிகள் அனைவருக்கும் எமது நன்றிகள் இவ்வாறு முன்னாள் மூத்த போராளி மனோகர் இவ்வருட திலீபன் நாள் ஏற்பாடுகள் தொடர்பாக விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிரிவுரையாளர் இறுதிச் சடங்கில் கவனயீர்ப்புப் போராட்டம்\nவெய்யதுயர் சுமந்தவெங்கள் திலீபனையே வணங்குகின்றோம்.\nபுதுக்குடியிருப்பில் காணியினை விடுவிக்க 59 மில்லியன் பணம் கோரும் படையினர்\nவட்டுவாகல் கடற்படை தள காணியினை விடமுடியாது-கடற்படையினர்\nகீரிமலையில் மோட்டார் சைக்கிள் களவெடுத்த பிரபல பாடசாலை மாணவன்\nகாணி விடுவிப்பு சிக்கலுக்கு அரசியல் தீர்மானமே தேவை – சிவசக்தி ஆனந்தன்\nகாணி விடுவிப்பு: ஆபத்தான உண்மை\nதமிழீழ பெண்கள் எழுச்சி நாள்\nநடவடிக்கை எல்லாளன் – இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்\nஎல்ல���ளன் இராச்சியத்தில் தலைவர் பிரபாகரனின் வீரர்கள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் -அவுஸ்திரேலியா.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 .\nதமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் – கனடா.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – பெல்ஜியம்.\nடென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்தும் விழித்தேழுவோம்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018-பிரான்சு .\n2ம் லெப். மாலதியின் 31வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி.\n© 2018 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-02-54/itemlist/tag/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D,%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%20%20%20,%20%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2018-10-24T03:17:47Z", "digest": "sha1:GO6DP6ACWRFKBK64HLEMIFM6RCUGARDH", "length": 8928, "nlines": 65, "source_domain": "newtamiltimes.com", "title": "விளையாட்டு | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: தவானின் சதம், முதல் வெற்றி , தென்னாப்பிரிக்கா\nசனிக்கிழமை, 10 பிப்ரவரி 2018 00:00\nவீணானது தவானின் சதம் : முதல் வெற்றியை பதிவு செய்தது தென்னாப்பிரிக்கா\nஇந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் முதல் 3 ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்றது. 4-வது ஆட்டம் ஜோகன்னஸ்பெர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.\nடாஸ் வென்ற இந்தியக் கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது.தவான் (109 ரன்) சதமடித்தார். கோலி 75 ரன்களும் தோனி 42 ரன்களும் எடுத்தனர்.\nஅடுத்து 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரர்களாக மார்க்ரம், அம்லா ஆகியோர் களமிறங்கினார்கள். மார்க்ரம் 22 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். அந்தச் சமயத்தில் மழை பெய்தது. இதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது.\nஅப்போது தென்னாப்பிரிக்க அணி 7.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்திருந்தது. சிறிது நேரம் கழித்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ஆனால், 28 ஓவர் போட்டிய��க மாற்றப்பட்டது. 28 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி 202 ரன்கள் எடுக்க வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.\nபந்தை விடவும் அதிக ரன்கள் எடுக்க வேண்டியிருந்ததால் தென்னாப்பிரிக்க வீரர்கள் அதிரடியாக விளையாடினார்கள். விக்கெட்டுகள் வீழ்ந்தன. 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய டுமினி 10 ரன்களுக்கு அவுட்டானார். அம்லா 33 ரன்கள் சேர்த்து வெளியேறினார். அதிரடி காட்டிய நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் 18 பந்துகளில் 2 சிக்ஸர் 1 பவுண்டரியுடன் 26 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார்.\nஅதன்பிறகு ஜோடி சேர்ந்த மில்லர் மற்றும் கிளஸன் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப் பாதை நோக்கி அழைத்துச் சென்றது. இதில் மில்லருக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது. அவர் 6 ரன்னில் இருந்தபோது சாஹல் பந்து வீச்சில் கொடுத்த கேட்சை இந்திய வீரர்கள் தவறவிட்டனர். அதே ஓவரில் அவர் போல்டு ஆனார். ஆனால் அது நோபாலாக அறிவிக்கப்பட்டது.\nஅணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்ற மில்லர் ஸ்கோர் 174 ரன்களாக இருந்தபோது சாஹல் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார். அவர் 28 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 39 ரன் சேர்த்தார். அடுத்து களமிறங்கிய பெலுக்வாயோ 3 இமாலய சிக்ஸர்களுடன் வெற்றியை துரிதப்படுத்தினார். அவர் 5 பந்துகளில் 3 சிக்ஸர் 1 பவுண்டரியுடன் 23 ரன் எடுத்தார். சாஹல் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.\n25.3 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து இந்தத் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. கிளஸன் 27 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 43 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். 4 போட்டிகள் முடிவில் இந்தத் தொடரில் இந்திய அணி 3-1 என்றக் கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணியின் பீல்டிங் மோசமாக இருந்தது. மில்லரின் கேட்சைப் பிடித்திருந்தால் ஒருவேளை இந்தப் போட்டியில் முடிவு மாறியிருக்கலாம்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 276 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=122018", "date_download": "2018-10-24T02:28:19Z", "digest": "sha1:AHXHMITIBOXB2JD5XFXODMLIIX524K32", "length": 5754, "nlines": 74, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "யுத்தம் மற்றும் சுனாமியை விட நாடு இன்று மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / யுத்தம் மற்றும் சுனாமியை விட நாடு இன்று மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது\nயுத்தம் மற்றும் சுனாமியை விட நாடு இன்று மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது\nThusyanthan July 18, 2018\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nதற்போதைய அரசாங்கத்தின் கீழ், நாடு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஅநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உருவாக்கப்படும் புதிய அரசாங்கத்தில் அனைத்து இன மக்களும் எவ்வித அச்சமும் இன்றி வாழக்கூடிய ஒரு நிலை உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபசி, மரண பயம், 30 ஆண்டுகளாக இடம்பெற்ற யுத்தம் மற்றும் சுனாமி பேரழிவுகளால் மக்கள் எதிர்கொண்ட துன்பங்களை விட அதிகமான துன்பங்களை அனுபவிக்ககூடிய ஒரு சூழ்நிலையை இன்றைய அரசாங்கம் உருவாக்கியுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும், இந்நிலை சகல துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nPrevious எரிபொருள் விலை அதிகரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்\nNext பிணை கோரிக்கை மீதான தீர்மானம் ஒக்டோபர் 11ம் திகதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/cv.html", "date_download": "2018-10-24T03:02:16Z", "digest": "sha1:DLRA3OIUQDXELW2JESI3GPFXYSA4OYVZ", "length": 13190, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "அரசியல் கைதிகள் விடுதலை: வடக்கு முதல்வரின் தலையீடு அவசியம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅரசியல் கைதிகள் விடுதலை: வடக்கு முதல்வரின் தலையீடு ��வசியம்\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய வடமாகாண முதலமைச்சர் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதே சிறப்பாக அமையும் என அரசியல் கைதிகள் விரும்புவதாக அரசியல் கைதிகளின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.\nஇவ்விடயம் தொடர்பாக அரசியல் கைதிகளின் பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கையில், நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விரக்தியின் விளிம்பில் உள்ளனர். இந்நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் பலர் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.\nசில அரசியல்வாதிகள் மத்தியில் அரசியல் கைதிகளுக்கும், பெற்றோராகிய எமக்கும் நம்பிக்கை அற்று போயுள்ளது. சில தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் சிறையில் வைத்திருக்கவே விரும்புகின்றனர் என்ற உண்மை தெரியவருகின்றது.\nஇந்நிலையில் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாக புதிய சிந்தனைகளை முன்வைத்து வரும் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடலை நடத்தி விடுதலைக்கு வழிவகுக்க வேண்டும் என அரசியல் கைதிகள் விரும்புகின்றனர். அதனையே பெற்றோராகிய நாமும் விரும்புகின்றோம்.\nஇது தொடர்பாக வடக்கு முதலமைச்சருக்கு அரசியல் கைதிகள் உத்தியோகபூர்வமாக கோரிக்கையையும் விடுக்கவுள்ளனர் என்பதுடன் அவர்களின் பெற்றோர் சார்பில் நாமும் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளோம் எனவும் தெரிவித்தனர்.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்...\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா- ...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில் மலையக மக்களுக்காக போராடி இளைஞர்கள்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமு...\nமலையாக தோட்ட தொழிலாளர்களுக்காக யாழில் மக்கள் போராட்டம்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமு...\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ். சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு 18 வ...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉயிர்பலி இ���்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/france?pg=2", "date_download": "2018-10-24T04:00:58Z", "digest": "sha1:XW3NFWXGGWKDEXB345U42IWMQC4R2BIZ", "length": 14280, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "பிரான்ஸ் செய்திகள்", "raw_content": "\nகட்சியிலிருந்து விலகிவிட்டு அதே கட்சியால் கிடைத்த பதவியை காவிக்கொண்டு திரிய அனந்திக்கு வெட்கம் இல்லையா..\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி என்பதே இல்லை - சீ.வி.கே.சிவஞானம்\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - இரா.சம்மந்தனின் இராஜதந்திர நடவடிக்கை\nவிக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை -எம்.கே.சிவாஜிலிங்கம்\nதனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nஅடுத்த ஜி 7 மாநாடு பிரான்சில்\nகனடாவில் சமீபத்தில் ஜி 7 மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் சந்தித்து பேசிக் கொண்டனர். மேலும் படிக்க... 12th, Jun 2018, 07:05 AM\nஆண்டொன்றிற்கு 200,000பேருக்கு அல்சீமர் பிரச்சனை : பிரான்சின் அல்சீமர் கூட்டமைப்பு தெரிவிப்பு\nபிரான்சில் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் கட்டி முடிக்கப்பட இருக்கும், அல்சீமர் நோயாளிகளுக்கான முதல் கிராமத்தின் வேலைகள் முடிந்ததும் அங்கு 120 நோயாளிகளுக்கு அனுமதிய மேலும் படிக்க... 6th, Jun 2018, 09:54 AM\nபிரான்ஸில் கனமழை : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் கார்\nபிரான்ஸ் நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் படிக்க... 5th, Jun 2018, 11:50 AM\nபிரான்ஸில் கார்களை கொள்ளையிடும் கும்பல் சிக்கினர்.\nபிரான்ஸில் 18 வயது முதல் 40 வயதுகளைக் கொண்ட கொள்ளைக்கார கும்பல் ஒன்று விலை மதிப்புள்ள கார்களை திருடி வந்த நிலையில் பொலிசாரிடம் சிக்கியுள்ளனர். Val-d'oise மேலும் படிக்க... 3rd, Jun 2018, 07:16 AM\nபாரிசில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு இலவச நவிகோ மாதாந்திர பயண அட்டை\nபாரிசில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு இலவச நவிகோ மாதாந்திர பயண அட்டை இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Pass Paris Seniors என மேலும் படிக்க... 3rd, Jun 2018, 07:07 AM\nபிரான்ஸ் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மதச்சார்ப��ன்மைக்கான ஆறு கட்டளைகள்\nமதச்சார்பின்மையை உறுதி செய்வதற்காக பிரான்ஸ் பள்ளிகளில் பின்பற்றப்படவேண்டிய புதிய விதி முறைகள் அடங்கிய புத்தகம் ஒன்றை பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ளது. அவற்றில் ஆறு மேலும் படிக்க... 1st, Jun 2018, 02:44 PM\nகுழந்தையை காப்பாற்றாமல் Pokémon Go விளையாடிய தந்தை\nபாரீஸில் நான்காவது மாடியிலிருந்து அபாயகரமான நிலையில் தொங்கிக் கொண்டிருந்த குழந்தையை மாலி அகதி ஒருவர் மீட்ட செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த நே மேலும் படிக்க... 29th, May 2018, 09:23 AM\n4 வயது குழந்தையை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய அகதி\nபிரான்சில் அடுக்கு மாடிக் கட்டிடத்தில் தொங்கிய 4 வயது குழந்தையை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய அகதிக்கு பிரான்ஸ் அரசு குடியுரிமை அளித்து சிறப்பு செய்துள்ளது. மேலும் படிக்க... 28th, May 2018, 01:15 PM\nபிரான்சில் கொட்டி தீர்த்த கனமழை\nபிரான்சில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக இரயில் நிலையத்தில் வெள்ளம் புகுந்ததால் போக்குவரத்து முடங்கியுள்ளது. மேலும் படிக்க... 24th, May 2018, 09:43 AM\nபிரான்ஸ் நாடு முதியவர்களை ஒதுக்குவதாகவும் ஓரங்கட்டுவதாகவும் சமீபத்திய ஆய்வு ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது.\nசமீபத்திய ஆய்வு ஒன்று பிரான்ஸ் நாடு முதியவர்களை ஒதுக்குவதாகவும் ஓரங்கட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் படிக்க... 23rd, May 2018, 11:35 AM\nகட்சியிலிருந்து விலகிவிட்டு அதே கட்சியால் கிடைத்த பதவியை காவிக்கொண்டு திரிய அனந்திக்கு வெட்கம் இல்லையா..\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி என்பதே இல்லை - சீ.வி.கே.சிவஞானம்\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - இரா.சம்மந்தனின் இராஜதந்திர நடவடிக்கை\nவிக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை -எம்.கே.சிவாஜிலிங்கம்\nதனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nகட்சியிலிருந்து விலகிவிட்டு அதே கட்சியால் கிடைத்த பதவியை காவிக்கொண்டு திரிய அனந்திக்கு வெட்கம் இல்லையா..\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி என்பதே இல்லை - சீ.வி.கே.சிவஞானம்\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - இரா.சம்மந்தனின் இராஜதந்திர நடவடிக்கை\nவிக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்ச�� ஒன்றை அமைப்பாராக இருந்தால் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை -எம்.கே.சிவாஜிலிங்கம்\nதனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nகூட்டமைப்பாக வந்த நாங்கள் ஒற்றுமையின்றி கலைகிறோம் – வடக்கு அவைத் தலைவர் கவலை\nநாமல் குமாரவின் திடுக்கிடும் தகவலில் ரிஷாத் கொலைச் சதி விவகாரம் தெளிவாக உள்ளது\nயாழ். அல்லைப்பிட்டியில், சீன அகழ்வாராட்சியாளர்கள் மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வாய்வில், 600 பழங்கால சீன மட்பாண்டத் துண்டுகள்\nயாழ்.அச்சுவேலி மேற்கு கைத்தொழில் பேட்டை ஊழியர்கள் ஊர்வல கவனயீர்ப்பு போராட்டம் நாளை மறுதினம்\nமாகாணசபை பதவிக்காலத்தின் பின்னரும் பொலிஸ் பாதுகாப்பு வேண்டும்- அடம்பிடிக்கும் அய்யூப் அஸ்மின்\nஅம்மாச்சி குறித்த எனது கருத்து ஊடக வியலாளர்களுக்கு தெளிவாக விளங்கவில்லை -பிரதி அமைச்சர் அங்கஜன்\nகோண்டாவில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_163143/20180809203042.html", "date_download": "2018-10-24T03:47:51Z", "digest": "sha1:JBYGGSWYJKRHCOU4LU2EW66RYTXCQ7CS", "length": 7545, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு 5 கோடி நிவாரண நிதி : முதல்வர் ஈபிஎஸ் அறிவிப்பு", "raw_content": "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு 5 கோடி நிவாரண நிதி : முதல்வர் ஈபிஎஸ் அறிவிப்பு\nபுதன் 24, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு 5 கோடி நிவாரண நிதி : முதல்வர் ஈபிஎஸ் அறிவிப்பு\nகனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.5 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை இதுவரை இல்லாத அளவுக்கு பெய்து வருகிறது. கடந்த 2 மாதங்களாக மாநிலம் முழுவதும் மழை பெய்து வருவதால் அணைகள் உள்பட நீர் நிலைகள் நிரம்பி விட்டன. மாநிலத்தில் பல பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் நிவாரண முகாம்களிலும், பாதுகாப்பான இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அனைத்து அரசு துறை அதிகாரிகளும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்திற்கு ரூ.5 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்கப்படுவதாக தமிழக முதல்வ���் பழனிசாமி அறிவித்துள்ளார். வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்வதாகவும், மேலும் கேரளாவிற்கு தேவையான உதவிகளை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதாமிரபரணி மகா புஷ்கர விழா நிறைவு பெற்றது : பதினொரு லட்சம் பேர் புனித நீராடினார்கள்\nதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்\nகுற்றம் சுமத்தினால் பெரியமனிதர் ஆகலாம் என நினைக்கிறார்கள் : அமைச்சர் ஓஎஸ் மணியன்\nதீபாவளி பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 3பேர் உயிரிழப்பு: காஞ்சிபுரத்தில் பரபரப்பு\nதிருமணமான 15 நாளில் புதுப்பெண்ணுக்கு குழந்தை பிறந்தது : புது மாப்பிள்ளை அதிர்ச்சி\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு\nபாபநாசம் தாமிரபரணி நதியில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ.,கள் புனித நீராடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neerkondar.blogspot.com/2017/01/blog-post_35.html", "date_download": "2018-10-24T03:32:09Z", "digest": "sha1:T55AWN3LI5OVAIAFFX3CLDQ4N6LHNJIE", "length": 10840, "nlines": 250, "source_domain": "neerkondar.blogspot.com", "title": "Neerkondar Entammal Venkudusamy Naidu: ராமேஸ்வரம் கோயில் தீர்த்தங்களும் அதன் பயன்களும்", "raw_content": "\nராமேஸ்வரம் கோயில் தீர்த்தங்களும் அதன் பயன்களும்\nராமேஸ்வரம் கோயில் தீர்த்தங்களும் அதன் பயன்களும்\nபக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலனும் தரப்பட்டுள்ளது.\n2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன் (காயத்ரி மந்திரத்தின் உள்ளுயிராக இருக்கக்கூடிய ஜோதி வடிவமான சக்தியே சாவித்திரி. இவள் பிரம்மா��ின் பத்தினி)\n3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை (இவளும் பிரம்மாவின் பத்தினி)\n4. சரஸ்வதி தீர்த்தம்: (கல்வி அபிவிருத்தி)\n5. சங்கு தீர்த்தம்: (வாழ்க்கை வசதி அதிகரிப்பு)\n6. சக்கர தீர்த்தம்: (மனஉறுதி பெறுதல்)\n7. சேது மாதவ தீர்த்தம்: (தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்).\n12. கந்தமாதன தீர்த்தம்: (எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்).\n13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்,(பாவங்கள் விலகுதல்)\n17: சர்வ தீர்த்தம்: (எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்)\n18. சிவ தீர்த்தம்: (சகல பீடைகளும் ஒழிதல்)\n19. சத்யாமிர்த தீர்த்தம்: (ஆயுள் விருத்தி)\n20. சந்திர தீர்த்தம்: (கலையார்வம் பெருகுதல்)\n21. சூரிய தீர்த்தம்: (முதன்மை ஸ்தானம் அடைதல்)\n22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை.\nஅப்பா வீடு பிள்ளைக்கு ராசியா\nஇல் 5 கிரகங்கள் இருந்தால் திருமணம் இல்லை\nஎந்த நட்சத்திரத்தில் இறந்தால் வீடு பூட்டவேண்டும்\nஎந்த நட்சத்திரம் என்ன பலன்\nசஷ்டியப்த பூர்த்தி யார் செய்யனும்\nநல்ல நேரம் பார்க்கும் முறை\nபெண் மனை எப்படி பார்ப்பது\nயார் பின்னால் நாம் போகலாம்\nராமேஸ்வரம் கோயில் தீர்த்தங்களும் அதன் பயன்களும்\nசகல ஐஸ்வர்யங்களும் கிட்ட பலன் தரும் ஏழுமலையான் ஸ்ல...\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nதிருமணத்தின் போது அக்னியை சுற்றி ஏழு அடிகள் நடப்பத...\nமார்கழி மாதம் பற்றிய தவறான எண்ணங்கள்\nஉங்களது பிறந்த நட்சத்திரத்தன்று செய்ய வேண்டிய இறை ...\nசொர்க்க வாசல் திறக்க காரணம் என்ன\nகஜேந்திர மோக்ஷம் என்னும் சரணாகதி தத்துவம்...\nகாயத்ரி மந்திரம் உடலை இயக்கும் ஒரு ஜிம் (GYM)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=36212", "date_download": "2018-10-24T02:31:44Z", "digest": "sha1:QPE2WCOLJBTFWPAQQSIC57SFHKXRIHJZ", "length": 12300, "nlines": 53, "source_domain": "puthu.thinnai.com", "title": "மொழிவது சுகம் டிசம்பர் 25 2017 ‘பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்’ | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமொழிவது சுகம் டிசம்பர் 25 2017 ‘பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்’\nநண்பர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்\nஅ. ‘பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்’ :ஆர்கே நகர் தேர்தல் முடிவும் கவிஞர் இன்குலாப் குடும்பமும்\nஇரண்டு நாட்களுக்கு முன்பு சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு மறைந்த கவிஞர் இன்குலாப் அவர்க��ுக்கு வழங்கிய சாகித்ய அகாதெமி விருதை அன்னாரது குடும்பம் வேண்டாமென மறுத்திருக்கிறது. இப்புதிய விருதினால் அவருடைய பெருமைக்கு ஐந்துகிலோ உபரியாக க் கிடைக்கப் போவதில்லை. ஒரு பக்கம் பகலில் முன்வாசல் வழியாகக் கதவைத் தட்டிய விருதையும், அதனோடு வந்த பணத்தையும் சுயமரியாதைக் காத்திட மறுக்கும் ஒரு தமிழ்க் குடும்பம் ; மற்றொரு பக்கம், அர்த்த ராத்திரியில் பின்வாசல் கதவைத் தட்டும் மனிதருக்குத் தங்கள் வாக்குரிமை ஆடையைக் களையைச் சம்மதிக்கும் தமிழ்க் குடும்பங்கள்.\nஆர்கே நகரிலும் இன்குலாப் குடும்பங்கள் இல்லாமலில்லை. அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். பாலூட்ட சோரம்போனாளென்று இன்றைக்குத் திரைப்படத்தில் காட்டுவதுகூட அபத்தமாகவே இருக்கும். விக்டர்யுகோவின் ழான் வால்ழான் நிலமையில் ஆர்கே நகர் தொகுதி மக்களுமில்லை, இந்தியா, பிரான்சு நாட்டைப்போல 19ம் நூற்றாண்டின் இறுதியிலுமில்லை. வறுமை காரணமாக விலைபோனார்கள், என்பதை நம்பத் தயாரில்லை. ஊழலுக்கும், வாங்கும் இலஞ்சத்திற்கும் வறுமையா காரணம் . அப்படியொரு மன நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். மனித உரிமை, பொதுவுடமை, அறம் என மேடையிலும், எழுத்திலும் வாதிடுபவர்கள் கூட வாய்ப்புக் கிடைத்தால் ஆர்கே நகர் பெருவாரியான மக்கள்தான். நம்முடைய அசல் முகம் வேறு, முகநூல் முகம் வேறு.\nமீண்டும் இன்குலாப் குடும்பத்திற்கு நன்றி. இன்குலாப் பெயருக்குள்ள சுயமரியாதையைக் காப்பாற்றி உள்ளீர்கள். ‘பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்’ என்ற வரிக்குப் பெருமைச் சேர்த்து, ஆர்கே நகர் பாவத்திற்க்குப் புண்ணியம் சேர்த்துள்ளீர்கள். இந்த ஒரு சதவீதம் குறைந்தப்பட்சம் 51 சதவீதமாக மாறினால் தமிழர்க்கு விடிவு உண்டு.\nஆ. குவிகம் இணைய இதழ்\nஇன்றைக்கு மின்ஞ்சலில் முதன் முறையாக குவிகம் இணைய இதழ் பற்றிய தகவலை அறிந்தேன்.சில மரணச் செய்திகள் உண்மையில் அதிர்ச்சிக்குரிய ஒன்று. பாக்கியம் ராமசாமி என்கிற ஜாரா. சுந்தரேசன் டிசம்பர் 7 அன்று இறந்த செய்தி. நான் எழுபதுகளில் விரும்பிப் படித்த தொடர்கள் அப்புசாமியும் சீதாபாட்டியும்.\nநகைச்சுவையுடன் எழுதத் தனித் திறமைவேண்டும், அதிலும் ஆபாசமின்றி எதார்த்தமென்று குப்பையைக் கிளறாமல் எழுதம் ஆற்றல் இன்று அறவே இல்லை. ஜாரா சுந்தரேசன் பெயரில் எழுதியவையும் அன்று பெருவாரியான வாசகர்களை மகிழ்வித்தவைகளே. எழுத்தில் எள்ளலை, நகைச்சுவையை வலியச் சேர்க்காமல் இயல்பாகக் கொண்டுவரத் தனித்திறமை வேண்டும். சுரா, கிரா, கடுகு, கல்கி அகஸ்தியன், தேவன் சாவி என்ற பட்டியல் இன்று சுத்தமாகத் துடைக்கபட்டுவிட்டது.\nகுவிகம் இதழில் வைத்தீஸ்வரன் எழுதியுள்ள ‘இப்படி ஒரு தகவல்’ என்ற சிறுகதை அவசியம் வாசிக்க வேண்டிய சிறுகதை. எழுதியவர் கவிஞர் வைத்தீஸ்வரனா அல்லது வேறு யாரேனுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் சென்னை வாசி ஒருவரின் அன்றாடப் பிரச்சினைகளிலொன்றை மிக அழகாக, வார்த்தைகளைச் சிதற அடிக்காமல் கி மாப்பசான் மொழியில் நச்சென்று சொல்லியிருக்கிறார்.\nSeries Navigation உன்னை ஊடுருவி நோக்குகிறேன் மூலம் : பீட்டில்ஸ் பாடகர்\nஆர்.கே நகர் இடைத்தேர்தல், இதர இடைத்தேர்தல்கள்\nபடித்தோம் சொல்கின்றோம்: சிவனுமனோஹரனின் ‘ மீன்களைத் தின்ற ஆறு’\nபுதிய நியதி : பெரு வெடிப்பு நிகழவில்லை அதற்கு முன்பே, பிரபஞ்சம் உருவாக மூலத்தோற்றக் காரணிகள் இருந்துள்ளன.\nதொடுவானம் 201. நல்ல செய்தி\n மூலம் : பீட்டில்ஸ் பாடகர்\nமொழிவது சுகம் டிசம்பர் 25 2017 ‘பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்’\nPrevious Topic: ஆர்.கே நகர் இடைத்தேர்தல், இதர இடைத்தேர்தல்கள்\nNext Topic: 2020 – 2025 ஆண்டுகளில் செவ்வாய்க் கோளுக்கு மனிதர் வசிப்புப் போக்குவரத்துக்கு மாபெரும் புதியதோர் அண்டவெளித் திட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://web.boc.lk/tamil/index.php?route=product/category&path=185_248_286", "date_download": "2018-10-24T03:40:52Z", "digest": "sha1:OJPZAX5YKOWJ6WCMJBQH27C2QOSB6Z37", "length": 9439, "nlines": 151, "source_domain": "web.boc.lk", "title": " Bank of Ceylon", "raw_content": "\nகிரெடிட் / டெபிட் கார்ட்கள்\nவிமான நிலையத்தில் அலுவலக செலுத்த\nபணக்கொடுப்பாணை / பற்று ஓலை வழங்கல்\n1978 ஆம் ஆண்டு இலங்கை முதலீட்டு சபை சட்ட இல. 4 இன் 17(2) பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதி வழங்கப்படுகிறது. பின்வரும் வசதிகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.\nஇலங்கை முதலீட்டு சபையினால் அங்கீகரிக்கப்பட்ட வியாபார ஸ்தாபனங்களுக்கு.\nவதியாதோர் நிறுவனங்கள் / தனிநபர்கள்\nவெளிநாட்டு நாணய வங்கி அலகுகள் / பணப்பரிமாற்றல் இல்லங்கள்\nவதிவோர் / இலங்கை மத்திய வங்கியின் பணப்பரிமாற்றல் கட்டுப்பாட்டு திணைக்களத்தால் அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள்\nபின்வரும் வெளிநாட்டு நாணயங்கள���ல் வாடிக்கையாளர்கள் வசதிகளை பெற்றுக் கொள்வதற்கான தகைமையை பெறுவார்கள்.\nசாதாரண பணப்பரிமாற்றல் ஒழுங்குபடுத்தல்களிலிருந்து விடுபட்டது\nஉள்நாட்டு நாணயத்துடன் ஒப்பிடுகையில், கடன் பெறுகைகளின் போது குறைந்த வட்டி வீதங்கள்\nமுதலீட்டாளரை நாணயபரிமாற்ற ஏற்றத்தாழ்வுகள் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.\nகேட்பு, அழைப்பு மற்றும் கால வைப்பு கணக்குகளை ஏற்றல்\nஉள்ளக, வெளிச்செல்லல் பண அனுப்புகைகளை வாடிக்கையாளர் சார்பில் மேற்கொள்ளவும்\nNostro கணக்குகளை ஒத்திசையச் செய்தல்\nகிளைகளின் NRFC/RFC அலகுகளின் நிதியை கட்டுப்படுத்தல்\nமுதலீட்டு மற்றும் நிதி முகாமைத்துவம்\nஇறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான நிதி உதவிகளை வழங்கல்\nகடன் உத்தரவாதமளித்தல் மற்றும் அனுமதியளித்தல்\nவியாபார தரவுகளை ஏற்பாடு செய்தல்\nவெவ்வேறு மூலங்களின் ஊடாக நீண்ட கால அடிப்படையில் கடல்கடந்த சேவைகளை வழங்கல்\nவெளிநாட்டு கிளைகளுக்கு மூலதனங்களை வழங்கல்\nஎமது வெளிநாட்டு கிளைகளுக்கு நேரடி பண வழங்குதல்கள்\nமனித வளங்கள் / தொழில் வாய்ப்புகள்\nஇலங்கை மத்திய வங்கி – வாடிக்கையாளர் சாசனம்\nஇல. 1, இலங்கை வங்கி சதுக்கம், இலங்கை வங்கி மாவத்தை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/france?pg=3", "date_download": "2018-10-24T04:01:06Z", "digest": "sha1:NOGW3Y3NIVBT6QFNVKE2XVHVIXGFJLZV", "length": 14192, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "பிரான்ஸ் செய்திகள்", "raw_content": "\nகட்சியிலிருந்து விலகிவிட்டு அதே கட்சியால் கிடைத்த பதவியை காவிக்கொண்டு திரிய அனந்திக்கு வெட்கம் இல்லையா..\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி என்பதே இல்லை - சீ.வி.கே.சிவஞானம்\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - இரா.சம்மந்தனின் இராஜதந்திர நடவடிக்கை\nவிக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை -எம்.கே.சிவாஜிலிங்கம்\nதனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nபிரான்சின் Marseille பகுதியில் தலையை மறைக்கும் வகையில் உடையணிந்த சிலர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் படிக்க... 22nd, May 2018, 08:18 AM\nதிடீரென வயதானவர் போல் தோற்றமளிக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி\n60,000 யூரோக்கள் செலவில் தயாரிக்கப்பட்ட பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் சில��� ஒன்று சற்று வயதானவர் போலவும், அதிக டென்ஷனுடன் மேலும் படிக்க... 21st, May 2018, 11:30 AM\nசர்ச்சையை ஏற்படுத்திய பாலியல் மீறல் சட்டம்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வதற்கு சம்மதம் தெரிவிக்கும் வயதை 15 என நிர்ணயிக்க வேண்டும் என எழுந்த கோரிக்கைக்கு மாறாக, \"வயதுக்கு வராதவர்களுடன் பாலுறவு கொள்ளுதல் மூல மேலும் படிக்க... 18th, May 2018, 08:10 AM\nகேன்ஸ் திரைப்பட விருது விழாவில் மழைகாரணமாக செருப்பை கழட்டி கையில் எடுத்துக் கொண்டு ஓடிய நடிகை\nபிரான்சில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விருது விழாவில் பிரபல நடிகை கிறிஸ்டன் ஸ்டிவார்ட் தான் அணிந்திருந்த செருப்பை கழட்டி கையில் எடுத்துக் கொண்டு மேலும் படிக்க... 17th, May 2018, 07:09 AM\nகாஸா வன்முறைக்கு பிரான்ஸ் ஜனாதிபதி கண்டனம்\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாகவும் டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் ஜெருசலேமுக்கு ம மேலும் படிக்க... 15th, May 2018, 08:21 AM\nபிரான்சில் தீவிரவாதி எப்படி தாக்குதல் நடத்தினான்\nபிரான்சில் அந்த நபர் தாக்குதல் நடத்திய போது பெண் ஒருவர் இரத்தம் வழிந்த நிலையில் இருந்ததாக சம்பவத்தைக் கண்ட உணவக சர்வர் ஒருவர் கூறியுள்ளார். மேலும் படிக்க... 14th, May 2018, 09:22 AM\nபிரான்ஸ் அறிஞர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் வித்தியாசமே இல்லை\nகுரானிலிருந்து சில வாசகங்களை நீக்கவேண்டும் என்று கோரி பிரான்ஸ் பிரபலங்கள் 300 பேர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று வெளியிடப்பட்டதையடுத்து ஆத்திரமடைந்துள்ள துருக்கி அ மேலும் படிக்க... 11th, May 2018, 08:17 AM\nபிரான்சில் உயிருக்கு போராடிய பெண் இறந்த சம்பவம்\nபிரான்சில் வயிற்று வலியால் துடித்த இளம் பெண் அவசர சேவைக்கு உதவிக்காக போன் செய்த போது அந்த நபரின் அஜாக்கிரதையால் அவர் பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் தற்போது வெளிச்ச மேலும் படிக்க... 10th, May 2018, 07:50 AM\nபிரான்சில் இந்த சூப்பர் மார்க்கெட்டில் இவர்களுக்கு தடை\nபிரான்சின் Franprix சூப்பர் மார்க்கெட்டின் வெளிப்பகுதியில் ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்தது. அதில் இனவெறியாளர்கள் இங்கு தடை செய்யப்பட்டிருப்பதாகவும், இங்கு அரேபியர மேலும் படிக்க... 9th, May 2018, 06:42 AM\nமனைவியுடன் தொழிற்சாலைக்கு சென்ற இளவரசர் சார்லஸ்\nபிரித்தானிய இளவரசர் சார்லஸும் அவரது இந்நாள் மனைவி கமீலாவும் பிரான்ஸ் நாட்டில் மேற்கொண்டு���்ள சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பிரான்ஸின் Eze கிராமத்திலுள்ள மேலும் படிக்க... 8th, May 2018, 07:18 AM\nகட்சியிலிருந்து விலகிவிட்டு அதே கட்சியால் கிடைத்த பதவியை காவிக்கொண்டு திரிய அனந்திக்கு வெட்கம் இல்லையா..\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி என்பதே இல்லை - சீ.வி.கே.சிவஞானம்\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - இரா.சம்மந்தனின் இராஜதந்திர நடவடிக்கை\nவிக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை -எம்.கே.சிவாஜிலிங்கம்\nதனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nகட்சியிலிருந்து விலகிவிட்டு அதே கட்சியால் கிடைத்த பதவியை காவிக்கொண்டு திரிய அனந்திக்கு வெட்கம் இல்லையா..\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி என்பதே இல்லை - சீ.வி.கே.சிவஞானம்\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - இரா.சம்மந்தனின் இராஜதந்திர நடவடிக்கை\nவிக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை -எம்.கே.சிவாஜிலிங்கம்\nதனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nகூட்டமைப்பாக வந்த நாங்கள் ஒற்றுமையின்றி கலைகிறோம் – வடக்கு அவைத் தலைவர் கவலை\nநாமல் குமாரவின் திடுக்கிடும் தகவலில் ரிஷாத் கொலைச் சதி விவகாரம் தெளிவாக உள்ளது\nயாழ். அல்லைப்பிட்டியில், சீன அகழ்வாராட்சியாளர்கள் மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வாய்வில், 600 பழங்கால சீன மட்பாண்டத் துண்டுகள்\nயாழ்.அச்சுவேலி மேற்கு கைத்தொழில் பேட்டை ஊழியர்கள் ஊர்வல கவனயீர்ப்பு போராட்டம் நாளை மறுதினம்\nமாகாணசபை பதவிக்காலத்தின் பின்னரும் பொலிஸ் பாதுகாப்பு வேண்டும்- அடம்பிடிக்கும் அய்யூப் அஸ்மின்\nஅம்மாச்சி குறித்த எனது கருத்து ஊடக வியலாளர்களுக்கு தெளிவாக விளங்கவில்லை -பிரதி அமைச்சர் அங்கஜன்\nகோண்டாவில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annatheanalyst.blogspot.com/2013/03/blog-post.html", "date_download": "2018-10-24T02:37:52Z", "digest": "sha1:YF5U6BPJVK4J2QBHM5FXE7Q7GKUW6YV3", "length": 22294, "nlines": 161, "source_domain": "annatheanalyst.blogspot.com", "title": "உலகம் எனது பார்வையில்.....: அடிப்படை அறிவியல் கல்வி", "raw_content": "\nஅண்மையில் ஒரு workshop இல் எ��க்கு passionate ஆன ஒரு விடயத்தைப் பற்றி 300-350 சொற்கள் எழுதிப் பேசுமாறு கேட்டிருந்தார்கள். எனது அப்பேச்சின் தமிழாக்கம் இது.\nஉங்களில் அல்லது உங்களுக்குத் தெரிந்தோரில் எத்தனை பேர் விட்டமின்கள் எடுத்திருக்கிறீர்கள் பலர் விட்டமின் மாத்திரைகள் எடுப்பதால் தமது உடல் நலத்திற்கு நன்மை ஏற்படும் என்றும், தமக்கு ஊக்கமளிக்குமெனவும் நம்புகின்றனர். சிலர் விட்டமின்கள் எடுப்பது தமது உடல் நிறையைக் குறைக்க உதவும் என்று கூட நம்புகின்றனர். இவர்களின் நம்பிக்கைக்கு சார்பாக ஏதாவது ஆதாரங்கள் உண்டா என்பதே கேட்கபட வேண்டிய முக்கிய கேள்வி. பல்வகை விட்டமின்களின் விற்பனை உலகலாவிய ரீதியில் ஒரு பல பில்லியன் டொலர்கள் உருளும் வணிகம். ஆனால் இதையொட்டி இதுவரை செய்யப்பட்ட உருப்படியான அறிவியல் ஆய்வுகள் எதுவும் இவ்விட்டமின்கள் எடுப்பதால் ஏதும் நன்மை இருப்பதாகக் காட்டவில்லை. மேலும் சில விட்டமின்கள் எடுப்பதால் சில தீய விளைவுகள் கூட வரலாம். சில குறிப்பிட்ட சுகவீனங்களுக்கு தனிப்பட்ட நபர்களுக்கு சில விட்டமின்/கனிப்பொருள் மாத்திரை பயன் தரும். உதாரணமாக, உங்களுக்கு இரும்புச்சத்து குறைவாயின் இரும்புச்சத்து மாத்திரை எடுக்க வேண்டும். விட்டமின் D குறைவானோர் விட்டமின் D மாத்திரை எடுத்தால் பயன் தரும்.\nசாதாரண மக்கள் இந்த multivitamin மாத்திரைகள் எடுப்பதால் எந்தவித நன்மையும் இல்லை. விட்டமின் மாத்திரைகள் சும்மா எடுப்பதால் எந்தவித நன்மையும் இருப்பதாக ஒரு ஆதாரங்களும் இல்லை. ஆனால் மரக்கறி/பழங்கள் நிறைந்த சாப்பாடு சாப்பிடுவது எந்தளவு எமது உடலுக்கு முக்கியம் என்பதற்குப் பல ஆய்வுகளின் முடிவுகள் ஆதாரங்களாக உள்ளன. பிழை விட வேண்டாம்.விட்டமின்களும் கனிப்பொருட்களும் எமது உடல் நலத்திற்கு மிக அவசியமான நுண்சத்துகள். ஆனால் காய்கறி/பழங்களிலிருந்து எமது உடலால் அவற்றை எடுக்கக்கூடியளவு மாத்திரைகளில் இருந்து எடுப்பதில்லை. அநேகமான மாத்திரகளில் உள்ள விட்டமின்களை எமது உடலால் உறிஞ்சி எடுக்க முடியாது. அநேகமாக நீங்கள் உட்கொண்ட விட்டமின்கள் உங்கள் சிறுநீருடன் கழிக்கப்பட்டுவிடும். ஆனால் உங்களின் விலை உயர்ந்த, விட்டமின்கள் செறிந்த சிறுநீரால் சூழலிற்கு ஏதும் நன்மை இருப்பதாகவும் தெரியவில்லை அப்ப எதற்கு இந்த பண விரயமான/சில சமயம் உடலுக்குத் தீங்கிளைக்கூடிய பழக்கத்தைத் தொடர்கிறீர்கள்\nOne of the issues I am passionate about is public understanding of science. நான் மிக முக்கியமாகக் கருதும்/உழைக்கும் விடயங்களில் ஒன்று பொதுமக்களின் அடிப்படை அறிவியல் விளக்கம். சமூகத்தில் போலிஅறிவியல் கருத்துகளையும் மூடநம்பிக்கைகளையும் ஒழிக்க மக்களுக்கு அடிப்படை அறிவியல் அறிவு (science literacy) இருப்பது மிக அவசியம் என வலுவாக நம்புகின்றேன். நான் சொன்ன விட்டமின் மாத்திரைகளின் கதை இந்த மாதிரி சமூகத்தில் நிலைத்திருக்கும் மூடநம்பிக்கைகளில் ஒன்று. இவை போல் இன்னும் எத்தனையோ ஆயிரங்கள் உண்டு. அடிப்படை அறிவியல் அறிவு, மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் பல மாற்று 'மருத்துவங்களை' (உதாரணம்: ஹோமியோபதி) என்றோ அழித்திருக்கும். அடிப்படை அறிவியல் அறிவு, embryonic stem cells and genetic modification இலிருந்து உங்களின் அன்றாட உடல் நலப் பிரச்சனைகள் வரை பல விடயங்களுக்கு தகவலறிந்து முடிவெடுக்க உதவும். Knowledge is power. Ignorance is NOT bliss. அறிவு சக்தி வாய்ந்தது.அறியாமை பேரின்பமல்ல. அடுத்த தடவை ஏதேனும் ஒரு பொருளின் விளம்பரம் உங்களின் கவனத்தை ஈர்ப்பின், உடனே நம்பாதீர்கள். Be a skeptic. நிறையக் கேள்விகள் கேளுங்கள். விளம்பரப்படுத்துபவர்கள் தற்சார்பற்ற ஆதாரங்கள் ஏதேனும் தருகிறார்களா எனப்பாருங்கள். நன்கு பரிசீலித்தபின் முடிவெடுங்கள்.\nLabels: அடிப்படை அறிவியல், அறிவியல், சமூகம், மூடநம்பிக்கை, விட்டமின்கள்\n//விட்டமின் மாத்திரைகள் சும்மா எடுப்பதால் எந்தவித நன்மையும் இருப்பதாக ஒரு ஆதாரங்களும் இல்லை.//\nஎல்லோருக்கும் தேவையான மிக அவசியமான கட்டுரை. வாழ்த்துக்கள்.\nமூடநம்பிக்கை ஒன்றல்ல... நிறைய நிறைய... (பணம் அதிகம் இருப்பவர்களுக்கு)\nஅறியாமை மாற வேண்டும்... மாறும்...\n//விட்டமின் மாத்திரைகள் சும்மா எடுப்பதால் எந்தவித நன்மையும் இருப்பதாக ஒரு ஆதாரங்களும் இல்லை. ஆனால் மரக்கறி/பழங்கள் நிறைந்த சாப்பாடு சாப்பிடுவது எந்தளவு எமது உடலுக்கு முக்கியம் என்பதற்குப் பல ஆய்வுகளின் முடிவுகள் ஆதாரங்களாக உள்ளன. //\nஉண்மை தோழரே இந்த மூட நம்பிக்கை படித்தவர்கள் மத்தியிலும் உலவி வருகின்றது,சரியான நேரத்தில் எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி.\nஇன்ப ஆச்சரியங்களைத் தரும் தீவு\nபெண்ணின் இனப்பெருக்கத்தொகுதி - மாதவிடாய்ச் சுழற்சி\nEndometriosis - இடமகல் கருப்பை அகப்படலம்\nபெண்ணின் இனப்பெருக்கத்தொகுதி - மாதாமா���ம் என்னதான் நடக்குதங்கே என‌ப் பார்க்க‌லாமா\nமருத்துவத்திற்கும் மாற்று மருத்துவத்திற்கும் இடையிலான வேறுபாடு\nமுதற் பிரசவக் கதை - இறுதிப்ப‌குதி\nஅறிவியலில் theory/கோட்பாடு என்றால் என்னவென்று பார்க்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2-2/", "date_download": "2018-10-24T02:38:08Z", "digest": "sha1:HRSNPKJHBTWKX2GDE6E7G535HGDPL5XF", "length": 55356, "nlines": 100, "source_domain": "marxist.tncpim.org", "title": "அமெரிக்க கடன் தவணைகள் உலகம்பெறும் தொல்லைகள் | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nஅமெரிக்க கடன் தவணைகள் உலகம்பெறும் தொல்லைகள்\nஎழுதியது மீனாட்சிசுந்தரம் வே -\n”- என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் எட்டு பத்தி தலைப்பில் செய்தி வெளியிட்டு அண்மையில் பரபரப்பை ஏற்படுத்த முனைந்தது.\nஅமெரிக்க நாட்டில் வீட்டின் மீது கடன், கிரெடிட் கார்டு ஆகியவைகளுக்கும், இந்திய நாட்டில் உருவாகும் ஏற்றுமதி தொழில் நெருக்கடிக்கும் மற்றும் நமது நாட்டு பங்குச் சந்தைக்கு வரும் விக்கலுக்கும் என்ன உறவு என்று யாரும் இன்று கேட்பதில்லை. மாறாக அவைகளால் இங்கு உருவாகும் நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பதே முன்னுக்கு நிற்கிறது. டாலர் – ரூபாய் பரிவர்த்தனை வழியாக மட்டுமே இன்றி அமையாத உலக வர்த்தக உறவு இருப்பதால் அங்கு ஏற்படுகிற நெருக்கடி இங்கு நம்மை தாக்குகிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. ஆனால் எது மர்மமாக உள்ளது எல்லா வகையிலும் வலுவாக உள்ள பணக்கார அமெரிக்க பொருளாதாரத்தில் நெருக்கடி ஏன் ஏற்படுகிறது, அதனால் அவர்களைவிட நமக்குஏன் அதிக சேதாரம் ஏற்படுகிறது, என்பதுதான் விடுகதைபோல் உள்ளது. அரசியலையும் பொருளா தாரத்தையும் இணைத்துப் பார்க்காமல் இந்த மர்மத்தை புரியவே இயலாது. அதோடு நாடுகள் எல்லைகளால் பிரிக்கப்பட்டிருப்பது போல் ஒரு நாட்டின் சமூகமும் மோதும் வர்க்கங்களாக பிரிக்கப் பட்டு கிடக்கிறது என்ற அனா ஆவன்னா எதார்த்தத்தை பார்க்கும் துணிச்சல் வேண்டும்,இல்லையெனில் அமெரிக்காவில் வருமானம் குறைந்தோர் வீடுகள் வாங்கினால் நெருக்கடி ��மெரிக்க பொருளா தாரத்திற்கு வரும் என்பதையோ வாங்காமல் இருந்தால் வீடு கட்டும் தொழில் தேங்கி அப்பொழுதும் அமெரிக்கப் பொருளாதாரம் அல்லாடும் என்பதையோ விளக்கவும் முடியாது,புரியவும் முடியாது.\nமேலும் டாலருக்கு வந்து போகும் நெருக்கடி அலைகள் இந்தியாவிற்குள் இறக்குமதியாகி உருவாக்கும் அழிவிற்கு பல காரணிகள் உண்டு, அவைகள் ஒன்றுக்கொன்று சம்மந்தம் இல்லாதவைகள் போல் தோன்றும். ஆனால் அவைகள் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதால் சங்கிலி தொடர்பு போல் விளைவுகள் ஏற்படுகின்றன. அமெரிக்க டாலர் – இந்திய ரூபாய் – கடன் – வட்டி விகிதம் – வேலை – கூலி – பங்குச் சந்தைகளில் புரளும் பணம் – மத, சித்தாந்த வெறிகள் கொண்ட கும்பல்களின் குண்டு வெடிப்பு கொலைகள்-தொழிலிலும், சந்தையிலும் ஏகபோகமாக ஆகிட தனித்தும், கூட்டணி வைத்தும் நடக்கும் போட்டிகள்-அதைத் தொடரும் படையெடுப்புகள்-ஏவுகணை வியூகங்கள் – ஆயுத குவிப்புகள் – அரசாணைகள் – சட்டங்கள் – பெட்ரோலிய எண்ணை விலை நிலவரம்-வெளி நாடுகளில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை நிலவரம்-இவைகளெல்லாம் உறவாடும் பொழுது நெருக்கடிகளையும் விளைவிக்கின்றன. இக் கட்டுரை அதனை அலசப்போவதில்லை. அமெரிக்கக் கடன் முறைகள் அதிலும் வீட்டுக்கடன் தவணை முறை நம்மையும் அமெரிக்க நாட்டு வருவாய் குறைந்தோரையும் எவ்வாறு அல்லாடவைக்கிறது என்பதை மட்டும் அலசுகிறது. இன்றைய சந்தை முறையில் உள்ள கோளாறுகளையும் சேர்த்தே இந்தப் பரிசீலனை அமைகிறது\nஇன்றைய அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி திடீரென்று முளைக்கவில்லை, கொஞ்சம் கொஞ்சமாக சூடேறி இப்பொழுது கொதி நிலையை எட்டியுள்ளது. இதற்கு பல, பல காரணிகள் உண்டு, பல காரணிகள் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டவைகள், பல காரணிகள் அரசியலை அடிப்படையாகக் கொண்டவைகள். அவைகளை இங்கே தொகுத்து பார்ப்பது நமது நோக்கமல்ல, வருமானம் குறைந்தோர் வீடு வாங்க தவணை முறை கடன் கொடுக்கிறோம் என்ற பெயரில் நடக்கும் கந்து வட்டிக் கொள்ளையால் அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் சமூக நெருக்கடி எப்படி இந்தியா போன்ற நாடுகளை தாக்குகிறது என்பதை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.அமெரிக்க சப்-பிரைம் மார்க்கெட் பற்றி கூகிள் தகவல் சேமிப்பு வலையில் கிடைக்கும் லட்சக்கணக்கான தகவல்களுக்குள��� புதைந்து கிடக்கும் உண்மையைத் தேட முயல்வோம். கூகிளில் கிடைக்கும் தகவல்களில் நிபுணர்களுக்கிடையே பட்டிமன்ற பாணியில் நடக்கும் வாதப்பிரதி வாதங்கள், பத்திரிகைகளில் வரும் செய்திக் கட்டுரைகள், அரசாங்க அறிவிப்புகள், இவைகளை மட்டும் தேர்ந்து எடுத்து அலசுவோம்.\n1. அதற்கு முன் ஒரு கவன ஈர்ப்பு அமெரிக்க மக்கள் எல்லா மானுட உறவுகளையும் சந்தை உறவுகளாக சித்தரிக்கும் பண் பாட்டில் ஊறிப்போனவர்கள். சப்-பிரைம் மார்க்கெட் என்றாலே முதன்மை சந்தையின் கீழ் சந்தை (அல்லது உப-சந்தை) என்றுதான் பொருள், நம்மூர் கந்து வட்டி முறையைத்தான் அவர்கள் அவ்வாறு அழைக்கிறார்கள், கடத்தலை அவர்கள் ஓரம் கட்டப் பட்ட சந்தை (பெரிபெரல்-மார்க்கெட்) என்கின்றனர், விபசாரத்தை பாலியல் சந்தை (செக்ஸ்-மார்க்கெட்) என்கின்றனர். ஏலம் போடுவதை நியாய விலை சந்தை (பயர்-பிரைஸ்-மார்க்கெட்) என்கின்றனர். வேலை இல்லாத் திண்டாட்டத்தை தொழிலாளர் சந்தை (லேபர்-மார்க்கெட்) என்கின்றனர். இப்படி எல்லா மானுட உறவுகளையும் சந்தைகளாக பார்ப்பதும் அல்லது ஆக்க முயற்சிப்பதும், பாகுபாடுகளை திணிப்பதும் இன்றைய அமெரிக் காவில் ஆதிக்கம் செலுத்தும் பண்பாடாகும். இது நடைமுறையில் நெருக்கடிகளை கொண்டுவருகிறது. அதன் விளைவாக அமெரிக்க மக்களில் சம்பளத்தை மட்டும் நம்பி இருக்கும் உழைப்போரும், அமெரிக்காவை நம்பி நிற்கும் ஏழை நாடுகளும், நிலையற்ற பொருளாதாரத்தை அனுபவிக்கத் தள்ளப்படுகிறார்கள். இத்தோடு அமெரிக்கச் சந்தைகள் பற்றிய பொது ஆய்வினை வேறு ஒரு கட்டத்திற்கு ஒத்தி வைத்துவிட்டு, அமெரிக்க சப்-பிரைம் மார்க் கெட் நெருக்கடிக்குள் நுழைந்து அலசுவோம். அதோடு ஒரு எச்சரிக்கை அமெரிக்க மக்கள் எல்லா மானுட உறவுகளையும் சந்தை உறவுகளாக சித்தரிக்கும் பண் பாட்டில் ஊறிப்போனவர்கள். சப்-பிரைம் மார்க்கெட் என்றாலே முதன்மை சந்தையின் கீழ் சந்தை (அல்லது உப-சந்தை) என்றுதான் பொருள், நம்மூர் கந்து வட்டி முறையைத்தான் அவர்கள் அவ்வாறு அழைக்கிறார்கள், கடத்தலை அவர்கள் ஓரம் கட்டப் பட்ட சந்தை (பெரிபெரல்-மார்க்கெட்) என்கின்றனர், விபசாரத்தை பாலியல் சந்தை (செக்ஸ்-மார்க்கெட்) என்கின்றனர். ஏலம் போடுவதை நியாய விலை சந்தை (பயர்-பிரைஸ்-மார்க்கெட்) என்கின்றனர். வேலை இல்லாத் திண்டாட்டத்தை தொழிலாளர் சந்தை (லேபர்-மார்க்கெட்) என்கின்றனர். இப்படி எல்லா மானுட உறவுகளையும் சந்தைகளாக பார்ப்பதும் அல்லது ஆக்க முயற்சிப்பதும், பாகுபாடுகளை திணிப்பதும் இன்றைய அமெரிக் காவில் ஆதிக்கம் செலுத்தும் பண்பாடாகும். இது நடைமுறையில் நெருக்கடிகளை கொண்டுவருகிறது. அதன் விளைவாக அமெரிக்க மக்களில் சம்பளத்தை மட்டும் நம்பி இருக்கும் உழைப்போரும், அமெரிக்காவை நம்பி நிற்கும் ஏழை நாடுகளும், நிலையற்ற பொருளாதாரத்தை அனுபவிக்கத் தள்ளப்படுகிறார்கள். இத்தோடு அமெரிக்கச் சந்தைகள் பற்றிய பொது ஆய்வினை வேறு ஒரு கட்டத்திற்கு ஒத்தி வைத்துவிட்டு, அமெரிக்க சப்-பிரைம் மார்க் கெட் நெருக்கடிக்குள் நுழைந்து அலசுவோம். அதோடு ஒரு எச்சரிக்கை நாம் சந்தை முறையின் எதிரிகளல்ல நாம் சந்தை முறையின் எதிரிகளல்ல அதே நேரம் எல்லாவற்றையும் சந்தையாக்கி பார்ப்பவர்களும் அல்ல அதே நேரம் எல்லாவற்றையும் சந்தையாக்கி பார்ப்பவர்களும் அல்ல சந்தையில் சமத்துவத்தை கொண்டுவர அனுபவங்களின் மூலம் போராடுப வர்கள் சந்தையில் சமத்துவத்தை கொண்டுவர அனுபவங்களின் மூலம் போராடுப வர்கள் சுதந்திரச் சந்தை எனும் ஏமாற்றை உறுதியாக எதிர்ப்பவர்கள்\n2005-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு 3-ஆம் தேதியிட்ட “போஸ்ட்டன் குளோப்” என்ற அமெரிக்கப் பத்திரிகை-” தகுதி நியதிகளை தளர்த்தி வழங்கிய கடனின் இருண்ட பக்கம்”என்ற தலைப்பில் ஒரு செய்தி கட்டுரை வெளியிட்டது. அதில்” வீட்டுக்கடன் கொடுப்பதில் திருப்பிக் கொடுக்கும் திறனை கணக்கிடும் நியதிகளை வங்கிகள் தளர்த்தியதால் வீடு விற்பனை சந்தையிலிருந்த தேக்கம் போய் விட்டது. 69 சத அமெரிக்கக் குடும்பங்கள் சொந்த வீடு பெற கடன் பெற்றன. அதேநேரம் வீடுகளுக்கேற்பட்ட கிராக்கியால் ரியல் எஸ்டேட் பிசினசிலும் அடுக்குமாடிகள், வீடுகள் விற்பனையிலும் விலைகள் தாறுமாறாக ஏறிவிட்டன. கடன் சுமையும் வட்டியும் தாங்கமுடியாது போய்” தவணை கட்டமுடியாமல் தவிப்போரின் வீடுகளை கடன் கொடுத்த நிறுவனங்கள் கைப்பற்றும் எண்ணிக்கை பெருகிவருகிறது” இந்த ஆண்டு வீடு இழக்கும் போக்கு வேகப்பட்டுள்ளது, என்று இது சம்மந்தமான வழக்குகளின் எண்ணிக்கை அதிகப்பட்டு இருப்பதை புள்ளிவிபரங்களுடன் காட்டிவிட்டு அக் கட்டுரை கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது.\nவேலை இழப்போர் எண்ணிக்கை அதிகப்படும்பொழுது வீட்டுக் கடனுக்கு தவணை செலுத்தத் தவறுவோர் பெருகுவர்.\nகடன் வழங்கிய நிதி நிறுவனங்கள் வீடுகளை கைப்பற்றுதலும் பெருகும். அதோடு கைப்பற்றப்பட்ட வீடுகள் நியாய விலை சந்தைக்கு வருவதால் அதாவது ஏலத்திற்கு வருவதால் சூடேறிய விலைகள் தலைகுப்புற விழுந்து அத்தொழிலே நட்டத் தொழிலாகும் அபாயம் உள்ளது என்று அக்கட்டுரை தொழிலுக்கும் சந்தைக்கும் அபாயம் என்று எச்சரித்தது\nகடன் தவணை எனும் வலை\nஅதோடு நிற்கவில்லை இதனுள் மறைந்து கிடக்கும் நிதி நிறுவனங்களின் ஏமாற்றுக்களையும் அக்கட்டுரை வெளிக்கொண்டு வந்தது. நிதி புழக்கத்தை நெறிப்படுத்தும் மைய அரசின் அதிகாரி (அட்டார்னி ஜெனரல்) நடத்திய புலனாய்வில் “நிதி நிறுவனங்கள் கடன் பெறத் தகுதி படைத்தோருக்கு அதாவது வருவாய் மிகுந்தோருக்கு கடனுக்கு 5.7 சத வட்டி விதிக்கப்படுகிற பொழுது வருவாய் குறைந்தோருக்கு இதைப்போல் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதாவது 10 சதம் முதல் 14 சதம் வரை வட்டியை தீட்டியுள்ளனர்” என்பதைக் கண்டார். அதற்கு அவர்கள் கூறுகிற காரணம் கடன் முழுவதும் அடைபடாது என்ற ஆபத்து இருப்பதால் கூடுதல் வட்டி விதித்து நட்டத்தை சரி கட்டுகிறோம் என்பதாகும். அதோடு சந்தை நிலவரத்தால் மாறும் வட்டி விகிதத்திற்கு (ஏ.ஆர்.எம்-அட்ஜெஸ்டபிள் – ரேட்-மார்ட்கேஜஸ்) சம்மதிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டே கடன் வழங்கப்படுகிறது என்பதையும் அவர் கண்டார். முதலில் குறைந்த வட்டிக்கு இழுத்து ஏ.ஆர்.எம் மூலம் வட்டியை கூட்டி விடுகின்றனர் என்பதையும் கவனித்துள்ளார். ஆனால் வசதி படைத்தோரை இப்படி நிபந்தனை போட்டு கடனை வாங்க வைக்க முடியாது. வசதியற்ற ஏழைகளுக்கு கடன் பெறும் தகுதி இல்லாததால் இப்படிப்பட்ட வட்டி கொள்ளைக்கு (நம் ஊர் விவசாயிபோல்) தள்ளப்படுகின்றனர் என்பதை அட்டார்னி ஜெனரல் மூலம் அரசு அறிந்திருந்தது. இப்படி மாறும் வட்டி விகிதத்திற்கு கடன் வாங்கி தவிப்போர் எண்ணிக்கை பெருகிவருவதை போஸ்ட்டன் குளோப் எச்சரித்து இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னரே செய்தி வெளியிட்டதைத்தான் மேலே பார்த்தோம்.\nபிப்ரவரி,17, 2007 வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற பத்திரிகை அலறியது: சப்-பிரைம் மார்க்கெட்டில் கடன் தவணை தவறியதால் ஏற்படும் முன் மூடுதல் கடன் தவணை சந்தையில் அழிவை கொண்டு வந்து விட்டது. ஏறத்தாழ 12 லட்சம் வீடுகளை கடன் தவணை தவறியதால் நிதி நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன. அதாவது 92 குடும்பங்களில் ஒன்று மாட்டிக்கொண்டது. சுமார் 80 சத கடன்கள் ஏ.ஆர்.எம் வகையாகும். “வெடிக்கும் ஏ.ஆர்.எம்” என்ற பெயரும் அதற்கு வந்துவிட்டது. குறைந்த வட்டி விகிதத்தில் துவங்கி சில ஆண்டிலேயே வட்டி விகிதம் கூடி வெடித்துவிடும் என்பதால் இப்பெயர் பெற்றுவிட்டது.\n2008 ஜனவரி 3 தேதியிட்ட கார்டியன் என்ற நடு நிலை இதழ் கத்தியது: (ஐவ நெபயn றiவா டடிற-inஉடிஅந ஹஅநசiஉயளே நெiபே நnஉடிரசயபநன வடி\nbடிசசடிற அடிசவபயபநள வாநல உடிரடனn’வ யககடிசன….. கூhந நஉடிnடிஅiஉ ரெவவநசகடல நககநஉவ றடிரடன நஎநவேரயடடல உயரளந னநயடள றடிசவா bடைடiடிளே டிக னடிடடயசள வடி கயடட யயீயசவ; வாந கசைளவ சரn டிn ய க்ஷசவைiளா யெமே in 140 லநயசள; …….ஹவ வாந ளவயசவ டிக வாந லநயச, ளவடிஉம அயசமநவள றநசந யவ ளiஒ-லநயச hiபாள யனே ட்40bn றடிசவா டிக அநசபநசள யனே வயமநடிஎநசள றநசந யறயவைiபே உடிஅயீடநவiடிn. ஞசiஎயவந நளூரவைல கசைஅள யனே hநனபந கரனேள றநசந படிசபiபே வாநஅளநடஎநள டிn உhநயயீ அடிநேல யனே ய hயனேகரட டிக ளநஉசநவiஎந, hரபநடல றநயடவால iனேiஎனைரயடள றநசந நெஉடிஅiபே inஉசநயளiபேடல iகேடரநவேயைட. க்ஷரவ வை றயள வாந அடைடiடிளே டிn அடிசந அடினநளவ inஉடிஅநள றாடி றடிரடன ரடவiஅயவநடல ளாயயீந வாந நஎநவேள டிக 2007)\n“அமெரிக்காவில் வருவாயில் தாழ்ந்த நிலையில் இருப் போருக்கு தகுதிக்கு மீறிய அளவு கடன் வாங்கத் தூண்டியதால் வந்த வினையிது இதனால் பிரிட்டன் வங்கிகள் 140 ஆண்டுகளில் காணாத நெருக்கடியை சந்திக்கின்றன. 2007ம் ஆண்டு பெரும் பணக்காரர் களுக்கு நல்ல ஆண்டாகத்தான் துவங்கியது. பங்குச் சந்தையில் கடந்த ஆறு ஆண்டில் இல்லாத உற்சாகம் இருந்தது. தனியார் பங்கு நிறுவனங்கள், ஹெட்ஜ் பண்டினர், ரகசியமாக பணத்தை குவித்திருப்போர், குறைந்த வட்டிக்கு பணம் கிடைக்கும் வாய்ப்பால் எதையும் சாதிக்கும் ஆற்றல் பெற்றிருப்பதாக மகிழ்ந்தனர் ஆனால் லட்சோப லட்ச அமெரிக்க வருவாய் குறைந்தோர் பொருளா தாரத்தை உருவாக்குபவர்கள் என்பதை காட்டிவிட்டதாக” எழுதி வட்டிக்கொள்ளையை பற்றி எதுவும் கூறாமல் விட்டது\nஇத்தகைய பத்திரிகை செய்திகளில் குறிப்பிட வேண்டிய ஒரு தலை பட்சமான அம்சம் உண்டு. பத்திரிகை செய்திகள், நிபுணர்கள் கருத்துக்கள், அதிகாரிகளின் அறிவிப்புகள், அனைத்தும் இந்த அநியாய வட்டிக் கடன் தவணைகளில் சிக்கியவர்கள், வாழ்நாள் சேமிப்பை இழந்தவர்கள் என்ன ஆனார்கள் என்பதை கண்டு கொள்வதே இல்லை. மாறாக அவர்கள் தவறுவதால், நிதி நிறுவனங்கள் முடக்கம், ரியல் எஸ்டேட் சந்தை சரிவு, பங்குசந்தை பதட்டம், டாலரின் மதிப்பு ஆட்டம், என்று அக்கறையுடன் எழுதித் தள்ளின. குறைந்த வருமானத்தில் வாயைக் கட்டி சேமித்த சேமிப்பும் போய் கடன் தவணை தவறியதால் குடியேறிய வீட்டையும் இழந்து நிற்போரைப் பற்றி. எழுதவோ பேசவோ பத்திரிகைகளும் தயாரில்லை, நிபுணர்களும் முன்வரவில்லை. அதோடு ஒரே வீட்டை கடன் தவணைக்கு பல முறை விற்று கொள்ளை லாபம் அடிக்க வாய்ப்பு இருப்பதால்தான் அமெரிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கிகளும், நிதி நிறுவனங்களும் ஏ.ஆர்.எம் கடன்களை அள்ளி வீச போட்டி போட்டன என்பதை கண்டிக்க யாரும் முன் வரவில்லை. மாறாக இதனை இரண்டாம் கட்ட (செகன்டரி மார்க்கெட்) சந்தை விரிவு என்று எழுதினர்.விளைவு தவணை தவறுவோர் பெருகி ஏராளமான வீடுகள் (பயர்-பிரைஸ்- மார்க்கெட்) நியாய விலை சந்தையில் (ஏலக்கடைகள்) குவிந்தன. வீடுகளின் விலைகள் தலை குப்புற விழுந்து முதலுக்கே மோசம் ஏற்பட்டதால் பல உள்நாட்டு வெளி நாட்டு வங்கிகள் (குறிப்பாக ஐரோப்பிய வங்கிகள்) ஏ.ஆர்.எம் கடன் கடைகளை மூடின . அமெரிக்க ஜனாதிபதியே வாய் திறக்க வேண்டியது வந்து விட்டது. அவரும் வாய்திறந்தார்\nஆகஸ்டு 9,2007 அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்ட கருத்தை பாக்ஸ் செய்தி நிறுவனம் பரபரப்பாக வெளியிட்டது. அதில் வீட்டுக் கடன் வழங்குதலில் ஏற்பட்டு வரும் நெருக்கடி அமெரிக்க பொருளாதாரத்தை பாதிக்காது, அமெரிக்கப் பொருளாதார அடிப்படைகள் வலுவானவை என்று ஜனாதிபதி திருவாய் மலர்ந்த பொழுது வேறு சில முத்துக்களையும் உதிர்த்தார் அதன் கருத்தை தமிழிலும் தருகிறோம்:\n“ஐக லடிர அநயn னசைநஉவ பசயவேள வடி hடிஅநடிறநேசள, வாந யளேறநச றடிரடன நெ nடி,” வாந யீசநளனைநவே ளயனை.\n“வீடிழந்தோருக்கு மான்யம் இல்லை” என்றார் ஜனாதிபதி\n“அமெரிக்காவின் கடுமையான உழைப்பாளிகளில் பலர் கடனுக்காக கையொப்பமிட்டுள்ளனர். உண்மை என்னவென்றால் அவர்கள் நிதி விவகாரம் பற்றி முழுமையான அறிவில்லாமல் கையொப்ப மிட்டுள்ளனர் என்று தெரிகிறது. அவர்களுக்கு நிதி சம்மந்தமான கல்வி அறிவு போதிக்கப்பட வேண்டுமென்பதே சரியான முடிவாக இருக்குமென நான் உறுதியாக நம்புகிறேன் அதற்காக பட்ஜெட்டிலே நிதியும் ஒது���்கப்பட்டுள்ளது” மேலும் புஷ் “கடன் சுமை தாங்காமல் வீடுகளை இழப்போருக்காக அமெரிக்க மக்கள் “ஆழ்ந்த அனுதாபத்தை” காட்ட வேண்டும். மற்றப்படி அவர்களை வீட்டுச் சந்தை கவனித்து விடுமென நம்புகிறேன்”, என்றும் குறிப்பிட்டார். “பெரும் தொகை கடனைப் பெற குதிக்கும் முன்னர் ஒருவர் நிதி பற்றிய அறிவை பெற்று இருக்க வேண்டும், இந்த விவகாரத்தில் அரசு தலையிடுவது தேவையற்றது” வீடிழந் தோரை மீட்கும் உத்தேசம் உண்டா என்று கேட்டதற்கு “மீட்சியா எனக்கு விளங்கவில்லை வீடிழந்தோருக்கு நேரடி மான்யம் என்ற பேச்சிற்கே இடமில்லை” என்றார்\nஅமெரிக்க அட்டார்னி ஜெனரல் “அநியாய வட்டிக்கு கடன் வாங்கத் தள்ளப்பட்டோரையும், மருத்துவ செலவால் வீட்டை அடகு வைக்க வந்தோரையும் எப்படி கடன் வலையில் நிதி நிறுவனங்கள் சிக்கவைக்கின்றன எப்படி வீடுகள் ஏலத்திற்கு வருவதால் வீட்டுச்சந்தை சரிந்து நெருக்கடியை சந்திக்கிறது” என்று சுட்டிக்காட்டியும் அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிற்கு எட்டவில்லை.\nசொந்த வீட்டை இழந்து வாடகை வீட்டை தேடுவோர் பெருகி வீட்டு வாடகை சந்தையில் வாடகை உயரப் பறப்பதையும் அவரால் பார்க்க முடியவில்லை. வருவாய் மிகுந்தோர் பட்டியல் சுருங்கி கடன் பெற தகுதியற்றோர் பட்டியல் நீள்வதையும் அவரால் கணிக்க முடியவில்லை. வீட்டுக் கடனோடு இப்பொழுது அநியாய வட்டியைத் தீட்டும் கிரெடிட் கார்டும் நெருக்கடிகளை கொண்டு வருகிறது என்பதும் அவரது மூளைக்கு எட்டவில்லை.\nஆனால் உயர்ந்த சம்பளம் பெறுவோரும் தொடமுடியாத உள் சந்தை வட்டி உயர்வும், எரி பொருள்விலை உயர்வும், அதற்கு அனுதாபப்பட்டு பிற பொருட்களின் விலைகள் உயர்வும், வீட்டுக் கடன் நெருக்கடியும், நிதி மூலதனத்திற்கு, பங்குச் சந்தைக்கு ஆபத்து என்றவுடன் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆளும் வட்டாரம் உணரத் தொடங்கியது, இந்த நெருக்கடி பற்றி நியுயார்க் டைம்ஸ் செய்தி (ஜனவரி 18 ,2008) கூறுவதை பாருங்கள்:.\n“கட்டடத் தொழிலை மந்த நோய் பற்றியதால் விலை சரிகிறது. ஆனால் வருவாய் மிகுதியாக பெற்றோர் மேலும் விலை சரியட்டும் என்று காத்துத் கிடக்கின்றனர். மற்றவர்களோ கடன் சந்தை நெருக்கடியால் வீடு வாங்க இயலவில்லை கட்டட தொழில் பாதிப்பால் வேலையற்றோர் நிவாரணத்திற்காக மனுச்செய்வோர் எண்ணிக்கை 275 லட்சமாக உயர்ந்துவிட்டது” என்கிறது நியுயார்க் டைம்ஸ்.\nவீடு விற்பனையில் தேக்கம், வேலை இழப்போர் எண்ணிக்கை கூடுதல், கார்டியன் பத்திரிகை குறிப்பிட்ட வங்கிகளின் நிதி வீட்டுக்கடனில் மாட்டிக்கொண்ட பரிதாபம், அதனால் பங்குச் சந்தையில் பணக்காரர்களுக்கு ஏற்பட்ட நட்டம் தேர்தலில் பிரதிபலிக்கும் என்பதால் இப்பொழுது அமெரிக்க அரசு வட்டியை குறைத்துள்ளது\nஇந்த வட்டி குறைப்பு அவர்கள் கூறுகிற முதன்மை சந்தையை தாண்டி அவர்கள் கூறுகிற உப சந்தைக்கு வரப்போவதில்லை. அதாவது கடன் பெற தகுதி படைத்த பணக்காரர்களுக்கு வட்டி குறையும். ஆனால் அநியாய வட்டிக்கு கடன் வாங்கி தவணை தவறி வீடிழந்தோருக்கு புஷ் கூறியபடி மீட்சி என்பது கிடைக்காது. வீடிழந்தோர் வாடகை வீடு தேடி அலைவர். வட்டிகுறைப்பால் பணக்காரர்கள் வீடுகளை வாங்கி வாடகைக்கு விடும் போக்கு தூண்டப்படும். விளைவு வீட்டுச் சந்தை பழையபடி சுறுசுறுப் படையலாம் ஆனால் சமூகத்தில் விரிசல் அதிகமாகும். அநியாய வட்டி தான் கடன் சந்தையை நெருக்கடியில் தள்ளியது என்பதை அமெரிக்க ஆளும் வட்டாரம் இன்னும் உணரவில்லை. பங்குச் சந்தையில் உள் ஆள் வர்த்தகத்தை கிரிமினல் குற்றமாக்க அமெரிக்கா சட்டம் போட்டது போல் கந்து வட்டி வாங்குவதையும் குற்றமாக கருதாமல் அமெரிக்க பொருளா தாரமும் உருப்படாது, மாட்டிக் கொண்ட நாமும் தேற மாட்டோம்.\nடாலர் என்பது அமெரிக்க நாணயம் மட்டுமல்ல இன்று உலகில் பெரும்பான்மை நாடுகள் (70 சத நாடுகள்) அந்நிய செலவாணியாக பயன்படுத்தும் பொது நாணயமுமாகும். 60 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் உலகப் போர் முடிந்த தருவாயில் உருவான உலக அரசியல் நிலவரத்தால் டாலர் பொது நாணயமாக ஆகியது. இதற்குள் ஒரு வரலாறு உண்டு. அதற்குள் ஒரு ஏமாற்றும் உண்டு இன்று உலகில் பெரும்பான்மை நாடுகள் (70 சத நாடுகள்) அந்நிய செலவாணியாக பயன்படுத்தும் பொது நாணயமுமாகும். 60 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் உலகப் போர் முடிந்த தருவாயில் உருவான உலக அரசியல் நிலவரத்தால் டாலர் பொது நாணயமாக ஆகியது. இதற்குள் ஒரு வரலாறு உண்டு. அதற்குள் ஒரு ஏமாற்றும் உண்டு அதை இங்கே அலசப்போவதில்லை. டாலர் பொது செலவாணியாக ஆனதால் அமெரிக்காவைத் தவிர மற்ற நாடுகளெல்லாம் ஏற்றுமதி மூலம் டாலர் சம்பாதிக்க வேண்டும். அல்லது உலக வங்கியிடம் கடன் வாங்க வேண்டும்.அமெரிக்காவோ விருப்பப்பட�� டாலரை அச்சடித்துக் கொள்ளலாம், என்ற நிலை உலக வர்த்தகத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் கொடி கட்டி பறக்க உத்தரவாத மேற்பட்டது. அமெரிக்காவின் ஆளும் வட்டாரத்திற்கு கடனையும் வட்டியையும் வைத்து உலக அரசியலை தன் விருப்பப்படி வளைக்க முடியும் என்ற நப்பாசையை வளர்க்க உதவியது. உலகவங்கியின் கடனும் வட்டி விகிதமும் நிபந்தனைக்குட்படுத்தப்பட்டது. சந்தை விதிகள் அதற்குப் பொருந்தாது அதை இங்கே அலசப்போவதில்லை. டாலர் பொது செலவாணியாக ஆனதால் அமெரிக்காவைத் தவிர மற்ற நாடுகளெல்லாம் ஏற்றுமதி மூலம் டாலர் சம்பாதிக்க வேண்டும். அல்லது உலக வங்கியிடம் கடன் வாங்க வேண்டும்.அமெரிக்காவோ விருப்பப்படி டாலரை அச்சடித்துக் கொள்ளலாம், என்ற நிலை உலக வர்த்தகத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் கொடி கட்டி பறக்க உத்தரவாத மேற்பட்டது. அமெரிக்காவின் ஆளும் வட்டாரத்திற்கு கடனையும் வட்டியையும் வைத்து உலக அரசியலை தன் விருப்பப்படி வளைக்க முடியும் என்ற நப்பாசையை வளர்க்க உதவியது. உலகவங்கியின் கடனும் வட்டி விகிதமும் நிபந்தனைக்குட்படுத்தப்பட்டது. சந்தை விதிகள் அதற்குப் பொருந்தாது அதாவது சந்தை போட்டிக்கும் உலகவங்கியின் வட்டிக்கும் சம்பந்தம் இல்லை. வட்டி விகிதத்தை உண்மையில் நிர்ணயிப்பது அரசியலே தவிர பாமரர்கள் கருதுவதுபோல் தம்பட்டம் அடிக்கிற சுதந்திர சந்தையல்ல. உள்நாட்டுச் சந்தையோ, உலகச் சந்தையோ சந்தை நிர்ணயிக்கிற வட்டி விகிதம் என்றால் ஓரே வட்டிவிகிதம் தான் இருக்க முடியும்; ஏழைக்கு ஒன்று, பணக்காரனுக்கு ஒன்று, வருங்கால வைப்பு நிதிக்கு ஒன்று, விவசாயிக்கும், வருமானம் குறைந்தோருக்கும் கந்து வட்டி; என்று இருக்கமுடியாது. ஆளுக்கொரு வட்டி என்பதை நிர்ணயிப்பது அரசியலே. அரசியலை வடிவமைப்பது வர்க்கப் போராட்டங்களே அதாவது சந்தை போட்டிக்கும் உலகவங்கியின் வட்டிக்கும் சம்பந்தம் இல்லை. வட்டி விகிதத்தை உண்மையில் நிர்ணயிப்பது அரசியலே தவிர பாமரர்கள் கருதுவதுபோல் தம்பட்டம் அடிக்கிற சுதந்திர சந்தையல்ல. உள்நாட்டுச் சந்தையோ, உலகச் சந்தையோ சந்தை நிர்ணயிக்கிற வட்டி விகிதம் என்றால் ஓரே வட்டிவிகிதம் தான் இருக்க முடியும்; ஏழைக்கு ஒன்று, பணக்காரனுக்கு ஒன்று, வருங்கால வைப்பு நிதிக்கு ஒன்று, விவசாயிக்கும், வருமானம் குறைந்தோருக்கும் கந்து வ���்டி; என்று இருக்கமுடியாது. ஆளுக்கொரு வட்டி என்பதை நிர்ணயிப்பது அரசியலே. அரசியலை வடிவமைப்பது வர்க்கப் போராட்டங்களே அரசியல் விழிப்புணர்வு இருந்தால் மக்களும், இல்லையெனில் ஆளும் வர்க்கமும், வட்டி விகிதத்தை நிர்ணயிக்கிறார்கள். இப்போது நடந்ததென்ன அரசியல் விழிப்புணர்வு இருந்தால் மக்களும், இல்லையெனில் ஆளும் வர்க்கமும், வட்டி விகிதத்தை நிர்ணயிக்கிறார்கள். இப்போது நடந்ததென்ன வீடிழந்தோரின் கவலையை சந்தை கவனித்துக் கொள்ளும் என்ற ஜார்ஜ் புஷ் வங்கி வட்டியை சந்தை நிர்ணயிக்கட்டும் என்று சொல்லாமல் வட்டியை குறைத்தது எதைக்காட்டுகிறது வீடிழந்தோரின் கவலையை சந்தை கவனித்துக் கொள்ளும் என்ற ஜார்ஜ் புஷ் வங்கி வட்டியை சந்தை நிர்ணயிக்கட்டும் என்று சொல்லாமல் வட்டியை குறைத்தது எதைக்காட்டுகிறது ஆளும் வர்க்கமே ஆளுக்கொரு வட்டி என்ற பாகுபாட்டை நிர்ணயிக்கிறது என்பதைத்தான். வட்டியை சுதந்திர சந்தை நிர்ணயிக்கிறது என்பது ஒரு ஏமாற்று.\nசுருக்கமாக சொல்வதென்றால் இன்று அமெரிக்கா விரித்த கடன், ராணுவ நடவடிக்கை வலையில் அதுவே மாட்டிக்கொண்டது உலக வங்கிக் கடனின் ஒரு நிபந்தனை டாலரை அந்நிய செலவானியாக ஏற்ற நாடுகள் தங்களது சேமிப்புக்களை அமெரிக்க அரசாங்க வங்கியிலே டெபாசிட் செய்ய வேண்டும். அதற்கு அரசு நிர்ணயிக்கிற வட்டி வழங்கப்படும் என்பதாகும். இன்று ஏழை நாடுகளின் இந்த டெபாசிட் மலைபோல் வளர்ந்து அமெரிக்க அரசிற்கு கடன் சுமை ஆகிவிட்டது. அடுத்து அதனுடைய ராணுவச் செலவிற்கு ஏராளமான டாலர் தேவைப்படுகிறது. அரசின் வரிக்கொள்கை பணக்காரர்களை திருப்திபடுத்தும் வரிச்சலுகைகள் நிறைந்ததாக இருப்பதால் செலவிற்கு கடனோ, டாலர் அச்சடிப்போ தேவைப்படுகிறது. இக்காரணங்களால் டாலரின் மதிப்புகுறைகிறது. பணக்காரர்களுக்கு சலுகை வழங்கிக் கொண்டே ஏகாதிபத்திய யுத்தத்தை தொடரமுடியாது என்ற இக்கட்டான நிலை அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது. அதைவிட பகா சூர நிதி நிறுவனங்கள் முன்பேர வர்த்தகத்திற்கும், பங்குச் சந்தை சூதாட்டத்திற்கும், உலக சந்தையில் ஆதிக்கம் செலுத்தவும் குறுகியகால கடனாக பல லட்சம் கோடிடாலருக்கு அலைகிற பொழுது வட்டி உயரவே செய்யும், அந்த உயர்வைத் தடுக்காமல் போனால் அமெரிக்காவின் உலகச்சந்தை மீது கொண்ட ஆதிக்கம் தளரும். அதாவது அமெரிக்க அரசிற்கு லட்சக்கணக்கான கோடி டாலர் செலவாகும் யுத்தத்தை தொடர்ந்து கொண்டே லட்சக்கணக்கான கோடி டாலர் தேவைப்படும் உலகச் சந்தைமீது ஆதிக்கம் செலுத்த பணக்காரர்களுக்கு லட்சக்கணக்கான கோடி டாலரை விட்டுவைக்க முடியாது. இன்று உருவாகிவரும் நெருக்கடி அமெரிக்க மக்களின் சுதந்திரச் சந்தை பற்றிய பார்வையை மாற்றி விடும் என்று சொல்ல முடியாது உலக வங்கிக் கடனின் ஒரு நிபந்தனை டாலரை அந்நிய செலவானியாக ஏற்ற நாடுகள் தங்களது சேமிப்புக்களை அமெரிக்க அரசாங்க வங்கியிலே டெபாசிட் செய்ய வேண்டும். அதற்கு அரசு நிர்ணயிக்கிற வட்டி வழங்கப்படும் என்பதாகும். இன்று ஏழை நாடுகளின் இந்த டெபாசிட் மலைபோல் வளர்ந்து அமெரிக்க அரசிற்கு கடன் சுமை ஆகிவிட்டது. அடுத்து அதனுடைய ராணுவச் செலவிற்கு ஏராளமான டாலர் தேவைப்படுகிறது. அரசின் வரிக்கொள்கை பணக்காரர்களை திருப்திபடுத்தும் வரிச்சலுகைகள் நிறைந்ததாக இருப்பதால் செலவிற்கு கடனோ, டாலர் அச்சடிப்போ தேவைப்படுகிறது. இக்காரணங்களால் டாலரின் மதிப்புகுறைகிறது. பணக்காரர்களுக்கு சலுகை வழங்கிக் கொண்டே ஏகாதிபத்திய யுத்தத்தை தொடரமுடியாது என்ற இக்கட்டான நிலை அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது. அதைவிட பகா சூர நிதி நிறுவனங்கள் முன்பேர வர்த்தகத்திற்கும், பங்குச் சந்தை சூதாட்டத்திற்கும், உலக சந்தையில் ஆதிக்கம் செலுத்தவும் குறுகியகால கடனாக பல லட்சம் கோடிடாலருக்கு அலைகிற பொழுது வட்டி உயரவே செய்யும், அந்த உயர்வைத் தடுக்காமல் போனால் அமெரிக்காவின் உலகச்சந்தை மீது கொண்ட ஆதிக்கம் தளரும். அதாவது அமெரிக்க அரசிற்கு லட்சக்கணக்கான கோடி டாலர் செலவாகும் யுத்தத்தை தொடர்ந்து கொண்டே லட்சக்கணக்கான கோடி டாலர் தேவைப்படும் உலகச் சந்தைமீது ஆதிக்கம் செலுத்த பணக்காரர்களுக்கு லட்சக்கணக்கான கோடி டாலரை விட்டுவைக்க முடியாது. இன்று உருவாகிவரும் நெருக்கடி அமெரிக்க மக்களின் சுதந்திரச் சந்தை பற்றிய பார்வையை மாற்றி விடும் என்று சொல்ல முடியாது ஆனால் அரசியல் மாற்றம் கொண்டுவரும் என்பது நிச்சயம்\nஅடுத்த கட்டுரைஒரு எப்.பி.ஐ. ஆவணக் குறிப்பு\nமுக்கியத்துவம் வாய்ந்த 2வது கட்சி காங்கிரஸ்\nஉலகப் போரும் புதிய நிலைமைகளும் முதல் கட்சி காங்கிரசின் பின்னணி\nமதமும் – விஞ்ஞானமும் – ஐன்ஸ்டின்\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nஅயலுறவு கொள்கை: பின்னோக்கி செல்லும் சக்கரங்கள் \nஇந்திய விடுதலையும் அரசியல் களமும்\nஅரசு இயந்திரமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்\nபயிரை மேயும் வேலிகள் ; இந்தியாவில் கூட்டாட்சி: ஓர் அலசல்\nஅயலுறவு கொள்கை: பின்னோக்கி செல்லும் சக்கரங்கள் \nஊழல் எதிர்ப்பு மூலதனக்குவிப்பை எதிர்ப்பதுடன் இணைந்தது … என்பதில், ஜனவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் ... | மார்க்சிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=18139", "date_download": "2018-10-24T03:27:49Z", "digest": "sha1:M55OYE7JJB6OAUPZE7XA6GI4X2TL43JI", "length": 6551, "nlines": 69, "source_domain": "meelparvai.net", "title": "முதுராஜவலையில் குப்பை கொட்டுவதற்கு மாதாந்தம் 10 கோடி ரூபாய் செலுத்தப்படுகிறது. – Meelparvai.net", "raw_content": "\nஆரோக்கியம் • உள்நாட்டு செய்திகள் • சமூகம்\nமுதுராஜவலையில் குப்பை கொட்டுவதற்கு மாதாந்தம் 10 கோடி ரூபாய் செலுத்தப்படுகிறது.\nமுதுராஜவலையில் குப்பை கொட்டுவதற்கு மாதாந்தம் 10 கோடி ரூபாய் செலுத்தப்படுகிறது.\nகொழும்���ு நகரில் நாளாந்தம் 700 மெட்ரிக் தொன் குப்பை சேருகின்றது. இதனை முதுராஜவல பகுதியில் கொண்டுசேர்ப்பதற்கு காணி மீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு மாதாந்தம் சுமார் 10 கோடி ரூபாய் செலுத்துவதாக கொழும்பு நகர சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து கொழும்பு நகரக் குப்பைகளை வெளியேற்ற பொருத்தமான இடம் கிடைக்காமை காரணமாக புதிய மாற்று செயற்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப் படுவதாகவும் அறியக் கிடைக்கிறது.\nநாளாந்தம் நகரில் இருந்து வெளியேற்றப்படும் வேறுபிரிக்கப்பட்ட ஒரு தொன் குப்பைக்கு 3000 ரூபாயும் வேறுபிரிக்கப்படாத ஒரு தொன் குப்பைக்கு 5000 ரூபாயு‌ம் அறவிடுவதாகவும் மேலும் அச்செய்தி குறிப்பிடுகிறது.\nகுப்பைகளை நகரில் இருந்து முதுராஜவல குப்பை மீள்சுழற்சி மையத்திற்கு நகர சபை லொரிகள் மற்றும் தனியார் துறை இரு நிறுவனங்களின் லொரிகளும் நாளாந்தம் கொண்டு செல்வதாக அங்குள்ள பொறியியல் பிரிவு தெரிவிக்கிறது.\nபுதிய அமைச்சரவையுடன் மே ஆரம்பம்\nநாடு பூராகவும் 2,500 முன்மாதிரிக் கிராமங்கள்\nஆரோக்கியம் • உள்நாட்டு செய்திகள் • பிராந்திய செய்திகள்\nதெஹிவளையில் நாளை இலவச மருத்துவ முகாம்\nஉள்நாட்டு செய்திகள் • கல்வி • பிராந்திய செய்திகள்\nஹொரகொட அல்ஹுதா பாடசாலை கட்டிட திறப்பு விழா\nசமூக சேவைக்கான சாம-ஸ்ரீ தேசகீர்த்தி விருது வென்ற இலாம்...\nஅரசியல் • ஆரோக்கியம் • உள்நாட்டு செய்திகள் • பிராந்திய செய்திகள்\nகாத்தான்குடியில் இலவச கண் வைத்திய முகாம்\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள் • வியாபாரம்\nநாட்டின் அரச நிறுவனங்களில் நிதி மோசடி\nஅறிக்கையின்றி கருத்துச் சொல்ல முடியாத நிலை\nஇறை அன்பன் on போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க இராணுவம் தயார்\nFC on நக்பா: பலஸ்தீன் மக்களின் விடுதலைக்காக பிரார்த்திப்போம்\nM.L.Haja Sahabdeen on மீள்பார்வை 400 ஆவது இதழ் | கடந்து வந்த பாதை\nFC on \"ஜாஹிலிய்ய மக்களும் இஸ்லாமும்\" நூல் வெளியீட்டு விழா\nஇறை அன்பன் on ஆலிம்களுக்கு சிங்கள மொழியில் விசேட கற்கைநெறி ஆரம்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neerkondar.blogspot.com/2017/01/blog-post_45.html", "date_download": "2018-10-24T03:24:38Z", "digest": "sha1:U2Y2BBLRXBJ4G622FPSZC6FFSXG4W7UN", "length": 9588, "nlines": 231, "source_domain": "neerkondar.blogspot.com", "title": "Neerkondar Entammal Venkudusamy Naidu: தவம் என்பது என்ன?", "raw_content": "\nதான் நல்லன் என்னாது இங்கு\nதன்மையும் நல்ல தவம் செய்யும் நீரே\nதவம் என்பது தன் கடமையை ஒழுங்காகச்\nசெய்வது மட்டுமல்ல அவரவர் கடமையை ஒழுங்காகச் செய்வதுடன், வாக்காலும் பொருளாலும் அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும். நான் நல்லவன், என்னால் தான் இப்படி கொடுக்க முடியும் செய்ய முடியும் என்ற எண்ணமில்லாமல் செய்ய வேண்டும். ம்ஹும் என்கிட்ட கையில காசு இல்ல என்கிட்ட கையில காசு இல்ல என்கிட்ட மட்டும் இருந்துச்சுன்னா ஊருக்கே அள்ளிக் கொடுப்பேன் என்று வாய்ப்பந்தல் போடக்கூடாது. பொருள் இல்லா விட்டாலும் அடுத்தவர்களுக்கு உள்ளன்புடன் நம்பிக்கை ஊட்டும் பணியை செய்ய வேண்டும். இப்படிப் பட்ட நல்ல பழக்க வழக்கங்கள் எல்லாம் நமக்கு மட்டுமல்ல. சிறுவயதிலிருந்தே நமது குழந்தை களுக்கும் சொல்லி கொடுக்க வேண்டும் என்ற தகவலையும் இப்பாடலில் நம்மை உணர வைக்கிறார் திருமூலர்.\nஅப்பா வீடு பிள்ளைக்கு ராசியா\nஇல் 5 கிரகங்கள் இருந்தால் திருமணம் இல்லை\nஎந்த நட்சத்திரத்தில் இறந்தால் வீடு பூட்டவேண்டும்\nஎந்த நட்சத்திரம் என்ன பலன்\nசஷ்டியப்த பூர்த்தி யார் செய்யனும்\nநல்ல நேரம் பார்க்கும் முறை\nபெண் மனை எப்படி பார்ப்பது\nயார் பின்னால் நாம் போகலாம்\nராமேஸ்வரம் கோயில் தீர்த்தங்களும் அதன் பயன்களும்\nசகல ஐஸ்வர்யங்களும் கிட்ட பலன் தரும் ஏழுமலையான் ஸ்ல...\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nதிருமணத்தின் போது அக்னியை சுற்றி ஏழு அடிகள் நடப்பத...\nமார்கழி மாதம் பற்றிய தவறான எண்ணங்கள்\nஉங்களது பிறந்த நட்சத்திரத்தன்று செய்ய வேண்டிய இறை ...\nசொர்க்க வாசல் திறக்க காரணம் என்ன\nகஜேந்திர மோக்ஷம் என்னும் சரணாகதி தத்துவம்...\nகாயத்ரி மந்திரம் உடலை இயக்கும் ஒரு ஜிம் (GYM)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/power-sdtar-live-like-a-chief-minister/", "date_download": "2018-10-24T02:59:56Z", "digest": "sha1:C3XIVFJ6WBPGB5XW5YYVJUVEE2PESMHL", "length": 13251, "nlines": 60, "source_domain": "www.aanthaireporter.com", "title": "முதல்வராக வாழ்ந்து பார்த்த “பவர் ஸ்டார்” – AanthaiReporter.Com", "raw_content": "\nமுதல்வராக வாழ்ந்து பார்த்த “பவர் ஸ்டார்”\nஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் 6 இயக்குனர்கள், 4500 துணை நடிகர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’. இந்தப் படத்தில் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், ��ர்.சுந்தராஜன், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். மேலும் இந்தப் படத்தின் மூலம் பின்னணி பாடகர் மனோவின் மகன் ரத்திஷ் நாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். மேலும் மஸ்காரா அஸ்மிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.\nஅப்போது இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து, இயக்குநர் பாக்யராஜ் பேசும் போது, “முன்னமே வைக்கப்பட்ட இந்த படத்தின் தலைப்பு, இப்போது நடந்துகொண்டிருக்கிற சம்பவங்களோடு அப்படியே பொருந்தும் வகையில் இருக்கிறது. காரணம், இப்போது சினிமாவில் இருப்பவர்கள் எல்லாம் அரசியலை நோக்கிக் கிளம்பிக் கொண்டிருக்கிற காலம் இது. எனவே இந்த “கிளம்பிட்டாங்கய்யா.. கிளம்பிட்டாங்கய்யா” என்கிற தலைப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.\nஎனக்கு இந்தப் படத்தில் ஆச்சர்யம் என்னவென்றால், எப்படி இவ்வளவு நடிகர்களிடம் ரசாக் வேலை வாங்கினார் என்பது தான். அதுவே மிகப்பெரிய அட்வெஞ்சர் அனுபவம் தான். அதை விட அட்வெஞ்சர் படத்திற்கு புரடியூஸ் செய்வது. படப்பிடிப்பு தளங்களில் மிக சாதாரணமாகத் தான் இருந்தது. அதையே திரையில் பார்க்கும் போது மிக பிரம்மாண்டமாய் இருந்தது. இப்போதெல்லாம் படம் எடுப்பதை விட, தியேட்டருக்குக் கொண்டு வருவது தான் பெரிய வேலையாக இருக்கிறது. விரைவில் இந்தப்படம் திரைக்கு வந்து, நிச்சயம் உங்களை மகிழ்விக்கும்” என பேசினார்.\nதனது வழக்கமான ஸ்டைலில் “பவர் ஸ்டார்” சீனிவாசன் பேசும் போது, அரங்கமே சிரிப்பால் அதிர்ந்தது. அவர் பேசியதாவது, “முதல் நாள் சூட்டிங் போன போது அங்கே நிறைய போலீஸ் இருந்தார்கள். இங்கேயும் நம்மை கைது செய்ய வந்துவிட்டார்களோ என்று ஒரு நிமிடம் திகைத்து போனேன். எவ்வளவோ போலீசை பார்த்தாச்சு என்று உள்ளே போன போது தான் அது டம்மி போலீஸ் என்று தெரிந்தது. சரி… இயக்குநர் நமக்கு என்ன வேஷம் கொடுக்கப் போகிறாரோ என்று பார்த்தால், பொசுக்கென்று சி.எம் கேரக்டர் கொடுத்துட்டாங்க.\nஎனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. இனிமேல் கட்சி ஆரம்பித்து முதல்வர் ஆவதெல்லாம் கனவிலும் நடக்காத காரியம். அடுத்த ஜென்மத்தில் கூட சி.எம் ஆவேனா என்று தெரியாது. அதனால் இந்தப் படத்தில் சிஎம் ஆக வாழ்ந்து பார்த்துவிட்டேன். “லத்திகா” படத்தை நான் தான் 100 நாட்களுக்கு ஓட வைத்தேன். அதே போல இந்தப் படத்தையும் 100 நாள் ஓட வைப்பேன். ஏன்னா நான் முதல்வராக நடித்த படம் ஜெயித்தே தீரவேண்டும்” என்று கலகலப்பூட்டினார்.\nதற்போது இருக்கிற அரசியல் சூழலை மறைமுகமாக கிண்டல் செய்து பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், “இந்தப் படத்தின் இயக்குநர் ரசாக் நிறைய கஷ்டப்பட்டார். ஏனென்றால் 6 இயக்குநர்களை ஒன்றாக வைத்து வேலை வாங்குவது சாதாரண காரியமில்லை. எங்கள் எல்லோரிடமும் அழகாக வேலை வாங்கி, மிரட்டலான ஒரு காமெடி படத்தை எடுத்திருக்கிறார். இப்போதெல்லாம் படம் எடுப்பதை விட, கட்சி ஆரம்பிப்பதே சுலபமென்றாகிவிட்டது. நான் கூட ஒரு கட்சி தொடங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். படம் எடுப்பதற்கும், கட்சி தொடங்குவதற்கும் பட்ஜெட் தான் இங்கு பிரச்சனையாக இருக்கிறது. அதனால் தான் என் யோசனையை தள்ளி வைத்து விட்டு நடிப்பில் கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்” என்று பேசினார்.\nஇதில் கே.பாக்யராஜ் போலீஸ் அதிகாரியாகவும், மன்சூர் அலிகான் காட்டுவாசித் தலைவராகவும், ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் அரசியல்வாதியாகவும் நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்திய இப்படத்தில் திரில்லர், ஆக்‌ஷன், திகில் கலந்து உருவாக்கி இருக்கிறார்கள். பெரும்பாலான படப்பிடிப்பு மலைப்பகுதிகளில் நடைபெற்றுள்ளது.\nஇப்படத்திற்கு ஒளிப்பதிவு – ஸ்ரீதர், இசை – ஸ்ரீகாந்த், படத்தொகுப்பு – ராஜ்குமார், பாடல்கள் – யுக பாரதி, ரசாக், திலகா, பாடியவர்கள் – கானா பாலா,ஹரிஷ் ராகவேந்திரா, பாலக்காடு ஸ்ரீராம், மன்சூர் அலிகான், முகேஷ், டாக்டர் நாராயணன், தயாரிப்பு – ஹெவன் எண்டர்டெய்ன்மெண்ட், கதை எழுதி, இயக்கியிருக்கிறார் இயக்குநர் ரசாக்.\nPrevஇந்திய வரலாற்றில் முதல் முறையாக டைவோர்ஸ் செய்ய உதவும் ஆப்\nNextகுலேபகாவலி – திரை விமர்சனம் =பார்ப்போரை மகிழ்ச்சியூட்டுவதில் ஜெயம்\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடு\nநான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும்\n‘ஜீனியஸ்’ படத்தின் கதை எனக்குத் தெரியாது – நாயகி பிரியா லால் பேட்டி\nஅமெரிக்காவிலே அதிகமா பேசற ஃபாரின் லேங்குவேஜ் – தெலுங்கு\nஜெயலலிதா நினைவிடம் : பிப்ரவரி 24-ம் தேதி திறக்க ஏற்பாடு\nஇளம்பெண்ணிடம் பேசியதாக வந்த ஆடியோ பொய்\nசிபிஐ ஆபீசுக்குள் சிபிஐ ரெய்ட்\nபேட்டி என்ற பெயரில் அசிங்கப்படுத்தி கொல்லாதீர்கள்\nஅடேங்கப்பா.. இந்தியாவிலே கோடீஸ்வரர்கள் 60% அதிகரிப்பா\nரிஷி ரித்விக் நாயகனாக நடிக்கும் ‘மரிஜூவானா’ ஷூட்டிங் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2018/06/blog-post_6.html", "date_download": "2018-10-24T04:06:48Z", "digest": "sha1:DXUHBC2D2SLPVRGDHKGX4HSFEGI2ADI5", "length": 5499, "nlines": 93, "source_domain": "www.yazhpanam.com", "title": "சர்வதேச ஊடகத்தில் தேசிய தலைவர் வே.பிரபாகரனின் பொன்மொழி!!! - Yazhpanam", "raw_content": "\nமுகப்பு Unlabelled சர்வதேச ஊடகத்தில் தேசிய தலைவர் வே.பிரபாகரனின் பொன்மொழி\nசர்வதேச ஊடகத்தில் தேசிய தலைவர் வே.பிரபாகரனின் பொன்மொழி\nபிரிட்டன் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சர்வதேச ஊடகமான பிபிசி தனது தமிழ் சேவையில் தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பொன்மொழியை\nவெளியிட்டு உலகத் தமிழர்களை கௌரவித்துள்ளது.\nபிபிசி தமிழ் சேவையில் தினமும் ஒரு அறிஞரின் பொன்மொழி வெளியிடப்படும்.\nநேற்று முன் தினம் தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பொன்மொழி வெளியிடப்பட்டுள்ளது.\nவரலாற்றை அறிந்துகொள்ளாதவர்களால் வரலாற்றைப் படைக்க முடியாது என்று தலைவர் வே.பிரபாகரன் கூறிய பொன்மொழியையே பிபிசி தமிழ் சேவை தனது உத்தியோகபூர்வ டுவீட்டரில் வெளியிட்டுள்ளது.\nஇங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,\nசாலை தொடங்கி கல்வி வரை இந்தியாவை மாற்றிய வாஜ்பாய்\nBBC Tamil Eeladhesam India London News Notice POLITICS Sri Lanka Swiss Tamilwin Temple Tours-பயண வழிகாட்டி World Yazhpanam அறிவித்தல்கள் ஆய்வு கட்டுரை- Topics ஆரோக்கியம் ஃபிடல் காஸ்ட்ரோ சுவாரசியம் நியூஸ் 1st தமிழ் பிரசுரங்கள் மண் வாசனை வக்கிரங்கள்\nகண்டுகளியுங்கள்: தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\nகண்டுகளியுங்கள் 24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2009/08/17/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-24T03:59:09Z", "digest": "sha1:OZ7UPVAJ2NK5TH3GCBLSRVYXPR3W4LC5", "length": 18128, "nlines": 307, "source_domain": "lankamuslim.org", "title": "தேசிய கல்வி நிறுவனத்தின் டிப்ளோமா பாடநெறி புத்தளத்தில் ஆரம்பம் | Lankamuslim.org", "raw_content": "\nதேசிய கல்வி நிறுவனத்தின் டிப்ளோமா பாடநெறி புத்தளத்தில் ஆரம்பம்\nதேசிய கல்வி நிறுவனம் வழங்கும் பட்டமேற்படிப்பு கல்வி டிப்ளோமா பாடநெறி முதன் முறையாக புத்தளம் மாவட்டத்தில் 16/8/2009 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.\nமீள்குடியேற்ற,அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாட் பதியுதீன்,கால் நடைவளத்துறை பிரதி அமைச்சர் கே.ஏ.பாயிஸ் ஆகியோரின் தலைமையில் இது ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nபுத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியில் இப்பயிற்சி நெறிக்கான மத்திய நிலையம் செயற்படும்.இன்றைய ஆரம்ப நிகழ்வின் போது 102 தமிழ் மொழி மூல பட்டதாரிகள் தமது பதிவுகளை மேற்கொண்டனர்.\nதேசிய கல்வி நிறுவனத்தின் கற்கை நிலையம் கொழும்பு,கண்டி,மன்னார்,மட்டக்களப்பு உட்பட பல மாவட்டங்களில் செயற்பட்டு வந்துள்ளது. இப்பாட நெறிகளை மேற்கொள்ள, இதுவரை காலமும் பட்டதாரி ஆசிரியர்கள் தூர பிரதேசங்களுக்கே சென்றுவர வேண்டியிருந்ததாக கற்கை நெறிக்கான இணைப்பாளர்,வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம். சியான் கூறினார்.\nஓகஸ்ட் 17, 2009 இல் 12:20 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« இலங்கை, பாகிஸ்தானுக்கு ஆயுத உதவிகளை வழங்கி இந்தியாவை துண்டாட சீனா சதி செய்கிறது\nஇன மத கட்சிகளை தடை செய்யும் தேர்தல் திருத்தச்சட்ட மூலத்திற்கு எதிரான மனுக்கள் மீது ஆகஸ்ட் 31 இல் விசாரணை »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபிரான்ஸ்: ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண் மீது இனவெறி தாக்குதல்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும்\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nகுர்திஷ் மக்களின் நியாயமான கோரிக்கைகளும் ஆயுதக் குழுக்களின் தவறான முடிவுகளும்\nபிரித்தானியா- இலங்கை தூதரகத்தின் நடமாடும் சேவையும் மாபெரும் கிரிக்கட் போட்டியும்\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nமூடிய அறைக்குள் ரணில் – மோடி பேசியது என்ன\n“கொழும்புக் குப்பைக்கு எதிராக நீதிமன்றத் தடை உத்தரவு”\nஇலஞ்சம் பெற்ற 31 அரச அதிகாரிகள் கைது\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும்\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\n« ஜூலை செப் »\nமூடிய அறைக்குள் ரணில் – மோடி பேசியது என்ன\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும் lankamuslim.org/2018/10/19/%e0… https://t.co/kKokiwjMOc 4 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/05/05/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4/", "date_download": "2018-10-24T03:53:39Z", "digest": "sha1:3UOZPBSCE3VVV75LHO7UWJQAQLMIJUML", "length": 43718, "nlines": 347, "source_domain": "lankamuslim.org", "title": "முஸ்லிம்- தமிழ் உறவின் எதிர்காலம் !! | Lankamuslim.org", "raw_content": "\nமுஸ்லிம்- தமிழ் உறவின் எதிர்காலம் \nநகமும் சதையும் போன்ற தொடர்பைக் கொண்டிருந்த முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான உறவு, இப்போது பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அபாயா விவகாரம் உள்ளடங்கலாக, இரண்டு இனங்களுடனும் தொடர்புபட்ட பல விடயங்களை, வெளிப்புறச் சக்திகள் தங்களுடைய நலனுக்காக அரசியலாக்கி, பூதாகரமாக்கி விடுகின்றமையாலும், தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளாலும் இந்த உறவில், கீறல் விழத் தொடங்கியுள்ளதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.\nஇன நல்லிணக்கம் பற்றிப் பேசிப்பேசியே உள்ளுக்குள் பகைமைத் தீயை வளர்த்துக் கொண்டிருக்கும் சமூகங்களாக, சிறுபான்மையினர் மாறியிருக்கின்றனர்.\nதமிழ் – முஸ்லிம் உறவின் ஆரம்பம் எதுவெனச் சரியாகச் சொல்ல முடியாதபடி, அவ்வுறவு தொன்மையானது. இன்றும்கூட, முஸ்லிம்களின் பல நடைமுறைகளில், தமிழ்க் கலாசாரத்தின் தாக்கம் இருப்பதைக் காணமுடியும்.\nஅதேபோன்று, தமிழர் வாழ்விலும் முஸ்லிம்களின் பழக்க வழக்கங்களின் தாக்கம் இருக்கின்றது. எனவே, வடக்கு, கிழக்கு போன்ற மாகாணங்களில் இரண்டறக் கலந்தும், ஏனைய பகுதிகளில் அயலவர்களாகவும் வாழ்ந்து வருகின்ற இவ்விரண்டு இனங்களுக்கும் இடையில், பரஸ்பர கலாசார ஒற்றுமைகள் சிலவும், பிரத்தியேக வேறுபாடுகள் பலவும் காணப்படுகின்றன.\nமுஸ்லிம்களும் தமிழர்களும் சமூக ரீதியாகவும் வாழ்வியல் ரீதியாகவும் பல ஒற்றுமைகளைக் கொண்டிருந்ததற்குச் சமாந்திரமாக, இவ்விரண்டு இனங்களும் ஒருமித்தே, அரசியலில் பயணித்ததை மறந்துவிட முடியாது.\nகாலங்காலமாக, ஐக்கிய தேசியக் கட்சியிலும் சுதந்திரக் கட்சியிலும் இணைந்து பணியாற்றியதன் மூலம், பொது அரசியலைக் கற்றுக் கொண்ட முஸ்லிம்கள், தங்களைத் தனித்துவ அடையாள அரசியலில் புடம்போட்டுக் கொள்வதற்கு, தமிழரசுக் கட்சி, ஒரு பாசறையாக அமைந்திருந்தது.\nமர்ஹூம்களான மசூர் மௌலானா, எம்.எச்.எம். அஷ்ரப் என, எத்தனையோ பேர், தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பணியாற்றினர். அதேநேரத்தில், தமிழர்கள் ஈழப் போராட்டத்தில் ஈடுபட்ட வேளையிலும், முஸ்லிம்கள் தம்மாலான பங்களிப்புகளைச் செய்திருக்கின்றார்கள் என்பதை, யாராலும் மறுக்கவியலாது.\nஎத்தனையோ முஸ்லிம் இளைஞர்கள், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கணிசமான பணஉதவிகளையும் முஸ்லிம்கள் செலுத்தியிருந்தனர். அதற்காக, நாட்டுக்கு விசுவாசமற்றவர்களாக இருக்கவில்லை; அரசாங்கத்துக்கும், நாட்டுக்கும் விசுவாசமாக இருந்து கொண்டு, தமிழர்களின் நியாயமான போராட்டத்துக்கு ஆதரவளித்துக் கொண்டும் இருந்த ஒரேயோர் இனம், முஸ்லிம்கள் மட்டுமே என்றால் மிகையாகாது.\nஆனால், வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை, கிழக்கில் பள்ளிவாசல்களில் நடந்த படுகொலைகள், கல்முனையில் நடைபெற்ற வன்முறைகள் போன்ற இன்னோரன்ன காரணங்களால், முஸ்லிம் சமூகம் சார்ந்த அரசியல் என்பது, தனிவழிய���ல் பயணிக்க வேண்டிய நிலை, ஏற்பட்டது என்பதே உண்மையாகும்.\nஏதோ ஒரு காரணத்துக்காக ஆயுதம் தரித்தவர்கள், முஸ்லிம்களை மாற்றாந்தாய் மனப்பாங்குடன் பார்த்த அதேவேளையில், தனியாகத் தமிழர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ்க் கட்சிகளும், தனியாக முஸ்லிம்களுக்காக உருவான முஸ்லிம் கட்சிகளும், இந்த விரிசலை மேலும் பெரிதாக்கி, அதில் அரசியல் இலாபம் உழைத்துக் கொண்டு வருகின்றன.\nஎவ்வாறிருப்பினும், அவசரத்துக்கு உதவும் அயலவன் போல, பேரினவாதத்துக்கு எதிராகக் குரல்கொடுக்கும் கூட்டாளிகள் போல, ஒரே மொழியைப் பெரும்பாலும் பேசுகின்ற சமூகங்கள் போல, பல அடிப்படைகளில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் இணைந்து வாழ்கின்றனர்.\nஆனால், இதற்குள் ஒரு தரப்பினர் பிரிவினையைத் தோற்றுவித்து இனவாத, மதவாதக் கருத்துகளை எரியவிட்டு, அதில் குளிர்காய நினைக்கின்றார்கள் என்பதையே, திருகோணமலையில் தொடங்கிய அபாயா எதிர்ப்பு நடவடிக்கைகளும் அதன் எதிர்விளைவுகளும் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றன.\nதிருகோணமலையில் உள்ள இந்துப் பாடசாலையொன்றில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகள், தங்களது கலாசார ஆடையான அபாயாவை அணிந்து பாடசாலைக்கு வரக்கூடாது என்றும் சேலையை அணிந்தே வர வேண்டும் என்றும் பாடசாலை நிர்வாகம் சொல்லியுள்ளது.\nஇதையும் மீறி, அபாயாவை அணிந்து வர முற்பட்ட போது, பாடசாலைக்கு முன்பாக, முஸ்லிம்களுக்கு எதிராக ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட விவகாரம், பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது.\nஆசிரியைகள் இன, மத பேதங்களுக்கு அப்பால், பொதுவானதோர் ஆடையைப் பின்பற்றுவது நல்லது என்ற அபிப்பிராயம் இருந்தாலும், ஆசிரியைகள் சேலை அணிந்துதான் வரவேண்டும் என்றோ அல்லது அவர்களுக்கான சீருடை என்ன என்பது குறித்தோ, எவ்வித விதிமுறைகளும் கிடையாது.\nமாறாக, ஒழுக்கத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் விதமான ஆடை என்றே, கூறப்படுவதாக விடயமறிந்தோர் கூறுகின்றனர். அத்துடன், முஸ்லிம் மாணவிகள், தங்கள் கலாசார ஆடையை அணிவதற்கு இடமளிக்கும் சுற்றுநிருபமும் இருக்கின்றது.\nஅதுமாத்திரமன்றி, இலங்கையில் சேவை புரியும் ஆசிரியர்களோ அல்லது வேறு அரச உத்தியோகத்தர்களோ பெரும்பாலான நிறுவனங்களில், ஒரே மாதிரியான சீருடைபோன்ற ஆடைகளை அணிவதில்லை.\nமுஸ்லிம் பாடசா��ையில் கற்பிக்கும் இந்து ஆசிரியை, சேலையுடனேயே கடமைக்கு வருகின்றார். சிங்களப் பாடசாலைகளில் உள்ள முஸ்லிம், தமிழ் ஆசிரியைகள், தமது கலாசார உடையை உடுத்தியே செல்கின்றனர்.\nபௌத்த துறவியோ, கத்தோலிக்க மதகுருவோ, அருட் சகோதரியோ அரச பாடாலையில் கற்பிப்பதற்குப் போனால், அவர்களை அந்தந்தப் பாடசாலையின் இன, மதம் சார்ந்த, கலாசார உடையுடன் வருமாறு யாரும் சொல்ல முடியாது.\nசட்டத்தால் வரையறை செய்யப்படாத விடத்து, தாம் விரும்பிய ஆடையை அணிந்து செல்ல, இந்து ஆசிரியைக்கு இருக்கின்ற அதே உரிமை, முஸ்லிம் ஆசிரியைகளுக்கு இல்லாது போய்விட முடியாது. இந்து ஆசிரியைகளை, பர்தா அல்லது அபாயா அணிந்து கொண்டு வாருங்கள் என்று, யாராலும் சொல்ல முடியாது. இது முஸ்லிம் ஆசிரியைகளின் விடயத்திலும் பொருந்தும்.\nஅண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், சபையில் உரையாற்றியது போல, இந்த நாட்டில் கவர்ச்சியான ஆடை உடுத்த அனுமதி இருக்குமாயின், உடம்பை மறைக்கும் ஆடையை உடுத்த, ஏன் அனுமதி மறுக்கப்படுகின்றது என்ற கேள்வி எழுகின்றது.\nஎந்தவொரு முஸ்லிம் ஆசிரியையும் அபாயாவை அணிந்து கொண்டு வந்து, ஏதாவது பிழையான நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் இல்லை இவ்வாறிருக்கையில், ஏன் இந்த விடயத்தைத் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.\nஇந்துக்களின் கலாசாரமும் பண்பாடும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன், இந்துப் பாடசாலைகளின் பாரம்பரிய விழுமியங்களுக்கும் முஸ்லிம்கள் மதிப்பளிக்க வேண்டும் என்பதில் மறுபேச்சில்லை.\nஆனால் சுதந்திரமான, ஜனநாயக நாடொன்றில், ஓர் ஆசிரியை, தனக்கு விரும்பிய ஆடையை அணிந்து, உடலை மூடி வருவதை, எந்த வகையிலும் கலாசாரப் பாதிப்பாக வரையறை செய்ய முடியாது. ஆனால், திருகோணமலையில் அது நடந்திருக்கின்றது.\nஉண்மையில், சரி பிழைகளுக்கு அப்பால், திருகோணமலையில் பாடசாலைக்குள் தீர்க்கப்பட வேண்டிய விடயம், இன்று பொது அரங்குக்குக் கொண்டு வரப்பட்டுள்ளமையும், இன்று வெவ்வேறு சக்திகள், அதைப் பூதாகரமாக்கி இருக்கின்றமையுமே பெரும் சிக்கல்களுக்கு வித்திட்டுள்ளன.\nமுஸ்லிம் ஆசிரியைகளின் ஆடை பற்றிய மாற்று நிலைப்பாடுகள் இருந்தால், அது உள்ளேயே தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பாடசாலை நிர்வாகத்துக்குத�� தெரிந்தோ தெரியாமலோ, இவ்விவகாரம் இன்று வேறு குழுக்களின் கைகளுக்குச் சென்றுவிட்டது. அது இன்று, ஒரு தேசிய விவகாரமாக ஆக்கப்பட்டிருக்கின்றது.\nபாடசாலையில் நடந்த உள்ளகக் கலந்துரையாடல்கள், இரகசியமான முறையில் கசியவிடப்பட்டு, சில செயற்பாட்டுக் குழுக்களால் பெரிதுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னணியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகவும் அறிய முடிகின்றது.\nஇந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து வந்த, அறிக்கைகளைப் பார்க்கின்ற போது, தென்னாசியப் பிராந்தியத்தில் மையங்கொண்டுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட இனவாத, மதவாத அமைப்புகள், எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதை அனுமானிக்க முடிகின்றது.\nஅந்த அமைப்புகளோடு, தொடர்பில் இருப்பதாகச் சொல்லும் பொது பல சேனாவும், இதைக் கையிலெடுத்து, முஸ்லிம்களுக்கு எதிரான இன்னுமோர் ஆயுதமாக, இதைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதைக் காணலாம்.\nஉண்மையில், குறித்த பாடசாலைச் சமூகம் எதை எதிர்பார்த்ததோ, அதுவன்றி வேண்டத்தகாத பல நிகழ்வுகள், அவரவர்கள் கட்டுப்பாட்டை மீறி, இடம்பெற்றுக் கொண்டிருப்பதை, உன்னிப்பாக நோக்குவோரால் உணர்ந்து கொள்ளலாம்.\nஒரு சிறிய விடயத்தைப் பெரிதுபடுத்தியது, குறிப்பிட்ட சில தமிழர்களின் தவறு என்றால், அதைக் கையாண்ட விடயத்தில், முஸ்லிம்களின் பக்கமும் தவறு இடம்பெற்றுள்ளதைச் சொல்லாமல் விட முடியாது.\nஅதாவது, குறிப்பிட்ட பாடசாலை நிர்வாகத்துக்கும் முஸ்லிம் ஆசிரியைகளுக்கும் இடையிலான சம்பாசணையில் உத்தியோகப்பற்றற்ற விதத்தில் நுழைந்து, முஸ்லிம் ஆசிரியைகளின் கணவன்மார் கடுந்தொனியில் பேசியிருப்பார்கள் என்றால் அது தவறாகும்.\nஅவ்வாறே, அபாயாவுக்காகக் குரல் கொடுப்பதும் அதற்காகப் போராடுவதும் முஸ்லிம்களின் உரிமையாகும்.\nஅதற்காகத் தமிழர் ஆடையான சேலையை விமர்சிக்க முடியாது. அந்த வகையில், அபாயாவைச் சரி காணும் முயற்சியில், முஸ்லிம் சமூகவலைத்தளப் பாவனையாளர்கள் சிலர், தமிழர்களின் பாரம்பரிய ஆடையை மட்டுமன்றி, முஸ்லிம் பெண்களாலும் இன்றுவரை அணியப்படுகின்ற சேலை பற்றிய, மோசமான விமர்சனங்களை முன்வைத்தமை பெருந் தவறாகும்.\nஇவ்வாறு விமர்சிக்கக் கூடாது என்று, முஸ்லிம் முற்போக்குச் சிந்தனையாளர்கள் பகிரங்கமாகக் கூறி வருகின்றமை கவனிப்புக்குரியது.\nஇவ்வாறு முஸ்லிம்களின் ஆடைக்கும், தமிழர்களின் கலாசார ஆடைக்கும் இடையிலான பட்டிமன்றம் போய்க் கொண்டிருப்பதால், ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இன நல்லிணக்கத்துக்கு எதிரான சூழல், முஸ்லிம்களினதும் தமிழர்களினதும் மனநிலையில் பாதிப்பை ஏற்பட்டிருக்கின்றது.\nஇது, எதிர்காலத்தில் ஏற்படுத்தப் போகும் விளைவுகள் ஒருபுறமிருக்க, முஸ்லிம் அரசியல்வாதிகளின் மெத்தனமும், தமிழ் அரசியல் தலைவர்கள் தெரிவிக்கின்ற கருத்துகளும், குறிப்பிடத்தக்க எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் வல்லமையைக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது.\nமுஸ்லிம் அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும் இவ்விடயத்தில் ‘சுரணைகெட்ட’ தனமாக நடந்து கொண்டுள்ளமை, முஸ்லிம் சமூக ஆர்வலர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மத்தியில், கடுமையான ஆத்திரத்தை உண்டுபண்ணியிருக்கின்றது.\nஇந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ள கருத்துகள், முஸ்லிம்களின் மனதைக் காயப்படுத்தியுள்ளன என்பதை வெளிப்படையாகவே காண முடிகின்றது.\nஒரு காலத்தில், ஒருமித்துப் பயணித்த முஸ்லிம் அரசியலும் தமிழர் அரசியலும், வெவ்வேறு பாதைகளில் பயணித்துக் கொண்டிருந்தாலும், தமிழ், முஸ்லிம் உறவில் சிறியதோர் இடைவெளி ஏற்பட்டிருந்தாலும், அவற்றையெல்லாம் கடந்து, இரு இனங்களுக்கும் இடையிலான ஒரு பரஸ்பர புரிந்துணர்வு, இருந்தே வருகின்றது.\nஅபிலாஷைகளும் இனப்பிரச்சினைத் தீர்வில் மாறுபட்ட எதிர்பார்ப்புகளும் கொண்ட சமூகங்கள் என்றாலும், இணக்கப்படானதொரு சூழல் காணப்பட்டதை மறுப்பதற்கில்லை. ஆனால், அவற்றெயெல்லாம் அபாயா விவகாரமும் சம்பந்தனின் அறிக்கையும் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்று, அச்சப்படவேண்டியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.\nசம்பந்தப்பட்ட பாடசாலையின் மரபுரிமை பற்றி, ஏற்றுக் கொள்ளத்தக்க பல விடயங்களைக் குறிப்பிட்ட சம்பந்தன், சேலை அணிந்து வருவதே பொருத்தமானது எனவும், அபாயாவுக்கு பச்சைக் கொடி காட்டாத வண்ணமும், கருத்துத் தெரிவித்திருப்பதே இதற்குக் காரணம் எனலாம்.\nஅபாயாவுக்காகச் சேலை மீது வசைபாடுவது தவறு; அது எவ்வாறு தமிழர்களின் மனதைப் புண்படுத்தி இருக்கின்றதோ அதுபோலவே, அபாயா விவகாரமும் எதிர்க்கட்சித் தலைவரின் கருத்தும் ஒன்றிரண்டு ஊடகங்கள், இதைக் கையாண்ட விதமும் முஸ்லிம்களின் உள்ளத்தைக் காயப்படுத்தி இருக்கின்றன.\nஎனவே, அபாயா விவகாரத்தைப் பெரிதாக்கி, யாரோ சில சக்திகள், அதில் இலாபம் உழைக்க முனைவது தெரிகின்றது.\nஇது, தமிழ் – முஸ்லிம் உறவின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றும். எனவே, இந்தச் சதிவலைக்குள், முஸ்லிம்களும் தமிழர்களும் மாட்டிக் கொள்ளாது, ஒவ்வோர் இனத்தின், மதத்தின் கலாசார உரிமையை உறுதிப்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.- மொஹமட் பாதுஷா = தமிழ் மிரர்\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« ஜனாதிபதிப் பதவி ஒழிக்கப்பட்டால் நாடு துண்டாடப்படுமா\nபீரங்கிக் குண்டுகள் முழங்க, அணிவகுப்பு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கூடுகிறது »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபிரான்ஸ்: ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண் மீது இனவெறி தாக்குதல்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும்\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nகுர்திஷ் மக்களின் நியாயமான கோரிக்கைகளும் ஆயுதக் குழுக்களின் தவறான முடிவுகளும்\nபிரித்தானியா- இலங்கை தூதரகத்தின் நடமாடும் சேவையும் மாபெரும் கிரிக்கட் போட்டியும்\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nமூடிய அறைக்குள் ரணில் – மோடி பேசியது என்ன\n“கொழும்புக் குப்பைக்கு எதிராக நீதிமன்றத் தடை உத்தரவு”\nஇலஞ்சம் பெற்ற 31 அரச அதிகாரிகள் கைது\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும்\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\n« ஏப் ஜூன் »\nமூடிய அறைக்குள் ரணில் – மோடி பேசியது என்ன\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும் lankamuslim.org/2018/10/19/%e0… https://t.co/kKokiwjMOc 4 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-24T03:10:18Z", "digest": "sha1:ZGVOLRJZU3UYQLDF6EFWM5GOPD6RM54P", "length": 120654, "nlines": 330, "source_domain": "ta.wikipedia.org", "title": "தீப்பொருள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nதீங்கிழைக்கும் மென்பொருள் என்பதைச் சுருக்கமாகக் குறிக்கும் தீப்பொருள் (Malware) என்பது கணினியின் செயல்பாட்டை கெடுக்கவும், முக்கியமான தகவல்கள் மற்றும் விவரங்களை சேகரிக்கவும், அல்லது தனியார் கணினிகளை அவர்களின் அனுமதி இன்றி அணுகவும் இணைய குறும்பர்களால் (ஹேக்கர்கள்) வடிவமைக்கப்பட்ட ஒரு மென்பொருள் ஆகும். விரோதமான, ஆக்கிரமிக்கின்ற அல்லது நிராகரிக்கின்ற மென்பொருள் அல்லது நிரல் குறியீட்டு வடிவங்களின் வகையைக் குறிக்க கணினி வல்லுநர்களால் பயன்படுத்தப்படும் சாதாரண சொல்லின் வெளிப்பாடே இதுவாகும். உண்மையான நச்சுநிரல்கள் (வைரஸ்கள்) உள்ளடங்கலாக தீப்பொருளின் அனைத்து வகைகளையும் உள்ளடக்க கணினி வைரஸ் என்ற பதமானது அனைத்து சொற்றொடர்களின் சேர்க்கையாக சிலவேளைகளில் பயன்படுத்தப்படும்.\nமென்பொருளானது அதன் குறித்த அம்சங்கள் எதையும் அடிப்படையாகக் கொண்டு அல்லாமல், உருவாக்குநரின் தெரிந்துகொள்ளும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே தீப்பொருள் என கருதப்படுகிறது. தீப்பொருளானது, கணினி வைரஸ்கள், வேர்ம்கள், ட்ரோஜன் ஹார்சுகள், பெரும்பாலான ரூட்கிட்கள், வேவுபொருள், ஏமாற்று விளம்பரபொருள், குற்றப்பொருள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் மற்றும் தேவையற்ற மென்பொருள் ஆகியவற்றை உள்ளடக்கும். சட்டத்தில், சிலவேளைகளில் தீப்பொருளானது ஒரு கணினி தொற்றுப்பொருள் என கூறப்படும், எடுத்துக்காட்டாக, கலிபோர்னியா மற்றும் மேற்கு வர்ஜீனியா போன்ற பல அமெரிக்க சட்ட குறியீடுகளில் கூறப்படுகிறது.[1][1][2]\nதீப்பொருள் என்பது குறைபாடுடைய ஒரு மென்பொருளை ஒத்தது அல்ல, அதாவது, இது சட்டரீதியான நோக்கமுடையது, ஆனால் கேடு விளைவிக்கக்கூடிய பிழைகளைக் கொண்டிருக்கும்.\n2008ம் ஆண்டு சிமண்டெக் வெளியிட்டுள்ள முதற்கட்ட முடிவுகளின்படி, \"சட்டரீதியான மென்பொருள் பயன்பாடுகளை விட தீங்கிழைக்கும் மற்றும் தேவையற்ற நிரல்களின் வெளியீட்டு வீதமானது அதிகரிக்கக் கூடும்\" எனக் கூறப்பட்டுள்ளது.[5] F-செக்யூர் கூறியுள்ளதன்படி, \"கடந்த 20 ஆண்டுகளில் மொத்தமாக தயாரிக்கப்பட்ட தீப்பொருள்கள் அளவுக்கு 2007ம் ஆண்டு தீப்பொருள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.\"[3][3] தீப்பொருள் பொதுவாக குற்றவாளிகளிலிருந்து பயனர்களுக்கு இணையம் வழியாகவே கடத்தப்படுகின்றன: முதன்மையாக மின்னஞ்சல் மூலம் மற்றும் வைய விரி வலை மூலம்.[4][4]\nதனித்துவமான, புதிதாக உருவாக்கப்பட்ட சிறப்பான தீப்பொருளின் தொடரோடிக்கு எதிராக பாதுகாக்க மரபுவழி தீப்பொருள் தடுப்பு பாதுகாப்பு பணித்தளங்களின் பொதுவான ஆற்றலற்ற தன்மையுடன் சேர்ந்து ஒழுங்கமைக்கப்பட்ட இணைய குற்றத்துக்கான காவியாக தீப்பொருள் இருப்பதானது இணையத்தில் வணிகங்கங்களை நடத்துவதற்கான புதிய மனநிலையின் மாற்றம் காணப்பட்டுள்ளது - சில குறிப்பிட்ட அளவான இணைய வாடிக்கையாளர் வீதமாது சில காரணங்களு���்காக அல்லது வேறு காரணங்களுக்காக எப்பொழுதும் பாதிக்கப்படும் என்றும் மற்றும் அவர்கள் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுடன் வணிகத்தை தொடர வேண்டும் என்றும் ஒப்புக்கொள்ளுதல். வாடிக்கையாளர் கணினிகளில் மேம்படுத்தப்பட்ட தீப்பொருள்களை இயக்குவதுடன் இணைந்துள்ள மோசடி நடவடிக்கைகளைக் கண்டுபிடிக்க வடிவமைக்கப்பட்டுள்ள பாக்-ஆஃபீஸ் அமைப்புகளில் இந்த முடிவு பெரிய அழுத்தமாக அமைந்தது.[5][5]\n2 பாதிப்பான தீப்பொருள்: வைரஸ்கள் மற்றும் வார்ம்கள்\n2.1 வைரஸ்கள் மற்றும் வார்ம்களின் வரலாறு ஒரு பார்வை\n3 மறைவிடம்: ட்ரோஜன் ஹார்ஸ்கள், ரூட்கிட்கள் மற்றும் ஒளிவுமறைவானவை\n4 இலாபத்துக்காக தீப்பொருள்: தீப்பொருள், பாட்னெட்கள், விசைஎழுத்துக்குறி பதிப்பான்கள், மற்றும் டயலர்கள்\n5 தரவு திருடும் தீப்பொருள்\n6 தரவு திருடும் தீப்பொருளின் இயல்புகள்\n7 தரவு திருடும் தீப்பொருளின் எடுத்துக்காட்டுகள்\n8 தரவு திருடும் தீப்பொருள் சம்பவங்கள்\n9.1 கூடுதல் சிறப்புரிமை அளிக்கப்பட்ட குறியீட்டை நீக்குதல்\n10 தீப்பொருள் தடுப்பு நிரல்கள்\n11 தீப்பொருள் குறித்த கல்வியியல் ஆய்வு: சுருக்கமான மேலோட்டப்பார்வை\n13 வலை மற்றும் ஸ்பேம்\n13.1 விக்கிகள் மற்றும் வலைப்பதிவுகள்\n13.2 இலக்கு சார்ந்த SMTP அச்சுறுத்தல்கள்\nமுதலாவது இணைய வார்ம் மற்றும் பெருமெண்ணிக்கையிலான MS-DOS வைரஸ்கள் உள்ளடங்கலாக பாதிப்பு ஏற்படுத்தும் ஆரம்பகாலத்தைய நிரல்கள் பலவும் சோதனைகளாக அல்லது குறும்புகளாக சேதத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கமின்றி அல்லது கணினிகளுக்கு கடுமையான சேதங்களை ஏற்படுத்த மாட்டாது என அசட்டையாக எழுதப்பட்டன. சிலவேளைகளில், பாதிப்புகளை ஏற்படுத்துபவருக்கு தமது மென்பொருள் உருவாக்கங்கள் எவ்வளவு கெடுதலைச் செய்யும் என்பது தெரியாது. வைரஸ்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றி கற்கின்ற இளம் நிரலாக்குநர்கள் அவற்றை தம்மால் செய்ய முடியும் அல்லது அவை எவ்வளவு தூரத்துக்கு பரவ முடியும் என்பதைப் பார்க்கும் ஒரே நோக்கத்துக்காக அவற்றை எழுதினார்கள். போகப்போக 1999 அளவில், மெலிஸ்ஸா வைரஸ் போன்ற பரந்துபட்ட வைரஸ்கள் சிறப்பாக குறும்புகளாக எழுதப்பட்டுள்ளது தெரிந்தது.\nகலைப் பொருள்களை அழித்தல் போன்றவற்றுடன் தொடர்பான விரோத மனப்பான்மையுடன் சேதத்தை அல்லது தரவு இழப்பை ஏற்படுத்த ந���ரல்கள் வடிவமைக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. பல DOS வைரஸ்கள், மற்றும் விண்டோஸ் எக்ஸ்ப்ளோர்ஜிப் வார்ம் ஆகியவை வன் வட்டிலுள்ள கோப்புகளை அழிக்க அல்லது செல்லாத தரவை எழுதுவதன் மூலம் கோப்பு முறையைச் சிதைக்க வடிவமைக்கப்பட்டன. 2001 கோட் ரெட் வார்ம் அல்லது ராமன் வார்ம் போன்ற வலைப்பின்னலில் உருவாகும் வார்ம்கள் அதே வகையிலேயே அடங்குகின்றன. வலைப் பக்கங்களை அழிக்க வடிவமைக்கப்பட்ட வார்ம்கள் ஆன்லைனில் பொதுச் சுவற்றில் எழுதப்பட்ட குறிச்சொல்லிடுகின்றவை போல தோன்றலாம், இதில் வார்ம் எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் எழுதியவரின் மறுபெயர் அல்லது தொடர்புடைய குழு தோன்றுகின்றது.\nஇருப்பினும், பரந்து அதிகரித்துள்ள அகலக்கற்றை இணைய அணுகல் காரணமாக, ஏறத்தாழ சட்டரீதியான (நிர்ப்பந்திக்கப்பட்ட விளம்பரப்படுத்தல்) அல்லது குற்றவியல் ரீதியான இலாப நோக்கத்துக்காக தீங்கிழைக்கும் மென்பொருள்கள் வடிவமைக்கப்படும் நிலை வந்துள்ளது. எடுத்துக்காட்டாக, 2003 முதல், கறுப்புச் சந்தை சுரண்டலைத் தடுப்பதற்காக பயனர்களின் கணினிகளைக் கட்டுப்பாட்டில் வைக்கவென பெரும்பாலான வைரஸ்கள் மற்றும் வார்ம்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.[சான்று தேவை] பாதிக்கப்பட்ட \"ஜாம்பி கணினிகள்\" சேவையகத்துக்கு சட்டப்படி தடைச்செய்யப்பட்ட தரவான சிறுவர் ஆபாசம்[6] போன்றவற்றை வழக்கமாக மின்னஞ்சல் ஸ்பேம் அனுப்புபவை, அல்லது பலாத்காரம் வடிவம் போன்ற சேவை மறுப்புத் தாக்குதல்களை வழங்குவதில் ஈடுபடுபவை.\nவேவுபொருளில் கண்டிப்பாக இலாபத்துக்காகவே உருவாகியுள்ள இன்னொரு வகை -- பயனர்களின் வலை உலாவலைக் கண்காணிக்க, வேண்டிக் கேட்காத விளம்பரங்களைக் காண்பிக்க அல்லது கூட்டு சந்தைப்படுத்தல் வருவாய்களை வேவுபொருள் உருவாக்குநருக்கு திருப்பிவிடவென உருவாக்கப்பட்ட நிரல்கள். வைரஸ்களைப் போல வேவுபொருள் நிரல்கள் பரவ மாட்டாது; பொதுவாக அவை, சம உரிமை பயன்பாடுகள் போன்ற பயனரால் நிறுவப்படும் மென்பொருளிலுள்ள பாதுகாப்பு பலவீனங்களை சுயநல நோக்குக்கு பயன்படுத்துவதன் மூலம் நிறுவப்படும் அல்லது அவற்றுடன் சேர்த்து தொகுப்பாக்கப்படும்.\nபாதிப்பான தீப்பொருள்: வைரஸ்கள் மற்றும் வார்ம்கள்[தொகு]\nநன்கு அறியப்பட்ட தீப்பொருள் வகைகளான, வைரஸ்கள் மற்றும் வார்ம்கள் அவற்றின் பிற குறிப்பிட்ட நடத்தையைவிட அவை பரவும் விதம் குறித்து நன்கு பிரபலமானவை. சில செயற்படுத்தக்கூடிய மென்பொருள்களைப் பாதித்துள்ளதும், அதனால் அந்த மென்பொருள் இயங்கும் போது பிற செயற்படக்கூடிய மென்பொருள்களுக்கு அது பரவக்கூடியதுமாக ஆக்கப்பட்டுள்ள நிரலுக்கு கணினி வைரஸ் என்ற பதமானது பயன்படுத்தப்படும். வைரஸ்களில், பெரும்பாலும் தீங்கிழைக்கககூடிய பிற செயல்களைச் செய்யும் ப்பேலோட்(payload) உள்ளது. மறுபக்கம் வார்ம் என்பது, ஒரு நிரல், இது மற்ற கணினிகளைத் தாக்க வலைப்பின்னல் வழியாக தன்னைத் தானே கடத்தும். இதுவும் ப்ளேலோடைக் காவிச்செல்லும்.\nஇந்த வரைவிலக்கணங்களின்படி, ஒரு வைரஸ் பரவுவதற்கு பயனர் தலையீடு தேவையாக இருக்கும், ஆனால் வார்ம் தானாகவே பரவிக்கொள்ளும் என்பது புலப்படுகின்றது. இந்த வேறுபாட்டைப் பயன்படுத்தி, ஒரு பயனர் மின்னஞ்சலை அல்லது ஆவணத்தைத் திறந்தால் மட்டுமே மின்னஞ்சல் அல்லது Microsoft Word ஆவணங்கள் மூலம் பரப்பப்படும் தாக்கங்கள் கணினியைப் பாதிக்கும் என்பதால் அவை வார்ம்கள் என்பதைவிட வைரஸ்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.\nஇந்த வேறுபாட்டை வணிகம் மற்றும் பிரபல ஊடகத்தில் உள்ள எழுத்தாளர்கள் சிலர் புரிந்து கொள்ள தவறுவதால் அந்த சொற்களை மாறி மாறி பயன்படுத்துகிறார்கள்.\nவைரஸ்கள் மற்றும் வார்ம்களின் வரலாறு ஒரு பார்வை[தொகு]\nஇணைய அணுகல் பரவலாகக் கிடைக்க முன்னர், நிரல்களை அல்லது நெகிழ் வட்டின் செயற்படக்கூடிய இயக்க பிரிவுகளைத் தாக்குவதன் மூலம் வைரஸ்கள் தனிப்பட்ட கணினிகளுக்கு பரவின. இந்த செயற்படக்கூடிய நிரல்களிலுள்ள கணினி குறியீடு வழிமுறைகளுக்குள் தனது நகலொன்றைச் செருகுவதன் மூலம், எப்போதெல்லாம் அந்த நிரல் இயங்குகின்றதோ அல்லது இயக்ககம் இயங்குகிறதோ அப்போதெல்லாம் அந்த வைரசும் தானாகவே இயங்கக்கூடியதாக செய்கிறது. முந்தைய கணினி வைரஸ்கள் ஆப்பிள் II மற்றும் மச்சிண்டோஷ் ஆகிய கணினிகளுக்காக எழுதப்பட்டன, ஆனால் IBM PC and MS-DOS கணினிகளின் ஆதிக்கத்துடன் அவை மேலும் பரந்துபட்டுள்ளன. செயற்படக்கூடிய தாக்குகின்ற வைரஸ்கள் பயனர்கள் பரிமாறுகின்ற மென்பொருள் அல்லது இயக்க நெகிழ்வட்டுகளில் தங்கியுள்ளன, ஆகவே கணினி பொழுதுபோக்குநர்கள் வட்டத்துக்குள்ளேயே அதிகளவில் பரவுகின்றன.\nமுதலாவது வார்ம்களான வலைப்பின்னலில் உருவாகிய பரவக���கூடிய நிரல்கள் தனிப்பட்ட கணினிகளில் உருவாக்கப்பட்டது மட்டுமன்றி, பலபணிகளைப் புரியும் Unix கணினிகளிலும் உருவாக்கப்பட்டன. நன்கறியப்பட்ட முதல் வார்ம் 1988ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இணைய வார்ம் என்பதாகும், இது SunOS மற்றும் VAX BSD கணினிகளில் தாக்கியது. வைரசைப் போலன்றி, இந்த வார்ம் பிற நிரல்களில் தன்னை செருக்கவில்லை. பதிலாக, வலைப்பின்னல் சேவையக நிரல்களிலிருந்த பாதுகாப்பு பலவீனங்களைத் தனது சுயநல நோக்கத்துக்கு பயன்படுத்தி, தனித்த செயலாக்கமாக இது இயங்கத் தொடங்கியது. இதே நடத்தையே இன்றைய வார்ம்களிலும் பயன்படுத்தப்படுகிறது.\n1990 களில் Microsoft Windows பணித்தளம் மற்றும் இதன் பயன்பாடுகளின் நெகிழ்தன்மையுள்ள மேக்ரோ முறைகள் உருவாகியதோடு, Microsoft வேர்ட் மற்றும் இதைப் போன்ற நிரல்களின் மேக்ரோ மொழிகளில் பரவக்கூடிய குறிச்சொல்லை எழுதுவது சாத்தியமாகியது. இந்த மேக்ரோ வைரஸ்கள் பயன்பாடுகளைவிட பெரும்பாலும் ஆவணங்கள் மற்றும் வார்ப்புருக்களையே தாக்குகின்றன, ஆனால் வேர்ட் ஆவணம் ஒன்றிலுள்ள மேக்ரோக்கள் செயற்படக்கூடிய குறிச்சொல்லின் வடிவம் என்ற உண்மையில் தங்கியுள்ளது.\nஇன்று, வார்ம்கள் மிகப்பொதுவாக விண்டோஸ் இயக்க முறைமைக்காகவே எழுதப்படுகின்றன, இருந்தும் குறைந்த எண்ணிக்கையில் லினக்ஸ் மற்றும் Unix முறைமைகளுக்கும் எழுதப்படுகின்றன. 1988 இன் இணைய வார்ம் செயற்பட்ட அதே அடிப்படை வழியிலேயே வார்ம்கள் இன்றும் பணியாற்றுகின்றன: அவை வலைப்பின்னலை ஸ்கேன் செய்து, பிரதியெடுக்க எளிதில் பாதிக்கப்படும் கணினிகளை தேர்ந்தெடுக்கிறது.\nமறைவிடம்: ட்ரோஜன் ஹார்ஸ்கள், ரூட்கிட்கள் மற்றும் ஒளிவுமறைவானவை[தொகு]\nதீங்கிழைக்கும் நிரலானது தனது இலக்குகளைப் பூர்த்திசெய்ய, அது இயங்குகின்ற கணினியில் பயனரால் அல்லது நிர்வாகியால் நிறுத்தப்படாமல் அல்லது அழிக்கப்படாமல் அதைச் செய்யக்கூடியதாக இருத்தல் கட்டாயம். முதல் இடத்தில் தீப்பொருள் நிறுவப்படுவதற்கு மறைவிடமும் உதவி செய்யலாம். தீங்கிழைக்கும் நிரலானது தீங்கற்ற அல்லது விரும்பக்கூடிய ஒன்றாக வேடமிட்டு இருக்கும்போது, பயனர்கள் அது என்ன என்பதை அறியாமல் கணினியில் நிறுவ முயற்சிக்கக்கூடும். ட்ரோஜன் ஹார்ஸ் அல்லது ட்ரோஜன் கையாளும் நுட்பம் இதுவே.\nபரந்த பதத்தில், ட்ரோஜன் என்பது கேடுவிளைவிக்கும் அல்லது த��ங்கிழைக்கும் ப்ளேலோடை மறைத்து வைத்துக்கொண்டு அதை இயக்கும்படி பயனரை அழைக்கின்ற எந்தவொரு நிரலும் ஆகும். பிளேலோட் ஆனது உடனடியாகவே விளைவுகளை ஏற்படுத்தலாம், இதனால் பயனரின் கோப்புகளை நீக்குதல் அல்லது மேலும் தீங்கிழைக்கும் அல்லது தேவையற்ற மென்பொருளை நிறுவுதல் போன்ற தேவையற்ற விளைவுகள் ஏற்படலாம். பரப்பிகள் என அழைக்கப்படும் ட்ரோஜன் ஹார்ஸ்கள், பயனர்களின் அக வலைப்பின்னல்களில் வார்மை உள்நுழைப்பதன் மூலம் வார்ம்கள் பரவலை பொதுவாக நிறுத்தும்.\nவேவுபொருளை பரப்புவதற்கான மிகப்பொதுவான ஒரு வழி, பயனர் இணையத்திலிருந்து பதிவிறக்கும் தேவையான மென்பொருளின் ஒரு பகுதியுடன் அதை ட்ரோஜன் ஹார்ஸாக கட்டியிணைப்பதாகும். பயனர் மென்பொருளை நிறுவும்போது, அதனுடன் வேவுபொருளும் நிறுவப்படும். சட்ட ரீதியாக இதை முயற்சிக்கும் வேவுபொருள் எழுத்தாளர்கள் முடிவு-பயனர் உரிம உடன்படிக்கை ஒன்றை உள்ளடக்கலாம், இதில் வேவுபொருளின் நடத்தை குறித்து புரியாத பதங்களில் கூறப்பட்டிருக்கும், பெரும்பாலும் இதை பயனர்கள் படிக்க மாட்டார்கள் அல்லது அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.\nஒரு கணினியில் தீங்கிழைக்கும் நிரல் நிறுவப்பட்டதும், அதைக் கண்டறிந்து, நீக்குவதைத் தவிர்க்க அது மறைக்கப்பட்டதாக இருத்தல் அவசியமாகும். மனித தாக்குதல்தாரி கணினியில் நேரடியாக ஊடுருவும்போதும் இதே உண்மையாகும். சேவையக இயக்க முறைமையை மாற்றியமைப்பதன் மூலம் இந்த மறைவிடத்தை அனுமதிக்கும் நுட்பங்கள் ரூட்கிட்கள் என அழைக்கப்படும், ஆகவே தீப்பொருளானது பயனரிடமிருந்து மறைக்கப்பட்டிருக்கும். தீங்கிழைக்கும் செயலாக்கம் ஆனது, முறைமையின் செயலாக்கங்களின் பட்டியலில் தெரிவதை அல்லது அதன் கோப்புகள் படிக்கப்படுவதை தடுக்க ரூட்கிட்களால் முடியும். உண்மையில், Unix முறைமையில் அதன் நிர்வாகி (ரூட்) அணுகலைப் பெற்றுக்கொண்ட மனித தாக்குதல்தாரி, அந்த முறைமையில் நிறுவும் கருவிகளின் தொகுதியே ரூட்கிட் ஆகும். இன்று, இந்த பதமானது தீங்கிழைக்கும் நிரலில் மறைவிட செயல்முறைகளைக் குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.\nசில தீங்கிழைக்கும் நிரல்களில் அவை அகற்றப்படுவதற்கு எதிரான நடைமுறைகள் உள்ளன, தம்மை மறைக்க அல்ல, ஆனால் தம்மை அகற்ற எடுக்கும் முயற்சிகளைத் தடுக்க. இந்த நடத்தைக்கான ஆரம்பகால எடுத்துக்காட்டு ஜெராக்ஸ் CP-V நேரபகிர்வு முறைமையைக் குழப்புகின்ற இரு நிரல்களின் கதையான ஜார்கன் ஃபைலில் பதிவுசெய்யப்பட்டது:\nஒவ்வொரு குறும்பான செய்கையும் அடுத்தது அழிக்கப்பட்டுள்ளது என்ற உண்மையைக் கண்டறியலாம், அதோடு சமீபத்தில் ஒரு சில மில்லிவினாடிகளில் அழிக்கப்பட்ட நிரலின் புதிய நகலைத் தொடங்கலாம். மேற்படி இரண்டையும் அழிப்பதற்கான ஒரே வழி அவை இரண்டையும் ஒரே சமயத்திலேயே (மிகவும் கடினமானது) அழிப்பதாகும் அல்லது வேண்டுமென்றே கணினியை செயலிழக்கச் செய்வதாகும்.[7][7]\nசில நவீன தீப்பொருள்களிலும் இதே மாதிரியான நுட்பம் பயன்படுத்தப்படுகிறது, இங்கு தீப்பொருளானது பலதரப்பட்ட செயலாக்கங்களைத் தொடங்கும், இவை தேவைக்கு ஏற்றபடி ஒன்று மற்றொன்றைக் கண்காணித்து மீட்டெடுக்கும்.\nஒளிவுமறைவு என்பது சாதாரண அங்கீகாரச் செயல்முறைகளை தவிர்த்துச் செல்லும் ஒரு முறையாகும். கணினியானது இணங்கச்செய்யப்பட்டதும் (மேலுள்ள முறைகளில் ஒன்றால் அல்லது வேறு ஏதேனும் வழியில்), எதிர்காலத்தில் எளிதில் அணுக அனுமதிக்கும் பொருட்டு ஒன்று அல்லது அதிக ஒளிவுமறைவுகள் நிறுவப்படக்கூடும். தாக்குதல்தாரிகள் நுழைவை அனுமதிக்க தீங்கிழைக்கும் மென்பொருளுக்கு முன்பாகவும் ஒளிவுமறைவுகள் நிறுவப்படலாம்.\nவாடிக்கையாளர்களுக்கு அவர்களின் கணினிகள் குறித்து தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்காக கணினி உற்பத்தியாளர்கள் ஒளிவுமறைவுகளை முன்பே நிறுவுகிறார்கள் என்று இந்த திட்டமானது அடிக்கடி பரிந்துரைக்கப்பட்டுள்ளது, ஆனால் இது எப்போதுமே நம்பிக்கையான விதத்தில் சரிபார்க்கப்படவில்லை. உடைப்பிகள் தற்செயலான சோதனைக்கு மறைந்துள்ளதாக இருக்க முயற்சி செய்கின்றபோதும், கணினிக்கான தொலைநிலை அணுகலை பாதுகாக்க பொதுவாக ஒளிவுமறைவுகளைப் பயன்படுத்தும். ஒளிவுமறைவுகளை நிறுவ உடைப்பிகள் ட்ரோஜன் ஹார்ஸ்கள், வார்ம்கள் அல்லது பிற முறைகளைப் பயன்படுத்தலாம்.\nஇலாபத்துக்காக தீப்பொருள்: தீப்பொருள், பாட்னெட்கள், விசைஎழுத்துக்குறி பதிப்பான்கள், மற்றும் டயலர்கள்[தொகு]\n1980கள் மற்றும் 1990 காலப்பகுதியில், அழித்தல் அல்லது குறும்பு போன்ற ஒரு வடிவமாக தீங்கிழைக்கும் நிரல்கள் உருவாக்கப்பட்டதாக பொதுவாக எடுத்துக்கொள்ளப்பட்டது. மிக சமீபகாலத்தில், நிதிரீதியான அல்லது இலாப நோக்கத்தை மனதில் வைத்துக்கொண்டு தீப்பொருள் நிரல்கள் பல எழுதப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட கணிகளில் மீது அவர்களின் கட்டுப்பாட்டைப் பணமாக்குவதே தீப்பொருள் எழுத்தாளர்களின் விருப்பமாகக் கொள்ளப்படலாம்: அந்த கட்டுப்பாட்டை வருவாயின் ஒரு மூலமாக மாற்ற.\nவேவுபொருள் நிரல்களானவை வேவுபொருள் உருவாக்குநரின் நிதிரீதியான நன்மைக்காக கணினி பயனர்கள் பற்றிய தகவலைச் சேகரித்தல், அவர்களுக்கு பாப்-அப் விளம்பரங்களைக் காண்பித்தல் அல்லது வலை-உலாவியின் நடத்தையை மாற்றுதல் போன்ற நோக்கத்துக்காக வர்த்தகரீதியில் தயாரிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, சில வேவுபொருள் நிரல்கள் தேடல் பொறி முடிவுகளை பணம் அறவிடப்படும் விளம்பரங்களுக்கு திருப்பிவிடுகின்றன. ஊடகத்தால் அடிக்கடி \"திருட்டுபொருள்\" என அழைக்கப்படும் மற்றவை கூட்டு சந்தைப்படுத்தல் குறியீடுகளை மேலெழுதும், ஆகவே குறிப்பிட்ட பெறுநருக்கு கிடைக்கவேண்டிய வருவாய் வேவுபொருள் உருவாக்குநருக்கு திருப்பிவிடப்படும்.\nவேவுபொருள் நிரல்கள் சிலவேளைகளில் ஒரு வகை அல்லது வேறு வகையின் ட்ரோஜன் ஹார்ஸ்களாக நிறுவப்படும். இவை வெளிப்படையாக வர்த்தகங்கள் என்றே உருவாக்குநர்களால் குறிப்பிடப்படுவதால் வேறுபடுகின்றன, எடுத்துக்காட்டாக தீப்பொருளால் உருவாக்கப்பட்ட பாப்-அப்களிலுள்ள விளம்பர இடத்தை விற்பதன்மூலம். இதுபோன்ற பல நிரல்கள் முடிவு-பயனர் உரிம உடன்படிக்கை ஒன்றுடன் பயனருக்கு வழங்குகின்றன, இது கணினி சட்டங்களின் கீழ் உருவாக்குநர் குற்றம்சாட்டப்படாமல் இருக்க நம்பிக்கையாகப் பாதுகாக்கிறது. இருப்பினும், வேவுபொருள் EULAகள் எதுவும் இதுவரை நீதிமன்றத்தில் தொடரப்படவில்லை.\nநிதிநீதியான நோக்கமுள்ள தீப்பொருள் உருவாக்குநர்கள் அவர்களின் பாதிப்புகளால் இலாபம் அடையக்கூடிய இன்னொரு வழி, பாதிக்கப்பட்ட கணினிகளை நேரடியாகவே உருவாக்குநருக்காக பணியாற்றும்படி செய்வதாகும். பாதிக்கப்பட்ட கணினிகள் ஸ்பேம் செய்திகளை அனுப்புவதற்கு பதிலிகள் போல பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் விடப்பட்ட கணினியானது பெரும்பாலும் ஜாம்பி கணினி என அழைக்கப்படும். பாதிக்கப்பட்ட கணினிகளைப் பயன்படுத்துவதால் வேண்டாதவர்களுக்கு ஏற்படும் நன்மை என்னவெனில், அவர்கள் அநாமதேயராக இருப்பார��கள், இதனால் குற்றம் சாட்டப்படுவதில் இருந்து வேண்டாதவர்கள் காக்கப்படுகிறார்கள் பரந்துபட்ட சேவை தாக்குதல் மறுப்பு கொண்டுள்ள ஸ்பேம்-தடுப்பு நிறுவனங்களைக் குறிவைக்கவும் வேண்டாதவர்கள் பாதிக்கப்பட்ட கணினிகளைப் பயன்படுத்துகிறார்கள்.\nபல பாதிக்கப்பட்ட கணினிகளின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதன் பொருட்டு, தாக்குதல்தாரிகள் பாட்னெட்கள் என அழைக்கப்படும் ஒருங்கிணைப்பு முறைகளைப் பயன்படுத்துகிறார்கள். பாட்னெட்டில், தீப்பொருள் அல்லது மால்பாட் ஆனது இணைய தொடர் அரட்டை அலைவரிசையில் அல்லது பிற அரட்டை முறையில் உள்நுழையும். பின்னர் தாக்குதல்தாரி அனைத்து பாதிக்கப்பட்ட கணினிகளுக்கும் ஒரேசமயத்தில் வழிமுறைகளை வழங்கலாம். மேம்படுத்தப்பட்ட தீப்பொருளை பாதிக்கப்பட்ட கணினிகளுக்கு தள்ள, வைரஸ்-தடுப்பு மென்பொருள்களால் பாதிக்காமல் அவை எதிர்த்துநிற்க, அல்லது பிற பாதுகாப்பு நடைமுறைகளுக்காகவும் பாட்னெட்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nதீப்பொருள் உருவாக்குநர் பாதிக்கப்பட்டவரிடமிருந்து முக்கியமான தகவலைத் திருடுவதன் மூலம் லாபமடைவதும் சாத்தியமானது. சில தீப்பொருள் நிரல்கள் விசை பதிப்பானை நிறுவுகின்றன, இது கடவுச்சொல், கடன் அட்டை எண் அல்லது பிற தகவலை பயனர் உள்ளிடும்போது அவரின் விசை விசை எழுத்துக்குறிகளை ஊடுருவி தமக்கு சாதகமாகப் பயன்படுத்தக்கூடும். இது பின்னர் தானாகவே தீப்பொருள் உருவாக்குநருக்கு அனுப்பப்பட்டு கடன் அட்டை மோசடி மற்றும் பிற திருட்டுகளுக்கு வழிவகுக்கும். இதேபோல, தீப்பொருளானது ஆன்லைன் விளையாட்டுகளுக்கான CD விசை அல்லது கடவுச்சொல்லை நகலெடுத்து கணக்குகள் அல்லது முக்கியமான உருப்படிகளைத் திருட உருவாக்குநரை அனுமதிக்கின்றது.\nடயல்-அப் மோடத்தின் கட்டுப்பாட்டை எடுத்து, கட்டணம் வசூலிக்கப்படும் செலவு அதிகமான அழைப்புகளை எடுத்தலானது பாதிக்கப்பட்ட கணினி உரிமையாளரிடமிருந்து பணம் திருடும் இன்னொரு வழியாகும். டயலர் (அல்லது ஆபாச டயலர் ) மென்பொருளானது அமெரிக்க \"900 எண்\" போன்ற அதியுயர் கட்டண தொலைபேசி எண் மற்றும் அந்த அழைப்பை அப்படியே விடுவது ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பயனருக்கு கட்டணம் வசூலிக்கும்.\nதரவு திருடும் தீப்பொருளானது ஒரு வலை அச்சுறுத்தல் ஆகும், இது திருடிய தரவை நேரடி பயன்பாடு அ��்லது இரகசிய விநியோகம் செய்வதன் மூலமாக பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் பாதிக்கப்பட்ட நபர்களின் தனிப்பட்ட அல்லது சொத்துசார் தகவலை பகிரங்கப்படுத்துகிறது. இதன் கீழுள்ள உள்ளடக்க பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் விசை பதிப்பான்கள், திரை விளம்பரங்கள், வேவுபொருள், விளம்பரப்பொருள், ஒளிவுமறைவுகள், மற்றும் பாட்கள் என்பன உள்ளடங்கும். இந்த பதமானது ஸ்பேம், ஃபிஷ்ஷிங், DNS நஞ்சாக்கம், SEO முறைகேடு, மற்றும் பல போன்ற செயற்பாடுகளைக் குறிக்க மாட்டாது. இருப்பினும், இந்த அச்சுறுத்தல்கள் பல கலவையான தாக்குதல்கள் செய்வதுபோல கோப்பு பதிவிறக்கம் அல்லது நேரடி நிறுவல் ஆகியவற்றில் ஏற்படும்போது, பதிலி தகவலுக்கு முகவர்களாக செயற்படும் கோப்புகள் தரவு திருடும் தீப்பொருள் வகைக்குள் அடங்கும்.\nதரவு திருடும் தீப்பொருளின் இயல்புகள்[தொகு]\nநிகழ்வின் பின்தடங்கள் எதையும் விடமாட்டாது\nதீப்பொருளானது பொதுவாக வழக்கமாக சுத்தமாக்கப்படும் தேக்கத்தில் சேகரிக்கப்படுகிறது\nதீப்பொருளானது பதிவிறக்க செயலாக்கத்தால் இயங்கும் இயக்ககம் வழியாக நிறுவப்படக்கூடும்\nவலைத்தளம் தீப்பொருளுக்கு சேவை வழங்குகிறது, அதோடு தீப்பொருளானது பொதுவாக தற்காலிகமானது அல்லது மோசடியானது\nஅடிக்கடி இதன் செயற்பாடுகளை மாற்றி நீட்டிக்கும்\nதீப்பொருள் கூறுகளின் சேர்க்கைகள் காரணமாக இறுதி பேலோட் பண்புக்கூறுகளை வைரஸ் தடுப்பு மென்பொருள் கண்டறிவது கடினம்\nதீப்பொருளானது பற்பல கோப்பு குறியாக்க நிலைகளைப் பயன்படுத்தும்\nவெற்றிகரமான நிறுவலின் பின்னர் ஊடுருவலைக் கண்டறியும் முறைகளை (IDS) நாசம் செய்யும்\nகண்டறியக்கூடிய வலைப்பின்னல் ஒழுங்கீனங்கள் எதுவும் இருக்காது\nதீப்பொருளானது வலை போக்குவரத்தை மறைக்கும்\nதீப்பொருளானது போக்குவரத்து மற்றும் ஆதார பயன்பாடுகள் குறித்து மிக இரகசியமானது\nவட்டு குறியாக்கத்தை நாசம் செய்யும்\nகுறிநீக்கம் மற்றும் காட்சிப்படுத்தலின்போது தரவு திருடப்படும்\nதீப்பொருளானது விசை எழுத்துக்குறிகள், கடவுச்சொற்கள் மற்றும் ஸ்கிரீஸ்ஷாட்கள் ஆகியவற்றைப் பதிவு செய்யக்கூடியது\nதரவு இழப்பு தடுப்பை (DLP) நாசம் செய்யும்\nமறை வெளிப்பாடு பாதுகாப்பானது மீத்தரவு குறிச்சொல்லிடுதலில் இணைந்தது, அனைத்தும் குறிச்சொல்லிடப்படவில்லை\nமோசடி செய்ப��ர்கள் குறியாக்கத்தை முணைய தரவுக்கு பயன்படுத்தலாம்\nதரவு திருடும் தீப்பொருளின் எடுத்துக்காட்டுகள்[தொகு]\nதரவு திருடுகின்ற பாங்கோஸ், பயனர் வங்கியின் வலைத்தளங்களை அணுகும்வரை காத்திருந்து பின்னர், முக்கிய தகவலைத் திருட வங்கி வலைத்தளத்தின் பக்கங்களை ஏமாற்றும்\nவேவுபொருளான கேட்டர், வலை உலாவல் பழக்கங்களை இரகசியமாக கண்காணித்து, ஆய்வுக்காக தரவை ஒரு சேவையகத்துக்கு பதிவேற்றி, அதன்பின்னர் இலக்கு சார்ந்த பாப்-அப் விளம்பரங்களாக சேவையாற்றும்.\nவேவுபொருளான லெக்மீர், ஆன்லைன் விளையாட்டுடன் தொடர்புள்ள கணக்குப் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்களை போன்ற தனிப்பட்ட தகவலைத் திருடும்.\nட்ரோஜனான கோஸ்ட் என்பது, வங்கியியல் தளங்கள் அணுகப்படும்போது வேறுபட்ட DNS சேவையகத்தைச் சுட்டிக்காட்ட சேவையகங்கள் கோப்பை மாற்றியமைக்கிறது, பின்னர் அந்த குறித்த நிதிசார் நிறுவனங்களுக்கான உள்நுழைவு நம்பிக்கைச்சான்றுகளைத் திருட ஏமாற்றப்பட்ட உள்நுழைவு பக்கத்தைத் திறக்கும்.\nதரவு திருடும் தீப்பொருள் சம்பவங்கள்[தொகு]\nஅல்பேர்ட் கொன்ஸாலேஸ் என்பவர் 2006 மற்றும் 2007ம் ஆண்டு 170 மில்லியனுக்கும் மேற்பட்ட கடன் அட்டை எண்களைத் திருடி விற்பதற்காக தீப்பொருளைப் பயன்படுத்த ஒரு மோசடிக் குழுவுக்கு தலைவராக இருந்து வழிகாட்டினார் என குற்றம்சாட்டப்பட்டார்—வரலாற்றிலேயே மிகப்பெரிய கணினி மோசடி. இலக்கு சார்ந்த நிறுவனங்களில் அடங்கியவை (BJ’இன் மொத்தவிற்பனை கிளப், TJX, DSW காலணி, ஆஃபீஸ்மக்ஸ், பார்னேஸ் மற்றும் நோபிள், போஸ்டன் சந்தை, விளையாட்டு அதிகாரசபை மற்றும் ஃபாரெவெர் 21).[8][8]\nமான்ஸ்டர் வேர்ல்ட்வைட் இங்க். இன் வேலை தேடும் சேவையிலிருந்து பல லட்சம் நபர்களுக்குச் சொந்தமான 1.6 மில்லியனுக்கும் மேற்பட்ட பதிவுகளை ஒரு ட்ரோஜன் ஹார்ஸ் நிரல் திருடியது. பயனர்களின் கணினிகளில் மேலும் கூடுதல் தீப்பொருளை நிறுவும்பொருட்டு Monster.com பயனர்களை இலக்குவைத்து பிஷ்ஷிங் மின்னஞ்சல்களை உருவாக்க இந்த தரவு கணினிகுற்றவாளிகளால் பயன்படுத்தப்பட்டது.[9][9]\nமைனைத் தளமாகக் கொண்டு இயங்கும் சூப்பர்மார்க்கெட் சங்கிலியில் ஒன்றான ஹன்ஃபோர்ட் பிரதர்ஸ்.கோவின் வாடிக்கையாளர்கள், 4.2 மில்லியன் பற்று மற்றும் கடன் அட்டைகளை சாத்தியமான முறையில் சமரசம் செய்வதில் ஈடுபட்ட தரவு பாதுகாப்பு மீறலால் பாதிக்கப்பட்டார்கள். நிறுவனமானது பல தரப்பட்ட செயல் சட்ட விதிகளால் தாக்கப்பட்டது.[10][10]\nடோர்பிக் ட்ரோஜனானது சராசரியாக 250,000 ஆன்லைன் வங்கிக் கணக்குகள் மற்றும் இதேயளவு எண்ணிக்கையான கடன் மற்றும் பற்று அட்டைகளின் உள்நுழைவு நம்பிக்கைச்சான்றுகளை சமரசப்படுத்தி திருடியுள்ளது. எண்ணற்ற வலைத்தளங்களிலிருந்து மின்னஞ்சல் மற்றும் FTP கணக்குகள் போன்ற பிற தகவல்களும் சமரசப்படுத்தப்பட்டு திருடப்பட்டுள்ளன.[11][11]\nஇந்தச் சூழலில், எல்லாவகையிலுமாக, தாக்குதலுக்குட்படும் “கணினி” பலவகைப்பட்டவையாக இருக்கலாம் என்பதை மனதில் கொள்ளவேண்டும், எடுத்துக்காட்டாக தனி கணினி மற்றும் இயக்க முறைமை, வலைப்பின்னல் அல்லது பயன்பாடு.\nகணினியை தீப்பொருளுக்கு அதிக ஏதுநிலையாக பல காரணிகள் மாற்றும்:\nஓரினத்தன்மை– எடுத்துக்காட்டு, வலைப்பின்னலிலுள்ள அனைத்து கணினிகளும் ஒரே இயக்க முறைமையில் இயங்கும்போது, அந்த இயக்க முறைமையை நீங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்தலாம் எனில், அதை இயக்குகின்ற எந்தவொரு கணினியையும் நீங்கள் பயன்படுத்தலாம்.\nகுறைபாடுகள் – தீப்பொருலானது இயக்க முறைமை வடிவமைப்பில் குறைபாடுகளுக்கு உந்துதலாகிறது.\nஉறுதிசெய்யப்படாத குறியீடு – நெகிழ் வட்டு, CD-ROM அல்லதுUSB சாதனத்திலுள்ள குறியீடானது பயனரின் உடன்படிக்கை இல்லாமல் செயலாக்கப்படக்கூடும்.\nகூடுதல் சிறப்புரிமை அளிக்கப்பட்ட பயனர்கள்– சில முறைமைகள் அவற்றின் அக கட்டமைப்புகளை மாற்ற அனைத்து பயனர்களையும் அனுமதிக்கின்றன\nகூடுதல் சிறப்புரிமை அளிக்கப்பட்ட குறியீடு– சில முறைமைகள் ஒரு பயனரால் செயலாக்கப்பட்ட குறியீடானது அந்த பயனரின் அனைத்து உரிமைகளையும் அணுக அனுமதிக்கின்றன.\nவலைப்பின்னல்களின் ஏதுநிலைக்கு அடிக்கடி குறிப்பிடப்பட்ட காரணம் ஓரினத்தன்மை அல்லது மென்பொருள் முகனச் செழிக்கை ஆகும்.[12][12] எடுத்துக்காட்டாக, Microsoft Windows அல்லது ஆப்பிள் மேக் ஆனது அதிகளவான முறைமைகளை அழிக்கவென உடைப்பியை இயக்குவதில் கவனமெடுக்கின்ற சந்தையின் மிகப்பெரிய பங்கை உடையது, ஆனால் ஏதேனும் மொத்த முகனச் செழிக்கை சிக்கலாகும். பதிலாக, முற்றுமுழுதாக ஆரோக்கியதன்மைக்காக பல்லினத்தன்மையை (பல்வகை) அறிமுகப்படுத்துதலானது பயிற்சி மற்றும் பராமரிப்பு ஆகியவற்றுக்கான குறுகிய கால செலவுகளை அதி��ரிக்கலாம். இருப்பினும், ஒரு சில மாறுபட்ட கணுக்களைக் கொண்டிருத்தலானது மொத்த வலைப்பின்னலையும் நிறுத்துவதைத் தடைசெய்து பாதிக்கப்பட்ட கணுக்களின் மீட்புக்கு உதவ அந்த கணுக்களை அனுமதிக்கும். இதுபோன்ற தனியான, செயற்படுகின்ற மிகைமையானது முழுமையான நிறுத்ததின் செலவைத் தவிர்க்கும், \"ஒன்றாகவுள்ள அனைத்து முறைமைகளினதும்\" சிக்கலாக ஓரினத்தன்மை இருப்பதையும் தவிர்க்கும்.\nபெரும்பாலான முறைமைகளில் பிழைகள், அல்லது சிறுதவறுகள் உள்ளன, இவை தீப்பொருளால் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தப்படக்கூடும். இடையகம்-மிஞ்சு பலவீனம் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டாகும், இதில் நினைவகத்தின் சிறியபகுதியில் தரவைச் சேகரிக்க வடிவமைக்கப்பட்ட இடைமுகமானது அதற்கு பொருந்தாத கூடுதல் தரவை வழங்க அழைப்பவரை அனுமதிக்கும். இந்த கூடுதல் தரவானது பின்னர் இடைமுகத்தின் சொந்த செயலாக்கப்படக்கூடுய கட்டமைப்பை மேலெழுதும் (கடந்த இடையக முடிவு மற்றும் பிற தரவு). இந்த விதத்தில், இடைமுக பகுதிக்கு வெளியே, நேரடி நினைவகத்தில் நகலெடுத்த தீப்பொருளின் வழிமுறைகளின் (அல்லது தரவு மதிப்புகளின்) சொந்த பேலோட்டுகளுடன் சட்டரீதியான குறியீட்டை இடமாற்றுவதன் மூலம் தீங்கிழைக்கும் குறியீட்டை செயலாற்ற தீப்பொருளானது முறைமையைக் கட்டாயப்படுத்தக்கூடியது.\nஉண்மையில், கணினிகள் நெகிழ் வட்டுகளிலிருந்து இயக்கப்படவேண்டும், அண்மைக்காலம் வரை இயல்புநிலை இயக்க சாதனமாக இதுவே பொதுவாக இருந்தது. இயக்கத்தின்போது சிதைந்த நெகிழ் வட்டானது கணியை அழிக்கும் என்பதை இது உணர்த்தியது, மேலும் சி.டி களுக்கும் இதுவே பொருந்தும். அது இப்போது பொதுவாக இல்லை என்றாலும், ஒருவர் இயல்புநிலையை மாற்றிவிட்டார் என்பதையும், BIOS ஆனது அகற்றக்கூடிய ஊடகத்திலிருந்தான இயக்கத்தை ஒருவர் உறுதிப்படுத்துமாறு செய்வது அரிது என்பதையும் மறக்க இப்போதும் சாத்தியம் உள்ளது.\nசில கணினிகளில், நிர்வாகி அல்லாத பயனர்கள் முறைமைகளின் அக வடிவமைப்புகளை மாற்ற அனுமதிக்கும் விதத்திலான வடிவமைப்பின் மூலம் அவர்கள் கூடுதல் சிறப்புரிமை அளிக்கப்படுகிறார்கள். சில சூழ்நிலைகளில், பயனர்களுக்கு கூடுதல் சிறப்புரிமை அளிக்கப்படுகிறது, ஏனெனில் அவர்களுக்கு பொருத்தமற்ற விதத்தில் நிர்வாகி அல்லது அதற்கு சமமான நி��ை வழங்கப்பட்டுள்ளது. இது பிரதானமாக ஒரு உள்ளமைவு முடிவாகும், ஆனால் Microsoft Windows முறைமைகளில் இயல்புநிலை உள்ளமைவானது பயனருக்கு கூடுதல் சிறப்புரிமை அளிக்கின்றது. புதிய கணினிகளில்[சான்று தேவை] உள்ள பாதுகாப்பு உள்ளமைவுக்கு மேலாக பழைய கணினிகளுடன் இணக்கத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்க மைக்ரோசாஃப்ட் எடுத்த முடிவு காரணமாகவே இந்த நிலை உள்ளது, ஏனெனில் பொதுவான பயன்பாடுகள் சிறப்புரிமை அளிக்கப்படாத பயனர்களைக் கருத்தில் கொள்ளாமல் உருவாக்கப்பட்டன. சிறப்புரிமை வளர்நிலையை சுயநலத்துக்கு பயன்படுத்துவது அதிகரித்ததால் இந்த முன்னுரிமையானது மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் விஸ்டா வெளியீட்டுக்காக நகர்கிறது. இதன் விளைவாக, கூடுதல் சிறப்புரிமை தேவைப்படும் (கூடுதல் சிறப்புரிமை அளிக்கப்பட்ட குறியீடு) முன்பே உள்ள பல பயன்பாடுகள் விஸ்டாவுடன் இணக்கத்தன்மை சிக்கல்களைக் கொண்டிருக்கக் கூடும். இருப்பினும், விஸ்டா பயனர் கணக்கு கட்டுப்பாட்டு அம்சமானது குறைந்த சிறப்புரிமை அளிக்கப்பட்ட பயனர்களுக்காக வடிவமைக்கப்படாத பயன்பாடுகளை தோற்றநிலை வழியாக, மரபுவழி பயன்பாடுகளில் வருகின்ற சிறப்புரிமை அளிக்கப்பட்ட அணுகல் சிக்கலைத் தீர்க்கும் ஒரு ஊன்றுகோலாக செயற்பட்டு திருத்த முயற்சி செய்கிறது.\nகூடுதல் சிறப்புரிமை அளிக்கப்பட்ட குறியீட்டில் இயங்குகின்ற தீப்பொருளானது கணினியை அழிக்க இந்த சிறப்புரிமையைப் பயன்படுத்தலாம். நடப்பில் பிரபலமாகவுள்ள பெரும்பாலும் அனைத்து இயக்க முறைமைகள் மற்றும் எழுதப்படுகின்ற பல பயன்பாடுகள் பல சிறப்புரிமைகளுக்கு குறியீடுகளை அனுமதிக்கின்றன, வழக்கமாக ஒரு பயனர் குறியீட்டை செயலாக்கும்போது அந்தப் பயனரின் அனைத்து உரிமைகளுக்கும் அந்த குறியீட்டை முறைமையானது அனுமதிக்கும் விதத்தில் இது அமைகிறது. இது மறைந்திருக்க அல்லது வெளிப்படையாக இருக்கக்கூடிய மின்னஞ்சல் இணைப்புகள், வடிவத்தில் பயனர்களை தீப்பொருளுக்கு ஏதுவாக்குகின்றது.\nஇந்த நிலைமை காரணமாக, பயனர்கள் நம்புகின்ற இணைப்புகளை மட்டுமே திறக்குமாறும், நம்பிக்கையற்ற மூலங்களிலிருந்து வரும் குறியீடு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் எச்சரிக்கப்படுகிறார்கள். இயக்க முறைமைகள் வடிவமைக்கப்படுவதற்கும் இது பொதுவானது, ஆகவே சாதன இயக்குநிரல்கள் மேலும் மேலும் பல வன்பொருள் உற்பத்தியாளர்களால் விநியோகிக்கப்படும்போது, அவற்றுக்கு தீவிரமான சிறப்புரிமைகள் தேவை.\nகூடுதல் சிறப்புரிமை அளிக்கப்பட்ட குறியீட்டை நீக்குதல்[தொகு]\nஅநேகமான நிரல்கள் கணினியுடன் விநியோகிக்கப்படும் நேரத்திலிருந்து அல்லது அலுவலகத்தில் எழுத்தப்படும் நேரத்திலிருந்து கூடுதல் சிறப்புரிமை அளிக்கப்பட்ட குறியீட்டுக்கு தேதியிடப்படுகிறது, மேலும் எழுத்துக்குறியில் இதைச் சரிபார்த்தல் அநேகமாக தேவையற்ற பெரும்பாலான வைரஸ் தடுப்பு மென்பொருளை கொடுக்கும். இருப்பினும் இது பயனர் இடைமுகம் மற்றும் கணினி நிர்வாகத்துக்கு மதிக்கத்தக்க பலன்களைக் கொண்டிருக்கும்.\nமுறைமையானது சிறப்புரிமைச் சுயவிவரங்களை நிர்வகிக்க வேண்டும், மற்றும் ஒவ்வொரு பயனருக்கும் நிரலுக்கும் எதைப் பயன்படுத்துவது என்பதை அறிந்திருக்க வேண்டும். புதிதாக நிறுவப்பட்டுள்ள மென்பொருளில், புதிய குறியீட்டுக்கு இயல்புநிலை சுயவிவரங்களை நிர்வாகி அமைக்க வேண்டும்.\nமோசடி சாதன இயக்குநிரல்களுக்கு ஏதுநிலையாக இருப்பதை நீக்குவதானது பெரும்பாலும் தன்னிச்சையான மோசடி நிறைவேற்றக்கூடியவை நீக்குவதை விட கடினமானது. VMS இல் இரண்டு நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன, உதவக்கூடியவை ஆவன, கேள்வியில் சாதனத்தின் பதிவுகளை மட்டும் நினைவகத்தில் பதிவது மற்றும் சாதனத்திலிருந்து வரும் குறுக்கீடுகளுடனுள்ள இயக்குநிரலைத் தொடர்புபடுத்துகின்ற முறைமை இடைமுகம்.\nதோற்றநிலையின் பலவகை வடிவங்கள், இவை தோற்றநிலை ஆதாரங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாத அணுகலைப் பெற குறியீட்டை அனுமதிக்கின்றன.\nசாண்ட்பாக்ஸ் பலவகை வடிவங்கள் அல்லது சிறை\njava.security இல் ஜாவாவின் பாதுகாப்பு செயற்பாடுகள்\nஇதுபோன்ற அணுகுமுறைகள் இயக்க முறைமையுடன் முழுதாக ஒருங்கிணைக்கப்படவில்லை எனில், முயற்சியை மறுநகல் எடுக்கலாம் மற்றும் சகலதிலும் பயன்படுத்தப்படாமல் இருக்கலாம், இந்த இரண்டுமே பாதுகாப்புக்கு கேடானவை.\nதீப்பொருள் தாக்குதல்கள் அடுக்கடி ஏற்படுவதனால் வைரஸ்கள் மற்றும் வேவுபொருள் பாதுகாப்பிலிருந்து தீப்பொருள் பாதுகாப்புக்கு கவனம் மாறத்தொடங்கியுள்ளது, குறிப்பாக அவற்றுடன் போராடுவதற்கு நிரல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nதீப்பொருள் தடுப்பு நிர��்கள் தீப்பொருளுடன் இரு வழிகளில் போராடக்கூடியன:\nதீப்பொருள் மென்பொருளானது கணினியில் நிறுவப்படுவதற்கு எதிராக நிகழ் நேர பாதுகாப்பை அவை வழங்கக்கூடியன. இந்த வகை வேவுபொருள் பாதுகாப்பானது வைரஸ் தடுப்பு பாதுகாப்பைப் போலவே செயலாற்றும், இதில் தீப்பொருள் தடுப்பு மென்பொருளானது அனைத்து உள்வரும் வலைப்பின்னல் தரவையும் தீப்பொருள் மென்பொருளுக்காக ஸ்கேன் செய்து அதனூடாக வருகின்ற எந்தவொரு அச்சுறுத்தலையும் தடை செய்யும்.\nதீப்பொருள் தடுப்பு மென்பொருள் நிரல்களை கணினியில் முன்பே நிறுவப்பட்டுள்ள தீப்பொருள் மென்பொருளைக் கண்டறியவும் அவற்றை அகற்றவும் மாத்திரமே பயன்படுத்தலாம். இந்த வகை தீப்பொருள் பாதுகாப்பு பயன்படுத்த மிகவும் எளிதானது மற்றும் அதிக பிரபலமானது.[சான்று தேவை] இந்த வகை தீப்பொருள் தடுப்பு மென்பொருளானது விண்டோஸ் பதிவகத்தின் உள்ளடக்கம், இயக்க முறைமை கோப்புகள் மற்றும் கணினியில் நிறுவப்பட்ட நிரல்கள் ஆகியவற்றை ஸ்கேன் செய்து அச்சுறுத்தல்கள் ஏதேனும் இருந்தால் அவற்றின் பட்டியலை வழங்கும், இது எந்தக் கோப்புகளை நீக்குவது அல்லது வைத்திருப்பது என்று தேர்வு செய்ய பயனர்களை அனுமதிக்கிறது, அல்லது தெரிந்த தீப்பொருள் பட்டியலுடன் இந்த பட்டியலை ஒப்பிட்டு பார்த்து பொருந்துகின்ற கோப்புகளை அகற்றலாம்.\nதீப்பொருளிலிருந்து நிகழ் நேர பாதுகாப்பானது நிகழ் நேர வைரஸ் தடுப்பு பாதுகாப்பைப் போன்றே செயற்படுகிறது: மென்பொருலானது வட்டு கோப்புகளை பதிவிறக்கம் நேரத்தில் ஸ்கேன் செய்து, தீப்பொருளைக் குறிக்கும் கூறுகளின் செயற்பாட்டை தடுக்கிறது. சில சந்தர்ப்பங்களில், இது தொடக்க உருப்படிகளை நிறுவும் முயற்சிகளை இடைமறிக்கலாம் அல்லது உலாவி அமைப்புகளை மாற்றலாம். ஏனெனில் பல தீப்பொருள் கூறுகள் உலாவியின் முயற்சியாக அல்லது பயனர் பிழையால் நிறுவப்படுகின்றன, \"சாண்ட்பாக்ஸ்\" உலாவிகளுக்கு (பயனர் மற்றும் அவர்களின் உலாவியை அடிப்படையில் பராமரிக்கும்) பாதுகாப்பு மென்பொருளைப் பயன்படுத்துவதன் மூலமும் (இவற்றில் பல தீப்பொருள் தடுப்பான்களாக இல்லாவிட்டாலும் சில இருக்கக்கூடும்) சேதம் ஏதும் வராமல் தடுக்க உதவுவதில் செயல்திறமிக்கதாக இருக்கலாம்.\nதீப்பொருள் குறித்த கல்வியியல் ஆய்வு: சுருக்கமான மேலோட்டப்பார்வை[தொக���]\nதானாகவே பெருகும் கணினி நிரலின் கருத்தை, சிக்கலான தானாக இயங்கும் இயந்திரத்தின் கோட்பாடு மற்றும் ஒழுங்கமைப்பு என்பவற்றை உள்ளடக்கும் விரிவுரையை ஜான் வொன் நியூமன் வழங்கிய 1949 ஆண்டு காலத்திற்குச் சென்று பின்தடமறியலாம்.[13][13] ஒரு நிரலானது தானாகவே பெருக்கமடையலாம் என்பதை கோட்பாட்டில் நியூமன் காண்பித்தார். இது கணிக்கக்கூடிய கோட்பாட்டில் சாத்தியமான முடிவை வழங்கியது. ஃபிரெட் கோஹென் கணினி வைரஸ்களில் பரிசோதனை நடத்தி நியூமனின் தேவையை உறுதிப்படுத்தினார். அவர் தீப்பொருளின் பிற பண்புகள் குறித்தும் ஆய்வு செய்தார் (கண்டறியக்கூடிய தன்மை, \"புரட்சிகரம்\" என அவரால் அழைக்கப்பட்ட அடிப்படை குறியாக்கத்தைப் பயன்படுத்திய தன்னையே குழப்பமடையச்செய்யும் நிரல்கள் மற்றும் பல). 1988 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட அவருடைய டாக்டரல் ஆராய்ச்சிக் கட்டுரையானது கணினி வைரஸ்களைப் பற்றியதாகவே இருந்தது.[14][14] கோஹெனின் பல்கலைக்கழக ஆலோசகர் லியனார்ட் ஆட்லெமன் (RSA இல் A), ஒரு வைரஸ் அல்லது வைரஸ் அற்றது என்பதை பொதுவான வழக்கத்தில் நெறிப்பாட்டு ரீதியில் தீர்மானிப்பது டூரிங் முடிவெடுக்க முடியாதது என்று கடுமையான சான்றை விளக்கப்படுத்தினார்.[15][15] இந்த சிக்கலானது வைரஸ் இல்லை என்ற பரந்த வகுப்பு நிரல்களிடையே தீர்மானித்தலுக்காக தவறாக எடுக்கப்பட்டதாக இருக்கக் கூடாது; அனைத்து வைரஸ்களையும் கண்டறிய இதற்கு ஆற்றல் தேவையில்லை என்பதில் இந்த சிக்கல் வேறுபடும். இன்றைய தேதிக்கு அட்லெமன்னின் சான்றானது தீப்பொருள் கணிக்கக்கூடிய கோட்பாட்டில் பெரும்பாலும் மிகச்சிறந்த முடிவாக உள்ளது, மேலும் இது காண்டரின் மூலைவிட்ட விவாதத்திலும் நிறுத்தச் சிக்கலிலும் கூட தங்கியுள்ளது. மாறாக, கிரிப்டோகிராஃபி இல் ஆட்லெமன் ஆற்றிய பணியானது வைரஸைக் கட்டமைக்க சிறந்தது என யங் மற்றும் யுங் பின்னர் காண்பித்துள்ளனர், அது கிரிப்டோவைரஸ் இன் எண்ணக்கருவை வழங்குவதன் மூலம் மீளுருவாக்கத்துக்கு உயர் எதிர்ப்பானது.[16][17] கிரிப்டோவைரஸ் என்பது ஒரு வைரஸ், அதில் பொது விசை மற்றும் தோராயமாக உருவாக்கப்பட்ட சமச்சீரான சிப்பெர் தொடக்க வெக்டர்(IV) மற்றும் அமர்வு விசை (SK) ஆகியன உள்ளதோடு அவற்றை அது பயன்படுத்தும். கிரிப்டோவைரல் அச்சுறுத்தல் தாக்குதலில், வைரஸ் ஹைபிரிட்டானது தோராயமாக உரிவாக்கப்பட்ட IV மற்றும் SK ஆகியவற்றைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரின் கணினியில் எளியஉரை தரவைக் குறியாக்கம் செய்யும். IV+SK ஆகியவை பின்னர் வைரஸ் எழுத்தாளரின் பொது விசையைப் பயன்படுத்தி குறியாக்கம் செய்யப்படும். கோட்பாட்டின்படி, சிப்பர்உரையை குறிநீக்க வேண்டுமாயின், IV+SK ஐ மீளப்பெற பாதிக்கப்பட்டவர் வைரஸ் எழுத்தாளருடன் கலந்து பேசவேண்டும் (அங்கு எதுவித மறுபிரதிகளும் இல்லை எனக்கொண்டு). வைரஸை ஆய்வு செய்வது பொது விசையைக் வெளிப்படுத்தும், குறிநீக்கத்துக்கு வேண்டிய IV மற்றும் SK அல்லது IV மற்றும் SK ஐ மீட்க வேண்டிய தனிப்பட்ட விசையை அல்ல. மீளுருவாக்கத்துக்கு எதிராக வலிமையான தீப்பொருளைத் திட்டமிட கணிக்கப்படக்கூடிய கோட்பாட்டைப் பயன்படுத்தலாம் என்பதைக் காண்பித்த முதலாவது முடிவு இதுவாகும்.\nஉயிரியல் வைரஸ் ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ள லொட்கா-வால்ட்டரா சமன்பாடுகள் போன்ற மாதிரிகளைப் பயன்படுத்தி வார்ம்களின் பாதிப்பு நடத்தையை கணிதரீதியாக மாதிரியாக்குவது கணினி வைரஸ் ஆய்வின் வளர்ந்து வருகின்ற இன்னொரு பகுதியாகும். கணினி வைரஸின் இனவிருத்தி, வைரஸ் போன்ற தாக்கும் குறியீடுகளுடன்[18][19] போராடும் வைரஸ், இணைவதன் செயல்திறன்தன்மை, இன்னும் பல போன்ற பலவகை வைரஸ் இனவிருத்தி விவரங்களை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.\nக்ரேவேர்[20] என்பது ஒரு பொதுவான பதமாகும், இது சில வேளைகளில் தொல்லைதரக்கூடிய அல்லது வெறுக்கக்கூடிய விதத்தில் செயல்படும் பயன்பாடுகளுக்கான வகைப்படுத்தலாக பயன்படுத்தப்படும், மேலும் இன்னமும் தீப்பொருளைவிட குறைந்த தீவிரமாக அல்லது தொந்தரவாக உள்ளது.[21][21] உங்கள் வலைப்பின்னலில் உள்ள கணினிகளின் செயற்பாட்டுக்கு கேடு விளைவிக்கவென வடிவமைக்கப்பட்ட வைரஸ்களுக்கு அப்பாற்பட்டு வேவுபொருள், விளம்பரப்பொருள், டயலர்கள், நகைச்சுவை நிரல்கள், தொலைநிலை அணுகல் கருவிகள் மற்றும் ஏதேனும் வேண்டாத கோப்புகள் மற்றும் நிரல்கள் ஆகியவற்றை க்ரேவேர் உள்ளடக்கும். இந்த பதமானது குறைந்தபட்சம் செப்டம்பர் 2004 இலிருந்து பயன்பாட்டில் உள்ளது.[22][22]\nவைரஸ்களாக அல்லது ட்ரோஜன் ஹார்ஸ் நிரல்களாக வகைப்படுத்தப்படாத பயன்பாடுகள் அல்லது கோப்புகளை க்ரேவேர் குறிக்கும், ஆனால் இப்போதும் உங்கள் வலைப்பின்னலில் உள்ள கணினிகளின் செயல்திற��ை எதிர்மறையாக பாதித்து, உங்கள் நிறுவனத்துக்கு குறிப்பிடத்தக்க பாதுகாப்பு ஆபத்துக்களைத் உருவாக்கக்கூடியது.[23][23] பாப்-அப் சாளரங்களால் பயனர்களைக் கோபப்படுத்துவது, பயனர் பழக்கங்களைப் பின்தடமறிதல் மற்றும் தேவையின்றி கணினி குறைபாடுகளை தாக்குதலுக்கு வெளிக்காட்டல் போன்ற பலவகை விரும்பத்தகாத செயல்களை க்ரேவேர் அடிக்கடி செயல்படுத்துகிறது.\nவேவுபொருள் என்பது வலை உலாவல் பழக்கங்களை பதிவுசெய்யும் நோக்கத்துக்காக (முதன்மையாக சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காக) கணினியில் கூறுகளை நிறுவும் மென்பொருளாகும். கணினி ஆன்லைனில் இருக்கும்போது, இந்தத் தகவலை வேவுபொருளானது இதன் ஆசிரியர் அல்லது ஆர்வமுள்ள பிற தரப்புகளுக்கு அனுப்புகிறது. 'இலவச பதிவிறக்கங்கள்' என அடையாளம் காணப்பட்ட உருப்படிகளுடன் வேவுபொருள் பெரும்பாலும் பதிவிறக்குகிறது, மற்றும் இதன் இருப்பை பயனருக்குக் குறிப்பிடவோ அல்லது கூறுகளை நிறுவுவதற்கான அனுமதியை பயனரிடம் கேட்கவோ மாட்டாது. வேவுபொருள் கூறுகள் சேகரிக்கும் தகவலில் பயனர் விசைஎழுத்துருக்கள் உள்ளடங்கலாம், இது உள்நுழைவு பெயர்கள், கடவுச்சொற்கள் மற்றும் கடன் அட்டை எண்கள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் ஆபத்து இருப்பதை உணர்த்துகிறது. வேவுபொருளானது கணக்கு பயனர் பெயர்கள், கடவுச்சொற்கள், கடன் அட்டை எண்கள் மற்றும் பிற ரகசிய தகவலைச் சேகரித்து, அவற்றை மூன்றாம் தரப்புகளிடம் கடத்துகிறது.\nவிளம்பரப்பொருள் என்பது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மற்றும் Mozilla Firefox போன்ற வலை உலாவிகளில் விளம்பரப்படுத்தல் பதாகைகளைக் காட்சிப்படுத்தும் மென்பொருளாகும். தீப்பொருளாக வகைப்படுத்தப்படாதபோதும், தீப்பொருள் ஆக்கிரமிப்பாகவே பல பயனர்கள் கருதுகிறார்கள். எரிச்சலூட்டும் பாப்-அப் விளம்பரங்கள் மற்றும் வலைப்பின்னல் இணைப்பில் அல்லது முறைமை செயல்திறனில் பொதுவான தரவிறக்கம் போன்ற விரும்பத்தகாத விளைவுகளை விளம்பரப்பொருள் நிரல்கள் அடிக்கடி கணினியில் உருவாக்குகின்றன. விளம்பரப்பொருள் நிரல்கள் பொதுவாக, குறிப்பிட்ட இலவச மென்பொருளுடன் தொகுக்கப்பட்டு வேறான நிரல்களாக நிறுவப்படும். பல பயனர்கள் இலவச மென்பொருளிலுள்ள முடிவுப் பயனர் உரிம உடன்படிக்கையை (EULA) ஏற்றுக்கொள்வதன் மூலம் அசட்டையாக விளம்பரப்பொரு��் நிறுவுதலை ஒப்புக்கொள்கிறார்கள். விளம்பரப்பொருளானது பெரும்பாலும் வேவுபொருள் நிரலுடன் ஒன்றன்பின் ஒன்றாகவும் நிறுவப்படும். இரு நிரல்களும் ஒவ்வொன்றும் மற்றையதின் செயல்பாடுகளை தமக்கு சாதகமாக எடுத்துக்கொள்ளும் - வேவுபொருள் நிரல்கள் பயனர்களின் இணைய நடத்தையை சுயவிவரத்தில் சேர்க்கின்ற வேளையில், விளம்பரப்பொருள் நிரல்கள் சேகரிக்கப்பட்ட பயனர் சுயவிவரத்துக்கு தொடர்பான இலக்கு சார்ந்த விளம்பரங்களைக் காட்சிப்படுத்தும்.\nஊடுருவுபவர் வலைத்தளத்துக்கான அணுகலை பெற முடியுமாயின், தனித்த HTML உறுப்பைக் கொண்டு இதைத் திருடலாம்.[24][24]\nதீப்பொருளைப் பரப்புவதற்காக குற்றவாளிகள் விரும்பிய வழிப்பாதை வைய விரி வலையாகும். இன்றைய வலை அச்சுறுத்தல்கள், பாதிப்புத் தொடர்களை உருவாக்க தீப்பொருளின் சேர்க்கைகளைப் பயன்படுத்துகின்றன. கிட்டத்தட்ட பத்தில் ஒரு வலையானது தீங்கிழைக்கும் குறியீட்டைக் கொண்டிருக்கக்கூடும்.[25][25]\nதீங்கற்ற விக்கிகள் மற்றும் வலைப்பதிவுகள் திருட்டால் பாதிக்கப்படாதவை அல்ல. சமீபத்தில் விக்கிபீடியாவின் ஜெர்மன் பதிப்பானது தொற்றை பரவச்செய்யும் முயற்சியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என புகாரளிக்கப்பட்டுள்ளது. சமூக பொறியியலின் ஒரு வடிவத்தினூடாக, கெடுதலான எண்ணமுள்ள பயனர்கள், உண்மையில் வலைப்பக்கமானது தொற்றுக்கு தூண்டுகோலாக இருந்தபோது, அது கண்டறிதல்களையும், தீர்வுகளையும் வழங்கும் என்ற கோரலுடன் தீங்கிழைக்கும் மென்பொருளைக் கொண்டிருக்கும் வலைப் பக்கங்களுக்குச் செல்லும் இணைப்புகளைச் சேர்த்துள்ளார்கள்.[26][26]\nஇலக்கு சார்ந்த SMTP அச்சுறுத்தல்கள்[தொகு]\nஇலக்கு சார்ந்த SMTP அச்சுறுத்தல்கள் தீப்பொருள் விருத்தி செய்யப்படும் வழியான வளரும் தாக்குதல் காவியாகவும் பிரதிநிதித்துவம் செய்கிறது. பரந்துபட்டுள்ள ஸ்பேம் தாக்குதல்களுக்கு பயனர்கள் இணங்குவதால், பெரும்பாலும் பணம் பெறுவதற்காக குறிப்பிட்ட ஒரு நிறுவனம் அல்லது தொழிற்துறையை இலக்குவைத்து குற்றப்பொருளை கணினி குற்றவாளிகள் விநியோகிக்கிறார்கள்.[27][27]\nபோலியான திறவுச்சொற்களைக் கொண்டுள்ள ஆதாரங்கள் முறையான தேடல் பொறிகளால் அட்டவணை இடப்படும்போதும், JavaScript ஆனது முறையான வலைத்தளங்களிலும், விளம்பர வலைப்பின்னல்களிலும் களவாக சேர்க்கப்படும்போது��் HTTP மற்றும் FTP ஊடாக வலை மூலம் \"தானாகவே\" பதிவிறங்கும் நிரல் வழியாக தொற்றுக்கள் பரப்பப்படுகின்றன.[28][28]\n↑ 1.0 1.1 மாகாண சட்ட உருவாக்குநர்களின் தேசிய மாநாடு வைரஸ்/கொன்டாமினண்ட்/டிஸ்ட்ரக்டிவ் ட்ரான்ஸ்மிஷன் ஸ்டட்டூட்ஸ் பை ஸ்டேட்\n↑ பி.சி வேர்ல்ட் - ஜாம்பி பி.சிகள்: அமைதியான, வளரும் அச்சுறுத்தல்.\ncommand=viewArticleBasic&articleId=௯௦௭௦௨௮௧ இலிருந்து ஹன்னஃபார்ட் ஹிட் பை கிளாஸ்-அக்ஷன் லாசூட்ஸ் இன் வேக் ஆஃப் டேட்டா பிரீச் டிஸ்க்ளோஷர்\n↑ 11.0 11.1 பி.பி.சி செய்திகள்: ட்ரோஜன் வைரஸ் வங்கித் தகவலைத் திருடுகிறது http://news.bbc.co.uk/2/hi/technology/7701227.stm\n↑ 12.0 12.1 \"LNCS 3786 - வார்ம் தாக்கத்தைப் பாதிக்கும் முக்கிய காரணிகள்\", யூ. கன்லாயசிறி, 2006, வலை (PDF): SL40-PDF.\n↑ 13.0 13.1 ஜான் வொன் நியூமன், \"தியரி ஆஃப் செல்ஃப்-ரிபுரடியூஸிங் ஆட்டோமேட்டா\", பகுதி 1: விரிவுரைகளின் எழுதப்பட்ட நகல்கள் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டது, டிசம்பர் 1949, ஆசிரியர்: ஏ. டபிள்யூ. பர்க்ஸ், இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம், யூ.எஸ்.ஏ, 1966.\n↑ 14.0 14.1 ஃப்ரெட் கோஹென், \"கணினி வைரஸ்கள்\", பி.ஹெச்.டி ஆய்வுக்கட்டுரை, தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஏ.எஸ்.பி அச்சகம், 1988.\n↑ 15.0 15.1 எல். எம். ஆட்லெமன், \"கணினி வைரஸ்கள் குறித்த சுருக்கமான கோட்பாடு\", அட்வான்ஸஸ் ன் கிரிப்டாலஜி---கிரிப்டோ '88, LNCS 403, பக்கம். 354-374, 1988.\n↑ ஏ. யங், எம். யுங், \"கிரிப்டோவைரோலொஜி: எக்ஸ்டோர்ஷன்-பேஸ்ட் செக்யூரிட்டி திரட்ஸ் அண்ட் கவுண்டர்மெஷர்ஸ்,\" பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்த IEEE சிம்போசியம், பக்கம். 129-141, 1996.\n↑ ஏ. யங், எம். யுங், \"கிரிப்டோவைரோலொஜி: எக்ஸ்டோர்ஷன்-பேஸ்ட் செக்யூரிட்டி திரட்ஸ் அண்ட் கவுண்டர்மெஷர்ஸ்,\" பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்த IEEE சிம்போசியம், பக்கம். 129-141, 1996.\n↑ ஹெச். டோயொய்ஸுமி, ஏ. கரா பிரிடேட்டர்ஸ்: குட் வில் மொபைல் கோட்ஸ் கொம்பட் எகென்ஸ்ட் கம்யூட்டர் வைரஸஸ். ப்ரோக். ஆஃப் த 2002 நியூ செக்யூரிட்டி பராடிக்ம்ஸ் வேர்க்ஷாப், 2002\n↑ ஜாகியா எம். தாமிமி, ஜாவெட் ஐ. கான், மாடல்-பேஸ்ட் அனாலிசிஸ் ஆஃப் டூ ஃபைட்டிங் வார்ம்ஸ், IEEE/IIU ப்ரோக். ஆஃப் ICCCE '06, கோலாலம்பூர், மலேஷியா, மே 2006, தொகுதி-I, பக்கம். 157-163.\n↑ \"Other meanings\". பார்த்த நாள் 2007-01-20. த டேர்ம் \"கிரேவேர்\" இஸ் ஆல்சோ யூஸ்ட் டு டிஸ்கிரைப் அ கைண்ட் ஆஃப் நேட்டிவ் அமெரிக்கன் பொட்டர்ய் அண்ட் ஹாஸ் ஆல்சோ பீன் யூஸ்ட் பை சம் வேர்க்கிங் இன் கம்ப்யூட்டர் டெக்னாலஜி அஸ் ஸ்லாங் ஃபார் த ஹியூமன் பிரெய்ன். \"grayware definition\". TechWeb.com. பார்த்த நாள் 2007-01-02.\"grayware definition\". TechWeb.com. பார்த்த நாள் 2007-01-02.\n↑ 26.0 26.1 விக்கிபீடியா ஹிஜாக்ட் டு ஸ்பிரட் மால்வேர்\n↑ 27.0 27.1 \"புரட்டக்டிங் கார்பரேட் அசட்ஸ் ஃபுரம் ஈ-மைல் கிரைம்வேர்,\" ஆவின்டி, இங்க்., பக்கம்.1\nஅமெரிக்க திணைக்கள உள்விவகார பாதுகாப்பு அடையாள திருட்டு தொழில்நுட்பச் சபை அறிக்கை \"த கிரைம்வேர் லாண்ட்ஸ்கேப்: ஸ்பைவேர், பிஷ்ஷிங், ஐடெண்டிடி தெஃப்ட் அண்ட் பியாண்ட்\"\nவீடியோ: மார்க் ருசினோவிச் - அட்வான்ஸ்ட் ஸ்பைவேர் கிளீனிங்\nஅன் அனலைசிஸ் ஆஃப் டார்கெட்டட் அட்டாக்ஸ் யூசிங் ஸ்பைவேர்\nமால்வேர் ரிமூவல் கைட்ஸ் அண்ட் டுட்டோரியல்ஸ்\nமலீசியஸ் ப்ரோகிராம்ஸ் ஹிட் நியூ ஹை -பெறப்பட்டது பிப்பிரவரி 8, 2008\nஓப்பன் செக்யூரிட்டி ஃபௌண்டேஷன் டேட்டா லாஸ் டேட்டாபேஸ்\nஇணைய குற்ற புகார் மையம்\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2017, 11:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/congratulations-ponschellam-commanders-of-penmai.61149/page-5", "date_download": "2018-10-24T02:33:45Z", "digest": "sha1:LW4D5ZZIANLDA6A7YWLH4RCEF2JSYLL6", "length": 12090, "nlines": 505, "source_domain": "www.penmai.com", "title": "Congratulations PONSCHELLAM - Commander's of Penmai | Page 5 | Penmai Community Forum", "raw_content": "\nபுது வெள்ளம் நீந்தி பார்ப்போமே\nபுது வெள்ளம் நீந்தி பார்ப்போமே\nபுது வெள்ளம் நீந்தி பார்ப்போமே\nபுது வெள்ளம் நீந்தி பார்ப்போமே\nபுது வெள்ளம் நீந்தி பார்ப்போமே\nபுது வெள்ளம் நீந்தி பார்ப்போமே\nபுது வெள்ளம் நீந்தி பார்ப்போமே\nபுது வெள்ளம் நீந்தி பார்ப்போமே\nநவராத்திரி - சில எளிய குறிப்புகள்(Easy Guide)\nநவராத்திரியின் போது சுந்தரகாண்டம் படிக்கும் முறை\nஅச்சுறுத்தும் டெங்குவைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்\nதமிழகம் முழுவதும் முகாம்கள் அமைத்து நிலவேம்புச் சாறு வழங்கிடுக:\n44 குழந்தைகளுக்கு தாயான 40 வயது பெண்\nதீபாவளிக்கு 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க முடியும்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/france?pg=4", "date_download": "2018-10-24T04:01:23Z", "digest": "sha1:SQ35VV7TWEVOHWRG5CQRTQRA7CQWYH2E", "length": 14310, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "பிரான்ஸ் செய்திகள்", "raw_content": "\nகட்சியிலிருந்து விலகிவிட்டு அதே கட்சியால் கிடைத்த பதவியை காவிக்கொண்டு திரிய அனந்திக்கு வெட்கம் இல்லையா..\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி என்பதே இல்லை - சீ.வி.கே.சிவஞானம்\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - இரா.சம்மந்தனின் இராஜதந்திர நடவடிக்கை\nவிக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை -எம்.கே.சிவாஜிலிங்கம்\nதனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nபாரிஸ் அருங்காட்சியகத்தில் நிர்வாண பார்வையாளர்கள்\nபாரிஸில் உள்ள அருங்காட்சியகம் ஒன்று அங்கு வரும் பார்வையாளர்களை நிர்வாணமாக வரவேண்டும் என அறிவுறுத்தி அதனை முதல் முறையாக நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. மேலும் படிக்க... 7th, May 2018, 06:37 AM\nபிரான்சில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு\nபிரான்சில் மூகமுடி அணிந்த மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் 23 வயது நபர் உட்பட பெண் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க... 4th, May 2018, 07:17 AM\nஅவுஸ்திரேலிய பிரதமரின் மனைவியை வர்ணித்த பிரான்ஸ் ஜனாதிபதி\nஅவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், பிரதமரின் மனைவியை ருசியானவர் என வர்ணனை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மேலும் படிக்க... 3rd, May 2018, 08:20 AM\nஅவுஸ்திரேலியா சென்றார் பிரான்ஸ் ஜனாதிபதி\nசமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த பிரான்ஸ் ஜனாதிபதியான இம்மானுவல் மேக்ரான் இன்று அவுஸ்திரேலியா அவுதிரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். மேலும் படிக்க... 2nd, May 2018, 08:30 AM\nகஞ்சாவை சாப்பிட்ட 10 மாத குழந்தைக்கு நேர்ந்த கதி\nபிரான்ஸில் 10 மாத குழந்தை ஒன்று பெற்றோர் வைத்திருந்த கஞ்சாவை தெரியாமல் சாப்பிட்ட காரணத்தால் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேலும் படிக்க... 27th, Apr 2018, 08:57 AM\nபோரின் அழியா சாட்சியாக நிற்கும் 'வலி சுமந்த நினைவுகள்'’ நூல் பிரான்சில் வெளியீடு.\nசாட்சியமற்ற போரின் அழியா சாட்சியாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘வலிசுமந்த நினைவுகள்’ நூல் பிரான்சில் வெளியிடப்படுகிறது தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசாங்கம் மேலும் படிக்க... 26th, Apr 2018, 03:03 PM\nபாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்���ா\nபாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா மீண்டும் இணையும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க... 26th, Apr 2018, 07:40 AM\nமேக்ரானின் கோட் மீது படிந்திருந்த பொடுகு துகள்களை தட்டிவிட்ட டிரம்ப்\nஅரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானுக்கு ஜனாதிபதி டிரம்ப் சிறப்பான வரவேற்பை அளித்துள்ளார். மேலும் படிக்க... 25th, Apr 2018, 08:24 AM\nபாரீசில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கு 20 ஆண்டு சிறை - பெல்ஜியம் கோர்ட்டு தீர்ப்பு\nபிரான்ஸ் தலைநகர் பாரீசில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு தாக்குதல் நடத்திய அப்தே சலாம், அயாரி ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட் மேலும் படிக்க... 24th, Apr 2018, 04:00 AM\nஅகதிகளுக்கான விதிகளை கடுமையாக்கும் மசோதாவை நிறைவேற்றியது பிரான்ஸ்\nஃபிரான்சுக்கு இடம்பெயரும் அகதிகளுக்கான விதிகளை கடுமையாக்கும் புதிய குடியேற்ற மசோதாவை அந்நாட்டின் தேசிய சட்டப்பேரவை நிறைவேற்றியுள்ளது. மேலும் படிக்க... 23rd, Apr 2018, 06:42 AM\nகட்சியிலிருந்து விலகிவிட்டு அதே கட்சியால் கிடைத்த பதவியை காவிக்கொண்டு திரிய அனந்திக்கு வெட்கம் இல்லையா..\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி என்பதே இல்லை - சீ.வி.கே.சிவஞானம்\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - இரா.சம்மந்தனின் இராஜதந்திர நடவடிக்கை\nவிக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை -எம்.கே.சிவாஜிலிங்கம்\nதனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nகட்சியிலிருந்து விலகிவிட்டு அதே கட்சியால் கிடைத்த பதவியை காவிக்கொண்டு திரிய அனந்திக்கு வெட்கம் இல்லையா..\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி என்பதே இல்லை - சீ.வி.கே.சிவஞானம்\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - இரா.சம்மந்தனின் இராஜதந்திர நடவடிக்கை\nவிக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை -எம்.கே.சிவாஜிலிங்கம்\nதனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nகூட்டமைப்பாக வந்த நாங்கள் ஒற்றுமையின்றி கலைகிறோம் – வடக்கு அவைத் த��ைவர் கவலை\nநாமல் குமாரவின் திடுக்கிடும் தகவலில் ரிஷாத் கொலைச் சதி விவகாரம் தெளிவாக உள்ளது\nயாழ். அல்லைப்பிட்டியில், சீன அகழ்வாராட்சியாளர்கள் மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வாய்வில், 600 பழங்கால சீன மட்பாண்டத் துண்டுகள்\nயாழ்.அச்சுவேலி மேற்கு கைத்தொழில் பேட்டை ஊழியர்கள் ஊர்வல கவனயீர்ப்பு போராட்டம் நாளை மறுதினம்\nமாகாணசபை பதவிக்காலத்தின் பின்னரும் பொலிஸ் பாதுகாப்பு வேண்டும்- அடம்பிடிக்கும் அய்யூப் அஸ்மின்\nஅம்மாச்சி குறித்த எனது கருத்து ஊடக வியலாளர்களுக்கு தெளிவாக விளங்கவில்லை -பிரதி அமைச்சர் அங்கஜன்\nகோண்டாவில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/amazon-same-day-shipping/", "date_download": "2018-10-24T02:22:26Z", "digest": "sha1:Y7WJR4MZYGLODXKRFFUVQ3DSJZ2GYP5X", "length": 10169, "nlines": 123, "source_domain": "www.techtamil.com", "title": "இணையத்தில் வாங்கும் பொருள் வாங்கிய நாளிலேயே கையில் கிடைக்கப் போகிறது. – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nஇணையத்தில் வாங்கும் பொருள் வாங்கிய நாளிலேயே கையில் கிடைக்கப் போகிறது.\nஇணையத்தில் வாங்கும் பொருள் வாங்கிய நாளிலேயே கையில் கிடைக்கப் போகிறது.\nவேகமான மற்றும் விலை குறைவான இணைய சேவையும், பண பரிவர்த்னைகளை எளிதாக்கிய இணையதளங்கலும் நம்மில் பலரையும் இணையம் வழியாக பொருள்களை வாங்க வழி வகை செய்துள்ளன. இன்றும் பலர் eBay வழியாக வாங்கும்போது… “இவன் பிராடா இல்லையா.. ஒழுங்கா செல்போன் வருமா இல்ல; செங்கல் பார்சல் பன்னி அனுப்பிடுவானா” என யோசித்துதான் பலரும் இணையத்தில் பொருள் வாங்குகிறோம் .\nஅமெரிக்காவின் மாபெரும் இணைய விற்பனை நிறுவனமான Amazon தமது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஒரு பெரும் முயற்சியை எடுத்து வருகிறது. நீங்கள் வாங்கும் பொருள் வாங்கிய அதே நாளில் உங்களின் கைகளில் கொண்டு சேர்ப்பது தான் அது.\nஇதற்காக பெரும் சேமிப்பு கிடங்குகளை San Francisco, Nevada, Arizona பகுதிகளில் கட்டி வருகிறது.\nஅதன் நோக்கம் என்னவென்றால், அமெரிக்கா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு சுமார் 85 மைல் தொலைவில் ஒரு கிடங்கு எனும் விகிதத்தில் அமைக்க உள்ளது. இதனால் தனது வாடிக்கையாளர்களுக்கு மிக மிக திருப்தி அளிக்கும் சேவையை வழங்க முடிவெடுத்துள்ளது .\nஇந்தியாவில் நாம் வாங்கிய பொருள் வரும் வரை, தேதி பார்த்து தவம் செய்வோம். இனி அமெரிக்கர்கள் சில மணி நேரங்களிலேயே வாங்கிய பொருளை கையில் அடைவர்.\n2017ல் $128 பில்லியனைத் தொடும் இந்தியாவின் டிஜிட்...\n2017 ல் இந்தியாவில் டிஜிட்டல் வணிக சந்தை $28 பில்லியனைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அளவுக்கதிகமான மொபைல் சாதனங்களின் வரவாலும் விற்பனை...\nலைன் சாட்டின் உதவியுடன் பிடித்த பொருளை நண்பர்களுக...\nலைன் பயன்பாடு என்பது இணையத்தில் நமக்கு விருப்பமான பொருள்களை தேர்ந்தெடுத்து அன்பளிப்பாக நண்பர்களுக்கு அனுப்பி வைப்பதாகும். இந்த சேவை முதலில் ...\nஅமேசானே இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் மின்ன...\nநடந்து கொண்டிருக்கும் மின்னணு வாணிக பந்தயத்தில் அமேசானே இந்தியாவில் அதிகம் பயன்படுத்தபடும் வலைத்தளம் என கம்ஸ்கோர் ஆராய்ச்சி கூறுகிறது. கம்ஸ்கோர் என்...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nசிங்கப்பூருக்கு வருகிறது புதிய 4G LTE சாம்சங் Galaaxy S3\nநம்மை அடிமைப்படுத்திய பரங்கியர் இப்போது Facebookஇன் அடிமைகள்.\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஅமேசானே இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் மின்னணு வாணிபத்…\n2017ல் $128 பில்லியனைத் தொடும் இந்தியாவின் டிஜிட்டல் வணிக…\nலைன் சாட்டின் உதவியுடன் பிடித்த பொருளை நண்பர்களுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/dr-jayampathy-wickramarathne/", "date_download": "2018-10-24T03:22:36Z", "digest": "sha1:QSRCRDZGDE4PIEH5X3HEC2CZ2H5YAL6R", "length": 18889, "nlines": 190, "source_domain": "athavannews.com", "title": "DR.Jayampathy wickramarathne | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவரலாற்றில் மூடிமறைக்கப்பட்ட கொலைகளில் இதுவே மிக மோசமானது\nசட்டத்துறை���ின் செயற்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன – பொதுபலசேனா\nபட்டாசு வெடிக்க தடையில்லை:மகிழ்ச்சியில் சிவகாசி\nசி.வி.க்கு மனசாட்சி என்பதே இல்லை – சிவஞானம் ஆதங்கம்\nமற்றுமொரு ஊழல்வாதிகளுக்கு மக்கள் ஆட்சியை வழங்கக்கூடாது – அநுர\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக\nவினைத்திறனற்ற செயற்பாட்டால் தோல்விகண்டுள்ளோம்: தவராசா\nயுத்தக் குற்றத்தை ஒப்புக்கொள்ளத் தயாராகிறது நல்லாட்சி அரசு: ஜீ.எல் பீரிஸ் சாடல்\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையில் அரசாங்கம் தலையிட வேண்டும்: சி.பி.ரத்நாயக்க\nஅ.தி.மு.க. அரசாங்கத்தை அசைக்க முடியாது: ஓ.பன்னீர் செல்வம்\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: பயங்கரவாதிகள் மூவர் உயிரிழப்பு\nமூன்று வருடங்களில் சிரியாவில் 88 ஆயிரம் போராளிகள் கொல்லப்பட்டனர் - ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு\nமிச்சிகனில் மேலும் 60 சிசுக்களின் சடலங்கள் கண்டெடுப்பு\nஇளவரசர் ஹரியை கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய படகோட்டி\nவிராட், ரோஹித் அதிரடி - இந்திய அணி இலகு வெற்றி\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nநல்லூரானின் மானம்பூ திருவிழாவும் சிறப்பும்\nசிறப்பாக இடம்பெற்ற ஆதவனின் நவராத்திரி விழா\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nநவராத்திரியின் இறுதி நாளான வீட்டு பூஜையின் சிறப்பு என்ன\nமன்னார் மாவட்ட செயலகத்தின் வாணி விழா நிகழ்வு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nரொக்கட்டிற்கு குளிரூட்டும் முறையை பரிசோதித்தது நாசா\nஅதிநவீன தொழிநுட்பம் கொண்ட தொலைபேசியை அறிமுகப்படுத்த சம்சுங் நடவடிக்கை\nநிலவிலிருந்து பூமியில் விழுந்த விண் கல் ஏலத்தில்\nவாட்ஸ் அப் செயலியில் புது அம்சங்கள் விரைவில்\nவேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்- தென் கொரியா முதலிடம்\nஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்\nதொழிநுட்ப கோளாறினால் முடங்கியது யூடியூப்\nஇனி பறப்பதற்கு இறக்கை தேவையில்லை – ஜெட் பறக்கும் ஆடை வந்துவிட்டது\n20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக மஹிந்த அணி சவால்\n20ஆவது திருத்தச் சட்டத்தை சர்வஜன வாக்கெடுப்பிலும், நாடாளுமன்றிலும் தோற்கடிப்போமென மஹிந்த ஆதரவு ஒன்றிணைந்த எதிரணி குறிப்பிட்டுள்ளது. அத்தோடு, குறித்த திருத்தச் சட்டமூலம் சட்டத்திற்கு முரணானதென்றும் முடிந்தால் சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றிபெற்... More\nமத வன்முறைகளை ஆராய்கையில் நீதித்துறை கண்டுகொள்ளப்படுவதில்லையென குற்றச்சாட்டு\nஆட்சிமாற்றமானது இன மதங்களுக்கிடையிலான சூழ்நிலையில் எவ்வித மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. மத வன்முறைகளை ஆராயும் போது நீதித்துறையின் வகிபாகமானது அடிக்கடி கண்டுகொள்ளப்படுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது ஆசிய ஜனநாயக ஆய்வு வலையமைப்பின் ஏற்பாட... More\nஜயம்பதிக்கும், சுமந்திரனுக்கும் மனோ பதிலடி\nஐக்கிய தேசிய கட்சி தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்தினவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் இந்த நாட்டில் சிதறி வாழும் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களை நோகடித்துள்ளதாக அமை... More\nஒரே நாட்டுக்குள் முழுமையாக அதிகாரங்கள் பகிரப்படும்\nபிரிக்கப்படாத நாட்டிற்குள், முழுமையான அளவில் அதிகாரங்கள் பகிரப்படுமென அரசியல் யாப்பு உருவாக்கத்தின் முக்கிய உறுப்பினரும் ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (ஞ... More\nஅதிகாரங்களை பயன்படுத்த வட மாகாண சபை தவறுகிறது: ஜயம்பதி\nவடக்கு மாகாண சபையானது தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்த தவறி வருகின்றதென தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் அரசியலமைப்புக் குழுவின் அங்கத்தவருமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன, வடக்கு மாகாண சபை இனியாவது வினைத்திறனுடன் செயற்பட வேண்டு... More\nதமிழரசுக் கட்சியிலிருந்து அனந்தி விலகும் விவகாரம்: சபையில் சர்ச்சை\nமாகாண சபைகளில் சர்வாதிகார ஆட்சி நடத்த வேண்டாம்\nஜனாதிபதிக்கெதிரான கொலை சதி: குரல்பதிவு பொருந்துவதாக அறிவிப்பு\nவடக்கு மாகாண சபை கீதத்திற்கு அங்கீகாரம்\nசம்பிரதாய நிகழ்வுடன் ஆரம்பமானது வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு (2ஆம் இணைப்பு)\nதாயானார் 12 வயது சிறுமி: மல்லாவியில் சம்பவம்\n10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் மீது பொதுமக்கள் சரமாரி தாக்குதல்\nபொம்மைக் காருக்கு அபராதம் விதித்த பொலிஸ் அதிகாரி\nகாதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nசட்டத்துறையின் செயற்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன – பொதுபலசேனா\nநம்பிக்கையில்லா பிரேரணையிலிருந்து விக்கியை சம்பந்தனே காப்பாற்றினார் – சிவாஜிலிங்கம்\nகுழந்தை உணவில் விஷம் கலக்க முயற்சித்த ஜேர்மனியர் ஒருவருக்கு சிறைத்தண்டனை\n“ஆண்ட்டிய டச் பண்ற இவர் ஆண்ட்டி இண்டியன்“ 3 நிமிட காட்சி வெளியானது\nமனநலம் குன்றிய ஒருவரின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 122 ஆணிகள்\nகொஞ்சி விளையாடும் விஜய் – வைரலாகும் காணொளி\nடி.எஸ்.சேனாநாயக்க, பண்டாரநாயக்க ஆகிய இருவரினதும் இணைப்பே நான் – ஜனாதிபதி\nமுக்காடு அணிவதற்கு எதிரான தடைக்கு ஐ.நா கண்டனம்\nஇலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி\nஉலகின் மிக நீண்டபாலத்தில் பயணித்த முதல் வாகனம் எது தெரியுமா\nஉலகின் மிக உயரமான பாலமாக கின்னஸ் புத்தகத்தில் பதிவான சீனப்பாலம்\n800 வருடங்கள் பழமையான மரச்சிலைகள் கண்டுபிடிப்பு\nபெண் சிங்கத்தின் தாக்குதலில் உயிரிழந்தது ஆண் சிங்கம்\nஅரியவகை இரட்டைத்தலை பாம்பு மக்களின் பார்வைக்கு\nசீனாவில் பிறந்த வினோதமான ஆபிரிக்க காட்டுப் பூனைக்குட்டிகள்\n‘முதலை வேட்டைக்காரர்’ ஸ்டீவ் இர்வின் குடும்பத்தின் புதிய நிகழ்ச்சி வௌியீடு\nவியக்க வைக்கும் சாகச காட்சிகள்\nஒரே இரவில் 300,000 இற்கும் அதிகமான மின்னல் வெட்டு – அச்சத்தில் மக்கள்\nமோதிக்கொள்ளும் அரிய வகை மான்கள் – சுவாரசிய பின்னணி\nமக்கள் வங்கியின் புதிய தலைவராக சுஜாதா குரே நியமனம்\nபெரும்போக நெற்செய்கை முன்னெடுக்க தீர்மானம்\n2019ஆம் ஆண்டு சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த நாடுகள் – இலங்கைக்கு முதலிடம்\nஇந்திய கடுகு எண்ணெய் உணவுக்கு தடை நீக்கிய சீனா\nஇறக்குமதி செய்யப்படும் பொருட்களை களஞ்சியப்படுத்தும் நடவடிக்கை தனியாரிடம் ஒப்படைப்பு\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் மீண்டும் சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2018/09/26/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-24T02:23:21Z", "digest": "sha1:NB554O45ZI5YSLO2UA5IAKXXEPKYJI6B", "length": 11319, "nlines": 79, "source_domain": "eniyatamil.com", "title": "அமெரிக்காவை எதிர்க்கும் ஐந்து நாடுகள் ! ஈரான் மகிழ்ச்சி ! - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nHomeபொருளாதாரம்அமெரிக்காவை எதிர்க்கும் ஐந்து நாடுகள் \nஅமெரிக்காவை எதிர்க்கும் ஐந்து நாடுகள் \nSeptember 26, 2018 பிரபு பொருளாதாரம் 0\nஈரான் மீது அமெரிக்கா பல பொருளாதார தடைகளை விதித்து வருகிறது .இதனை எதிர்த்து அந்நாட்டிடம் கச்சா எண்ணெய் வாங்க ஐந்து நாடுகள் முடிவுசெய்துள்ளன .ஜெர்மனி, ரஷ்யா, சீனா,இங்கிலாந்து, பிரான்ஸ், ஈரான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர் சந்திப்பு ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்றது.இதில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.\nஇதில் ஐந்து நாடுகளும் ஒப்பந்தம் ஒன்றினில் கையெழுத்திட்டும் உள்ளன .அதன்படி, ஈரான் உடனான வர்த்தகம் தொடரும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் கூறினார்.கடந்த 2016ஆம் ஆண்டு ஒபாமா அமெரிக்கா அதிபராக இருந்த போது ஈரான் ,ரஷ்யா உள்ளிட்ட 6 நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது .அதில் அணுசக்தியினை ஆக்கபூர்வமாக மட்டுமே பயன்படுத்துவோமென்று ஈரான் உறுதியளித்திருந்தது .அதனால் ஈரான் மீதிருந்த பொருளாதார தடையும் நீக்கப்பட்டன .டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்து ,அதனை ரத்து செய்தார் .பழையபடி பொருளாதார தடைகளும் விதித்து வருகிறார் .\nஆனால் பிற நாடுகள் ஈரானுடன் வர்த்தகத்தை தொடர்ந்து வருவதுடன்,ஒப்பந்தத்தையும் காத்து வருகின்றன.\nஇதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் “ஃபெடரிகா மொஜர்னி கூறும்போது, “ஈரானுடன் ஏற்றுமதி செய்வது தொடர்பாக செலுத்தப்படும் பணம். ஈரானுடன் சட்டப்பூர்வமான வர்த்தக்கத்தை தொடருவதற்கு உதவும் பொருளாதார இயக்குனர்களுக்கு உதவிகள் குறித்து உத்தரவாதம் அளிக்க சிறப்பு வழிகளை உருவாக்க வ��ண்டும்” என்றார்.\nஇந்நிலையில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நவம்பர் மாதத்துக்குள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா மிரட்டல் விடுதுள்ளது .இரானிடம் எண்ணெய் வாங்க முடியாததால் இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்துகொண்டே வருவது குறிப்பிடத்தக்கது .\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nஅமெரிக்காவில் பனி புயலில் சிக்கி 15 பேர் பலி …\nஅடுத்த அமெரிக்க அதிபர் இந்தியரா …\n3நிமிடத்தில் 2 கிலோ மாட்டுக்கறி சாப்பிட்ட பெண்…\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilamaithamizh.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-24T02:27:56Z", "digest": "sha1:QMIDNGERMO5NZD5CPE542OCKVPNQIOOZ", "length": 10113, "nlines": 227, "source_domain": "ilamaithamizh.com", "title": "மாறி வரும் உலகம் – இளமைத்தமிழ்", "raw_content": "\n[ October 15, 2018 ] நீங்கள் காணொளி தயாரிப்பதில் திறனாளியா\n[ October 15, 2018 ] தீபாவளிப் புகைப்படம்\tபுகைப்படம்\n[ October 15, 2018 ] அன்பு, அழகு, அமைதி …\tகவிதை\n[ October 15, 2018 ] தீபாவளி என்றால் …\tகட்டுரை\nஉயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி\nஒரு கிராமத்துப் பெண் மகிழ்ச்சியோடு கைத்தொலைபேசியைப் பயன்படுத்தும் படம் இது. இப்படி இன்றைய உலகம் விஞ்ஞான வளர்ச்சியால் பல வகையிலும் மாறி வருகிறது. அதைப் பற்றி உங்கள் கற்பனை சிறகு விரிக்கட்டும். கவிதையாக மலரட்டும்.\nஉங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.\nஅவற்றுள் சிறந்த மூன்று கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.\nஉங்கள் கவிதைகளைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 31 மே 2016. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்\nஅளவாய் பேசினாலும் அன்போடு பேசியது அந்தக் காலம்.\nஅதிகமாய் பேசுவதும் அவசரத்தில் பேசுவதும் இந்தக் காலம்.\nகாத்திருந்து கடிதங்கள் பெருவது அந்தக் காலம்.\nகணினியில் கணநொடியில் கடிதம் வருவது இந்தக் காலம்.\nஉணவு பழையது(கஞ்சி) ஆனாலும் பலம் தந்தது அந்தக் காலம்.\nஉண்ணுவது துரித உணவு என்றாலும் துவண்டுவிடுவது இந்தக் காலம்.\nதுணிப்பை தூக்கி பூமியைக் காத்தது அந்தக் காலம்.\nபிலாஸ்டிக் பையை தூக்கியெறிந்து ஓசோன் படலத்தை ஓட்டை போடுவது இந்தக் காலம்.\nஇது மாறி வரும் உலகம் …/\nகரங்களில் ‘ஆண்ட்ராய்டை’ திணித்து …\nவெறும் பொருளை மட்டுமே …\nஇவைதாம் மாறிவரும் உலகின் …\nதலைவாரி வகிடுகள் இட்ட …\nகடன் அட்டை அடைக்க …\nஅதனுள் வன்மம் தொடுத்து …\nஅதன் பன்மம் சிதைத்த …\nகறை படிந்த கரங்கள் கழுவி…\nதஞ்சோங் காதோங் உயர்நிலைப் பள்ளி\nநீங்கள் காணொளி தயாரிப்பதில் திறனாளியா\nஅன்பு, அழகு, அமைதி …\nIlamaitamizh on மிதி வண்டிகள்\nIlamaitamizh on மிதி வண்டிகள்\nIlamaitamizh on மிதி வண்டிகள்\nIlamaitamizh on மிதி வண்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/74_162716/20180801195858.html", "date_download": "2018-10-24T03:47:38Z", "digest": "sha1:YMEN5XISUCXBBFPPAEN2NZXKHQG3GCCN", "length": 6700, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "திரைத்துறையில் 25 ஆண்டுகள் : இயக்குனர் ஷங்கருக்கு விழா எடுத்த உதவி இயக்குனர்கள்", "raw_content": "திரைத்துறையில் 25 ஆண்டுகள் : இயக்குனர் ஷங்கருக்கு விழா எடுத்த உதவி இயக்குனர்கள்\nபுதன் 24, அக்டோபர் 2018\n» சினிமா » செய்திகள்\nதிரைத்துறையில் 25 ஆண்டுகள் : இயக்குனர் ஷங்கருக்கு விழா எடுத்த உதவி இயக்குனர்கள்\nதமிழ் திரையுலகத்தில் அறிமுகமாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இயக்குநர் ஷங்கருக்கு அவரது உதவி இயக்குனர்கள் கூடி விழா எடுத்த நிகழ்ச்சி நடந்துள்ளது.\nபிரமாண்ட இயக்குனர் என திரையுலகினரால் கூறப்படும் இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன் திரைப்படம் கடந்த 30.7.1993 ம் ஆண்டு வெளிவந்தது. நேற்று முன்தினம் திங்கள்கிழமையோடு ஷங்கர் திரையுலகில் அடி எடுத்து வைத்து 25 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.இதனைத் தொடர்ந்து ஷங்கரின் உதவி இயக்குநர்கள் ஒன்று சேர்ந்து அவருக்கு ஒரு நிகழ்வு நடத்த தீர்மா னித்தனர். இதை தொடர்ந்து படம் வெளியான ஜுலை 30 ம் தேதி சென்னை யிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இயக்குனர்கள் அறிவழகன், வசந்த பாலன்,பாலாஜிசக்திவேல் மற்றும் ஷங்கரிடம் பணியாற்றிய பிற உதவிஇயக்குனர்களும் சேர்ந்து விழாவை கொண்டாடியுள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமீ டூ விவகாரம் அதிர்ச்சி அளிக்கிறது: ஏ.ஆர்.ரகுமான்\nசென்னையில் ஆட்டோவில் பயணம் செய்த ரஜினிகாந்த்: பேரனின் ஆசையை நிறைவேற்றினார்\nநவம்பரில் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம்\nநடிகர் தியாகராஜன் மீது இளம்பெண் பாலியல் புகார்\nமி டூ புகார் குறித்த திரைத்துறை பெண்கள் மையம் செய்தியாளர்கள் சந்திப்பில் சலசலப்பு\nநடிகர் அர்ஜூன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பரபரப்பு பாலியல் புகார்\nபேட்ட படத்தின் படப்பிடிப்பு நிறைவு : ரஜினிகாந்த் ட்வீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilenfo.com/", "date_download": "2018-10-24T02:30:28Z", "digest": "sha1:RWKPHV3OTJ2J6EJIIVKTQG7QC4UO36GF", "length": 16202, "nlines": 161, "source_domain": "tamilenfo.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | TamilEnfo.com", "raw_content": "\nபுலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு ஓர் அன்பு மடல்…….\nதேவதாஸ் உரை | உலகத் தமிழர் மாநாடு – கம்போடியா | 2018\nகூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்தது கூட்டமைப்பு\nஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..\nரெப்போ வட்டி விகிதம் 0.25% அதிகரிப்பு : வீடு, வாகன கடன்களுக்கான வட்டி அதிகரிக்க வாய்ப்பு\nஉள்ளூர் பிரச்னை முதல் உலக சிக்கல் வரை இணையத்தில் பெட்டிஷன் எழுதி தீர்வு காணலாம்\nமார்பகப் புற்றுநோய் : தேவையில்லை கீமோதெரபி – ஆனால் யாருக்கு \nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : 3 துணை தாசில்தார்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவு\nஜம்மு-காஷ்மீரில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 'புக்கா வீடுகள்'\nவடமாகாண தமிழ்த்தினப் போட்டிகளில் குழறுபடிகளாம்\nபரவ வேண்டியது விழிப்புணர்வுதான்...பதற்றம் அல்ல\nகனடாவில் சிக்கலில் சிக்கியுள்ள தமிழர்\nபிபா உலக கோப்பை: 32 அணிகள்...736 வீரர்கள்\nமண்முனை படுவான்கரை வீதியில் அதிகரிக்கும் விபத்துக்கள் பாதிக்கப்படும் மக்கள்\nதிருமலையில் பெண் மீது பாலியல் முறைகேடு மேற்கொண்டு படுகொலை முயற்சி\nஇந்திரா செளந்திரராஜன் எழுதிய சிவமயம் முழுபுத்தகம் ஒரே கோப்பாக\nBeauty Parlour செல்லும் பெண்களுக்கு ஓர் எச்ச‍ரிக்கை – அரோமா தெரபிஸ்ட்\n52 வெரைட்டி தோசை … அருமையான ஒரு நகைச்சுவை ….\nஇன்று சர்வதேச சுற்றுச்சூழல் தினம்: மாசு தவிர்த்து மாண்பு காப்போம்\nமன்னார்குடியில் டிடிவி.தினகரன் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு\nநீட்: கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவதே பிரச்சனைக்கு தீர்வு.. திருமாவளவன் பேட்டி\nசந்திரா பெர்னாண்டோ அடிகளார் அவர்களின் 30ம் ஆண்டு நினைவு நாள்\nஉலக சுற்றுச்சூழல் நாள் – அரச பயங்கரவாத உலக ஒழுங்கு – நந்திக்கடல்.\nரஜினியிடம் கேள்வி எழுப்பும் பிரித்தானிய தமிழர்கள் கனடா தமிழர்கள் மெளனம் ஏன் \nடிஜிட்டல் இந்தியாவில் ரேஷன் கார்டு இல்லாமல் பசியால் போன உயிர்\nஅமெரிக்காவின் வர்த்தக கொள்கைகளுக்கு எதிர்ப்பு : பிரிக்ஸ் மாநாட்டில் தீர���மானம்\n பிரபல தமிழ் இலக்கிய எழுத்தாளர், திரைப்படவசனகர்த்தா எஸ்.ராமகிருஷ்ணன் கைது\nஅறிவின் சொந்தக்காரர்களை கண்டுபிடித்து எழுந்த தேசம் \nசுற்றுச்சூழலை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்\nஉலகளவில் பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ச்சியடைகிறது : பிரதமர் மோடி\nவட மாகாணத்தில் குட்டைப்பாவாடையுடன் மோட்டார் சைக்கிள், சைக்கிளில் செல்லும் பெண்களுக்கு ஆபத்து\nசொந்த மனைவியை ஆபாச படமெடுத்து மிரட்டும் மருத்துவ கணவர்… எதற்காக தெரியுமா\nதெரிவானார் பாராளுமன்ற புதிய பிரதிச் சபாநாயகர்\nஇலஞ்சம் பெற்ற உயர் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு\nதொடரும் தற்கொலைகள் – பெற்றோர்கள் பீதி – நீட் பயங்கரம்\nடெல்லி அரசின் வரவேற்கத்தக்க ஒரு சட்டம்…\nஇன்று உலக சுற்றுச்சூழல் தினம்\nநீட் தேர்வை எதிர்க்க 6 மாநில முதலமைச்சர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nரஜினியை எதிர்த்து எச்சரிக்கை சுவரொட்டிகள் பிரித்தானிய திரையரங்குகளில் தன்மானத்தமிழர் படை\nதமிழர்களை அழிக்க பிரித்தானியா செய்த உதவிகள்\nதொடரும் வரதட்சணை கொடுமை.,கர்ப்பிணி பெண் என்று கூட பாராமல் கணவன் செய்த கொடூர செயல்..\nவர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 102 புள்ளிகள் சரிவு\nபாலியல் குற்றச்சாட்டில் 2018நோபல் விருது\nகேட்டு வாங்கிப் போடும் கதை : மூன்றாம் அன்னை - கமலா ஹரிஹரன்\nநூல் அறிமுகம் | பொதுவுடமை என்றால் என்ன \nகாக்காசு குதிரை முக்காகாசு Full’ஐ குடிச்சுருச்சு\nஜூன் 7ல் முல்லை பெரியாறு அணையில் மூவர் கண்காணிப்புக்குழு ஆய்வு ரத்து\nநர்சுகள் வேலைநிறுத்தத்துக்கு கண்டனம் : திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளி பிரிவு சிகிச்சை ரத்து\nஇலங்கையில் சிக்கிய முரட்டு வெள்ளை முட்டைகள் – படங்கள் இணைப்பு\nஅண்மைய செய்திகள் | Recent Stories\nசொத்துக்காக தந்தையை கடத்தி தாக்கிய மகன்.. தப்பி வந்து போலீஸில் பரபர புகார்\nபுலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு ஓர் அன்பு மடல்…….\nதேவதாஸ் உரை | உலகத் தமிழர் மாநாடு – கம்போடியா | 2018\nகூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்தது கூட்டமைப்பு\nஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..\nஅழகான குளியலறை பட்டியலில் இடம்பிடித்த இலங்கை\nகர்நாடகா தேர்தலில் கள்ள நோட்டு புழக்கம்\nரெப்போ வட்டி விகிதம் 0.25% அதிகரிப்பு : வீடு, வாகன கடன்களுக்கான வட்டி அதிகரிக்க வாய்ப்பு\nசொக்லெட் என நினைத்து மருந்து வில்லைகளை உட்கொண்ட சிறுவனுக்கு ஏற்பட்ட பரிதாபம்\nஉள்ளூர் பிரச்னை முதல் உலக சிக்கல் வரை இணையத்தில் பெட்டிஷன் எழுதி தீர்வு காணலாம்\nமார்பகப் புற்றுநோய் : தேவையில்லை கீமோதெரபி – ஆனால் யாருக்கு \nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : 3 துணை தாசில்தார்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவு\nஜம்மு-காஷ்மீரில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 'புக்கா வீடுகள்'\nவடமாகாண தமிழ்த்தினப் போட்டிகளில் குழறுபடிகளாம்\nசூத்திரர்கள் படிக்க தடை போட 'தீட்டு' அந்த காலம்\nபரவ வேண்டியது விழிப்புணர்வுதான்...பதற்றம் அல்ல\nஇனி அவள் பெயர் ப்ரதீபா இல்லை... அனிதாவின் தங்கை 1125\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/blog-post_285.html", "date_download": "2018-10-24T02:55:46Z", "digest": "sha1:FLU4EFFCAM5WRO42DTEH7SOND3OGNPPI", "length": 43061, "nlines": 160, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்களை அடிமைகளாக்க ஹக்கீமும், றிஷாத்தும் துணை போகின்றனர் - அதாவுல்லா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்களை அடிமைகளாக்க ஹக்கீமும், றிஷாத்தும் துணை போகின்றனர் - அதாவுல்லா\nகிழக்கு மாகாண முஸ்லிம்களை மீண்டும் மேலாதிக்க சக்திகளின் அடிமைகளாக மாற்றுகின்ற செயற்பாடுகளுக்கு ரவூப் ஹக்கீமும் ரிஷாத் பதியுதீனும் துணைபோய்க் கொண்டிருக்கின்றனர் என தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.\nகடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டவரும் கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழுள்ள நடா நிறுவனத்தின் பணிப்பாளருமான அன்வர் முஸ்தபா, தேசிய காங்கிரசில் இணைந்து கொள்வது தொடர்பான ஊடக மாநாடு நேற்று திங்கட்கிழமை இரவு கல்முனையில் நடைபெற்றபோதே அதாவுல்லா இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;\n\"முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள் தொடர்பில் எவ்வித குறிக்கோள்களுமின்றி பயணிக்கின்ற சில முஸ்லிம் கட்சிகள், எமது முஸ்லிம்களை படுகுழியில் தள்ளுகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன. நல்லாட்சியை கொண்டு வந்தவர்கள் நாங்களே என்று மார்தட்டிக்கொள்கின்ற அமைச்சர்களான ரவூப் ஹக்கீமும் ரிஷாத் பதியுதீனும் இந்த ஆட்சி முஸ்லிம்களுக்கு எதிரான பொல்லாட்சியாக மாறியிருப்பது தொடர்பில் பொறுப்புக்கூற கடமைப்பட்டிருக்கின்றனர்.\nநாங்கள் இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று சொல்லிக்கொண்டே அவர்கள் தொடர்ந்தும் முஸ்லிம்களுக்கு துரோகமிழைத்து வருகின்றனர். மாகாண சபைகள் திருத்த சட்டத்தின் மூலம் முஸ்லிம்களுக்கு பாரிய அநியாயம் இழைக்கப்பட்டிருக்கிறது. அதற்கும் இவர்கள் கைதூக்கி ஆதரவு வழங்கியுள்ளனர்.\nகிழக்கு மாகாண மக்களின் அபிலாஷைகள் தொடர்பில் ரவூப் ஹக்கீமுக்கோ றிஷாத் பதியூதீனுக்கோ எதுவும் தெரியாது. அவர்கள் இன்று ரணில் விக்கிரமசிங்கவின் கைக்கூலிகளாக மாறியிருக்கின்றனர்.\nபுதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை மூலம் கிழக்கு முஸ்லிம்களுக்கு பாரிய அநியாயம் இழைக்கப்பட்டிருக்கிறது. இந்த சதியினால் இங்கு வாழ்கின்ற முஸ்லிம்கள் ஆபத்தான சூழ்நிலைக்குள் தள்ளி விடப்பட்டிருக்கின்றனர்.\nவடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு பதிலீடாக கரையோர மாவட்டம் என்ற ஒன்றை கோருகின்றனர். இந்த இணைப்பை தீர்மானிக்க வேண்டியவர்கள் இங்கு வாழும் மக்களேயன்றி சம்மந்தனும் ஹக்கீமும் அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.\nஏனைய சமூகங்களின் நல்லிணக்கத்துடன் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளுக்காக தூரநோக்கு சிந்தனையுடன் பயணிக்கின்ற எமது தேசிய காங்கிரஸில் அன்வர் முஸ்தபா போன்ற புத்திஜீவிகள் இணைந்து கொள்வது காலத்தின் தேவையாகும்.\nமாற்றுத் தலைமைகளினால் சமூகம் எவ்வாறு ஏமாற்றப்படுகிறது என்பதை அவர்கள் நேரடியாக கண்டுணர்ந்தே அங்கிருந்து விலகி, எம்முடன் இணைய முன்வந்துள்ளனர். சத்தியம் என்றோ ஒருநாள் வென்றே தீரும் என்பதில் நாம் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளோம்\" என்றார்.\nஇந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை, தேசிய காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ், கலாநிதி எஸ்.எல்.றியாஸ் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.\nஅதாவுல்லா, குழம்பின குட்டையில மீனு புடிச்சு வாழ்பவர் போல.\nஅதாவுல்லா நோர்வேய இந்த அறிக்கையில் மறந்து விட்டார்.\nஅதாவின் அரசியல் நேர்மையானது என்று நாம் அறிவோம்\nநீங்களும் உ��்கள் தலைவர்களும் கிழக்கில் குழப்பி மீன் பிடிக்க முயலாதீங்க\nஎன்னசெய்ய MP ஆனவுடன் நம்மவர்கள் கோமாவுக்கு போய்விடுவார்கள்.நீங்கள் கூட 18ஆம் திருத்தம் திவிநெகும போன்றவற்றுக்கு ஆதரவு.நீங்கள் அமைச்சராக சமர்ப்பித்த சட்டமூலமூம் சிறுபான்மைக்கு பாதிப்பு\nஒரு மகப்பேற்று நிபுணரின், வேதனையான பதிவு\n♥இன்று என் வாழ்வின் மிக சோகமான நாள். ஒரு மகப்பேற்று டாக்டராக, நான் பல கர்ப்பிணி பெண்களை மருத்துவ பரிசோதனையின் போது கையாண்டிருக்கிறேன். ம...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...\nதுருக்கியில் கொல்லப்பட்ட ஜமாலின் மகனுக்கு சவுதி மன்னர் இளவரசர் ஆறுதல்\nதுருக்கியில் உள்ள சவுதி தூரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளரின் மகனுக்கு சவுதி மன்னரும் இளவரசரும் தொலைபேசி வழியாக ஆறுதல் கூறினார். ...\nபெண்கள் தலையில், முக்காடு அணிய வேண்டும்\nபாகிஸ்தானில் அரசு அலுவலகங்களில் நுழையும் பெண்கள் தலையில் முக்காடு அல்லது துப்பட்டா அணிய வேண்டும்’ என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nஒரு முஸ்லிம் அமைச்சர் அடையாளம் காணப்பட்டார், மேலதிக தகவல் திரட்ட ஜனாதிபதி உத்தரவு\n-ராமசாமி சிவராஜா- அமைச்சரவை கூட்ட செய்திகளை வெளியில் சொன்னார்கள் என்று 4 அமைச்சர்மாரை அடையாளம் கண்டுள்ளது அரசு... அதில் தமிழ் அம...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nமுஸ்லிம் உலகின் காவ­ல­ரண் சவூதியை, இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு கண்டனம்\n-M.I.Abdul Nazar- முஸ்லிம் நாடு­களின் அமைச்­சர்கள் மற்றும் சிரேஷ்ட புத்­தி­ஜீ­வி­களின் பங்­கு­பற்­று­த­லுடன் உலக முஸ்லிம் லீக்கின் அ...\nமீண்டும் தோண்டி, எடுக்கப்பட்ட பெண்ணின் ஜனா��ா\n(மொஹொமட் ஆஸிக்) மாத்தளை உக்குவளை பிரதேச வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்று காரணமாக உயிரிழந்ததாகக் கூறி நல்லடக்கம் செய்யப்பட்ட 38 ...\nஜமால் கொலைக்கு மோசமான கூலிப்படையே காரணம், இளவரசருக்கு தொடர்பு இல்லை - சவூதி\nசர்வதேச அளவில் கடுமையான கண்டனங்களை பெற்ற மாயமான பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொலைக்கு பின்னணியில் மோசமான கூலிப்படை உள்ளதாக செளதி அரேபியா த...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' க்கு தேர்தல் ஆணையாளரின் விளக்கம்\nஇந்த நாடு இலங்கையில் வாக்குரிமை பெற்ற அனைவருக்கும் சொந்தமானது கஹட்டோவிட்ட அல் பத்றியா மகாவித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு...\nசவூதிக்கு சவால் விட்டுள்ள எர்துகான்\nகாணாமல்போன செய்தியாளர் ஸ்தன்பூலில் இருக்கும் தமது துணைத் தூதரகத்தில் இருந்து வெளியேறியதற்கான ஆதாரங்களை தரும்படி துருக்கி ஜனாதிபதி ரிசப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/06/blog-post_7.html", "date_download": "2018-10-24T03:52:37Z", "digest": "sha1:TRCHU67LQW2ITQZ2ANFQW5NEN6QOMJAQ", "length": 13704, "nlines": 49, "source_domain": "www.thuruvamnews.com", "title": "முஸ்லிம் காங்கிரஸுடன் முன்னாள் ஜனாதிபதி? | THURUVAM NEWS", "raw_content": "\nHome ARTICLE முஸ்லிம் காங்கிரஸுடன் முன்னாள் ஜனாதிபதி\nமுஸ்லிம் காங்கிரஸுடன் முன்னாள் ஜனாதிபதி\nஇலங்கை அரசியலில் தற்போதைய சூழ்நிலையில் பரபரப்பான செய்திகள் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன. அவ்வாறான செய்தியாக அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கலந்து கொண்ட செய்தி இன்று பெரும் பரப்பாக மாறி இருக்கிறது.\nஇந்த இப்தார் நிகழ்வுக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இராஜாங்க அமைச்சர்களான பௌசி, ஹிஸ்புள்ளாஹ் ஆகியோரும் முன்னாள் அமைச்சர்களான பஸீர் சேகுதாவூத், அதாவுள்ளாஹ் போன்றோரும் கலந்து கொண்ட போதிலும், ரவூப் ஹக்கீம் அவர்களின் வருகையே இன்று வரை எல்லோராலும் பேசப்பட்டு வருகின்றது.\nநல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர், முஸ்லிம் மக்களின் அதிகப்படியான ஆதரவைப்பெற்ற கட்சியான முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் என்பதால் இவரின் வருகை ஆச்சரியமாகவும் மாறியுள்ளது.\nஆட்சி மாற்றம் தொடர்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இந்தச்சந்திப்பு முக்கியத்துவமுள்ளதாக அரசியல் அவதானிகளால் நோக்கப்படுகிறது.\nகடந்த மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் பங்காளியாக முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கொண்டாலும், அபிவிருத்தி மற்றும் முஸ்லிம்களின் உரிமைகள் விடயங்களில் மாற்றாந்தாய் மனநிலையிலேயே மஹிந்த அரசால் நோக்கப்பட்டது. மாறாக, தங்களின் விசுவாசிகளாக தங்களைத்தாங்களே தலைவர் எனக்கூறிக் கொள்ளும் நபர்களை வளர்த்து விட்டார்கள்.\nமுஸ்லிம் மக்கள் எதிர்நோக்கிய இனவாதச்செயற்படுகளால் அந்த ஆட்சியில் நம்பிக்கையிழந்து புதிய ஆட்சியொன்றை உருவாக்குவதற்காக மைத்திரி அணியுடன் இணைந்து நல்லாட்சியை உருவாக்கிய போதும், முஸ்லிம்களுக்கெதிரான இனவாதச்செயற்பாடுகள் மைத்திரி ஆட்சியிலும் அதிகரித்தே வருகின்றது.\nஇச்சந்தர்ப்பத்தில் பலர் மீண்டுமொரு ஆட்சி மாற்றம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் தலைமையில் ஏற்படுத்தப்படலாம்அல்லது ஏற்படுத்தப்பட வேண்டுமென விரும்புகின்ற வேளையிலேயே இந்த முக்கியத்துவமுள்ள சந்திப்பு தொடர்பில் அதிகம் பேசப்படுகிறது.\nகடந்த ஜனாதிபதித்தேர்தலின் போது மஹிந்த அரசாங்கத்தில் செல்லப்பிள்ளைகளாக முஸ்லிம் காங்கிரஸுக்கெதிராக வளர்க்கப்பட்டவர்கள் மகிந்தவுக்கு துரோகமிழைத்து, முனாபிக் பட்டத்துடன் மைத்திரி அணியுடன் இணைந்த போது, முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரம் முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்புக்களை கோரிக்கையாக வைத்து பேச்சுவார்த்தை நடாத்தி, அதில் உடண்பாடுகள் எட்டப்படாத நிலையில், கௌரவமான முறையில் வெளியேறி மைத்திரி அணியுடன் இணைந்து கொண்டார்கள்.\nஇதனாலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ரவூப் ஹக்கீம் அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்கிறார் என்பதுடன், கடந்த ஜனாதிபதித்தேர்தலில் முஸ்லிம்கள் ஆதரவில்லாமல் போனது,\nஇதுதான் தனது தோல்விக்குக்காரணம் என்பதை உணர்ந்து, எதிர்காலத்தேர்தல்களில் வெற்றி பெற முஸ்லிம் காங்கிரஸுடாக முஸ்லிம்களின் ஆதரவு அவசியமென்பதால், முஸ்லிம் சமூகத்தின் பெரும்பாண்மை ஆதரவைப்பெற்ற கட்சி என்ற அடிப்படையில் ரவூப் ஹக்கீம் அவர்களுடனும், முஸ்லிம் சமூகத்துடனும் நல்ல முறையில் நடந்து கொள்ள முயற்சிக்கிறார்.\nஅதன் வெளிப்பாடுகளாக முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை தாங்கள் உறுதிப்படுத்துவதாகவும், முஸ்லிம் சமூகத்தில் அக்கறையுடன் இருப்பதாகவும் இவர்களின் நடவடிக்கை அமைந்திருப்பதுடன், ரவூப் ஹக்கீம் அவர்களுடனும் நல்லெண்ண சமிஞ்சைகளும் காட்டப்பட்டது.\nமஹிந்த ராஜபக்ஸ அவர்கள் ரவூப் ஹக்கீம் அவர்களின் தாயார் மரணித்த போது, உடனே அவரின் இல்லம் விரைந்து ஆறுதல் கூறினார், அதே போலே உள்ளூராட்சி மன்ற ஆட்சியமைப்பதில் அவரது கட்சியான பொது ஜன பெரமுன சில இடங்களில் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆதரவு வழங்கியது. அதே போன்றே இந்த இப்தார் சந்திப்���ு இடம்பெற்றுள்ளது எனலாம்.\nஇந்த இப்தார் நிகழ்வு பலரையும் கிலி கொள்ளச்செய்திருக்கிறதென்பதை அவர்கள் சார்பு ஊடக, சமூக வலைத்தள எழுத்தாளர்கள் கற்பனையில் எழுதி வருவது எடுத்துக்காட்டுகிறது.\nஎனவே, முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் பேரியக்கம் என்பதால் அதன் தலைமை எடுத்தோம் கவுத்தோம் என்று செயற்பட முடியாது. தம்மை அணுகும் முன்னாள் ஆட்சியாளர்களின் நோக்கம் தொடர்பிலும், அவர்களின் கடந்த காலச் செயற்பாடுகள் தொடர்பிலும் அதிக கவனஞ்செலுத்த வேண்டும். ஏனென்றால், \"ஆற்றைக்கடக்கும் வரை அண்ணண் தம்பி. ஆற்றைக்கடந்த பின் நீ யாரோ, நான் யாரோ\" என்ற நிலை மீண்டும் முஸ்லிம் சமூகத்திற்கு வந்து விடக்கூடாது.\nநம்மைப்யன்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வந்த பின், நமக்கெதிரான சட்டங்களையும் தேர்தல் முறை மாற்றங்களையும் உருவாக்கி நம்மை அரசியலரங்கில் செல்லாக்காசாக மாற்றும் கைங்கரியத்தை இவர்கள் செய்யலாம். உதாரணமாக, தங்களின் ஆதிக்கத்தை அதிகரிக்க உள்ளூராட்சித்தேர்தல் திருத்தம் உட்பட இவர்கள் மேற்கொண்ட எல்லை நிர்ணயத்தை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.\nஎனவே, தற்போதிருக்கும் ஆட்சியாளர்கள் தொடர்பிலும் கவனஞ்செலுத்த வேண்டும். அவர்களுடனும் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு, முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்புகள் தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டும்.\nஇவ்வாறான நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படாது விடத்து, பரந்துபட்ட ஆலோசனையின் பிரகாரம் தக்க சமயத்தில் இருவரில் யார் ஆட்சி முஸ்லிம்களுக்கு சிறந்தது பாதுகாப்பானது என்ற முடிவை தலைமைத்துவம் மேற்கொண்டு மக்களை அதன் பால் தெளிவுபடுத்த வேண்டும்.\nஅத்துடன், சமூகப்பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி அதற்கான உத்தரவாதங்களுடன் ஆதரவுகளை வழங்குவதற்கு முஸ்லிம் காங்கிரஸும், அதன் தலைமையும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/06/blog-post_30.html", "date_download": "2018-10-24T03:14:33Z", "digest": "sha1:ZPQ4DJQZPKMDTSJWPTHFN64SCTD2PWFP", "length": 24262, "nlines": 223, "source_domain": "www.ttamil.com", "title": "எந்த ஊர் போனாலும் நம்ம ஊர் {சென்னை}போலாகுமா.. ~ Theebam.com", "raw_content": "\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் {சென்னை}போலாகுமா..\nசென்னை (chennai) தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. 17 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாக கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று. சென்னை, கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரைப்படத் துறையின் தாயகம். பல விளையாட்டு அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.\nசென்னையின் பொருளாதாரம் பலதரப்பட்ட தொழில்களைச் சார்ந்தது. ஊர்தி, தகவல் தொழில்நுட்பம், வன்பொருள் தயாரிப்பு, மருத்துவம் போன்ற பல துறைகளைக் கொண்டது. மேலும் ஊர்தி மற்றும் ஊர்திகளின் உதிரிப்பாகங்கள் உற்பத்தியிலும் நாட்டின் 35 விழுக்காடு சென்னையை அடிப்படையாகக் கொண்டுள்ளன. மேலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது.\nசென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. கி.பி. 1ம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ, மற்றும்விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாக கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னை கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது.\nசென்னையில் ஆங்கிலேயர்களால் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது, தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.\n1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி தான் தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் இந்நகரம் உருவானது. அன்றைய தினம் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் தங்களது உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உதவியுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தை விற்ற அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் 1639 ம் ஆண்டில்[5] செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டியதைத் தொடர்ந்துதான் சென்னை நகரம் உருவாகி வளர்ந்தது.\nஇந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள��� கழித்து 1956 ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகி மாநிலத்தின் தலைநகரானது. 1996 ஆம் ஆண்டு தமிழக அரசாங்கம் மதராஸ் என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் சென்னை என மாற்றம் செய்யப்பட்டது. வெங்கடபதி சகோதரர்களரிடம் இருந்து சென்னை ஜார்ஜ் கோட்டை நிலத்தைபிரித்தானியர் வாங்கியதால், தங்கள் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னப்பட்டணம் என அழைக்கவேண்டும் என வெங்கடபதி சகோதரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆகவே சென்னை ஜார்ஜ் கோட்டை நிலமும் அதனை சுற்றிய பகுதிகளும் சென்னை என அழைக்கப்படுகிறது.\n1990களிலிருந்து, சென்னை இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. தென் சென்னையில் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளன. தரமணியில் உள்ள டைடல் பூங்கா இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காவாகும். மேலும் சில தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் நகரங்களும் கட்டப்பட்டு வருகின்றன.\nஇந்தியாவின் வாகன உற்பத்தியில் சென்னை முதலிடம் வகிக்கிறது. அம்பத்தூர் மற்றும் பாடி பகுதிகளில் பல தொழிற்சாலைகள் உள்ளன. டி.வி.எஸ், அசோக் லேலண்ட், ஹுண்டாய் , ஃபோர்டு , மிட்சுபிசி, டி.ஐ மிதிவண்டிகள், எம்.ஆர்.எஃப், பி.எம்.டபிள்யூ (BMW), ரினல்ட் நிசான் போன்ற நிறுவனங்களின் தொழிற்சாலைகள் சென்னையில் உள்ளன. சென்னையை அடுத்த ஆவடியில் கன ஊர்தி தொழிற்சாலை உள்ளது. இந்தியாவின் முக்கிய போர் பீரங்கியான அர்ஜுன் இங்கு தயாரிக்கப்படுகிறது.\nசென்னையில் தமிழ் மொழி பேசுவோரே பெரும்பான்மையாக இருந்தாலும் நடைமுடையில் உள்ள கல்வி முறையினாலும், ஊடகங்களினாலும் தமிழ்மொழி அழிவினையே நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது. இதைத்தவிர ஆங்கிலம், தெலுங்கு, உருது, கன்னடம்,மலையாளம், ஹிந்தி, குஜராத்தி, மார்வாரி, வங்காளி, பஞ்சாபி போன்ற மொழிகளும் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் தமிழிற்கு அடுத்த படியாக, இந்திய மொழிகளில், தெலுங்கே அதிக அளவில் பேசப்படுகிறது.\nஅலுவலகங்களிலும் கல்விக் கூடங்களிலும் ஆங்கிலம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலோ இந்திய மக்களும், மற்ற நாட்டவரும் சிறு அளவில் காணப்படுகின்றனர்.\nகிண்டியில் உள்ள உயிரியல் பூங்காவில் மான்கள், பாம்புகள், ஆமைகள் ஆகியவை உள்ளன. ஆளுனர் வசிக்கும் ராஜ் பவனிலும், அதை ஒட்டியுள்ள ஐ.ஐ.டி வளாகத்திலும் குரங்குகளும் மான்களும் துள்ளி விளையாடுவதைக் காணலாம். வண்டலூரிலுள்ள அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவில் சுமார் 80 மிருக வகைகள் உள்ளன. சென்னையின் தெற்கில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் முதலைப்பண்ணை உள்ளது. இங்கு முதலைகள், ஆமைகள், பாம்புகள் ஆகியவை வளர்க்கப்படுவதுடன் ஆராய்ச்சியும் நடைபெறுகிறது.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nவாசகர்கள் கவனத்திற்கு :-தீபத்தின் தீபாவளி வாரம் நவம்பர் 3ஆம் தேதி ஆரம்பித்து நவம்பர் 8ஆம் திகதி வரையில் விசேட தீபாவளிக் கட்டுரைகள் வெளிவர இருப்பதால் வழமையான இடுகைகள் இடம்பெறாது என அறியத்தருகின்றோம்.-தீபம் சஞ்சிகை\nபட்டுப் புரிந்த பறுவதம் பாட்டி-\nஎதிர்காலத்தில் மனிதனுக்கு இயற்கை மரணமில்லை\nஅடக்க முடியாத கோபத்தை எப்படி சமாளிப்பது\nஆடி மாதம் கை கூடாத மாதமா\nஇராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:\nஒளிர்வு-(45)- ஆடி ,2014 எமது கருத்து.\nகுற்றம் புரிந்தவன் வாழ்க்கையில்.... M.R.ராதா\nvideo:''மொளமொளண்ணு அம்மா அம்மா '' மங்கையரின் குத்த...\nபறுவதம் பாட்டி :சந்தர்ப்பவாதமாகிவிட்ட தமிழர் கலாச்...\nஒளிர்வு-(44)- ஆனி ,2014 .எமது கருத்து.......\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டு...\nஒரு பிளான் இல்லாம இவங்க ஊரைவிட்டு இப்படி ஓடமாட்டாங...\nஎப்பூடி எல்லாம் ஏமாத்துறாங்க ..\nசிறந்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜனின் வில்லுப்பாட்...\nஅங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும்..\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் {சென்னை}போலாகுமா..\nகுழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வது எப்படி\n''பொள்ளாவரம் பரங்கிமலை\" பாடலுக்கு சப்னா குழுவினர...\nகலைஞர் கருணாநிதியை கடித்த கவியரசு கண்ணதாசன்\nஆலயத்தில் பலிபீடம் ஏன் உள்ளது\nஉளிபட்டால் சிலையாகலாம் உழைத்திட்டால் வளமாகலாம்\nvideo:தொழில் இரகசியங்கள் -சற்குரு வாசுதேவ்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ......../ உள்ளத்தில் நல்ல உள்ளம்.. \nஉள்ளத்தில் நல்ல உள்ளம்.. பசுத்தோல் போர்த்த.. கண்ணும்,காதும் மனிதனா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 10\n‘‘ உதியம் பெருத்தால் உத்திரத்துக்குக் கூட ஆகாது , சரீரம் பெருத்தாலும் அது மாதிரிதான்’’ என்கிறது ஒரு பழமொழி , உதியம் என்பது ஒரு வகை மரம...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nநெற்றியில் ‘பொட்டு இடுதல்’ என்பது பண்டைய காலம் தொடங்கி இன்று வரை தொடரும் ஒரு மரபு அல்லது வழக்கம் ஆகும். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] ‘’சுமேரிய இலக்கியம் \" இன்று தென் ஈராக் என அழைக்கப்படும் டைகிரிஸ் , யூபிரட்ட...\nஅன்று சனிக்கிழமை. வேலையற்ற நாள் என்பதால் கனடிய கடும் காலைவேளை படுக்கையிலிருந்து எழும்ப கடினமாக இருந்தாலும் தொலைபேசி அலறல் என்னை எழவே செ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ , அந்த ஒழுக்கம் வழக்கமாகி மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்பட்ட...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nஒரு குடும்பத்தின் அல்லது ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு நாட்டின் , வாழும் சில வழி முறைகளை [ way of life] செய் முறையில் எடுத்து கூறுவது , அந்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] \"சுமேரிய கணிதம்\" ---\" ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/09/blog-post_6.html", "date_download": "2018-10-24T03:27:45Z", "digest": "sha1:RDP4RSCSGFFVVUTIBZEZMJBK7YK34ZEX", "length": 8868, "nlines": 58, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "நடுவானில் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: உள்ளிருந்த அனைவரும் பலி! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nநடுவானில் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: உள்ளிருந்த அனைவரும் பலி\nமத்திய தரைக்கடல் பகுதியில் மாயமானதாக அறிவிக்கப்பட்ட ரஷ்ய ராணுவ விமானத்தை சிரியா தவறுதலாக சுட்டுவீழ்த்தியிருப்பது தெரியவந்திருக்கிறது.\nசிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் அரசு படைகளுக்கு ரஷ்யா ஆதரவு அளிப்பதோடு, விமான தாக்குதலும் நடத்தி வருகிறது.\nஇதற்கு மத்தியில், ஏவுகணைகள் மூலம், சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.\n��ந்த பதற்றமான சூழலில், சிரியா எல்லையில் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரஷ்ய கடற்படைக்குச் சொந்தமான ரோந்து விமானம் திடீரென மாயமானது.\nஇஸ்ரேல் வீசிய ஏவுகணை தாக்குதலில் சிக்கி ரஷ்ய விமானம் வீழ்த்தப்பட்டிருக்கலாம் என முதலில் தகவல் வெளியானது.\nஇதனை இஸ்ரேல் மறுத்த நிலையில் சிரியாவின் விமான எதிர்ப்பு பீரங்கிகள் தவறுதலாக ரஷ்ய கடற்படை ரோந்து விமானத்தை சுட்டு வீழ்த்தியதில் அதில் இருந்த 15 பேரும் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதனைவிட கடும் பதில் நடவடிக்கை எடுப்போம் - மிரட்டுகிறது சவுதி\nஅண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண...\nகத்தாரில் தொடரும் கடும் மழை அவசர உதவி தெலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டன\nகத்தாரில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையினால் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெர...\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nகத்தாரில் அமைந்துள்ள பிரபல ANSAR GALLERYயில் இலங்கையர்களுக்கு பதவி வெற்றிடங்கள்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி மாயமானதற்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் தொடர்பு இருப்பதாகத் துருக்கி அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட...\nதீபாவளிக்கு தாயகம் வர இருந்தவர் சவுதி அரேபியா தீ விபத்தில் பலியாகிய சோகம்\nசவுதி அரேபியாவில் உள்ள பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் தமிழக இளைஞர் ஒருவர் பலியானார். அவரது உடலைச் சீக்கிரமே தாய்நாட்...\nஊடகவியலாளர் ஜமால் கசோக்கி படுகொலையில், சவுதி அரேபியா சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Intelligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அவ...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-10-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது...\nகத்தாரில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் இறங்கியது நகராட்சி அமைச்சு\nகத்தாரில் பெய்து வரும் மழையினால் பெரும்பாலமான இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதைகளில் தேங்கியுள்ள...\nகத்தாரில் “மந்தூப்” (PRO) பணி என்றால் என்ன அதன் முக்கியத்துவம் யாது\nமத்திய கிழக்கு நாடுகளில் கட்டார் தொழில் வழங்குவதில் குறிப்பிட்ட இடத்தினை வகிக்கின்றது.உலகின் பல நாட்டவர்கள் இங்கு பணிபுரிகின்றனர். நாட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2018/health-and-beauty-benefits-of-urine-022706.html", "date_download": "2018-10-24T02:47:54Z", "digest": "sha1:EU2B55CBJJINE4UIWDKQEUOAR6TYMK73", "length": 18832, "nlines": 155, "source_domain": "tamil.boldsky.com", "title": "முகப்பரு முதல் மஞ்சள்காமாலை வரை பல பிரச்னைகளுக்கு தீர்வாகும் சிறுநீர் | health and beauty benefits of urine - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» முகப்பரு முதல் மஞ்சள்காமாலை வரை பல பிரச்னைகளுக்கு தீர்வாகும் சிறுநீர்\nமுகப்பரு முதல் மஞ்சள்காமாலை வரை பல பிரச்னைகளுக்கு தீர்வாகும் சிறுநீர்\nசிறுநீர் என்பது விலங்குகள் மற்றும் மனிதர்கள் உடலில் உள்ள சிறுநீரகங்களில் உருவாக்கப்படும் திரவ வடிவிலான ஒரு கழிவுப்பொருள் அல்லது பக்கவிளைவுப் பொருளாகும்.\nஇது சிறுநீரகத்தில் உருவாகி, சிறுநீர்க்குழாய் மூலம் சிறுநீர்ப்பைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, தற்காலிகமாக அங்கே சேகரிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து சிறுநீர்வழி மூலம் உடலில் இருந்து வெளியேறுகின்றது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉடலுக்குத் தேவையற்ற நச்சுப்பொருட்கள், உடலிலுள்ள தேவையற்ற நீர் போன்றன சிறுநீர் மூலம் உடலில் இருந்து வெளியேற்றப்படுகின்றது. இந்த சிறுநீரை பல்வேறு வழிகளில் மீண்டும் பயன்படுத்த முடியும். அப்படி சிறுநீரை வைத்து என்னவெல்லாம் செய்யலாம் என்பது பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.\nMOST READ: உங்க குடலை எப்பவும் சுத்தமா வெச்சிக்கணுமா அப்போ இத தினமும் சாப்பிடுங்க...\nசிறுநீருக்கு என்று தனியே நிறம் எதுவும் கிடையாது. ஆனால் நாம் உண்ணும் உணவு, மாறிவரும் பருவ நிலை மாற்றம், உடலின் உள்ளுறுப்புகளின் நிலை, தட்ப வெப்ப நிலைகள் ஆகிய பல காரணங்களினால் மனிதனுடைய சிறுநீரின் நிறம் அவ்வப்போது வேறு வேறாக மாறிக் கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.\nநம்மில் சிலருக்கு பருவ கால மாற்றங்களினால் சிறுநீரின் நிறம் மாறும். சிலருடைய உணவுப் பழக்கத்துக்கு ஏற்ற நிறம் மாறும். நிறம் மாறுவதற்கு இப்படி பல காரணங்கள் இருக்கின்றன. சிறுநீரை எந்தெந்த விஷயங்களுக்குப் பயன்படுத்தலாம்\nமனித சிறுநீரை வயல்களுக்கு உரமாகப் பயன்படுத்தலாம். பெருகி வரும் மக்கள் தொகையால் உற்பத்தியாகும் மனித கழிவுகளை மேலாண்மை செய்வது என்பது வளரும் நாடுகளில் பெரிய சவாலாக மாறி வருகிறது. பொதுவாக மனித சிறுநீர் நச்சுத்தன்மையற்றது என்றாலும் அதில் உள்ள யூரியா, குளோரைடு மற்றும் சோடியம் உப்புகள் சுற்றுச்சூழலை மாசுப்படுத்துகிறது.\nமனித சிறுநீரை உரிய முறையில் பயன்படுத்தினால் விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். இதன் பயன்கள் தமிழகத்திற்கும் கிடைக்கச் செய்ய அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வேளாண் பொருளாதாரத் துறை சிறப்பு முயற்சிகளை எடுத்து வருகிறது.\nநம்முடைய சிறுநீரை வைத்தே நம்முடைய உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள முடியும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும். உங்களுடைய சிறுநீரின் நிறம் நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டுமென்று சொல்கிறதென்று.\nஎவ்வளவுக்கு எவ்வளவு உங்களுடைய சிறுநீர் நிறமற்று கண்ணாடி போல இருக்கிறது அவ்வளவுக்கு அவ்வளவு நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம்.\nசிறுநீர் என்றவுடன் நாம் கிண்டலாக எடுத்துக் கொள்வோம். ஆனாலும் அதையும் தாண்டி, நம்முடைய உடலின் மெட்டபாலிசத்தையும் நீர்ச்சத்தையும் அளக்கும் மீட்டராக நம்முடைய சிறுநீர் இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. அதோடு நம்முடைய உடலில் இருக்கும் பாதிப்பகள் குறித்து நம்மடைய சிறுநீரே வெளிக்காட்டிவிடும். சிறுநீர் சிவப்பு அல்லது பிங்க் ஆக வந்தால் சிறுநீரகக் கோளாறு இருக்கிறதென்று அர்த்தம். பழுப்பு நிறம் கல்லீரல் குறைபாட்டையும் நீலம் அல்லது பச்சை நிறம் அதிக மருந்துகள் உட்கொண்டதன் விளைவு என்பதையும் பு���ிந்து கொள்ள வேண்டும்.\nசிறுநீரை முகத்தில் எப்படி அப்ளை செய்வது என்று நாம் அருவருப்பாக நினைக்கலாம். ஆனால் உண்மையிலேயே சிறுநீரை முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகப்பருக்கள், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளபளப்பாக இருக்கும். இது இப்போது பயன்படுத்தப்பட்டிருந்தாலும் நம்முடைய முன்னோர்கள் இந்த முறையைத் தான் பின்பற்றியிருக்கிறார்கள் என்று புராண தொன்மங்களில் பார்க்க முடிகிறது.\nMOST READ: எமன் ஏன் பாண்டவர்களை நரகத்திற்கும் துரியோதனனை சொர்க்கத்துக்கும் அனுப்பினார் தெரியுமா\nநம்முடைய சிறுநீரை பரிசோதனைக்காக எடுப்பதற்குள்ளேயே நாம் பலமுறை முகத்தை சுழிக்கிறோம். இதில் முகப்பரு, கரும்புள்ளி நீங்கும் என்பதெல்லாம் கொஞ்சம் சங்கோஷத்தை தந்தாலும் கூட உள்மருந்தாகவும் சிறுநீர் பல அற்புதங்களைச் செய்யும் என்கிறார்கள்.\nஇதைக்கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் பேஸ்ட்டுக்கு பதிலாக சிறுநீரை பயன்படுத்தி பல் துலக்கினால் பற்கள் வெண்மையாக முத்துபோல பளிச்சிடும் என்று சொல்கிறார்கள். இது அறிவியல் ரீதியாக ஆராயப்பட்ட உண்மை.\nஇப்போதுதான் நாம் டூத் பேஸ்ட் தயாரித்துப் பயன்படுத்துகிறோம். நம்முடைய முன்னோர்கள் கரி, உப்பு கொண்டு துலக்கினார்கள் என்பது நமக்கு தெரியும். ஆனால் அதற்கு முன்பாக சிறுநீரில் பல் துலக்கியிருக்கிறார்கள். குறிப்பாக, ரோமானியர்கள் தங்களுடைய பற்களை வெண்மையாக்க, பிளீச் செய்ய என எல்லாவற்றுக்கும் சிறுநீரையே பயன்படுத்தியிருக்கிறார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஐப்பசி முதல் பௌர்ணமி... எந்த ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரட���\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nSep 19, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபிறந்த பச்சிளம் குழந்தைகள் பசியுடன் இருப்பதை அறிந்து கொள்வது எப்படி\nஆண்களுக்கு கருத்தடை செய்தபின் விறைப்புத்தன்மை குறைந்துவிடுமா\nஉங்களுடைய ராசிப்படி இன்று யார் யாருக்கு என்னென்ன விஷயங்கள் நடக்கப் போகிறது\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cell-phone-robbery-cuddalore-govt-hospital-319994.html", "date_download": "2018-10-24T02:31:10Z", "digest": "sha1:IJSPLUPTNLSXEX5BBF27VGSKMZ35GMOT", "length": 14291, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடலூர் அரசு மருத்துவமனையில் செல்போனை ஆட்டைய போட்டவர் கைது,, சிசிடிவி காட்சியால் சிக்கினார்! | Cell phone robbery in Cuddalore Govt. hospital - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கடலூர் அரசு மருத்துவமனையில் செல்போனை ஆட்டைய போட்டவர் கைது,, சிசிடிவி காட்சியால் சிக்கினார்\nகடலூர் அரசு மருத்துவமனையில் செல்போனை ஆட்டைய போட்டவர் கைது,, சிசிடிவி காட்சியால் சிக்கினார்\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nசெல்போனை ஆட்டைய போட்டவர் சிசிடிவி காட்சியால் சிக்கினார்\nகடலூர்: கடலூர் அரசு மருத்துவமனையில் நோயாளி போல் உள்ளே சென்று டாக்டர் மற்றும் செவிலியர்களின் செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர் ஒருவர் சிசிடிவி கேமரா மூலம் வசமாக மாட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் செல்போன்கள் தொடர்ந்து காணாமல் போவதாக புகார் எழுந்துவந்தது,\nஇதைபோல் கடந்த 12ம் தேதி அவசர சிகிக்சை பிரிவில் இருந்த மருத்துவரின் விலைஉயர்ந்த செல்போனை திடீரென காணாமல் போனதால் அவர் போலீசில் புகார் அளித்தார்.இதனையடுத்து அவசர சிகிக்சை பிரிவில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.\nஅதில், அவசர சிகிச்சை பிரிவுக்குக் கடந்த 12ஆம் தேதி மதியம் ஒரு டிப்டாப் ஆசாமி உள்ளே வருகிறார். அப்போது பணியில் பெண் மருத்துவர் ஒருவர் மேஜை மீது கைப்பேசியும் வாட்டர் பாட்டிலும் வைத்தபடி வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டுள்ளார். நோயாளியாக வந்த அந்த மர்ம நபர் அமரும் ஸ்டூலில் அமருகிறார். மருத்துவர் அவசரக் கேஸைப் பார்க்க எழுந்து விசாரித்துக் கொண்டிருந்தபோது, அந்த நபர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மேஜை மீதிருந்த செல்போனை எடுத்து பேன்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு பதற்றமில்லாமல் நடந்துசெல்லும் காட்சி பதிவாகியிருந்தது.\nபுதுநகர் காவல் நிலைய போலீஸார் அந்த நபரின் அடையாளத்தை வைத்து அவரை கைது செய்தனர். அந்த நபர் கடலூர் கம்பியம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் அவர் மதுவுக்கு அடிமையானவர் என்று தெரிந்தது. குடிப்பதற்கான செலவுக்காகவே அவர் இப்படித் திருடுகிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அவர் புதுச்சேரி எல்லையில் இருக்கும் சாராயக் கடையில் திருடிய செல்போன்களை விற்றுள்ளார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.\nஅங்கு சென்ற போலீஸார் திருடிய செல்போனைப் பெற்றுக்கொண்டு அவரை எச்சரித்து அனுப்பி விட்டனர். திருடனைப் பற்றி விசாரித்ததில் கடலூரில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கைவரிசைகளைக் காட்டியுள்ளதும், சமீபத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் திருட முயன்றபோது பிடிபட்ட அவருக்கு மக்கள் தர்ம அடி கொடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.\n(கடலூர்) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\ndistricts cuddalore hospital cellphone மாவட்டங்கள் அரசுமருத்துவமனை செல்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/laptops/latest-laptops-price-list.html", "date_download": "2018-10-24T03:18:01Z", "digest": "sha1:A5MXDVQ7RC3KMDQIDENIPS7VVJZ75E2Y", "length": 28003, "nlines": 542, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள லேப்டப்ஸ்2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest லேப்டப்ஸ் India விலை\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 24 Oct 2018 லேப்டப்ஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 14669 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு ஹப் ஸ்பெக்ட்ரே ஸ்௩௬௦ ௧௩ட் டச் ௫த் ஜென சி௫ ௪ஜிபி ரேம் ௧௨௮ஜிபி ஸ்ட் வின் 8 1 55,732 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான லேப்டாப் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட லேப்டப்ஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nஆட்டம் டூயல் சோறே 24 ௨ந்து ஜென\nரேபியர்பிஸெட் லெனோவா டீ௪௧௦ இன்டெல் சோறே இ௫ லேப்டாப் வித் ௮ஜிபி ரேம் 1 தப்பி ஹார்ட்டிஸ்க்\n- ஒபெரடிங் சிஸ்டம் 64 bit\n- ஹட்ட் சபாஸிட்டி 1.1 TB - 2TB\nலெனோவா இடிப்பது சோறே இ௩ ௬த் ஜென 4 கிபி ரேம் 1 தப்பி ஹட்ட் 39 624 கிம் 15 6 இன்ச் டோஸ் இன்டெல் ஹட கிராபிக்ஸ் ௮௧ஹ்௭௦௦௫௯ன் பழசக் 2 கஃ\n- ப்ரோசிஸோர் டிபே 2\n- ஒபெரடிங் சிஸ்டம் DOS\nலெனோவா இடிப்பது ௮௧ட௬௦௦பிக்ஸின் நோட்புக் அன்ட் அபு அ௯ 4 கிபி 39 ௬௨சம் 15 6 டோஸ் 2 பழசக்\n- ப்ரோசிஸோர் டிபே 3.7\n- ஒபெரடிங் சிஸ்டம் DOS\nலெனோவா யோகா 730 ௧௩இஃப் ௮௧க்ட்௦௦௩யின் 13 3 இன்ச் பிலால் ஹட லேப்டாப் ௮த் ஜென இ௭ ௮௫௫௦க்கு ௮ஜிபி திட்ற௪ ௫௧௨ஜிபி ஸ்ட் விண்டோஸ் 10 ஹோமோ ஆபீஸ் H S 2016 இன்டெகிரெட் கிராபிக்��் பிளாட்டினம்\n- ஹட்ட் சபாஸிட்டி 512 GB\nலெனோவா திங்கப்பட் எ௪௮௦ 14 இன்ச் லேப்டாப் ௮த் ஜென சோறே இ௭ ௮௫௫௦க்கு ௮ஜிபி ௧ட்ப் விண்டோஸ் 10 ப்ரோ 2 கிராபிக்ஸ் பழசக்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10 Pro\n- ஹட்ட் சபாஸிட்டி 1 TB\nஹப் 15 டச்௦௧௦௬ட்ஸ் 2019 6 இன்ச் லேப்டாப் இன்டெல் சோறே இ௭ ௮௭௫௦ஹ் ௧௬ஜிபி ௧ட்ப் விண்டோஸ் 10 ௬ஜிபி கிராபிக்ஸ் ஷடோவ் பழசக்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10 Home\n- ஹட்ட் சபாஸிட்டி 1 TB\nலெனோவா இடிப்பது 320 இன்டெல் சோறே இ௩ ௬த் ஜென 14 இன்ச் லேப்டாப் ௪ஜிபி ௧ட்ப் ஹட்ட் டோஸ் னிஸ் பழசக் 2 ௨க்க் வித் ஓடிட ௮௦ஸ்க்௦௦௯வின்\n- ஒபெரடிங் சிஸ்டம் DOS\n- ஹட்ட் சபாஸிட்டி 1 TB\nடெல் இன்ஸபிரோன் 7570 இன்டெல் சோறே இ௭ ௮த் ஜென 15 6 இன்ச் பிஹ்ட் லேப்டாப் ௮ஜிபி ௧ட்ப் ஹட்ட் ௨௫௬ஜிபி ஸ்ட் விண்டோஸ் 10 ஹோமோ மிஸ் ஆபீஸ் ௪ஜிபி கிராபிக்ஸ் சில்வர் 2 ௫க்க்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10\n- ஹட்ட் சபாஸிட்டி 1 TB\nஅஸ்ர் அப்பிரே எஸ் 15 ஸ்௧ 523 ௪௦ன்வ் 6 இன்ச் லேப்டாப் அன்ட் அ௪ 7210 ௪ஜிபி ௫௦௦ஜிபி விண்டோஸ் 10 ரேடேன் ரஃ௩ கிராபிக்ஸ் மிட்னயிட் பழசக்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10 Home\n- ஹட்ட் சபாஸிட்டி 500 GB\nஅசுஸ் ௨௦௩நஹ் பிட்௦௫௩ட் இன்டெல் செர்ன் டூயல் சோறே நி௩௩௫௦ ௨ஜிபி ௫௦௦ஜிபி 11 6\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows\n- ஹட்ட் சபாஸிட்டி 500 GB\nலெனோவா இடிப்பது ௩௩௦ஸ் ௮௧பி௫௦௦கிமின் 15 6 இன்ச் லேப்டாப் இ௫ ௮௨௫௦க்கு ௪ஜிபி ௧ட்ப் விண்டோஸ் 10 ஹோமோ கிராபிக்ஸ் பிளாட்டினம் க்ரெய்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10 home\nலெனோவா இடிப்பது ௩௨௦யே ௮௦ஸ்க்ல௦௩௭௮ன் 15 6 இன்ச் லேப்டாப் ௭த் ஜென சோறே இ௫ ௭௨௦௦க்கு ௪ஜிபி ௧ட்ப் விண்டோஸ் 10 ஹோமோ ௨ஜிபி கிராபிக்ஸ் னிஸ் பழசக்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10 Home\n- ஹட்ட் சபாஸிட்டி 1 TB\nலெனோவா இடிப்பது 320 இன்டெல் சோறே இ௩ ௬த் ஜென 14 இன்ச் லேப்டாப் ௪ஜிபி ௧ட்ப் ஹட்ட் டோஸ் னிஸ் பழசக் 2 ௨க்க் வித் ஓடிட ௮௦ஸ்க்௦௦௯வின்\n- ஒபெரடிங் சிஸ்டம் DOS\n- ஹட்ட் சபாஸிட்டி 1 TB\nஅஸ்ர் அப்பிரே எ௫ 576 லேப்டாப் 15 6 இன்ச் உன் குர்ஸி 003 சோறே இ௩ ௬த் ஜென ௬௦௦௬க்கு சப்பு ௪ஜிபி திட்ற௪ ரேம் ௧ட்ப் ஹட்ட் டிவிட் விண்௧௦\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows\n- ஹட்ட் சபாஸிட்டி 1 TB\nஅசுஸ் விவொபூக் ஸஃ௫௧௦உன் பக்௧௪௭ட் இன்டெலகோரேய்௭ ௮௫௫௦க்கு ௧௬ஜிபி திட்ற௪ ரேம் ௧ட்ப் ஹட்ட் ௨௫௬ஜிபி ஸ்ட் 15 6 இன்ச் பிலால் ஹட பாக்கலைட் கேய்போஅர்து ௨ஜிபி ன்விடை கேபோர்ஸ்க்ராபிக்ஸ் கோல்ட்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows\n- ஹட்ட் சபாஸிட்டி 1 TB\nடெல் வோஸ்ட்ரோ 3568 15 6 இன்ச் லேப்டாப் இன்டெல் சோற��� இ௫ ௭த் ஜென ௭௨௦௦க்கு சப்பு ௪ஜிபி ரேம் ௧ட்ப் ஹட்ட் ௨ஜிபி கிராபிக்ஸ் டோஸ் பழசக்\n- ஒபெரடிங் சிஸ்டம் Linux\n- ஹட்ட் சபாஸிட்டி 1 TB\nடெல் இன்ஸபிரோன் 15 3567 6 இன்ச் லேப்டாப் ௭த் ஜென சோறே இ௫ ௭௨௦௦க்கு ௮ஜிபி திட்ற௪ ௧ட்ப் ஹட்ட் டோஸ் ௨ஜிபி கிராபிக்ஸ் பழசக்\n- ஒபெரடிங் சிஸ்டம் Linux\n- ஹட்ட் சபாஸிட்டி 1 TB\nஅசுஸ் விவொபூக் ரஃ௫௪௨உக் ட்ம௧௯௨ட் சோறே இ௫ ௭௨௦௦க்கு ௭த் ஜென 4 கிபி திட்ற௪ ரேம் 1 தப்பி ஹட்ட் 15 6 பிஹ்ட் விண்டோவ்ஸ்௧௦ ௨ஜிபி திட்ற௫ ன்விடை கேபோர்ஸ் ௯௪௦ம்ஸ் மாட் டார்க் க்ரெய்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows\n- ஹட்ட் சபாஸிட்டி 1 TB\nஹப் பெவிலியன் 15 சிக்௦௬௯ட்ஸ் 6 இன்ச் லேப்டாப் ௮த் ஜென இன்டெல் சோறே இ௫ ௮௨௫௦க்கு மொபைல் ப்ரோசிஸோர் ௮ஜிபி ௨ட்ப் விண்டோஸ் 10 ன்விடை கேபோர்ஸ் மஸ்௧௩௦ மினெரல் சில்வர்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10\n- ஹட்ட் சபாஸிட்டி 2 TB\nஅஸ்ர் அப்பிரே எ௫ 476 14 இன்ச்ஸ் நோட்புக் இன்டெல் சோறே இ௩ ௮௧௩௦க்கு ப்ரோசிஸோர் ௪ஜிபி ரேம் ௧ட்ப் ஹட்ட் உஹத் கிராபிக்ஸ் 620 விண்டோஸ் 10 ஸ்டீல் க்ரெய்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10\n- ஹட்ட் சபாஸிட்டி 1 TB\nலெனோவா இடிப்பது ௫௩௦ஸ் ௧௪இஃப் ௮௧ஐ௦௦௭வின் 14 இன்ச் பிலால் ஹட லேப்டாப் ௮த் ஜென இ௫ ௮௨௫௦க்கு ௮ஜிபி திட்ற௪ ௫௧௨ஜிபி ஸ்ட் விண்டோஸ் 10 ஹோமோ ஆபீஸ் H S 2016 ௨ஜிபி கிராபிக்ஸ் மினெரல் க்ரெய்\n- ஹட்ட் சபாஸிட்டி 512 GB\nலெனோவா இடிப்பது 330 அன்ட் அ௯ 9425 3 1 ஜிஹ்ஸ் ௪ஜிபி ௧ட்ப் 15 6 சுகிறீன் கிராபிக் டோஸ் ஒய்ன்ஸ் பழசக்\n- ஒபெரடிங் சிஸ்டம் DOS\n- ஹட்ட் சபாஸிட்டி 1 TB\nலெனோவா இடிப்பது 330 ௮௧ட௬௦௦௭ஜின் 15 6 இன்ச் லேப்டாப் அ௬ 9225 ௪ஜிபி ௧ட்ப் டோஸ் இன்டெகிரெட் கிராபிக்ஸ் னிஸ் பழசக்\n- ஒபெரடிங் சிஸ்டம் DOS\n- ஹட்ட் சபாஸிட்டி 1 TB\nஅசுஸ் விவொபூக் 15 ஸஃ௫௧௦உன் பக்௦௬௯ட் லேப்டாப் சோறே இ௭ ௮த் ஜென 8 கிபி 1 தப்பி 256 ஸ்ட் விண்டோஸ் 10 2\n- ஒபெரடிங் சிஸ்டம் Window 10\n- ஹட்ட் சபாஸிட்டி 1 TB\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/126951-tamilisai-slams-politicians-in-neet-issue.html", "date_download": "2018-10-24T02:30:48Z", "digest": "sha1:OEIBKLV6NEPJ53SYU2XHS7ZCDWLZPYBS", "length": 18297, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "`மாணவர்கள் தன்னம்பிக்கை இழக்கக் காரணம் இவர்கள்தான்' - நீட் தேர்வுகுறித்து தமிழிசை பேட்டி | Tamilisai slams politicians in NEET issue", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:40 (06/06/2018)\n`மாணவர்கள் தன்னம்பிக்கை இழக்கக் காரணம் இவர்கள்தான்' - நீட் தேர்வுகுறித்து தமிழிசை பேட்டி\n``நீட் தேர்வு குறித்து அரசியல்வாதிகள் எதிர்மறை கருத்துகளை வெளியிடுவதால் மாணவர்கள் தன்னம்பிக்கை இழக்கிறார்கள்\" என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.\nமதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை செளந்தரராஜன், ``தமிழக மக்களுக்கு ஆக்கபூர்வமான அரசியலை எடுத்துச்செல்லும் பொறுப்பில் தமிழக அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். தமிழகத்தில் எதிர்மறையான அரசியல் பதிவாகியுள்ளன. நீட் தேர்வு குறித்து அரசியல்வாதிகள் எதிர்மறை கருத்துகளை வெளியிடுவதால், மாணவர்கள் தன்னம்பிக்கை இழக்கிறார்கள். மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் நீட் தேர்வு அரசியல் ஆக்கப்பட்டுள்ளது.\n'காலா' திரைப்படத்துக்கு கர்நாடகாவில் தடை என்பதால், இந்திய ஒருமைப்பாடு கேள்விக்குறியாகியுள்ளது. கர்நாடகாவில் காலா திரைப்படம் வெளியிட்டால் சர்ச்சைகள் வரும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறுவது தவறு. தி.மு.க, காங்கிரஸ் கட்சியால் தீர்க்க முடியாத காவிரிப் பிரச்னையை மத்திய அரசு தீர்த்துவைத்துள்ளது. காவிரிப் பிரச்னையை அந்தந்த கட்சிக்குத் தேவையான வடிவத்தில் எடுத்துக்கொண்டிருக்கிறது. கர்நாடக முதல்வர் குமாரசாமியால் மட்டுமே தண்ணீர் கொடுக்க முடியும் என கமல்ஹாசன் மாயையைத் தோற்றுவிக்க முயல்கிறார்.\nகர்நாடகாவில் காவிரிப் பிரச்னை முடிந்த பிறகு கமல், குமாரசாமியைச் சந்தித்துப் பேசியது தவறு. குமாரசாமியால் தண்ணீர் கிடைப்பது போன்ற நிலையை உருவாக்குகிறார். இதனால் தமிழர்களையும், தமிழக மக்களையும் இழிவுபடுத்துகிறார். எஸ்.வி.சேகர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துவருகிறது. பா.ஜ.க சார்பில் பல்வேறு மாநாடு நடைபெறுகிறது. மதுரையில் மகளிரணி மாநாடு ஜூலை 22-ம் தேதி நடைபெற உள்ளது'' எனக் கூறினார்,\n`எத்தனை முறைப்பா நான் தோல்வியைத் தாங்குவேன்' - தந்தைக்கு பிரதீபா எழுதிய உருக்கமான கடிதம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n‘தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தல் கிடப்பில் போடப்பட்டுள்ளது’ - மாநில அரசை சாடும் கே.பாலகிருஷ்ணன்\nஅவஞ்சர்ஸின் அடுத்த டைட்டில் இதுதானா\nஅஜித் நடிக்கும் 'விஸ்வாசம்' படத்தின் அடுத்த அப்டேட்\n‘வாடகை வீட்டில் போலி மதுபான பாட்டில்கள் பதுக்கல்’ - திருச்செந்தூர் போலீஸார் அதிர்ச்சி\n’நூதன முறையில் ரூ.5 லட்சம் திருட்டு’ - வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கில் கைவரிசை காட்டிய ஊழியர்\nகாஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் கைதி தற்கொலை முயற்சி\nகாஞ்சிபுரம் வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு\nகுழந்தையுடன் கொஞ்சி விளையாடும் விஜய் - வைரலாகும் வீடியோ\n``ஆப்பிளுக்கும் பேரிக்காய்க்கும் முடிச்சு போடுகிறார்” - டி.ஆர்.பாலு மீது அமைச்சர் தங்கமணி பாய்ச்சல்\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும் சகோதரர்\n`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்ஸ்\n`அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/show/73_207/20130928163742.html", "date_download": "2018-10-24T03:47:09Z", "digest": "sha1:ZSXCFEG6ON3GAWQBBX5MATHZZZUJLYYX", "length": 2735, "nlines": 44, "source_domain": "kumarionline.com", "title": "தனுஷ் - நஸ்ரியா நசீம் நடிக்கும் நய்யாண்டி படத்தின் ஸ்டில்ஸ்..!", "raw_content": "தனுஷ் - நஸ்ரியா நசீம் நடிக்கும் நய்யாண்டி படத்தின் ஸ்டில்ஸ்..\nபுதன் 24, அக்டோபர் 2018\nதனுஷ் - நஸ்ரியா நசீம் நடிக்கும் நய்யாண்டி படத்தின் ஸ்டில்ஸ்..\nதனுஷ் - நஸ்ரியா நசீம் நடிக்கும் நய்யாண்டி படத்தின் ஸ்டில்ஸ்..\nசனி 28, செப்டம்பர் 2013\nகளவாணி, வாகை சூடவா ஆகிய படங்களை அடுத்து சற்குணம் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் நய்யாண்டி. இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடி நஸ்ரியா நசீம் நடிக்கிறார். மேலும், சரண்யா பொன்வண்ணன், சூரி, சத்யன், லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைக்கிறார். பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neerkondar.blogspot.com/2017/04/blog-post_68.html", "date_download": "2018-10-24T03:00:22Z", "digest": "sha1:7JNU7GLGVPAOEEE533DVOLBGXUJO67B3", "length": 12610, "nlines": 245, "source_domain": "neerkondar.blogspot.com", "title": "Neerkondar Entammal Venkudusamy Naidu: வெள்ளிக்கிழமை அன்று உப்பு வாங்குவது சிறப்பு..", "raw_content": "\nவெள்ளிக்கிழமை அன்று உப்பு வாங்குவது சிறப்பு..\nவெள்ளிக்கிழமை அன்று உப்பு வாங்குவது சிறப்பு..\nபெண்கள், தூங்கி எழுந்து வீட்டின் வாசல் கதவை திறக்கும்போது, அஷ்டலட்சுமிகளின் திருநாமத்தை உச்சரித்தபடி திறக்க வேண்டும். அவ்வாறு செய்வதால், அஷ்டலட்சுமிகளும் வீட்டிற்குள் நுழைவார்கள்.\n* பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் மூன்றாம் மாதம் முதல், அவர்களது கணவர் கடலில் குளிக்கக் கூடாது.\n* குடும்ப உறுப்பினர்கள் வெளியில் புறப்பட்டுச் செல்லும் பொழுது, ‘எங்கே போகிறீர்கள்’ என்று கேட்கக் கூடாது. புறப்படுவதற்கு முன்னதாகவே கேட்டுக் கொள்வது நல்லது.\n* குழந்தைகளைப் பார்த்து ‘நீ அம்மா பிள்ளையா அப்பா பிள்ளையா’ என்று பாரபட்சம் காட்டி பேசக்கூடாது. ‘அந்தக் குழந்தை அப்படியிருக்கிறது. இந்தக் குழந்தை இப்படி இருக்கிறது.\nநீ ஒன்றுக்கும் லாயக்கில்லை’ என்று பிற குழந்தைகளோடு நம்முடைய குழந்தைகளை ஒப்பிட்டு பேசுவதையும் தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்தால் குழந்தைகளிடம் தாழ்வு மனப்பான்மை உருவாகிவிடும்.\n* கணவன்-மனைவியை அழைக்கும் பொழுது, பெயர் சொல்லி அழைக்கலாம். அல்லது ‘அம்மா’ என்றழைக்கலாம். ‘வாடி, போடி’ என்று அழைக்கக்கூடாது. ‘வாடி’ என்றால் வாடுதல், வதங்குதல் என்று பொருள். ‘போடி’ என்றால் செல்வம் போய்விடும்.\n* அதிகாலை 4 மணியில் இருந்து 5.30 மணி வரையிலான நேரத்தை ‘பிரம்ம முகூர்த்தம்’ என்பார்கள். இந்த நேரத்தில் எழுந்து பாடங்களைப் படித்தால் மனதில் நன்கு பதியும்.\n* மூன்றாம் பிறை சந்திரனைக் காண்பது சிறப்பு.\n* வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு எப்பொழுது குங்குமம் கொடுத்தாலும், முதலில் நீங்கள் நெற்றியில் இட்டுக்கொண்டு பிறகு வந்தவர்களுக்கு கொடுக்கவும்.\n* பெண்கள், தூங்கி எழுந்து வீட்டின் வாசல் கதவை திறக்கும்போது, அஷ்டலட்சுமிகளின் திருநாமத்தை உச்சரித்தபடி திறக்க வேண்டும். அவ்வாறு செய்வதால், அஷ்டலட்சுமிகளும் வீட்டிற்குள் நுழைவார்கள்.\n* வெள்ளிக்கிழமை அன்று உப்பு வாங்குவது சிறப்பு. இதனால் சகல செல்வங்களும் சேரும்.\n* வாகனத்தின் மீது அமர்ந்து சாப்பிடக் கூடாது.\nஅப்பா வீடு பிள்ளைக்கு ராசியா\nஇல் 5 கிரகங்கள் இருந்தால் திருமணம் இல்லை\nஎந்த நட்சத்திரத்தில் இறந்தால் வீடு பூட்டவேண்டும்\nஎந்த நட்சத்திரம் என்ன பலன்\nசஷ்டியப்த பூர்த்தி யார் செய்யனும்\nநல்ல நேரம் பார்க்கும் முறை\nபெண் மனை எப்படி பார்ப்பது\nயார் பின்னால் நாம் போகலாம்\nமனைவி கணவனுக்கு எழுதி வைத்துவிட்டு போன சிறு குறிப்...\nவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க...\n\"அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள்\"\nஒவ்வொரு பொருளிலும் பிள்ளையார் பிடிப்பதால் கிடைக்கு...\nகோவிலில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும...\nஒரு தந்தை தனது மகளின் திருமண விழாவில் ஆற்றிய உரை.\nமுருங்கை நட்டு வெறுங்கையோடு நடபோமா \nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nவெள்ளிக்கிழமை அன்று உப்பு வாங்குவது சிறப்பு..\nஅக்னி நட்சத்திரத்தில் செய்யக்கூடாதவை செய்யக்கூடியவ...\nராம நாம மகிமையும் ,,,,,விபீஷணன் கூறிய பொய்யும்\nகுளிக்கும் போது முதல்ல எங்க தண்ணிய ஊத்துவீங்கன்னு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/plllaiy-mkaaplipurm-caalaiyil/", "date_download": "2018-10-24T03:44:00Z", "digest": "sha1:ZUNDTI5PIZJOT5CZ3YID6PAUE5FJQLRH", "length": 6682, "nlines": 79, "source_domain": "tamilthiratti.com", "title": "பழைய மகாபலிபுரம் சாலையில்! - Tamil Thiratti", "raw_content": "\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்\nஉங்கள் காரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்.\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்\nதமிழ்நாட்டில் திருமணம் – 2: சாதி/மதம் தடையில்லை\nமனுஷர்களுடன் வாழ்வது கஷ்டமான விஷயம்\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\nதொழிலில் வெற்றியை அருளும் விஜயதசமி – முழு விவரம்\nஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட்\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம்\n'என் பாட்டன் போட்ட ரோடு இது' என குறுக்கே கடக்கும் சில ஐந்து அறிவு/பல ஆறறிவு ஜந்துக்கள்,அசம்பாவி்தமாய் சில பெரிய, சிறிய விபத்துக்கள் என சொல்லி கொண்டே போகலாம்…\nதமிழ்நாட்டில் திருமணம் – 2: சாதி/மதம் தடையில்லை\nமனுஷர்களுடன் வாழ்வது கஷ்டமான விஷயம்\nகவிதை எழுதப் பழகலாம் வாங்க\nநான் எழுதியது கவிதை இல்லையே\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய் autonews360.com\nஉங்கள் காரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ். autonews360.com\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650 autonews360.com\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி drbjambulingam.blogspot.com\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய் autonews360.com\nஉங்கள் காரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ். autonews360.com\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650 autonews360.com\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி drbjambulingam.blogspot.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/panama-leak-india-ranks-19th-on-paradise-papers-list-with-714-names/", "date_download": "2018-10-24T03:02:23Z", "digest": "sha1:6G6W2PLSGSO2CJCR42F5W6SJYPEGJZPH", "length": 13491, "nlines": 63, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சர்வதேச அளவில் போலி நிறுவனங்கள் நடத்தும் இந்தியர்களின் பட்டியல் !- பாரடைஸ் பேப்பர்ஸ்! – AanthaiReporter.Com", "raw_content": "\nசர்வதேச அளவில் போலி நிறுவனங்கள் நடத்தும் இந்தியர்களின் பட்டியல் \nஉலக பிரபலங்கள் போலி நிறுவனங்கள் மூலம் முறைகேடாக சொத்து குவித்தது தொடர்பான கோடிக்கணக்கான ஆவணங்கள் ‘பாரடைஸ் பேப்பர்ஸ்’ என்ற பெயரில் அமெரிக்காவில் வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியான இந்த ஆவணங்களில் இந்தியாவை சேர்ந்த 714 பேரின் பெயர்கள் வெளியாகியுள்ளன. மேலும், பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத், அமெரிக்க வர்த்தக துறை செயலாளர் வில்பர் ராஸ் உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்களும் இந்த ஆவணங்களில் இடம்பெற்றுள்ளன.\nஉலக பிரபலங்கள் பலர் வெளிநாடுகளில் போலி நிறுவனங்கள் மூலம் முறைகேடாக சொத்து குவித்தது தொடர்பான லட்சக்கணக்கான ஆவணங்கள் பதினெட்டு மாதங்கள் முன்பு ‘பனாம��� கேட்’ என்ற பெயரில் வெளியானது. அமெரிக்காவை சேர்ந்த புலனாய்வு பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு (International Consortium of Investigative Journalists) இந்த ஆவணங்களை வெளியிட்டது. “பனாமா கேட்” என்றழைக்கப்பட்ட இந்த விவகாரத்தில் பல உலக பிரபலங்களின் பெயர்கள் சிக்கின. இந்த குற்றசாட்டில் சிக்கியதால் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் தன் பிரதமர் பதவியை இழந்தார்.\nபனாமாகேட் விவகாரத்தின் தாக்கம் இன்னும் தீராத நிலையில் தற்போது மீண்டும் முறைகேடாக சொத்து குவித்துள்ள பிரபலங்கள் தொடர்பான 1.34 கோடி ஆவணங்கள் பாரடைஸ் பேப்பர்ஸ் என்ற பெயரில் ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியிடப்பட்டது. இந்த ஆவணங்கள் அனைத்தும் பெர்முடா பகுதியில் உள்ள ஆப்பிள்பை (Appleby) என்ற வெளிநாட்டு சட்ட நிறுவனத்தில் இருந்து ரகசியமாக சேகரிக்கப்பட்டுள்ளன. புலனாய்வு பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு மற்றும் 95 மிடியா உறுப்பினர்கள் இணைந்து நடத்திய புலனாய்வில் இந்த ஆவணங்கள் பெறப்பட்டுள்ளன.\nஇந்த ஆவணங்களில் பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத், அமெரிக்க வர்த்தக துறை செயலாளர் வில்பர் ராஸ், கனடா பிரதமரின் முத்த ஆலோசகர் ஸ்டீபன் பிரோஃப்மன் உட்பட சுமார் 1,20,000 நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள் உள்ளன. பிரிட்டன் மகாராணியின் சொத்துக்கள் சட்டவிரோதமாக வாங்கப்பட்டதா என்று உறுதியான தகவல்கள் இல்லை. ஆனால் பிரிட்டன் மகாராணி வெளிநாட்டு நிறுவனங்கள் பெயரில் சொத்துக்கள் வாங்குவது ஏற்கத்தக்கதா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஅமெரிக்க வர்த்தக துறை செயலாளர் வில்பர் ராஸ் பல வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் நாவிகேட்டர் (Navigator) என்ற நிறுவனத்தின் 31 சதவீத பங்குகளை வாங்கியுள்ளார். இந்த நிறுவனம் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினுக்கு தொடர்புடைய சிபர் (Siber) என்ற எரிசக்தி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த விவரம் பாரடைஸ் பேப்பர்ஸ் மூலம் தெரியவந்துள்ளது.\nஅமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் முறைகேடு தொடர்பாக வழக்கு நடந்து வரும் நிலையில் தற்போது வெளியான விவரங்களால் மேலும் பல புதிய தகவல்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபாரடைஸ் பேப்பர்ஸ் ஆவணங்களில் முறைகேடாக சொத்து குவித்துள்ள பல காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் உட்பட இந்தியாவை சேர்ந்த 714 பேர் இடம்பெற்றுள்ளனர். பாரடைஸ் ���ேப்பர்ஸில் இடம்பெற்றுள்ள 180 நாடுகளில் இந்தியா 19வது இடத்தை பிடித்துள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் அசோக் கெஹ்லாட், சச்சின் பைலட், பாஜக விமான போக்குவரத்து துறை துணை அமைச்சர் ஜயந்த் சின்ஹா, ஆந்திராவின் எதிர்கட்சி தலைவர் ஒய்.எஸ். ஜகன்மோகன் ரெட்டி, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலரின் பெயர்கள் இந்த ஆவணங்களில் இடம்பெற்றுள்ளன. மேலும் அப்போலோ டையர்ஸ், ஹிந்துஜாஸ், ஜிந்தால் ஸ்டீல், வீடியோகான், ஹாவெல்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.\nபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் சிக்கினார்\nபாரடைஸ் பேப்பர் விவகாரத்தில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் சவ்காட் ஆசிஸ் (68) பெயர் சிக்கியுள்ளது. இவர் 2004 முதல் 2007ம் ஆண்டுவரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தார்.இவர் பாகிஸ்தானின் நிதி அமைச்சராக பதவி வகிப்பதற்கு முன் 1999ம் வருடம் அமெரிக்காவில் அட்லாட்ண்டிக் டிரஸ்ட் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். ஆனால் இதுவரை அது குறித்த எந்த விவரங்களையும் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் அவர் அளிக்கவில்லை. ஆனால் ‘‘இந்த முதலீடு தொடர்பாக பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு சவ்காட் ஆசிஸ் எந்த விளக்கமும் ஆளிக்கவேண்டிய அவசியமில்லை. அவர் அமெரிக்காவில் அனைத்து வரிகளையும் முறையாக கட்டியுள்ளார்’’ என்று அவரது வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.\nPrevகுரு உச்சத்துல இருக்காரு திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா\nNextபணி புரியும் இடத்தில் பாலியல் தொல்லையா ஷி. பாக்ஸ் இணையத்தில் புகார் கொடுக்கலாம்\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடு\nநான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும்\n‘ஜீனியஸ்’ படத்தின் கதை எனக்குத் தெரியாது – நாயகி பிரியா லால் பேட்டி\nஅமெரிக்காவிலே அதிகமா பேசற ஃபாரின் லேங்குவேஜ் – தெலுங்கு\nஜெயலலிதா நினைவிடம் : பிப்ரவரி 24-ம் தேதி திறக்க ஏற்பாடு\nஇளம்பெண்ணிடம் பேசியதாக வந்த ஆடியோ பொய்\nசிபிஐ ஆபீசுக்குள் சிபிஐ ரெய்ட்\nபேட்டி என்ற பெயரில் அசிங்கப்படுத்தி கொல்லாதீர்கள்\nஅடேங்கப்பா.. இந்தியாவிலே கோடீஸ்வரர்கள் 60% அதிகரிப்பா\nரிஷி ரித்விக் நாயகனாக நடிக்கும் ‘மரிஜூவானா’ ஷூட்டிங் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20181007219044.html", "date_download": "2018-10-24T03:35:27Z", "digest": "sha1:YGAQUWXD62OD5HXAH4GHLZS6MHB2HVAR", "length": 5506, "nlines": 44, "source_domain": "www.kallarai.com", "title": "திரு முத்தையா செல்வராஜா - மரண அறிவித்தல்", "raw_content": "\nபிறப்பு : 17 செப்ரெம்பர் 1934 — இறப்பு : 5 ஒக்ரோபர் 2018\nயாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், சரவணையை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட முத்தையா செல்வராஜா அவர்கள் 05-10-2018 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா லட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான விஸ்வநாதி சின்னாரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nஉருத்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,\nஅருட்செல்வி(ஜெர்மனி), வத்சலா(பிரித்தானியா), தர்சினி(சுவிஸ்), வாசகன்(கனடா), கேசவன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nதயாபரன், சிவகுமார், காலஞ்சென்ற சாந்தகுமார், சுதா, கௌசிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சிவனடியான் மற்றும் பரிபூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nபிரியங்கன், நர்மதன், கிஷோர், டிஷானி, அம்ரிதா, அருணிமா, அஜய், அஜிதா, அஞ்சுகா, மிருத்திஷா, வைசாத் ஆகியோரின் பாசமிகு பேரனும்,\nஶ்ரீஸ்கந்தராசா, கிரிதரகோபாலன், குமரகுருபரன், கண்ணதாசன், காலஞ்சென்ற சிவகுமார், நடனகுமார், தவகுமார், ரேணுகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,\nகஜனி, ஹரிகரன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,\nவிஜயலதா, விஜயகுமார், சுதன், விஜிதா, ஜெனா, ரஜதீபன், கங்காதீபன், மேனா, தனதீபன், சிவனேஸ்வரி, சிவயோகன், சிவநாதன், பாலரூபன், பாலரூபி, பாலமோகன், பாலசுபாசினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 08-10-2018 திங்கட்கிழமை அன்று ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2012/05/blog-post_3253.html", "date_download": "2018-10-24T03:34:23Z", "digest": "sha1:KJUUZ6AYT47V7KKUAEZ2YOE5EIO2KMHL", "length": 19284, "nlines": 200, "source_domain": "www.ttamil.com", "title": "கனடாவில்........ ~ Theebam.com", "raw_content": "\n“உறவு” திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடத்தே ஒரு வலுவான ஒரு உறவுப்பாலமமைத்து கனடிய தமிழ் திரைப்படவரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியிருக்கிறார் திரைப்படக் கலைஞர் த��வ்வியராஜன் என்றால் அது மிகையாகாது.\nகனடிய தமிழ் திரைப்பட உலகின் ஒரு மூத்த கலைஞரின் பாராட்டைப் பெறுவதற்கு ஏற்ற படம்தான் திவ்வியராஜனின் “உறவு”.\nகணவன், மனைவி என்றால் தனியே ஒருவர் அல்ல, இருவரும் ஒருவரை ஒருவர் மனதாரப் புரிந்து கொள்வதும், விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போவதும் தான் திருமண பந்தத்தின் முதலாவது விதி என்பதை உணர்ந்து கொள்ளாவிட்டால் அந்தக் குடும்பமே சந்தேகத்தில் அழிந்து போய்விடும் என்பது மட்டுமல்ல, குடும்பப்பிரச்சனையில் தேவையற்ற மூன்றாம் மனிதரின் தலையீடும் ஒரு குடும்பத்தை அழித்துவிடும் என்பதை எடுத்துக்காட்டுவதே இந்தப்படத்தின் மூலக் கருவாகும்.\nஇந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஜீவன்ராம் ஜெயம் பாராட்டப்பட வேண்டியவர். குறைந்த வசதிகளோடு மிகவும் அற்புதமாகக் கமெராவைக் கையாண்டிருக்கிறார். கமெராக் கோணங்கள் மிகவும் அற்புதம். பாராட்டுக்கள். சில குறைகள் ஆங்காங்கே இருந்தாலும், இசையமைப்பு ஒலியமைப்பு, எடிற்ரிங் போன்றவை தரமாக இருக்கின்றன. எந்த ஒரு இடத்திலும் சோர்ந்து போகாமல் படம் இயல்பாக நகர்கிறது.\nகனடியத் தமிழர் திரைப்படங்களில் இதுவரை இருந்த பெருகுறைகளான ஒரு முழுமையற்ற திரைக்கதை,சுறுசுறுப்பற்றதும்-பாவம் அற்ற பேச்சுவழக்கு சம்பந்தமில்லாத காட்சிகள் என்பனபோன்றவற்றினை தவிர்ப்பதில் திவ்வியராஜன் வெற்றி கண்டுள்ளமை அவருடைய இரண்டாவது திரைப்பட வெற்றிக்கு காரணமெனலாம்.\nபொதுவாக,எமது திரைப்பட வளர்ச்சிக்கு எடுக்கப்பட வேண்டிய கவனங்கள் இன்னும் மலையளவு உள்ளன. நம்பமுடியாத மாயாஜால சண்டைக் காட்சிகளும்,ஆடையில்லாத நடனங்களும் எல்லாத் திரைக்கதைகளுக்கும் அவசியம் என்பதில்லை. அவை இல்லாத பல இந்தியத் திரைப் படங்கள் கூட சாதனை படைத்திருக்கின்றன.அதேவேளை சம்பந்தமில்லாமல், தேவை இல்லாமல் அக்காட்சிகளை வில்லங்கமாக திரைக்கதையில் புகுத்தி படு தோல்வியில் தொலைந்த இந்தியத் திரைப்படங்களும் உண்டு.\nதிரைப்படங்களில் ஒரு முழுமையான திரைக்கதை, நகைச்சுவை,நல்ல பின்னணி இசை,பாடல்கள்,நடிகர்கள்,தயாரிப்பு,இயக்கம்,கமரா என அனைத்தும் தரமானதாக அமையும்போது நிச்சயம் அப்படம் வெற்றியடையும்.\n“உறவு” திரைக்கதையிலும் நாயகி ஒரு பரதநாட்டிய ஆசிரியை என்பது சில காட்சிகள் கடந்த பின்னரே உணர முடிந்தது.பின்���ணி இசையிலும் பல இடங்களில் தொய்வு. வழமைபோல் குரலைத் தாழ்த்தியும்,அழுத்தியும் நம்மவர் மேடையில் பேசி நடிப்பதனை திரையில் தவிர்த்திருக்கலாம். இவை போன்ற ஒரு சில சிறிய குறைகள் இருந்தாலும் இதுவரையில் வந்த எம்மவர் திரைப் படங்களில் “உறவு” முன்னணி வகிக்கிறது.\nஒரு இரசிகனின் பார்வையில் கருத்துக் கூறுகையில் நட்புக்காக நண்பர்களையும்,உறவுக்காக உறவுகளையும்- அவர்களை திரைக்கு இழுத்து வந்து வெறும் பொம்மைகளாக வந்து செல்வோரை வந்து பார்த்து திரை அரங்குகளில் சிலமணி நேரம் செலவிடுவதற்கு தமிழ் இரசிகர்கள் தயாராக இல்லை.சில திரைப் படங்களில் தோன்றுவோர்கள் அவர்களின் பாத்திரம் என்ன,யாரோடு பேசுகிறார்கள் என்று எதுவும் புரிவதில்லை.\nஎனவேதான் நடிகர்களையும்,நல்லகதைகளையும் நாடிய திரைப் படங்கள் எம் மத்தியில் வரவேற்கப்படுகின்றன.வெற்றியை தேடி அடைகின்றன.\nஇந்தியத் தமிழ் திரைப் படங்கள் அவற்றின் உரையாடும் மொழி 50 ,60 களில் நீண்ட வசனங்களாகவும் இலக்கணத் தமிழாகவும் இருந்தன.70 களில் மிகவும் குறைந்த வசனங்களாகவும் உரையாடலில் இடைவெளிகளும் கொண்டு வெளிவந்தன.அப்படங்களை தற்போது எடுத்து பார்த்தால் பொறுமையினை இழந்துவிடுவோம்.ஏனெனில் தற்போது விரைவான இயல்பான நடிப்பு சினிமா இரசிகர்களை கவர்ந்துகொண்டு இருக்கிறது.இப்படிக் காலத்திற்கு காலம் கதை,வசனம்,நடிப்பு என்பனவற்றை மாற்றிக் கொண்டு வருவதன் முலமே இரசிகர்கள் மத்தியில் அவை இன்றும் வளர்ந்துகொண்டு இருக்கிறது.தமிழை மாற்றிப் பேசும்படி நாம் எதிர்பார்க்கவில்லை.நாம் அந்தக் காலத்தில் நாடக மேடையில் பேசியதுபோன்றே இன்றும் பேசிக்கொண்டு இருப்பது பெரும் குறையாகவே தோன்றுகிறது.ஆம்,திரைக்கென்று ஒரு திரை மொழி எம் மத்தியில் உருவாகவேண்டும்.அப்பொழுது தான் எமது சினிமாவும் எம் மத்தியில் வளர்ந்து நிற்கும்.\nவெறும் பொம்மைகளாக வந்து செல்வோரை வந்து பார்த்து திரை அரங்குகளில் சிலமணி நேரம் செலவிடுவதற்கு தமிழ் இரசிகர்கள் தயாராக இல்லை.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nவாசகர்கள் கவனத்திற்கு :-தீபத்தின் தீபாவளி வாரம் நவம்பர் 3ஆம் தேதி ஆரம்பித்து நவம்பர் 8ஆம் திகதி வரையில் விசேட தீபாவளிக் கட்டுரைகள் வெளிவர இருப்பதால் வழமையான இடுகைகள் இடம்பெறாது என அறியத்தருகின்றோம்.-தீபம் சஞ்சிகை\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ......../ உள்ளத்தில் நல்ல உள்ளம்.. \nஉள்ளத்தில் நல்ல உள்ளம்.. பசுத்தோல் போர்த்த.. கண்ணும்,காதும் மனிதனா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 10\n‘‘ உதியம் பெருத்தால் உத்திரத்துக்குக் கூட ஆகாது , சரீரம் பெருத்தாலும் அது மாதிரிதான்’’ என்கிறது ஒரு பழமொழி , உதியம் என்பது ஒரு வகை மரம...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nநெற்றியில் ‘பொட்டு இடுதல்’ என்பது பண்டைய காலம் தொடங்கி இன்று வரை தொடரும் ஒரு மரபு அல்லது வழக்கம் ஆகும். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] ‘’சுமேரிய இலக்கியம் \" இன்று தென் ஈராக் என அழைக்கப்படும் டைகிரிஸ் , யூபிரட்ட...\nஅன்று சனிக்கிழமை. வேலையற்ற நாள் என்பதால் கனடிய கடும் காலைவேளை படுக்கையிலிருந்து எழும்ப கடினமாக இருந்தாலும் தொலைபேசி அலறல் என்னை எழவே செ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ , அந்த ஒழுக்கம் வழக்கமாகி மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்பட்ட...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nஒரு குடும்பத்தின் அல்லது ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு நாட்டின் , வாழும் சில வழி முறைகளை [ way of life] செய் முறையில் எடுத்து கூறுவது , அந்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] \"சுமேரிய கணிதம்\" ---\" ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://smstamiljoke.blogspot.com/2015/01/2015-latest-tamil-sms.html", "date_download": "2018-10-24T03:58:21Z", "digest": "sha1:WUDYWSKRS6NYDQAHLCSOODTPTKPMQLQN", "length": 5929, "nlines": 152, "source_domain": "smstamiljoke.blogspot.com", "title": "2015 latest Tamil SMS - Tamil SMS, Tamil Funny Sms,Tamil Mokkai Sms,Tamil Love Sms,Tamil Funny Pictures, Tamil Messages", "raw_content": "\n'என்னை அறிந்தால்' திரைப்படத்தை வெளியிடும் தியேட்டர்களுக்கு வெடிகு���்டு மிரட்டல் : செய்தி.\nமைக் 1,மைக் 2,மைக் 3,மைக் 4 பாம் எங்கடா வச்சிங்க\nஇந்த ஹிந்திக்காரனுங்க நம்ம ஊர்ல வந்து அடகுக்கடை வைக்கிறானுங்க,அணு உலை வைக்கிறானுங்க...எக்ஸ்ட்ரா ஒரு பானிப்பூரி கேட்டா வைக்க மாட்றானுங்க...\nஎன் தாலியை யாருக்கும் காட்ட முடியாது - குஷ்பு\nவீடு கொடுங்கன்னு கேட்டா \"பேச்சுலருக்கு தர மாட்டோம்\"ன்னு சொல்றாங்க.அப்ப முதல்ல பொண்ண கொடுங்கன்னு கேட்டா அடிக்க வாராங்க...\nஅமெரிக்க மாப்பிளைகள் கடைசி நேரத்தில் என்ட்ரி ஆகி நாங்க காதலித்த பெண்களை கட்டிட்டு போகாமல் தடுக்கும் புதிய ஒப்பந்தத்திலும் ஒபாமா - மோடி கையெழுத்திட வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம்...\nஇரண்டு வாரத்திற்குள் இந்தியா மீது போர் நடவடிக்கை - சீன அரசின் குளோபல் டைம்ஸ் நாளிதழ் தகவல். ஓவியா ஆர்மின்னு போய் நின்னுறாதிங்கடா.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/08/12112820/1183358/Reliance-Digital-India-Sale-deals-live-now.vpf", "date_download": "2018-10-24T03:44:06Z", "digest": "sha1:J5HAUOQSGNDZOD6I2UVA3ICFZEMQ7REW", "length": 14696, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரிலையன்ஸ் டிஜிட்டல் இந்தியா சேல் சலுகைகள் || Reliance Digital India Sale deals live now", "raw_content": "\nசென்னை 24-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரிலையன்ஸ் டிஜிட்டல் இந்தியா சேல் சலுகைகள்\nஇந்தியாவின் 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு ஆன்லைன் தளங்களில் அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரிலையன்ஸ் டிஜிட்டல் சார்பில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. #reliance #offers\nஇந்தியாவின் 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு ஆன்லைன் தளங்களில் அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரிலையன்ஸ் டிஜிட்டல் சார்பில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. #reliance #offers\nப்ளிப்கார்ட், அமேசான் தளங்களில் சுதந்திர தின சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் என பல்வேறு மின்னணு சாதனங்களுக்கு அதிரடி சலுகைகள், தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்நிலையில், ரிலையன்ஸ் டிஜிட்டல் சார்பில் சிறப்பு தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆகஸ்டு 11-ம் தேதி துவங்கிய சிறப்பு விற்பனை ஆகஸ்டு 15-ம் தேதி நடைபெறுகிறது. ரிலையன்ஸ் அறிவித்திருக்கும் சிறப்பு விற்பனை ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் ஜியோ ஸ்டோர்களில் விற்பனையாகும் பல்வேறு பொருட்களுக்கு வழங்கப்படுகிறது.\nரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் ஜியோ ஸ்டோர்களில் விற்பனையாகும் முன்னணி ஸ்மார்ட்போன்கள், மொபைல் போன் லேப்டாப் மற்றும் பல்வேறு மின்சாதனங்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.\nதேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்துவோருக்கு 10% தள்ளுபடி அல்லது 10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் டிஜிட்டல் இந்தியா விற்பனையில் ஹெச்.டி. டிவி மாடல்கள் ரூ.10,990 ஆரம்ப விலை கொண்டுள்ளது. வாஷிங் மெஷின்களின் துவக்க விலை ரூ.10,490, குளிர்சாதன பெட்டிகள் ரூ.11,490 முதல் கிடைக்கின்றன.\nஇத்துடன் சவுன்ட் பார், ஆல்-இன்-ஒன் ப்ரின்டர் உள்ளிட்டவை தேர்வு செய்யப்பட்ட சாதனங்களை வாங்குவோருக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. #reliance #offers\nசிபிஐ புதிய இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்\nகசோக்கி படுகொலையில் தொடர்புடைய சவுதி அதிகாரிகள் விசா ரத்தாகும் - மைக் பாம்பியோ\nஆப்கானிஸ்தானில் மாமூல் கொடுக்காததால் 125 ஆசிரியர்களை தலிபான்கள் கடத்திச் சென்றனர்\nஊழல் வழக்கில் சிக்கிய சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமார் சஸ்பெண்ட்\nஊழல் வழக்கில் கைதான சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமாருக்கு 7 நாள் விசாரணை காவல்\nகாஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகள் வெடித்து பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு\nசபரிமலையில் போராட்டம் தொடர்ந்தால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு - காவல் ஆணையர்\nமடிக்கக்கூடிய வகையில் 5ஜி ஸ்மார்ட்போன் உருவாக்கும் சீன நிறுவனம்\nசாம்சங் ஃபிளாஷ் லேப்டாப் அறிமுகம்\nஜியோபோனில் வாட்ஸ்அப் இன்ஸ்டால் செய்யலாம்\nஒன்பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்கள்\nதொடர் சர்ச்சைகளைத் தொடர்ந்து ஃபேஸ்புக் எடுக்கும் முக்கிய முடிவு\nமுதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nகோலி, ரோகித் சர்மா புதிய சாதனை\nதமிழ்நாட்டு உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை\nநிலத்தகராறில் பெண்ணை கற்பழித்து பெண்ணுறுப்பை சிதைத்த உறவினர்\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\nபாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்\nவெஸ்ட்இண்டீசை வீழ்த்தி அபார வெற்றி- ரோகித்சர்மாவுக்கு கோலி பாராட்டு\nஇதுதான் சர்கார் படத்��ின் கதையா சமூக வலைதளங்களில் பரவும் கதை\nசச்சின் டெண்டுல்கரின் மற்றொரு சாதனையை முறியடிக்க கோலிக்கு வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://voiceofthf.blogspot.com/2007/10/", "date_download": "2018-10-24T02:40:57Z", "digest": "sha1:GNYKWIAFZSN7ROZ4ZVHY6J5CRJRX5QZI", "length": 5669, "nlines": 149, "source_domain": "voiceofthf.blogspot.com", "title": "Heritage Tunes | மண்ணின் குரல்: October 2007", "raw_content": "\nHeritage Tunes | மண்ணின் குரல்\nதியாகப்ரம்மம் ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் - பகுதி 3\nவிஜயராகவாச்சாரியார் வழங்கும் இனிமையான உரை - பகுதி-3\n(இந்த கோப்புக்களை பதிவு செய்த சங்கீதப்பிரியா வலைப்பக்கத்தினர்களுக்கு நமது நன்றிகள்.\nவிஜயராகவாச்சாரியார் வழங்கும் இனிமையான உரை - பகுதி-2\n(இந்த கோப்புக்களை பதிவு செய்த சங்கீதப்பிரியா வலைப்பக்கத்தினர்களுக்கு நமது நன்றிகள்.\nதமிழகத்தில் பல ஆண்டுகள் தஞ்சை நகரை ஒட்டிய கிராமப்பகுதியில் வாழ்ந்து இப்போது மலேசியாவில் வாழும் திருமதி வசந்தா தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.\nதமிழக கிராமப்புர மக்களின் வாழ்க்கை, உலகின் பல மூலைகளில் வாழ்கின்ற தமிழர்களுக்குத் தெரியாத ஒன்றாகவே உள்ளது. நகர்புறங்களில் வாழும் இன்றைய தலைமுறையினருக்கு இந்த செய்திகள் புதுமையானவை. அதிலும் குறிப்பாக கிராமப்புற மக்களின் சமையல் கலை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டு வருகின்ற சூழலில் நாம் இருக்க்ன்றோம். இதனை மீண்டும் நமது ஞாபகத்திற்கு கொண்டு வருவதற்காக இந்த முயற்சி.\nபகுதி - அறிமுகம் 1\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/national-anthem-not-a-must-in-cinema-halls-says-supreme-court/", "date_download": "2018-10-24T02:48:57Z", "digest": "sha1:TFV4M4KAXKXUSCENA2EQJUGOBDJBWODX", "length": 7814, "nlines": 56, "source_domain": "www.aanthaireporter.com", "title": "திரையங்குகளில் தேசியகீதம் கட்டாயமில்லை! – சுப்ரீம் கோர்ட் – AanthaiReporter.Com", "raw_content": "\nதிரையரங்கில் தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை தற்போதைக்கு வாபஸ் பெற வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. பழைய உத்தரவை வாபஸ் பெற்றுள்ளது. இதன் காரணமாக, மறு உத்தரவு வரும்வரை திரை���ரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவது கட்டாயமில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.\nமுன்னதாக 2016 நவம்பர் 3-ம் தேதி நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவது கட்டாயம் என்று உத்தரவிட்டது. இதனை எதிர்த்து கேரள திரைப்பட சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கான்வில்கர், சந்திரசூட் ஆகியோ விசாரித்தனர். அப்போது பழைய உத்தரவில் திருத்தம் செய்யலாம் என்று நீதிபதி சந்திரசூட் கருத்து தெரிவித்தார்.\nஇந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று (திங்கள்கிழமை) பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவது தொடர்பான விதிகளை வரையறுக்க அனைத்து அமைச்சரவைகளை சேர்ந்த உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு 6 மாதங்களில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். அதுவரை திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் என்ற உத்தரவை வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்பு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், “திரையரங்குகளில் திரைப்படத்தை திரையிடும் முன்னர் தேசிய கீதம் இசைப்பது கட்டாயம் இல்லை. பழைய உத்தரவை இந்த நீதிமன்றம் திருத்துகிறது. மத்திய அரசின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. தேசிய கீதம் இசைப்பது தொடர்பான விதிகளை வரையறுக்க மத்திய அரசு அமைத்துள்ள அனைத்து அமைச்சரவைகளை சேர்ந்த உயர்நிலைக் குழு இறுதி முடிவை எடுக்கும்” எனத் தெரிவித்தது.\nPrevதக்கனூண்டு தக்காளி _ இஸ்ரேல் தயாரித்து சாதனை\nNextதினகரன் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க முடியாது\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடு\nநான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும்\n‘ஜீனியஸ்’ படத்தின் கதை எனக்குத் தெரியாது – நாயகி பிரியா லால் பேட்டி\nஅமெரிக்காவிலே அதிகமா பேசற ஃபாரின் லேங்குவேஜ் – தெலுங்கு\nஜெயலலிதா நினைவிடம் : பிப்ரவரி 24-ம் தேதி திறக்க ஏற்பாடு\nஇளம்பெண்ணிடம் பேசியதாக வந்த ஆடியோ பொய்\nசிபிஐ ஆபீசுக்குள் சிபிஐ ரெய்ட்\nபேட்டி என்ற பெயரில் அசிங்கப்படுத்தி கொல்லாதீர்கள்\nஅடேங்கப���பா.. இந்தியாவிலே கோடீஸ்வரர்கள் 60% அதிகரிப்பா\nரிஷி ரித்விக் நாயகனாக நடிக்கும் ‘மரிஜூவானா’ ஷூட்டிங் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2018/06/blog-post.html", "date_download": "2018-10-24T02:44:48Z", "digest": "sha1:U6Q6H5O4S3G55U5XRH2J7EFGQPPME7KX", "length": 9596, "nlines": 37, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: அஞ்சல் ஊழியர் வேலைநிறுத்தம்! பிரதமர் தலையிட ஆளுநர் மூலம் வலியுறுத்தல்!!", "raw_content": "\n பிரதமர் தலையிட ஆளுநர் மூலம் வலியுறுத்தல்\nதபால் ஊழியர்களின் கோரிக்கையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு தொழிற்சங்கத்தலைவர்கள் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜனிடம் மனு அளித்தனர்\nகமலேஷ் சந்திரா ஊதியக் குழு அறிக்கையின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும், நடந்து முடிந்த தொழிற்சங்க உறுப்பினர் சேர்ப்பு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் உள்ளிட்ட இரண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் கடந்த 22ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத் தலைவர் ஜெ.ராமமூர்த்தி கூறியதாவது :கிராமப்புற அஞ்சல் ஊழியர்களாக 2 லட்சத்து 65 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள். இவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதற்காக அரசு அமைத்த ‘கமலேஷ் சந்திரா’ கமிட்டி தனது பரிந்துரைகளை 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சமர்ப்பித்தது. அந்தப் பரிந்துரைகளை அஞ்சல் துறை வெளியிடவில்லை. பல கட்டப் போராட்டங் களை நடத்திய பின் கடந்தாண்டு ஜனவரி மாதம் 15ஆம் தேதி குழு அறிக்கையை வெளியிடப்பட்டது. ஆனால் இதுவரை பலகட்டப் போராட் டங்களை நடத்தியும் இதுவரை அந்தப் பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை. எனவே கடந்த 22ஆம் தேதி முதல் 8 தொழிற்சங்கங்கள் கூட்டாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதனால் 1 லட்சத்து 30 ஆயிரம் கிராமங்களில் மத்திய, மாநில அரசுகளின் ஓய்வூதியம், ஆதார் உள்ளிட்ட சமூக நலத் திட்டங் கள் வழங்கும் சேவைகள் பாதிக்கப் பட்டுள்ளன. தமிழகத்தில் 18 ஆயிரம் கிராமப்புற அஞ்சலகங்களில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக அஞ்சல் துறையின் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்களும் 4 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். எனவே உடனடியாக கமலேஷ் சந்திரா பரிந்துரைகளை அமல் படுத்த வேண்டும். நடந்து முடிந்த தொழிற்சங்க உறுப்பினர் சேர்ப்பு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும். இதனால் தொழிற்சங்க அங்கீகாரம் முடக்கப்பட்டுள்ளது.\nஅரசு ஊழியர்களுக்கான எந்தச் சலுகையும் கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு கிடையாது. எனவே கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு அரசு ஊழியர் அந்தஸ்து வழங்க வேண்டும், சீருடை வழங்க வேண்டும். 12 ஆண்டுகளுக்கு மேலாகச் சேவை முடித்தவர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற பின் வழங்க வேண்டிய பணப்பலன்களை தாமதமின்றி வழங்க வேண்டும். அஞ்சல் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பஞ்சப்படி வழங்கும் போதே கிராமப்புற ஊழியர்களுக்கும் பஞ்சப்படி வழங்க வேண்டும். கிராமப்புற ஊழியர்களுக்கும் நியாயமான ஓய்வூ தியம் வழங்க வேண்டும்.சமீபத்தில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எந்த உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை. எனவே கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 1ஆம் தேதி காலை 10. 40 மணிக்குத் தமிழக ஆளுநர் மூலம் பாரதப் பிரதமருக்கு மனு அளிக்க உள்ளோம். அதைத் தொடர்ந்து சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும், மாநிலங் கவை உறுப்பினர்களையும் சந்தித்து எங்களது கோரிக்கை மனுவை அளிக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.இச்சந்திப்பின் போது மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் எம்.துரைபாண்டியன், அஞ்சல் ஆர்எம்எஸ் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் பி.பரந்தாமன், தபால் கணக்கு மாநிலச் செயலாளர் ஆர்.பி.சுரேஷ், தேசிய அஞ்சல் தபால்காரர்கள் சங்க மாநிலப் பொருளாளர் ஆர்.வெங்கட்ரமணி, பி.மோகன், ஏ.வீரமணி, ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் சிவகுருநாதன் உள்ளிட்டோர் உள்ளனர்.\nபோராட்டம் வெற்றி பெற சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/education/2017/nov/07/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2803037.html", "date_download": "2018-10-24T03:07:26Z", "digest": "sha1:WAKXJEIPRT7ULOBO67DNCZZPG4K6CVIK", "length": 8780, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும்- Dinamani", "raw_content": "\nபள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும்\nBy DIN | Published on : 07th November 2017 02:21 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவடகிழக்குப் பருவமழை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் வழக்கம்போல் தொடங்கும்போது மாணவர்கள் நலன் கருதி மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியர் வெ.அன்புச் செல்வன் உத்தரவிட்டுள்ளார்.\nஇதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது.\nஇதன் காரணமாக பள்ளிகள் மற்றும் அவர்களது பெற்றோர் நலனைக் கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த அக்.31-ஆம் தேதி முதல் நவ.6-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.\nகடந்த நவ.1-ஆம் தேதி அனைத்துப் பள்ளித் தாளாளர்கள், முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்காதவாறும் அவற்றுடன் கழிவுநீர் கலக்காதவாறும் நிரந்தர ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.\nமின்கசிவு-சுற்றுப்புறச் சூழல்...பள்ளிகள் அனைத்தும் வழக்கம்போல தொடங்கும்போது பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கவில்லை என்பதையும் பள்ளி மாணவர்களை நோய்த் தொற்று பாதிக்காத வகையில் சுற்றுப்புறச் சூழல் நன்றாக உள்ளது என்பதையும் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் மின்கசிவு இல்லை போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.\nதொடர்புடைய மாவட்டக் கல்வி அதிகாரிகள் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து சான்றளிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.\nபள்ளி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் மிகுந்த அக்கறையுடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய��து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசண்டகோழி 2 படத்தின் செலிபிரிட்டி ஷோ\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/p/blog-page.html", "date_download": "2018-10-24T04:17:19Z", "digest": "sha1:XI5UZLCCXWNEPYOOT77ULPLMSK4SO5XB", "length": 9654, "nlines": 111, "source_domain": "www.namathukalam.com", "title": "தமிழ் எழுதுகளம் - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nஉங்கள் மேலான எண்ணங்களைத் தமிழில் தெரிவிக்கக் கீழ்க்காணும் ஒலிபெயர்ப்புச் செயலியை நீங்கள் பயன்படுத்தலாம் நீங்கள் சொல்ல விரும்புவதைக் கீழே உள்ள பெட்டியில் ஆங்கில எழுத்துக்களால் எழுதி இடைவெளி தட்டினால் போதும். அதுவே தமிழில் மாறும் நீங்கள் சொல்ல விரும்புவதைக் கீழே உள்ள பெட்டியில் ஆங்கில எழுத்துக்களால் எழுதி இடைவெளி தட்டினால் போதும். அதுவே தமிழில் மாறும் பின்னர், அப்படியே நகலெடுத்து (copy) கருத்துப் பெட்டி, தொடர்புப் படிவம் என எங்கு வேண்டுமானாலும் இட்டுப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\n+உங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\nCtrl+g அழுத்தித் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் மாற்றி மாற்றி எழுதலாம்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\n - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்\nஇ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் ���ரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\n‘மேற்குத் தொடர்ச்சி மலை’ புதுப்பட விமர்சனம் - படப்பிடிப்புத் தளப் படங்களுடன்\nவ ணிகம் எனும் பெயரில் மோசமான விசயங்கள் கற்பிக்கப்படும் சினிமாவில் மக்களின் உணர்வுகளை அழகியலோடு பதிவு செய்துள்ளது அண்மையில் வெளிவந்த...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்...\nமைக்ரோசாப்டு வழங்கும் இலவச ஆண்டி வைரஸ் | தெரிஞ்சுக...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (5)\nஇந்தியா (2) இமயமலை (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) தமிழ் (2) தமிழ்நாடு (6) தமிழர் (13) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (2) நீட் (1) பாட்டி மருத்துவம் (1) பாரதிதாசன் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) போராட்டம் (1) மழை (1) மாவோ (1) மொழி (2) ரஜினி (1) வாழ்க்கை வரலாறு (1) வாழ்க்கைமுறை (5) வாழ்த்து (2) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/55182/news/55182.html", "date_download": "2018-10-24T02:52:14Z", "digest": "sha1:ZWD2X2VONH4WPXG243KXNO3WKSN3N6AS", "length": 8535, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "தாம்பரத்தில் பரபரப்பு நிச்சயம் செய்த பெண் பலாத்காரம் திருமணத்துக்கு மறுத்தவர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nதாம்பரத்தில் பரபரப்பு நிச்சயம் செய்த பெண் பலாத்காரம் திருமணத்துக்கு மறுத்தவர் கைது\nநிச்சயதார்த்தம் முடிந்தபிறகு பெண்ணை பலாத்காரம் செய்தவர், பின்னர் திருமணத்தை நிறுத்தியுள்ளார். புகாரின்படி அவரும், அவரது தாய்மாமன், உறவினரும் கைது செய்யப்பட்டனர். தாம்பரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் ஸ்ரீபிரியா (23). இன்ஜினியரிங் மாணவி. (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன).\nஸ்ரீபிரியாவுக்கும் பழைய தாம்பரத்தை சேர்ந்த எம்பிஏ பட்டத���ரி நிர்மலுக்கும் (26) கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமண நிச்சயம் நடந்தது. அப்போது வரும் ஜூன் 12ம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்திருந்தனர்.\nஇந்நிலையில் ஸ்ரீபிரியாவுடன் படிக்கும் மாணவர் சந்தோஷ், அவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஸ்ரீபிரியாவுக்கு நிச்சயம் ஆனதை அறிந்த அவர், பேஸ் புக்கில் முத்துகிருஷ்ணன் என்ற பெயரில் நிர்மலுக்கு மெசேஜ் அனுப்பினார். அதில் ஸ்ரீபிரியாவை தான் காதலிப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.\nஅதை பார்த்த நிர்மல், ஸ்ரீபிரியாவின் குடும்பத்தினரிடம் கேட்டுள்ளார். இதனால், இரு குடும்பத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சந்தோஷை பிடித்து காவல்நிலையம் கொண்டு வந்து, எச்சரித்து அனுப்பினர். பின்னர் இரு குடும்பத்தினரும் சமரசம் பேசி சுமுக முடிவுக்கு வந்தனர்.\nஇதையடுத்து ஸ்ரீபிரியா வும், நிர்மலும் அடிக்கடி சந்தித்து கொண்டனர். அப்போது, நிர்மல் தனிமையான இடத்திற்கு ஸ்ரீபிரியாவை அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார்.\nஅதன்பிறகு பேஸ் புக் விவகாரத்தை மீண்டும் கிளப்பி ஸ்ரீபிரியாவை திருமணம் செய்ய மறுத்துள்ளார். வேறு பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக பெற்றோரிடம் கூறினார். அவர்களும் உறவினர்களும் சம்மதித்தனர். இதையறிந்த, பெண் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர்.\nஇதுகுறித்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து நிர்மல் மற்றும் அவரது தாய் மாமன் ஜெயபிரகாஷ் (39), உறவினர் பாலசந்தர் (45) ஆகியோரை நேற்று கைது செய்தனர். தலைமறைவான நிர்மலின் தாய் சசிகலாவை (45) தேடிவருகின்றனர்.\nAR Rahman தங்கை அதிரடி வைரமுத்து *** அப்படி தான் வைரமுத்து *** அப்படி தான் சின்மயிக்கு வாய்ப்பில்லை \nதூதரக கொலை: சவுதி முதல் தடவையாக ஒப்புக்கொண்டது தொடரும் மர்மம்\nசவூதி அரேபிய பணக்காரரில் ஒருவரின் வாழ்க்கை வரலாறு ***\nஅமெரிக்காவுக்கு எதிராக இந்தியாவுடன் களமிறங்கும் 2 நாடுகள் | அதிர்ச்சியில் இந்தியா\nசானியா மிர்சாவா இது… கிண்டல் செய்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சானியா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/55247/news/55247.html", "date_download": "2018-10-24T02:53:18Z", "digest": "sha1:ACVHDIII2J3B7HXXXSNNM5MOAGWX3IUS", "length": 6704, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஏலச்சீட்டு நடத்தி மக்களை ஏமாற்றிய 80 வயது மூதாட்டி கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nஏலச்சீட்டு நடத்தி மக்களை ஏமாற்றிய 80 வயது மூதாட்டி கைது\nஏலச்சீட்டு நடத்தி 60 லட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றத்திற்காக 80 வயது பாட்டியை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nபுதுச்சேரி லாஸ்பேட்டை பெத்திசெட்டிப்பேட்டையை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 82). அவரது மனைவி சரோஜா(வயது 80).\nகடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், பெத்திசெட்டிபேட்டையில் குடியேறிய இவர், அக்கம் பக்கதில் உள்ள பெண்களுடன் பேசி பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.\nஇதனையடுத்து பெண்களி்டம், மொத்தமாக பணம் கொடுங்கள், அந்த பணத்தை வட்டிக்கு விட்டு, அதிலிருந்து கிடைக்கும் வட்டிப்பணத்தில் சீட்டு கட்டலாம் என மூதாட்டி சரோஜா கூறியுள்ளார்.\nஅதை நம்பிய பெண்கள் கணவனுக்கு தெரியாமல், நகைகளை அடமானம் வைத்து, பணம் கொடுத்துள்ளனர்.\nஏலச்சீட்டு முடிந்ததும் உறுதியளித்தப்படி, பணத்தை திரும்பி தரவில்லை. பல தடவை நேரில் கேட்டும், கிடைக்கவில்லை. இதன்பின் சீட்டு கட்டியவர்கள், லாஸ்பேட்டை பொலிசில் புகார் அளித்தனர்.\nவிசாரணையில் 12 பேரிடம், 60 லட்சம் ரூபாய் வரை மூதாட்டி மோசடி செய்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சரோஜாவை பொலிசார் கைது செய்து, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.\nஎஸ்.பி., ராமராஜு கூறுகையில், லைசன்ஸ் வாங்காமல், அனுமதி பெறாமல் ஏலச்சீட்டு நடத்துவது தவறு. இது தெரியாமல் லாபம் கிடைக்கும் என்ற ஆசையில் சீட்டு கட்டி ஏமாந்து விடுகின்றனர் என்றார்.\nAR Rahman தங்கை அதிரடி வைரமுத்து *** அப்படி தான் வைரமுத்து *** அப்படி தான் சின்மயிக்கு வாய்ப்பில்லை \nதூதரக கொலை: சவுதி முதல் தடவையாக ஒப்புக்கொண்டது தொடரும் மர்மம்\nசவூதி அரேபிய பணக்காரரில் ஒருவரின் வாழ்க்கை வரலாறு ***\nஅமெரிக்காவுக்கு எதிராக இந்தியாவுடன் களமிறங்கும் 2 நாடுகள் | அதிர்ச்சியில் இந்தியா\nசானியா மிர்சாவா இது… கிண்டல் செய்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சானியா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/can-exercising-too-much-cause-heart-health-problems-022800.html", "date_download": "2018-10-24T02:32:52Z", "digest": "sha1:S3NLQMZGIDSICLCJCG2SQ2NLSQ4OZBXQ", "length": 17125, "nlines": 146, "source_domain": "tamil.boldsky.com", "title": "அதிக உடற்பயிற்சி செய்வது மாரடைப்பை ஏற்படுத��தும் தெரியுமா? | Can Exercising Too Much Cause Heart Health Problems? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அதிக உடற்பயிற்சி செய்வது மாரடைப்பை ஏற்படுத்தும் தெரியுமா\nஅதிக உடற்பயிற்சி செய்வது மாரடைப்பை ஏற்படுத்தும் தெரியுமா\nஉடற்பயிற்சி என்பது நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடிய ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை. உடல் ஆரோக்கியத்திலிருந்து அழகிய உடலமைப்பு வரை அனைத்தையும் வழங்கக்கூடிய உடற்பயிற்சி ஆண், பெண் இருவருக்குமே சில தீமைகளையும் வழங்குகிறது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தலாம் ஆனால் அதுதான் உண்மை.\nஅதிக உடற்பயிற்சி செய்வது பல ஆரோக்கிய கேடுகளை உருவாக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த பதிவில் கூறப்படும் அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக உங்களின் உடற்பயிற்சிகளை குறைத்து கொள்ளுங்கள். ஏனெனில் அதிக உடற்பயிற்சி மாரடைப்பு வரை கூட ஏற்படுத்தும். அதீத உடற்பயிற்சியால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னவென்பதை இங்கு பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசைக்கிள் ஓட்டுதல், நீச்சல் மற்றும் இயங்கும் போன்ற ஏரோபிக் பயிற்சிகளை செய்யும் போது உங்களுடைய செயல்திறன் குறைவதை உணர்ந்தால் உங்கள் உடல் அதிக கடினமான பயிற்சிகளுக்கு உள்ளாக்கப்படுகிறது என்று அர்த்தம். இந்த சூழ்நிலையில் உங்கள் உடற்பயிற்சியை குறைக்க வேண்டியது அவசியம்.\nஉடற்பயிற்சி செய்தவுடன் உங்களுக்கு வழக்கமாக இருக்கும் உற்சாகம் இல்லாமல் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சோர்வாக உணர்ந்தால் உங்கள் உடலில் ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது என்பதை உணர்த்துகிறது. உங்கள் உடலுக்கு உடனடி தேவை ஓய்வுதான்.\nசமீபத்தில் நடத்திய ஆய்வின் படி ஒரு வாரத்திற்கு 7.5 மணி நேரத்திற்கு மேல் உடற்பயிற்சி செய்யும்போது உங்களுக்கு பதட்டம், மனஅழுத்தம் மற்றும் குறைவான மனஆரோக்கியம் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதிக அழுத்தத்திற்கு உட்படும் உடலானது குழப்பம், கோபம், எரிச்சல் மற்றும் ஊசலான மனநிலை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.\nMOST READ: புத்தர் எப்படி இறந்தார் என்பதையும் அதற்கு பின்னால் இருக்கும் ரகசியம்\nதூக்கம் என்பது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று. மிதமான உடற்பயிற்சி நம் ��டலுக்கு அற்புதமான தூக்கத்தை வழங்கக்கூடியது. ஆனால் அதிக உடற்பயிற்சி என்பது இரவு முழுவதும் ஓய்வின்மை, தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.\nஉங்கள் தசைகளுக்கு போதுமான ஓய்வு நீங்கள் கொடுக்கவில்லை என்றால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் உங்களின் தினசரி வாழ்க்கையையும் பாதிக்கும், மேலும் இது உங்களை சோம்பலாக உணரச்செய்யும். இதனால் ஏற்படும் வலி குறையும்வரை நீங்கள் உடற்பயிற்சி செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவரை அணுகவும்.\nகடுமையான உடற்பயிற்சி செய்தவுடன் உங்களின் சிறுநெஞரின் நிறம் கருப்பாகவோ அல்லது சிவப்பு நிறமாகவோ மாறினாலோ அது ஹெப்டோமயொலிசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது ஏற்பட காரணம் உங்கள் திசுக்கள் சிதைவடைந்து அவை சிறுநீரில் கலப்பதுதான். இது சிறுநீரக கோளாறுகளை ஏற்படுத்தும்.\nஆம் நீங்கள் படித்தது உண்மைதான். சமீபத்தில் ஜெர்மன் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் ஏற்கனவே இதய கோளாறுகள் உள்ளவர்கள் அதிக உடற்பயிற்சி செய்வது மாரடைப்பின் ஏற்பட்டு மரணம் வரை கூட ஏற்படலாம். மற்றொரு ஆய்வில் வாரத்திற்கு ஐந்து முறைக்கு மேல் கடுமையான உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அவர்களுக்கு 40 வயதிற்கு மேல் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.\nMOST READ: விறைப்பு தன்மைக்காக பயன்படுத்தும் வயாகரா எத்தகைய ஆபத்தானதுனு\nஅதிக பளு தூக்கும்போதும், மேலும் அடிக்கடி செய்யும்போதும் மூட்டுகளில் விரிசல்களும், தேய்மானங்களும் ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\nஉடற்பயிற்சியால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினை மாதவிடாய் கோளாறாகும். பெண்கள் அதிகளவு உடற்பயிற்சி செய்யும் போது பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவது தடைபடுகிறது. இது மெனோரியா என்று அழைக்கப்படுகிறது. இதனால் ஈஸ்ட்ரோஜென் அளவில் சரிவு ஏற்படுகிறது. இதன் விளைவாக பெண்களுக்கு ஆஸ்டோபோரோசிஸ் கூட ஏற்படலாம்.\nஉங்கள் இதயம் அதிக மனஅழுத்தத்துடன் இருக்கும்போது அதன் அதன் துடிப்பில் பல மாற்றங்கள் ஏற்படலாம். காலை நேரத்தில் உங்கள் இதய துடிப்பை கணக்கிடுவதன் மூலம் இதனை நீங்கள் அறியலாம். வழக்கத்தை விட அதிக துடிப்பை உணர்ந்தால் உங்கள் உடல் அதிக வேலையை செய்கிறது என்று அர்த்தம்.\nMOST READ: அடிவயிற்று கொழுப்பை குறைக்க கூடிய சித்தர்க���ின் ஆயுர்வேத முறைகள் இதுவே..\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஐப்பசி முதல் பௌர்ணமி... எந்த ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nஆண்களுக்கு கருத்தடை செய்தபின் விறைப்புத்தன்மை குறைந்துவிடுமா\nஉங்களுடைய ராசிப்படி இன்று யார் யாருக்கு என்னென்ன விஷயங்கள் நடக்கப் போகிறது\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க தேவையான உணவுகள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/social-networking/google-tests-whos-down/", "date_download": "2018-10-24T02:21:55Z", "digest": "sha1:JWC67CV5JQZW6JUFAURVUUNS4YTIXLRA", "length": 10037, "nlines": 106, "source_domain": "www.techtamil.com", "title": "கூகுளின் who’s down : – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nகூகுளின் இந்த புதிய பயன்பாட்டில் ஒய்வு நேரத்தை ‘who down ‘ னுடன் செலவிடுங்கள் . இந்த ‘who’s down’ உதவியால் நீங்கள் வார இறுதியில் தனிமையாக இருப்பதாக உணர்குறீர்களா சாதரணமாக உங்களுக்கு உதவும் சமூக வலை தளங்களும் சளைத்து விட்டனவா சாதரணமாக உங்களுக்கு உதவும் சமூக வலை தளங்களும் சளைத்து விட்டனவா இவையனைத்திற்குமே கூகுல் அதன் புது பயன்பாடு ஒன்றினை அறிமுகபடுத்தி பதிலளிக்க உள்ளது.\nஇந்த பயன்பாட்டின் மூலம் யாரெல்லாம் உங்களுடன் அரட்டை அடிக்க தயாராக இருக்கிறார்களோ அவர்களை மட்டும் காட்டும் விதமாக “who ‘s Down ” அருமையான பயன்பாட்டை அறிமுகபடுத்த தயாராக உள்ளது.\nகூகுளில் இந்த பயன்பாட்டால் நீங்கள் ஒரு ஸ்லைடரால் உங்கள் நண்பருடன் பேச தயாராக உள்ளதை தெரிவிக்கலாம். பேசத் தொடங்கியதிலிருந்து நீங்கள் 3 மணி நேரத்திற்கு மட்டுமே நண்பர்களுடன் உரையாடலாம். பின் இந்த பயன்பாடு உங்களிடம் சில கோரிக்கைகளை விடுக்கும் அதாவது சாப்பிட செல்லலாமா அல்லது வெளியே செலலாமா\nஇந்த பயன்பாட்டில் உங்கள் நண்பர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றியும் அவர்களின் விடுமுறை திட்டங்களிலும் கலந்து கொள்ளலாம் .இதனால் முகநூலோ வாட்ஸ் அப்போ , ஸ்நாப்சாட்டோ உங்கள் நண்பர்களுடன் வார விடுமுறையை கழிக்கும் வகையில் அனுமதிக்கவில்லை என்றால் who ‘s down உங்களுக்கு கண்டிப்பாக கை கொடுக்கும் .இந்த பயன்பாடு தற்போது அன்றாய்டு மற்றும் ios களில் கிடைக்கிறது. ஆனால் தற்போது குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட அழைப்புகளிற்கு மட்டுமே அனுமதிக்கும்படி செய்துள்ளது.\nஆகையால் நீங்கள் எங்கிருந்தாலும் ஒரே ஒரு ஸ்லைடில் உங்கள் நண்பருடன் அரட்டை அடிக்கத் தொடங்குங்கள் . இது இளம் வயதினரிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கபடுகிறது. கூகுல் இந்த பயன்பாட்டை முக்கியமாக மாணவர்களை குறிவைத்தே இந்த பயன்பாட்டை துவக்கியுள்ளது . 2004 -ல் முகநூல் செய்ததுபோலவே இதனை தொடங்குவதற்கு முன் பயனர்கள் அவர்களின் பள்ளியின் பெயர்கள் அல்லது கல்லூரியின் பெயர்களையோ கொடுத்து அழைப்புகளை விடுக்க தொடங்கலாம் . இந்த பயன்பாடு கூகுள் மற்றும் ஆப்பிளின் இரண்டு கடைகளில் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளது .\nகூகுள் இந்த மாதிரியான சமூக வலைதளங்களில் உலவ விடும் பயன்பாடுகளை பலவற்றை வெளியிட்டு சலித்து விட்டது. இதற்கு முன் கொண்டு வந்த கூகுள் பிளஸ் சரியான வரவேற்பை பெறவில்லை என்பதால் இந்த பயன்பாட்டை சிறிய பயத்துடனே களமிறக்க உள்ளனர் .இந்த கூகுளின் புது பயன்பாடு நண்பர்களின் வட்டாரங்களுக்கிடையே ஒரு புதிய ரசனையைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘who’s down ‘ வாட்ஸ் அப், டுவிட்டர் போன்ற பயன்பாடுகளையும் மீறி வெற்றியைக் கடந்தால் கூகுள் இது போன்ற பயன்பாடுகளை தொடர்ந்து வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.\nபுதுவிதமான ஈமோஜி தேடுபொறி :\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:\nஹேங் அவுட்டில் ஏற்பட்ட புது மாற்றம் :\nபேஸ்புக் செய்திகளை அனைத்து மொழிகளிலும் வெளியிட ……\nபேஸ்புக்கில் “search” பட்டனில் தேடிய நண்பர்களை, நீக்குவது எவ்வாறு\nஉங்கள் SMS -ஐ பேஸ்புக் மேசென்ஜெரில் பெற….\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/14580", "date_download": "2018-10-24T03:40:44Z", "digest": "sha1:UHOPKDSGEEJR3Y46YT3JJEIKUW77MEH5", "length": 9186, "nlines": 62, "source_domain": "globalrecordings.net", "title": "Naga, Sangtam: Photsimi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 14580\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Naga, Sangtam: Photsimi\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Sangtam Naga)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C17561).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nNaga, Sangtam: Photsimi க்கான மாற்றுப் பெயர்கள்\nNaga, Sangtam: Photsimi எங்கே பேசப்படுகின்றது\nNaga, Sangtam: Photsimi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Naga, Sangtam: Photsimi\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neerkondar.blogspot.com/2017/08/blog-post_26.html", "date_download": "2018-10-24T03:29:34Z", "digest": "sha1:URPRZIFNZRM4EZ5U2DFEOMY7H65FJJV7", "length": 21801, "nlines": 275, "source_domain": "neerkondar.blogspot.com", "title": "Neerkondar Entammal Venkudusamy Naidu: \"நான் கேட்பதை என் தாய் நிச்சயம் கொடுப்பாள்'", "raw_content": "\n\"நான் கேட்பதை என் தாய் நிச்சயம் கொடுப்பாள்'\nசந்நியாசி ஒருவர் ஊர் ஊராக திருத்தலப் பயணம் சென்று கொண்டிருந்தார்.ஒரு சமயம் அவர் ஓர் ஆற்றில் நீராடிவிட்டு, ஆற்றங்கரையில் இருந்த மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்தார். இவ்விதம் சந்நியாசி ��ெய்ததை, மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் பார்த்தான். கண்விழித்த பிறகு, அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அறியும் ஆவல் அவனுக்குள் வந்து விட்டது. அவரையே கண்கொட்டாமல், கவனித்துக்கொண்டிருந்தான்.\nநீண்ட நேரம் கழிந்தது. சந்நியாசி தியானம் கலைந்து எழுந்தார்.\nஅவர் அருகில் மாடு மேய்க்கும் சிறுவன் சென்றான்.\n நீங்கள் இது வரையில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்\nஅதற்குத் துறவி, \"\"நான் இறைவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் தியானம் செய்து கொண்டிருந்தேன்'' என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.\nஅதைக் கேட்ட சிறுவன், \"இந்த ஆற்றில் நீராடி, இந்த மரத்தடியில் உட்கார்ந்து தியானம் செய்தால் இறைவனைப் பார்க்க முடியும் போலும் சந்நியாசி அதைத்தானே செய்தார். ஏன் நாமும் அவரைப் போலவே இறைவனை பார்க்க முயற்சிக்கக் கூடாது' என்று நினைத்தான்.\nஉடனடியாக ஆற்றில் நீராடிவிட்டு, மரத்தடியில் கண்களை மூடி அமர்ந்து இறைவனை நினைத்து, \"\"இறைவனே நீ என் முன்னால் தோன்றி, எனக்குத் தரிசனம் தர வேண்டும்,'' என்று, மனதிற்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான்.\nகள்ளம் கபடமில்லாத குழந்தை உள்ளத்துடன், அவன் தன்னை நினைத்து பிரார்த்தனை செய்ததைக் கண்ட கடவுளும் சிறுவன் முன்னால் தோன்றினார்.\nசிறுவன் அதற்கு முன் இறைவனை நேரில் பார்த்ததில்லை. அதனால் அவன் அவரிடம், \"\"நீங்கள் யார்\nஇறைவன், \"\"நான்தான் இறைவன். நீ என்னை பார்க்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தாய் அல்லவா அதனால் தான், இப்போது உனக்குக் காட்சி கொடுத்திருக்கிறேன்'' என்றார்.\nசிறுவன், \"\"நீங்கள்தான் இறைவன் என்று நான் எப்படி நம்புவது ஏற்கனவே உங்களைப் பார்த்த ஒருவர் இங்கு வந்து, \"இவர்தான் இறைவன் ஏற்கனவே உங்களைப் பார்த்த ஒருவர் இங்கு வந்து, \"இவர்தான் இறைவன்' என்று உங்களைச் சுட்டிக்காட்டி கூறினால் தான், நீங்கள் இறைவன் என்று நம்புவேன்' என்று உங்களைச் சுட்டிக்காட்டி கூறினால் தான், நீங்கள் இறைவன் என்று நம்புவேன்\n'' என்ற இறைவன், \"\"என்னை இதற்கு முன் பார்த்த யாரையாவது உனக்கு தெரியுமா\n'' என்ற சிறுவன், \"\"இங்கு சற்று முன் அமர்ந்து தியானம் செய்த துறவிக்கு உங்களைத் தெரியும். அவர் இதற்குள் நீண்ட தூரம் சென்றிருக்கமாட்டார். நான் அவரைத் தேடிப் பிடித்து இங்கு அழைத்து வருகிறேன். அதுவரை நீங்கள் ��ங்கேயே இருக்க வேண்டும். புரிகிறதா\nஅதற்கு இறைவனும், \"சரியப்பா...நீ கூறியபடியே அந்தத் துறவியை இங்கு அழைத்து வா\nஅவரிடம் சிறுவன், \"இப்படிச் சொல்லிவிட்டு, நான் இங்கிருந்து சென்றதும் போய்விடலாம் என்று நினைக்கிறாயா என்னை ஏமாற்ற முடியாது. நீ இங்கிருந்து தப்ப முடியாதபடி நான் உன்னை மரத்தில் கயிற்றால் கட்டிவிட்டு, பிறகு சென்று இங்கு துறவியை அழைத்து வருகிறேன்,'' என்றான்.\nசிறுவன் நாலைந்து மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை அவிழ்த்தான். அந்தக் கயிறுகளைக் கொண்டு இறைவனை மரத்தில் நன்றாகக் கட்டினான்.\nபிறகு சிறுவன் துறவி சென்ற திசையை நோக்கி வேகமாக ஓடினான்.\nதுறவியை நெருங்கிய அவன், \"\"சுவாமி நீங்கள் கூறியபடி நான் ஆற்றில் நீராடிவிட்டு மரத்தடியில் அமர்ந்து, \"இறைவனே நீங்கள் கூறியபடி நான் ஆற்றில் நீராடிவிட்டு மரத்தடியில் அமர்ந்து, \"இறைவனே நீ என் முன்னால் தோன்றி எனக்குத் தரிசனம் தர வேண்டும்' என்று பிரார்த்தனை செய்தேன். அப்போது என் முன்னால் ஒருவர் தோன்றி, \"நான்தான் இறைவன். நீ பிரார்த்தனை செய்ததால், இப்போது உனக்குக் காட்சி கொடுத்திருக்கிறேன்' என்று கூறினார். அவர் கூறியதை நான் நம்பவில்லை. ஆதலால் அவரை நான் ஒரு மரத்தில் கட்டிப் போட்டு விட்டு வந்திருக்கிறேன். நீங்கள் அங்கு வந்து அவர் இறைவனா, இறைவன் இல்லையா நீ என் முன்னால் தோன்றி எனக்குத் தரிசனம் தர வேண்டும்' என்று பிரார்த்தனை செய்தேன். அப்போது என் முன்னால் ஒருவர் தோன்றி, \"நான்தான் இறைவன். நீ பிரார்த்தனை செய்ததால், இப்போது உனக்குக் காட்சி கொடுத்திருக்கிறேன்' என்று கூறினார். அவர் கூறியதை நான் நம்பவில்லை. ஆதலால் அவரை நான் ஒரு மரத்தில் கட்டிப் போட்டு விட்டு வந்திருக்கிறேன். நீங்கள் அங்கு வந்து அவர் இறைவனா, இறைவன் இல்லையா என்று எனக்குச் சொல்லுங்கள்'' என்று கூறி அழைத்தான். அதிர்ந்து போன துறவி சிறுவனுடன் சென்றார்.\nசிறுவன் மரத்தில் கட்டப்பட்டிருந்த இறைவனைச் சுட்டிக்காட்டி துறவியிடம், \"\"அதோ பாருங்கள் நான் இவரைத்தான் மரத்தில் கட்டிப்போட்டேன். இவர்தான் இறைவனா நான் இவரைத்தான் மரத்தில் கட்டிப்போட்டேன். இவர்தான் இறைவனா\nதுறவியின் கண்களுக்கு மரத்தில் கட்டியிருந்த இறைவன் தெரியவில்லை.\nஎனவே அவர் சிறுவனிடம், \"\"நீ என்ன சொல்கிறாய் இங்கு யாருமே இல்லை���ே\nஅதற்குச் சிறுவன், \"\"என்ன சுவாமி சொல்கிறீர்கள் நன்றாகப் பாருங்கள் அதோ, அங்கு நான் மரத்தில் கட்டியவர் இருக்கிறாரே\nஅப்போது மரத்தில் கட்டப்பட்டிருந்த இறைவன், \"சிறுவனே நீ கள்ளம் கபடமற்ற தூய உள்ளத்துடன், நம்பிக்கையோடு என்னை அழைத்தாய். அதனால் நான் உனக்குத் தரிசனம் கொடுத்தேன். உனக்கு இருக்கும் நம்பிக்கை இந்தத் துறவிக்கு இல்லை. அதனால் நான் உன் கண்களுக்கு மட்டும் தெரிகிறேன். துறவியின் கண்களுக்குத் தெரியவில்லை நீ கள்ளம் கபடமற்ற தூய உள்ளத்துடன், நம்பிக்கையோடு என்னை அழைத்தாய். அதனால் நான் உனக்குத் தரிசனம் கொடுத்தேன். உனக்கு இருக்கும் நம்பிக்கை இந்தத் துறவிக்கு இல்லை. அதனால் நான் உன் கண்களுக்கு மட்டும் தெரிகிறேன். துறவியின் கண்களுக்குத் தெரியவில்லை\nஅதைக் கேட்ட சிறுவன், \"இறைவனே இவர் எனக்கு குரு போன்றவர். இவர் கூறிய வழியைப் பின்பற்றியதால்தான், எனக்கு உங்கள் தரிசனம் கிடைத்தது. எனவே இவருக்கும் நீங்கள் இப்போது தரிசனம் கொடுங்கள்,'' என்று கேட்டுக்கொண்டான்.\nசிறுவனின் பிரார்த்தனையை ஏற்று, இறைவன் துறவிக்கும் தரிசனம் கொடுத்தார்.\nஆன்மிக வாழ்க்கையில் \"இறைவன் மீது நம்பிக்கை' என்பது மிகவும் முக்கியத்துவம் உடையது.\nஒரு குழந்தை, \"நான் கேட்பதை என் தாய் நிச்சயம் கொடுப்பாள்' என்ற நம்பிக்கையுடன் தாயிடம் கேட்கிறது. அது போன்ற நம்பிக்கையுடன் தான், நாம் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்\nஉண்மை. இறைவன் மீது அசையாத\nநம்பிக்கை வேண்டும். கடவுளைக் காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள். அருமை, அருமை ஐயா\nநிஜ வாழ்க்கையில், நான் கேட்டதை, என் தாய் நிஜமாகவே கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.\nஅப்பா வீடு பிள்ளைக்கு ராசியா\nஇல் 5 கிரகங்கள் இருந்தால் திருமணம் இல்லை\nஎந்த நட்சத்திரத்தில் இறந்தால் வீடு பூட்டவேண்டும்\nஎந்த நட்சத்திரம் என்ன பலன்\nசஷ்டியப்த பூர்த்தி யார் செய்யனும்\nநல்ல நேரம் பார்க்கும் முறை\nபெண் மனை எப்படி பார்ப்பது\nயார் பின்னால் நாம் போகலாம்\nஆண்டியும் ஒன்று. அரசனும் ஒன்று\nநீங்கள் என்று அழைக்கப்பட வேண்டியவர். அவரை ஒருமையில...\nநரம்புத்தளர்ச்சி நீக்கும், தாம்பத்யம் பலப்படுத்தும...\n*பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தால் தான் திருமீய...\n\"மார்கழி முடிந்தால் மழை ஏது. பாரதம் முடிந்தா���் கதை...\nவீட்டில் தங்கமும், ஆடைகளும் சேர வேண்டுமா\n*அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு* * வெற்றிலை-பாக...\n*கோவிலில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டு...\nருத்ராட்சம் அணிவது பற்றி ஸ்ரீமத் தேவி பாகவதம்\nஇந்து மதத்தின் அறிவியல்... ராமர் பாலம்..\n**கல் உப்பு ஒரு வரப்பிரசாதம்**\nஅன்பும் அறிவும் ஒன்றிணைந்தால் வாழ்வில் ஆனந்தமே.......\n\"நான் கேட்பதை என் தாய் நிச்சயம் கொடுப்பாள்'\n“செல்வசெழிப்புடன் என்றும் இருக்க ரகசியங்கள்”\nதர்ப்பை புல்லும், பச்சை கற்பூரமும்\nபல நோய்களுக்கான ஒரு மருந்து\n*நீயே நீ உண்ணும் உணவு*\nஆடி 18 ஆம் பெருக்கு\nபெருமாள் கோவில் தரிசனம் செய்யும் முறை \nகும்பாபிஷேகம் பற்றிய அரிய செய்திகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=36091", "date_download": "2018-10-24T03:16:06Z", "digest": "sha1:E4N4TZ6FMILYNGZQMO6CZ2AYUMXZHHSI", "length": 37529, "nlines": 128, "source_domain": "puthu.thinnai.com", "title": "நிலவு தோன்றிய பிறகு, பற்பல அண்டங்களின் தாக்குதலால் பூமியின் நிறை கூடியுள்ளது. | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nநிலவு தோன்றிய பிறகு, பற்பல அண்டங்களின் தாக்குதலால் பூமியின் நிறை கூடியுள்ளது.\nகரி முகத்தில் கால் வைத்தார் \nஅச்சில் சுழலாமல் சுற்றும் நிலவு \nபல்வேறுப் பெருநிறைப் புவி மோதல்களைக் கணினிப் போலி மாடல்கள் [Computer Simulation Models] செய்து, உலோகங்களும், சிலிகேட்டுகளும், நிலவு தோன்றிய பிறகு, பன்னூறு மில்லியன் ஆண்டுகள் நீடித்து, தாமதத் தட்டுத் திரட்சியில் [Late Accretion Stages] எப்படிப் பின்னிப் பிணைந்தன என்று நாங்கள் ஆய்வுகள் செய்தோம். அந்த போலி மாடல் ஆய்வுகளின் மூலம் தாமதத் திரட்சி நிறை பேரளவில் பூர்வ பூமிக்குச் சேர்ந்தது என்று முடிவில் அறிந்தோம்.\nபூர்வப் பூமி தோற்ற வளர்ச்சியின் போது, பெரிய அண்டம் ஒன்று பூமியின் மீது மோதிச் சிதறிய துண்டு, துணுக்குகள், பூமியைச் சுற்றித் தட்டாகி, உருண்டு திரண்டு, தற்போதைய நிலவு உருவாகியது. அதற்குப் பிறகும் நீண்ட காலமாய்ப் பல்வேறு அண்டங்கள் பூமியைத் தாக்கி வந்திருப்பதாகத் தெரிகிறது. விஞ்ஞானிகள் இப்போது புதிதாக அவற்றின் விளைவுகளைப் போலி மாடல்கள் வடித்து விளைவுகளை வெளியிட்டுள்ளார்.\nபூர்வீகப் பூமியை அண்டங்கள் தாக்கி, பூமியின் நிறையை மிகையாக்கியுள்ளன. தென்மேற்கு ஆய்வுக்கூடத்தின் விஞ்ஞானிகள் [South West Research Institute (SwRI) Scientists], நிலவு தோன்றிப் பூமிமேல் நேர்ந்த நீண்ட கால மோதல்களில் தெறித்த துண்டத் துணுக்குகளைக் கணினிப் போலி மாடல்கள் மூலம் ஆய்வுகள் செய்தனர். அவற்றின் மூலம் அறிந்தது : மோதிய அண்டங்கள், பூமியின் நிறையை, முன்பு கணித்ததை விடப் பேரளவில் மிகையாக்கி விட்டது என்பதே. அந்த அண்ட மோதல்கள் பூமியில் நீண்ட காலம் நீடித்தன. அப்போது பெருநிறை அண்டங்களின் நிறை, பூர்வ இளம் பூமியில் பேரளவில் பின்னிப் பிணைந்தன என்பதே தற்போதைய புதிய கண்டுபிடிப்பு.\n“பிண்டங்கள் பிளந்து விழுகின்றன, நடுமையம் தாங்க முடியாமல்.”\nவில்லியம் பட்லர் ஈட்ஸ், ஐரிஸ் கவிஞர் (1865-1939)\nநம்மால் எட்டிப் பிடிக்க இயலாதபடி அல்லது நாம் கண்டுபிடிக்க முடியாதபடி எந்த ஒரு பொருளும் நம்மிடமிருந்து நீக்கப்பட வில்லை.\nடெஸ்கார்டிஸ், பிரெஞ்ச் கணித மேதை (1596-1650)\nகாலாக்ஸியிலும், பால்மய வீதியிலும் விண்மீன்கள் தூள்களாய்ச் சிந்திக் கிடக்கின்றன.\nமில்டன், ஆங்கிலக் கவிஞன் “இழந்த சொர்க்கலோகம்” (1608-1674)\nஇருள்வெளியின் திமிங்கலப் பற்கள் அப்படியே அதை விழுங்கிவிடும்.\nவில்லியம் ஷேக்ஸ்பியர் ஆங்கில நாடக் மேதை (1564-1616)\nசூரிய மண்டலத்தில் நூதனப் புதிரான பூகோளம்\nபிரபஞ்சக் காலாக்ஸிகளில் நாமறிந்த பால்மய வீதியின் பரிதி மண்டலத்தில் நாம் வசிக்கும் ஒரே ஒரு கோளில்தான் நூதனமாகப் பேரளவில் நீர்மயம் திரவ வடிவிலும், திடவ உருவிலும், ஆவியாகவும் (Liquid, Solid & Vapour) பல கோடி ஆண்டுகள் நீடித்து வருகிறது. அதிலும் விந்தையாகப் பூமியின் பிரம்மாண்டன கடற்குழி எப்படி நீர்மயமாக நிரம்பியது என்பது புதிர்களில் ஒரு புதிராக உள்ளது அந்தக் கடல்நீர் எப்படி உப்புக் கலவை நீராகி உயிரினங்கள் எப்படித் தோன்றின என்பது மேலும் புதிராக உள்ளது அந்தக் கடல்நீர் எப்படி உப்புக் கலவை நீராகி உயிரினங்கள் எப்படித் தோன்றின என்பது மேலும் புதிராக உள்ளது பல மாதிரிச் சான்றுகளில் ஒத்திருக்கும் துணைக்கோள் நிலவு பூமியின் சேயாகக் கருதப்படுகிறது பல மாதிரிச் சான்றுகளில் ஒத்திருக்கும் துணைக்கோள் நிலவு பூமியின் சேயாகக் கருதப்படுகிறது ஆனால் வாயு மண்டலமும், நீர் வளமும் தாய்க்கோளில் பெருவாரியாக இருக்கச் சேய்க் கோளில் ஏனப்படி இல்லாமல் போயின என்பதும் வியப்பாக இருக்கிறது ஆனால் வாயு மண்டலமும், நீர் வளமும் தாய்க்கோளில் பெருவாரியாக இருக்கச் சேய்க் கோளில் ஏனப்படி இல்லாமல் போயின என்பதும் வியப்பாக இருக்கிறது பூமிக்கு ஒரே முகத்தை மட்டும் மில்லியன் ஆண்டுகளாய்க் காட்டிச் சுற்றிவரும் துணைக்கோள் நிலவு எப்படித் தோன்றியது என்பது உறுதியாக அறியப் பாடாமல் இன்னும் புதிரான ஒரு சிந்தனைக் கோட்பாடாகத்தான் உள்ளது.\nசூரிய மண்டலத்தில் உள்வட்டக் கோள்களான புதன், வெள்ளி, பூமி (நிலவு), செவ்வாய் ஆகிய நான்கு கோள்களும் திடப் பிண்டம் (Solid Matter) கொண்டவை. பூமியில் மட்டும் திடப் பிண்டமும் பெருவாரிக் கடல் நீரும் உள்ளன. ஆனால் வெளிவட்டக் கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்கும் ஏன் வாயுக் கோள்கள் ஆயின திடக்கோள்கள் பரிதியின் மூர்க்க ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு நெருக்கமான நீள்வட்ட வீதியில் சுற்றுகின்றன. அதே சமயத்தில் வெளிவட்ட வாயுக் கோள்கள் உள்வட்டக் கோள்களுக்கு அப்பால் வெகு தொலைவில் சுற்றி வருகின்றன.\nஅப்பொல்லோ பயணத்தில் கிடைத்த ஒப்பில்லா மாதிரிகள்\nபரிதியின் உள்வட்டக் கோள்களில் புதனுக்கும், வெள்ளிக்கும் துணைக்கோள் எதுவும் இல்லை. செவ்வாய்க் கோளுக்கு உருளைக் கிழங்கு போல் இரண்டு சிறிய துணைக் கோள்கள். பூமிக்கு ஒரு துணைக்கோள். வெளிவட்டத்தில் உள்ள வியாழனுக்கு 63 நிலவுகள், சனிக்கு 62 நிலவுகள், யுரேனசுக்கு 27 நிலவுகள், நெப்டியூனுக்கு 13 நிலவுகள் இருப்பது வியப்பாக உள்ளன. பல ஆண்டுக் காலமாக வானியல் விஞ்ஞானிகள் பூமியும் சந்திரனும் தனித்தனியாகத் தோன்றிப் பிறகு ஈர்ப்பு மண்டலத்தில் சேர்ந்து கொண்டவை என்று கருதினார்கள். அதைக் “கூட்டுச் சேகரிப்பு” முறை (Co-Accretion) என்று வானியல் விஞ்ஞானிகள் குறிப்பிடுவர். கூட்டுச் சேகரிப்பு முறையில் உருவாகும் ஓர் அண்டம் அருகில் பரவிய பிண்டத் துணுக்குகளை ஈர்ப்பு விசையால் தன்வசம் இழுத்து உடல் பெருத்து ஈர்ப்பாற்றலும் மிகையாக்கிக் கொள்வது. இழுப்பு நியதி (Capture Theory) நிலவு உண்டான பிறகு, பூமி நோக்கி வந்து புவியீர்ப்பு மண்டலத்தில் இழுக்கப் பட்டுச் சுற்றி வருவதாகச் சொல்கிறது. பிளவுக் கோட்பாடு (Fission Theory) சொல்கிறது: பரிதி மண்டலத்தில் தோன்றிய இளம்பருவக் காலத்தில் பூமி அரைத் திரவ நிலையில் (Semi-fluid State) இருந்து பிளவு ஏற்பட்டு சிறு கோளொன்று நிலவாகப் பிரிந்து பூமியைச் சுற்றியது. அடுத்தது “குளிர்த்திண்மை விதி” (Condensation Theory) எனப்படுவத���. அந்த முறையில் பரிதி மண்டலக் கோள்கள் உண்டான “நிபுளாவிலிருந்து” (Nebula) தனித்தனியாக உருவாகிய இரண்டு கோள்களாக பூமியும், நிலவும் அனுமானிக்கப் படுகின்றன.\n1969-1970 ஆண்டுகளில் நிலவுக்குப் பயணம் செய்த பல்வேறு அப்பொல்லோ குறிப்பணிகளில் (Apollo Moon Missions) வானியல் விமானிகள் கொண்டுவந்த இரசாயன மாதிரிகள் நமது துணைக்கோள் நிலவைப் பற்றி மகத்தானப் புதுமைகளை வெளியிட்டன. நிலாப் பாறைகளின் மாதிரிகளில் பூமியில் கிடைக்கும் “ஆக்ஸிஜென் ஏகமூலப் பொருட்கள்” (Oxygen Isotope Materials) போல் காணப் பட்டன. அதாவது பூமியும், நிலவும் பரிதி மண்டலத்தின் ஒரே அரங்கப் பகுதியில் (Same Region of the Solar System) தோன்றையவை என்று நிரூபித்தன அத்துடன் நிலவிலும் பூமியைப் போல் உச்ச உஷ்ணத்தில் உருகும் ஆவியியல் மூலகங்கள் (Volatile Elemets that melt at high Temperatures) எதுவும் கிடையாது அத்துடன் நிலவிலும் பூமியைப் போல் உச்ச உஷ்ணத்தில் உருகும் ஆவியியல் மூலகங்கள் (Volatile Elemets that melt at high Temperatures) எதுவும் கிடையாது அவை இரண்டும் ஆதி காலத்தில் அதி உச்சநிலை உஷ்ணத்தில் வடிவானவை என்பது தெரிய வருகின்றன.\nவானியல் விஞ்ஞானிகள் நிலவின் இரசாயன மாதிரிகள் பூகோளத்தின் மேற்தளத் தட்டைப் போல் (Earth’s Mantle) ஒத்திருப்பதைக் கண்டறிந்தார்கள். ஆனால் தோன்றிய போது பூமியின் மேற்தளத் தட்டு மிகத் திண்மையான உலோகத்திலிருந்து உண்டானது. தனித்துத் தோன்றிய நிலாவிலே எப்படி பூமியை ஒத்த உலோகவியல் தட்டுப் பொருட்களைக் கொண்டிருக்க முடியும் என்னும் கேள்வி எழுகிறது அப்பொல்லோ-11 வானியல் விமானிகள் கொண்டுவந்த வெள்ளைக் கூழாங்கற்களில் நூதனப் பாறை “அநார்த்தோசைட்” (Anorthosite) இருந்தது. அப்பாறையில் பூமியில் தென்படும் சோடியம், கால்சியம் அலுமினியம் சிலிகேட் (Sodium & Calcium Aluminiuam Silicates) தாதுக்கள் இருந்தன.\nநிலவு தோன்றியதை முடிவு செய்ய மூன்று நிபந்தனைகள்\nநிலவு எப்படி உண்டானது என்ற கேள்விக்குப் பதில் கூறும் எந்தக் கோட்பாடும் கீழ்க்காணும் மூன்று நிபந்தனை மெய்ப்பாடுகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் :\n1. நிலவின் கீழான பிண்டத் திணிவு [(Moon’s Density 3.3 gram/c.c) (Earth’s Density 5.5 gram/c.c)] கூறுவது என்ன வென்றால், நிலவின் இரும்பு உட்கரு (Iron Core) பூமியை போல் கனமான தில்லை என்னும் கருத்து.\n2. நிலவின் பாறைகளில் நீரைப் போல் ஆவியாகும் பொருட்கள் (Volatile Substances) இல்லை. அதாவது பூமியை விடப் பேரளவில் சூடாக்கப்பட்ட தளத்தைப் பெற்றுள்ளது நிலவு (Baking of Lunar Surface).\n3. பூமியிலும் நிலவிலும் காணப்படும் ஆக்ஸிஜென் ஏகமூலத் தாதுக்கள் ஒரே ஒப்புமை வீதத்தில் இயற்கையாகப் படிந்துள்ளன (Relative Abundane of Oxygen Isotopes). அதாவது பரிதி மண்டலத்தில் ஒரே தூரப் பகுதியில் பூமியும், நிலவும் உண்டாகி உள்ளன.\nநிலவு எப்படி தோன்றியது என்பதற்குக் கூறப்படும் கோட்பாடுகள்\nபூமியின் இரட்டைக் கோள்போல் காணப்படும் நிலவு எப்படிப் பிறந்தது என்பதை விளக்க வானியல் விஞ்ஞானிகள் நான்குவிதக் கோட்பாடுகளை அனுமானம் செய்கிறார். முதல் மூன்று நியதிகளில் ஓரளவு மெய்யாடுகள் இருந்தாலும், நான்காவது “பூதத் தாக்கு நியதியே” (The Giant Impact Theory) பெரும்பான்மை விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்தக் கோட்பாட்டின்படி நிலவு ஒரு காலத்தில் பூமியின் ஒரு பகுதியாக ஒட்டியிருந்து பிறகு சூரிய மண்டலத்தின் துவக்க காலத்தில் எப்படியோ பிளந்து தனியாகப் பிரிந்தது என்று கருதப் படுகிறது. தற்போதுள்ள மாபெரும் பசிபிக் கடற்குழியே நிலவுக்குப் பூர்வீக இருப்பிடமாக இருந்திருக்க வேண்டு மென்று யூகிக்கப் படுகிறது \nயிலிருந்துதான் நிலவு பிரிந்து வந்திருக்க வேண்டும் என்பது ஒரு சித்தாந்தக் கருத்து. இதற்கு ஒரு காரணம். பூமியின் மேற்தளத் தட்டு (Earth’s Mantle) நிலவின் தளப்பகுதி இரசாயனப் பொருட்களை ஒத்துள்ளது. வேகமாகச் சுழலும் பூமியே, சுழல்வீச்சு விசையால் பிரிந்து போன சிறு கோளை வெளியே தள்ளிச் சுற்ற வைத்திருக்கும். அந்தக் கோட்பாடை மெய்யாக எடுத்துக் கொண்டால் பூமியிலும் நிலவிலும் ஏதாவது ஒத்திருக்கும் “பூர்வப் படிவச் சான்றுகள்” (Fossil Evidences) கிடைத்திருக்க வேண்டுமல்லவா ஆனால் அத்தகைய நிரூபணச் சான்றுகள் அப்பொல்லோ பயண விமானிகளுக்கு கிடைக்கவில்லை. மேலும் நிலவில் காணப்படும் பெரும் சூட்டுப் பொருட்கள் (Baked Rock Substances) எப்படி வந்தன என்பதற்கு இதில் விளக்கம் காண முடிவதில்லை.2. இழுப்பு நியதி (The Capture Theory)\nஇந்தக் கோட்பாடு மூலம் அறிவது: நிலவு சூரிய மண்டலத்தில் முதலில் வேறெங்கோ தோன்றியது என்றும், பின்னால் அதைப் பூமியின் ஈர்ப்பு விசை இழுத்துக் கொண்டது என்றும் அனுமானம் செய்யப் படுகிறது. நிலவில் காணப்படும் வெவ்வேறு விதமான இரசாயனப் பொருட்களுக்கு இவ்விதி உதவினாலும் பூகோள ஈர்ப்பில் கவரப்பட்டு, நிலவு சுற்றும் நீள் வட்டவீதிக்கு வந்தது என்பதை விளக்க முடியாவி���்லை. காரணம் பூமியை நோக்கி இழுக்கப்படும் நிலவைக் கட்டுப்படுத்தி மெதுவாக்கும் ஓர் எதிர்ப்பு உந்தாற்றல் எதுவும் இல்லாமல் அப்படிச் செய்ய முடியாது என்று விஞ்ஞானிகள் எண்ணுகிறார். மேலும் நிலவில் காணப்படும் பெரும் சூட்டுப் பொருட்கள் (Baked Rock Substances) எப்படி வந்தன என்பதற்கு இதில் விளக்கம் காண முடிவதில்லை.\nசூரிய மண்டலத்தை உருவாக்கிய மூல “நிபுளாவிலிருந்து” (Nebula) பூமியும், நிலவும் தனித்தனியாகத் தோன்றியவை என்றும் நிலவு பூமியைச் சுற்றும் கோண வட்டவீதியில் தள்ளப்பட்டது என்றும் இந்தக் கோட்பாடு அனுமானம் செய்கிறது அந்தக் கோட்பாடு மெய்யென்றால் அவை இரண்டுக்கும் ஏறக்குறைய ஒரே அளவு திணிவுள்ள “கன உலோக உட்கரு” (Same Dense Iron Core) அமைய வில்லை யென்னும் முரண்பாடு உண்டாகுகிறது. அத்துடன் அவை இரண்டும் ஒரே மாதிரி உட்பொருட்கள் (Composition of Materials) கொண்டிருக்க வில்லை. மேலும் நிலவில் காணப்படும் பெரும் சூட்டுப் பொருட்கள் (Baked Rock Substances) எப்படி வந்தன என்பதற்கு இதில் விளக்கம் காண முடிவதில்லை.\nபெரும்பான்மையான வானியல் விஞ்ஞானிகள் தற்போது ஏற்றுக் கொண்டை கோட்பாடு இது. இந்தக் கொள்கையின்படி செவ்வாய்க் கோள் அளவான குட்டிக் கோள் ஒன்று, சூரிய மண்டலம் உண்டான இளம்பருவத்தில் பூமியைத் தாக்கியதாகவும், மோதலின் விளைவில் இரண்டு கோள்களின் மேற்தளத் தட்டுப் பொருட்கள் பேரளவில் எறியப்பட்டன வென்று அனுமானம் செய்கிறது. சிதறிய துணுக்குகள் ஒன்துடன் ஒன்று சேர்ந்து. நிலவாக உருண்டு திரண்டு பூமியைச் சுற்றும் ஒரு கோளானது. மோதலில் எழுந்த கனல் வெப்பத்தால் நிலவின் பாறைகள் சூடாக்கப் பட்டன நிலாவின் பெரும்பகுதி ஏன் பாறைக் குன்றாக உள்ளது, அக்குன்றுகள் எப்படிக் கடுமையாகச் சூடாக்கப்பட்டன என்னும் கேள்களுக்கு விளக்கம் தருகிறது இந்தக் கோட்பாடு. சூரிய மண்டலம் உருவான பிறகு இத்தகைய மோதல்கள் பெருமளவில் நேர்ந்ததற்குச் சான்றுகள் கிடைக்கின்றன.\nஉறுதி செய்யப்பட்ட முடிவான நிலவுத் தோற்ற நியதி\n1970 ஆண்டுக் காலங்களில் நிலவுத் தோற்றத்தை விளக்க வானியல் விஞ்ஞானிகள் முடிவான பூதத் தாக்கு நியதியை (The Giant Impact Theory) அரங்கேற்றினார்கள். பூமி மீது மோதிய சிறிய கோள் முட்டிய போது, “கோண-மையத் தாக்குதலில்” (Off-center Impact) மோதியதாக அனுமானிக்கப் படுகிறது. அத்தகைய மோதல் இளமைப் பருவப் பூமிக்கு விரைவான த��வக்கச் சுழற்சியை (Fast Inititial Spin) அளித்திருக்க முடியும் என்றும், எறியப்பட்ட துண்டம் நிலவாக வடிவம் பெற்றுச் சுற்றியிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது. அத்துடன் மோதலில் விளைந்த வெப்பசக்தி நிலவின் பாறைப் பொருட்களைச் சூடேற்ற ஏதுவாக உதவியிருக்கும் என்று நம்பச் செய்கிறது. ஏறக்குறைய அடுத்த பத்தாண்டுகளாக “பூதத் தாக்கு நியதியை” விஞ்ஞானிகள் நம்பாமல் இருந்தனர். 1984 இல் நடந்த ஒரு கூட்டுக் கருத்தரங்கில் எல்லா நியதிகளும் விவாதிக்கப்பட்டு, முடிவில் பெரும்பான்மையான எண்ணிக்கையில் பூதத் தாக்கு நியதி பலரால் ஒப்புக்கொள்ளப் பட்டது.\n50 மில்லியன் ஆண்டு வயதாகிப் பூமி தவழ்ந்து வளரும் பருவத்தில் உடல் முறுக்கேறாது கனிந்த நிலையில் உள்ள போது அத்தகைய பூத மோதல் நிகழ்ந்திருக்க முடியுமென்று நம்ப இடமிருக்கிறது அதை நிரூபித்துக் காட்ட அமெரிக்காவில் போல்டர், கொலராடோ தென்மேற்கு ஆய்வுக் கூடத்தில் ராபின் கானூப் (Robin Canup, Southwest Research Institute), என்பவரும் காலி·போர்னியா பல்கலைக் கழகத்தின் எரிக் ஆஸ்ஃபாக் (Erik Asphaug) என்பவரும் ஒரு புதிய “கணினி போலிப் படைப்பை” (Computer Simulation) வெற்றிகரமாகச் செய்தார்கள்.\nSeries Navigation இராணி பத்மினியும் ஜாலியன் வாலாபாக்கும்.\nமாட்டுப்பால் மனித உடலுக்கு நல்லதல்ல.\nதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் * டிசம்பர் மாதக்கூட்டம் .3/12/17 7 ஞாயிறு மாலை.5 மணி.\n”மழையில் நனையும் மனசு” கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்\nகுருதிக் காடும் குழலிசையும் கவிதை நூல் பற்றிய பார்வை\nசிட்னி கலை – இலக்கியம் 2017 நிகழ்வில் மூத்த படைப்பாளிகளுக்கு பாராட்டும் கௌரவமும்\nதொடுவானம் 199. தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை.\nஇராணி பத்மினியும் ஜாலியன் வாலாபாக்கும்.\nநிலவு தோன்றிய பிறகு, பற்பல அண்டங்களின் தாக்குதலால் பூமியின் நிறை கூடியுள்ளது.\nPrevious Topic: மாட்டுப்பால் மனித உடலுக்கு நல்லதல்ல.\nNext Topic: இராணி பத்மினியும் ஜாலியன் வாலாபாக்கும்.\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-10-24T03:09:59Z", "digest": "sha1:K3R3TBQLDJWI73JT7XVKDHTKQBK6KWWR", "length": 10117, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "சுற்றுச்சூழல் பிரச்சினைகள் முழுமையான வழ��காட்டி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசுற்றுச்சூழல் பிரச்சினைகள் முழுமையான வழிகாட்டி\nநாட்டில் பெய்யும் மழை நீரில் 65 சதவீதம் கடலில் கலக்கிறது. நதிகளைத் தூர்த்துவிட்டோம். பிறகு, தண்ணீர் கடலுக்குத்தானே போகும். அப்புறம் தண்ணீர் பஞ்சம், நதிகளை இணைப்போம் என்று போகாத ஊருக்குப் புதிய வழிகளைக் கண்டுபிடிக்கிறோம்.\nமற்றொரு புறம் 7 கோடி பேர் ஆண்டுதோறும் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறார்கள். இதுதான் இந்தியா. ஒரு பக்கம் இருக்கும் தண்ணீர் பயன்படாது, மக்களுக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். மற்றொருபுறம் தண்ணீரே கிடைக்காமல் மக்கள் வாடுவார்கள்.\nஅதேபோல, இந்தியாவில் 70 கோடி பேர், அதாவது மக்கள்தொகையில் 3-ல் 2 பங்கினர் சமைப்பதற்கு இன்னமும் விறகையே பயன்படுத்தி வருகின்றனர். இன்னமும் இப்படி நாகரிக வளர்ச்சி அடையாமல் இருக்கிறார்களே, என்று நினைக்கிறீர்களா\nஅதேநேரம் இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் உருவான புதிய நகரங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா 2,774. இதற்காக எத்தனை கிராமங்களும் காடுகளும் அழிக்கப்பட்டிருக்கும்\nஅதுமட்டுமல்ல, 2026-க்குள் நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களுக்காக 61,653 சதுரக் கிலோ மீட்டர் நிலப் பரப்பு கையகப்படுத்தப்பட இருக்கிறது.\nஇப்படி நாட்டிலுள்ள சுற்றுச்சூழல்-வளர்ச்சி சார்ந்த பிரச்சினைகளைப் பற்றிய புள்ளிவிவரங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.\nஇந்தியாவின் முதன்மை சுற்றுச்சூழல், அறிவியல் இதழான டவுன் டு எர்த்தின் இரண்டாவது ஆண்டு மலரான ‘ஸ்டேட் ஆஃப் என்விரான்மென்ட் 2015’ மேற்கண்ட பிரச்சினைகள் ஒவ்வொன்றைப் பற்றியும் ஆழமாக ஆராய்கிறது. சுற்றுச்சூழல் மாசுபாடு, சுகாதாரப் பிரச்சினை, மின்சாரம்-எரிசக்தி, நகரமயமாக்கல், கனிமச் சுரங்கம், விவசாயம், பருவநிலை மாற்றம் எனப் பல்வேறு பிரச்சினைகள் இதில் அலசப்பட்டுள்ளன.\nசுற்றுச்சூழல்-சமூக ஆர்வலர் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய இந்த மலர், கடந்த ஆண்டில் நிகழ்ந்த அனைத்து முக்கிய சுற்றுச்சூழல் வளர்ச்சி சார்ந்த நிகழ்வுகளை அறிவியல் பூர்வமாக முன்வைக்கிறது. டவுன் டு எர்த் ஆசிரியர் சுனிதா நாராயண் உள்ளிட்ட முன்னணி சுற்றுச்சூழல் எழுத்தாளர்கள், கட்டுரைகளை எழுதியுள்ளனர்.\nசுற்றுச்சூழலைப் பற்றி கரிசனம் மிக்கவர்கள், சுற்ற��ச்சூழல் பிரச்சினைகள் உண்மைதானா என்று சந்தேகப்படுபவர்கள் என இரு தரப்பினருமே வாசிக்க வேண்டிய புத்தகம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nரோஜா சாகுபடியில் சாப்ட்வேர் என்ஜினீயர்\nஎரிபொருளாக பயன்படும் தாவர எண்ணெய்...\nவறண்ட பூமியில் துளசி சாகுபடி...\nவிவசாயிகள் தற்கொலையை அரசியலாக்கும் கட்சிகள் →\n← பறவைகளை பற்றிய ஒரு புத்தகம்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2018-10-24T04:19:51Z", "digest": "sha1:LS4WND6EXMMI7ANAXERUKOCUBPWRGHJQ", "length": 5295, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search வித்யாசாகர்ராவ் ​ ​​", "raw_content": "\nதமிழக முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவின் செயலாளர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜர்\nதமிழகத்தின் முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஜெயலலிதாவை அவசர சிகிச்சைப் பிரிவில் சென்று சந்தித்ததாக, ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான ஐ.ஏ.எஸ். அதிகாரி ரமேஷ் சந்த் மீனா வாக்குமூலம் கொடுத்துள்ளார். வித்யாசாகர் ராவின் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனா ஆறுமுகசாமி ஆணையத்தில்...\nரஜினி, கமலால் அரசியல் மாற்றத்தை கொண்டு வரமுடியாது - ஜெயக்குமார்\nரஜினி, கமலால் அரசியல் மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது என்றும் அவர்கள் தமிழகத்திற்கு வறட்சியைத் தான் கொண்டுவருவார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மாற்றி மாற்றிக் கருத்துச் சொல்வதாக குற்றம்சாட்டினார். வித்யாசாகர்ராவ் பொறுப்பு ஆளுநராக...\nமருத்துவமனையில் இருந்த போது வித்யாசாகர் ராவை பார்த்து ஜெயலலிதா கட்டை விரலை உயர்த்தவில்லை - விசாரணை ஆணைய தகவல்\nஅப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா முன்னாள் ஆளுநர் வித்யாசாகர்ராவை நோக்கி கையசைக்கவில்லை என மருத்துவர் சிவக்குமார் கூறியுள்ளார். நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவரும் சசிகலா உறவினருமான சிவக்குமார் 3 வது முறையாக நேரில் ஆஜராகி விளக்கம்...\nஜெயக்குமார் தொடர்பாக என்னிடம் உள்ள ஆடியோவை வெளியிட்டால் நாறிவிடும் - டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல்\nஅ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலை மாற்றப்படுகிறது\nமற்றவர்களை போல் அரசியல் செய்வதற்கு நான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும்\nஅண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த நலிந்த தொழிலாளர்கள் 107 பேருக்கு தலா ரூபாய் 1 லட்சம் நிதி உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilamaithamizh.com/2016/page/4/", "date_download": "2018-10-24T03:32:52Z", "digest": "sha1:VWBQKZOWMXWD4SOMNVLS2D5AADNKWIME", "length": 12357, "nlines": 161, "source_domain": "ilamaithamizh.com", "title": "2016 – Page 4 – இளமைத்தமிழ்", "raw_content": "\n[ October 15, 2018 ] நீங்கள் காணொளி தயாரிப்பதில் திறனாளியா\n[ October 15, 2018 ] தீபாவளிப் புகைப்படம்\tபுகைப்படம்\n[ October 15, 2018 ] அன்பு, அழகு, அமைதி …\tகவிதை\n[ October 15, 2018 ] தீபாவளி என்றால் …\tகட்டுரை\nஉயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி வருடந்தோறும் ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழ்மொழி விழா நடைபெறுவது நீங்கள் அறிந்த தகவல்தான். அதன் நிகழ்ச்சிகளில் நீங்களும் பங்கேற்று இருப்பீர்கள். தமிழ்மொழி விழா பற்றிய உங்கள் கருத்துக்களையோ, அதில் பங்கேற்ற அங்கள் அனுபவங்களையோ, அல்லது தமிழ் மொழி மீது உங்களுக்கு இருக்கும் […]\nஉயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி தினமும் நாம் பள்ளிக்குச் செல்லும் பாதையில் பல அழகிய செடிகளைப் பார்க்கிறோம். அவற்றைப் புகைப்படம் எடுக்க வேண்டுமென்ற ஆவல் கூட உங்களுக்குத் தோன்றி இருக்கும். அப்படி நீங்கள் எடுத்த, செடிகளின் அழகிய புகைப்படங்களை இங்கே பகிர்ந்து, பரிசுகளை வெல்லுங்கள். புகைப்படங்கள் நீங்கள் […]\nஉயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி திரைப்படம் பார்க்க விரும்பாதவர்கள் இருக்க முடியுமா அப்பா, அம்மா, குடும்பத்தினரோடு நல்ல படங்களைப் பார்த்த ரசித்த அனுபவம் உங்களுக்கு நிச்சயம் இருக்கும். அப்படி நீங்கள் பார்த்து ரசித்த படத்தைப் பற்றிய உங்கள் கருத்துகளை, அதன் குறை, நிறைகளை ஒரு கட்டுரையாக இங்கே […]\nநம்மைச் சுற்றிக் கிடக்கும் கவிதைகள்\nஉயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி தேசம், சமுதாயம், இயற்கை, மொழி ஆகிய நான்கு கருபொருள்களில் ஏதாவது ஒரு கருபொருளில் அமைந்த கவிதையை எழுதி, இங்கே பகிருங்கள். உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் […]\nஉயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி தேசம், சமுதாயம், இயற்கை, மொழி ஆகிய நான்கு கருபொருள்களில் ஏதாவது ஒரு கருபொருளில் அமைந்த கதைகளை எழுதி இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் கதைகளைத் தட்டச்சு செய்து, இந்தக் கதைக்கான […]\nபேரங்காடிகள், உணவங்களில் நடந்த கதை\nபேரங்காடிகள், உணவுக்கூடங்கள், மருத்துவமனைகள் போன்றவை நாம் அடிக்கடி செல்லும் வாய்ப்புள்ள இடங்கள். அங்கு நாம் பலவிதமான மனிதர்களைச் சந்திக்கிறோம். சில நேரங்களில் பல வகையான சம்பவங்களையும் காண நேர்கிறது. சில சமயம் நமக்கேகூட அப்படிப்பட்ட சம்பவங்கள் நேர்வதுண்டு. விறுவிறுப்பான, நாம் பாடம் கற்றுக் கொள்ளகூடிய, அந்த சம்பவங்களை, கதைகளை […]\nவிழாக் காலத்தை நினைவூட்டும் படம் இது. புத்தாண்டு, கிறிஸ்மஸ், பொங்கல், தீபாவளி எனறு பல விழாக்கள். இந்தப் படத்தைப் பார்த்ததும் உங்களுக்குத் தோன்றும் விழாவைப் பற்றிய கவிதையை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்… உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். […]\nசென்னை மழை சொன்னது என்ன\nசமீபத்தில் சென்னை நகரமே பெரும்மழையில் சிக்கி, மூழ்கிக் கிடந்தது. வீடுகளை, உடைமைகளை இழந்தவர் பலர். சிலர் உறவினர்களையும் இழந்தார்கள். அந்நேரம் மனிதாபிமான உணர்வோடு பாதிக்கப்பட்டவ்ர்களுக்கு உதவியவர்கள் பல ஆயிரம் பேர். சிங்கப்பூரில் இருந்தும்கூட நாம் உதவிப் பொருட்களைத் திரட்டி அனுப்பி உதவினோம். நம்மில் சிலர் நேரடியாக சென்னைக்கே சென்று […]\nஉங்களுக்கு காணொளி எடுப்பதில் ஆர்வமுண்டா ஒரு நிகழ்ச்சியை, குறும்படத்தை காணொளியாகத் தயாரித்தது உண்டா ஒரு நிகழ்ச்சியை, குறும்படத்தை காணொளியாகத் தயாரித்தது உண்டா அல்லது, ஏதாவது ஒரு தலைப்பில் தமிழில் நன்றாகப் பேசும் திறன் உங்களுக்கு இருக்கிறதா அல்லது, ஏதாவது ஒரு தலைப்பில் தமிழில் நன்றாகப் பேசும் திறன் உங்களுக்கு இருக்கிறதா உங்களால் நன்றாகப் பாட முடியுமா உங்களால் நன்றாகப் பாட முடியுமா உங்களுக்கு நன்றாகக் கதை சொல்ல வர��மா உங்களுக்கு நன்றாகக் கதை சொல்ல வருமா இல்லை, தமிழில் உங்களுக்கு வேறு திறன்கள் இருக்கிறதா இல்லை, தமிழில் உங்களுக்கு வேறு திறன்கள் இருக்கிறதா\nசுற்றுலாத்தளங்கள், அழகிய கட்டிடங்கள், இயற்கைக் காட்சிகள் என்று, விடுமுறை காலத்தில் விதவிதமாகப் படங்களை எடுத்து மகிழ்ந்திருப்பீர்கள். அப்படி நீங்கள் எடுத்த அழகிய புகைப்படங்களை இங்கே பகிர்ந்து, பரிசுகளை வெல்லுங்கள். புகைப்படங்கள் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும். ஒரு மாணவர் ஒரு படம் மட்டுமே அனுப்பலாம். போட்டிக்கு வரும் படங்களில், […]\nநீங்கள் காணொளி தயாரிப்பதில் திறனாளியா\nஅன்பு, அழகு, அமைதி …\nIlamaitamizh on மிதி வண்டிகள்\nIlamaitamizh on மிதி வண்டிகள்\nIlamaitamizh on மிதி வண்டிகள்\nIlamaitamizh on மிதி வண்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/Colleges.asp?cat=2", "date_download": "2018-10-24T02:35:00Z", "digest": "sha1:N4OWRHSUTN244262J456YRTBCD4YZTE3", "length": 17442, "nlines": 184, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nகல்வியியல் கல்லூரிகள் (716 கல்லூரிகள்)\nஸ்ரீ வித்யா மந்திர் கல்வியியல் கல்லூரி\nஏ. சி. டி., கல்வியியல் கல்லூரி\nஏ.கே.டி. நினைவு கல்வியியல் கல்லூரி\nஏ.ஆர்.ஆர். மகளிர் கல்வியியல் கல்லூரி\nஆதர்ஷ் வித்யாலயா கல்வியியல் கல்லூரி\nஅழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி\nஆல் ஏஞ்சல்ஸ் கல்வியியல் கல்லூரி\nஆல் செயின்ட்ஸ் கல்வியியல் கல்லூரி\nஅமெர்டா விகாஸ் கல்வியியல் கல்லூரி\nஅன்ன விநாயகர் கல்வியியல் கல்லூரி\nஅன்னை கல்வியியல் கல்லூரி (மகளிர்)\nஅன்னை பாத்திமா கல்வியியல் கல்லூரி\nஅன்னை பாத்திமா மகளிர் ஆசிரியர் பயிற்சி பள்ளி\nஅன்னை இந்தியா கல்வியியல் கல்லூரி\nஅன்னை ஜே.கே.கே. சம்பூரணி அம்மாள் கல்வியியல் கல்லூரி\nஅன்னை மாதா கல்வியியல் கல்லூரி\nஅன்னை மாதம்மாள் ஷீலா கல்வியியல் கல்லூரி\nஅன்னை மீனாட்சி கல்வியியல் கல்லூரி\nஅன்னை சரஸ்வதி கல்வியியல் கல்லூரி\nஅன்னை தெரசா கல்வியியல் கல்லூரி\nஅன்னை தெரசா கல்வியியல் கல்லூரி\nஅன்னை தெரசா கல்வியியல் கல்லூரி (மகளிர்)\nஅன்னை வேளாங்கண்ணிஸ் கல்வியியல் கல்லூரி\nஅன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி\nமுதல் பக்கம் கல்லூரிகள் முதல் பக்கம்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nகல்கத்தா பல்கலையில் முதுநிலை டிப்ளமா\nதமிழ்நாடு திறந்த���ிலை பல்கலையில் சேர்க்கை\nபி.எஸ்சி., நர்சிங் படித்திருப்பவர் அமெரிக்க விசா பெற முடியுமா\nஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியாவில் ஜூனியர் எக்சிகியூடிவ் பணிக்கு விண்ணப்பிக்க எனது தம்பி விரும்புகிறான். இன்ஜினியரிங் தகுதி பெற்றிருக்கிறான். இந்தப் பணிக்கான தகுதிகள் பற்றிக் கூறலாமா\nஎனது பெயர் கோபிநாத். நான் தற்போது இறுதியாண்டு பி.சி.ஏ., படித்து வருகிறேன். எனக்கு நெட்வொர்க்கிங் மற்றும் ட்ரபுள்ஷபிட்டிங் துறைகளில் ஆர்வம் அதிகம். எனவே நான் என்ன செய்ய வேண்டும்\nமரைன் இன்ஜினியரிங்கில் எனது மகனைச் சேர்க்க விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nஎனது பெயர் ஸ்ரீ அங்கப்பிரதட்சணன். நான் புதுச்சேரியை சேர்ந்தவன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இளநிலைப் பட்டம் பெற்றுள்ளேன். எனது எம்.டெக். படிப்பில், சூரிய சக்தியுடன் சேர்ந்த புதுப்பிக்கத்தக்க சக்திப் பற்றிய சிறப்புப் படிப்பை மேற்கொள்ளவுள்ளேன். எனவே, அந்தப் படிப்பு பற்றிய ஆலோசனையையும், இந்தியாவில் அந்தப் படிப்பை வழங்கும் நிறுவனங்கள் பற்றியும் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2760&sid=e0b07f3dc3fb30ee4d251fb02a83db05", "date_download": "2018-10-24T03:47:37Z", "digest": "sha1:DXSWK3DZWKFJKAKCYB4YCT3XV4YPL47Q", "length": 32251, "nlines": 403, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறவும் உலகமும் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nஉறவாலே உலகம் என்றும் தொடர்கிறது ,\nபகையாலே அவைகள் என்றும் அழிகின்றது\nஏணியாவதும், உறவாலே, எட்டி உதைப்பதும் உறவாலே,\nசுயநலங்கள் எழுவதும், உறவுகள் அழிவதும் பணத்தாலே\nநல்லதை உறவுகள் மறந்தாலும், கெட்டதை மறப்பதில்லை,\nமன்னிப்பு கேட்டாலும், என்றும் வஞ்சத்தை விடுவதில்லை\nநல்லதையும், நன்மையே செய்தாலும் பலர் நினைப்பதில்லை,\nவிட்டுகொடுக்கும் உறவுகள் என்றும் கெடுவதில்லை \nஉறவு என்னும் சொல்லிருந்தால் பிரிவு என்றறொரு சொல் இருக்கும்.\nஇரவு என்னும் சொல்லிருந்தால், பகல் என்றறொரு சொல் இருக்கும்.\nஉலகில் பிரிகமுடியாதது பந்தமும் பாசமும்,\nஉலகில் ஒதுக்க முடியாதது நட்பும், உறவும் \nஉறவாலே தொடர்வதும் மனித இனமே ,\nபிரிவாலே பாழ்படுவதும் மனித இனமே\nஆலம் விழுதினைப் போல் மனைவி தாங்கி நிற்பாள்,\nகண்ணின் இமையென கணவனை காத்து நிற்ப்பாள் \nஆயிரம் உறவுகள் உலகில் இருந்திடுமே,\nஅன்னையின் உறவே அகிலத்தில் நிரந்தரமே \nகுடும்பத்தின் ஆணிவேராய் இருப்போர் தாய் தந் தைதானே,\nஅன்பு, பாசம் இவையெல்லாம் உறவின் எல்லைதானே \nஅந்த நான் இல்லை நான் – கவிதைத் தொகுப்பிலிருந்து\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்கள���ன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணின��� செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%80/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%0A%0A/&id=29944", "date_download": "2018-10-24T03:56:25Z", "digest": "sha1:2I44KKGKZWHDQZJA7BBMJFZ4UPVG3OID", "length": 10818, "nlines": 143, "source_domain": "tamilkurinji.co.in", "title": "பெண்கள் வீட்டினுள் தீ விபத்தைத் தடுக்க: ,womens tifs fire safety,womens tifs fire safety Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nபெண்கள் வீட்டினுள் தீ விபத்தைத் தடுக்க: ,womens tifs fire safety\nபெண்கள் வீட்டினுள் தீ விபத்தைத் தடுக்க:\n* பம்ப் ஸ்டவ்வை உபயோகப்படுத்தும் போது அதிகமாகப் பம்ப் செய்ய வேண்டாம்.\n* நைலக்ஸ் புடவையைக் கட்டிக் கொண்டு சமையல் செய்யக்கூடாது.\n* அடுப்பினருகே கெரசின் டின்னை வைக்க வேண்டாம்.\n* தீப்பிடித்துக் கொண்டால் அங்குமிங்கும் ஓட வேண்டாம். தரையில் விழுந்து புரளுங்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதம்பதியருக்குள் அடிக்கடி சண்டை வருவதற்கான காரணங்கள்| reason for husband wife fight\nதிருமண வாழ்க்கையில் மோதல்கள் உண்டாவதை எளிமையான ஒரு விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது. கணவன் மனைவி உறவு என்பது உடலில் உயிர் இருக்கும் வரை உடன் வரக்கூடிய ஒன்று. இதில் ஏற்படும் சின்ன சின்ன விரிசல்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், அவ்வப்போது சரி செய்து\nமனைவியின் அன்பையும் உணர்வையும் புரிந்து கொள்ளுங்கள்\nவீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள்முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊ���்குயவியுங்கள்.இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு கனவு\nதிருமணத்திற்கு பின் ஆண் - பெண் தவறான உறவுகளுக்கு காரணம்\nதிருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்களில் சுமார் ஐம்பது சதவிகிதத்தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவு கொள்வதும், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத் தயாராக இருப்பதும் சர்வ\nபெண்கள் பணம் சேமிக்க சில வழிகள்.\nசம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாம். தங்க நகையாகவோ அல்லது தங்க காசாகவோ வாங்கலாம். இப்பொழுதெல்லாம் இ-கோல்ட் முறையில் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இது தங்கம் வாங்குவதற்கு இணையான நன்மையை தரும். இதனால் லாக்கரில் தங்கத்தை வைத்து பயப்படத்\nதம்பதியருக்குள் அடிக்கடி சண்டை வருவதற்கான காரணங்கள்| reason for husband wife fight\nமனைவியின் அன்பையும் உணர்வையும் புரிந்து கொள்ளுங்கள்\nஇல்லறம் இனிக்க சில வழிமுறைகள்\nகுடும்ப உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்க சில ஆலோசனைகள்\nதிருமணத்திற்கு பின் ஆண் - பெண் தவறான உறவுகளுக்கு காரணம்\nபெண்கள் வீட்டினுள் தீ விபத்தைத் தடுக்க:\nபெண்கள் பணம் சேமிக்க சில வழிகள்.\nகணவரின் நிரந்தர அன்பை பெற வழிகள்\nமார்பக புற்றுநோய் வராமல் தடுக்க\nதலையணை மந்திரங்கள்-16 - தமிழ்த்துளி\nதாய்மையைக் கொண்டாடுவோம் - அமுதா\nஅன்னையர் தின வரலாறு - தீஷு\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்\nகாதல் மனைவியை கழுத்தை நெரித்து கொலைசெய்த ரயில்வே ஊழியர் கைது\nஉடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்\nமூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/nkaiccuvaiyaak-oru-ceyti/", "date_download": "2018-10-24T02:59:51Z", "digest": "sha1:D5ZKNRVCJWZ7WVPFIP5AV6J6FFKP5Q5Q", "length": 6456, "nlines": 85, "source_domain": "tamilthiratti.com", "title": "நகைச்சுவையாக ஒரு செய்தி! - Tamil Thiratti", "raw_content": "\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்\nஉங்கள் காரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாத���காக்க செய்ய வேண்டிய டிப்ஸ்.\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்\nதமிழ்நாட்டில் திருமணம் – 2: சாதி/மதம் தடையில்லை\nமனுஷர்களுடன் வாழ்வது கஷ்டமான விஷயம்\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\nதொழிலில் வெற்றியை அருளும் விஜயதசமி – முழு விவரம்\nஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட்\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம்\nநாகேந்திர பாரதி: வாட்ஸ் அப் உலகம்\nஅண்ணே முதலீடு, நிவாரணம் என்ன வித்யாசம் அண்ணே\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய் autonews360.com\nஉங்கள் காரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ். autonews360.com\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650 autonews360.com\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி drbjambulingam.blogspot.com\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய் autonews360.com\nஉங்கள் காரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ். autonews360.com\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650 autonews360.com\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி drbjambulingam.blogspot.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vitrustu.blogspot.com/2013/08/blog-post_17.html", "date_download": "2018-10-24T03:25:06Z", "digest": "sha1:NICPXQYMCRB4CS7NZPA4WOXVKP5C5CYU", "length": 24746, "nlines": 187, "source_domain": "vitrustu.blogspot.com", "title": "இந்தியன் குரல்: வலை பூ நண்பர்களே உங்கள் சேவையை பாராட்டுகின்றேன் அதே சமயம் ஒரு கேள்வியும் கேட்டு விடுகின்றேன்", "raw_content": "சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்க வயது தடை இல்லை. வீட்டுக்கு ஒ��ுவர் சட்டம் பயின்றவர் இருக்க வேண்டும் சட்டம் படிக்கும் நண்பர்களின் நலனுக்காக சிறப்பான பயிற்ச்சி அளிக்கும் நோக்குடன் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பகல் 2.00 மணிக்கு வகுப்புகள் துவங்கும் மாணவர்கள் சேர்கை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நடைபெறும் விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்புகொள்ளவும் பாலசுப்ரமணியன் டாக்டர் அம்பேத்கர் லா அகாடமி சென்னை 9042905783\nவலை பூ நண்பர்களே உங்கள் சேவையை பாராட்டுகின்றேன் அதே சமயம் ஒரு கேள்வியும் கேட்டு விடுகின்றேன்\nவலை பூ நண்பர்களே உங்கள் சேவையை பாராட்டுகின்றேன் அதே சமயம் ஒரு கேள்வியும் கேட்டு விடுகின்றேன்\nநான் ஒரு அழகான வீடு கட்டி அந்த வீட்டை சுற்றி நல்ல தோட்டம் அமைத்து அதற்கு ஒரு வேலைக்காரரையும் நியமித்து விட்டேன் வேலைக்கு வந்தவர் வேலை செய்யாமல் இருப்பது கண்டு வெகுண்டு எழுந்தேன் அருகில் இருந்த உபகரணங்களை எடுத்தேன் அந்த வேலையை நானே செய்துவிட்டேன் அதை என் நண்பர்களிடம் பெருமையுடன் சொல்லி நீங்களும் என்னைப் போன்றே செய்யுங்கள் அல்லது என்னுடன் வாருங்கள் சேர்ந்து செய்வோம் என்றேன்.\nசரி என்பவர்கள் மட்டும் மேலும் படிக்கவும்\nதெருவைக் கூட்டி சுத்தம் செய்து விளம்பரம் செய்து கொள்ளும் சமூக ஆர்வலர்கள் என்றாவது அதற்கு காரணமான அலுவலர்களை ஏன் உன் கடமையை செய்யவில்லை என்று கேட்டதுண்டா\nஉரிமை கேட்டு போராடும் போராளிகள் ஏன் உரிமை மறுக்கப்பட்டது என்று அறிவார்களா சம்பந்தப் பட்டவர்களை கண்டு காரணம் கேட்டார்களா \nஇதெல்லாம் கேட்க முடியாது என்று இருந்த காலம் கடந்துவிட்டது\nநகர சுத்தித் தொழிலாளி முதல் பிரதமர் ஜனாதிபதி வரை அரசு அலுவலர்கள் முதல் ஆட்சியர் வரை யாரையும் கேட்கும் அதிகாரம் குடிமக்களுக்கு 2005 ஆம் ஆண்டே வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிவீர்களா\nதகவல் உரிமைச் சட்டம் 2005 மூலம் கேட்கலாம் யாருக்கு எப்படி எழுதுவது தெரியவில்லையா உதவிக்கு இந்தியன் குரல் இருக்கு பயிற்சிக்கு மற்றும் உதவிக்கு 9444305581\nநன்கொடை இல்லை உறுப்பினர் சந்தா இல்லை சேவைக்கு கட்டணம் இல்லவே இல்லை இது இந்தியன் குரல் அமைப்பின் கொள்கை வாருங்கள் வழிகாட்டுகின்றோம்\nவழியறியா மக்களுக்கு விழியாய் இருப்போம்\nமிக அற்புதமான சேவை. தகவல் உரிமைச் சட்டத்தை அனைவரும் பயன்படுத்த வேண்டும். அதற்கு உதவி நல்கும் உங்கள் அமைப்பை மனமார பாராட்டுகின்றேன்.\nதகவல் உரிமைச்சட்டபடி இரண்டாம் முறையீடு செய்தும். தகவலை வழங்க தகவல ஆணையமும் உத்தரவிட்டும் .தகவல் வழங்காமல் இருப்பதை அடுத்து எங்கு முறையிடுவது\nதகவல் உரிமைச் சட்டம் பிரிவு 18(1) இன் கீழ் முதன்மைத் தகவல் ஆணையருக்கு புகார் மனு அனுப்பி மீள் விசாரணைக்கு உத்தரவிடவும் தகவல் அலுவலர்கள மீது தக்க நடவடிக்கையும் சட்டப்பிரிவு 19(8) இன் கீழ் இழப்பீடும் கேட்கலாம்.\nஉங்களது மனு தயாரிப்பு சரியாக இருந்தால் தகவல் கொடுப்பார்கள்\nதகவல் உரிமைச் சட்டப்படி தகவல் மட்டுமே கேட்டு மனு செய்யவேண்டும் புகார், ஆலோசனை , கோரிக்கை , கேள்வியாக இருக்கக் கூடாது உங்களது மனு இந்த நாள் வகையும் சாராமல் தகவல் மட்டும் கேட்பதாக இருந்தால் மேல்முறையீடு செய்தால் தகவல் கிடைக்கும் இல்லையேல் பொது தகவல் அலுவலர் தகவல் கொடுக்கலாம் அல்லது கொடுக்காமலும் இருக்கலாம் ஆகவே உங்களது முதல் மனு சரியாக வடிவமைத்து உள்ளீர்களா என்று சரிபார்க்கவும்\nமுதல் மேல்முறையீடு முதல் மனு தேதியில் இருந்து 45 நாட்களுக்குள்ளும் இரண்டாவது மெல்முரியீடு முதல் மனு தேதியில் இருந்து 85 நாட்களுக்குள்ளும் அஞ்சல் செய்யப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும்\nதகவல் ஆணையம் உங்களை நேரில் அழைத்து விசாரணை செய்து உத்தரவு வழங்கியதா நேரில் விசாரணைக்கு செல்லும்போது எழுத்துமூல வாக்குமூலம் அளித்திருந்தால் தான் உங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு அலுவலருக்கு நடவடிக்கை எடுக்க அறிவிப்பு ஆணையம் செய்யும்\nமனு தயாரிப்பதில் சந்தேகம் எழுத்து மூல வாக்குமூலம், புகார்மனு எப்படி எழுதுவது மேலும் தகவலுக்கு ஆவணங்களுடன் உதவி மையம் வரலாம் சென்னையில் பிரதி மாதம் ஒன்று மற்றும் பதினைந்து ஆகிய இருநாட்கள் கும்பத் காம்ப்ளெக்ஸ் முதல் தளம் 29, ரத்தன் பஜார் சென்னை 6000003 எனும் காவரியில் செயல்படும் கட்டணம் இல்லை தொடர்புக்கு 9444305581 என்னில் அழைக்கலாம் உங்களது வசிப்பிடம் சென்னை தவிர வேறு ஊராக இருந்தால் அருகில் உள்ள உதவி மையம்(TRICHY, KOVAI, MADURAI, DINDIGUL, THENI, KARUR,SELAM) பற்றிய தகவலுக்கு இதே எண்ணில் அழைக்கலாம்.\nஆதிபர்வம் 1 முதல் 150 வரை Free Download செய்ய மேலுள்ள படத்தின் மீது சொடுக்குங்கள்\nமாசு கக்கும் நிறுவனங்களைக் காக்கும் வாரியம்\nரெம்ப கொலம்பிட்டீங்கனா அதுக்கு நான் பொறுப்பில்லை :...\nரூபாய் மதிப்பு சரிவில் இருந்து மீட்க உன்னால் முடிய...\nவலை பூ நண்பர்களே உங்கள் சேவையை பாராட்டுகின்றேன் ...\nமாவட்ட ஆட்சியர் மண் அள்ளுகிறார்\nஊழல் நடைபெற கரணம் அதிகாரிகளா அரசியல்வாதிகளா என்று...\nமக்களாட்சியைக் காக்க நமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு ஆ...\nதிருத்தாதே திருத்தாதே திருத்தாமலே திருந்திவிடு\n84 வயது காஞ்சிபுரத்தை சார்ந்த திரு ஆர் . முனுஸ்வா...\nநீங்களும் அலை பேசியில் வாழ்த்தலாம் அல்லது ஒரு வாழ்...\nஎழுபத்து ஐந்து வயது இளைஞர் சாதனை ; 26 ஆண்டாக மக்கள...\nநீங்கள் வாழும் மனிதன் தானா\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\nவிரைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா\n படித்ததால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நான் பொறுப்பல்ல. கண்டிப்பா இதயம் வலிக்கும் பலவீனமானவங்க படிக்காதீங்க\nஆபாசமாக நிர்வாணமாக ஆடல்கள் தழுவல் காட்சிகளுடன் காட்சிகள்\nஒரு தமிழ் பதிவை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது அம்மாடி என்னத்த சொல்ல எப்படி சொல்ல வார்த்தையால் சொல்லும் சமாசாரமா அது. அப்பதிவில் முழுக்க ம...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nஇங்கே பெண்களின் பாவாடையை அவிழ்த்து விடுகிறார்கள் \"என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது\n\"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்\" கடலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் இருக்கின்றது. அது அடிக்கடி பழ...\nமேல் ஆடையை விளக்கி : ஆடையை எடுத்து : T கடையில் முதல் அனுபவம்\nதிண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ரெஜினா லாட்ஜ் என்றால் அனைவரும் அறிவர் அந்த லாட்ஜ் முன்பாக ஒரு டீக்கடை அங்கு ஏன் சென்றேன் என்றால் அப்ப...\nஆடையில்லா மனிதர்கள் (இளகிய மனம் படைத்தோர் தவ���ர்க்கவும் )\nஇந்தியன் குரல் உதவி மையத்தில் இன்று நண்பர்களே இன்றைய இந்தியன் குரல் உதவி மையத்திற்கு ஆவடியிலிருந்து ஒரு பெண்மணி உதவிகேட்டு வந்திருந...\nசரோஜினி நாயுடு சரோஜினி நாயுடு அவர்கள், ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில்...\nபா ம கா முக நூலில் கேட்கப்பட்ட விபரமும் அதற்க்கான பதிலும் இவர்கள் மக்களைக் காக்கும் காவலர்கள்\nபாட்டாளி மக்கள் கட்சி உயிரிழந்த தன தொண்டர்களுக்கு என்ன செய்தது. கட்சியல் அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து உயிரை விட்ட உங்கள் கட்சி தொண...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nதமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில்..................\nவிவசாய மின் இணைப்பு குடிசைகளுக்கான மின் இணைப்பு கட்டணங்கள் இந்த ஆண்டே உயர்த்தப் படும் என்று தெரிகின்றது. தமிழகத்தில் அடுத்த மூன்று ஆண்டு...\nஇந்தியாவில் ஏன் உலகத்திலேயே டி வி பெட்டியை வைத்துக்கொண்டு டிவி பார்க்காத ஒரே குடும்பம் எங்கள் குடும்பம்\nஇந்தியாவில் ஏன் உலகத்திலேயே டி வி பெட்டியை வைத்துக்கொண்டு டிவி பார்க்காத ஒரே குடும்பம் எங்கள் குடும்பம்\nமாசு கக்கும் நிறுவனங்களைக் காக்கும் வாரியம்\nதூசு சேகரிப்பு கட்டகம், சுத்தப்படுத்தி, கழிவுநீர்த் தரமேற்றம், தொழிற்சாலை கழிவுநீர்த் தரமேற்றம், ஆவி மீட்பக முறை , தாவரவழி மருந்தூட்ட...\nAFTER +2 என்ன படிக்கலாம்\n\"ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\" என்கிற கேள்வி எழும்போதே \"எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'\" என்கிற கேள்வி எழும்போதே \"எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'\nஆபாச நடிகைகளுக்கு செருப்பு மாலை ; வள்ளுவர் கோட்டம் அருகில்\nநேற்று 2-6-13 காலை பத்து மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆபாச சினிமா நடிகைகளுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது....\nஎதர்க்கெல்லாமொ போராட்டம் நடத்தும் எதிர்கட்சிகள் எங்கே \nமிக அற்புதமான படபிடிப்பு. பாராட்டுக்கள் ....விவசாயத்தை அழிப்பது என்ற மத்திய அரசின் போருலாதாரகொள்கைகளுக்கு உகந்த சூழலை மாநில அரசு ஏற்ப...\nமதுபித்து நோய் நீக்கி மையம்\nகட்டற்ற கலைக்களஞ்ச���யமான விக்கிப்பீடியாவில் இருந்து. தாவிச் செல்லவும்: குடிப்பழக்கம் வகைப்பாடு மற்று...\nகுடும்ப அட்டை பெறுவது எப்படி\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viswanathvrao.blogspot.com/2011/08/14.html", "date_download": "2018-10-24T02:49:52Z", "digest": "sha1:36ABX6KYAMVEP2FHAW4LTUWMFOSXPSH2", "length": 7049, "nlines": 197, "source_domain": "viswanathvrao.blogspot.com", "title": "ViswanathVRao: நாச்சியார் திருமொழி - பாசுரம் 1.4", "raw_content": "\nநாச்சியார் திருமொழி - பாசுரம் 1.4\nமதுராஷ்டகம் - வல்லபாச்சர்யா - 2 of 2\nமதுராஷ்டகம் - வல்லபாச்சர்யா - 1 of 2\nநாச்சியார் திருமொழி - பாசுரம் 2.4\nநாச்சியார் திருமொழி - பாசுரம் 2.3\nநாச்சியார் திருமொழி - பாசுரம் 2.2\nநாச்சியார் திருமொழி - பாசுரம் 2.1\nநாச்சியார் திருமொழி - பாசுரம் 1.10\nநாச்சியார் திருமொழி - பாசுரம் 1.9\nநாச்சியார் திருமொழி - பாசுரம் 1.8\nநாச்சியார் திருமொழி - பாசுரம் 1.7\nநாச்சியார் திருமொழி - பாசுரம் 1.6\nநாச்சியார் திருமொழி - பாசுரம் 1.5\nநாச்சியார் திருமொழி - பாசுரம் 1.4\nநாச்சியார் திருமொழி - பாசுரம் 1.3\nநாச்சியார் திருமொழி - பாசுரம் 1.2\nநாச்சியார் திருமொழி - பாசுரம் 1.1\nவெங்கடேச சுப்ரபாதம் - 7\nவெங்கடேச சுப்ரபாதம் - 6\nவெங்கடேச சுப்ரபாதம் - 5\nவெங்கடேச சுப்ரபாதம் - 4\nவெங்கடேச சுப்ரபாதம் - 3\nவெங்கடேச சுப்ரபாதம் - 2\nஜெய தேவா - கீதா கோவிந்தம் - 7 part 2\nஜெய தேவா - கீதா கோவிந்தம் - 7 part 1\nவெங்கடேச சுப்ரபாதம் - 1\nஜெய தேவா - கீதா கோவிந்தம் - 6\nஜெய தேவா - கீதா கோவிந்தம் - 5\nஜெய தேவா - கீதா கோவிந்தம் - 4\nஜெய தேவா - கீதா கோவிந்தம் - 3 part 2\nஜெய தேவா - கீதா கோவிந்தம் - 3 part 1\nஜெய தேவா - கீதா கோவிந்தம் - 2\nஜெயதேவா - கீதா கோவிந்தம் - 1\nஎல்லோரும் நலமோடிருக்க வேறொன்றும் வேண்டேன் பராபரமே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/114361/news/114361.html", "date_download": "2018-10-24T02:53:21Z", "digest": "sha1:ICSUYQ5LMSP5RV7PHBKLZMTOAFZHTOQS", "length": 6129, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "மதுரையில் சுங்கத்துறை அதிகாரி வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை…!! : நிதர்சனம்", "raw_content": "\nமதுரையில் சுங்கத்துறை அதிகாரி வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை…\nமதுரையில் சுங்கத்துறை அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 25 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமி களை போலீசார் தேடி வருகின்றனர்.\nமதுரை கூடல்புதூரில் உள்ள ஏஞ்சல் நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 45). இவர் மதுரை சுங்கத்துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியும் அதே துறையில் வேலை பார்த்து வருகிறார்.\nசம்பவத்தன்று ராஜ்குமார் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம ஆசாமிகள் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்து ராஜ்குமார் வீட்டின் கதவை உடைத்தனர். பின்னர் உள்ளே புகுந்து அவர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 25 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.\nவீடு திரும்பிய ராஜ்குமார், கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது 25 பவுன் நகை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கூடல் புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.\nAR Rahman தங்கை அதிரடி வைரமுத்து *** அப்படி தான் வைரமுத்து *** அப்படி தான் சின்மயிக்கு வாய்ப்பில்லை \nதூதரக கொலை: சவுதி முதல் தடவையாக ஒப்புக்கொண்டது தொடரும் மர்மம்\nசவூதி அரேபிய பணக்காரரில் ஒருவரின் வாழ்க்கை வரலாறு ***\nஅமெரிக்காவுக்கு எதிராக இந்தியாவுடன் களமிறங்கும் 2 நாடுகள் | அதிர்ச்சியில் இந்தியா\nசானியா மிர்சாவா இது… கிண்டல் செய்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சானியா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2011/09/blog-post_4597.html", "date_download": "2018-10-24T03:23:11Z", "digest": "sha1:NZ4JM3QFRDYVQIF7VNCH3MYFNFCZMDJK", "length": 10836, "nlines": 207, "source_domain": "www.ttamil.com", "title": "மனிதனே……….வெற்றி நிச்சயம் ~ Theebam.com", "raw_content": "\nஉன் ஆற்றலை கட்டவிழ்த்து விடு\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nவாசகர்கள் கவனத்திற்கு :-தீபத்தின் தீபாவளி வாரம் நவம்பர் 3ஆம் தேதி ஆரம்பித்து நவம்பர் 8ஆம் திகதி வரையில் விசேட தீபாவளிக் கட்டுரைகள் வெளிவர இருப்பதால் வழமையான இடுகைகள் இடம்பெறாது என அறியத்தருகின்றோம்.-தீபம் சஞ்சிகை\nநாம் தமிழர் மத்தியில் நடப்பது என்ன\nமனிதனின் சிரிப்பின் வகைகள் :\nசின்னப் பிள்ளைகளின் மூளைக்கு....... சில நொடிகள்\nஉடலில் என்ன பிரச்சனை என்று தெரிந்துகொள்ளலாம் வாருங...\nசினிமா..கடந்த 30 நாட்களில் வந்த திர���ப்படங்கள்.\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ......../ உள்ளத்தில் நல்ல உள்ளம்.. \nஉள்ளத்தில் நல்ல உள்ளம்.. பசுத்தோல் போர்த்த.. கண்ணும்,காதும் மனிதனா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 10\n‘‘ உதியம் பெருத்தால் உத்திரத்துக்குக் கூட ஆகாது , சரீரம் பெருத்தாலும் அது மாதிரிதான்’’ என்கிறது ஒரு பழமொழி , உதியம் என்பது ஒரு வகை மரம...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nநெற்றியில் ‘பொட்டு இடுதல்’ என்பது பண்டைய காலம் தொடங்கி இன்று வரை தொடரும் ஒரு மரபு அல்லது வழக்கம் ஆகும். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] ‘’சுமேரிய இலக்கியம் \" இன்று தென் ஈராக் என அழைக்கப்படும் டைகிரிஸ் , யூபிரட்ட...\nஅன்று சனிக்கிழமை. வேலையற்ற நாள் என்பதால் கனடிய கடும் காலைவேளை படுக்கையிலிருந்து எழும்ப கடினமாக இருந்தாலும் தொலைபேசி அலறல் என்னை எழவே செ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ , அந்த ஒழுக்கம் வழக்கமாகி மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்பட்ட...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nஒரு குடும்பத்தின் அல்லது ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு நாட்டின் , வாழும் சில வழி முறைகளை [ way of life] செய் முறையில் எடுத்து கூறுவது , அந்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] \"சுமேரிய கணிதம்\" ---\" ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/03/10/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE-2/", "date_download": "2018-10-24T03:07:13Z", "digest": "sha1:PCTDEEGFHGRIKLQNUEORYOKEFI2SOYQU", "length": 18978, "nlines": 321, "source_domain": "lankamuslim.org", "title": "லண்டனில் இலங்கை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் !! | Lankamuslim.org", "raw_content": "\nலண்டனில் இலங்கை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் \nரிஷான் அலி: கண்���ி அம்பாறை மற்றும் ஏனைய பகுதிகளால் முஸ்லிம்களுக்கு எதிராக கடும்போக்கு பௌத்த மத அமைப்புக்களால் தாக்குதல் நடத்தப்மையை கண்டித்தும் ,இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுமாறும் கோரியும் பிரிட்டனில் இருக்கும் இலங்கை முஸ்லிம்களால் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது\nஇலங்கை முஸ்லிம் புலம்பெயர் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த போராட்டத்தில், ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டார்கள். பிரித்தானிய பிரதமர் அலுவலகம் ,மற்றும் இலங்கை தூதரகம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்படுகின்றது .\nஇனவாத அமைப்புக்களின் நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையிலும், சிறுபான்மை இனங்களின் உரிமைகளை உறுதிச் செய்யக் கோரியும் சில பாதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தாங்கியிருந்தனர்.\nஇந்த போராட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் பேச்சாளரான இந்த ஆர்ப்பாட்டம் பற்றிக் கூறுகையில், இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை நிறுத்துவதற்காக சர்வதேச சமூகத்தையும், இலங்கை அரசாங்கத்தையும் கோரும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்படுவதாகக் கூறினார்கள்\nமார்ச் 10, 2018 இல் 10:49 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« வன்முறையில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் அறிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை\nஇலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை: முன்னாள் நீதிபதிகள் குழு விசாரிக்கும் »\nநீதிக்காக எப்போதும் குரல் கொடுப்போம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபிரான்ஸ்: ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண் மீது இனவெறி தாக்குதல்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும்\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nகுர்திஷ் மக்களின் நியாயமான கோரிக்கைகளும் ஆயுதக் குழுக்களின் தவறான முடிவுகளும்\nபிரித்தானியா- இலங்கை தூதரகத்தின் நடமாடும் சேவையும் மாபெரும் கிரிக்கட் போட்டியும்\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nமூடிய அறைக்குள் ரணில் – மோடி பேசியது என்ன\n“கொழும்புக் குப்பைக்கு எதிராக நீதிமன்றத் தடை உத்தரவு”\nஇலஞ்சம் பெற்ற 31 அரச அதிகாரிகள் கைது\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும்\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\n« பிப் ஏப் »\nமூடிய அறைக்குள் ரணில் – மோடி பேசியது என்ன\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும் lankamuslim.org/2018/10/19/%e0… https://t.co/kKokiwjMOc 4 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/10/02/karuna.html", "date_download": "2018-10-24T03:37:26Z", "digest": "sha1:36S4JHCG5CLMIISXPJG2HBPYKHBY7RVB", "length": 10689, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "இளங்கோவன் சொல்வதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டேன்- கருணாநிதி | i don’t care about elangovan’s statement- karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இளங்கோவன் சொல்வதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டேன்- கருணாநிதி\nஇளங்கோவன் சொல்வதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டேன்- கருணாநிதி\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nமூன்றாவது அணி அமைத்துள்ள இளங்கோவன், சிதம்பரம் போன்றவர்கள் முன்னாள் முதல்வர்களை எதிர்த்துப்பிரச்சாரம் செய்வோம் என்று அறிவித்ததைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று கருணாநிதி கூறினார்.\nதமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், நடைபெறவிருக்கும உள்ளாட்சித் தேர்தலில் முன்னாள்முதல்வர்களின் பழிவாங்கும் போக்கு, சுயநலம் போன்றவற்றை முன்னிருத்தி பிரச்சாரம் செய்வோம் என்றுகூறினார்.\nஇதற்கு கருணாநிதி பதிலளித்துப் பேசுகையில் கூறியதாவது,\nகாங்கிரஸ் தலைவர் இளங்கோவன் முன்னாள் முதல்வர்கள் என்று கூறியது, பிரகாசம் காலத்திலிருந்தா என்பதைஅவர் விளக்க வேண்டும்.\nமுன்னாள் முதல்வர் என்ற முறையில் நானும் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர்கள்கூறிவருகிறார்கள்.\nஇந்த அணியில் இணைந்துள்ளதால் இளங்கோவனுடன் சேர்ந்து, சிதம்பரமும் என்னை விமர்சிக்க வேண்டியஅவசியம் ஏற்பட்டிருக்கிறது.\nநான் இளங்கோவனின் தாத்தா பெரியார், அவரது தந்தை சம்பத் ஆகியோருடன் அரசியல் செய்தவன். மேலும்இளங்கோவன் வாலிபர், நான் வயதானவன். எனவே இவர் சொல்வதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/Colleges.asp?cat=3", "date_download": "2018-10-24T02:35:13Z", "digest": "sha1:QUUEXQYKZAUF3LOKFQQ72IPTXWF2GCYB", "length": 21474, "nlines": 184, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nஇன்ஜினியரிங் கல்லூரிகள் (992 கல்லூரிகள்)\nஏ.சி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nஎ.சி.டி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி\nஎ.கே.டி மெமோரியல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப க���்லூரி\nஎ.எம். ரெட்டி மெமோரியல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி\nஎ.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி\nஏ. ஆர்.ஜே பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nஏ.எஸ்.எல் பால்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி\nஆலிம் முகம்மது சாலேஹ் பொறியியல் கல்லூரி\nஆறுபடை வீடு தொழில்நுட்ப நிறுவனம்\nஅகாடமி ஆப் அவியேஷன் அண்ட் இன்ஜினியரிங்\nஎ. சி. இ. பொறியியல் கல்லூரி\nஆதி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி\nஆதி சங்கரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nஆதித்யா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் மேனஜ்மென்ட்\nஐசா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி\nஎ. கே. ஆர். ஜி. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி\nஆகுல கோபையா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி\nஅல் - அமீன் பொறியியல் கல்லூரி\nஅல் ஹபீப் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி\nஅல் ஹபீப் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி\nஆல் அமீன் பொறியியல் கல்லூரி\nஅல்பா பொறியியல் கல்லூரி , பெங்களூர்\nஅமல் ஜோதி பொறியியல் கல்லூரி\nஅமரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்\nஅமிர்தா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம்\nஆனந்த் உயர்தொழில் நுட்ப நிறுவனம்\nஆந்திரா பல்கலைகழக பொறியியல் கல்லூரி (தன்னாட்சி)\nஏஞ்சல் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி\nஅணில் நீறுகொண்டா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ்\nஅஞ்சலி அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி\nஅண்ணா பல்கலைக்கழகம், திண்டுக்கல் வளாகம்\nஅண்ணா பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளி - அரியலூர் வளாகம்\nஅண்ணா பல்கலைக்கழகம் - திருச்சிராப்பள்ளி, திருக்குவளை வளாகம்\nஅண்ணா பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளி - பட்டுக்கோட்டை வளாகம்\nமுதல் பக்கம் கல்லூரிகள் முதல் பக்கம்\nகல்கத்தா பல்கலையில் முதுநிலை டிப்ளமா\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் சேர்க்கை\nபி.காம்., இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்ததாக எம்.பி.ஏ., தவிர வேறு என்ன பிசினஸ் படிப்புகளைப் படிக்கலாம்\nஏ.எப்.எம்.சி., எனப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரி நடத்தும் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு என்ன தகுதி இதை முடித்த பின் கட்டாயம் ராணுவத்தில் பணி புரிய வேண்டுமா\nஇந்திய கடற்படையில் என்ன தகுதிக்கு என்ன வேலைக்குச் செல்ல முடியும்\nகெமிக்கல் இன்ஜினியரிங் முடிக்கவிருக்கும் நான் எண்ணெய் நிறுவனங்களில் பணி பெற நேரடியாக விண்ணப்பிக்க முடியுமா\nசி.ஆர்.பி.எப்.,ல் 10ம் வகுப்பு முடித்தவருக்கு வாய்ப்புகள் உள்ளனவா இதில் தேர்வு செய்யப்படும் முறை எப்படி\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/materialism-and-empirio-criticism-intro/", "date_download": "2018-10-24T03:11:36Z", "digest": "sha1:5AFUA7GG6TKSUWRPC64LT6GU7FK5GDIG", "length": 70398, "nlines": 148, "source_domain": "marxist.tncpim.org", "title": "வாழ்வா, சாவா போராட்டத்தின் மற்றொரு களம் | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nவாழ்வா, சாவா போராட்டத்தின் மற்றொரு களம்\nஎழுதியது குணசேகரன் என் -\nலெனின் “பொருள்முதல்வாதமும் அனுபவாத விமர்சனமும்”என்ற நூலை 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி துவங்கி அக்டோபர் மாதத்தில் எழுதி முடித்தார்.1909-ஆம் ஆண்டு அந்நூல் பிரசுரமாகி வெளிவந்தது. மிகவும் சிக்கலான தத்துவப் பிரச்னைகளை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட நூல் இது.\nஇந்த நூல் வெளிவந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ரஷ்யாவில் பிற்போக்கு முதலாளித்துவ ஆட்சி தூக்கியெறியப்பட்டு,புதிய தொழிலாளி விவசாயிகளின் வர்க்க அரசு ஆட்சிக்கு வந்தது.அந்த அரசுக்கு லெனின் தலைமை ஏற்றார்.இந்த காலங்கள் முழுவதும் புரட்சிக்கான தயாரிப்பு பணிகளும் போராட்டங்களும் நிறைந்த காலமாக இருந்த நிலையில் ஒரு தத்துவ நூல் எழுத வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டதுஅதிலும் புரட்சியின் தலைமையில் நின்று, முழுமூச்சாக செயல்பட்டு வந்த லெனின், அந்தப் பணியை ஏன் மேற்கொண்டார்\nஅன்றைய காலக்கட்டத்தில் எழுந்த தத்துவப் பிரச்னைகள் புரட்சி வெற்றியோடு இணைந்த பிரச்னைகள் என்று லெனின் கருதினார்.தத்துவப் பிரச்னைகளில் அக்கறை செலுத்தாமல் அவற்றைக் கைவிட்டால்,புரட்சி முன்னேற்றம் அடையாது என்ற ஆபத்தினை அவர் உணர்ந்ததால்தான் இந்தக் கடினமான பணியில் ஈடுபட்டார்.\nமார்க்சிய நோக்கிலான அவரது தீர்க்கதரிசனம் பின்னர் உண்மையானது.தத்துவத் துறையில் மார்க்சிய தத்துவத்தை திரித்து குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்தோரின் கருத்து நிலைபாடுகளோடு இந்த நூல் வலிமையான கருத்��ு யுத்தத்தை நடத்தி, அந்தக் கருத்துக்களை முறியடித்தது.அதன் விளைவாக ரஷ்யப் பாட்டாளி வர்க்கம் மார்க்சிய தத்துவத்தின் உயிர்நாடியான இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை இறுகப் பற்றிகொண்டு புரட்சியை நோக்கி முன்னேறியது.\nசமுக மாற்றத்தில்,புரட்சியில் நம்பிக்கை கொண்டவர்கள் தத்துவத்தை கைவிடக்கூடாது என்ற பாடத்தை இந்த வரலாற்று அனுபவம் எடுத்துரைக்கிறது.தொழிலாளி மற்றும் உழைக்கும் வர்க்கங்களிடம் வர்க்க தத்துவப் பிரச்சாரத்தை செய்வதும்,,முதலாளித்துவ தத்துவ நிலைகள்,மதப்பழமைவாதங்களின் குரலாக ஒலிக்கிற உலகப் பார்வைகள் போன்றவற்றிற்கு எதிராக தத்துவப் போராட்டம் மேற்கொள்வதும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அவசியமனது. இந்த நூல் உணர்த்தும் உன்னதமான லெனினிய அறிவுரை.\n19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும்,20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் ஐரோப்பாவில் எர்னஸ்ட் மாக் பெயரால் மாக்கிசம் எனவும்,”அனுபவவாத விமர்சனம்“ என்றும் அழைக்கப்பட்ட தத்துவம் பரவியிருந்தது. எர்னஸ்ட் மாக்,அவேனரியஸ் உள்ளிட்ட இந்த தத்துவவாதிகள் தாங்களது தத்துவமே ஒரே அறிவியல் தத்துவம் என்று சொல்லிக் கொண்டனர்.இதற்கு அவர்கள் பல வாதங்களை முன்வைத்தனர்.\nதத்துவம்,கருத்துமுதல்வாதம்,பொருள்முதல்வாதம் என்ற இரண்டு முகாம்களாக பிரிந்துள்ளது. இரண்டும் வெவ்வேறு பக்கமாக சாய்ந்திருக்கும் பிரிந்திருக்கும் நிலையை தாங்கள் சரிசெய்து செழுமையாக்கி ,”அனுபவவாத விமர்சனம்“ தத்துவத்தைப் படைத்திருப்பதாக பெரிதாக ஆரவாரம் செய்து நூல்களை வெளியிட்டனர்.\nஅன்றைய சமுக ஜனநாயக இயக்கத்தில் இருந்த மார்க்சிஸ்ட்கள் பலரும் ,”அனுபவவாத விமர்சனம்“ என்பது அறிவியல் உலகின் ஒரு புதிய சிந்தனையாக பார்க்க முற்பட்டனர்.சிலர் மார்க்சிய தத்துவமான இயக்கவியல் பொருள்முதல்வாதத்திற்கு மாற்றான தத்துவம் என்று நினைக்கும் அளவிற்கு கூட சென்றனர்.இந்த கூட்டத்தோடு சில முக்கியமான அறிவியலாளர்களும் சேர்ந்து கொண்டனர்.\nஅன்று சோசலிஸ்ட் கட்சிகளைக் கொண்ட சர்வதேச அகிலம் இயங்கி வந்தது.அது பிரெடரிக் எங்கெல்சின் அரும்பெரும் பணியால் உருவானது.ஆனால் அவரது மறைவிற்குப் பிறகு சந்தர்ப்பவாதிகள் நிறைந்த அமைப்பாக மாறிப் போனது.அகிலத்தின் தலைவராக இருந்த கார்ல் காவுத்ஸ்கி ஜெர்மானிய சமுக ஜனநாயகத்த��ன் செல்வாக்கான தலைவராகவும் விளங்கியவர்.தத்துவ உலகில் மார்க்சியத்தை பின்னுக்குத் தள்ளுகிற வகையில் பரவிக் கொண்டிருக்கும் மாக்கிசத்திற்கு பதிலடி கொடுக்க சர்வதேச அகிலம் எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை.\nஒரு கட்டத்தில் காவுத்ஸ்கி மார்க்சிய தத்துவம்,எர்னஸ்ட் மாக்கின் தத்துவத்தோடு எந்த வகையிலும் முரண்படவில்லை என்று அறிவித்தார்.இது மேலும் பல ஐரோப்பிய சோஷலிச கட்சிகளிடையே அனுபவாத விமர்சனத் தத்துவம் பரவிட வழிவகுத்தது.\nஐரோப்பாவில் இந்த சூழல் நிலவியபோது ரஷ்யாவிலும் கருத்தியல் போராட்டத்திற்கான தேவை அதிகரித்தது.1905-07-ஆம் ஆண்டுகளில் ஜாராட்சிக்கு எதிராக எழுந்த புரட்சி கடுமையாக அடக்கி ஒடுக்கப்பட்டது.புரட்சி தோல்வியில் முடிந்ததையொட்டி ஜார் அரசாங்கம் புரட்சியாளர்களை வேட்டையாடியது. பல்லாயிரக்கணக்கானோர் தூக்கிலடப்பட்டனர்.\nரஷ்ய அறிவுஜீவிகள் மத்தியில் மார்க்சியம் மீதும்,இயக்கவியல்,வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் மீதும் நம்பிக்கை குறையத் தொடங்கியது.சமூகப் பிரச்னைகளை ஒதுக்கி வைத்துவிட்டு கடவுளை நாடும் போக்கு அதிகரிக்கத் துவங்கியது.”கடவுள் நாடுவோர்”எனும் பெயரில் கடவுள் பிரசாரம் செய்யப்பட்டு கிறித்துவத்தின் மீது புதிய ஆர்வம் தூண்டப்பட்டது.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, ரஷ்ய கம்யுனிஸ்ட் கட்சியான போல்ஷ்விக் கட்சியில் இருந்த சிலர் இந்தக் கருத்துக்களுக்கு இரையானதுதான் பெரும் ஆபத்தாக உருவெடுத்தது. போக்தானாவ், பசாராவ், லூனாசார்ஸ்கி போன்றோர் மார்க்சியத்தையும் எர்னஸ்ட் மாக்கின் தத்துவத்தையும் இணைத்துப் பேச முற்பட்டனர்.மார்க்சியத்தை வளர்க்கிறோம் என்ற பெயரில் இது நடந்தது.\nஆக, புரட்சிகர கட்சியின் தத்துவ அடித்தளத்தை வேரோடு சாய்த்திடும் வேலை நடந்து வந்தது.இந்த நிலையை லெனின் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பாராமார்க்சியத்தின் மீதான தாக்குதல்களை முறியடித்து, மார்க்சியத்தை பாதுகாத்திடும் கருத்துப் போரில் இறங்கினார்.அதன் விளைவாகவே “பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” நூல் பிறப்பெடுத்தது.\n“பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்”என்ற தலைப்பிலேயே தனது முக்கிய குறிக்கோளை லெனின் வெளிப்படுத்துகிறார். ஆழ்ந்து நோக்கினால் இது புலப்படும்.\nதத்துவத்தில் பொருள்மு���ல்வாதம்,கருத்துமுதல்வாதம் என இரண்டு பிரிவுகள்தான் உண்டு.எந்த பெயர்களில் எந்த தத்துவம் எழுந்தாலும் இந்த இரண்டுக்குள் தான் அடக்கம்.எனவே ஒரு புறம் பொருள்முதல்வாதம் எனில் மற்றொருபுறம் “அனுபவவாத விமர்சனம்”என்ற பெயர் கொண்டாலும் அது கருத்துமுதல்வாதம்தான்.ஆனால்,அனுபவவாத விமர்சன தத்துவ ஆசிரியர்கள் தங்களை கருத்துமுதல்வாதிகள் என்று ஏற்றுக் கொள்ளவில்லை.எனினும், அவர்களுடைய வாதங்கள் அனைத்தும் பழைய கருத்துமுதல்வாதமே என்று லெனின் நூலில் ஆணித்தரமாக நிறுவுகிறார்.புலனறிவு,பொருளின் இருப்பு,அறிவு போன்ற அடிப்படை தத்துவார்த்த பிரச்னைகளில் மார்க்சியத்தின் பார்வையையும் மாக்கியவதிகள் விமர்சித்துள்ளனர்.ஒவ்வொரு கருத்தையும் அலசி ஆராய்ந்து தகர்க்கின்றார் லெனின்.\nஅனுபவவாத விமர்சன தத்துவ ஆசிரியர்கள் தத்துவத்தின் இரு பிரிவுகளில் உள்ள குறைகளை நீக்கி ஒரு புதிய தத்துவ முறையை படைப்பதாக கூறிக்கொண்டனர்.இந்தக் கூற்றினைத் தகர்த்து அவர்களின் புதிய முறை என்பது பழைய 17௦௦-ஆம் ஆண்டுகளில் ஜார்ஜ் பெர்க்லியின் கருத்துமுதல்வாதம்தான் என்று லெனின் நிறுவுகிறார்.பெர்க்லியின் வாதங்களும்,முந்தைய கருத்துமுதல்வாதிகளின் கருத்துக்களும் மாக்,அவனேரியஸ் போன்றோர்களின் கருத்துக்களோடு எவ்வாறு ஒத்துப் போகின்றன என்பதை லெனின் அம்பலப்படுத்துகிறார்.\nதத்துவத்தில் இரண்டு வேறுபட்ட நிலைகளான பொருளா,கருத்தா என்ற முகாம்களில் நான் எதிலும் சாராதவர் என்று சொல்லி வருகின்றார், அனுபவாத விமர்சகர்,வித்தியாசமான நிலை என்னுடையது என்று உள்ளே புகுந்து வாதிடுகிறார்.\nபுலன் உணர்வுகளின் தொகுதியே பொருள் என்று பேசுகின்றார் அவர். புதிய பார்வை என்ற பெயரால் மாக் புகுத்துகிற கருத்தை அம்பலப்படுத்துகிறார் லெனின்.கருத்துதான் அடிப்படை;பொருளின் இருப்பை கருத்தே நிர்ணயிக்கிறது எனும் பழைய தத்துவத்தைத்தான் “புலன் உணர்வுகளின் தொகுதி”என்று மாக் புது பெயர் சூட்டி அழைகின்றார்.\nபொருள் மனிதனின் புலன் உணர்வில் பிரதிபலிக்கிறது.பிறது அது மனித மூளையால் பெறப்பட்டு பொருள் பற்றிய அறிவு உருவாகிறது.உதாரணமாக,பச்சை நிறம் கொண்ட திராட்சையை பார்க்கும் ஒருவர் அதன் நிறத்தை தனது புலன் உறுப்பினால் (கண்பார்வை) புலன் உணர்வு பெறுகின்றார்..அந்த புலன் ���ணர்வு மூளைக்கு அனுப்பப்பட்டு அந்தப் பொருள் பச்சை நிறம் கொண்ட திராட்சை என்று அறிதலுக்கு வருகின்றார்.\nபொருளின் கூறுகள் மனிதரின் புலன் உணர்வுகளோடு கலந்து வினையாற்றும் போதுதான் புலனறிவு ஏற்பட்டு அறிவு பெறும் நிகழ்வு நடப்பதை லெனின் விளக்குகிறார். பச்சை நிறம் கொண்ட திராட்சையின் நிறம் எப்படி உணரப்படுகிறதுஒளி அலைகள் கண்ணின் கருவிழிகளில் பட்டு,அந்த உணர்வுகள் மூளையில் பதிகின்றன.அதன் விளைவாக பச்சை நிறம் என்ற புலன் அறிவும்,பிறகு பொருளின் (பச்சை நிறம் கொண்ட திராட்சை) முழுத் தன்மை சார்ந்த அறிவும் தோன்றுகிறது.\nஇதில் பொருள் மட்டுமல்ல,ஒளி அலைகளும் பொருளாகவே லெனின் காண்கின்றார்.நம்மைச் சுற்றியுள்ள,வெளியுலகம் அனைத்துமே பொருட்களால் ஆனது:அனுபவவாத விமர்சகர்கள் பொருள் அல்லாதவைகளின் இருப்பு பற்றி பேசுவதை லெனின் நிராகரிக்கிறார்.இதனை புலனுணர்ச்சிகளின் தொகுதி என்பது போன்ற எந்தப் பெயர்களை அவர்கள் கொடுத்தாலும் அது உண்மையல்ல.எனவே பொருள்,அதன் தன்மைகள் அனைத்தும் மனித மனதிற்கு அப்பாற்பட்டு சுயேச்சையான இருப்பு கொண்டவை.இதுவே மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படை என்கிறார் லெனின். இதுவே உலகை சரியாக அறிந்து கொள்ளவும்,புரிந்து கொள்ளவும் உதவிடும்.\nவண்டியை குதிரைக்கு முன்னால் நிறுத்தி…\nஅனுபவவாத விமர்சகர்கள் பொருளை “அருவமான அடையாளம்”என்று வரையறுக்கின்றனர்.இந்த சொல்லாடலைப் பயன்படுத்தி குழப்புவதற்கு அவர்கள் முயற்சிக்கின்றனர். “அருவமான அடையாளம்”என்றால் நிலையான புலன் உணர்வுகளின் தொகுதிதான் உண்மையாக இருக்கிறது;பொருள்அல்ல என்பது அவர்களது வாதம்.இது அவர்களை எங்கு கொண்டு சேர்க்கிறது பொருள் என்பதே மனித உணர்வில் தோன்றி உருவாகும் கருத்தாக்கம் என்பதுதான் அனுபவவாதிகளின் உண்மையான நிலை என்று வெளிப்படுத்திய லெனின்,அதனால் அவர்கள் கருத்துமுதல்வாதத்தில்தான் கரைந்து போகிறார்கள் என்று எடுத்துரைக்கின்றார்.\nபொருள்,புலனுணர்வு,அறிவு ஆகியவற்றில் புலன் உணர்வுகளை முதன்மையாக அடிப்படையாக பார்ப்பது கருத்துமுதல்வாதம்.புலன் உணர்வுகளிருந்து பெறப்படும் எண்ணங்கள் மேலும் செழுமைப்படுத்தப்பட்டு அறிவு உண்டாகிறது என்பது கருத்துமுதல்வாதத்தின் நிலை.ஆனால்,புலன் உணர்வுக்கும் அதையொட்டி ஏற்படும் அறிவுக்கும் அடிப்படை பொருள்தான் என்பது பொருள்முதல்வாதம்.\nதனது நூலில் லெனின் விளக்குகிறார்:\n“பொருள்முதல்வாதத்திற்கும் கருத்துமுதல்வாதத்துக்கும் இடையே உள்ள எதிர்நிலை, தத்துவத்துறையில் இரண்டு அடிப்படையான போக்குகளுக்கும் இடையே உள்ள வேறுபாடே பிரச்சனையாகும். நாம் பொருட்களில் இருந்து புலனுணர்வுக்கும் சிந்தனைக்கும் போவதா அல்லது நாம் சிந்தனை மற்றும் அறிந்துணர்ந்துகொள்ளலில் இருந்து, புலனுணர்விலிருந்து பொருட்களுக்கு போவதா அல்லது நாம் சிந்தனை மற்றும் அறிந்துணர்ந்துகொள்ளலில் இருந்து, புலனுணர்விலிருந்து பொருட்களுக்கு போவதாமுதல் போக்கை, அதாவது பொருள்முதல்வாத போக்கை ஏங்கெல்ஸ் பின்பற்றுகிறார். இரண்டாவது போக்கை, அதாவது கருத்துமுதல் வாத போக்கை மாக் கடைப்பிடிக்கிறார். பொருட்கள் புலனுணர்வுகளின் தொகுதிகள் என்ற ஏ. மாக்கின் கோட்பாடு அகநிலைக் கருத்துவாதம் (Subjective Idealism); பெர்க்லிவாதத்தின் எளிமையான புத்துருவாக்கம் என்ற தெளிவான, மறுக்க முடியாத உண்மையை எந்தப் போலித்தனமும் , எந்த குதர்க்கமும் (அப்படி ஏராளமானவற்றை நாம் இனிமேல் சந்திக்க வேண்டியிருக்கும்) அகற்ற முடியாது.”\nமாக்கின் வாதப்படி உலகப் பொருட்கள் எல்லாமே “புலனுணர்வுகளின் தொகுதிகள்” என்பது மொத்த உலகமே கருத்து அல்லது சிந்தனையில்தான் உள்ளது என்பதாகவே முடிகிறது.அவருக்கு முன்பு,பெர்க்லி “புலனுணர்வுகளின் ஒன்றுசேர்த்தல்கள்” என்ற சொற்றொடரை பயன்படுத்தி உணர்வு மட்டுமே உண்மை,பொருள் உண்மையானது அல்ல என்று கூறியிருந்தார்.இந்த வாதத்தை நீட்டினால் எதார்த்தத்தில் உலகமோ அல்லது பொருட்களோ இல்லை,ஒவ்வொருவரின் தனிப்பட்ட உணர்வு மட்டுமே உண்மையானது என்ற முடிவிற்கு வர வேண்டியிருக்கும்.\nலெனின் இந்த விநோத வாதங்கள் எங்கு கொண்டு செல்கிறது என்பதை விளக்குகிறார்: “…இத்தகைய வாதங்களிலிருந்து தொடங்கினால், தன்னைத் தவிர மற்றவர்களும் இருக்கிறார்கள் என்பதைக் கூட ஒப்புக்கொள்ள இயலாது;… இது,ஒருவரின் சொந்த எண்ணம் மட்டுமே உள்ளது எனக்கூறும் ஆன்மீக நித்தியவாதம் (Solipsism) ஆகும்.”\nஅனுபவவாத விமர்சகர்கள் மீது லெனின் வைக்கும் அடிப்படை குற்றச்சாட்டு இதுதான்.: பொருள் அடிபடையானது,பொருலிருந்தே சிந்தனை தோன்றுகிறது என்ற உண்மையை அனுபவவாத விமர்சகர்கள் மறுக்கிறார்கள்.அதாவது, வண்டியை குதிரைக்கு முன்னால் நிறுத்தி வண்டியை ஓட்ட முயற்சிக்கிறார்கள்.\nஇந்த விவாதத்தில் லெனின் சிந்தனை அல்லது,கருத்து,அல்லது எண்ணங்கள் ஆகியவற்றின் பங்கையும் மறுக்கவில்லை,வறட்டு பொருள்முதல்வாதிகள் அத்தவறை செய்தனர்.மிக உயர்ந்த அளவில் வளர்ச்சி பெற்றுள்ள உயிர்ப்பு நிலையில் (organic)உள்ள பொருளின் குணம்தான் உணர்வு,சிந்தனை,கருத்து போன்றவை என்கிறார் லெனின்.(இந்த குணம் கொண்ட பொருளாக மனிதர்களிடம் மனித மூளை இயங்குகிறது).இந்த குணம் மனிதர்கள் மற்றும் உயிரினங்களின் தங்கள் வாழ்வின் சுற்றுப்புற இயற்கை நிகழ்வுகளையும்,சமுக சூழல்களையும் அறிந்து கொள்ள துணை புரிகிறது,இவ்வாறு அறிந்து,தகுந்த முறையில் எதிர்வினைகள்,செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள உதவுகிறது.\nமார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதம்தான் பொருளுக்கும் சிந்தனைக்குமான இந்த தொடர்பை சரியான முறையில் விளக்குகிறது.கருத்துமுதல்வாதம் பொருளின் அடிப்படைப் பங்கினை மறுக்கிறது. அது,சிந்தனைதான் பொருளின் அடிப்படை என்று பார்க்கிறது.கருத்துமுதல்வாதத்தின் நீட்சியாக ஆன்மிகவாதம் மகத்தான சிந்தனையான கடவுள்தான்,இந்த உலகத்தின் பொருட்கள்,இயற்கை,பிரபஞ்சம் அனைத்துக்கும் ஆதாரம் என்று வாதிடுகிறது.\nஇந்த வாதம் உண்மைக்கு மாறானது மட்டுமல்ல,இயற்கை ,பொருட்கள்,சமுகம் ஆகியனவற்றின் நிலைமைகளை உணர்ந்து ,அவை பற்றிய அறிவினைப் பெற்று அந்த நிலைமைகளை மாற்றும் வல்லமையை மனிதர்கள் பெற்றிடாமல் தடுத்திடத் தூண்டுகிறது.பொருள்முதல்வாதம்,கருத்துமுதல்வாதம் இரண்டிலிருந்தும் நாங்கள் வித்தியாசப்பட்டவர்கள் என்று முன்வந்த அனுபவாத விமர்சகர்கள் கருத்துமுதல்வாத சரக்கையே உருமாற்றிக் கொடுததனர்.\n‘பொருள்முதல்வாதிகள் பொருள் முதன்மையானது என்று பேசுகிறார்கள்; ஆனால் பொருளின் உண்மையான தன்மை என்ன என்பதை வரையறுக்க யாரும் முயற்சிக்கவில்லை’ என்று அனுபவாத விமர்சகர்கள் பொருள்முதல்வாதிகள் மீது குற்றம் சாட்டுகின்றனர்.\n’அதிலும் குறிப்பாக வளர்ந்து வரும் இயல்பியல் அறிவியல், பொருளைப் பற்றி பல கண்டுபிடிப்புக்களை வெளியிட்டு வருகிறது;(19-ஆம் நூற்றாண்டு இறுதியில்) அணுவையும் தாண்டி பல துகள்கள் (particles) கண்டுபிடிக்கப்பட்டது;இதனால் பொருள் என்று ஒன்று உண்டா என்��ு பொருளின் இருப்பே கேள்விக்குள்ளாகியுள்ளது;இந்த கண்டுபிடிப்புக்களைப் பற்றி எந்த கவனமும் செலுத்தாமல் சொன்னதையே சொல்லிக்கொண்டு, பொருளைப் பற்றிய வரையறை எதுவும் செய்யாமல் இருகின்றனர் பொருள்முதல்வாதிகள்’ என்று அடுக்கடுக்காக குற்றம் சாட்டினர்.\nலெனின் அவர்களது வாதங்களை எதிர்கொண்டார். பொருளின் முதன்மையை பொருள்முதல்வாதிகள் வலியுறுத்துகின்றனர்.இந்த வாதம் தத்துவ உலகில் விவாதிக்கப்படும் விஷயமாக நீடிக்கிறது.பொருள் பற்றிய பல்வேறு தன்மைகளை விளக்குவதும், மேலும் மேலும் ஆராய்ந்து புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்குவதும் அவசியம்.இது இடையறாது நடைபெற வேண்டிய துறை அறிவியல் துறை ஆகும்.\nதத்துவத்துறையில் பொருளின் இருப்பு மற்றும் அதன் முதன்மையை வலியுறுத்துவதோடு மார்க்சிஸ்ட்கள் நின்றுவிடவில்லை.அது முந்தைய பொருள்முதல்வாதிகள் செய்த தவறு.மார்க்சிஸ்ட்கள் பொருளின் முதன்மையை வலியுறுத்துவதோடு,பொருள் இடையறாது இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற கோட்பாட்டையும் வலியுறுத்துகின்றனர்.இதுவே இயக்கவியல் பொருள்முதல்வாதம்.பொருளின் மாறும் தன்மையை ஏற்றுக் கொள்கிற நிலையில் நவீன் அறிவியலோடு இயக்கவியல் பொருள்முதல்வாதம் ஒத்துப் போகிற தத்துவமாக விளங்குகிறது.\nபல அறிவியல் கண்டுபிடிப்புக்கள் யாருடைய உணர்வையும் சிந்தனையையும் சாராமல், சுயேச்சையாக, பொருளின் இருப்பும்,இயக்கமும் இருப்பதை எடுத்துரைக்கின்றன.பொருளின் இந்த புறநிலை எதார்த்தத்திலிருந்துதான் அறிவியலுக்கு பொருளை ஆராய்ந்திட வழி ஏற்படுகிறது.பொருளின் சுதந்திர இருப்பினை மறுத்தால் அறிவியலுக்கான் கதவுகள் மூடப்படும்.அறிவியலுக்கு வாய்ப்பற்ற நிலையைத்தான் கருத்துமுதல்வாதம் ஏற்படுத்துகிறது.அதையேதான் அனுபவவாத விமர்சகர்களும் செய்கின்றனர்,ஆனால் நாசூக்காக தாங்கள் அறிவியலின் துணையோடு நிற்பதாகக் காட்டிக்கொண்டு பிற்போக்குத்தனத்தை புகுத்துகின்றனர்.\nபொருளுக்கான வரையறை இல்லை என்றவர்களிடம் வாதப்போரில் ஈடுபட்ட லெனின்,வாதங்களின் ஊடாக அற்புதமான,பிரசித்திபெற்ற பொருள் பற்றிய ஒரு வரையறையை வழங்கினார்;\n“பொருள் என்பது தத்துவரீதியான ஒரு கருத்தினம் (cetegory).இது புறநிலையான எதார்த்தத்தை சுட்டிக்காட்டுகிறது.இந்த எதார்த்தம் மனிதரின் புலன் உணர்வுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.புலன் உணர்வுகளின் பிரதிபலிப்பால் அங்கு அது காப்பி எடுக்கப்படுகிறது;நிழல் படம் எடுக்கப்படுகிறது;(இவை அனைத்தும்)பொருள் புலன்களுக்கு அப்பால் சுயேச்சையாக இருக்கும் நிலையில் நிகழ்கிறது.”\nஇந்த விரிவான வரையறை மனிதன்,புற உலகு இரண்டுக்குமான தொடர்பினை துல்லியமாக விளக்குகிறது.பொருள் முதன்மையானது,,பொருளிலிருந்துதான் சிந்தனை தோன்றுகிறது என்ற கோட்பாடுகளை இந்த வரையறை கொண்டுள்ளது.\nதத்துவத்தின் கருப்பொருள் மனிதன்,புற உலகு இரண்டுக்குமான தொடர்பினை விளக்குவதுதான்.எனவே இந்த வரையறையில் பொருளை தத்துவத்தின் கருத்தினம் என்று லெனின் துவங்குகிறார்.பொருளின் உள்ளே இயங்கும் தொடர்புகளையும்,உள்ளிருக்கும் அணு,துகள்கள்,எலேக்ட்ரோன் போன்றவை அனைத்தும் இயல்பியல் உள்ளிட்ட அறிவியல் பிரிவுகளின் ஆராய்ச்சிக்கு உட்பட்டவை. அந்த அறிவியல் வளர்ந்து கொண்டே வருகின்றது.\nஇருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் முக்கியமான பல கண்டுபிடிப்புக்கள் அறிவியல் துறையில் நிகழ்ந்தன.எக்ஸ்-ரே(1895)ரேடியோக்டிவிட்டி(1896),எலக்ட்ரான் கண்டிபிடிப்பு(1897)ரேடியம் கண்டிபிடிப்பு(1898),க்வாண்டம் கோட்பாடு(quantum thoery-1900). சார்பியல் தத்துவம் (theory of relativity-1905),வேதியல் பொருட்கள் ஒன்று மற்றொன்றாக மாற்ற முடியும் என்பது உள்ளிட்ட இந்த கண்டுபிடிப்புக்கள் அறிவியலில் பெரும் புரட்சிகர மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தன.இந்த கண்டுபிடிப்புக்கள் அனைத்தும் தத்துவத்துறையில் இயக்கவியல் பொருள்முதல்வாத நிலைபாடுகளை மேலும் மேலும் உறுதி செய்தன.ஒப்பீட்டளவில் அளவில் பார்த்தால் இன்று இந்த ஆராய்ச்சிகள் மேலும் பிரம்மாண்டமான முன்னேற்றத்தை அடைந்துள்ளன.\nஇந்த அறிவியல் வளர்ச்சி வரலாறும் லெனின் வாதிட்ட இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் முக்கிய கோட்பாட்டை உறுதி செய்கின்றன.இயற்கை, பிரபஞ்சத்தில் இன்னும் அறியப்படாதவை எராளமாக இருக்கின்றன;ஆனால் அவை அனைத்தும் இன்னும் அறியப்படவில்லை என்பதுதானே தவிர அறிய முடியாதது என்று எதுவுமில்லை.அனைத்தையும் அறிதல் சாத்தியம்.\n**லெனினது வாதங்கள் அனுபவாத விமர்சகர்களின் கருத்துக்கள் பலவற்றை முறியடித்து மார்க்சிய தத்துவத்தின் மேன்மையை உயர்த்திப் பிடித்தது.வில்லியம் ஆச்ட்வால்த் என்ற அறிவியலாளர் எதா��்த்தம் என்பது பொருளோ சிந்தனையோ அல்ல;ஆற்றல் மட்டுமே உண்மையான எதார்த்தம் என்று வாதிட்டார்.இது கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் இரண்டையும் எதிர்ப்பதாகக் கூறும் அனுபவாத விமர்சனத் தத்துவத்திற்கு ஆதரவாக இருந்தது.\nலெனின் பொருளில்லாமல் ஆற்றல் இருக்க முடியாது எனவும்,பொருள் இயக்கத்துடன் இணைந்திருக்கிறது என்பதையும் விளக்குகிறார்.பொருள் இல்லாமல் இயக்கம் இல்லை;அதேபோன்று இயக்கம் இல்லாமல் பொருள் இல்லை.இரண்டும் ஒன்றிணைந்த முழுமையாகவே உள்ளது.வெறும் ஆற்றல்தான் என்பது இயல்பியலில் கருத்துமுதல்வாதத்தை புகுத்துவதாகும் என்று லெனின் எச்சரிக்கிறார்.\n**நம்பிக்கை அடிப்படையில் அறிவைப் பெற முடியும் என்று வாதிட்ட அனுபவவாத விமர்சன அறிவுக் கோட்பாட்டையும் லெனின் கண்டித்தார்.இது மூட நம்பிக்கைகளுக்கு கொண்டு செல்லும் என்றார்.போகடனாவ் போன்றவர்கள் உண்மை பற்றிய கோட்பாடு என்ற பெயரில் இக்கருத்தை முன்வைதத்த போது, பாரம்பர்ய மார்க்சியத்தின் சமரசமற்ற நாத்திகத்தை அரித்து,மதப் பழைமைக்கு இடமளிக்கும் என்று எச்சரித்தார்.\n**அனுபவவாத விமர்சகர்கள் ரஷ்ய மார்க்சிஸ்ட்டான பிளக்கனாவ் கருத்துக்களை தாக்கி வந்தனர்.அவர்களது தாக்குதல்களை எதிர்கொண்டு நூல் முழுவதும் பிளக்கனாவின் பொருள்முதல்வாதக் கருத்துக்களை ஆதரித்து எழுதினார் லெனின்.ஆனால் பிளக்கனாவின் ஒரு கருத்தோடு அவர் முரண்படுகின்றார்.\nபிளக்கனாவ் புலன் உணர்வு என்பது புற எதார்த்தத்தின் ஒரு சித்திரம்தான் ( hyroglyph ) என்றும் புற உலகு பற்றி ஒருவர் நிழல் போன்ற ஒரு குறியீட்டை மட்டுமே பெற இயலும் என்றும் எழுதினார்.லெனின் இதனை மறுத்தார். எதையும் முழுமையாக அறிய முடியாது என்ற அறியொணாக் கோட்பாட்டை பிளக்கனாவ் கூறுவதாக சாடினார்.உண்மையான எதார்த்த உலகம், இயற்கை ஆகியன மனித அறிவுக்கு எட்டாதவை என்ற கருத்தை பிளக்கனாவ் முன்வைக்கின்றார்.\nமாறாக புலன் உணர்வுகள் புற உலகை பிரதியெடுத்தும், படமெடுத்தும், உண்மை எதார்த்தத்தை தர இயலும் என்று வாதிட்டார் லெனின்.உலகை மாற்றுவதற்கு உலகை அறிந்திடவேண்டும்.இதற்கு உலகை அரிய முடியும் என்ற பொருள்முதல்வாதக் கோட்பாடு உதவுகிறது.\n**ரஷ்ய போல்ஷ்விக்காக இருந்த லூனாசார்ஷியும் கூட தத்துவ குழப்பத்தில் ஆளாகி,”நாத்திக மதம்”என்று உருவாக வே���்டுமெனவும்,அது “உயர்ந்த மனித ஆன்மாவாக”விளங்கிடும் என்ற வகையில் கருத்துக்களை வெளியிட்டார்.”கடவுள்-கட்டும்”இந்த வேலையை கடுமையாக சாடினார் லெனின்.பாரம்பர்யமான மத மூட நம்பிக்கைகளுக்கு பதிலாக அந்த இடத்தில் அதே மாதிரியான நம்பிக்கைகளை புதிய வகையில் புகுத்தும் முயற்சி என்று விமர்சித்தார்.\n**அனுபவவாத விமர்சகர்கள் மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல்வாதத்திலும் தலையிட்டனர்.வரலாற்று நிகழ்வுகளை ஆராயும்போது உயிரியல்ரீதியான காரணங்கள்,சமூகவியல் ரீதியான அம்சங்களை விவாதிக்க வேண்டும் என்றனர்.மார்க்சியம் சமுக நிகழ்வுகளின் அனைத்துப் பரிமாணங்களையும் ஆராய்கிறது என்றாலும்,பொருளியல் அடிப்படையை வலியுறுத்துகிறது.இந்த அடிப்படையை நிராகரிப்பதாக அனுபவவாத விமர்சகர்கள் பார்வை உள்ளது என்று குறிப்பிடுகிறார்,லெனின்.\n**சமுக உணர்வினை நிர்ணயிப்பதில் சமுக இருப்பு அல்லது எதார்த்தம் அடிப்படையானது என்பது மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல்வாதம்.இதை மறுக்கும் வகையில் போகடானாவ் இரண்டையும் ஒன்றுபடுத்துவதாக கூறி ஒரு ஒருமைக் கோட்பாட்டை உருவாக்கினார்.இதில் சமுக சிந்தனையை முதன்மையாக்கி அந்த சிந்தனையை நிர்ணயிப்பதில்,பொருளியல் அடிப்படைகளின் முதன்மைப் பங்கினை போகடானாவ் கைவிட்டதாக லெனின் குற்றம் சாட்டினார்.\n**அனுபவாத விமர்சகர்களின் தத்துவம், பொருள்முதல்வாதம்,கருத்துமுதல்வாதம் என்ற இரண்டு எல்லைகளையெல்லாம் தாண்டிய நடுநிலையான தத்துவம் என்று தங்களது தத்துவத்தை அவர்கள் பாராட்டிக்கொண்டனர்.இந்த கருத்தினையும் லெனின் தாக்கினார்.ஒரு தத்துவவாதி நடுநிலை என்ற நிலையை தத்துவப் பிரச்னைகளில் எடுக்க முடியாது.ஏனென்றால்,பொருளாகருத்தாஎது அடிப்படை என்பதுதான் தத்துவத்தின் அடிப்படைப் பிரச்னை.எது அடிப்படை என்ற நிலையெடுத்து தனது தத்துவத்தை விளக்கிட வேண்டும்.இதில் நடுநிலை இருக்க இயலாது.அப்படி இருப்பதாக கூறிக் கொள்வது ஏமாற்று வித்தை.\nமார்க்சியம் எந்த தயக்கமும் இல்லாமல் தனது சார்புத்தன்மையை அறிவிக்கிறது.பொருள்தான் அடிப்படை என்ற இயக்கவியல் பொருள்முதல்வாதத்தினைப் பற்றி நிற்கிறது.\n“துவக்கத்திலிருந்து கடைசி வரை மார்க்சும் எங்கெல்சும் தத்துவத்தில் சார்பு கொண்டவர்களாகவே இருந்தனர்.பொருள்முதல்வாதத்திலிருந்து திசைமாறுகிற ஒவ்வொரு விலகலையும் அவர்களால் கூர்ந்து கண்டுபிடிக்க முடிந்தது.ஒவ்வொரு புதிய போக்குகள் உருவெடுக்கும் போதும் அது கருத்துமுதல்வாதத்திற்கும் மத விசுவாசத்திற்கும் எவ்வாறு இடமளித்து சலுகைகள் கொடுக்கிறது என்பதை நுணுகி கண்டறிந்தனர்…..”\nஎனவே தத்துவம் என்பது எதோ சில அறிவுஜீவிகளின் மயிர் பிளக்கும் வாதங்களுக்கான களமாக லெனின் பார்க்கவில்லை.பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்திற்கு எதிராக நடத்தும் வாழ்வா,சாவா போராட்டத்தின் மற்றொரு களமாகவே லெனின் தத்துவத்தை அணுகினார்.\nதத்துவத்துறையில் நிலைத்து நிற்கும் நூலாக…\nலெனின் எழுதிய சில நூல்கள் மட்டுமே பரவலாக அறிமுகமாகியுள்ளன.அதிகம் அறியப்படாத நூல்கள் பல உள்ளன.அதிலும் குறிப்பாக தத்துவம் பற்றிய நூல்களை பலர் வாசிப்பதில்லை.அதற்கு முக்கிய காரணம்,அன்றாட அரசியல் தேவைகளுக்கு தத்துவம் உதவிடாது என்ற எண்ணம் பலரிடம் நீடிப்பதுதான்.ஆனால் எட்டு மாதங்கள் முழுமையாக செலவிட்டு இடைவிடாது எழுதி முடித்த“பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” புரட்சிகர அரசியலுக்கு உதவிகரமாக அமைந்தது.\nஅந்த நூலை எழுதி முடித்தவுடன் லெனின் அந்நூல் உடனே வெளியாக வேண்டும் என்று அவசரம் காட்டினார் என்பது அவரது கடிதங்களில் தெரிய வருகிறது. பதிப்பகத்தாருக்கு அவர் எழுதிய ஒரு கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.\n“…..(1909) ஏப்ரல் முதல் வாரத்தில் நூல் வெளிவர வேண்டும்;இதற்கான வகையில் எல்லா திருத்தங்களையும் செய்து முடித்துக் கொடுத்துவிட்டேன்…..இதில் ஒரு நூல் பங்களிப்பு என்ற நோக்கம் மட்டுமல்லாது ;இந்நூல் வெளிவருவது,முக்கியமான அரசியல் விளைவுகளோடு தொடர்புடையது ……”\nஇவ்வளவு அவசரமும் ஆர்வமும் அவர் கொண்டிருந்ததற்குக் காரணம், நூலின் கருத்துக்கள் பாட்டளி வர்க்கத்திடம் இயக்கத்தினரிடம் செல்ல வேண்டுமென்பதுதான். ரஷ்ய புரட்சிகர அரசியல் மாற்றத்திற்கு அந்த நூல் பயன்படும் என்று உறுதியாக நம்பினார்.\nஅவரது நம்பிக்கை வீண் போகவில்லை.“பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்”அன்று அந்த மாற்றத்திற்கான பணியை நிகழ்த்தியது. இந்நூல் வெளியான பிறகு ரஷ்யாவில் பரவலாக வாசிக்கப்பட்டது.இதையொட்டிய ரகசியக் வாசிப்புக் கூட்டங்கள்,விவாதங்கள் நடைபெற்றன.ரஷ்யாவில் மட்டுமல்லாது பாரிஸ் நகரத்தில் தொழிலாளர் கூட்டங்கள் நடந்தன.நாடு கடத்தப்பட்டவர்கள், சிறையிலிருப்பவர்கள் என பலரிடம் நூல் தாக்கத்தை ஏற்படுத்தியது.\nஅன்று லெனின் எதிர்பார்த்த அரசியல்மாற்றத்திற்கு இந்நூல் பயன்பட்டதுடன்,இன்றும் தத்துவத்துறையில் நீடித்து நிலைத்து நிற்கும் நூலாக விளங்குகிறது.\nஒரு புறம்,முதலாளித்துவ கார்ப்பரெட் சுரண்டல்,அதற்கு துணையாக நிற்கும் அரசு,அதிகாரம்,மறுபுறம்,சுரண்டலுக்கு ஆளாகி,மனமொடிந்து,வறுமைக்கும்,வேதனைக்கும் ஆளாகும் உழைக்கும் வர்க்கங்கள் என கூறுபட்டு நிற்பது இந்தச் சமுகம்.இது எதார்த்தம்.இந்த எதார்த்த நிலையிலிருந்து மாற்றத்திற்கான புரட்சிக்கான கருத்துக்கள் தோன்றுகின்றன.\nகருத்திலிருந்து பொருள் என்ற வகையில் பார்த்தால் உண்மை எதார்த்தம் கடவுளால் அல்லது ஹெகலின் சொற்றொடரில் முழுமுதல் கருத்தினால் படைக்கப்பட்டது.அது மாற்ற முடியாதது என்ற முடிவிற்குத்தான் வர வேண்டியிருக்கும்.முதலாளித்துவம் நிரந்தரமானது என்றும் அது விதிக்கப்பட்டது என்றும் முடிவிற்கு இட்டுச் செல்வது கருத்துமுதல்வாதம்.உண்மை நிலையை மாற்றுவதற்கு இட்டுச் செல்வது பொருள்முதல்வாதம்.இதனால்தான் இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படைகளை பாதுகாப்பது புரட்சிகர கடமை என்று போதித்தார் லெனின்.\nமுந்தைய கட்டுரைகாஷ்மீர்: மக்கள் கிளர்ச்சியும், ராணுவ தாக்குதலும் ... தீர்வு என்ன\nஅடுத்த கட்டுரைமக்களிடமிருந்து மக்களுக்கு ...\nசெவ்வியல் நூல்: மார்க்சியமும், தேசிய இனப் பிரச்சனையும் …\nபுரட்சி உத்திகள் எனும் கலை\nஉலக வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்த புரட்சிக்கு, ஒரு நேரடி சாட்சியம் …\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nஅயலுறவு கொள்கை: பின்னோக்கி செல்லும் சக்கரங்கள் \nஇந்திய விடுதலையும் அரசியல் களமும்\nஅரசு இயந்திரமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்\nபயிரை மேயும் வேலிகள் ; இந்தியாவில் கூட்டாட்சி: ஓர் அலசல்\nஅயலுறவு கொள்கை: பின்னோக்கி செல்லும் சக்கரங்கள் \nஊழல் எதிர்ப்பு மூலதனக்குவிப்பை எதிர்ப்பதுடன் இணைந்தது … என்பதில், ஜனவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் ... | மார்க்சிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=36093", "date_download": "2018-10-24T03:14:08Z", "digest": "sha1:HC24HE6JZNDHQBDI3AODYV7EJIAVCIWT", "length": 55574, "nlines": 134, "source_domain": "puthu.thinnai.com", "title": "இராணி பத்மினியும் ஜாலியன் வாலாபாக்கும். | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஇராணி பத்மினியும் ஜாலியன் வாலாபாக்கும்.\nநம் பாரதத்தின் வரலாறு நீண்ட தொன்மை மட்டும் கொண்டதல்ல,எப்போது நினைத்தாலும் விழியோரம் ஈரப் பூக்களை உதிர்க்கும் அதிர்வுகளும் நிறைந்தது. இவற்றில் இரண்டினைப் பற்றிய சிந்தனைதான் இக்கட்டுரை. ஒன்று இராணி பத்மினியைப் பற்றியது,இன்னொன்று ஜாலியன் வாலாபாக் பற்றியது.இரண்டு நிகழ்வுகளின் காலத்தையும் நோக்க முதல் நிகழ்வே முதலில் பார்க்க வேண்டியது.\nஇன்று இராஜஸ்தான் என வழங்கப் படுவதே இராஜபுதனம் ஆகும்.இராஜபுத்திரர்கள் வீரம் செறிந்தவர்கள். நில அமைப்பு இயற்கையாகவே மலைகளும் காடுகளும் நிறைந்ததாகும்.நம் தென்னகம் எப்படி மூவேந்தர்களாலும் குறுநில மன்னர்களாலும் ஆளப்பட்டதோ அப்படியே இந்நிலமும் பல அரசுகளாய்ப் பிரிக்கப் பட்டிருந்தது..\nஎட்டாம் நூற்றாண்டில் சிசோடியா வம்சத்தின் ஆட்சி��ைத் தோற்றுவித்தார் பாபா ராவல்.அவருக்கு சோலங்கி வம்சத்து இளவரசியோடு வரதட்சணையாகக் கிடைத்தது சித்தூர்.ஆரவல்லி மலைத்தொடர் வியாபித்துள்ள மலைப்பாங்கான இடம் இது, காம்பிரி நதிக்கரையில் அமைந்துள்ளது (ஏழு மைல் நீளக்குன்றில்) சுமார் 7000 ஏக்கர் பரப்பளவில் ,180 மீட்டர் உயரத்தில் சித்தூர்க் .கோட்டை அமைந்துள்ளது.குன்றின் அடிவாரத்தில் பெரோச் ஆறு பாய்கிறது. இக்கோட்டையினுள் கலைநயமிக்க அரண்மனைகள்,கோபுரங்கள்,கோவில்கள்,வாயில்கள், மாளிகைகள் அமைந்துள்ளன. வரலாற்றின் ஏடுகளில் மூன்று முறை இது சந்தித்த பயங்கரமான போர்கள் குறிப்பிடப் பெறுகின்றன.\nஇது இரண்டாம் முறை சந்தித்த போர் 1535ல் குஜராத் சுல்தான் பகதூர்ஷா சித்தூரின் மீது தாக்கியது.(1527ல் ராணா சங்கா பாபருடன் நடத்திய போரில் தோற்று 1528ல் போர்க் காயங்களால் நலிவுற்று மரணமடைகிறார்.இராணி கர்ணாவதி ஆட்சி புரிகிறார்.)\n.1567ல் மகாராணா இரண்டாம் உதய்சிங் அக்பரை எதிர்த்துப் போரிட்டது மூன்றாவது போராகும்.\nமுதல் போரே நாம் இங்கு காணப்போகும் நிகழ்வின் காரணியாகும்.1303ல் ராவல் ரத்தன்சிங் மேவாரின் அரசராகப் பொறுப்பேற்று ஆட்சிக்கு வருகிறார்.அவருக்கு இராஜா கந்தர்வ சேனனின் நிகறற்ற அழகு மகளை மணம் செய்து வைக்கிறார் அவரது அன்னையார். ஆட்சித் திறனும் வீரமும் நிறைந்தவர்.நல்லாட்சி புரிந்து வருகிறார்.\nஅவருடைய மனைவி இராணி பத்மினி நல்லழகும் அறிவும் நிறைந்தவள்.இவளுடையப் பேரழகைக் கேள்வியுற்ற டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி சித்தூரின் மீது போர் தொடுக்கிறான்.(இராவல் ரத்தன் சிங்கால் நாடு கடத்தப் -பட்ட சேட்டன் என்பவன் செய்த வஞ்சனை`என்றும், ரத்தன்சிங்கின் தம்பியரின் வஞ்சனையெனவும் சொல்லப்படுகிறது.எது உண்மையெனத் தெரியவில்லை)\nஅலாவுதீன் கில்ஜியும் ரத்தன் சிங்கும்;\nசித்தூரை முற்றுகையிட்ட அலாவுதீன் இராவல் ரத்தன்சிங்கிடம் இராணி பத்மினியைத் தனது சகோதரியாக நினைப்பதாகவும் அவளை ஒருமுறை பார்க்க அனுமதித்தால் போதும் முற்றுகையைக் கைவிட்டு நட்புடன் திரும்ப விரும்புவதாகவும் செய்தி அனுப்புகிறான்.\nஅரசனும் போரைத் தவிர்ப்பது நல்லதுதான் என நினைத்து `கில்ஜியோடு ஓரு சில அதிகாரிகளே வரவேண்டும், அவர்களும் கோட்டை வாயிலில்தான் காத்திருக்க வேண்டும். அலாவுதீன் மட்டும் உள்ளே அழைத்துச் செல்லப்படுவார், கண்ணாடியில் பத்மினியின் பிம்பம் ஒரு முறை பார்க்க அனுமதிக்கப்படும் திரும்பி மறுபடியும் பார்க்க நினைத்தால் தலை துண்டிக்கப்படும்` என்று பதில் அனுப்புகிறார். அலாவுதீனும் இதனையேற்றுச் செல்கிறான், ஓரு தாமரைத் தடாகத்தின் அருகில் நின்ற பத்மினியின் பிம்பத்தைக்கண்ணாடியில் கண்ட அலாவுதீன் சொக்கிப் போகிறான். அவன் வாயிலுக்கு வந்ததும் ஏற்கெனவே திட்டமிட்டபடி அவனது ஆட்கள் அரசனைச் சிறை பிடிக்கின்றனர். அலாவுதீனின் பாசறையில் ரத்தன்சிங் காவலில் வைக்கப்படுகிறார். இராணி பத்மினிக்கு ,`அவளது கணவன் விடுவிக்கப்பட வேண்டுமெனில் அவள் அலாவுதீன் விருப்பத்தினை ஏற்று அலாவுதீனிடம் வரவேண்டும்.`என்று செய்தி அனுப்பப்படுகிறது.\nஅலாவுதீனின் கொடூர எண்ணம் அறிந்த பத்மினி அமைச்ச சுற்றத்தினரோடு ஆலோசித்து முடிவு செய்து அப்படியே வருவதாக அவனுக்குச் செய்தி அனுப்புகிறாள்.மறுநாள் காலையில் நூற்று ஐம்பது பல்லக்குகள் அலாவுதீன் முகாமிட்டிருந்த பாசறைக்குப் புறப்பட்டன. சித்தூர்க் கோட்டையிலிருந்து வெளிவந்த பல்லக்குகளைக் கண்ட அலாவுதீன் தன் எண்ணம் ஈடேறியது என மகிழ்கிறான்.அவை பாசறையை அடைந்ததும் அலாவுதீனின் அதிகாரிகள் வழிவிட்டு அழைத்துச் செல்ல அவை ரத்தன்சிங் காவல் வைக்கப்பட்டிருந்த கூடாரத்தின்\nமுன் நிற்கின்றன.பத்மினியும் அவளது பணிப்பெண்களும் இறங்குவார்கள் என நினைத்த வேளையில் ஆயுதமேந்திய வீர இரஜபுத்திரர்கள் வெளிப்பட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் ரத்தன்சிங்கை விடுவித்து எதிர்ப்பட்டவர்களை வெட்டிச்சாய்த்து சித்தூருக்கு மீண்டனர்.எதிர்பாராத தாக்குதலைத் தடுக்க முடியாமல் போனது அலாவுதீன் வீரர்களால்.\nஅவமானத்தால் சீறியெழுந்த கில்ஜி தனது பெரும் படையோடு தாக்க எழுகிறான்.ஏறத்தாழ எட்டு மாதங்கள் முற்றுகை நீடிக்கிறது.இனியும் காலந்தாழ்த்தக் கூடாதென ரத்தன்சிங் வெற்றி அல்லது வீரமரணம் என முழக்கமிட்டு கோட்டைக் கதவுகளைத் திறக்க ஆணையிடுகிறான். நாடும் மானமும் காக்க வீறு கொண்டு எழுந்த வீரர்கள் தகாத ஆசைக்குத் தக்க பதிலடி கொடுக்க மனிதாபிமானம் என்னவெனத் தெரியாத கில்ஜியின் கடல் போன்ற படைகளோடு மோதுகிறார்கள்.விதியின் விளையாட்டு வேறாக இருந்தது. இரஜபுதனப் படை வீரர்களோடு இராஜா ரத்தன்சிங்கும் வீரமரணம�� அடைகிறார்.போர்க்கள நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொண்டிருந்த இராணி பத்மினி கலங்கவில்லை.உடனே முடிவெடுக்கிறாள்.அரண்மனையின் நடுவில் யாகம் வளர்ப்பது போல் பெருந்தீ வளர்க்கப்பட்டது. ஏற்கெனவே போர் மூண்டதும் குழந்தைகளும் வயதானவர்களும் சித்தூரிலிருந்து இராணி பத்மினியின் ஆலோசனைப்படி நம்பிக்கையானவர்களின் துணையோடு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.\nஇரஜபுதனப் பெண்கள் மணப்பெண்களைப் போல் அலங்கரித்துக் கொண்டனர். இராணி பத்மினியும் மணக்கோலத்தில் முன் நடக்க ஆனந்தமாகப் பாடிக் கொண்டு தீயை வலம் வந்தனர்.வெற்றிக் களிப்பில் கோட்டையை நோக்கி வந்து கொண்டிருந்த அலாவுதீன்\nபுகை மண்டியதைக் கண்டு விரைந்து கோட்டை வாயிலை அடைகிறான்.எதிரில் கண்ட காட்சியால் திகைத்து தடுக்க குரல் கொடுக்கிறான்.அவனைக் கண்ட இராணி பத்மினி இதுதான்,’ இரஜபுதனப்பெண் உனக்குத் தரும் வரவேற்பு’ என்று சொல்லி தீயில் பாய்கிறாள்.அத்தனைப் பெண்களுக்கும் அக்கினித்தேவன் புகலிடமானான்.மிரண்டு போன அலாவுதீன் கோட்டையிலிருந்து வெளியில் ஓடினான். கோட்டையில் எஞ்சியிருந்த பணியாளர்களும் இந்தச் சாம்பலை நெற்றியில் பூசி வீரமுழக்கமிட்டு எதிர்த்து மடிந்தனர்.சித்தூர் வெறும் மயானமாகக் காட்சியளித்தது. இது\nநடந்தது கி.பி.1303 ஆகஸ்ட் 26ம் நாள் என்கின்றனர்\nஅன்று மொத்தம் 74500 பெண்கள் தீக்குளித்தனர். சுவாமி விவேகானந்தரும் இதனை அமெரிக்காவில்,’ இந்தியப் பெண்கள்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரையில் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார். அதோடு இவர் ,`ஒருவருக்கு எழுதும் கடிதத்தின் உரையில் 74.1/2 என்றெழுதி முத்திரை இடுவது ஏன் தெரியுமா அனுமதியின்றி ஒருவர் அதனைப் படித்தால் 74500 பெண்களைக் கொன்ற பாவத்திற்கு ஆளாவர். என்பதனால்` என்று குறிப்பிடுகிறார்.(இந்தியப் பெண்கள்-சுவாமி விவேகானந்தர் ) விவேகானந்தரின் காலத்தில் இந்த வழக்கம் இப்பெண்மணிகட்கு அளிக்கும் மதிப்பாகச் சமுதாயத்தில் இருந்தது.\nஇராணி பத்மினியின் இச்செயல்,`ஜௌஹர்`அதாவது `கூட்டுத் தீக்குளிப்பு`எனப்படுகிறது.(ஜௌ-உயிர் அல்லது வாழ்க்கை,ஹர்-துறப்பது,தன்னைத் தானே மாய்த்துக் கொள்வது.-சமஸ்கிருதம்) பின்னாளில் முகமதியர்களின் படையெடுப்பில் நெருக்கடியான தருணங்களில் இரஜபுதன அரசியர் இதனைப் பெருமையுடன் மேற்கொண்டனர். சித்தூரின் இரண்டாவது போரில் இராணி கர்ணாவதியுடன் மற்ற பெண்களும் தீக்குளித்தனர்.\nசித்தூரின் மூன்றாவது போரில் மகாராணா இரண்டாம் உதய்சிங்கை எதிர்த்துப், பல மாதங்களின் முற்றுகைக்குப் பின்னர் கைப்பற்றிய கோட்டையில் பிரவேசித்த அக்பர்(1568 பிப்ரவரி-22) கூட்டுத் தீக்குளிப்பு நடத்தி சாம்பலாகிப் போன இரஜபுத்திரப் பெண்களைக் கண்டு மனம் வருந்தினார் என்று அபுல் பசல் எழுதிய ,`அக்பர் நாமா`வில் குறிப்பிடப் பெறுகிறது. இவை தவிர இரஜபுதனத்தின் மற்றோர் அரசான ஜெய்சல்மீர்க் கோட்டையை இதே அலாவுதின் கில்ஜி முற்றுகையிட்ட போது 24000 பெண்கள் தீக்குளித்தனர்.\nதுக்ளக் ஆட்சிக் காலத்திலும் இங்கு மற்றோர் கூட்டுத் தீக்குளிப்பு நிகழ்ந்தது. இரஜபுதனத்தின் சந்தேரிக் கோட்டையிலும் ஒரு கூட்டுத் தீக்குளிப்பு நிகழந்துள்ளது.(வேறு விவரம் தெரியவில்லை.) இராணி பத்மினிக்குப் பின் நிகழ்ந்த நிகழ்வுகளில் பெண்கள் குழந்தைகளோடு தீயில் இறங்கியதாக அறிகிறோம்.\nநம் பாரததேசம் வளமானது, நல்ல தட்பவெப்ப நிலையும்,விளைச்சலுக்கேற்ற மண்வளமும்,நீர் வளமும் கனிமவளமும்,தாதுவளமும்,நல்ல பண்பாட்டு வளமும் பெற்று, யோகியர் பலர் வாழ்ந்ததால் யோகபூமியாகத் திகழ்ந்தது.இதனாலேயே அந்நியர் பலரின் படையெடுப்புக்கு ஆட்பட்டது.(அலெக்ஸ்டாண்டரின் தந்தை அலெக்ஸ்டாண்டரிடம்,`எனக்கொரு ஆசை இருந்தது ஆனால் நிறைவேறவில்லை,இந்தியா என்றொரு வளமான தேசம் இருக்கிறதாம்,அதற்கு எப்படியாவது சென்று வா` என்று சொன்னாராம்) இயற்கை நமக்கு\nஅளித்திருக்கும் கொடையை நம்மிடம் குறைந்த ஒற்றுமையால் தொலைத்தோம்.கைபர் ,போலன் கணவாய்களால் நேர்ந்த அந்நியர் வரவிற்குப் பின் கடல் வழியாக வாணிபத்தின் வடிவில் நுழைந்தது ஆங்கில ஏகாதிபத்தியம்.ஒரு வகையில் பல துண்டுகளாக இருந்த\nநம் தேசத்தை ஒன்று படுத்தியவர்கள்.\nஏறத்தாழ 200 ஆண்டுகள் ஆண்டிருந்த ஆல்கிலேய அரசின் பிடியலிருந்து விடுபட தலைவர் பலர் போராட்டத்தை முன்னெடுத்தனர். மகாத்மா காந்தியின் தலைமையில் சத்தியாக்கிரகம் வழி நடத்தப்பட்டது. ஆங்காங்கே உரிமைக்குரல் ஒலித்தது.நமது விழிப்புணர்வை ஒடுக்கத் தடியடிகளும் ,கைது நடவடிக்கைகளும் தொடர்ந்தன.ஆனால் இந்திய தேயத்தின் இரத்த நாளங்களில் விடுதலை வேட்கை அடங்காமல் பெருக்கெடுத்தது.இதனால் அரசாங்கம் ரௌலட் சட்டத்தைப் பிறப்பித்தது.\nசிட்னி ரௌலட் என்பவரின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கைப்படி இச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது.இதன்படி ஆர்ப்பாட்டக்காரர்கள் எவரையும் அனுமதியின்றி கைது செய்யலாம்,விசாரணை இல்லாமலே சிறையில் அடைக்கலாம்.என காவல்துறையினருக்கு வழி வகுத்தது.இச்சட்டத்தை எதிர்த்து ஆங்காங்கே கூட்டங்களும், கண்டனங்களும் நடைபெற்றன.பஞ்சாப் அமிர்தசரஸ் நகரிலும் கண்டனக் கூட்டங்களும், கடையடைப்பு 1919 மார்ச் 30லும் நடந்தது. இதன் எதிரொலி ஏப்ரல் 13ல் நடந்தது .ஜாலியன் வாலாபாக் படுகொலை;\nபஞ்சாபில் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 13ஆம் தேதியன்று குரு கோவிந்த் சிங் அறப்படை இயக்கத்திற்கு அடிக்கல் நாட்டிய விழா கொண்டாடப்படுவது வழக்கம்.அதன்படி 1919 ஏப்ரல் பதின்மூன்றாம் தேதியன்றும் ஏராளமான பெண்களும்,குழந்தைகளும், ஆண்களும் ஜாலியன் வாலாபாக் திடலில் (அமிர்தசரஸ்) கூடினர்.\nஇந்நிலையில் இராணுவ ஜெனரல் ரெஜினால்டு டயர் என்பவன் 100 ஆங்கிலேயச் சிப்பாய்களும்,50 இந்தியச் சிப்பாய்களும் அடங்கிய படையோடு அங்கு வந்தான்.\nஜாலியன் வாலாபாக் திடலானது மூன்று புறமும் உயர்ந்த மதில்களும் ஒரு புறம் மட்டும் உள்ளே செல்வதற்கான குறுகிய வாயிலும் கொண்டதாகும்.டயரும் அவனது படையினரும் அவ்வழியை அடைத்து நின்றனர்.யாருக்கும் எந்த அவகாசமும் தராமலும்,என்ன ஏது என்று எதுவும் கேட்காமலும் டயர் கூட்டத்தினரை நோக்கிச் சுட ஆணையிட்டான்.திடீரென்று தாக்கியதில் அதிர்ந்து போன மக்கள் அங்குமிங்கும் ஓடித் தப்பிக்க முனைந்தனர்.இருந்த ஒரு வழியும் தடுக்கப் பட்டதனால் குருவிகளைப் போல் வீழ்ந்தனர்.வேடன் கூட கூண்டில் அடைபட்ட குருவிகளைச் சுட மாட்டான்.அந்தத் திடலின் நடுவில் ஓர் கிணறு இருந்தது.பெண்கள் தங்கள் குழந்தைகளோடு அதில் வீழ்ந்தனர்.கூட்டங்கூட்டமாக அதில் வீழ்ந்தவர்களும் தப்பவில்லை.இராணுவத்தினர் துப்பாக்கிகளில் குண்டுகள் தீரும் வரை சுட்டனர்.அத்தனை மக்களும் மாண்டனர். ரௌலட் சட்டத்தின் உச்சகட்ட வெறியாட்டம் இப்படி அரங்கேறியது.\nஅரசின் கணக்குப்படி உயிரிழந்தோர் 379 பேர், காயமடைந்தோர் 1000 பேர். தனியார் குழுக்கள் மற்றும் காந்தியடிகள் அமைத்த குழுவின் கணக்குப்படி இறந்தோர் 1000 பேர், காயமடைந்தோர் 2000 ற்கும் அதிகம்.\nபஞ்சாப் படுகொலையை மற்ற நாட���களும் கொடுமை எனக் கண்டித்தன. நாடெங்கும் இதனைக் கணடித்து கூட்டங்களும் ,பத்திரிகைகளில் கண்டனங்களும் வலுத்தன.இதனால் ஆங்கிலேய அரசு 1919 அக்டோபர் 14ஆம் தேதியன்று லார்ட் வில்லியம் ஹண்டர் தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்று அமைத்தது.\nடயர் தனது அரசுக்குத் தெரிவித்த வாக்கு மூலத்தில், தான் வேண்டுமென்றுதான் சுட்டதாகவும் தவறு செய்ததாக நினைக்கவில்லை எனவும்,இன்னும் அதிகமாகக் கடுமை காட்டியிருக்க வேண்டும் அதற்கு இன்னும் அதிகமான வீரர்களை அழைத்துச் சென்றிருக்க வேண்டும்,இந்தத் தாக்குதலால் அவர்கள் மட்டுமல்ல, பஞ்சாப் முழுவதுமே நடுங்க வேண்டும் .என்றும் சொல்லியிருந்தான்.\nஅவனது செயல் அரக்கத்தனமானது என்று அறிந்தும் அவனைப் பணியிலிருந்து விடுவித்து அவனுக்கு வெகுமதியும் தந்தனுப்பியதாம்.\nஆனால் இந்த ரெஜினால்ட் டயரை இருபத்தியோரு ஆண்டுகளுக்குப் பின் உத்தம்சிங் 1940 மார்ச் 13ஆம் தேதியன்று லண்டனில் சுட்டுக் கொன்றார்.தப்பியோடவில்லை.கைதானார்,1940 ஜுலை 31ல் பென்டோன்வில் சிறையில் இவர் தூக்கிலிடப் பெற்றார்.அன்று மதியமே அவரது உடல் சிறைச்சாலை வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.\nடைம்ஸ் ஆப் லண்டன்` ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு சுதந்திரப் போராட்ட வீரர் உத்தம் சிங் டயரைப் பழிவாங்கியது ஒடுக்கப்பட்ட இந்திய மக்களின் உணர்ச்சி வெளிப்பாடு என்று எழுதியது.பொதுவாக நம் தேச மக்களுக்கு உத்தம்சிங் செய்தது அரக்கத்தனத்திற்கு\nகொடுத்த தண்டனை, சரியென்றே தோன்றியது.\nஜாலியன் வாலாபாக் திடலில் ஆயிரக்கணக்கான மக்கள் குருவிகளைப் போல் சுடப்பட்டு இறந்தனர்.அன்று சித்துரிலும் பல்லாயிரக் கணக்கான மக்கள் போரினால் மாண்டனர். நாடு பிடிக்கும் ஆசையும்,நம் வளத்தைக் கொள்ளையடிக்கும் ஆசையும் (மண்ணாசையும் பொன்னாசையும்) காரணமாகவே அந்நியர்கள் உள்ளே நுழைந்தனர்.இந்த இரண்டினையும்\nதக்க வைத்துக் கொள்ள அவர்கள் மனிதாபிமானத்தைத் தூக்கி எறிந்தனர்.டயரின் செயலானது அதிகார வர்க்கம் நாங்கள்,அடிமை வர்க்கம் நீங்கள் ‘எங்களை எதுவும் செய்ய முடியாது என்ற ஆணவத்தின் வெளிப்பாடு. இந்தியத் திருநாட்டின் மண்ணும், பொன்னும் மட்டுமல்ல, மங்கையரும் அதுவும் அடுத்தவன் மனைவியாக இருந்தாலும் எனக்குச் சொந்தம் என்ற திமிரின் எதிரொலி அலாவுதீன் கில்ஜி இராணி பத்மினிய�� அபகரிக்க நினைத்தது.\nஇரண்டு நிகழ்வுகளிலும் மக்கள் ஆதரவற்ற நிலையில் இறப்பை எதிர் கொள்கின்றனர்.இராணி பத்மினியின் காலம் முடியாட்சி நிறைந்திருந்த காலம்.எங்கும் போர்தான். ஜாலியன் வாலாபாக் நிகழ்வின் காலம் முடியாட்சி விடை பெற்றுக் கொண்டிருந்த காலம்.மக்களாட்சி மலர மக்கள் குரல் கொடுத்த காலம்.\nஇராணி பத்மினியும் மற்ற பெண்களும் அந்நியன் கையில் சிக்கிச் சீரழிவதை விட மரணம் சிறந்தது எனத் தீயில் இறங்கினர்.நம் பாரதப் பெண்ணியம் உறுதியானதெனக் காட்டினர். ஜாலியன் வாலாபாக்கில் பெண்களும் குழந்தைகளும் காயம்பட்டவர் பாதி, மீதி கிணற்றில் குதித்தனர்.\nஇராணி பத்மினியைக் கைப்பற்ற பல மாதங்கள் முற்றுகையிட்டு, போரிட்டு வெற்றி பெற்றும் அலாவுதீனின் எண்ணம் நிறைவேறாமல் போனது மிகப் பெரிய ஏமாற்றம், இது அவனுக்கு இராணி பத்மினி அளித்த தண்டனை.\nடயருக்கு இருபத்தியோரு ஆண்டுகளுக்குப் பின்னர் கிடைத்த தண்டனை உத்தம் சிங் பழி தீர்த்தது. அலாவுதீன் கில்ஜிக்கும், டயருக்கும் தீயினில் கரிந்த பக்கமும் இரத்தக்கரை படிந்த பக்கமும் தந்திருப்பது வரலாற்றின் உச்சகட்ட தண்டனை. எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி இல்லை.அவன் எப்படி வாழ்ந்தான் என்பதுதான்\nஅண்மையில் இராஜஸ்தான் சுற்றுலா சென்றபோது சித்தூர்க் கோட்டையில் இராணி பத்மினியின் நினைவுகள் விழியோரம் பூத்தபோது ஜாலியன் வாலாபாக் நினைவு வந்ததுதான் இக்கட்டுரை உதிக்கக் காரணமானது.\nSeries Navigation இரணகளம் நாவலிலிருந்து….நிலவு தோன்றிய பிறகு, பற்பல அண்டங்களின் தாக்குதலால் பூமியின் நிறை கூடியுள்ளது.\nமாட்டுப்பால் மனித உடலுக்கு நல்லதல்ல.\nதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் * டிசம்பர் மாதக்கூட்டம் .3/12/17 7 ஞாயிறு மாலை.5 மணி.\n”மழையில் நனையும் மனசு” கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்\nகுருதிக் காடும் குழலிசையும் கவிதை நூல் பற்றிய பார்வை\nசிட்னி கலை – இலக்கியம் 2017 நிகழ்வில் மூத்த படைப்பாளிகளுக்கு பாராட்டும் கௌரவமும்\nதொடுவானம் 199. தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை.\nஇராணி பத்மினியும் ஜாலியன் வாலாபாக்கும்.\nநிலவு தோன்றிய பிறகு, பற்பல அண்டங்களின் தாக்குதலால் பூமியின் நிறை கூடியுள்ளது.\nPrevious Topic: நிலவு தோன்றிய பிறகு, பற்பல அண்டங்களின் தாக்குதலால் பூமியின் நிறை கூடியு��்ளது.\nNext Topic: இரணகளம் நாவலிலிருந்து….\n5 Comments for “இராணி பத்மினியும் ஜாலியன் வாலாபாக்கும்.”\n//அவரது அன்னையார். ஆட்சித் திறனும் வீரமும் நிறைந்தவர்.நல்லாட்சி புரிந்து வருகிறார்.\nஅவருடைய மனைவி இராணி பத்மினி நல்லழகும் அறிவும் நிறைந்தவள்.இவளுடையப் பேரழகைக் கேள்வியுற்ற டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி சித்தூரின் மீது போர் தொடுக்கிறான்.(இராவல் ரத்தன் சிங்கால் நாடு கடத்தப் -பட்ட சேட்டன் என்பவன் செய்த வஞ்சனை`என்றும், ரத்தன்சிங்கின் தம்பியரின் வஞ்சனையெனவும் சொல்லப்படுகிறது.எது உண்மையெனத் தெரியவில்லை)//\nஎல்லாருக்கும் சிறுவயதிலேயே காது குத்தியாச்சு. நீங்கள் வந்து புதியதா குத்த வேண்டாமே\nபத்மாவதி ஒரு இலங்கை இளவரசி என்றும் அவளின் பேரளகைக் கேள்வியுற்ற (சிங்களப்பெண்டிர் கருப்பாகத்தான் இருப்பர் – அல்லது எங்களூர்ப் பேச்சில் மாநிறம் – ஆனால் பேரழகு என்று கேள்வியுற்ற இராஜபுத்திர இளவரசன் அவளை விரும்பிப் பெண்கேட்டு மணமுடிக்கிறான். அப்பேரழகு செய்தி தில்லிவரை சென்றது. எப்படி இந்த இராஜபுத்திர இளவரசின் அரண்மனையில் ஊழியம் புரிந்த ஒரு முசுலீம் ஏதோவொரு காரணத்தால் பதவியிலிருந்த நீக்கப்பட, தில்லி அரசனிடம் சென்று வத்திவைக்கிறான். அரசே, ரத்தனின் மனைவி பேரழகி. உன் அந்தப்புரத்துக்கு இராணி அவளாகத்தான் இருக்க வேண்டும். புறப்படு சித்தூரை ஒடுக்கு, அரசனைக்கொன்று அவளை உனதாக்கிக் கொள்…பின்னர் நடந்த்தை வெள்ளித்திரையில் காண்க/\nநான் ஏற்கன்வே சொன்னது போல பத்மாவதி என்ற நபர் ஒரு கற்பனை பாத்திரம். முசுலீம் கவிஞரின் நீள்கவிதையின் நாயகி.\nதில்லி பலகலை வரலாற்று பேராசிரியர்களும் வரலாற்றாய்வாளர்களும் தொலைக்காட்சி விளக்கினர். இந்துத்வா சார்பு பேராசிரியர்களோ வரலாற்றறிஞர்களோ மறுக்கவில்லை.\nஇந்நிலையில் எப்படி உங்களால் உண்மையென்றும் கண்களிர் நீர்ப்பனிக்கிறது (நாய்க்குப் பாலூற்றுவால் ஒரு மேட்டுக்குடிப்பெண் காரிலிருந்து இறங்கி. பக்கத்தில் பசியால் கதறியழும் ஏழைப்பெண் பிச்சைகேட்பாள் அது போல கற்பனைப்பாத்திரத்துக்கு கண்ணீர் விடுபவர்கள் தங்கள் மனங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்)\nmமீனாட்சி சுந்தரமூர்த்தி கட்டுரை அரசன் பதவியேற்ற ஆண்டு போர் நடந்த ஆண்டு போன்றவற்றைக் காட்டி இருக்கிறார். திரு பி.எஸ்.வி அவர்��ள் எந்தச் சான்றையுமே காட்டாமல் அவள் இலங்கை இளவரசி என்று சொல்லி அழகான ஒரு சரித்திரக் கதை சொல்கிறார். காதுகுத்துகிறார் என்று கிண்டல் வேறு.\nஅரசன் உண்மை. ஆனால் பத்மாவதி என்ற அரசி கற்பனை. எனவே அரசன் ஆட்சிக்கு வந்த வருடம் வரலாற்றில் இருக்கும்.\nகுலோத்துங்கன் அரசு கட்டிலேறியது வரலாறு; அவன் எப்போது ஏறினான் என்ற வருட்த்தையும் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். எவனோவொருவன்ஒ குலோத்துங்கனின் அரசிகளுள் ஒருத்தி ஆஃபிரிக்காவைச் சேர்ந்த கறுப்பர் என்று எழுதிவைத்துவிட்டால், அதை வெட்டிக்கற்பனை என்று நான் சொன்னால், அடடே….அவன் ஆட்சிக்கு வந்த வருடம்தான் குறிப்பிட்டப்படுகிறதே போதாதா என்பது வடிவேலு காமெடி தானே\nஇராஜபுத்ர இளவரசன் இலங்கை இளவரசியின் பேரழகைக் கேள்வியுற்று தேடிச்சென்று மணந்து இராஜஸ்தான் கொண்டுவந்தான் என்று கற்பனைக் கதையை எழுதிய இசுலாமியக்கவிஞர். அவரின் கவிதையின் பெயரையும் குறிப்பிட்டே தொலைக்காட்சி விவாதங்கள் நடந்தேறின. பின்னர் ஆங்கிலப்பத்திரிக்கைகள் அக்கவிஞரின் கல்லறை இருந்த ஊரைச் சொல்லி, அதையும் புகைப்படமெடுத்துப் போட்டன.\nபத்மாவதி கற்பனையே என்பதை வரலாற்றுப்பேராசியர்களே தொலைக்காட்சி விவாதங்களிலும் தோன்றிச் சொன்னார்கள்; பத்திரிக்கைகளிலும் எழுதினார்கள். பின்னர், பி ஜே பி, இந்துத்வாவினர், கற்ப்னையாக இருந்தாலென்ன என்று தொடங்கி, இராஜபுத்ர வம்சம் அவளை உண்மையென நம்பி வழிபடும்போது நாம் அவர்கள் மனங்களைப் புண்படுத்தலாமா என்று தொடங்கி, இராஜபுத்ர வம்சம் அவளை உண்மையென நம்பி வழிபடும்போது நாம் அவர்கள் மனங்களைப் புண்படுத்தலாமா என்று கேட்கத் தொடங்கினர். ஆக, பத்மாவதி உண்மை என்பதை எவருமே நம்பவில்லை. ஆனால் திரு வளவ துரையன் சொல்கிறார்- அரசன் உண்மை என்றால் அரசியும் உண்மைதான்.\nஓர் அரசனுக்கு ஒருத்திதான் மனைவி என்பது உலகில் எந்த வரலாற்றிலும் இல்லை. பட்டத்து இராணி ஒருத்தி, அந்தப்புரத்து நாயகியர்கள் பலர்; அல்லது பிறமனைவிகள் பலர் என்பது வரலாறு. இந்த கேப்பில் புகுந்து ஒரு புது கற்ப்னை மனைவியக் காட்டி சிந்து பாடி விட்டு எப்போதோ மண்டையை ஒரு கவிஞர் போட்டுவிட இன்று அடித்துக்கொள்கிறார்கள். திரு வளவதுரையன் நான் ஓருண்மையைச் சொன்னதை கிண்டலென பகடி பண்ணுகிறார்.\n என்பனவெல்லாம் பத்��ாவதி திரைப்படம் வெளியிடக்கூடாது என மிரட்டல் தொடங்கிய நாளிலிருந்து ஒரு மாதம் வரை வந்த ஆங்கிலப்பத்திரிக்கைகளையும் யூ ட்யுப் ஆர்க்கைவ் யிலும் சென்று பார்க்கலாமே\n பத்மாவதி இந்து தர்மத்தை நிலைநாட்டினாளாமே ஹரன் சொல்கிறார். எப்படி எவனும் அவனுக்குப்பிடித்த மாதிரி செய்து விட்டு அதை இந்துதர்மம் என உட்டான்ஸ் விட்டால், ஏற்கலாமா அதையும் சொல்லிவிடுங்களேன் தமிழ்நாட்டில் பெண்டாட்டிமார்களையெல்லாம் உடன்கட்டியேறச்சொல்லி, அல்லது தீக்குளிக்கச்செய்து, இந்துதர்மத்தை நிலைநாட்ட புறப்பட்டு வாருங்கள்.\nஇக்கட்டுரையை எழுதியவர் ”மீனாட்சி சுந்தரமூர்த்தி” ஹரன் என்று தவறாக எழுதிவிட்டேன். மன்னிக்கவும்.\n//..கற்பனைப்பாத்திரத்துக்கு கண்ணீர் விடுபவர்கள் தங்கள் மனங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்..//\nதிரு.BSV அவர்கள் சொல்வது மெத்த சரி கற்பனைகள், நிழல்கள் நிஜமாக்கப்படுகின்றன.ஒரு பொய்யை தொடர்ந்து சொல்லி உண்மையாக்கும் சாணக்கிய,கோயாபல்ஸ் யுக்திகளே இன்றும் கைக் கொள்ளப்படுகின்றது.\nஇவர்களைப்பற்றியே கவிஞர் வைரமுத்து கூறுவார்.” ஊமை வெயிலுக்கு உருகி விட்ட வெண்ணெய்கள்.” என்று.\nதான் சொந்த மகன், மன்னன் மகளை நேசித்ததால், சோழனின் தண்டனையில் கொல்லப்பட்டதை கண்டு கொள்ளாத கம்பர், கற்பனை காவியத்திற்கு உருகி உருகி வார்த்தையை காவியமாக வடிக்கிறார்.\nகம்பன் வழி செல்லும் கட்டுரையாளர்,அக்கினி மழைக்கு அழ மாட்டார்.ஆனால் ஊமை வெயிலுக்கு உருகி உருகி ஓடுவார்,பாடுவார்ஒரு கல்லில் இரு மாங்காய் என்பதே அவரின் கட்டுரையின் சாரம். தேச பக்தியை குறியீடாக வைத்து ஆப்ரஹாமிய கிருஸ்துவ,இஸ்லாத்தை அடிப்பதே அவர் இலக்கு.அதில் வெற்றியும் பெற்று விட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/rettamalai-srinivasan/", "date_download": "2018-10-24T02:58:19Z", "digest": "sha1:S5MSI2XBJUSA3MHECLG24OG57BEMBB2G", "length": 9994, "nlines": 58, "source_domain": "www.aanthaireporter.com", "title": "தாத்தா இரட்டைமலை சீனிவாசன்! – AanthaiReporter.Com", "raw_content": "\nதமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே எழுந்த முன்னோடி ஆளுமைகளுள் ஒருவர் இரட்டை மலை சீனிவாசன். குறிப்பாக லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டு, 5ம் ஜார்ஜ் மன்னரிடம் கை கொடுக்காமல், நான் தீண்டத்தகாதவன். பறையன் என்று சொல்லி அதிர வைத்தவர் தாத்தா இரட்டை மலை சீனிவாசன்.\n���ென்னை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் கோழியாளம் என்ற கிராமத்தில் 1859ம் ஆண்டு இதே நாளில் பிறந்தவர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன். தனது வாழ்நாளில் சிறந்த அரசியல் வாதியாகவும், போராளியாகவும், தலித் மக்களின் உரிமைக்காக போராடியவர்களில் முன்னோடி யாகவும் திகழ்ந்தவர் இரட்டைமலை சீனிவாசன். பறையன் மகாஜன சபை இரட்டைமலை சீனிவாசன் 1891 ஆம் ஆண்டு ‘பறையன் மகாஜன சபை’ எனும் அமைப்பை தொடங்கினார். அந்த அமைப்பின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகளை கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென வைசிராயிடமும், ஆளுநரிடமும் முறையீடு செய்தார்.\nஅதிலும் ‘பறையன்’ என்ற பெயரில் இதழ்… இவ்வளவு தொழில் நுட்பம் உள்ள இந்தக் காலத்தில் ஒரு பத்திரிகையை தொடங்கி நடத்துவதே பெரும்பாடாக இருக்கும் நிலையில், 1893ம் ஆண்டே பறையன் என்ற இதழை தொடங்கி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர். முதலில் மாத இதழாக வந்த இந்த ‘பறையன்’ பின்னர் வார இதழாக வெளியானது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் 1900 வரை நிற்காமல் வெளியானது என்பது இதன் சிறப்பு.\n1930 ஆண்டு லண்டனில் நடந்த வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டவர் இரட்டைமலை சீனிவாசன். இந்தியாவில் இருந்து அம்பேத்கர், ஏ.டி.பன்னீர்செல்வம், ஏ. ராமசாமி முதலியார் போன்ற முக்கிய தலைவர்களுடன் சென்று தாழ்த்தப்பட்டோரின் நிலையை ஆங்கிலேய மன்னருக்கு உணர்த்தியவர். அம்மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் 5ம் ஜார்ஜ் மன்னருடன் கை குலுக்கிய போது, தான் கை குலுக்க மறுத்தார் இரட்டை மலை சீனிவாசன். ஏன் என மன்னர் கேட்ட போது, நான் தீண்டத்தகாதவன் என்று சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்திய புரட்சியாளர். இந்தியாவில் தீண்டாமை இருக்கிறது என்பதை உணர்த்த சீனிவாசன் செய்த செயலை பார்த்து அதிர்ந்த ஜார்ஜ் மன்னர் அவரை அருகில் அழைத்து கை குலுக்கினார்.\nஇரட்டைமலை சீனிவாசனுக்கு சிறப்பு செய்யும் வகையில் 2000வது ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ம் தேதி, அப்போது தமிழகத்தை ஆண்ட திமுக அரசு அவருக்கு சிறப்பு அஞ்சல்தலை வெளியிடப் பட்டது. அதே போன்று காந்தி மண்டபம் அருகில் அவருக்கு மணிமண்டபம் ஒன்றும் திமுக தலைவர் கருணாநிதியால் திறக்கப்பட்டது.\nவாழ்நாள் முழுவதும் சமூக சீர்த்திருத்தம் தாழ்த்தப்பட்ட மக்களின் சாதி இழிவு நீங்க பாடுபட்ட தாத்தா இரட்டை��லை சீனிவாசன் 1945ம் ஆண்டு இதே செப்டம்பர் மாதம் 18ம் தேதி மறைந்தார். அன்னாரது உடல் சென்னை ஓட்டேரி சுடுகாட்டியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்றும் அந்த சுடுகாட்டிற்கு சென்றால் அவரது நினைவிடத்தை பார்க்கலாம். அந்த அளவிற்கு பராமரிப்புகள் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevஎச்.ராஜா மீது தாமாக முன் வந்து வழக்குப் பதிவு ஏன்\nNextஇந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ் அன்னா ராஜம் மல்ஹோத்ரா காலமானார்.\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடு\nநான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும்\n‘ஜீனியஸ்’ படத்தின் கதை எனக்குத் தெரியாது – நாயகி பிரியா லால் பேட்டி\nஅமெரிக்காவிலே அதிகமா பேசற ஃபாரின் லேங்குவேஜ் – தெலுங்கு\nஜெயலலிதா நினைவிடம் : பிப்ரவரி 24-ம் தேதி திறக்க ஏற்பாடு\nஇளம்பெண்ணிடம் பேசியதாக வந்த ஆடியோ பொய்\nசிபிஐ ஆபீசுக்குள் சிபிஐ ரெய்ட்\nபேட்டி என்ற பெயரில் அசிங்கப்படுத்தி கொல்லாதீர்கள்\nஅடேங்கப்பா.. இந்தியாவிலே கோடீஸ்வரர்கள் 60% அதிகரிப்பா\nரிஷி ரித்விக் நாயகனாக நடிக்கும் ‘மரிஜூவானா’ ஷூட்டிங் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-10-24T03:13:36Z", "digest": "sha1:S7BGRSECWHREAGKFZ65ICVMHKHTIIUZQ", "length": 22624, "nlines": 109, "source_domain": "www.haranprasanna.in", "title": "வெள்ளம் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nநெல்லையில் 1992ம் ஆண்டு வந்த வெள்ளத்தைக் காட்டும் இந்தப் புகைப்படத்தைப் பார்த்ததில் இருந்து எழுந்த நாஸ்டால்ஜியாவை அடக்கமுடியவில்லை. இந்த நாஸ்டால்ஜியா குழிக்குள் விழுந்துவிடக்கூடாது என்று எத்தனை ஒத்திப் போட்டாலும் முடியவில்லை என்பதால், இதை எழுதித் தொலைக்கிறேன்.\nஎனக்கு 8 அல்லது 9 வயது ஆகும்போது தாமிரபரணியில் பெரிய வெள்ளம் வந்தது. அப்போது நாங்கள் சேரன்மகாதேவியில் இருந்தோம். சேரன்மகாதேவி ராமர் கோவில் வரை வெள்ளம் சூழ்ந்திருந்தது. கடும் குளிரில் புயலில் ஒரு குடையை எடுத்துக்கொண்டு ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு வெள்ள நீர் முழங்காலில் மோதிக்கொண்டிருக்க வெள்ளத்தின் வீச்சைப் பார்த்தது பேரனுபவமாக இருந்தது. தினமும் குளித்துக் கும்மாளமிடும் நதி பற்றிய பயம் ஏற்பட்டது அக்கணத்தில்தான்.\nஅதன் பின்னர் நான் கண்ட வெள்ளம் 1992ல். மிகப் பெரிய வெள்ளம். நாங்கள் டவுணில் சிவா தெருவில் இருந்தோம். அங்கேயே தெருவில் கணுக்கால் வரை தண்ணீர் இருந்தது. இப்போது நினைத்தாலும் மிரட்சியாக உள்ளது. எல்லார் வீட்டிலும் பாலுக்கு காசு வாங்கி, நான்கைந்து பேர் சேர்ந்து நீரில் நடந்து சென்று (நீந்தில்லா போனோம் என்று சொல்லிக்கொள்வோம்), சந்திப் பிள்ளையார் முக்கு அருகில் இருக்கும் பால் பூத்தில் பால் வாங்கி வருவோம். பால்காரர் குமார் அண்ணனும் வெள்ள நீரில் நின்றுதான் விற்பனை செய்துகொண்டிருந்தார். காப்பி இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொண்டுவிடலாம் என்று நினைக்கும் நெல்லை மக்களுக்கு குமார் அண்ணன் தான் நெல்லையப்பராகக் காட்சி தந்தார். “இவ்ளோ வெள்ளத்திலயும் நமக்காக பால் விக்கானேய்யா நம்ம குமாரு.”\nஇரண்டு நாளாக மின்சாரம் இல்லை. புயல். மதியம் 3 மணிக்கெல்லாம் இரவு 7 மணி போன்ற வானம். ஜன்னலைத் திறந்து வைத்துக்கொண்டு கடும் குளிர்க்காற்றில் மண்ணெண்ணெய் அடுப்பில் ரவை உப்புமா அக்கா செய்துதர சூடாக உண்டோம். இப்போதும் எப்போதாவது மழை வந்து வானம் இருட்டினால் என் மனம் இதே சூடான உப்புமாவைத் தேடுகிறது. மனமும் நாக்கும் ஒரே புள்ளியில் சந்தித்துவிடும் கணங்கள் அப்படியே மனத்தில் பதிந்துவிடுகின்றன.\nமெல்ல மழை நின்றது. வெள்ளம் வடியத் தொடங்கியது. ஆனால் தாழ்வான பகுதிகளில் வாழ்ந்துவந்த மக்கள் தங்கள் வீடு உடைமைகளை இழந்துவிட்டார்கள். அவர்களை அரசுப் பள்ளிகளில் தங்க வைத்து அவர்களுக்குத் தேவையான உணவு மருத்துவத்தை அரசு வழங்கியது. எனவே எங்களுக்கு விடுமுறை. வெள்ளம் மெல்ல வடியட்டும் என்றே பிரார்த்தனை செய்துகொண்டோம்.\nஅப்போதுதான் தேவர் மகனும் பாண்டியனும் வெளியாகியிருந்தது. அப்போதெல்லாம் நான் கமல் ரசிகனாக இருந்தேன். ரஜினி சார் என்னை மன்னிக்க, ப்ளீஸ். ஆனால் ராஜா வெறியன். ராஜா எந்தப் பாட்டு போட்டாலும் ஹிட்டான காலம் அது. அவர் டியூன் போடும் முன்னரே சில பாடல்கள் ஹிட்டடித்திருக்கும் என்று நான் உறுதியாக நம்பிய நாள்கள். (அப்போதுதான் ரஹ்மான் வந்திருந்தார் என்று நினைக்கிறேன். இவன்லாம் எங்க சின்னப்பய என்று சொல்லிவிட்டுத்தான் ராஜா பாடலையே கேட்பேன்.) போற்றிப் பாடடி பெண்ணே பாடலும் பாண்டியனா கொக்கா கொக்கா பாடலும் ஏற்படுத்திய அவசரத்தில் அந்த இரண்டு படத்தையும் முதல் நாளே பார்க்கத் துடித்த நினைவ���கள் இப்போதும் அப்படியே இருக்கின்றன.\nதேவர் மகன் திரைப்படத்திலும் ஒரு வெள்ளம் உண்டு. அட்டகாசமான ஒளிப்பதிவு, தரமான பின்னணி இசை என அந்த வெள்ளம் தமிழ்நாட்டில் எல்லோரையும் மூழ்கடித்தது என்றாலும், திருநெல்வேலிக்காரர்கள் அதை கொஞ்சம் தனிப்பட்டமுறையில் எதிர்கொண்டார்கள். அப்போதுதான் வெள்ளத்திலிருந்து மீண்டிருந்த நெல்லை மக்கள் மீண்டும் அந்த வெள்ளைத்தையும் அதன் பாதிப்பையும் திரையில் பார்த்தபோது எதோ தங்கள் வீட்டுக்குள்ளேயே வெள்ளம் வந்தது போல ஆதங்கப்பட்டார்கள். தேவர் மகன் படத்தை எப்போது நினைத்தாலும் எனக்கு நினைவுக்கு வருவது ஒரு மழைக்காலச் சூழல்தான். அந்த அளவு அந்த மழையும் வெள்ளமும் மனத்தில் தங்கிக் கொண்டது.\nபாண்டியன் திரைப்படத்தை பேரின்பவிலாஸில் போட்டிருந்தார்கள். அங்கேயெல்லாம் வெள்ளம் சூழ்ந்திருந்தது, எனவே அங்கு படத்துக்குப் போகக்கூடாது என்று ஏகக் கெடுபிடி. ஜங்க்‌ஷனில் கவிதா ஷாப்பிங் செண்டரின் முதல் மாடி மூழ்கியதும் சுலோச்சனா முதலியார் பாலம் மூழ்கியதும் நெல்லையையே புரட்டிப் போட்டிருந்தது. வெள்ளம் வடிந்துவிட்டாலும் அங்கெல்லாம் போக வீட்டில் தடை. ஒருவழியாக சம்மதம் வாங்கி பேரின்பவிலாஸ் போனேன். தியேட்டரின் கவுண்ட்டர் தரையெல்லாம் வெள்ளத்தின் கசடுகள். கொஞ்சம் அச்சமாக இருந்தது. பாதி படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது வெள்ளம் வந்துவிடுமோ என்றெல்லாம் தோன்றியது. பாண்டியனா கொக்கா கொக்காவைப் பார்த்தபின்னர் வெள்ளம் வந்தால் நல்லது என்று தோன்றியது. மாட்னி பார்த்துவிட்டு வெளியே வந்த திருமலை என்ற நண்பன், ‘என்னல வெள்ளத்தப்ப படத்துக்கு வந்திருக்க, அதுவும் சாயங்கால ஷோவுக்கு பாத்துக்கோல’ என்று வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டுச் சென்றான். நல்லவேளை ஒன்றும் ஆகவில்லை, நிம்மதியாக பாண்டியன் பார்த்தேன். பாண்டியனா கொக்கா கொக்கா பாடலை இப்போது கேட்டாலும் இந்த நினைவுகள் மேலெழும். ராஜாவின் எந்த ஒரு பாட்டுக்கும் இப்படி நினைவுகள் இருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.\nஇந்த வெள்ளத்தைப் பார்க்கப் போன மளிகைக்கடைச் செட்டியாரின் பையன் திரும்பி வரவில்லை என்று டவுணே அலோலப்பட்டது. செட்டியாரின் பையனும் இன்னொரு பையனும் வெள்ளத்தைப் பார்க்க சைக்கிளில் போயிருக்கிறார்கள். சைக்கிளில் ட��ுள்ஸ் ஏறி உட்காரும்போது அந்தப் பையன் தவறி வெள்ளத்தில் விழுந்துவிட்டான். அதன்பின் என்ன ஆனான் என்றே தெரியவில்லை. இதுதான் கேள்விப்பட்டது. மீண்டும் மீண்டும் ஒவ்வொருவரும் இதைச் சொல்லிச் சொல்லி இதை நானே நேரில் பார்த்தது போன்ற ஒரு நிலைக்கு உள்ளாகிப் போனேன். அவன் சைக்கிளில் பின்னால் ஏறும்போது கீழே விழுவது என மனக்கண்ணில் ஓடத் தொடங்கி, கொஞ்சம் மிரண்டுவிட்டேன்.\nஎத்தனையோ தேடியும் செட்டியார் பையனைக் காணவில்லை. மூன்றாம் நாள் அவர் வீட்டு முன்னர் பந்தல் போட்டிருந்தார்கள். யார் யாரோ துக்கம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். நான்காம் நாள் வழக்கம்போல காலையில் செட்டியார் கடையைத் திறந்து வியாபாரத்துக்கு வந்திருந்தார். எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாகவும், இவ்ளோதானா பாசம் என்று ஏமாற்றமாகவும் இருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் அந்தப் பையன் வந்து நிற்பான் என்று ஏனோ உறுதியாக நம்பினேன்.\nஒரு சில நாள்களில் இதை மறந்துபோனேன். ஒரு நாள் செட்டியாரின் கடை மூடி இருந்தது. என்னவென்று விசாரித்தபோது, அன்று அந்தப் பையனின் பதினாறாம் நாள் காரியமாம். நான் பட்ட ஏமாற்றம் சொல்லி முடியாது. எப்படி அப்படி அவன் வரமாட்டான் என்று நம்பி காரியம் செய்கிறார் இந்தச் செட்டியார் என்று கோபமாக வந்தது. ஆனால் இன்றுவரை அந்தப் பையன் வரவே இல்லை.\nவாழ்க்கையில் ஏதோ ஒன்றை அன்று கற்றிருக்கிறேன். அது என்னவென்றே தெரியாமல்.\nகுறிப்பு: விவேகா விவேக் என்பவர் நெல்லை மாநகரம் என்ற ஃபேஸ்புக் குழுவில் இப்படி திருநெல்வேலி போட்டோவாகப் போட்டு வெறுப்பேற்றிக்கொண்டிருக்கிறார். பார்வையிட: https://www.facebook.com/groups/nellaimaanagaram/\nஹரன் பிரசன்னா | 2 comments | Tags: இளையராஜா, தேவர் மகன், பாண்டியன், வெள்ளம்\nகல்லுப்பட்டி வெள்ளம் குறித்து எழுதவேண்டும். எங்கள் பள்ளியில் இடத்திலும் எங்கள் முழங்க்கால் அளவு வெள்ளம். நாட்கள் லீவ். ஆண்டுக்கு இரு மாதங்கள் முழுதாய் லீவ் கிடைத்தாலும் இப்படி ஒரு லீவ் அப்போதுதான் கிடைத்தது. ஆனால், அதன் பின்னர் இலங்கைப் பிரச்சினைக்காக பல முறை லீவ் கிடைத்தது மட்டும் ஞாபகம் இருக்கிறது.\nகருணாநிதி மரணத்தை ஒட்டி ஹிந்துக்களின் திடீர் ஆதரவு\nபுதிய இடுகைகள் வரும்போது தெரிந்துகொள்ள சப்ஸ்கிரைப் செய்யவும்.\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப�� புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (40)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nK.Balasubrahmanyan on வொய் ப்ளட், ஸேம் ப்ளட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/42015-honda-activa-5g-launched-in-india-prices-start-at-rs-52-460.html", "date_download": "2018-10-24T03:01:15Z", "digest": "sha1:XGC3S2HDHONRQUN3IR5ZF2EVE2VS5TJ2", "length": 9334, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஹோண்டா ஆக்டிவா 5ஜி! விலை, சிறப்பம்சங்கள்.. | Honda Activa 5G Launched In India, Prices Start At Rs.52,460", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.44 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்\nஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்\nநாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nஹோண்டா நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டரான ஆக்டிவா 5ஜி மாடல் வெளியிடப்பட்டுள்ளது.\nகடந்த மாதம் நடைபெற்ற ‘ஆட்டோ எக்ஸ்போ 2018’ நிகழ்ச்சியின் போது ஹோண்டா ஆக்டிவா 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் விற்பனைக்கு வரும் அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது. ரூ.52,460 விலைகொண்ட இந்த ஸ்கூட்டர், 110 சிசி இன்ஜின் திறன் கொண்டது. அத்துடன் எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் மற்றும் அனலாக் மீட்டருடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லெஸ் டயர்கள், காம்பி பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது.\nஹோண்டா டியோ ஸ்கூட்டர் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ஹோண்டா ஆக்டிவா பணிக்கு செல்பவர்கள் பயன்படுத்து ஸ்கூட்டராக கருத்தப்பட்டது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள ஆக்டிவா 5ஜி இளைஞர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇன்ஜின் - 110 சிசி\nபெட்ரோல் டேங்க் அளவு - 5.3 லிட்டர்\nமைலேஜ் - 45 கி.மீ என கூறப்பட்டுள்ளது.\nதொடர் பயணம் - 238.5 கி.மீ\nஸ்டார்ட் சிஸ்டம் - ���ெல்ஃப் / கிக்\nமுன்புறம், பின்புறம் - ட்ரம்ப் ப்ரேக்\nஎடை - 109 கிலோ\nஹெட் லைட் - எல்இடி\nவீல் டைப் - சீட் மெடல்\nஸ்பீடாமீட்டர் - அனலாக் சிஸ்டம்\nபெண்களின் கவனத்தை பெற்ற பத்மாவதி நகைகள்\nவிஜய்சேதுபதி வெளியிடும் ‘அசுரவதம்’ ட்ரெய்லர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநூதன முறையில் பைக் திருட்டு - சிசிடிவி கேமிராவில் சிக்கிய நபர்\nவாங்கியது முதல் பிரச்னை: சொந்த பைக்கையே தீ வைத்து எரித்த நபர்\n சரிந்தது கார், பைக் விற்பனை\nமீண்டும் களமிறங்கும் ஜாவா பைக்குகள் \nவிரக்தியால் நீதிமன்ற வளாகத்தில் பெட்ரோலை ஊற்றி பைக்கை எரித்த இளைஞர்\nவிரக்தியில் பைக்கை ஆர்டிஓ-விடம் ஒப்படைத்த இளைஞர்\nஆளுநர் வாகனத்தை முந்திச்சென்ற 7 பேர் மீது வழக்கு\nநாளை முதல் கார், பைக் விலை உயர்கிறது - எதனால் தெரியுமா\nஒரே பைக்கில் 5 பேர் பயணித்ததால் விபத்து\n'ராஜா திரும்பவும் வந்துவிட்டார்' தோனியும் விசாகப்பட்டினமும் \nசிபிஐ இயக்குநராக நாகேஸ்வர் ராவ் நியமனம்\nடெல்லிக்கு இந்த ஆண்டு பட்டாசில்லா தீபாவளி\nஇந்தியாவை சமாளிக்குமா வெஸ்ட் இண்டீஸ் \n“அர்ஜூன் வழக்கு தொடர்ந்தால் எதிர்கொள்வேன்”- ஸ்ருதி ஹரிஹரன்\n'ராஜா திரும்பவும் வந்துவிட்டார்' தோனியும் விசாகப்பட்டினமும் \nகனவுக்கு தடை போட்ட புற்றுநோய் \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெண்களின் கவனத்தை பெற்ற பத்மாவதி நகைகள்\nவிஜய்சேதுபதி வெளியிடும் ‘அசுரவதம்’ ட்ரெய்லர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/03/2_0.html", "date_download": "2018-10-24T02:55:14Z", "digest": "sha1:S7HGVLUOIPO4XJIFR6I7P6RWIHSOB4UR", "length": 10223, "nlines": 58, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "சவூதியில் மரணி்த்த இலங்கைப் பெண்ணின் உடல் 2 வருடங்களுக்குப் பின் தாயகம் அனுப்பப்பட்ட சோகம்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nசவூதியில் மரணி்த்த இலங்கைப் பெண்ணின் உடல் 2 வருடங்களுக்குப் பின் தாயகம் அனுப்பப்பட்ட சோகம்\nஇலங்கையை சேர்ந்த சஸ்பீயா என்னும் பெண் இருபது வருடங்களுக்கு முன் பணிப்பெண்ணாக சவூதி சென்றுள்ளார் . அங்கு பணி புரிகையில் கடந்த 2005 உடல் நல குறைவினால் தனது எஜமானின் மூலம் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் டிசம்பர் 25, 2015 அன்று மருத்துவமணையில் காலமானார். பின் குறித்த உடலை இலங்கைக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nபாஸ்போர்ட் திணைக்களத்தின் பெண்ணின் பயோமெட்ரிக் விவரங்கள் ஏதும் இல்லாமையினால் இல்லாதிருந்தால் சடலம் பிரேத அறையில் பேணப்பட்டது\nசஸ்பீயாவின் விவரங்களை பெற மருத்துவமனையின் அனைத்து முயற்சிகளும் வீணாகிவிட்ட நிலையில் . , இந்த விஷயத்தை விசாரித்த போலீஸார், 2000 ஆம் ஆண்டு காலாவதியாகிவிட்ட பாஸ்போர்ட்டைக் கண்டறிந்தனர்\nசஸ்பீயா சேவையில் இருக்கும் பொது முறையான வசிப்பிட ஆவணங்கள் இல்லாமல் பணிபுரிந்ததாக தெரியவந்தது. மேலும் அவர் வீட்டு வேலைவாய்ப்பு விசாவில் ராஜ்யத்தில் வந்திருப்பதாகவும், அவளுடைய வதிவிட அனுமதி / ஆவணங்கள் அவளுடைய முதலாளிகளால் செயல்படுத்தப்படவில்லை என்றும் கண்டறியப்பட்டது.\nபின் சவூதி அரேபியாவில் உள்ள சமுதாய உறுப்பினர்களின் உதவியுடன் சப்யாவின் குடும்பத்துடன் தொடர்பு கொண்டு 2016 ம் ஆண்டு குறித்த சம்பவத்தைப் பற்றி சவூதிக்கான இலங்கை தூதரகதிற்க்கு தகவல் தெரிவிக்க பட்டது\nஇந்நிலையில் இறந்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் கடந்த வரம் (மார்ச் 3 வது வாரம் - 2018) குறித்த சடலம் இலங்கைக்கு அனுப்ப பட்டது. (சவுதி தமிழ் செய்திகள்)\nஎங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதனைவிட கடும் பதில் நடவடிக்கை எடுப்போம் - மிரட்டுகிறது சவுதி\nஅண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண...\nகத்தாரில் தொடரும் கடும் மழை அவசர உதவி தெலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டன\nகத்தாரில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையினால் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெர...\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nகத்தாரில் அமைந்துள்ள பிரபல ANSAR GALLERYயில் இலங்கையர்களுக்கு பதவி வெற்றிடங்கள்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்�� கொடூரம்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி மாயமானதற்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் தொடர்பு இருப்பதாகத் துருக்கி அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட...\nதீபாவளிக்கு தாயகம் வர இருந்தவர் சவுதி அரேபியா தீ விபத்தில் பலியாகிய சோகம்\nசவுதி அரேபியாவில் உள்ள பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் தமிழக இளைஞர் ஒருவர் பலியானார். அவரது உடலைச் சீக்கிரமே தாய்நாட்...\nஊடகவியலாளர் ஜமால் கசோக்கி படுகொலையில், சவுதி அரேபியா சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Intelligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அவ...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-10-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது...\nகத்தாரில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் இறங்கியது நகராட்சி அமைச்சு\nகத்தாரில் பெய்து வரும் மழையினால் பெரும்பாலமான இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதைகளில் தேங்கியுள்ள...\nகத்தாரில் “மந்தூப்” (PRO) பணி என்றால் என்ன அதன் முக்கியத்துவம் யாது\nமத்திய கிழக்கு நாடுகளில் கட்டார் தொழில் வழங்குவதில் குறிப்பிட்ட இடத்தினை வகிக்கின்றது.உலகின் பல நாட்டவர்கள் இங்கு பணிபுரிகின்றனர். நாட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yosinga.blogspot.com/2013/08/classic-word-search-game.html", "date_download": "2018-10-24T02:24:09Z", "digest": "sha1:VO3TZRY2O6XEYWKD44R2BAS4SUFSY352", "length": 16836, "nlines": 355, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: சொல் எங்கே சொல் - Classic Word Search Game", "raw_content": "\nஹாய் நண்பர்ஸ். இன்னிக்கு க்ளாஸிக்கல் ஆங்கிலப் புதிரான \"Word Search\" விளையாட்ட, தமிழ்ல ஈஸியா நாமளே உருவாக்கறதுக்கு ஒரு சின்ன ப்ரோக்ராம் எழுதியிருக்கேன். இந்த விளையாட்டு குறிப்பா நம்ம வீட்டுல இருக்கிற தமிழ் வாசிக்க ஆரம்பிச்சிருக்கிற குழந்தைகளுக்குப் பிடிக்கும். அவங்களுக்கு நாமளே புதிர்களை இதன் மூலம் ஈஸியா உருவாக்கிக் கொடுக்கலாம். இதன் மூலம் உருவாக்குற புதிர்களை ஆன்லைனிலும் ஆடலாம். அல்லது ப்ரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொண்டும் குழந்தைகளை கண்டுபிடிக்கச் சொல்லலாம். நீங்களே புதிர் உருவாக்க ->\nஇதன் மூலமா ���ருவாக்கின முதல் புதிர் கீழேயிருக்கு. கட்டங்களுக்குக் கீழே இருக்கிற 7 வார்த்தைங்கள, கட்டங்கள்ள எங்கே இருக்குன்னு கண்டுபிடிக்கனும். ஒரு வார்த்தைய, கட்டங்களுக்குள்ள கண்டுபிடிச்சிட்டீங்கன்னா, அந்த குறிப்பிட்ட வார்த்தை உள்ள கட்டங்களை மட்டும் க்ளிக் பண்ணுங்க. எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடிச்சிட்டீங்கன்னா, \"Completed\"ங்கிற பட்டனை அழுத்துங்க. இப்ப நீங்க கண்டுபிடிச்சி வச்சிருக்கிற வார்த்தைகள், Grid வடிவில் பக்கத்தில உள்ள Textboxல தெரியும். அதை அப்படியே காப்பி பண்ணி கமெண்ட்ல பேஸ்ட் பண்ணினீங்கன்னா, நீங்க கண்டுபிடிச்சிட்டீங்கன்றதை நானும் தெரிஞ்சுக்குவேன்.\nLabels: Puzzles, Word Search, அறிமுகம், சொல் எங்கே சொல், புதிர், மொத்தம், வார்த்தை விளையாட்டு\nஎனது செயலியைவிட சிறப்பாக உள்ளது.\nமத்த ஃபார்மட் மாதிரி அவ்ளோ சுகமா இல்லை :-)\n//எனது செயலியைவிட சிறப்பாக உள்ளது. //\nநன்றி. நீங்கள் இதற்கு ஏற்கனவே செயலி எழுதிருப்பதை இப்பொழுதுதான் அறிந்தேன். இதை ஆரம்பிக்குமுன் இது போல் ஏற்கெனவே தமிழில் ஏதாவது இருக்கிறதா என்று கூகிளில் உத்தேசமாய் தேடியபொழுது எதுவும் கிடைக்கவில்லை\nஆமாம். பெரியவங்களுக்கு அவ்வளவு இண்டரஸ்டிங்கா இருக்காது. அதான் குழந்தைகளுக்கு ப்ரிண்ட் அவுட் எடுத்துக் கொடுங்கன்னு போட்டிருக்கேன் :)\nமனு - தமிழ்ப் புதிர்கள் said...\nமனு - தமிழ்ப் புதிர்கள் said...\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nஇந்தப் புதிர் கொஞ்சம் கஷ்டமானதுதான். வெண்பூ ஒருவர் மட்டும் சரியான விடை கண்டுபிடித்திருக்கிறார். இந்தப் புதிரில், ஒவ்வொரு சீட்டுக்கும், கலைத...\n ஆடத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. ஏனென்றால் இது செஸ் கட்டங்களை பற்றிய புதிர்தானே தவிர செஸ் விளையாட்டை பற்றியதல்ல\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nரூபாய்க்கு மூன்று கிலோ அரிசி\nமுன்குறிப்பு : இது அரசியல் பதிவல்ல ஸ்டாலினும், அழகிரியும் அரிசி வியாபாரிகள். ஸ்டாலின் தன்னிடமுள்ள அரிசியை ரூபாய்க்கு 2 கிலோ என்ற வ...\nஇந்த மாதிரிப் புதிர் ஒன்றை மனுதான் எனக்கு அறிமுகப்படுத்தினார். சுவாரஸ்யமாகவே இருந்ததால் நமது இயல்புபடி நானும் ஒன்றைத் தயாரித்து விட்டேன். ம...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://pandiidurai.wordpress.com/2007/06/03/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-24T02:57:33Z", "digest": "sha1:OBK7WMWVC4VSRCSFMBWLGERMIBJIWUSA", "length": 12713, "nlines": 152, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "குரங்கினும் (விலங்கினும்) கேவலமாய் நம்மின் கோபம். | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nஜூன் 3, 2007 by பாண்டித்துரை\nகுரங்கினும் (விலங்கினும்) கேவலமாய் நம்மின் கோபம்.\nநாங்க ஜந்து, ஆறு நண்பர்கள். எங்களின் பயணம் பலவிதங்களில் இருந்தாலும் ஒரு அலைவரிசையில் ஒன்றாக இருந்தோம். (இந்த ஒரு அலைவரிசை என்ன என்பது உங்களின் கற்பனைக்கு). அதன் அடிப்படையில் அடிக்கடி சந்திக்கும் போது அதப்பத்தியும் இதப்பத்தியும் பேசுவோம்க. அதுல ஒரு நண்பருங்க நல்ல நண்பர்தான். என்னோட இதப்பத்தியும் மற்ற நண்பர்களின் இதப்பத்தியும் ரொம்பவே புகழ்ந்து பேசுவாருங்க. சரி என் கருத்துக்கு மதிப்பளிக்கிறார் என்று நான் நினைச்சேன்க. நேரடி சந்திப்பு போக கிடைக்கும் சந்தர்ப்பத்தில் தொல்லைபேசிவழி பேசுவோம்க. அப்பகூட என்னோட இதசொல்லசொல்லி பாரட்டுவாருங்க. அப்படித்தான் ஒருநாள் நான் மனசுல உள்ளத நேரிலேயே கேட்டுப்புட்டேன்க. நண்பா என் இதபத்தி புகழ்சியா பேசுறீங்களே அது என் சந்தோசத்திற்காகத்தானே அப்படினு கேட்டேன். நண்பர் பதறிபோய் என்ன இப்படிகேட்டுட்டிங்க உண்மையில உங்க இது ரொம்ப அருமைனு சொன்னாருங்க.\nஇப்படித்தான் 15 நாளுக்கு முன்னாடி நண்பர்கள் எல்லோரும் கூடி பேசினோம். அப்பத்தான் நான் அதபத்தி பேசும் ஒருசிலர் இதபத்திபேச மாட்டேன் என்று அடம்பிடிக்கின்றனர் இதப்பத்தியும் பேசுனா இதமாக இருக்கும்னு சொல்ல என் நண்பருக்கு கோபம் வந்திருச்சுங்க. எப்படி இதப்போயி பேசலாம்னு அதுப்பத்திமட்டுமே பேசினாருங்க. அந்த இடத்தில் தான் மட்டும் தான் என்பது (நீங்களாம் பச்சா பையன்) மாதிரி பேசினாருங்க. (இவரோட மற்ற நண்பர்களுக்கு நான் உள்படங்க அது பிடித்திருந்தாலும் இன்றயநிலையில் இதுதாங்க ரொம்பவே பிடிச்சிருக்கு)\nஒரு மனிதன் கோபப்படும் போது அவனது 6-அறிவும் மழுங்கடிக்கபடுகிறதுங்க. ���ப்ப விலங்கவிட கேவலமான நாம காட்சியளிக்கிறோம்க. அப்புறம்க ஒரு மனிதன் கோபபடும்போதுதான் நம்மிடம் சொல்ல விரும்பாமல் இருந்த செய்திகளை சொல்லக்கூடும்க.\nஒரு உதாரணம்க: நேரில்: என்ன நண்பா சட்டையெல்லம் சோக்கா இருக்கு, புசுசா சூப்பர் செலக்சன் சொல்வாங்க, ஆன மனசுக்குல என்ன செலக்சன் எழவோ ஜிகு ஜிகுனு கரகாட்ட காரன் மாதிரி. கரகம்மட்டும்தான் இல்லைனு (இது தாங்க கோபபடும்போது வெளிவரும்.).\nஎன் நண்பர் இதுக்குமுன்னாடி பேசினப்பல்லாம் எங்க இத ஆக ஓகோனு சொன்னாரு ஆன இன்னைக்கு இதப்பத்தி பேசும்போது (பேசவே இல்லைங்க) சீ சீ அப்படினு சொல்வாங்களா அப்படி பேசினாருங்க (என் மனசு அப்ப என்ன பீல் பண்ணியிருக்கும்க) அது எதுக்குங்க அவருக்கு, அவரோட சந்தோசம் மட்டும் பிரதானமாபடுது. ம்\nநண்பர் இப்படிபேசி 15 நாளைக்கு மேலஆகிபோச்சுங்க. இப்பவாச்சும் கொஞ்சம் யோசிச்சு பார்திருப்பாரா. அன்று நான் நான்னு பேசினோமே. அவங்க, இவங்க, உங்க இடத்துல பொருத்திபார்க்க தவறிவிட்டோமே என்று நினைச்சிருப்பாருங்களா இப்ப நினைச்சு என்னபண்ணங்க இனி கோபபடாம இருந்தா சரிங்க.\nஇந்த நான் சாகும்போதுதான் தூக்கிட்டு போக நாலுபேர் வருவாங்க இல்லைனா அதுசரி உங்களுக்குள இருக்குற இந்த நான் அதனோட மறுபிம்பம் அதாங்க பொல்லாத கோபம் இதல்லாம் எப்பங்க சாகபோகுது\nநீங்க இதுக்கு முன்னாடி கோபபட்டிருந்தால் அந்த தருணங்களை கொஞ்சம் யோசிச்சு பாருங்க\nஉங்களுக்குள்ள அந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக சாவது.\nகுறிப்பு: அது இது எல்லாமே நான் சொன்ன அந்த ஒரே அலைவரிசைங்க. புரியலைனா இப்படி வச்சுக்குங்களே பழசு புதுசுனு.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/06/19152531/1171192/Apple--budget-iPhone-surprise.vpf", "date_download": "2018-10-24T03:47:14Z", "digest": "sha1:NHHYMBJN7GNY2DKOBKZL7BS3WXJKHAAR", "length": 17158, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "குறைந்த விலையில் புதிய ஐபோன் || Apple budget iPhone surprise", "raw_content": "\nசென்னை 24-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுறைந்த விலையில் புதிய ஐபோன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ 2 வெளியீடு மற்றும் புதிய ஐபோன் மாடல் குறித்த சுவார��்ய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ 2 வெளியீடு மற்றும் புதிய ஐபோன் மாடல் குறித்த சுவாரஸ்ய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ2 இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்2 மாடலை வெளியிடாது என தகவல் வெளியாகியுள்ளது. ஐபோன் எஸ்2 முழுமையாக ரத்து செய்யப்பட்டு விட்டதாக ஃபோர்ப்ஸ் வெளியிட்டிருக்கும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆலிக்சர் வெளியிட்டிருக்கும் தகவல்களில் புதிய ஐபோன் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கிறது. முன்னதாக பல்வேறு ஸ்மார்ட்போன் விவரங்களை சரியாக லீக் செய்ததில் பிரபலமாக இருக்கிறது. இவை ஸ்மார்ட்போன் வெளியீட்டை தொடர்ந்து அவற்றுக்கான உபகரணங்களை (அக்சஸரீ) தயாரிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளன.\nஉபகரணங்களை தயாரிக்கும் ஆக்சிலர்-க்கு கிடைத்திருக்கும் தகவல்களின் படி ஐபோன் எஸ்2 மாடலுக்கு மாற்றாக இதுவரை ஆப்பிள் வெளியிட்டதில் மிகப்பெரிய ஐபோன் மாடலை வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் 6.1 இன்ச் ஸ்கிரீன் கொண்ட ஐபோன் X மாடலை ஆப்பிள் உருவாக்கி வருவதாகவும், இதற்கான உபகரணங்களை தயாரிக்க ஆக்சிலர் துவங்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் X மினி மாடலாக ஐபோன் எஸ்இ2-வை வெளியிடும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையி்ல் ஆப்பிள் நிறுவனம் 6.1 இன்ச் அளவில் பெரிய ஐபோன் X வெர்ஷனை சற்றே குறைந்த விலையில் வெளியிட திட்டமிட்டிருக்கிறது.\nமிகப்பெரிய ஐபோன் X மாடலில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் இதன் விலை அதிகமாகவே நிர்ணயம் செயய்ப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6.5 இன்ச் மாடல் ஐபோன் X பிளஸ் என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. வழக்கம் போல இம்முறை வெளியாகியிருக்கும் தகவல்களுக்கு ஆப்பிள் சார்பில் எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை.\nஆப்பிள் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் ஆப்பிள் வாட்ச் 4 முன்பதிவு துவங்கியது\nவிலை மட்டும் ஒரு லட்சம், ஆனால் சார்ஜ் ஏறவில்லை - ஐபோன்களால் புதிய சிக்கலில் ஆப்பிள் நிறுவனம்\nசெப்டம்பர் 30, 2018 12:09\nஇன்றும் சீராக இயங்கும் ஆப்பிள் 1 கம்ப்யூட்டர் ரூ.2 கோடிக்கு விற்பனையானது\nசெப்டம்பர் 27, 2018 11:09\nஆப்பிள் வாட்ச் 3 விலை குறைப்பு\nசெப்டம்பர் 14, 2018 16:09\nகாப்புரிமையில் வெளியான ஆப்பிள் வாட்ச் விவரங்கள்\nசெப்டம்பர் 06, 2018 14:09\nமேலும் ஆப்பிள் பற்றிய செய்திகள்\nசிபிஐ புதிய இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்\nகசோக்கி படுகொலையில் தொடர்புடைய சவுதி அதிகாரிகள் விசா ரத்தாகும் - மைக் பாம்பியோ\nஆப்கானிஸ்தானில் மாமூல் கொடுக்காததால் 125 ஆசிரியர்களை தலிபான்கள் கடத்திச் சென்றனர்\nஊழல் வழக்கில் சிக்கிய சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமார் சஸ்பெண்ட்\nஊழல் வழக்கில் கைதான சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமாருக்கு 7 நாள் விசாரணை காவல்\nகாஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகள் வெடித்து பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு\nசபரிமலையில் போராட்டம் தொடர்ந்தால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு - காவல் ஆணையர்\nமடிக்கக்கூடிய வகையில் 5ஜி ஸ்மார்ட்போன் உருவாக்கும் சீன நிறுவனம்\nசாம்சங் ஃபிளாஷ் லேப்டாப் அறிமுகம்\nஜியோபோனில் வாட்ஸ்அப் இன்ஸ்டால் செய்யலாம்\nஒன்பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்கள்\nதொடர் சர்ச்சைகளைத் தொடர்ந்து ஃபேஸ்புக் எடுக்கும் முக்கிய முடிவு\n2018 ஐபோன்களில் இந்த அம்சம் இருக்காதாம்\nவிரைவில் மூன்று ஐபோன்களை வெளியிடும் ஆப்பிள்\nஐபோன் எனக்கூறி ஊர்வசி சோப்பை கொடுத்து வங்கி மேலாளரை ஏமாற்றிய நபர்கள்\nஇந்த அம்சத்திற்காக ஐபோன் விற்பனை ஒருமாதம் தள்ளிப்போகிறது\nஆப்பிள் நிறுவனத்துக்கு OLED டிஸ்ப்ளே தயாரிக்கும் சீன நிறுவனம்\nமுதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nகோலி, ரோகித் சர்மா புதிய சாதனை\nதமிழ்நாட்டு உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை\nநிலத்தகராறில் பெண்ணை கற்பழித்து பெண்ணுறுப்பை சிதைத்த உறவினர்\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\nபாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்\nவெஸ்ட்இண்டீசை வீழ்த்தி அபார வெற்றி- ரோகித்சர்மாவுக்கு கோலி பாராட்டு\nசச்சின் டெண்டுல்கரின் மற்றொரு சாதனையை முறியடிக்க கோலிக்கு வாய்ப்பு\nமீ டூ விவகாரத்தில் நடிகர் அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும் - பிரகாஷ்ராஜ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொக��ப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8Dbanana/stem/soup/&id=36048", "date_download": "2018-10-24T03:25:53Z", "digest": "sha1:PLAZGHIZOQDPD2QMDRWTGAGKZMCBZGYU", "length": 8132, "nlines": 79, "source_domain": "samayalkurippu.com", "title": " வாழைத்தண்டு சூப்banana stem soup , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nபூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal\nவரகரிசி கருப்பு உளுந்துகஞ்சி | Varagarisi Ulundu Kanji\nபிரெட் பக்கோடா | Bread pakora\nஇனிப்பு முள்ளு முறுக்கு | sweet mullu murukku\nவாழைத்தண்டு சூப்|Banana stem soup\nவாழைத்தண்டு – ஒரு துண்டு\nகொத்தமல்லி – 1/2 கட்டு\nமிளகுத்தூள் – 1 ஸ்பூன்\nசீரகத்தூள் – 1 ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு.\nமுதலில் வாழைத்தண்டையும், கொத்தமல்லியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nவாழைத்தண்டு, கொத்தமல்லி இரண்டையும் மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும்.\nவடிகட்டியதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க விடவும்.\nகொதி வந்தவுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலந்து இறக்கி பரிமாறவும்.\nமட்டன் சூப் | mutton soup\nதேவையான பொருட்கள்மட்டன் - கால் கிலோமிளகு தூள் - 1 ஸ்பூன்சின்ன வெங்காயம் – 10தக்காளி -2காய்ந்த மிளகாய் -2இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன்மஞ்சள் தூள் ...\nஆட்டு மண்ணீரல் சூப் | Maneeral soup\nதேவையானவைஆட்டு மண்ணீரல் – 2சின்ன வெங்காயம் – 20மிளகு, சீரகத்தூள் – 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்உப்பு – தேவையான அளவுஎண்ணெய் – ...\nமஷ்ரும் கிரீம் சூப்|mushroom cream soup\nதேவையானவை: மஷ்ரும் - 200 கிராம்வெங்காயம் - 1பூண்டு - 2 பிரிஞ்சி இலை - ஒன்று மிளகுத்தூள் - தேவையான அளவுவொயிட் சாஸ் - 50 கிராம்வெண்ணெய் ...\nமுருங்கைக்காய் சூப் murungakkai soup\nதேவையான பொருள்கள் முருங்கைக்காய் - 4நசுக்கிய பூண்டு - 5 சீரகம் - 1 ஸ்பூன்மிளகுதூள் - சிறிதுகருவேப்பிலை - சிறிதுகொத்தமல்லி - பொடியாக நறுக்கியது - ...\nபரங்கிக்காய் சூப் / parangikai soup\nதேவையான பொருள்கள் பரங்கிக்காய் - அரை கப்பூண்டு - 4 பல்மிளகுத்தூள் - தேவைக்கேற்பசீரகத்தூள் - 1 ஸ்பூன்உப்பு - தேவைக்கேற்பவெண்ணெய் - 1 ஸ்பூன்செய்முறைபரங்கிக்காயை சிறிதாக ...\nதேவையான பொருள்கள்கேரட் - 2 தக்காளி - 2வெங்காயம் - 1 பீன்ஸ் - 10 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்சீரகத் தூள் - அரை ...\nதேவையான பொருட்கள் :மணத்தக்காளி - ஒரு கட்டுவெங்காயம் - 1தக்காளி - 1உப்பு - தேவையான அளவுகறிவேப்பிலை - சிறிதளவுகாய்ந்த மிளகாய் - 2மிளகு தூள் - ...\nதூதுவளை இலை சூப்/thoothuvalai soup\nதேவையான பொருட்கள்: தூதுவளை இலை - 1 கப்புளி - சிறிய எலுமிச்சைப்பழ அளவுசீரகம் - 1 ஸ்பூன்மிளகு - 2 ஸ்பூன்கொத்தமல்லி - அரை ஸ்பூன்பூண்டு - ...\nமுருங்கை கீரை சூப்/murungai keerai soup\nதேவையான பொருள்கள்நெய் - 1 ஸ்பூன் சீரகம் - 1/2 ஸ்பூன் பூண்டு - 5 நறுக்கியதுஇஞ்சி - 1 ஸ்பூன் சாம்பார் வெங்காயம் - நறுக்கியது ...\nவாழைத்தண்டு சூப்|Banana stem soup\nதேவையானவை: வாழைத்தண்டு – ஒரு துண்டு கொத்தமல்லி – 1/2 கட்டுமிளகுத்தூள் – 1 ஸ்பூன் சீரகத்தூள் – 1 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு. ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/gulebagavali-movie-review/", "date_download": "2018-10-24T03:40:53Z", "digest": "sha1:EWSUABZDYOQ4OPWZFXZAUWGIUZE76735", "length": 10132, "nlines": 59, "source_domain": "www.aanthaireporter.com", "title": "குலேபகாவலி – திரை விமர்சனம் =பார்ப்போரை மகிழ்ச்சியூட்டுவதில் ஜெயம்! – AanthaiReporter.Com", "raw_content": "\nகுலேபகாவலி – திரை விமர்சனம் =பார்ப்போரை மகிழ்ச்சியூட்டுவதில் ஜெயம்\nமுழுக்க முழுக்க பொழுது போக்குக்காக உருவாக்கப்பட்ட திரைப்படக் கலையைக் கொண்டு புரட்சி எல்லாம் செய்து அதிகார பீடத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது நம் நம் தமிழ் சினிமா. இங்கு(ம்) கலைப்படம், காதல்படம், காப்பியப்படம், கிராமப்படங்கள், நாடகப்படம், பேய்ப்படம், மசாலாப்படம், வரலாற்றுப்படம், குழந்தைகளுக்கானப் படம், குடும்பப்படம், காமெடிப் படம்என்று பல வெரைட்டி உண்டு என்பதெல்லாம் நம் ரசிகர்களுக்கு தெரியும் என்று தெரிந்து ஒரு சினிமாவை வழங்கி இருக்கிறார்கள்.. அதாவது இந்த படத்தை பார்க்கும் போது மேற்படி வெரைட்டிகளில் மினிமம் நான்காவது ஒவ்வொருக்கும் வந்து போகும் வகையிலான திரைக்கதையில் தயாராகி திரைக்கு வந்துள்ளது குலேபகாவலி.\nஇந்த ப���த்தின் கதையைக் கேட்டு நீங்கள் ஒரு முடிவுக்கு வந்து குழம்பிக் கொள்ள வேண்டாம். உங்கள் குடும்பத்தில் கடந்த சில நாட்களாக குளறுபடியான சூழலும், குறு குறு போக்கும் நிலவுகிறதா உடனடியாக குலேபகவலி படத்துக்கு குடும்பத்தை அழைத்து செல்லுங்கள். தியேட்டரை விட்டு வெளியே வரும் போது குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேர் முகத்திலும் புன்னகை தவழும். உங்கள் வீட்டு வாண்டு டல்லடித்து நீங்கள் சொன்னதை செய்ய சோம்பேறி படுகிறார்களா உடனடியாக குலேபகவலி படத்துக்கு குடும்பத்தை அழைத்து செல்லுங்கள். தியேட்டரை விட்டு வெளியே வரும் போது குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேர் முகத்திலும் புன்னகை தவழும். உங்கள் வீட்டு வாண்டு டல்லடித்து நீங்கள் சொன்னதை செய்ய சோம்பேறி படுகிறார்களா உடனே இந்த படத்துக்கு அழைத்து போய் அருகில் அமர்ந்தபடி இருந்து பாருங்கள்.. வாண்டு-வுடன் உங்கள் மனநிலையும் மாறி விடும்.\nஆம்.. எடுத்து கொண்ட விஷயத்தை சினிமா என்னும் பொழுது போக்கு சாதனத்தின் மூலம் எதையதை பிரமிக்கும்படியாக, ரசிக்கும்படியாக, ஒப்புக் கொள்ளும்படியாக, ஆமோதிக்கும்படியாக சொல்ல முடியுமோ அந்த அளவுக்கு சொல்லி பல இடங்களில் படம் பார்ப்போரை மகிழ்ச்சியூட்டுவதில் ஜெயித்து இருக்கிறார்கள்.\nஅதாவது 1945ல் புதைத்து வைக்கப்பட்ட ஒரு வைர புதையலைச் சுற்றி நடக்கும் இக்கதையில் சீனியர் நடிகை ரேவதி மெயின் ரோலில் நடித்துள்ளார். இடையிடையே அவர் நடிப்பு எரிச்சலை கொடுத்தாலும் மண்வாசனை நாயகியின் அலப்பறை அட்டகாசம் என்று இன்றைய ரசிகன் ‘அட’ சொல்லும் வகையில்தான் உள்ளது. அதிலும் அரங்கேற்றவேளை நாயகியின் பெயரான ,மாஷா, வை மனதில் வைத்து ஓடியாடி நடித்து கவர முயல்கிறார்.\nமுனிஸாக வரும் ராமதாஸூம் கொஞ்சம் கெக்கேபிக்கேத்தனமாக ஆக்ட் கொடுத்தாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தி ஸ்கோர் செய்துள்ளார். நாயகி ஹன்சிகா பப் டான்ஸர் என்ன செய்வாரோ அதை பர்பக்டாக செய்து தன் பங்களிப்பை நிறைவு செய்துள்ளார். ஹீரோவான பத்ரி என்ற பெயரில் வரும் பிரபுதேவா- வின் நடிப்பில் அண்மையில்தான் ‘களவாடியபொழுதுகள்’ பார்த்து ரசித்த சூழ்நிலையில் இந்த குலேபகாவலி நாயகன் ரொம்ப யூத் & அட்ராக்டிவ்.. டான்ஸ் மாஸ்டரான இவர் பாடல் காட்சிகளில் காட்டிய அக்கறையை பல காட்சிகளிலும் வெளிப்படுத்தி ‘என்னிடம் இன்னும் நிறைய சரக்கு இருக்கு’ என்ற சமிஞ்சையைக் காட்டுகிறார் ..\nமொத்தத்தில் நேரமும், காசும் மிதமிஞ்சிய நிலையில் கையில் இருந்தால் உடனடியாக குடும்பத்தோடு போய் பார்க்கத் தக்க படம்தான் – குலேபகாவலி\nPrevமுதல்வராக வாழ்ந்து பார்த்த “பவர் ஸ்டார்”\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடு\nநான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும்\n‘ஜீனியஸ்’ படத்தின் கதை எனக்குத் தெரியாது – நாயகி பிரியா லால் பேட்டி\nஅமெரிக்காவிலே அதிகமா பேசற ஃபாரின் லேங்குவேஜ் – தெலுங்கு\nஜெயலலிதா நினைவிடம் : பிப்ரவரி 24-ம் தேதி திறக்க ஏற்பாடு\nஇளம்பெண்ணிடம் பேசியதாக வந்த ஆடியோ பொய்\nசிபிஐ ஆபீசுக்குள் சிபிஐ ரெய்ட்\nபேட்டி என்ற பெயரில் அசிங்கப்படுத்தி கொல்லாதீர்கள்\nஅடேங்கப்பா.. இந்தியாவிலே கோடீஸ்வரர்கள் 60% அதிகரிப்பா\nரிஷி ரித்விக் நாயகனாக நடிக்கும் ‘மரிஜூவானா’ ஷூட்டிங் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/books/?filter_by=popular", "date_download": "2018-10-24T02:59:08Z", "digest": "sha1:2PVM6BTUCFF2H5C3T2OGSMXGO4TCFIGY", "length": 9340, "nlines": 107, "source_domain": "marxist.tncpim.org", "title": "புத்தகங்கள் Archives | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nஉனக்கு மலைகளும் தலைவணங்கும் நதிகளும் வழிவிடும்\nலெனினது பார்வையில் அரசும், ஆட்சி அதிகாரமும்….\nரோசாவின் வாழ்க்கையும், எழுத்துக்களும் – ஓர் அறிமுகம்\nலெனின் வாழ்வும் – சிந்தனையும்\nவிடுதலை போராட்டம்: 25 கம்யூனிஸ்டுகளின் நினைவுகள்\nசெவ்வியல் நூல்: மார்க்சியமும், தேசிய இனப் பிரச்சனையும் …\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு – ஆரம்ப கால ஆண்டுகள் (1920 – 1933)\n“இடதுசாரி” கம்யூனிசம் – இளம்பருவக் கோளாறு…\nபுரட்சி மீது புது நம்பிக்கை பாய்ச்சும் புத்தகம்\nஉலக வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்த புரட்சிக்கு, ஒரு நேரடி சாட்சியம் …\nகாலனிய இந்தியப் பொருளாதாரம்: ஓர் அறிமுகம்\nஇடது திருப்பம் எளிதல்ல: நம்பிக்கையூட்டும் ஒரு நன்னூல்\nகீரனூர் ஜாகிர் ராஜா -\n123பக்கம் 3 இல் 1\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவ��ி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nஅயலுறவு கொள்கை: பின்னோக்கி செல்லும் சக்கரங்கள் \nஇந்திய விடுதலையும் அரசியல் களமும்\nஅரசு இயந்திரமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்\nபயிரை மேயும் வேலிகள் ; இந்தியாவில் கூட்டாட்சி: ஓர் அலசல்\nஅயலுறவு கொள்கை: பின்னோக்கி செல்லும் சக்கரங்கள் \nஊழல் எதிர்ப்பு மூலதனக்குவிப்பை எதிர்ப்பதுடன் இணைந்தது … என்பதில், ஜனவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் ... | மார்க்சிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2017/05/blog-post_60.html", "date_download": "2018-10-24T02:40:00Z", "digest": "sha1:5RUMZYYWLAZOGTUJ72UO4WF7CN5O67JU", "length": 9787, "nlines": 73, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: தேசிய கவுன்சில் கூட்டம் - முடிவுகள்", "raw_content": "\nதேசிய கவுன்சில் கூட்டம் - முடிவுகள்\n11.05.2017 அன்று டில்லியில், தேசிய கவுன்சில் கூட்டம், மனித வள இயக்குனர் திருமதி. சுஜாதா ராய் தலைமையில் நடைபெற்றது. 7வது சரிபார்ப்பு தேர்தலுக்கு பின், நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஆய்படு பொருள்களை விவாதிப்பதற்கு முன்பு, நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யூ கீழ்கண்ட கோரிக்கைகளை நிர்வாகத்தின் கவனத்திற்கும், தீர்வ��ற்கும் முன் வைத்தார். நிர்வாகமும், பரிசீலிப்பதாக கூறியுள்ளது.\n1. ஊதிய மாற்ற பேச்சு வார்த்தை குழு, உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.\n2. ஓய்வூதியர்களுக்கு வழங்கியது போல், ஊழியர்களுக்கும் தரை வழி இணைப்புகளிலிருந்து, இரவு நேர இலவச அழைப்பு வசதி வழங்க வேண்டும்.\n3. அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள்/அமைப்புகளுக்கு வழங்கப்படும் சலுகைகளில், ஏற்றத்தாழ்வு இருக்க கூடாது.\n4. ஊழியர்களின் பிரதான பிரச்சனைகளான, E1 சம்பள விகிதம், ஒரு கூடுதல் இன்க்ரிமெண்ட், தற்காலிக ஊழியர்களுக்கு பணிக்கொடை உடனடியாக தீர்க்க வேண்டும்.\n5. அனாமலி பிரச்சனை தீர்க்க பட வேண்டும்.\n6. உடனடியாக, JE இலாக்கா போட்டி தேர்வு நடத்தப்பட வேண்டும்.\n7. JAO தேர்வு முடிவுகள் மறு பரிசீலனை செய்யப்பட்ட தோழர்களுக்கு, பதவி உயர்வு உடனடியாக வழங்க வேண்டும்.\n8. ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை அறக்கட்டளைகளில், அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் பிரதிநிதித்துவம் படுத்த பட வேண்டும்.\n9. அலுவலக வளாகத்திற்குள் போராட்டங்கள் நடத்த விதிக்கப்பட்டுள்ள தடைகள் நீக்க பட வேண்டும்.\nபின்னர், கீழ்கண்ட விவாத பொருள்கள் விவாதிக்கப்பட்டது.\n1. ஒப்பந்த ஊழியர்கள் சம்பந்தமாக தொழிற்சங்கங்கள் நிர்வாகத்துடன் விவாதிக்க முடியாது என்ற உத்திரவை விலக்கிக்கொள்ள வேண்டும்...\nமாநில நிர்வாகங்கள் ஒப்பந்த ஊழியர்களுக்கான சட்டங்களும், நலத்திட்டங்களும் அமுலாக்கப்படுவது பற்றி மாதந்தோறும் தலைமயகத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும் எனவும், தொழிற்சங்கங்களைப் புறக்கணிப்பது நிர்வாகத்தின் நோக்கமல்ல எனவும், இது சம்பந்தமாக மாநில நிர்வாகங்கள் உரிய வகையில் அறிவுறுத்தப்படும் எனவும் நிர்வாகம் கூறியுள்ளது.\n2. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள TM போட்டி தேர்வில் பத்தாம் வகுப்பு தேறியவர்கள் மட்டுமே பங்கு கொள்ளமுடியும் என்ற விதி....\nபத்தாம் வகுப்பு தகுதியைத் தளர்த்துவதற்கு போன்மெக்கானிக் ஆளெடுப்பு விதிகளில் உரிய திருத்தம் செய்யப்பட வேண்டும். எனவே அடுத்த தேர்வில் இது பற்றி பரிசீலிக்கப்படும்.\n3. நீதிமன்ற உத்திரவான SR.ACCOUNTANT சம்பள விகிதம் உயர்த்துதல் மற்றும் தகுதி உயர்த்துதல்...\nDOTயின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அமுல்படுத்தப்படும்.\n4. 22/07/1997 முதல் 03/10/2000 வரை இலாக்காப்பதவி உயர்வுத்தேர்வுகளில் SC/ST ஊழியர்களுக்கு சலுகை...\nசிக்கலான பிரச்சினையாகும். ஆனாலும் தனிநபர் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.\n5. SC/ST ஊழியர்களுக்கு மதிப்பெண்களில் தளர்வு...\nதளர்வு செய்வது பற்றிய DOTயின் வழிகாட்டுதல் பின்பற்றப்படும்.\n6. 2015ல் நடைபெற்ற TTA இலாக்காத்தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை...\nBSNL நிர்வாகத்தால் ஏற்கனவே அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nஅனைத்து மாவட்டங்களிலும் விவரங்கள் கோரப்பட்டுள்ளன. அதுவரை நிலுவைப்பிடித்தம் நிறுத்தி வைக்கப்படும்.\n11. BSNL நியமன ஊழியர்களிடம் முன் தேதியிட்டு EPF பங்களிப்பு பிடித்தம்...\nEPF விதிகளுக்கு முரணானது என்பதால் முன்தேதியிட்டு பிடித்தம் செய்வது தவறு என்ற ஊழியர் தரப்பு வாதம் பற்றி பரிசீலிக்கப்படும்.\n12. BSNL ஊழியர்களின் அரசியல் தொடர்பு...\nஊழியர்களுக்கு அரசியல் தொடர்பு கூடாது என்ற நன்னடத்தை விதிகளை மாற்றுவது பற்றி மற்ற பொது துறை நிறுவனங்களின் CDA விதிகள் ஒப்பிட்டு, பின் முடிவு எடுக்கப்படும்.\nநேரமின்மை காரணமாக எஞ்சிய ஆய்படு பொருள்கள் விவாதிக்கப்படவில்லை.\nவிரைவில் அடுத்த கூட்டம் கூட்டப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dgshipping.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=10&Itemid=115&lang=ta", "date_download": "2018-10-24T02:34:45Z", "digest": "sha1:ZFNXWZMTUP2YZUTK5HCPWMDGBLCDXBHY", "length": 6448, "nlines": 110, "source_domain": "www.dgshipping.gov.lk", "title": "கப்பல் பயிற்சி நிறுவனம்", "raw_content": "\nகாவலில் ஈடுபடும் தகுதிச் சான்றிதழ் (WKC)\nஇடையறாத விலக்கற் சான்றிதழ் (CDC)\nகப்பற்றுளைக் கல்வி மற்றும் பயிற்சி\nகாவலில் ஈடுபடும் தகுதிச் சான்றிதழ் (WKC)\nஇடையறாத விலக்கற் சான்றிதழ் (CDC)\nகப்பற்றுளைக் கல்வி மற்றும் பயிற்சி\nமிலேனியம் ட்றைவ், ஐரீ பார்க்,\nதொழில்நுட்ப நிபுனர் பயிற்சி நிறுவனம்\nமர்கன்டைல் சீமென் பயிற்சி நிறுவனம்\nஇல. 2, சுங்கத்துறை வீதி,\nஇல. 542, காலி வீதி,\nஎழுத்துரிமை © 2018 வணிகக் கப்பற்றுறைச் செயலகம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Main.asp?Id=32&Cat=3", "date_download": "2018-10-24T04:19:06Z", "digest": "sha1:2TTA2XJ2BUJXZUHNNPGICLTMQ54G4YH7", "length": 5440, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Aanmeegam Method of Worship, Aanmeegam article, Aanmeegam speial article, Aanmeegam News, Aanmeegam Stories - dinakaran | ஆன்மீக செய்திகள் ,ஆன்மீக கட்டுரைகள்,Aanmeegam, Aanmeegam Stories, Aanmeegam Thoughts, Aanmeegam News,Spirtual News - dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வ��ளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மிகம் > வழிபாடு முறைகள்\nமதுரை சிறை கைதி உயிரிழப்பு\nமுல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி\nராமநாதபுரம் அருகே 9.5 சவரன் நகை கொள்ளை : 3 பேர் கைது\nகுபேர வாழ்வருளும் ராஜகோபால சுந்தரி\nபெருமைமிகு வாழ்வருளும் பசவனகுடி நந்தியம் பெருமான்\nநம்மாழ்வார் மங்களசாசனம் செய்த ஆதிகேசவ பெருமாள் கோயில்\nசக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவு\nகம்பர் வணங்கிய சரஸ்வதி தேவி\nகல்வி தெய்வமான கூத்தனூர் சரஸ்வதி கோயிலின் சிறப்பு\nதடைகள் தகர்க்கும் தசமஹாவித்யா யாகம்\nகேட்டதும் சிவம்... கொடுத்ததும் சிவம்...\nகாலமெல்லாம் காத்தருள்வார் கார்த்திகேய சுவாமி\nசாதிக்க வைக்கும் சப்த மங்கை தலங்கள்\nகுரு பரிகாரத் தலங்கள் சில\nமகாலட்சுமி தரிசனம் - ஆலய வழிபாடு\n24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்\nமுதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்\nராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு\nஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்\nஉலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2012/01/blog-post_7181.html", "date_download": "2018-10-24T03:16:46Z", "digest": "sha1:4PQ42QMO6LD6NOCNDQWIT7L3EZ2YDFLF", "length": 16852, "nlines": 199, "source_domain": "www.ttamil.com", "title": "மறைக்கப்பட்டது என்ன? ~ Theebam.com", "raw_content": "\nநிலவில் இறங்கிய விண்வெளி வீரர்கள், நிலவுக்கு செல்லும் முன் தாங்கள் உயிருடன் திரும்புவது சந்தேகம் என்ற நிலையிலேயே பயணத்தை தொடங்கினர். இதற்காக தங்கள் உயிருக்கு இன்சூரன்ஸ் செய்ய முயன்றபோது எந்த நிறுவனமும் அதற்கு பொறுப்பு ஏற்கவில்லை. இதனால் தங்களின் நினைவுச் சின்னங்களாக சில பொருட்கள், ஓவியங்களை குடும்பத்தினரிடம் ஒப்படைத்துவிட்டே விண்வெளி வீரர்கள் பயணத்தை தொடங்கினர்.\n41 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் முதன் முதலில் நிலவில் ��ால்பதித்தான். அமெரிக்காவைச் சேர்ந்த நீல்ஆம்ஸ்ட்டிராங், ஆல்ட்ரின், காலின்ஸ் ஆகிய 3 விண்வெளி வீரர்களும் 1969ம் ஆண்டு ஜுலை மாதம் 21-ந்தேதி நிலவில் இறங்கினார்கள். பரபரப்பாக பேசப்படும் 'ராக்கெட் மேன்' புத்தகத்தில் சுவாரசியமான விஷயங்கள் இதோ...\n1. விண்வெளி வீரர்கள் சென்ற அப்பலோ 11 விண்கலம் நிலவுக்கு சிறிது தூரத்தில் சென்றபோது சிறு பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. இதனால் திட்டமிட்ட இடத்தில் இறங்க முடியாமல்போனது. 31/2 மைல் தொலைவுக்கு அப்பால் சென்று இறங்கியது.\n2. அப்போது விண்கலத்தில் பயன்படுத்திய கம்ப்யூட்டர் தற்போது இருக்கும் செல்போன் அளவு வேகம் கூட இருக்கவில்லை.\n3. குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் சிரமப்பட வேண்டியதாக இருந்தது. ஏனெனில் எரிபொருளுடன் சம்பந்தப்பட்டு வடிகட்டியே பெறப்பட வேண்டியதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால் இந்த ஏமாற்றம் நிகழ்ந்தது. அதேபோல் சிறுநீர் கழிப்பது, மலஜலம் கழிப்பது போன்றவற்றுக்கும் மிகுந்த சிரமப்பட வேண்டியதாக இருந்தது. இதனால் மலஜலத்தை நிறுத்தி வைப்பதற்காக விண்வெளி வீரர்கள் மருந்து சாப்பிடும் நிலைக்கு ஆளாகினர்.\n4. அதேபோல் பெரிய விண்கலத்தில் இருந்து ஈகிள் எனப்படும் குட்டி விமானம் மூலம் நிலவில் தரை இறங்கினார்கள். ஈகிளிலும் பிரச்சினை ஏற்பட்டதால் 4 மைல் தூரத்துக்கு அப்பால்தான் தரை இறங்க முடிந்தது.\n5. நீல் ஆம்ஸ்டிராங் ஈகிள் மூலம் நிலவில் இறங்கும்போது அது ஏறக்குறைய எரிபொருள் தீர்ந்து நிலவின் தரையில் மோதுவதுபோல சென்றது.\n6. நிலவில் காலடி வைத்ததை 'மனிதனின் சிறிய அடி' என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அதுசிறிய அடியாக இருக்கவில்லை. அவர் ஈகிளின் ஏணிப்படியிலிருந்து 3.5 அடி தாவித்தான் நிலவில் கால் வைத்தார்.\n7. ஆம்ஸ்டிராங்கை தொடர்ந்து ஆல்ட்ரின் இறங்கினார். அப்போது ஈகிள் விண்கலத்தின் கதவை பூட்ட முடியாமல் சிரமப்பட்டார். ஏனெனில் அதை வெளியில் இருந்து பூட்டும் வகையில் வடிவமைக்கப்படவில்லை.\n8. நிலவில் இறங்கும் முன்பு நடந்திருந்த ஆய்வுப்படி நிலவின் மணல் மிருதுவாக இருக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால் நிலவில் இறங்கிய பிறகுதான் கடினமாக இருந்தது தெரியவந்தது. மனிதன் இறங்கிய இடம் முழுவதும் பாறையாக இருந்தது. இதனால் கொடியை நடுவதற்கு மிகுந்த சிரமப்பட்டார்கள்.\n9. நிலவில் நட்ட அமெரிக்கக் கொடி விறைப்பானதாக இருந்தது. ஆனால் அதை நாசா நிறுவனம் மறுத்துவிட்டது.\n10. விண்வெளி ஆடை, அங்குள்ள சூழலுக்கு ஏற்ற கம்ப்யூட்டர் சிப் அனைத்தும் \"லிட்டில் ஓல்டு லேடிஸ்'' என அழைக்கப்படும் குழுவினரால் கையால் உருவாக்கப்பட்டு இருந்தது.\nஇந்த விஷயங்கள் அனைத்தையும் நாசாவின் கருவூலத்தில் இருந்து சேகரித்து தொகுத்து உள்ளார்.\n.இந்த விஷயங்கள் ஏற்கனவே விண்வெளி வீரர்களால் வெளிப்படுத்தப்பட்டு பல நூல்களில் இடம்பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nவாசகர்கள் கவனத்திற்கு :-தீபத்தின் தீபாவளி வாரம் நவம்பர் 3ஆம் தேதி ஆரம்பித்து நவம்பர் 8ஆம் திகதி வரையில் விசேட தீபாவளிக் கட்டுரைகள் வெளிவர இருப்பதால் வழமையான இடுகைகள் இடம்பெறாது என அறியத்தருகின்றோம்.-தீபம் சஞ்சிகை\nஅ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டி‌ய ப‌ஞ்ச‌ங்க‌ள் \nமனிதன் குரங்கில் இருந்து பிறக்கவில்லை\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ......../ உள்ளத்தில் நல்ல உள்ளம்.. \nஉள்ளத்தில் நல்ல உள்ளம்.. பசுத்தோல் போர்த்த.. கண்ணும்,காதும் மனிதனா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 10\n‘‘ உதியம் பெருத்தால் உத்திரத்துக்குக் கூட ஆகாது , சரீரம் பெருத்தாலும் அது மாதிரிதான்’’ என்கிறது ஒரு பழமொழி , உதியம் என்பது ஒரு வகை மரம...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nநெற்றியில் ‘பொட்டு இடுதல்’ என்பது பண்டைய காலம் தொடங்கி இன்று வரை தொடரும் ஒரு மரபு அல்லது வழக்கம் ஆகும். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] ‘’சுமேரிய இலக்கியம் \" இன்று தென் ஈராக் என அழைக்கப்படும் டைகிரிஸ் , யூபிரட்ட...\nஅன்று சனிக்கிழமை. வேலையற்ற நாள் என்பதால் கனடிய கடும் காலைவேளை படுக்கையிலிருந்து எழும்ப கடினமாக இருந்தாலும் தொலைபேசி அலறல் என்னை எழவே செ...\n\"த��ிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ , அந்த ஒழுக்கம் வழக்கமாகி மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்பட்ட...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nஒரு குடும்பத்தின் அல்லது ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு நாட்டின் , வாழும் சில வழி முறைகளை [ way of life] செய் முறையில் எடுத்து கூறுவது , அந்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] \"சுமேரிய கணிதம்\" ---\" ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/02/blog-post_204.html", "date_download": "2018-10-24T02:51:57Z", "digest": "sha1:4ZJ4SYJRL5DIHXHFTBLVP4O4FN7HEKXE", "length": 7979, "nlines": 54, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினார் இஸ்ரேலியப் பிரதமர் - நெதன்யாஹு - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஊழல் குற்றச்சாட்டில் சிக்கினார் இஸ்ரேலியப் பிரதமர் - நெதன்யாஹு\nஇஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹுவுக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என இஸ்ரேலிய பொலிஸ் திணைக்களம் பரிந்துரைத்துள்ளது.\nசட்டமா அதிபருக்கு பொலிசாரின் பரிந்துரை வழங்கப்பட்டுள்ள அதேவேளை இதனால் எதுவும் நடக்கப் போவதில்லையென நெதன்யாஹு சூளுரைத்துள்ளார்.\nஅரசியல் நலன்களுக்காக செல்வந்தர்களிடமிருந்து நன்கொடை பெற்றமை, ஊடகமொன்றுடன் பிரத்யேக உறவை வளர்த்துக்கொள்வதற்கான டீல் என இரு குற்றச்சாட்டுகள் நெதன்யாஹுவுக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதனைவிட கடும் பதில் நடவடிக்கை எடுப்போம் - மிரட்டுகிறது சவுதி\nஅண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண...\nகத்தாரில் தொடரும் கடும் மழை அவசர உதவி தெலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டன\nகத்தாரில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையினால் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெர...\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவ���ம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nகத்தாரில் அமைந்துள்ள பிரபல ANSAR GALLERYயில் இலங்கையர்களுக்கு பதவி வெற்றிடங்கள்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி மாயமானதற்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் தொடர்பு இருப்பதாகத் துருக்கி அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட...\nதீபாவளிக்கு தாயகம் வர இருந்தவர் சவுதி அரேபியா தீ விபத்தில் பலியாகிய சோகம்\nசவுதி அரேபியாவில் உள்ள பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் தமிழக இளைஞர் ஒருவர் பலியானார். அவரது உடலைச் சீக்கிரமே தாய்நாட்...\nஊடகவியலாளர் ஜமால் கசோக்கி படுகொலையில், சவுதி அரேபியா சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Intelligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அவ...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-10-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது...\nகத்தாரில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் இறங்கியது நகராட்சி அமைச்சு\nகத்தாரில் பெய்து வரும் மழையினால் பெரும்பாலமான இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதைகளில் தேங்கியுள்ள...\nகத்தாரில் “மந்தூப்” (PRO) பணி என்றால் என்ன அதன் முக்கியத்துவம் யாது\nமத்திய கிழக்கு நாடுகளில் கட்டார் தொழில் வழங்குவதில் குறிப்பிட்ட இடத்தினை வகிக்கின்றது.உலகின் பல நாட்டவர்கள் இங்கு பணிபுரிகின்றனர். நாட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/116267-story-behind-rowdy-binu-surrenders.html", "date_download": "2018-10-24T02:30:44Z", "digest": "sha1:SLNA6ZIYTUR77NMSWRAFZX5QVBTWUEZ5", "length": 25849, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "ரவுடி பினு போலீஸிடம் சிக்கிய திகில் கதை! - பிறந்தநாளில் பினு எடுத்த இரண்டு சபதம் | Story behind rowdy binu surrenders", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:53 (13/02/2018)\nரவுடி பினு போலீஸிடம் சிக்கிய திகில் கதை - பிறந்தநாளில் பினு எடுத்த இரண்டு சபதம்\nசென்னையில் பிறந்தநாள் கொண்டாடிய பிரபல ரவுடி பினு, தன்னுடைய எதிரி���ளைக் கூண்டோடு அழிக்க பிறந்தநாளில் சபதம் எடுத்துள்ளது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nகடந்த சில தினங்களாகச் சென்னை போலீஸாரின் தூக்கத்தைக் கெடுத்த பிரபல ரவுடி பினு, இன்று போலீஸில் சரண் அடைந்ததாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, தனிப்படை போலீஸார் ஆவடி சரகத்தில் உள்ள காவல் நிலையத்தில் பினுவிடம் விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில், பிறந்தநாளின்போது தன்னுடைய எதிரிகளைக் கூண்டோடு அழிக்க, பினுவும் அவரது கூட்டாளிகளும் சபதம் எடுத்ததாகத் தெரியவந்துள்ளது.\nஇதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், 'கேரளாவைச் சேர்ந்த பினு, சென்னையில் பிரபல ரவுடியாக உருவெடுத்தார். கடந்த 97-ம் ஆண்டு முதல் கொலை, ஆள்கடத்தல், அடிதடி எனப் பல வழக்குகள் பினு மற்றும் அவரது கூட்டாளிகள்மீது உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு ஜாமீனில் வெளியில் வந்த பினு, அதன்பிறகு தலைமறைவாகிவிட்டார். தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பினு, சில தினங்களுக்கு முன் சென்னை மாங்காடு அடுத்துள்ள மலையம்பாக்கம் கிராமத்தில் வெகுவிமரிசையாகக் கூட்டாளிகளுடன் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்தத் தகவல் கிடைத்ததும், பினு மற்றும் அவரது கூட்டாளிகளைப் பிடிக்க சென்னை போலீஸார் வியூகம் அமைத்தனர். நள்ளிரவில் நடந்த அதிரடி ஆபரேஷனில் பினு, கனகு, விக்கி மற்றும் சில ரவுடிகள் தப்பி ஓடிவிட்டனர். ஆனால், ஒரே நாளில் 72 ரவுடிகளை போலீஸார் பிடித்தனர்.\nபினுவைக் கைதுசெய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனால், போலீஸாரிடம் சிக்காமல் தன்னுடைய இருப்பிடத்தை மாற்றிவந்தார். பினு, தலைமறைவாக இருக்கும் இடத்துக்குச் சென்ற போலீஸார், ஏமாற்றத்துடனே திரும்பிவந்தனர். இதனால், பினுவை சுட்டுப் பிடிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சென்னை போலீஸார், கடந்த 8 தினங்களாகத் தூக்கத்தைத் தொலைத்தனர். போலீஸாரின் தீவிரத் தேடுதலால் உயிருக்குப் பயந்த பினு, அடுத்து என்ன செய்யலாம் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசனை நடத்தினார்.\nஅப்போது, பினுவுக்கு நெருக்கமான சில போலீஸ் உயரதிகாரிகளும் வழக்கறிஞர்கள் டீமும், 'தற்போது நிலைமை சரியில்லை. இதனால், சரண் அடைவதே நல்லது' என்று பினுவுக்கு அறிவுரை வழங்கியதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து, சரண் அடையும் முடிவை பினு எடுத்ததாக அவருக்கு ��ெருக்கமானவர்கள் சொல்கின்றனர். முக்கிய பிரமுகர் ஒருவரின் ஏற்பாட்டில் தனிப்படை போலீஸாரிடம் நேற்றிரவு சரண் அடைந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.\nஆவடி சரகத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில், உதவி கமிஷனர் ஒருவர் பினுவிடம் நீண்ட நேரம் விசாரித்துள்ளார். அப்போது, பிறந்தநாள் கொண்டாட்டத்தின் சதித்திட்டம் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. போலீஸாரின் கேள்விகளுக்குப் பினு அளித்த பதில்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பினுவை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். ரகசிய இடத்திலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று முற்பகல், அம்பத்தூர் துணை கமிஷனர் அலுவலகத்துக்குக் கொண்டுவரப்பட்டார். அங்கு, போலீஸ் உயரதிகாரிகள் பினுவிடம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்த பிறகு, பினுவை எப்படிக் கைதுசெய்தோம் என்பதை போலீஸார் மீடியாக்களிடம் விரிவாகத் தெரிவிக்க உள்ளனர்.\nபினுவிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் சில முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக பினு, தமிழகத்தில் இல்லை. கேரளாவில் இருந்தபடியே கூட்டாளிகள்மூலம் அசைன்மென்ட்களை முடித்துவந்துள்ளார். அவரது கூட்டாளிகளுக்கும் பினுவின் வலதுகரமாக இருந்து, தற்போது எதிரியாக மாறிய இன்னொரு ரவுடிக் கும்பலுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளளது. ரவுடிகள் சாம்ராஜியத்தில் முதலிடமும் பினுவிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் முதலிடத்துக்கு வர பினுவின் பிறந்தநாளில் அவரது கூட்டாளிகள் உறுதிமொழி எடுத்துள்ளனர். மேலும், எதிரிகளைக் கூண்டோடு அழிக்கவும் முதலில் சென்னை சிட்டியைக் கலக்கிவரும் தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரவுடி ஒருவரையும் கொலைசெய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு சபதங்களை எடுத்த பினு மற்றும் அவரது கூட்டாளிகள் அரிவாளால் கேக் வெட்டி மது விருந்தில் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கிடையில், பினு பிறந்தநாள் கொண்டாடிய தகவல் எங்களுக்குக் கிடைத்ததும், ஒரே நாளில் 72 ரவுடிகளைக் கைதுசெய்துவிட்டோம். தப்பி ஓடிய பினு, கனகு, விக்கி ஆகியோரைத் தீவிரமாகத் தேடிவந்த நிலையில், பினு எங்களிடம் சிக்கிக்கொண்டார். தொட���்ந்து பினுவிடம் விசாரணை நடந்துவருகிறது' என்றார்.\nbinupolice stationenquiryரவுடி பினுகாவல் நிலையம்\nநாடாளுமன்றத்தில் அம்மாவின் சிலை திறக்கப்படும்... சி.ஆர் சரஸ்வதி தடாலடி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n‘தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தல் கிடப்பில் போடப்பட்டுள்ளது’ - மாநில அரசை சாடும் கே.பாலகிருஷ்ணன்\nஅவஞ்சர்ஸின் அடுத்த டைட்டில் இதுதானா\nஅஜித் நடிக்கும் 'விஸ்வாசம்' படத்தின் அடுத்த அப்டேட்\n‘வாடகை வீட்டில் போலி மதுபான பாட்டில்கள் பதுக்கல்’ - திருச்செந்தூர் போலீஸார் அதிர்ச்சி\n’நூதன முறையில் ரூ.5 லட்சம் திருட்டு’ - வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கில் கைவரிசை காட்டிய ஊழியர்\nகாஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் கைதி தற்கொலை முயற்சி\nகாஞ்சிபுரம் வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு\nகுழந்தையுடன் கொஞ்சி விளையாடும் விஜய் - வைரலாகும் வீடியோ\n``ஆப்பிளுக்கும் பேரிக்காய்க்கும் முடிச்சு போடுகிறார்” - டி.ஆர்.பாலு மீது அமைச்சர் தங்கமணி பாய்ச்சல்\nஜூஸ்... மாத்திரை... ஹெல்மெட்... நாக் அவுட் ஜெயக்குமார்\n -உறவினர்களுக்கு ஷாக் கொடுத்து அசத்திய இளைஞர்\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும்\nஅஜித் நடிக்கும் 'விஸ்வாசம்' படத்தின் அடுத்த அப்டேட்\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்\nமிஸ்டர் கழுகு: குற்றாலக் கூவத்தூர் க்ளைமாக்ஸ்\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும் சகோதரர்\n`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்ஸ்\n`அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-24T03:33:12Z", "digest": "sha1:ZS3SFR6SMWN4R2LV5VX24LUDD2OPB3MY", "length": 91892, "nlines": 183, "source_domain": "marxist.tncpim.org", "title": "உலகமயமாகும் நிலச்சீர்திருத்த அரசியல்! | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்து���ார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nஎழுதியது செல்வப்பெருமாள் கே -\nஉலகமயம் இது பன்னாட்டு பெருவணிக நிறுவனங்களின் கோஷம். ஏகாதிபத்திய நவீன சுரண்டலின் புதிய வடிவம். உலக மக்கள் வெறுக்கும் விரிவாக்கம்; இந்த ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராக உலகளவில் தொழிலாளர்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளும், இடதுசாரி – ஜனநாயக அமைப்புகளும் போராட்ட இயக்கங்களை கட்டியெழுப்பி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உலக சமூக மாமன்றம் போன்ற அமைப்புகள் விரிந்த சங்கிலி இணைப்புகளை உருவாக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. 1848-இல் உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று மார்க்சும் – ஏங்கெல்சும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் முன்வைத்த முழக்கம் இன்று நிஜமாகி வருகிறது.\nஏகாதிபத்திய – முதலாளித்துவ சக்திகள் தொழில்நுட்ப ரீதியிலும், அறிவியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஈபிள் கோபுரம் அளவிற்கு சாதனைகளை நிகழ்த்தியிருந்தாலும், உலக மக்களின் வறுமையை அவர்களால் தீர்க்க முடியவில்லை. மாறாக உலக மக்களை வறுமையின் புதைக்குழிகளுக்கே தள்ளி வருகின்றன. குறிப்பாக கிராமப்புற விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மிகக் கொடூரமான சுரண்டலுக்கு உள்ளாவதோடு, பட்டினிச் சாவுகளுக்கும், தற்கொலைகளுக்கும் இட்டுச் செல்லக்கூடிய அளவிற்கு அவர்களது வாழ்நிலை மிகவும் சீரழிந்து வருகிறது.\nஇந்த பின்னணியில்தான் இந்தியா உட்பட, லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டு வரும் இடதுசாரிகளின் எழுச்சி விவசாயிகள் – தொழிலாளர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அதோடு வெனிசுலா, பிரேசில், பொலிவியாவில் நடைபெற்று வரும் இடதுசாரி அரசுகளின் நிலச்சீர்திருத்த இயக்கம் விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டி வருகிறது.\nஇந்தியாவில் இடதுசாரி அரசுகளான கேரளம், மேற்குவங்கம், திரிபுராவில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்தத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழகத்திலும் நிலச்சீர்திருத்தம் ஒரு அரசியல் கோஷமாக முன்னுக்கு வந்துள்ளது.\nஉலகிலேயே முதன் முதலில் நிலச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட நாடு சோசலிச சோவியத் யூனியன் தான்; தற்போது நடைபெற்று வரும் இந்த இயக்கங்களுக்கு முன்னோடி என்பதை நாம் இங்கே நினை��ுகூர்ந்திட வேண்டும். சீனா, வடகொரியா, வியட்நாம் உட்பட சோசலிச நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் இன்றைக்கு விரிவடைந்து தென்னாப்பிரிக்கா, தென்கொரியா உட்பட பல்வேறு நாடுகளில் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக நிலச் சீர்திருத்தம் என்பது உலகளவில் அரசியல் கோஷமாக உலக மக்கள் விரும்புகிற உலகமயமாகி வருகிறது.\nஉலக உழைப்பாளி மக்களின் வறுமைக்கு அடிப்படையாக அமைந்திருப்பது உற்பத்தி கருவிகள் சுரண்டும் வர்க்கங்களின் கைகளில் குவிந்திருப்பதுதான். அதிலும் குறிப்பாக கிராமப்புற நிலவுடைமை இன்றைக்கும் பெரும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளிலும், நிலப்பிரபுக்களின் கைகளிலும்தான் குவிந்திருக்கிறது. இந்த உற்பத்தி கருவிகளிலும், உற்பத்தி உறவுகளிலும் அடிப் படையான மாற்றத்தை ஏற்படுத்திடாமல் கிராமப்புற வறுமைக்கு தீர்வு காண முடியாது.\nஉலக மக்கள் தொகையில் சரி பாதி பேர் விவசாயத்தையே நம்பியுள்ளனர். 45 சதவீத மக்களது வாழ்க்கை விவசாயத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. அவர்களது வாழ்நிலை, வருமானம், பாதுகாப்பு என அனைத்தும் விவசாயத்தைச் சார்ந்தேயுள்ளது.\nஇவர்களது வாழ்க்கை பாதுகாப்பிற்கு மையக் கேள்வியாக இருப்பது நிலம். குறிப்பாக வளரும் நாடுகளில் உள்ள 50 கோடி மக்களுக்கு நிலமோ அல்லது நிலத்தின் மீதான உறவோயின்றி, விவசாயத் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இதில் மிகக் குறைந்த பகுதியினர்தான் குத்தகை விவசாயிகளாக உள்ளனர். இவர்கள் நிலவுடைமையாளர்களால் கடுமையாக சுரண்டப் படுவதோடு, கந்துவட்டி, குறைந்தகூலி, ஆண்டுமுழுவதும் சீரான வேலையின்மை, அதிகமான நிலவாடகை என பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக விவசாயிகள் அதிகமாக உள்ள நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனேஷியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, கொலம்பியா மற்றும் தென்னமெரிக்க நாடுகளில் உள்ள கிராமப்புற மக்கள் கடுமையான வறுமைக்கு ஆளாகியுள்ளனர்; சுகாதாரம், கல்வி, வீடு மற்றும் அடிப்படைத் தேவைகள்கூட கிடைக்காத பகுதியினராக திகழ்கின்றனர்.\nஅதேசமயம், சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான முன்னாள் சோசலிச நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்தத்தால் 58 கோடி மக்கள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். ச���னா, வடகொரியா, வியட்நாம், கியூபா உட்பட சோசலிச நாடுகளில் நிலச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு கிராமப்புற பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன. இந்தியாவிலும் மேற்குவங்கம், கேரளம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் நிகழ்த்தப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கைகயால் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம், வாங்கும் சக்தி, உள்ளாட்சி நிர்வாகத்தில் பங்கேற்பு என பன்முனைகளில் ஜனநாயக ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று கிராமப்புற வளர்ச்சி நிறுவனத்தின், 21 ஆம் நூற்றாண்டில் நிலச்சீர்திருத்தம் என்ற ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.\nபிரேசில் விவசாயிகள் எழுச்சியும் நில மீட்பும்\nஉலகில் வளம் பொருந்திய நாடுகளில் ஒன்று பிரேசில், ஆனால், அதே அளவிற்கு வறுமையையும் கொண்டுள்ளது; இந்த நாட்டின் வளங்களை சுரண்டிச் செல்வதிலும், அதற்கேற்ப பொம்மை ஆட்சியாளர்களை அமர்த்துவதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைங்கரியம் உண்டு. குறிப்பாக பிரேசிலில் உள்ள மூன்றில் இரண்டு பகுதி விவசாய நிலங்கள், வெறும் மூன்று சதவீதம் பேருக்கு சொந்தமானது. அதிலும் குறிப்பாக 1.6 சதவீதம் பேரிடம் பிரேசிலின் 46.8 சதவீத விவசாய நிலங்கள் குவிந்திருக்கிறது. இவர்களின் கையில்தான் மொத்த விவசாயமும் – விவசாய கொள்கையை தீர்மானிக்கும் சக்தியாக திகழ்கின்றனர். இந்த நவீன விவசாய பண்ணைகளில் 2.5 கோடி மக்கள் தங்களது வாழ்க்கைக்காக விவசாயம் சார்ந்த வேலைகளையே நம்பியிருக்கின்றனர். நிலமற்ற விவசாயிகளாக – அத்துகூலிக்கு வேலை செய்யும் ஆட்களாக, வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களாக, சத்தற்ற நடைபிணங்களாக ஆக்கியது கடந்தகால ஆட்சியாளர்களின் கொள்கைகள்.\nவெளிச்சத்தை கொண்டு வந்த விவசாய இயக்கம்\n1984இல் துவங்கப்பட்ட கிராமப்புற நிலமற்ற விவசாயிகள் இயக்கத்தில் (ஆளுகூ-ஆடிஎஅநவேடி னடிளகூசயயெடாயனடிசநள சுரசயளை ளுநஅ கூநசசய ஞடிசவரபரநளந – டுயனேடநளள றுடிசமநசள ஆடிஎநஅநவே) 1.5 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். எம்.எஸ்.டி. என்று அழைக்கப்படும் கிராமப்புற நிலமற்ற விவசாயிகள் இயக்கத்தில், 10 முதல் 15 குடும்பங்களைச் சார்ந்தவர்கள் ஒரு கிளையாக செயல்பட்டு வருகின்றனர். இந்த கிளைகளில் இருந்து மேல் கமிட்டிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு உறுப்பினர்களை தேர்வு செய்கின்றனர். இந்த இயக்கத்தில் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த இயக்கம் பிரேசில் முழுவதும் உள்ள 27 மாநிலங்களில் 23 மாநிலங்களில் தங்களது கிளைகளை விழுதுகளாக ஆழப்பதித்திருக்கிறது.\n2003 ஆம் ஆண்டு லூலா தலைமையில் அமைந்த இடதுசாரி அரசாங்கம் கிராமப்புற நிலமற்ற விவசாயிகள் இயக்கத்திற்கு பெரும் ஆதர்ச சக்தியாக திகழ்கிறது. கடந்த 20 ஆண்டு காலமாக அவர்கள் நடத்தி வரும் நிலமீட்பு போராட்டம், லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள நிலமற்ற விவசாயிகளுக்கு ஒரு முன்னுதாரனமாக திகழ்கிறது. இந்த இயக்கம் கிராமப்புற மக்களின் ஆத்மாவாக, நம்பிக்கை நட்சத்திரமாக செயல்படுவதோடு, மிக அதிக அளவிலான விவசாயிகளைக் கொண்ட பேரியக்கமாக செயல்பட்டு வருகிறது.\nநிலமற்ற கிராமப்புற விவசாயிகள் இயக்கத்தின் அடிப்படை நோக்கமே வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பது, ஜீரோ வேலையில்லாத் திண்டாட்டம் என்பதுதான். அத்துடன் செல்வத்தை பகிர்வது, சமூக நீதி, சம உரிமை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து செயல்படுகிறது.\nபிரேசிலில் உள்ள மொத்த விவசாய நிலத்தில் 60 சதவீத விவசாய நிலம் தரிசு நிலம். இத்தகைய தரிசு நிலத்தை நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கக் கோரி நடத்திய விவசாயிகளின் வீரஞ்செறிந் போராட்டத்தின் மூலமாக, இதுவரை இரண்டரை லட்சம் குடும்பங்களுக்கு 15 மில்லியன் ஏக்கர் (1.5 கோடி ஏக்கர்) நிலம் கிடைத்துள்ளது. இந்த போராட்டத்தின் போது பல இடங்களில் நில முதலாளிகளின் தாக்குதல்களுக்கு 2000-த்துக்கும் மேற்பட்ட எம்.எஸ்.டி. ஊழியர்கள் பலியாகியுள்ளனர்.\nவிவசாயிகள் இயக்கம் நிலமீட்பு போராட்டத்தை மட்டும் நடத்துவதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. மீட்கப்பட்ட நிலத்தில் வர்த்தக பயிர்*களை தவிர்த்து, மாற்று கொள்கைகளை உருவாக்கி, புதிய விவசாய கலாச்சாரத்தை உருவாக்கி, செயல்படுத்தி வருகிறது. விவசாயம் உணவுப் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்துவதோடு, வேலையின்மைக்கு முற்றுப் புள்ளி வைப்பதாகவும் அமைய வேண்டும் என்ற நோக்கோடும், பொருளாதார தேவைகளை உயர்த்துவதாகவும், அவர்களது வறுமைக்கு தீர்வு காண்பதாகவும் இருக்க வேண்டும் என்ற முனைப்போடு எம்.எஸ்.டி. செயல்பட்டு வருகிறது. இதற்காக 60 உணவு கூட்டுறவு அமைப்புகளையும், சிறிய விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளையும் உருவாக்கி, உணவுக்கும் – வேலைக்கும் உத்திரவாதத்தை ஏற்ப��ுத்தி கொடுத்திருக்கிறது.\nஇது தவிர, கிராமப்புற விவசாய மக்களிடையே உள்ள எழுத்தறிவின்மையை போக்குவதற்கு எழுத்தறிவு இயக்கத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட எம்.எஸ்.டி. ஊழியர்கள் எழுத்தறிவு இயக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2002 – 2005 கால கட்டத்தில் மட்டும் 56,000 கிராமப்புற மக்களுக்கு கல்வியறிவை புகட்டியுள்ளனர். அதேபோல் 1000க்கும் மேற்பட்ட ஆரம்ப பள்ளிகளையும் இந்த இயக்கம் நடத்தி வருகிறது. இதில் 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், 50,000 குழந்தைகளும் பயின்று வருகின்றனர்.\nஇவ்வாறான விழிப்புணர்வின் மூலம் போராட்டத்தின் வாயிலாக பெற்ற நிலத்தை தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும், உணவு பாதுகாப்பையும், உணவுத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ளவும், குடும்ப பாதுகாப்பையும், பொருளாதார மேம்பாட்டையும் உத்திரவாதப்படுத்திக் கொள்ள இத்தகைய செயல்பாடு பயன்படுகிறது.\nசமீபத்தில் பிரேசில் தலைநகரில் நடத்தப்பட்ட பிரம் மாண்டமான இயக்கத்தில் பல்லாயிரக்கணக்கான எம்.எஸ்.டி. ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர். லூலா தேர்தல் காலத்தில் நான்கு லட்சம் குடும்பங்களுக்கு நில விநியோகம் செய்வதாக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தற்போதைய வேகம் போதாது என்று எம்.எஸ்.டி. இயக்கம் விமர்சிக்கிறது. அதே சமயம் லூலா மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும், லூலா எங்கள் இயக்கத்தில் ஒருவர்; அவர் தங்களது நண்பர் என்றும் எம்.எஸ்.டி. இயக்கம் நம்பிக்கை கொள்கிறது.\nபிரேசில் பிரம்மாண்டமான நிலவளத்தை கொண்டிருந் தாலும், அதனுடைய உணவுத் தேவைக்கு இறக்குமதியையே நம்பியிருக்கிறது. ஒரு நாட்டில் அதிகமான நிலம் இருப்பதால் மட்டும் அங்குள்ள விவசாயிகளுக்கும், மக்களுக்கும் உணவு கிடைக்கும் என்பதற்கு உத்திரவாதமில்லை. அந்நாட்டு அரசுகள் பின்பற்றும் கொள்கை, குறிப்பாக நிலவுடைமையாளர்கள் – பண்ணைகள் தங்களது நிலங்களில் உணவுப் பயிர்களுக்கு பதிலாக வர்த்தகப் பயிர்களையே விளைவிக்கின்றனர். மறுபுறத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு போதுமான கூலி கிடைக்காமல் வறுமையின் சுழலுக்குள் சிக்கி, சின்னாபின்னமாவதுதான் நடக்கிறது.\nநிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் என்பது, அந்த விவசாயிகளின் வாழ்க்கையில் தன்னம்பிக்கை ஏற்படுத்துவதோடு, அவர்களது உணவுக்கான உத்திரவாதத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது. அந்த அடிப்படையில் தற்போது பிரேசிலில் நடந்துவரும் நிலமற்ற கிராமப்புற விவசாயிகள் இயக்கம் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள விவசாயிகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது.\nநிலச்சீர்திருத்தம் வெனிசுலா காட்டும் பாதை\nஅமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக திகழ்வது கியூபாவும் – பிடலும். லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்க சுரண்டலுக்கு எதிராக சிங்கத்தின் கர்ஜனையோடு பிடலுடன் கைகோர்த்திருப்பவர் வெனிசுலா அதிபர் யூகோ சாவேஸ். உலக எண்ணெய் வளத்தில் 5-வது இடத்தை வகிப்பது வெனிசுலா.\nவெனிசுலா பெட்ரோலிய ஏற்றுமதியில் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. அமெரிக்கா தன்னுடைய எண்ணெய் தேவையில் 25 சதவீதத்தை வெனிசுலாவில் இருந்து பெற்றுக் கொள்கிறது. வெனிசுலாவின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான இடத்தை வகிப்பது அதன் எண்ணெய் உற்பத்தியே; 80 சதவீத வருமானம் இதனை நம்பியே உள்ளது. அமெரிக்கா வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை கொள்ளைக் கொண்டதோடு, தனது நவீன காலனியாக பயன்படுத்தி வந்தது. சாவேஸ் ஆட்சிப் பொறுப் பேற்றதும், வெனிசுலாவின் எண்ணெய் வயல்களை அரசுடைமை யாக்கி, அமெரிக்க நிறுவனங்களின் சுரண்டலுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.\n1999 இல் ஆட்சிக்கு வந்த சாவேஸ் நிலச் சீர்திருத்தம்தான் எனது அரசின் முக்கிய இலக்கு என்று அறிவித்தார். விவசாயிகளின் உணவுப் பாதுகாப்பிற்கு அவர்களுக்கான நிலவுரிமையை உத்திரவாதப்படுத்துவதே எனது நோக்கம் என்று பிரகடனப் படுத்தினார். அத்தோடு நிற்காமல், வெனிசுலாவின் அரசியல் சாசனத்தையும் திருத்தியமைத்தார் சாவேஸ்.\nஅதிபர் சாவேசின் புரட்சிகர நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியாத ஏகாதிபத்திய ஆளும் வர்க்கம், சாவேசை ஆட்சியில் இருந்து கவிழ்ப்பதற்கு பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டு மூக்கை உடைத்துக் கொண்டது. ஓராண்டுக்கு முன் கிறித்துவ மதப் பிரசங்கம் செய்யும் பாதிரியார், சாவேசை கொல்ல வேண்டும் என்று வெளிப்படையாக மதப் பிரசங்கத்திலேயே அறிவித்தார் ஏகாதிபத்திய சுரண்டும் வர்க்கம் சாவேஸ் அரசை கவிழ்ப்பதற்கு எத்தகைய சீரழிந்த நடவடிக்கைகளை கைக்கொள்கிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.\nவெனிசுலாவில் உள்ள மொத்த விவசாய நி��த்தில் 75 சதவீத நிலம் 5 சதவீதத்தினர் கையில் உள்ளது. இத்தகைய நில முதலைகள் ஒவ்வொருவரிடமும் 1000 ஹெக்டேர்களுக்கு மேல் நிலம் குவிந்துள்ளது. இங்கும் பிரசிலில் நடைபெற்றது போல் பருத்தி, சோயா, கோக்கோ போன்ற வர்த்தகப் பயிர் விளைச்சல்தான். மறுபுறம் ஐந்தில் மூன்று பங்கு விவசாயிகள் நிலமற்ற கூலி விவசாயிகளாக உள்ளனர். மேலும் லத்தீன் அமெரிக்க நாடு களிலேயே கிராமப்புற மக்கள் தொகை குறைவாக கொண்ட நாடு வெனிசுலாதான். கடந்த 35 ஆண்டு காலமாக கிராமப்புறத்தில் இருந்த மக்கள் நிலங்களில் இருந்து விரட்டப்பட்டு, நகரங்களில் குவிந்துள்ளனர்.\n1960-களில் 35 சதவீதமாக இருந்த கிராமப்புற மக்கள் தொகை படிப்படியாக குறைந்து 1990-களில் 12 சதவீதத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது 2000 ஆம் ஆண்டில் 8 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. வர்த்தகப்பயிர் உற்பத்தி மற்றும் நவீன விவசாய கருவிகளை கையாள்வதன் மூலமும், கிராமப்புற விவசாய மக்கள் முதலாளித்துவ ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளின் விளைவாக எப்படி நிலத்தில் இருந்து அகற்றப்படுகிறார்கள் என்பதற்கு வெனிசுலா சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. வெனிசுலாவின் விவசாய உற்பத்தி அதன் மொத்த ஜி.டி.பி.யில் வெறும் 6 சதவீதம் மட்டுமே. மொத்தத்தில் வெனிசுலா தன்னுடைய உணவுத் தேவைக்கு 88 சதவீதம் இறக்குமதியையே நம்பியுள்ளது.\nஒரு பக்கத்தில் வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை சுரண்டுவதும், மற்றொரு புறத்தில் தங்களது விளை பொருட்களை வெனிசுலா தலையில் கட்டுவதுமாக இருபுற சுரண்டலை அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் மேற்கொண்டு வந்தனர்.\nசாவேஸ் ஆட்சிக்கு வந்ததும் கிராமத்திற்கு திரும்புவோம் என்ற முழக்கத்தை முன்வைத்தார். இதன் மூலம் பெரும் நிலப் பண்ணைகளை வைத்திருப்பவர்களுக்கு எதிரான போராட்டம் வெனிசுலாவில் தீவிரமடைந்தது. 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் உழலும் வெனிசுலாவில் 75 சதவீத விவசாய நிலங்கள் 5 சதவீத நிலவுடைமையாளர்கள் வசம் இருந்தது. இதில் எஸ்டேட் என்று அழைக்கக்கூடிய 44 நவீன விவசாய பண்ணை களை நடத்தும் முதலாளிகளிடம் மட்டும் 6,20,000 ஏக்கர் நிலங்கள் குவிந்திருக்கிறது. இந்த நிலக்குவியல்தான் வெனிசுலாவின் அரசியல் அதிகார மையமாக இருக்கிறது. இந்த நிலக்குவியலை தகர்க்கும் உளியாக செயல்படுகிறார் சாவேஸ்.\nசாவேஸ் ஆட்சிக்கு வந்தவுடன், அரசியல் சட்டத்தை திருத்தியதோடு, நிலவுடைமை குறித்த சட்டத்தையும் திருத்தி அமைத்தார். இதன் மூலம் தரிசு நிலங்களை கைப்பற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் வெகுவேகமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.\n18 வயதில் இருந்து 35 வயதுக்கு உட்பட்டவர்கள் குடும்பத் தலைவரோ அல்லது தனி நபரோ நிலம் வேண்டி அரசுக்கு விண்ணப்பித்தால், அவர்களுக்கு உரிய நிலம் அளிக்கப்படும். அவருக்கு கிடைக்கும் நிலத்தில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து விவசாயம் செய்து வந்தால், அந்த நிலம் அவருக்கு முழு உரிமையாக்கப்படும். அதே சமயம் அத்தகைய நிலத்தை யாருக்கும் விற்கவோ, அதேபோல் வேறு நிலங்களை வாங்கவோ சட்டத்தில் இடமில்லை. 2003ஆம் ஆண்டு 60,000 நிலமற்ற விவசாய குடும்பங்களுக்கு 5.5. மில்லியன் ஏக்கர் (55 லட்சம் ஏக்கர்) நிலத்தை விநியோகம் செய்து, அந்த மக்களுக்கு சட்ட உத்திரவாதம் வழங்கியுள்ளது வெனிசுலா அரசு. இந்த ஆண்டில் அரசின் இலக்கு 3.5 மில்லியன் ஏக்கர் நிலத்தை விநியோகிப்பது என்பதுதான்; அரசின் உறுதியான நடவடிக்கையால் இலக்கையும் மிஞ்சியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n2004ஆம் ஆண்டு மட்டும் 1.5 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் 1,30,000 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6,50,000 பேர் பயனடைந்துள்ளனர் என்று வெனிசுலா நிலவிநியோக புள்ளி விவரம் கூறுகிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பத் திற்கும் 11.5 ஹெக்டேர் நிலம் கிடைத்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 2 மில்லியன் ஹெக்டேர் அளவுக்கு விநியோகிக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஇத்தகைய நிலவிநியோக நடவடிக்கையால், கிராமப் புறங்களில் நிலவுடைமை வர்க்கங்கள் நடத்திய தாக்குதல்களில், வன்முறைச் சம்பவங்களில் 150க்கும் மேற்பட்ட விவசாய இயக்கத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். வெனிசுலாவில் முதலாளித் துவ ஆட்சியாளர்கள் கிராமப்புற விவசாயிகளை நிலத்தைவிட்டு விரட்டியுள்ளதால், அங்கே விவசாயிகள் இயக்கம் என்பது கூடுதல் வலுப்பெறாத நிலையுள்ளது. பலமான விவசாயிகள் இயக்கம் வெனிசுலாவில் இருந்திருக்குமேயானால், சாவேசின் புரட்சிகர நடவடிக்கை மேலும் வெகுவேகமாக செயல்படுத்துவதற்கு உத்வேகமாக அமையும்.\nவெனிசுலாவில் நடைபெறும் நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட்ட பிரேசில் நிலமற்றோர் இயக்கத் தலைவர் ஜோஹ�� பெட்ரன் கூறுகையில், நான் காதுகளில் கேட்பதை விட கண்களில் பார்ப்பது அதிகம் என்று புகழ்ந்துரைத்துள்ளார்.\nநிலச் சீர்திருத்தம் பொலிவேரியன் பாதை\nலத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி அலை வேகமாக சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறது. புரட்சி வீரன் சேகுவேரா சுடப்பட்ட மண்ணில் இன்றைக்கு இடதுசாரி சிந்தனை கொண்ட ஈவோ மொரேல்ஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஈவோ மொரோல்ஸ் மற்றொரு சாவேசாக உருவெடுத்து வருகிறார். பிடல், சாவேஸ், மொரோல்ஸ் கூட்டு ஏகாதிபத்திய அமெரிக்காவின் அடிவயிற்றை கலக்கிக் கொண்டிருக்கிறது.\nஇவர் ஆட்சிக்கு வந்தவுடன் எடுத்த முதல் நடவடிக்கையே பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவை அரசுடைமையாக்கியதுதான். பொலிவியாவில் நிலவுடைமை மிக வித்தியாசமானது. அங்கே இரண்டு விதமான நிவுடைமை நிலவுகிறது. ஒன்று மினிபன்டாஸ் என்று அழைக்கக்கூடிய விவசாய நிலம் மேற்கு பகுதியிலும், லாட்டிபண்டாஸ் என்று அழைக்கக்கூடிய தொழிற்சாலை நிலங்கள் கிழக்குப் பகுதியிலுமாக பிரிக்கப்பட்டு ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.\nஇங்கும், விவசாய நிலங்களில் ஏகாதிபத்திய வர்த்தகப் பயிர்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. விவசாயம் என்றாலே அது உள்நாட்டு மக்களின் தேவைக்கு என்பது மாறி, அது ஏற்றுமதி செய்வதற்கு என்ற நிலையினை தோற்றுவித்துள்ளது ஏகாதிபத்திய கட்டமைப்பு.\nசின்னஞ்சிறு பொலிவியாவில் 35 லட்சம் கிராமப்புற மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். இதில் 40 சதவிகித விவசாயிகள் கடுமையான வறுமையில் உழல்வதாக கூறப்படுகிறது. இவர்களது ஆண்டு வருமானம் வெறும் 600 டாலர் மட்டுமே. அதாவது, ஒரு நாளைக்கு இரண்டு டாலருக்கும் குறைவு.\nபொலிவியாவில் எழுந்த நிலத்துக்கான இயக்கம்\nபிரேசிலிய அனுபவத்தைத் பின்பற்றி பொலிவியன் நிலமற்றோர் இயக்கம் இன்றைக்கு வெகு வேகமாக பரவி வருகிறது. பொலிவியாவில் உள்ள தரிசு நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையோடு இந்த இயக்கம் செயல் பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத முதலாளித்துவ நில பண்ணை முதலாளிகள் நூற்றுக்கணக்கான ஊழியர்களை கொலை செய்து வருகின்றனர்.\nஇந்த நிலப் பண்ணைகள் குறித்து கூறும் போது பரான்கோ மார்னிக்கோவ் என்ற ஒரே ஒரு நிறுவனம் மட்டும் 14,000 ஹெக்டேர் நிலத்தை தன் வசம் வைத்துள்ளது. இதிலிருந்து அங்குள்ள பண்ணைகளின் ஆதிக்கத்தை அறியலாம். இதேபோல் 100 குடும்பங்கள் மட்டும் 25 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை தன்வசம் வைத்துக் கொண்டுள்ளது.\nஅதே சமயம் 2 மில்லியன் மக்கள் (20 லட்சம் பேர்) தங்கள் வசம் வெறும் 5 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை மட்டுமே வைத்துள்ளனர்.\nமொரேல்ஸ் அரசு நிலச்சீர்திருத்த நடவடிக்கையை நிறைவேற்றுவதற்கு முதல் கட்டமாக அரசியல் சட்டத்தில் அடிப்படையான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. முதல் கட்டமாக பொலிவியாவில் உள்ள 4.5 மில்லியன் ஹெக்டேர் நிலங்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nபொலிவிய அரசின் நில விநியோகத் திட்டத்தை எப்படியும் தடுத்துவிட வேண்டும் என்ற நோக்கோடு நிலமுதலைகள் நில பாதுகாப்பு கமிட்டி அமைத்துள்ளனர். இவர்கள் நிலமற்ற விவசாயிகளுக்கு எதிராக வன்முறைத் தாக்குதல்களைத் தொடுப் பதற்கும் தயாராகி வருகின்றனர்.\nமொரேல்ஸ் அடிப்படையில் கோக்கோ பயிரிடும் விவசாயிகள் இயக்கத்தின் தலைவர். மேலும், அவரது இயக்கமான சோசலிசத்தை நோக்கி (ஆடிஎநஅநவே வடிறயசன ளுடிஉயைடளைஅ – ஆடிஎஅநைவேடி யட ளுடிஉயைடளைஅடி, ஆஹளு) என்ற கட்சியும் நிலச் சீர்திருத் தத்தை உறுதியாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. முதற் கட்டமாக தரிசு நிலங்களை நிலமற்ற விவசாயி களுக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கை துவங்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமொத்தத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி அலை வீசுவதோடு, கிராமப்புற மக்களின் விடிவெள்ளியாக திகழ்கிறது. இந்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் நிலச்சீர்திருத்த நடவடிக்கை, லத்தீன் அமெரிக்கா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது. இது எதிர்காலத்தில் அந்த கண்டம் முழுவதையுமே மாற்றியமைக்கும் நடவடிக்கைக்கு கொண்டுச் செல்லும். உலகம் முழுவதும் இருக்கும் உழைப்பாளி மக்களுக்கும், இடதுசாரி எண்ணம் கொண்டவர்களுக்கும் லத்தீன் அமெரிக்காவில் நடைபெறும் மாற்றங்கள் ஒரு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்துவ தோடு, அந்தந்த நாடுகளில் ஒரு இடதுசாரி, சோசலிச எண்ணத்தை கட்டமைப்பதில் மேலும் புது உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவிவசாயிகள் தற்கொலையும், வங்க பஞ்சமும்\nஇந்தியாவின் ஆத்மா கிராமப்புறத்தில் உள்ளது. இந்தியா பெ���ும் விவசாய நாடுகளில் ஒன்று. 70 சதவீத மக்கள் கிராமப்புறத்தை நம்பியே உள்ளனர். உலகமயமாக்கல், உலக வர்த்தக அமைப்பு டனான ஒப்பந்தம் போன்ற புதிய பொருளாதார கொள்கைகளால், இந்தியாவின் விவசாய கொள்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த கொள்கைகள் யாரை வாழ்விப்பதற்காக என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது. பசுமைப்புரட்சி கண்ட இந்தியா என்று பீற்றிக் கொண்ட நாட்டில்தான் தற்போது உலகிலேயே விவசாயிகள் தற்கொலை அதிகமாக நடைபெற்று வருகிறது.\nசமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மகாராஷ்டிரத்தில் உள்ள விதர்பா மாவட்டத்திற்கு சென்று 3750 கோடி அளவிலான நிவாரணங்களை வழங்கியுள்ளார். பரிதாபம் என்னவென்றால், பிரதமர் ஒருபுறம் நிவாரணங்களை வழங்கிக் கொண்டிருக்கும் போதே, தற்கொலைகளும் சமகாலத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது தான். மகாராஷ்டிரம், ஆந்திரா, கர்நாடகம், கேரளம், பஞ்சாப் என பல மாநிலங்களில் ஆண்டுக்கு 4000 விவசாயிகள் தற்கொலைக்கு உள்ளாகின்றனர். இந்த எண்ணிக்கை இதைவிட அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது.\nஇந்திய ஆட்சியாளர்கள் கடந்த 20 ஆண்டு காலமாக அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளின் செல்லப்பிள்ளையாக மாறியதும், உலக வர்த்தக அமைப்பு மற்றும் உலகவங்கியின் கட்டளைக்கு அடிபணிந்து பன்னாட்டு முதலாளிகளுக்கு சேவகம் செய்யும் கொள்கையை கடைப்பிடித்ததன் விளைவுதான் இன்றைக்கு இந்திய விவசாயிகளை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளது. ஏற்றுமதியை நோக்கமாக கொண்ட வர்த்தக பயிர் (பருத்தி, சோயா…) உற்பத்தியில் ஈடுபடுமாறு விவசாயிகளை ஆசை காட்டி மோசம் செய்ததோடு, உள்நாட்டில் உற்பத்தியாகும் 800க்கும் மேற்பட்ட விவசாய பொருட்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய அனுமதித்தது போன்ற தவறான விவசாய கொள்கைகளால் இந்திய விவசாயிகள் ஓட்டாண்டியாக்கப்பட்டுள்ளனர்.\nகுறிப்பாக, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மான்சாண்டோ என்கிற பன்னாட்டு நிறுவனங்களின் போல்கார்ட் பருத்தி விதைகளை பயன்படுத்தி பருத்தி விவசாயத்தில் ஈடுபட்டதும், உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததும், உரவிலை உயர்வு, மின்சார கட்டணம், தண்ணீரின்மை, கடன் சுமை, கந்து வட்டி என்று தொடர் சங்கிலியாக பருத்தி விவசாயிகள் கட்டுண்டு கிடக்கின்றனர். இதிலிரு���்து மீள்வது எப்படி என்று வழி தெரியாத விவசாயிகள் தங்களுக்கான விடுதலை ஆயுதமாக தற்கொலையை தேர்ந் தெடுக்கின்றனர்.\n1987 இல் ஆந்திராவில் மட்டும் 0.4 மில்லியன் ஹெக்டேரில் பருத்தி விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. 2005இல் இது 1.2 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு விரிவடைந்துள்ளது. அதாவது, வர்த்தகப் பயிர் உற்பத்தி எந்த அளவிற்கு விவசாயிகளை பொறியில் சிக்க வைத்துள்ளது என்பதை இந்த விவரம் காட்டுகிறது. மேலும் வர்த்தகப் பயிர் உற்பத்தியில் ஈடுபட்ட நிலங்கள் தற்போது வேறு எந்தவிதமான பாரம்பரிய நெல், கோதுமை போன்ற உணவுப் பயிர்களை உற்பத்தி செய்ய முடியாத சூழலுக்கு தள்ளியுள்ளது. பணப் பயிர் (வர்த்தகப் பயிர்) என்ற சொல்லே ஒரு ஏமாற்றுதான். முதலாளித்துவ அரசியல்வாதிகள்தான் இந்த சொல்லை வைத்து விவசாயிகளை ஏமாற்றுகிறார்கள். உணவுப் பாதுகாப்பு குறித்த உணர்வற்ற சுரண்டும் கூட்டத்திற்கு, விவசாயிகளை சுரண்ட இந்த ஏமாற்றுச் சொல் பயன்படுகிறது.\nமேற்கண்ட அனைத்து நடவடிக்கைகளையும் மிஞ்சும் வகையில் மன்மோகன் சிங் அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, அந்நிய நாட்டில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்திய நாட்டிற்குள் விவசாயம் செய்துக் கொள்வதற்கு 100 சதவீதம் அனுமதிக்கப்போவதாக அறிவித்துள்ளது. உள்நாட்டு நவீன பண்ணையார்களை சமாளிப்பதற்கே கடினமாக உள்ள சூழ்நிலையில், விவசாயத்தில் அந்நியரை அனுமதிப்பது என்பது இந்திய நாடே தற்கொலைப் பாதைக்கு செல்வதற்கு ஒப்பாகும். நிலவிநியோகம் குறித்து அதிகமான விழிப்புணர்வு ஏற்பட்டு வரும் நேரத்தில் கார்ப்பரேட் விவசாய முதலாளிகள் இந்திய கிராமப்புறத்தில் உள்ள ஒட்டுமொத்த நிலத்தையும் சுரண்டிச் செல்வதற்குத்தான் இந்த அறிவிப்பு பயன்படும்.\nதற்போது மத்தியில் உள்ள மன்மோகன் சிங் அரசு 5 லட்சம் டன் கோதுமையை ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. இந்த உணவு தானிய இறக்குமதி குறித்து ஆட்சியாளர்கள் பல்வேறு நொண்டிச்சாக்குகளை கூறி வருகின்றனர். அதாவது, நம்முடைய உணவு தானிய கையிருப்பை சமப்படுத்துவதாக கூறுகின்றனர். அதுவும் இறக்குமதி செய்யப்பட்டுள்ள கோதுமையில் பூச்சுக் கொல்லி மருந்துகள் சாதாரண அளவைவிட கூடுதலாக இருப்பதாக நாடாளுமன்றத்திலேயே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட கிராமப்புறத்தை கொண்ட ஒரு நாட்டில் தானிய இறக்குமதி என்ற கொள்கை எதை நோக்கிச் செல்லும் என்பதே நமது கேள்வி நமது விவசாயம் திவாலாகி வருவதையும், உட்டோ (WTO) உடன்பாட்டின் அடிப்படையில் விவசாய பொருட்களை இறக்குமதி செய்யவும், நமது மார்க்கெட்டை பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்து விடும் மோசமான போக்கைத்தான் இது வெளிப்படுத்துகிறது. மேலும் நமது நாட்டு விளை பொருளான பருப்பு போன்றவற்றின் ஏற்றுமதிக்கு தடை விதித்து வருவதையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.\nவிவசாயத்துறையில் அந்நியர்களை ஈடுபட அனுமதித்தால் நம்நாட்டில் உற்பத்தி செய்து, அதை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து, அங்கிருந்து நாம் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். இத்தகைய ஆபத்துக்களை நமது பொருளாதார புலி சிதம்பரம் வகையறாக்களுக்கு தெரியாததல்ல; எல்லாம் ஏகாதிபத்திய – உலகவங்கியின் அடிமைத்தன விசுவாசம்தான் இத்தகைய செயல்பாடுகளில் அவர்களை தீவிரமாக ஈடுபடத் தூண்டுகிறது.\nகடந்த வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 6 லட்சம் டன் உணவு தானியம் கையிருப்பில் உள்ளதாக கூறிக் கொண்டு, இது நம்முடைய கையிருப்பு தேவையை விட அதிகமாக இருக்கிறது என்று கூறி, பொது விநியோகத்திற்கு வழங்கப்படும் தொகையை விட மிகக் குறைவான அளவுக்கு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.\n24 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள நம் நாட்டில், ஒரு புறத்தில் பட்டினிச் சாவுகளும், விவசாயிகள் தற்கொலைகளும் நடைபெற்று வருவது மத்திய அரசு கடைப் பிடிக்கும் புதிய விவசாய கொள்கை நம் மக்களை வாழ்விக்காது என்பதை பட்டவர்த்தனமாக உணர்த்துகிறது.\nபிரிட்டிஷ் இந்தியாவில் 1943 இல் வங்கத்தில் ஏற்பட்ட கடுமையான பஞ்சமும், அதனால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறப்புக்கும் யார் காரணம் இதன் மூலம் இந்திய அரசு பெற்ற அனுபவம் என்ன இதன் மூலம் இந்திய அரசு பெற்ற அனுபவம் என்ன இது குறித்து ஜவஹர்லால் நேரு, தன்னுடைய கண்டுணர்ந்த இந்தியாவில் எழுதியவற்றை பார்ப்போம்:\nஅதிகாரிகளின் தொலைநோக்கின்மையும், அலட்சிய மனோபாவமும் போரின் பின் விளைவும்தான் இப்பஞ்சத் திற்கு காரணம். சாதாரணமான அறிவுடையவர்களாலேயே பஞ்சத்தின் அறிகுறியைக் கணிக்க முடிந்தது. உணவு நிலையைச் சரிவரக் கையாண்டிருந்தால், இத்தகைய பஞ்சத்தைத் தவிர்த்���ிருக்க முடியும். போரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நாட்டிலும், போரால் விளையும் இத்தகைய பொருளாதார சிக்கலை, போர் தொடங்கும் முன்னரே கணித்துத் தயார் நிலையில் இருந்திருக்கிறார்கள். இந்தியாவில் போர் தொடங்கி மூன்றரை ஆண்டுகள் கழித்தே உணவுத்துறை துவக்கப்பட்டது.\nமேலும், இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை 40 லட்சம் டன் என்று கணிக்கப்பட்ட சூழ்நிலையில், பிரிட்டிஷ் – இந்திய அரசு 10 லட்சம் டன் உணவுதானியத்தை ஏற்றுமதி செய்தது. விலை யேற்றம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக ஏறிக் கொண்டே சென்றது. மக்களின் வாங்கும் சக்தி முற்றிலும் பறிக்கப்பட்டு, உணவுக்காக கடுமையாக சுரண்டப்பட்டனர். பசியும், பட்டினியுமாக கிடந்த மக்கள் வாழ வழித்தெரியாமல் கடுமையான நோய்களுக்கு ஆளாகி, எலும்பு கூடுகளாய் – நடைபிணங்களாய் மாறி தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களை பலிகொண்டது வங்கப் பஞ்சம். ஒரு புறம் எந்த உணவுப் பொருட்களும் கிடைக்காததால் பஞ்சம் வந்ததோ, அந்த பொருட்களை விற்பனை செய்ததால் கிடைத்த கொள்ளை லாபத்தில் ஆளும் வர்க்கம் சுகம் கண்டு கொண்டிருந்தனர்.\nவங்கப் பஞ்சம் குறித்தும், அதனுடைய கொடுமைகள் குறித்தும், மக்களது துன்ப – துயரங்களை விளக்கியும் பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ஆனந்த மடம் நாவலைப் படித்தால் அதன் முழுமையான பரிணாமத்தை உணர முடியும்.\nமொத்தத்தில் அரசுகளின் தவறான உணவுக் கொள்கையும், விவசாய கொள்கையும் மக்களை பசி – பட்டினிச் சாவுகளுக்கு கொண்டுச் செல்லும் என்பதைத்தான் வங்கப் பஞ்சம் உணர்த்து கிறது. இதன் பின்னணியில் தற்போது இந்திய அரசின் செயல் பாடுகளை ஒப்பு நோக்கும் போது, இந்திய அரசின் விவசாய கொள்கை எதை நோக்கிச் செல்கிறது என்பதை உணரலாம்.\nதற்போது மேற்குவங்கத்தில் இந்த பஞ்சத்தின் அனுபவங்களை உணர்ந்த இடதுசாரி அரசு செய்த நிலச்சீர்திருத்தத்தின் விளைவாக 14 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் விநியோகிக்கப்பட்டு 26 லட்சம் நிலமற்ற விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதில் 56 சதவீதம் பேர் தலித் மற்றும் பழங்குடியின மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக மேற்கொள்ளப்பட்ட நில விநியோகத்தில் மேற்குவங்கத்தில் மட்டும் வழங்கப்பட்டது 20 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக மேற்கு வங்கத்தில் உணவு உற்பத்தி மிக கணிச��ான அளவுக்கு பெருகி யிருக்கிறது. இதேபோல் கேரளத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கையும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளது.\nசமீபத்தில் நடந்து முடிந்த தமிழக தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தனது தேர்தல் அறிக்கையில் 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை இரண்டு ஏக்கர் விதம் 26 லட்சம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. திமுக அரசின் நில விநியோக அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இந்த நில விநியோக நடவடிக்கையை வெற்றி பெறச் செய்வதில் மார்க்சிஸ்ட்டுகளுக்கு மிக முக்கியமான பங்குள்ளது. கிராமப்புறத்தில் உள்ள நிலமற்ற விவசாய தொழிலாளர்களை அணிதிரட்டி, அரசுக்கு சொந்தமான தரிசு நிலங்களை அடையாளம் காணுவதோடு, அதற்காக எழுச்சிமிக்க வலுவான விவசாய இயக்கத்தை நடத்துவதன் மூலம்தான் இந்த நில விநியோக நடவடிக்கையை வெற்றிகரமாக பூர்த்தி செய்ய முடியும்.\nகடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அம்மையார் ஜெயலலிதா இந்த 55 லட்சம் ஏக்கர் நிலத்தை பெரும் கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு தாரைவார்க்க திட்டமிட்டிருந்தார். ஆனால், இப்போது கூறுகிறார் 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் தமிழகத்தில் இல்லவே இல்லையென்று. ஜெயலலிதாக்களின் விசுவாசம் நிலமற்ற கூலி விவசாயிகள் மீதல்ல; கார்ப்பரேட் பண்ணைகளிடத்தில்தான்.\nமேலும், தமிழகத்தில் நிலச்சீர்திருத்த சட்டத்தை அமலாக்குவதில் திமுக அரசு உரிய – தீவிர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதைத்தான் இடதுசாரிகளும், மக்களும் விரும்புகின்றனர். நிலச்சீர்திருத்த சட்ட அமலாக்கம் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் 26வது மாநில மாநாடு முன்வைத்த அறிக்கையில் உள்ள பகுதியை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.\nதமிழகத்தில் நிலச்சீர்திருத்த சட்டம் என்பது முற்றிலும் முடமாக்கப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. உச்சவரம்பு சட்டத்தின் மூலம் 20 லட்சம் ஏக்கர் நிலம் உபரியாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சட்டம் நிறைவேற்றப்பட்டு 40 ஆண்டுகளுக்கு பின்னரும் கையகப்படுத்தியுள்ள நிலம் 1.9 லட்சம் ஏக்கர் எனவும் அரசு தெரிவித்துள்ளது.\nதலித் மக்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட சுமார் 3 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் அம்மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்டு பலருடைய அனுபவத்தில் உள்ளது. இந்நிலங்களை மீட்டு தலித்துக்கள் வசம் ஒப்படைக்க சட்டரீதியான தடைகள் ஏதுமில்லை\nதமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மேற்கண்ட கூற்று, தமிழக நிலச்சீர்திருத்தத்தில் செய்ய வேண்டிய இலக்கினை மிகச் சரியாக சுட்டிக்காட்டியுள்ளது. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளபடி 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலத்தை விநியோகிப்பதோடு நிற்காமல், நில உச்சவரம்பு சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்து, நிலச்சீர்திருத்த நோக்கிலான நிலஉச்சரம்பை கொண்டு வரவேண்டும்.\nகாமராஜர் ஆட்சிகாலத்தில் 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் என்று இருந்ததை கலைஞர் ஆட்சிக்காலத்தில் 15 ஸ்டாண்டர்டு ஏக்கராக மாற்றப்பட்டது. இருப்பினும் இந்த உச்சவரம்பு சட்டத்தில் நிலவுடை மையாளர்களது நிலங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களின் பெயர்களிலும், பினாமிகள் பெயர்களிலும் மாற்றம் செய்யப்பட்டு அனுபவித்து வரப்படுகிறது. அதோடு விவசாய நிலங்கள் கரும்பு விளைச்சல் நிலம், பழத்தோட்டங்கள், பால்பண்ணைகள், டிரஸ்டுகள், தர்ம ஸ்தாபனங்கள் என்று பல்வேறு வடிவங்களில் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி அனுபவித்து வருகின்றனர். இதனாலேயே இந்தச் சட்டம் உச்சரம்பா, மிச்ச வரம்பா என்ற கேலிக்கும் இட்டுச் சென்றது. எனவே கடந்தகால அனுபவத்தை கணக்கில்கொண்டு நிலஉச்சவரம்பு சட்டத்தை முழுமையாக அமலாக்கி நிலமற்ற விவசாய தொழிலாளர்களது வாழ்வில் அடிப்படையான மாற்றத்தை கொண்டுவருவதன் மூலம் தமிழக வரலாற்றில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்திட முடியும். இத்தகைய அடிப்படையான விஷயங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரி – ஜனநாயக சக்திகளும் களத்தில் உறுதியாக துணை நிற்கும்.\nநிலம் – உணவு – வேலைக்கான இயக்கம்\nஜூன் 8 – 10, 2006 நடந்து முடிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி ஆகஸ்ட் மாதத்தில் உணவு – நிலம் – வேலை என்ற மூன்று முழக்கத்தை முன்வைத்து நாடு தழுவிய இயக்கம் நடத்துவதற்கு அறைகூவல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nநிலச்சீர்திருத்த நடவடிக்கை என்பது கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பு, உணவு தேவை போன்றவற்றை பூர்த்தி செய்யும் இணைப்பு சங்கிலியாக செயல்படும் மிக முக்கியமான நடவடிக்கை லத்தீன் அமெரிக்காவில் நடைபெறும் நிலச்சீர்திருத்த நடவடிக்கையும், இந்தியாவில் மேற்குவங்கம் – கேரளத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கையும் நாடு முழுவதும் உள்ள விவசாய தொழிலாளர் களுக்கும், கிராமப்புற விவசாயிகளுக்கும் நம்பிக்கையூட்டும் நிகழ்வாகும்.\nநிலச்சீர்திருத்தம் உலக அரசியல் அரங்கின் முக்கிய அஜண்டாவாக மாறி வருவதைத்தான் மேற்கண்ட லத்தீன் அமெரிக்க அனுபவங்கள் உணர்த்துகின்றன. இந்திய அரசியலிலும் நிலச்சீர்திருத்த முழக்கத்தை ஒரு பௌதீக சக்தியாக மாற்றுவது மார்க்சிஸ்ட்டுகளின் வரலாற்று கடமையாகிறது.\nநிலப்பிரபுத்துவத்தை ஒழிக்க நாம் காட்டும் பாதை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வெளியீடு – 1974.\nமுந்தைய கட்டுரைஇடஒதுக்கீடு பிரச்சனை : ஜனநாயக இயக்கத்தின் பார்வை\nஅடுத்த கட்டுரைநவீன அமெரிக்க பொருளாதார ஏமாற்றுகளும் ஒரு பேராசிரியரும்\nஇந்தியா உருவான விதம் …\nபுரட்சியும் எதிர்ப்புரட்சியும் – 1917முதல் 2017 வரை\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜ��வரி 2005\nஅயலுறவு கொள்கை: பின்னோக்கி செல்லும் சக்கரங்கள் \nஇந்திய விடுதலையும் அரசியல் களமும்\nஅரசு இயந்திரமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்\nபயிரை மேயும் வேலிகள் ; இந்தியாவில் கூட்டாட்சி: ஓர் அலசல்\nஅயலுறவு கொள்கை: பின்னோக்கி செல்லும் சக்கரங்கள் \nஊழல் எதிர்ப்பு மூலதனக்குவிப்பை எதிர்ப்பதுடன் இணைந்தது … என்பதில், ஜனவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் ... | மார்க்சிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=19254", "date_download": "2018-10-24T02:26:38Z", "digest": "sha1:CB6MT6GUQ5XEA77BIOAQCR4KLZH277VS", "length": 30420, "nlines": 94, "source_domain": "meelparvai.net", "title": "முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத் திருத்த அறிக்கை; ஒழித்து விளையாடும் பொறுப்பாளர்கள் – Meelparvai.net", "raw_content": "\nFeatures • சமூகம் • பெண்கள்\nமுஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத் திருத்த அறிக்கை; ஒழித்து விளையாடும் பொறுப்பாளர்கள்\n– மாலிக் பத்ரி –\nமுஸ்லிம் விவாக-விவாகரத்துச் சட்டத் திருத்தம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சலீம் மர்ஸூப் தலைமையிலான குழுவின் அறிக்கை நீதியமைச்சர் தலதா அதுகோரலவிடம் கையளிக்கப்பட்டு ஆறுமாதங்களின் பின்னர் நீதியமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nதிருத்தத்திற்காக நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து விலகிச் சென்ற உறுப்பினர்களைக் கொண்ட அணியின் அறிக்கையும் மாற்று ஆலோசனைகளோடு கையளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா முஸ்லிம் அரசியல்வாதிகளை அழைத்து சலீம் மர்ஸூப் தலைமையிலான குழுவின் அறிக்கை குறித்தும் அதில் உள்ளடங்கியுள்ள ஷரீஆவுக்கு மாற்றமான அம்சங்கள் குறித்தும் விளக்கமளிக்கப் போவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே இது தொடர்பான சந்திப்பொன்று நடைபெற்ற போதும், அதில் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் சமூகம் தரவில்லை என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.\nஜம்இய்யாவின் இம்முயற்சியை பெண்ணுரிமை இயக்கங்கள் கண்டித்து வருவதோடு, ஊடகவியலாளர் சந்திப்புக்களையும் நடத்தி வருகின்றன. “உங்கள் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் அநீதி இழைத்து விட வேண்டாம்” என்ற சுலோகத்தைத் தாங்கிய ஆர்ப்பாட்டமொன்றை சமீபத்தில் பாராளுமன்றத்திற்கு முன்பாக இவ்வியக்கங்கள் நடத்தின.\nவிவாக-விவாகரத்து திருத்த அறிக்கை விவகாரத்தை நோக்கும்போது ஏதோ அது ஜம்இய்யாவிற்���ும் பெண்ணிலைவாத இயக்கங்களுக்கும் இடையிலான விவாதப் பொருள் போன்றே பொது மக்கள் பரப்பில் காட்சி தருகின்றது. காரணம், பெண்ணிலைவாத இயக்கங்களின் தேவைக்காக மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சியாகவே அது காட்டப்பட்டு வந்துள்ளது.\nஒல்லாந்தர் காலத்தில் (1715 – 1785) கவர்னர் வில்லியம் போல்க் என்பவரால் இந்தோனேசியாவின் கிழக்கு டச்சுக் கம்பனியின் மையமாக விளங்கிய பதேவியாவிலிருந்து தருவிக்கப்பட்டதே இலங்கை முஸ்லிம் தனியார் சட்டத்தின் ஆரம்பமாகும். பிரித்தானியர் காலத்தில் மாற்றங் களுக்கு உட்பட்ட இச்சட்டம் 1926 இலிருந்து நடைமுறையிலுள்ளது. அவ்வப்போது சிற்சில திருத்தங்கள் இச்சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டாலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.\nஉண்மையில் நடைமுறையிலுள்ள முஸ்லிம் விவாக-விவாகரத்துச் சட்டத்தில் மாற்றங்களும் திருத்தங்களும் அவசியம் என்பதற்கான நியா யங்கள் ஏராளம். காழி நீதிமன்றக் கட்டமைப்பு நீதியை முழுமையாக நடைமுறைப்படுத்தும் நிலையில் இல்லை. காழி நீதிபதிகளுக்கான தகுதிகள், காழி நியமனம், காழி நீதிமன்ற நடை முறைகள், பெண்கள் அதனால் எதிர்கொள்ளும் பாதிப்புகள் என காழி நீதிமன்ற முறை; கட்டமைப்பு மாற்றமொன்றுக்கு உட்படுத்த வேண்டிய நியாயப்பாடுகள் பல உள்ளன.\nஅதேபோன்று திருமண வயது, பலதார மணம், கைக்கூலி, பிள்ளைத் தாபரிப்பு, தலாக், பிள்ளைகளின் பாதுகாப்பு போன்ற இன்னோ ரன்ன விடயங்களில் பல்வேறு மாற்றங்களும் திருத்தங்களும் அவசியமாகின்றன. பல்வேறு சீர்குலைவுகளை எதிர்கொண்டுள்ள காழி நீதிமன்ற நடைமுறைகளும் அங்கு விசாரணைக்கு வரும் சிக்கலான வழக்குகளும் விவாக-விவாக ரத்துச் சட்டத்தில் உடனடி மாற்றம் தேவை என்பதை வலியுறுத்தி நிற்கின்றன.\nகுறிப்பாக, திருமண வயது மற்றும் பலதார மணம் குறித்து, நிலவும் சட்டத்திலுள்ள ஓட்டை களை பலர் மோசமாக துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர் என்பதற்கு களரீதியாக மேற்கொள் ளப்பட்ட ஆய்வு வழியாக பல உதாரணங்களை முன்வைக்கலாம்.\nகடந்த கால் நூற்றாண்டு கால இடைவெளியில், காழி நீதிமன்ற கட்டமைப்பு மற்றும் பலதார மணம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் தனியாள் கற்கைச் சம்பவங்கள் (ஞிச்ண்ஞு குtதஞீடிஞுண்) ஏரா ளமாக உள்ளன. ஆக, முஸ்லிம் விவாக-விவாகரத் துச் சட்டத்தில் திருத்தம் அ��சியம் என்பது கால் நூற்றாண்டுக்கு முன்னரேயே உணரப்பட்டு விட் டது. ஆனால், இதிலுள்ள சங்கடம் என்னவெனில், இந்த உண்மையை சமூகவெளிக்கு முதலில் கொண்டு வந்தவர்கள் பெண்ணுரிமைச் செயற்பாட் டாளர்கள்தான் என்பதில் சந்தேகமில்லை.\nவாய்ப்புக்கேடாக பெண்ணுரிமைச் செயற்பாட் டாளர்களின் நிகழ்ச்சி நிரல் குறித்து பொதுவாக நிலவும் ஐயத்தை வைத்துக் கொண்டு ஜம்இய் யாவோ பாரம்பரிய உலமாக்களோ திருத்தத்தை எதிர்த்து நிற்பதை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது. மாற்றங்கள் வேண்டுமா என்பதை திறந்த மனதோடும் இதய சுத்தியோடும் ஆராய்ந்து பார்த் திருந்தால் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் இழுபறியும் ஒழித்து விளையாடுதலும் இடம்பெற் றிருக்காது.\n“பெண்ணிலைவாதிகளின் தேவைக்காக எங்கள் மூதாதையர்களால் எமக்கென வகுத்தளிக்கப்பட்ட ஷரீஆவின் அடிப்படையிலான முஸ்லிம் தனியார் சட்டம் கைநழுவிச் செல்லப் போகின்றது. இஸ்லாமிய இயக்கங்களே வந்து காப்பாற்றுங்கள்” என்பது போல ஜம்இய்யா புரளி கிளப்புவதன் மூலம் பிரச்சினையின் மையத்தைக் காணத் தவறுகின்றது.\n2009 இல் அப்போதைய நீதியமைச்சர் மிலிந்த மொரகொடவினால் நியமிக்கப்பட்ட சலீம் மர்ஸூபின் தலைமையிலான சிபாரிசுக் குழு கடந்த 9 ஆண்டுகளாக முஸ்லிம் விவாக-விவாகரத்துச் சட் டம் குறித்து ஆராய்ந்து வந்தது. சட்டத்தில் பிரச்சினைக்குரிய அம்சங்களை இனங்கண்டது. ஜம்இய் யாவுடனும் பல்வேறு அமர்வுகளை நடத்தி ஆலோ சனைகளைப் பெற்றது.\nஇஸ்லாமிய பிக்ஹை விரிந்த கண்ணோட்டத்தில் நோக்கி ஷரீஆவின் நோக்கங்களையும் சமூகத்தின் நலன்களையும் அடிப்படையாக வைத்து தேவையான திருத்தங்களை ஓர் அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது. துரதிஷ்டவசமாக ரிஸ்வி முப்தி தலைமையில் சிபாரிசுக் குழுவின் அரைவாசிப் பேர் விலகிச் சென்று தமது பங்கிற்கு ஒரு மாற்று அறிக்கையை தயாரித்துள்ளனர்.\nபன்மைப் பாங்கான இலங்கையில் அறுதிச் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களுக்கு இது போன்ற தனியார் சட்டமொன்று வாய்த்திருப்பது மிகப் பெரும் வரப் பிரசாதமாகும். ஏனெனில், இலங்கையின் தேசிய அரசியலமைப்புச் சட்டத் திற்கு முரண்பட்ட வகையிலான அம்சங்கள் கூட முஸ்லிம் தனியார் சட்டத்தில் உள்ளபோதும் மிக நீண்ட தூரம் இச்சட்டம் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. இப்போது முஸ்லிம் சமூகத்தின் நலன் களை முன்னிறுத்தியே திருத்தமும் மாற்றமுமே சமூகத்தால் வேண்டப்படுகின்றது.\nநடைமுறையிலுள்ள விவாக-விவாகரத்துச் சட் டம் நூறு வீத ஷரீஆவின் அடிப்படையில் அமைந்த தல்ல. ஏனெனில், கைக்கூலி போன்றன அதில் அனுமதிக்கப்பட்டுள்ளது. விவாக-விவாகரத்துச் சட்டத்தில் கொண்டுவரப்படும் மாற்றம் அல்-குர்ஆன் சுன்னாவை மாற்றுவதற்கு ஒப்பானது என்று தவறான பிரச்சாரத்தை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். அது தேவையான திருத்தங்களிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் தந்திரமாகும். மீண்டும் ஒரு நூற்றாண்டுக்கு சமூகத்தைப் பின்நோக்கித் தள்ளும் பிற்போக்குத் தனமாகும்.\n9 ஆண்டுகள் ஜம்இய்யாவுடன் அமர்ந்து பேசியதன் பின்னர் மீண்டும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்துப் பேசுவதற்கு என்ன இருக்கின்றது காலத்திற்கும் சமூகத்திற்கும் அவசியமான திருத்தங்களை ஷரீஆவின் வரையறைக்குள் மேற்கொள்வதை ஏன் ஜம்இய்யா எதிர்த்து நிற்கின்றது\nவிளப்பமற்ற சில அரசியல்வாதிகள் மற்றும் சில சிரேஷ்ட சட்டத்தரணிகள் தமது “ஆழ்ந்த சமூக அக்கறையை” வெளிக்காட்டுவதற்கு ஒரு சந்தர்ப்ப மாக இன்றைய சூழலை கையாள்வது போலவே தெரிகிறது. எகுக வரிச் சலுகைக்காகவே அரசாங்கம் தனியார் சட்டத்தை மாற்றப் போவதாக கடந்த காலத்தில் சிலர் காட்டுக் கூச்சல் போட்டனர். அடிநுனி தெரியாமல் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் இந்த முல்லாத் தனம் முட்டாள்தனமானது என்பது இப்போது புரிகிறதல்லவா\nதற்போது அரசாங்கம் எகுக வரிச் சலுகையைப் பெற்று விட்டது. அப்படியானால் புரளி கிளப்பியர் வர்களும் வதந்தி பரப்பியவர்களும் இப்போது என்ன சொல்லப் போகின்றார்கள்\nமுஸ்லிம் விவாக-விவாகரத்துச் சட்டத்தில் மாற் றம் வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மா னிப்பது நியூயோர்க்கிலுள்ள உலக வங்கியோ சர்வ தேச நாணய நிதியமோ கொழும்பிலுள்ள அமெ ரிக்கத் தூதரகமோ அல்ல. நாம்தான் அதனைத் தீர்மானிக்க வேண்டும். நடைமுறையை ஆராயும் எவரும் மாற்றமும் திருத்தமும் காட்டாயம் என்ற முடிவுக்கு வருவார்கள். இதுதான் கடந்த 25 ஆண்டு காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.\nஷரீஆ, பிக்ஹ், கானூன் ஆகிய மூன்றையும் இலங்கைச் சூழலில் பழமைவாதத்தில் ஊறிப் போனவர்கள் குழப்பிக் கொள்கிறார்கள். இதனால் தான் எடுத்��தற்கெல்லாம் ஷரீஆ என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். மாற்றம் அல்லது திருத்தம் என்பதற்கு குறுக்கே நிற்பதற்கு ஷரீஆ இவர்களுக்கு ஒரு கேடயம்.\nஅல்லாஹ் இறக்கிய குர்ஆனும் அவனது தூதரது ஸுன்னாவுமே ஷரீஆவாகும். அது ஒருபோதுமே மாறுவதில்லை. யாராலும் அதை மாற்றவும் முடி யாது. ஷரீஆ குறித்த இறைவனின் பிரதிநிதியான மனிதன் கொள்ளும் புரிதலே பிக்ஹ் எனப்படு கின்றது. ஷரீஆ காலத்தாலோ இடத்தாலோ மாற்ற வடைதில்லை. ஆனால், பிக்ஹ் மாற்றமடைகிறது. இதனால்தான் இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்ப காலப் பிரிவில் 400 இற்கும் மேற்பட்ட பிக்ஹ் மத்ஹபுகள் காணப்பட்டன. பின்னர் அவை செல்வாக்கிழந்து நான்காகச் சுருங்கியது என்கி றார் 20 ஆம் நூற்றாண்டின் சட்டமேதை கலாநிதி முஸ்தபா அஹ்மத் ஸர்கா.\nகுறிப்பிட்ட ஒரு ஆட்சிப் பரப்பில் ஓர் அரசாங்கம் தனக்குக் கீழேயுள்ள சிவில் சமூகத்தை குழப்பமின்றி ஆள்வதற்கு நடைமுறைப்படுத்தும் பிரத்தியேக சட்டமே கானூன் எனப்படுகிறது. இம்மூன்றுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற் படாமல் ஷரீஆவின் நோக்கங்களையும் சமூகத் தின் நலன்களையும் கருத்திற் கொண்டு நாம் வாழும் காலம், சூழ்நிலை என்பவற்றுக்கு ஏற்ப பிக்ஹில் திருத்தம் கொண்டு வருவது ஒன்றும் பிரச்சினைக்குரியதல்ல.\nதனியார் சட்டத்தில் கைவைத்தால் காலப் போக்கில் அது இல்லாமல் போய்விடும் என்று தேவையற்ற புரளியை இங்கு யாரும் கிளப்ப வேண்டியதில்லை. இது அறிவுபூர்மற்ற பயம் அல்ல. மாறாக, அறியாமை. கைவைத்துத் திருத் தாவிட்டால்தான் அது காணாமல் போகும் அபா யம் உள்ளது. ஏனெனில், ஒரு நாட்டின் நீதிப் பரிபாலனம் என்பது அதனை ஆளும் அரசாங் கத்திற்குரிய பொறுப்பாகும். அதேபோன்று நீதித் துறை பரிபாலனத்தில் பால் வேற்றுமைகள் கிடையாது. நீதி சட்டம் என்று வரும்போது ஒரு நாட்டின் பிரஜைகள் அனைவரும் சமமானவர்கள்.\nஇலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் இவ்விரு விடயங்களும் மிகத் தெளிவாக உள் ளடக்கப்பட்டுள்ளன. நடைமுறையிலுள்ள காழி நீதிமன்ற முறைமை மற்றும் பெண்களுக்கு நீதி பதிகளாகப் பதவி வகிக்க முடியாமை குறித்து யாரேனும் ஒருவர் இலங்கையின் உச்சநீதி மன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்தால் நம் கையிலிருக்கும் தனியார் சட்டம் காணாமல் போய்விடும் என்ற அடிப்படை உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது. அப்படியொரு ���ழக்கை இதுவரை யாரும் தாக்கல் செய்ய வில்லை என்ற நம்பிக்கையில் கண்ணைப் பொத்திக் கொண்டு ஒழித்து விளையாடும் காட்சி இதற்கு மேலும் தொடரக் கூடாது.\nஷரீஆவை பாதுகாக்கும் அக்கறை ஜம்இய்யாவுக்கு மட்டுமல்ல. இந்த நாட்டில் பல தசாப்தங்களாக இஸ்லாமிய தஃவா பணியில் ஈடு படும் பல்வேறு இயக்கங்களுக்கும் உள்ளன. மத்ஹப் என்ற குறுகிய வட்டத்திற்குள் சுழன்று கொண்டிருக்காது இஸ்லாத்தை அதன் விரிந்த கண்ணோட்டத்தில் புரிந்து வைத்திருக்கும், ஆழ்ந்து கற்றிருக்கும் இஸ்லாமிய அறிஞர்கள் இந்நாட்டில் உள்ளனர்.\nதாம் மத்ரஸாக்களில் கற்ற ஒரு மத்ஹபின் பிக்ஹே ஒட்டுமொத்த இஸ்லாம் எனக் கருதுவதும், இலங்கைச் சூழலின் கள யதார்த்தங் களை ஏற்க மறுப்பதும் இன்றைய சூழலுக்கு எந்த வகையிலும் பொருந்தி வராத நிலைப் பாடுகளாகும்.\nமத்ஹப் வட்டத்திலிருந்து வெளியேற மாட்டோம் என்று கூறுபவர்கள் தாம் வலியுறுத்து கின்ற ஒற்றை மத்ஹபையே இலங்கை முஸ் லிம்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறுவதற்கு ஷரீஆவிலிருந்து ஆதாரங்களை முன்வைக்க வேண்டும். எண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்த கதை போலல்லாது சமூக யதார்த்தத்தைக் கருத்திற் கொண்டு திருத்தங்களுக்கு ஆதரவளிக்க சம்பந்தப்பட்ட அனைவரும் முன்வர வேண்டும்.\nஇது ஒழித்து விளையாடுவதற்கான நேரமல்ல. நாளை மிக வேகமாக நெருங்கி வருகின்றது.\nஅவர்கள் அவர்களுக்கு நீண்ட வாள்களைக் கொடுத்தனர்\nமாணவர் ஆலோசனைப் பணிகளுக்காக பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளல்\nFeatures • கல்வி • மாணவர் பகுதி\nசமூக சேவைக்கான சாம-ஸ்ரீ தேசகீர்த்தி விருது வென்ற இலாம்...\nFeatures • நாடுவது நலம்\nவேற்றுமையில் ஒற்றுமை: தேவை ஒரு கவனக்குவிப்பு\nமக்கள் தாம் இழந்தவைகளுக்காகவே நீதியை கோருகின்றனர்...\nநூல்களாகிய தோழர்களே நேசமிகு நண்பர்கள்\nஐநா எனும் கடவுளும் மனித உரிமை எனும் மதமும்\nஇறை அன்பன் on போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க இராணுவம் தயார்\nFC on நக்பா: பலஸ்தீன் மக்களின் விடுதலைக்காக பிரார்த்திப்போம்\nM.L.Haja Sahabdeen on மீள்பார்வை 400 ஆவது இதழ் | கடந்து வந்த பாதை\nFC on \"ஜாஹிலிய்ய மக்களும் இஸ்லாமும்\" நூல் வெளியீட்டு விழா\nஇறை அன்பன் on ஆலிம்களுக்கு சிங்கள மொழியில் விசேட கற்கைநெறி ஆரம்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.azimpremjifoundationpuducherry.org/comment/18", "date_download": "2018-10-24T03:06:53Z", "digest": "sha1:2EXCT5FEFU4VG6I4V2PE6JFTJDPIPBIA", "length": 15403, "nlines": 196, "source_domain": "www.azimpremjifoundationpuducherry.org", "title": "மாற்றம் ஒன்றே மாறாதது | Azim Premji Foundation Puducherry", "raw_content": "\nசமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு 5 , பருவம் 1 பாடம் 1\nஎனது வகுப்பறையில் நான் கற்ற பாடம்\n5 E பாடத்திட்டம்- ஒரு சவால்:\nகோடை விடுமுறை முடிந்து, பள்ளி தொடங்கியது. பள்ளி முழுவதும் ‘5E பாடத்திட்டம்’ என்பதைப் பற்றி தான் பேச்சு. ஒரு பாடத்தை 5E முறைப்படி எவ்வாறு நடத்துவது இம்முறையில், பாட நோக்கங்களை எப்படி அடைவது இம்முறையில், பாட நோக்கங்களை எப்படி அடைவது இது எந்த அளவிற்குச் சாத்தியம் இது எந்த அளவிற்குச் சாத்தியம் - என்ற பல கேள்விகள் என்னுள் எழுந்தன. இந்நேரத்தில் தான் 5ஆம் வகுப்பு, வாழ்த்துச் செய்யுளுக்கான 5E பாடத்திட்டம் எனக்குக் கிடைத்தது.\nஅப்பாடத்திட்டத்தில் எழுதப்பட்டிருந்த ‘நோக்கங்கள்’ என் கவனத்தை ஈர்த்தன. அதில் ஒன்று ‘மாற்றம் - காரணம் மற்றும் விளைவைப் புரிந்து கொள்ளுதல்’. என்னால் இவ்வாறெல்லாம் யோசிக்கக்கூட முடியுமா என்பது சந்தேகம். குறிப்பிட்ட இந்த நோக்கம், தற்போதய சமுதாயச் சூழலில் நிச்சயமாக மாணவர் மனதில் விதைக்கப் படவேண்டிய ஒன்றாகும்.\nசெய்யுளை நடத்தும் பொழுது இசைநயம், பொருள் நயம் போன்றவற்றோடு நின்றுவிடாமல்,\n‘மாற்றம்’ என்ற கருத்தை மிக ஆழமாக கொண்டுசெல்லத் திட்டமிட்டேன். மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்ட கீழ்க்காணும் பாடலைப் பாடினோம்.\n (மீதிப் பாடலை மாணவர்களைப் பாடச் சொன்னேன்)\nமாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு சொல்லைப் போட்டுச் சொல்லிப் பார்த்தனர். பின் ஒத்த ஓசையுடைய சொற்களாக மாற்றிப் போட்டனர். அனைத்து வார்த்தைகளையும் சரிபார்த்தனர். இவ்வாறாகப் பாடலை நிறைவு செய்தனர். இதோ பாடல் இவ்வாறு தொடர்ந்தது,\nஹாஞ் ஹாஞ் என்று சிரிப்போமே\nஆராய்தல் நிலையில், அடுத்தவர் குணத்தை மாற்ற, முதலில் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்\nஎன்று மாணவர்கள் உணரும் வகையில் ஒரு செயல்பாட்டை வடிவமைத்திருந்தேன். ஒவ்வொரு\nமாணவனும் தன் நண்பனிடம் சென்று, தன்னிடம் அவனுக்குப் பிடிக்காத குணங்களைப் பட்டியலிடச்\nசொல்ல வேண்டும். பிறகு, அப்பட்டியலைப் படித்துப் பார்த்து, அவற்றில் நல்லவை எவை, தீயவை எவை\nஎன்று பிரித்துணர வேண்டும். நண்பன் கூறியதில், தானும் தீயது என்று முடிவு செய்யும் குணங்களை மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.\nமாணவர்களு���்கு 25 நாட்கள் கொடுக்கப்பட்டன. அதற்குள் மாற்றங்கள் நிகழும் என்பது எனது நம்பிக்கை.\nஆனால், இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஒரு மாணவன் என்னிடம் வந்து, அவனது நண்பன் தன்னை அடிப்பதாகவும், விளையாட்டில் சேர்த்துக் கொள்ள வில்லை என்றும் கூறினான். இது எனக்குப்\nபெரிய ஏமாற்றத்தைத் தந்தது. என் திட்டத்தில் எங்கு பிழை நேர்ந்தது என்று யோசித்தேன். சட்டென்று ஒரு எண்ணம் உருவானது.\nஅடுத்தநாள் , மாணவர்களின் பெயர்களை ஒரு சார்ட் தாளில் எழுதி அதை வ கு ப்பறையில் ஒட்டினேன். நமது வகுப்பில் யாராவது ஒருவரின் மாற்றத்தைப் பற்றி தொடர்ந்து மூன்று பேர் கூறினால் அவர்களுக்கு ஒரு நட்சத்திரம் (star) தருவேன் என்று அறிவித்தேன்.\nநாள்தோறும் அதை நினைவு கூர்ந்தேன். சார்ட் தாளில் நட்சத்திரங்கள் குவிந்தன. நான் மட்டற்ற மகிழ்ச்சியுற்றேன்.\nஇச்செயல்பாட்டின் மூலம், எதிர்பாராத வேறு சில திறன்களும் வளர்ந்தன. அவை, குழுப்பணி, பிறருக்கு உதவுதல், விட்டுக் கொடுத்தல், பிறர் மீது அன்பு செலுத்துதல், தன் கருத்தை எடுத்துக் கூறல், நட்புணர்வு, போன்றவை.\nஇவற்றிற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் ஒரு நிகழ்வு நடந்தது. ஒரு மாணவன் எந்த ஒரு கல்விச் செயல்பாட்டிலும் ஈடுபாடின்றி காணப்பட்டான். தொடர்ந்து பல நாட்களாக அவனது வேலைகளைச்சரிவரச் செய்வதில்லை. அன்று காலையும் அவன் வீட்டுப் பாடங்களைச் செய்யாமல் வந்ததால் நான் கோபமடைந்தேன். அதைப்பார்த்த ஒரு மாணவன் என்னிடம் வந்து,\n“கோபம் கொள்ளக் கூடாது; அது மிகக் கொடியது; விட்டுக் கொடுத்துப் போக வேண்டும்- என்று எங்களுக்கு அடிக்கடி சொல்வீர்கள். இப்போது நாங்கள் மாறிவிட்டோம்; நீங்கள் மட்டும் மாற்றாமல் அப்படியே இருப்பது எனக்கு வருத்தமாக உள்ளது” என்று கூறினான். என்னை மாற்றிக் கொள்வதின் அவசியத்தை அன்று நான் உணர்ந்தேன். மாணவர்களை ஆற்றுப்படுத்துவது மட்டுமே ஆசிரியர்களின் கடமையன்று. ஆசிரியர்களும் மாற்றங்களுக்கு உட்பட வேண்டும். மாணவர்களிடமிருந்து நாம் கற்கவேண்டியவை பல என்று உணர்ந்தேன்.\nஓரிரண்டு நாட்கள் கழித்து, ஒரு மாணவி எனக்கு நன்றி கூறினாள். காரணம் கேட்டதற்கு, அவள் தனது குணங்களைப் புரிந்து கொண்டதாகவும், பிடிக்காத குணங்களை மாற்றிக் கொள்வதாகவும் கூறினாள்.\nஇருபத்து நான்காம் நாள் ஒரு மாணவன் வந்து, தன்னுடைய தீய குணங்க��ை மாற்றிக் கொள்ள,\nதனக்கு மேலும் பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என்று கேட்டான். நான் வகுப்பு மாணவர்களிடம், அம்மாணவனிடம் மாற்றம் தெரிகிறதா என்று வினவினேன். அனைவரும், அவன் மாற முயற்சிக்கிறான் என்றும் அவன் கேட்ட அவகாசத்தைத் தரலாம் என்றும் கூறினர். இது போன்ற செயல்பாடுகள், மாணவர் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நமக்கும் மன நிறைவை அளிக்கின்றன. நான் நினைத்து நினைத்து மகிழ்ந்த செயல்பாட்டை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினேன். அதனால் இக்கட்டுரையை எழுதியிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2017/05/blog-post_70.html", "date_download": "2018-10-24T03:54:26Z", "digest": "sha1:DDTKJGS4XA6DJQ2ZAM3XGDMQPIULR4Z3", "length": 3980, "nlines": 42, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: கிளை செயலர்கள் கூட்டம் - முடிவுகள்", "raw_content": "\nகிளை செயலர்கள் கூட்டம் - முடிவுகள்\nநமது மாவட்ட சங்கத்தின் \" கிளை செயலர்கள்\" கூட்டம், 13.05.2017 அன்று நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் தோழர் M . விஜயன், தலைமை தாங்கினார். தோழர் P . செல்வம், மாவட்ட அமைப்பு செயலர் வரவேற்புரை வழங்கினார்.\nகூட்டத்தை, மாநில உதவி செயலர் தோழர் S . தமிழ்மணி, முறைப்படி துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார். ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, மாவட்ட செயலர் தோழர் E . கோபால், விளக்கவுரை வழங்கினார்.\nமாநில செயற்குழு முடிவுகள், 35 வது தேசிய கவுன்சில் முடிவுகளை தோழர் S . ஹரிஹரன், மாவட்ட உதவி செயலர் விளக்கி பேசினார். பின்னர் நடைபெற்ற விவாதத்தில், 18 கிளை செயலர்கள் பங்குபெற்றனர்.\nவிவாதத்திற்கு, பதில் அளித்து மாவட்ட செயலர் தோழர் E . கோபால், உரை நிகழ்த்தினார். கிளைகளுக்கு மாநில மாநாடு \"சார்பாளர்கள் எண்ணிக்கை\" விவரம் தெரிவிக்கப்பட்டது.\nமாநில மாநாட்டில், மாநில சங்கம் அனுமதித்த அளவில், சார்பாளர்கள் மட்டும் கலந்து கொள்வது, கிளைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மாநில மாநாடு நிதி கோட்டாவை 18.05.2017 க்குள் மாவட்ட சங்கத்திடம் ஒப்படைப்பது, உள்ளிட்ட பல முடிவுகள் எடுக்கப்பட்டது.\nமாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜு, மாநில மாநாடு நிதி வரவு விவரங்கள் தெரிவித்தபின், தோழர் M . சண்முகம், மாவட்ட உதவி செயலர் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9.html", "date_download": "2018-10-24T02:57:54Z", "digest": "sha1:CAADFGWJ6LGSUHQUWBJYFOYMX47NBR5W", "length": 22693, "nlines": 104, "source_domain": "www.haranprasanna.in", "title": "கருத்த லெப்பை – அருவத்தின் உருவம் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nகருத்த லெப்பை – அருவத்தின் உருவம்\nகருத்த லெப்பை, கீரனூர் ஜாகிர் ராஜா, மருதா பதிப்பகம், ரூ 40.\nசிறுவயதில் நாங்கள் சேரன்மகாதேவியில் குடியிருந்தோம். எங்கள் வீட்டிலிருந்து அடுத்த தெருவிற்குச் செல்ல ஒரு குறுக்கு வழியுண்டு. அந்த வழியில், கேஸ் சிலிண்டரின் வடிவத்தில் கல்லாலான ஒரு பீப்பாய் நின்றுகொண்டிருக்கும். அதன் குறுகிய கழுத்தில் கற்களைப் போட்டுவிட்டு ஓடுவார்கள் நண்பர்கள். அதனுள்ளே ஒரு பூதம் காத்திருக்கிறது என்று கதை கட்டிவிட்டார்கள். அதன் உருவம் பற்றிப் பல கதைகள் நிலவி வந்தன. சில நண்பர்கள் அந்த பீப்பாயின் குறுகிய கழுத்திற்குள் நெருங்கிப் பார்த்து, அதன் உருவத்தைப் பற்றிய கதையை அளந்தார்கள். நான் அந்த வழியாக செல்லும்போதெல்லாம் ஒன்றிரண்டு கற்களைப் போட்டுவிட்டு ஓடுவேன். ஒருதடவைகூட அதன் உள்ளே இருக்கும் பூதத்தின் உருவத்தைப் பார்த்ததில்லை. நிலவொளியில் வெட்ட வெளியில் ஒண்ணுக்கிருக்கும்போது அப்பூதம் பற்றிய பல்வேறு கற்பனைகள் எழும். அதன் உருவத்தைக் கண்டுவிட்ட சக வீர நண்பர்கள் மீது பொறாமையும், என் மீது எரிச்சலும் வரும். ‘சின்ன புள்ளைங்க ஆசையா வாட்சும் மோதிரமு செஞ்சு தரக் கேட்டாக்க, நீ சைத்தானச் செய்யச் சொன்னவனாச்சேடா’ என்கிற ஒரு வரியில் ஒட்டுமொத்தமாக விவரிக்கப்படுகிறது கருத்த லெப்பையின் கதாபாத்திரம். ராதிம்மா நாயகத்தின் கம்பீரத்தைச் சொல்லுமிடங்களில் கற்பனையில் அலையும் கருத்த லெப்பை தானாக ஒரு உருவத்தை உருவாக்கிக்கொள்கிறான். அவ்வுருவத்தை களிமண் சிலையாக்குகிறான் கருத்த லெப்பை.\nகருத்த லெப்பையின் அக்கா ருக்கையா வயது அதிகமுள்ள, சாத்தான் வாசம் செய்யும் வீட்டிலிருக்கும் பதருதீனுக்கு வாழ்க்கைப்படுகிறாள். பதருதீன் சரியாவான் என நினைக்கும் ருக்கையாவின் வாழ்க்கை நிர்மூலமாகிறது. தன்னை அடைய நினைக்கும், பதருதீனின் அண்ணன் ஈசாக்கைப் புறந்தள்ளிவிட்டு, மனநிலை சரியில்லாத கனவோடு வெளியேறுகிறாள் ருக்கையா.\nஅஹம்மது கனி, எந்த ரா���ுத்தர் ஒரு லெப்பைக்கு ஓட்டு போட்டது என்று தீவிரமாக ஆராய்கிறார். பன்னிரண்டு வயதுப்பையன் அன்சாரியை முழுக்கப் பார்த்து முறுக்கேறிப்போகிறார். நூர்லெப்பைக்கு நெஞ்சுவலி வரும்போது பழிவாங்குகிறார்.\nகருத்த லெப்பையையும் அவனது அக்கா ருக்கையாவைவும் சுற்றிவரும் கதை, அதன் வழியாக பல்வேறு சித்திரங்களை உருவாக்குகிறது. கருத்த லெப்பையின் உலகம் விசித்திரமானது. அவன் சிறு வயதுமுதலே சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவன் போல வளர்கிறான். உண்மையில் அவன் சரியானவனாக இருந்தாலும், அவன் கேட்கும் கேள்விகள், கொள்ளும் கற்பனைகள் எல்லாமே அவனுக்கு அனுமதிக்கப்பட்டதற்கு எதிரானவையாக இருக்கின்றன. லெப்பைகளுக்கு சரியான மரியாதையும் சம உரிமையும் தராத ராவுத்தர்களையும், ராவுத்தர்களுக்கு இணங்கிப்போகும் லெப்பைகளையும் கேள்வி கேட்கிறான். நாயகத்தின் உருவத்தை உருவாக்குகிறான். பாவாவுடன் சேர்ந்து கஞ்சா உண்கிறான். போர்ட்டரால் ஓரின வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகிறான். உருவம் செய்த விஷயம் வெளியில் தெரிய கல்லெறி பட்டு உயிரை விடுகிறான். கருத்த லெப்பையின் கதாபாத்திரம் வழியாக ஜாகிர் ராஜா முன்வைக்கும் கருத்துகள் பெரும் விவாத்திற்குரியவை. ‘மீன்காரத் தெரு’ நாவலில் ஜாகிர் ராஜா முன்வைத்த லெப்பை-ராவுத்தர் விஷயங்கள் இந்நாவலிலும் முக்கியத்துவம் கொள்கின்றன. அதோடு, ஓரினப் புணர்ச்சி, வயதான ஆண் ஒரு சிறுவன் மேல் கொள்ளும் ஓரின ஆசை எனப் பல்வேறு விஷயங்களைத் தொட்டுச் செல்கிறார் ஜாகிர் ராஜா.\nஇரண்டு விஷயங்களில் இந்நாவல் முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்று, லெப்பைகளின் வாழ்க்கையை மிக அழகாகப் பதிவு செய்கிறது. ஏற்கெனவே ‘மீன்காரத் தெரு’ நாவலில் லெப்பைகள் பற்றி எழுதிவிட்டாலும், அவற்றில் சொல்லப்படாத விஷயங்களை எழுதியிருக்கிறார் ஜாகிர் ராஜா. இரண்டாவது, உருவம் பற்றிய சிறுவனின் ஆசை விபரீதமாகப் போகும் விஷயத்தை பிரசார தொனியின்றி சொன்னது. உருவத்தை நினைத்தது மார்க்க ரீதியாகத் தவறு என்பதால் கருத்தலெப்பை இறந்தே ஆகவேண்டிய கட்டாயத்தை நாம் உணர்ந்துவிடுகிறோம். ஜாகிர் ராஜாவும் கருத்தலெப்பைக்கு அதே முடிவையே தருகிறார். இதன்மூலம் நாவலை சமநிலைக்குக் கொண்டு வந்துவிடுகிறார்.\nமிகச் சிறிய விவரணைகளில் கதாபாத்திரங்களை நிறுவிவிடுவதில் ஜாகிர் ர��ஜாவின் திறமை வெளிப்படுகிறது. சாத்தான் உருவத்தில் மிட்டாய் செய்யச் சொல்லிக் கருத்த லெப்பை கேட்கும்போது, கருத்த லெப்பையின் ஒட்டுமொத்த உருவம் அங்கே கிடைத்துவிடுகிறது. ராதிம்மா நாயகத்தைப் பற்றிய விவரணைகளைச் சொல்லத் தொடங்கும்போது, இரண்டே வரிகளில் கருத்த லெப்பையின் உருவ ஆசையை விவரித்துவிடுகிறார். நாவலின் மையம் மிக அழகாக வெளிப்படும் அத்தியாயம் அது. ஈசாக் ருக்கியாவை அடைய நினைத்து, அவள் தன் கணவன் பதருதீனோடு வெளியேறும் காட்சியும் சில வரிகளில் முடிந்துவிடுகிறது. தன்னைவிட்டுவிட்டு வேறொருத்தியிடம் தொடர்பு வைத்திருக்கும் தன் கணவன் இறந்ததும், அவனைத் திரும்பிப் பார்க்காமல் செல்லும் முஸ்லிம் பெண்; அவன் இறந்ததும் அவனோடு தொடுப்பு வைத்திருக்கும் பெண் தன் முலையை அறுத்து கதறும் காட்சி என இரண்டும் எதிரெதிர் நிலைகளில் இருந்தாலும், அவற்றின் மூலம் இரண்டு பெண்களின் இருப்பையும் கவனப்படுத்துகிறார். இப்படி நாவல் அழகு கொள்ளும் இடங்கள் ஏராளம்.\nசில அழகழகான விவரணைகள் ஆச்சரியம் கொள்ள வைக்கின்றன. பாவாவும் சோமனும் பேசிக்கொள்ளும் காட்சிகள், அம்மா முறுக்கு பிழியும் அழகிற்கு கருத்த லெப்பை நினைக்கும் உவமைகள், ருக்கையா பதருதீனுக்கு உணவு ஊட்டும்போது கொள்ளும் தாய்மையின் பரவசம் என கவித்துவம் கொள்ளும் வரிகளை நாவல் முழுதும் எழுதியிருக்கிறார் ஜாகிர் ராஜா.\n‘மீன்காரத் தெரு’ நாவலில் தென்பட்ட அதே குறைகளே இங்கும் சொல்லப்படவேண்டியதாகிறது. அதிகமான பக்கங்களில் எழுதப்படவேண்டிய நாவல், 74 பக்கங்களில் எழுதப்பட்டிருப்பது மிகப்பெரிய குறை. இதனால் மிகப்பெரிய ஆளுமைகளாக உருவம் பெறவேண்டிய கதாபாத்திரங்கள் சட்டெனத் தோன்றி, சட்டென மறைகின்றன. கருத்த லெப்பை நாயகத்துக்கான உருவத் தேடலில் ஆர்வம் கொள்ளும் முகாந்திரங்கள் சரியாக விளக்கப்படவில்லை. மிக அழகாக ராதியம்மா சொல்லும்போது கற்பனை செய்தாலும், அக்கற்பனை அவனுக்கு ஏன் ஏற்பட்டது என்பதற்கான காரணங்கள் இல்லை. ஒரு சிறுவனின் இயல்பு அது என்றால், அது எப்படி உருவம் செய்யும் அளவிற்கு தீவிரம் பெறுகிறது என்பதைப் பற்றிய செய்திகள் இல்லை.\nஅஹம்மது கனி, பாவா, மாமு, சின்னப்பேச்சி, அபுபக்கர் எனப் பல்வேறு கதாபாத்திரங்கள், எண்ணெய் கலந்த நீரில் தோன்றி மறையும் வர்ணங்கள் போலத் தோன்றி மறைகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான விஷயங்களே அவர்களை நாம் நினைத்துக்கொள்ள வைக்கின்றன. அவை ஒவ்வொன்றையும் விளக்கியிருந்தால், ஒவ்வொரு கதாபாத்திரமும் தன்னளவில் வளர்ந்து, மிகச்சிறப்பான நாவல் ஒன்றைக் கொண்டுவந்திருக்கும். இதை அதிக ஆர்வத்திலும் அவசரத்திலும் ஜாகிர் ராஜா செய்ததாக எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.\nலெப்பைகளின் வாழ்க்கையில் புரையோடிப்போயிருக்கும் சில முக்கியமான விவாதத்திற்குரிய விஷயங்களை இந்நாவல் முன்வைக்கிறது என்கிற வகையில் இது முக்கியமான பதிவாகிறது. இன்னும் அதிகம் தேவைப்படுகிறது என்கிற நிலையில், அதற்கான திறப்புகள் உள்ள நிலையில் அவை சரியாகப் பயன்படுத்தப்படாததால் ஏமாற்றத்தையும் தருகிறது. அதே வேளையில், ஜாகிர் ராஜாவின் பயணத்தில் மிகச்சிறந்த நாவலொன்று வரும் நாள் அதிகமில்லை என்கிற நம்பிக்கையையும் அளிக்கிறது.\nநன்றி: வடக்கு வாசல், நவம்பர் 2008.\nஹரன் பிரசன்னா | One comment\nகருணாநிதி மரணத்தை ஒட்டி ஹிந்துக்களின் திடீர் ஆதரவு\nபுதிய இடுகைகள் வரும்போது தெரிந்துகொள்ள சப்ஸ்கிரைப் செய்யவும்.\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (40)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nK.Balasubrahmanyan on வொய் ப்ளட், ஸேம் ப்ளட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_33.html", "date_download": "2018-10-24T03:26:58Z", "digest": "sha1:24RY22K54BFEQDQXORIJWOJGB47LNZJG", "length": 14030, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும்: தி.மு.க. மாநாட்டில் மு.க.ஸ்டாலின் தீர்மானம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும்: தி.மு.க. மாநாட்டில் மு.க.ஸ்டாலின் தீர்மானம்\nபதிந்தவர்: தம்பியன் 26 March 2018\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழகம் முழுவதும் பெரும் போராட்டம் வெடிக்கும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n“காவிரி வ���வகாரத்திலும், நமது உரிமைகளை விட்டுக்கொடுத்து மண்டியிட்டு கிடந்தால், தமிழக விவசாயிகளையும், மக்களையும் திரட்டி தி.மு.க. கடுமையான போராட்ட களத்தில் இறங்கவேண்டிய கட்டாயம் ஏற்படும். இது, இந்த மாநாடு மூலம், மத்திய-மாநில ஆட்சியாளர்களுக்கு தெரியப்படுத்தும் இறுதி எச்சரிக்கை என்று” தி.மு.க.வின் ஈரோடு மண்டல மாநாட்டில் ஸ்டாலினால் முன்மொழியப்பட்ட சிறப்பு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.\n“தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்னையான காவிரி நதிநீர் உரிமைக்காக திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. தலைவர் கலைஞர் முதல்வராகவும், சமூக நீதி காவலர் வி.பி.சிங் பிரதமராகவும் இருந்தபோதுதான், கலைஞரின் வலியுறுத்தலை ஏற்று, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைத்தது. நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பு, இறுதி தீர்ப்பு ஆகியவை கிடைப்பதற்கு திமுக தலைமையிலான அரசு தொடர்ந்து பாடுபட்டதுடன், அண்டை மாநிலங்களுடன் நல்லுறவை மேம்படுத்தி, காவிரி டெல்டா விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகிவிடாதபடி, காவிரி நீர் கிடைப்பதற்கும் தொடர்ந்து ஆவன செய்தது. நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் தெரிவித்துள்ளபடி காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி ஒழுங்காற்று குழுவும் உருவாக்கப்படுவது கட்டாயம் என காலக்கெடுவும் விதித்துள்ளது உச்சநீதிமன்றம். ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்பை துச்சமென மதித்து, தமிழ்நாட்டை மேலும் வஞ்சிக்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், ஏதேதோ சொல்லி, காலம் தாழ்த்திவருகிறது மத்திய அரசு.\nதமிழ்நாட்டை ஆட்சி செய்யும் அ.தி.மு.க. தலைமையிலான மைனாரிட்டி அரசு, மத்திய ஆட்சியாளர்களுக்கு தீவிரமான அரசியல் அழுத்தம் கொடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆவன செய்யவேண்டும். இப்பிரச்னையில் அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு திராவிட முன்னேற்ற கழகம், மாநில அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. இந்நிலையில், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பையும் சிறிதும் பொருட்படுத்தாமல், காவிரி மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக, 9 பேர் கொண்ட காவிரி மேற்பார்வை ஆணையம் என்ற குழுவை அமைக்க மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகம் முட��வு செய்திருப்பது, தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளை முற்றிலுமாக பறித்து, முறித்துப்போடுகிற பகிரங்கமான எதிர்மறை செயலாகும். தலைவர் கருணாநிதி முதல்வராகவும், பாஜகவின் மூத்த தலைவர் வாஜ்பாய் பிரதமராகவும் இருந்தபோது, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதிதீர்ப்பு வழங்கப்படாத நிலையில், காவிரி நதி நீர் ஆணையம் என்கிற அமைப்பு பிரதமர் தலைமையில் உருவாக்கப்பட்டது. இதனை, `பல் இல்லாத ஆணையம்’ என கேலியும் கிண்டலும் செய்தவர் அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்பில் இருந்த ஜெயலலிதா என்பதை காவிரி பாசன விவசாயிகள் மறந்துவிடவில்லை.\nஇன்று, நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு வெளியாகி, அதனை உச்சநீதிமன்றமும் உறுதி செய்த நிலையில், அவை அனைத்தும் நீர்த்துப்போகும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக, காவிரி மேற்பார்வை ஆணையம் என்ற, `பல் இல்லாதது மட்டுமல்ல, உயிரற்ற ஒன்றை மத்தியஅரசு, கர்நாடக தேர்தல் லாபம் என்ற குறுகிய அரசியல் நோக்கில் உருவாக்க முனைந்தால், அ.தி.மு.க. அரசு தைரியமாக இந்த பச்சை துரோகத்தை எதிர்த்து நின்று, மேற்பார்வை ஆணையத்தை நிராகரித்து, மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டே ஆகவேண்டும் என்பதில், அழுத்தமான உறுதி காட்டவேண்டும். உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்கு மத்திய அரசிடம் எல்லா வகையிலும் வலியுறுத்த வேண்டும். மாநில உரிமைகளை தொடர்ந்து பறிகொடுத்து வரும் அ.தி.மு.க. அரசு, தமிழ்நாட்டின் உயிர் ஆதார பிரச்னையான காவிரி விவகாரத்திலும், நமது உரிமைகளை விட்டுக்கொடுத்து மண்டியிட்டு கிடந்தால், தமிழக விவசாயிகளையும், மக்களையும் திரட்டி தி.மு.க. கடுமையான போராட்ட களத்தில் இறங்கவேண்டிய கட்டாயம் ஏற்படும். இது, இந்த மாநாடு மூலம், மத்திய-மாநில ஆட்சியாளர்களுக்கு தெரியப்படுத்தும் இறுதி எச்சரிக்கை.” என்றுள்ளது.\n0 Responses to காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும்: தி.மு.க. மாநாட்டில் மு.க.ஸ்டாலின் தீர்மானம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது... நான��...\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும்: தி.மு.க. மாநாட்டில் மு.க.ஸ்டாலின் தீர்மானம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetriveljothidalayam.com/", "date_download": "2018-10-24T02:27:56Z", "digest": "sha1:34YCELYSWXKDCDDXLLJ22YCNRBEIAJEK", "length": 10703, "nlines": 44, "source_domain": "www.vetriveljothidalayam.com", "title": "Sri Vetrivel Jothidalayam Trust, Palani", "raw_content": "\nநல்லது நடக்க, ஜோதிட பலன்கள் உள்ளது உள்ளபடி சொல்லப்படும். ஜாதகம் பார்க்க >> CLICK HERE\nஅகில புவனங்களையும் ஆக்க வல்ல இறை அருள் சக்தியால் தன் இயக்கத்தில் ஒரு சிறிதும் வழுவாது இயங்கிவரும் சூரியன், சந்திரன் முதலிய ஒன்பது கிரகங்கள், ராசி மண்டலங்கள் ஆகிய இயக்கத்தின் பலா பலன்களை அறியும் கணித வல்லபமே ஜோதிட சாஸ்திரம் எனப்படும்.\nஜாதகம் என்று சொல்லப்படுவது என்னவென்றால், அவரவர் முற்பிறப்பில் செய்த நல்வினை, தீவினைகளின் தன்மைகளைப் பார்த்துணர்ந்து நல்வினை செய்தோர் நன்மைகளையும் தீ வினை செய்தோர் தீவினைகளையும் அடையும்படி பிரம்ம தேவன் செய்த கோட்பாடு.\nஇந்த ஜோதிடத்தின் அடிப்படையில் மாந்தர் தம் வாழ்க்கையில் நடந்து கொள்வதற்கான விதி முறைகளை நன்கு எடுத்துக்காட்டும் சித்திரமாக விளங்குவதுதான் ஜாதகம். ஜாதகம் என்பது – திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம், லக்னம், கிரகங்கள் ஆகிய ஏழு வகை நிலைகளையும் உணர்ந்து அவற்றால் வரும் பயன் கூறுவதாகும்.\nயாருக்கு ஜனன குறிப்பு எழுதப்படவில்லையோ அவனுடைய வாழ்நாள் முழுவதும் தீபம் இல்லாத இரவைப்போல் அந்தகாரமாகப் பயன் அற்றுப்போகும் என்பது சான்றோர் வாக்கு. பல பிரச்சனைகளால் மனம் சஞ்சலம் அடையும் பொழுதுதான் உலகத்தையே இயக்கிக் கொண்டு இருக்கும் நவக்கிரகங்களைப் பற்றியும் அவைகளினால் ஏற்படும் மாற்றங்கள், பாதிப்புகள் மற்றும் நற்பலன்கள் பற்றி தனது ஜாதகத்தில் கண்டு அறிய ஆவல் கொள்கிறான்.\nமனிதனை ஆட்டிப்படைப்பது நவ��்கிரகங்கள்; தனது ஆபத்துகாலத்தில் எந்த நவக்கிரகத்தை சரணாகாதி அடைந்து நற்பயன் பெறவேண்டும் என்பதை தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளீர்களா உங்கள் கேள்விகளுக்கு சிறந்த ஜோதிட வல்லுநர்களை கொண்டு பதில் கூறி வாழ்க்கையில் வெற்றி பெற விடிவெள்ளியாய் திகழ்கிறது வெற்றிவேல் ஜோதிடாலயம்.\nமனிதன் பிறக்கும்பொழுதே அவனது ஊழ்வினைக்கு ஏற்றவாறு அவன் விதி பிரம்ம தேவனால் நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. அந்த விதியை முனிவர்களும், ரிஷிகளும் இந்த நேரத்தில் பிறந்தால் இதுதான் நடக்கும் என்று அன்றே எழுதி வைத்துள்ளார்கள். நடப்பது நடந்தேதான் தீரும் என்று இருக்கும் பொழுது அதை தடுத்துவிட ஜோதிடத்தால் முடியுமா\nஇதன் காரணமாகவே ஸ்ரீ வெற்றிவேல் ஜோதிடாலயம் டிரஸ்ட் சார்பாக, அதன் மேனேஜிங் டிரஸ்டி, திருமதி Dr..M.B..பானுமதி M.A .MD.(TM) அவர்கள்,\nநவக்கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நற்பயன்கள் பற்றி அனுபவபூர்வமாக அறிந்து உணர்ந்து நவக்கிரகங்களால் பாதிப்புக்குள்ளாகி அல்லல்படும் மக்கள் நிவர்த்தி அடையும் பொருட்டு அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியம்பதியில் செவ்வாய் கிரகத்திற்கு அதிபதியான முருகப் பெருமானின் பேரருளால் வெற்றிவேல் ஜோதிடலாயம் என்கிற அமைப்பை உருவாக்கி அதில் அனுபவம் வாய்ந்த சிறந்த ஜோதிட வல்லுநர்களைக் கொண்டு நிவர்த்திக்கு வழிகண்டு பயனடைய வழி வகுத்துள்ளார்.\nதெய்வ வழிபாடுகளும்,பரிகாரங்களும், சகல தோசங்களையும், வியாதிகளையும், முடக்கங்களையும் நீக்கி வாழ்க்கையில் சகல செல்வங்களையும், சுகத்தையும் கொடுக்கும் பல வருடங்களாக தீராத பிரச்சனைகள் கூட தெய்வத்தின் அருளால் தீர்ந்துவிடும் என்பது பரம்பொருளாகிய சிவனை வணங்கி ஜோதிடசாஸ்திரம் படைத்த ரிஷிகளும் பதினெண் சித்தர்களும் கூறிய வாக்கு.\nஎனவே இவ்வுலகில் அவஸ்தைக்கு ஆளான அனைவரும் தங்கள் ஜாதகபலன்களை அறிந்து நடந்து கொள்ளவேண்டும் என்பதே வெற்றிவேல் ஜோதிடாலயத்தின் நோக்கம் எனபதை தெள்ளத் தெளிவாக கூறி உள்ளார் Dr.பானுமதி பாக்யநாதன் அவர்கள்.\nகுல தெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு\nகுடும்ப அமைப்பு, சகோதர அமைப்பு\nகல்வி, உத்தியோகம், தொழில் வியாபாரம், விவசாயம்\nவீடு மனை, பூமி சொத்து, வண்டி, வாகனம்\nகோயில் திருப்பணிகள் மற்றும் தர்ம காரியங்கள் பற்றி\n\"மேலும் தெளிவாக தெரிந்து கொள்ள உங்��ள் கேள்விகளை எழுதி அனுப்புங்கள். உள்ளது உள்ளபடி ஜோதிட பலன்கள் சொல்லப்படும்\"\nநவசக்தி கொடுக்கும் நவகிரக மூலிகை அஞ்ஜனங்கள் (மை).\nசெய்வினை, ஏவல், அமானுஷ்ய ஆவிகளினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவர்த்திக்கான வழிவகை காண....\nஆவிகள், ஏவல், வைப்பு, செய்வினையினால் பாதிக்கப்பட்டு முடக்கப்பட்ட தொழிற் சாலைகள், அலுவலகங்கள் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், வீடுகள் இவைகளின் நிவர்த்திக்கு…..\nஜாதக ரீதியாக ஏற்படும் தோஷங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/baby/2018/tamil-baby-names-for-babies-022740.html", "date_download": "2018-10-24T02:52:38Z", "digest": "sha1:DVMN5RJBPSYEGIASNIRS5PNAYTIO3N32", "length": 17851, "nlines": 149, "source_domain": "tamil.boldsky.com", "title": "அழகு குழந்தைகளுக்கான அற்புதமான அர்த்தங்கள் கொண்ட தமிழ் பெயர்கள்! | Tamil Baby Names For Babies - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அழகு குழந்தைகளுக்கான அற்புதமான அர்த்தங்கள் கொண்ட தமிழ் பெயர்கள்\nஅழகு குழந்தைகளுக்கான அற்புதமான அர்த்தங்கள் கொண்ட தமிழ் பெயர்கள்\nகுழந்தைகளுக்கு தன்னம்பிக்கை மற்றும் தனித்துவத்தை தரும் பெயர்களை சூட்ட வேண்டியது அவசியமான விஷயம் மற்றும் இது பெற்றோர்களின் முக்கிய கடமை; அதுவே குழந்தைக்கு சூட்ட போகும் பெயர், தாய் மொழியில் இருந்தால், அது மேலும் நன்று. குழந்தைகளுக்கு மொழிப்பற்றும், மொழியின் மகத்துவமும் சிறு வயதில் இருந்தே புரிந்து வரும்.\nஇந்த பதிப்பில் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட உதவும் அழகான, அற்புதமான அர்த்தங்கள் கொண்ட தமிழ் பெயர்கள் பற்றி படித்து அறியலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n‘தமிழ் மெல்ல இனிச்சாகும்' என்று முன்னாள் அறிஞர்கள், கவிஞர்கள் மொழிந்து சென்று உள்ளனர்; அதை இன்றைய நடைமுறையில் கொஞ்சம் கொஞ்சமாக நாம் உணர்ந்து வருகிறோம். இது நம்மால் மறுக்க முடியாத உண்மை என்றே கூறலாம். நம்மால் முடிந்த அளவு நம் மொழியை காப்பாற்ற முயல வேண்டியது அவசியம்; இதில் நாம் தவறினால், பல ஆயிரம் ஆண்டுகளாய் வாழ்ந்து வந்த பெருமையை அழித்த பழி நம்மையே வந்து சாரும்.\nகுழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் காலகட்டத்தில் மொழிகளின் நிலையும், மனிதர்களின் நிலையும், வாழ்க்கையின் சூழலும் எப்படி இருக்கும் என்று கூற முடிய��து. எனவே, முடிந்த அளவுக்கு குழந்தைகளின் பெயர்களை தமிழில் சூட்டுவதன் மூலமாக பிற்காலத்தில் தமிழ் வார்த்தைகள் குழந்தையின் பெயர்கள் மூலமாகவாவது வாழும் என்ற நம்பிக்கையை பெறலாம்.\nஇப்பொழுது குழந்தைகளுக்கு சூட்ட தகுதியான சில புதிய தமிழ் பெயர்களை பார்க்கலாம்.\nஇந்த பெயருக்கு பெருஞ்சிறப்பு, பெருமை, புகழ் போன்ற அர்த்தங்கள் உண்டு; குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் பெரும் புகழும் பெற்று விளங்க வேண்டும் என்று பெற்றோர்கள் பேராவல் கொண்டு இருந்தால், இந்த பெயரை குழந்தைகளுக்கு சூட்டி ஆசிர்வதிக்கலாம். இது கொஞ்சம் வித்தியாசமான பெயர்; ஆனால் தமிழ் பெயர் தான்.\nமேலும் படிக்க: வேகமாக கருத்தரிக்க ஒரு நாளைக்கு எத்தனை முறை கலவி கொள்ள வேண்டும்\nமகிழினி என்னும் பெயருக்கு மகிழ்ச்சி, சந்தோசம் போன்ற அர்த்தங்கள் உண்டு; இந்த பெயரை குழந்தைகளுக்கு சூட்டினால் குழந்தைகள் தனது வாழ்வில் மகிழ்ச்சியோடு இருப்பர்; மற்றவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படவும் குழந்தைகள் காரணமாக இருப்பார்கள். இது ஒரு மிகச்சிறந்த தமிழ் பெயர்; மிக அழகான பெயர்.\nதியாஷினி என்னும் பெயர் கொஞ்சம் மாடர்னான தமிழ் பெயர்; இந்த பெயருக்கு வெளிச்சம், ஒளி போன்ற அர்த்தங்கள் உண்டு. இந்த பெயரை குழந்தைகளுக்கு சூட்டினால், அவர்கள் வாழ்வு நிறைவாகவும், அறிவு ஒளி நிறைந்தும் காணப்படும். இது குழந்தைகளுக்கு சூட்ட மிகச்சிறந்த பெயர்; குழந்தைகளுக்கு பெயரின் மூலமே வாழ்க்கை பாதையில் நடைபோட வெளிச்சத்தை காட்டி விடுங்கள் பெற்றோர்களே\nஅதீலா என்னும் பெயருக்கு வேரூண்றிய, ஆழமான வேர் போன்ற அர்த்தங்கள் உண்டு; குழந்தைகள் தங்கள் வாழ்வில், எந்த ஒரு விஷயத்திலும் ஆழமான புரிதல், ஆழமான அறிவு கொண்டு வாழ்ந்து வளர வேண்டும் என்று பெற்றோர்கள் ஆசை கொண்டால் இந்த பெயரை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சூட்டலாம். இது ஆழ்ந்த அர்த்தம் கொண்ட தமிழ் பெயர்.\nமேலும் படிக்க: வெள்ளிக்கிழமை மகாலட்சுமியின் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர் யார்\nஇந்த பெயருக்கு அமைதி குணம் கொண்டவர், ஆழ்ந்த தியான தன்மை கொண்டவர் என்று பொருள். குழந்தைகள் வாழ்வில் நிம்மதியுடன், ஞானத்துடன் திகழ விரும்பினால் இந்த பெயரை பெற்றோர்கள் சூட்டலாம். இந்த பெயர் கொண்ட குழந்தைகள் அமைதியான வாழ்க்கையை அழகாக முன்னேற்றி செல்வர்.\nஇ���்த பெயருக்கு கடவுளின் பரிசு, கடவுளால் கொடுக்கப்பட்ட பரிசு என்று பொருள்; இந்த பெயரை கடவுள் உங்கள் வாழ்க்கையை அழகாக்க அளித்த பரிசான உங்கள் குழந்தைக்கு சூட்டி மகிழலாம். இது ஒரு புதுமையான தமிழ் பெயர் தான்; அழகான பெயரும் கூட. இதனை குழந்தைகளுக்கு சூட்டி அழகு பார்க்கலாம்.\nஇந்த பெயருக்கு பசுமை மற்றும் பச்சை என்பது போன்ற அர்த்தங்கள் உள்ளன; இந்த பெயரை குழந்தைகளுக்கு சூட்டினால், அவர்கள் பசுமையான வயல் போல, வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று மன நிறைவுடன் வாழ்வர். குழந்தைகளின் வாழ்வு பசுமை பொங்க அமைய, பெற்றோரான உங்களின் பங்களிப்பை பெயர் சூட்டின் மூலம் ஆற்றி விடுங்கள்\nமேலும் படிக்க: மாஜி காதலனால் கர்ப்பமாக்கப்பட்டு கைவிடப்பட்ட ஒரு அபலை கர்ப்பிணியின் கதை\nஇந்த பெயருக்கு நெருப்பு, அதிர்ஷ்டம், இசை மற்றும் இசைக்கருவிகளின் மீது நாட்டம் கொண்டவர் போன்ற பல அர்த்தங்கள் உண்டு; குழந்தைகளுக்கு வித்தியாமான மற்றும் பல அர்த்தங்கள் கொண்ட ஒரு பெயரை சூட்ட விரும்பினால், இந்த பெயரை சூட்டி மகிழலாம். இது ஒரு சிறந்த, தனித்துவமான பெயர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஐப்பசி முதல் பௌர்ணமி... எந்த ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nSep 21, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசுய இன்பம் காண விசித்திரமான பொருட்களை பயன்படுத்தி கவலைக்கிடமான பெண்களின் எக்ஸ்-ரே\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் கல்லீரல் அபாயகரமான நிலையில் உள்ளது என அர்த்தம்...\nதலைமுடி நீளமாக வளரவும் முகம் சிகப்பழகு பெறவும் கலாக்காய்... எப்படி யூஸ் பண்ணணும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilamaithamizh.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-24T03:47:33Z", "digest": "sha1:RRI2OJSJOD4VYT3J7HSIWDZ6SMS3ERTS", "length": 6177, "nlines": 203, "source_domain": "ilamaithamizh.com", "title": "இரவின் அழகு – இளமைத்தமிழ்", "raw_content": "\n[ October 15, 2018 ] நீங்கள் காணொளி தயாரிப்பதில் திறனாளியா\n[ October 15, 2018 ] தீபாவளிப் புகைப்படம்\tபுகைப்படம்\n[ October 15, 2018 ] அன்பு, அழகு, அமைதி …\tகவிதை\n[ October 15, 2018 ] தீபாவளி என்றால் …\tகட்டுரை\nஇரவின் அழகைக் காட்டும் புகைப்படத்தை, அது எதுவாகவும் இருக்கலாம். அவற்றைப் புகைப்படமாக எடுத்து இங்கே பகிருங்கள். பரிசுகளை வெல்லுங்கள். புகைப்படங்கள் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும். ஒரு மாணவர் ஒரு படம் மட்டுமே அனுப்பலாம்.\nபோட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.\nநீங்கள் எடுத்த புகைப்படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ilamaithamizh@gmail.com. நீங்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள் – 19 ஆகஸ்ட் 2016. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்\nசுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி\nநீங்கள் காணொளி தயாரிப்பதில் திறனாளியா\nஅன்பு, அழகு, அமைதி …\nIlamaitamizh on மிதி வண்டிகள்\nIlamaitamizh on மிதி வண்டிகள்\nIlamaitamizh on மிதி வண்டிகள்\nIlamaitamizh on மிதி வண்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2016/08/blog-post_4.html", "date_download": "2018-10-24T03:57:57Z", "digest": "sha1:IS5QLAESB23KQUIQXGZ6I5ZCD3VPPWQV", "length": 3414, "nlines": 43, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: கேந்திர விற்பனைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nகேந்திர விற்பனைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்\nBSNL -MTNL நிறுவனங்களின் பங்குகளை \"கேந்திர விற்பனை\" என்ற பெயரில் விற்க, முடிவு செய்த மத்திய அரசின், நிறுவன விரோத முடிவை எதிர்த்து நாடு முழுவதும் 03.08.2016 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த மத்திய FORUM அறைகூவல் கொடுத்திருந்தது.\nஅதன் ஒரு பகுதியாக, நமது மாவட்ட FORUM சார்பில், 03.08.2016 அன்று மாலை சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு கண்டன போர் நடைபெற்றது. போராட்டத்திற்கு, தோழர்கள் S . தமிழ்மணி (BSNLEU),\nN . சந்திரசேகரன், (SNEA), K . கோவிந்தராஜன் (AIBSNLEA) கூட்டு தலைமை தாங்கினர்.\nதோழர்கள் R . மதுசூதனன், மாநில நிர்வாகி, SNEA, M . சண்முக சுந்தர���், மாவட்ட செயலர், AIBSNLEA, E . கோபால், மாவட்ட செயலர், BSNLEU,\nM .R .தியாகராஜன், மாவட்ட செயலர் SNEA ஆகியோர் கண்டன சிறப்புரை வழங்கினார்கள்.\nமாவட்டம் முழுவதிலுமிருந்து, சுமார் 150 தோழர்கள் போராட்டத்தில், பங்கு பெற்றனர். இறுதியாக, தோழர் S . ஹரிஹரன், மாவட்ட உதவி செயலர், BSNLEU நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார்.\nஇதேபோல், ஆத்தூர், திருச்செங்கோடு, நாமக்கல், ராசிபுரம், மெய்யனுர் கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடை பெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/index-484.html", "date_download": "2018-10-24T03:53:55Z", "digest": "sha1:KAPJSFJI6GJK4KQNKEWRTSFPCXW7U7J4", "length": 14500, "nlines": 209, "source_domain": "www.kallarai.com", "title": "முகப்பு - Lankasri Notice", "raw_content": "\nபிறந்த இடம்: டென்மார்க் Herning\nவாழ்ந்த இடம்: டென்மார்க் Herning\nபிரசுரித்த திகதி: 23 ஒக்ரோபர் 2018\nபெயர்: மேரி எட்மென்ரா விமலேஸ்வரன்\nபிறந்த இடம்: யாழ். குருசோர் வீதி\nவாழ்ந்த இடம்: லண்டன் Walthamstow\nபிரசுரித்த திகதி: 20 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். மண்கும்பான்\nவாழ்ந்த இடம்: பிரான்ஸ் Cergy\nபிரசுரித்த திகதி: 23 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: டென்மார்க் Viborg\nவாழ்ந்த இடம்: டென்மார்க் Viborg\nபிரசுரித்த திகதி: 23 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். வட்டுக்கோட்டை\nவாழ்ந்த இடம்: யாழ். சித்தங்கேணி, பிரான்ஸ் Blanc Mesnil\nபிரசுரித்த திகதி: 23 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். கொடுக்குழாய்\nவாழ்ந்த இடம்: யாழ். கொடுக்குழாய்\nபிரசுரித்த திகதி: 23 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். வேலணை\nவாழ்ந்த இடம்: யாழ்ப்பாணம், கிளிநொச்சி\nபிரசுரித்த திகதி: 23 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். நெடுந்தீவு மேற்கு\nவாழ்ந்த இடம்: வவுனியா திருநாவற்குளம்\nபிரசுரித்த திகதி: 23 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். புத்தூர் மேற்கு\nவாழ்ந்த இடம்: கொழும்பு, கனடா Markham\nபிரசுரித்த திகதி: 23 ஒக்ரோபர் 2018\nபெயர்: விசாக சர்மா சாரங்க சர்மா\nபிறந்த இடம்: டென்மார்க் Herning\nவாழ்ந்த இடம்: டென்மார்க் Herning\nபிரசுரித்த திகதி: 22 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். கரவெட்டி கிழக்கு\nபிரசுரித்த திகதி: 22 ஒக்ரோபர் 2018\nவாழ்ந்த இடம்: லண்டன் Wembley\nபிரசுரித்த திகதி: 22 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். இடைக்காடு\nவாழ்ந்த இடம்: யாழ். திருநெல்வேலி, அவுஸ்திரேலியா Melbourne\nபிரசுரித்த திகதி: 22 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். உரும்பிராய்\nபிரசுரித்த திகதி: 21 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். அராலி தெ��்கு வட்டுக்கோட்டை\nவாழ்ந்த இடம்: கொழும்பு, கனடா Toronto\nபிரசுரித்த திகதி: 21 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். உடுத்துறை தாளையடி\nவாழ்ந்த இடம்: யாழ். உடுத்துறை தாளையடி\nபிரசுரித்த திகதி: 21 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். இணுவில் கிழக்கு\nவாழ்ந்த இடம்: யாழ். இணுவில் கிழக்கு\nபிரசுரித்த திகதி: 21 ஒக்ரோபர் 2018\nவாழ்ந்த இடம்: யாழ். வட்டுக்கோட்டை\nபிரசுரித்த திகதி: 20 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். இளவாலை சிறுவிளான்\nவாழ்ந்த இடம்: யாழ். இளவாலை சிறுவிளான்\nபிரசுரித்த திகதி: 20 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். நவற்கிரி\nவாழ்ந்த இடம்: சுவிஸ், கனடா\nபிரசுரித்த திகதி: 20 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். இணுவில் தெற்கு\nவாழ்ந்த இடம்: கொழு/வத்தளை, யாழ். இணுவில்\nபிரசுரித்த திகதி: 20 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். நெடுந்தீவு மேற்கு\nவாழ்ந்த இடம்: முல்லைத்தீவு துணுக்காய்\nபிரசுரித்த திகதி: 20 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். கரவெட்டி கிழக்கு\nவாழ்ந்த இடம்: யாழ். நெல்லியடி கிழக்கு\nபிரசுரித்த திகதி: 24 ஒக்ரோபர் 2014\nபிறந்த இடம்: யாழ். சுழிபுரம் மேற்கு\nபிரசுரித்த திகதி: 23 ஒக்ரோபர் 2014\nபிறந்த இடம்: யாழ். தெல்லிப்பளை\nவாழ்ந்த இடம்: லண்டன் Morden\nபிரசுரித்த திகதி: 22 ஒக்ரோபர் 2014\nபிறந்த இடம்: யாழ். கீரிமலை\nவாழ்ந்த இடம்: கனடா Toronto\nபிரசுரித்த திகதி: 22 ஒக்ரோபர் 2014\nபிறந்த இடம்: யாழ். கிளாலி\nவாழ்ந்த இடம்: யாழ். தாளையடி\nபிரசுரித்த திகதி: 22 ஒக்ரோபர் 2014\nபிறந்த இடம்: யாழ். வரணி\nவாழ்ந்த இடம்: கொழும்பு வெள்ளவத்தை\nபிரசுரித்த திகதி: 22 ஒக்ரோபர் 2014\nபிறந்த இடம்: யாழ். இயக்கச்சி\nவாழ்ந்த இடம்: கிளிநொச்சி, கனடா\nபிரசுரித்த திகதி: 21 ஒக்ரோபர் 2014\nபிறந்த இடம்: யாழ்.காரைநகர் கருங்காலி\nவாழ்ந்த இடம்: வவுனியா உக்குளாங்குளம்\nபிரசுரித்த திகதி: 21 ஒக்ரோபர் 2014\nபிறந்த இடம்: யாழ். அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம்\nவாழ்ந்த இடம்: இந்தியா, லண்டன்\nபிரசுரித்த திகதி: 21 ஒக்ரோபர் 2014\nபிறந்த இடம்: யாழ். வட்டுக்கோட்டை\nவாழ்ந்த இடம்: கொழும்பு வெள்ளவத்தை\nபிரசுரித்த திகதி: 21 ஒக்ரோபர் 2014\nபிறந்த இடம்: யாழ். அச்சுவேலி தம்பாலை\nபிரசுரித்த திகதி: 20 ஒக்ரோபர் 2014\nபிறந்த இடம்: துணுக்காய் ஆலங்குளம்\nபிரசுரித்த திகதி: 20 ஒக்ரோபர் 2014\nபிறந்த இடம்: யாழ். நாவாந்துறை வடக்கு\nபிரசுரித்த திகதி: 19 ஒக்ரோபர் 2014\nபிறந்த இடம்: யாழ். வேலணை சரவணை கிழக்கு\nவாழ்ந்த இடம்: யாழ். நல்லூர்\nபிரசுரித்த திகதி: 18 ஒக்ரோபர் 2014\nபிறந்த இடம்: சுவிஸ் சூரிச்\nவாழ்ந்த இடம்: சுவிஸ் சூரிச்\nபிரசுரித்த திகதி: 18 ஒக்ரோபர் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-al-anaam/1/?translation=tamil-jan-turst-foundation&language=fr", "date_download": "2018-10-24T03:42:52Z", "digest": "sha1:Z5D64HW5GGXDBLLZBJ3RTRH7YLAJTD5H", "length": 22487, "nlines": 404, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surah Anam, ayaat 1 [6:1] dans Tamil Traduction - Le Coran | IslamicFinder", "raw_content": "\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான்;, இருள்களையும், ஒளியையும் அவனே உண்டாக்கினான்;, அப்படியிருந்தும் நிராகரிப்பவர்கள் தம் இறைவனுக்கு(ப் பிற பொருட்களைச்) சமமாக்குகின்றனர்.\nஅவன்தான், உங்களைக் களிமண்ணிலிருந்து படைத்துப் பின்னர் (உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட) தவணையையும் ஏற்படுத்தியுள்ளான்;, இன்னும், (உங்களைக் கேள்விகணக்கிற்கு எழுப்புவதற்காகக்) குறிக்கப்பட்ட தவணையும் அவனிடமே உள்ளது. அப்படியிருந்தும் நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள்.\nஇன்னும் வானங்களிலும் பூமியிலும் அவனே (ஏக நாயனாகிய) அல்லாஹ்; உங்கள் இரகசியத்தையும், உங்கள் பரகசியத்தையும் அவன் அறிவான்; இன்னும் நீங்கள் (நன்மையோ தீமையோ) சம்பாதிப்பதை எல்லாம் அவன் அறிவான்.\n(அவ்வாறு இருந்தும்,) தங்கள் இறைவனுடைய திருவசனங்களிலிருந்து எந்த வசனம் அவர்களிடம் வந்தபோதிலும் அதை அவர்கள் புறக்கணிக்கவே செய்கின்றனர்.\nஎனவே, சத்திய (வேத)ம் அவர்களிடம் வந்திருக்கும் போதும் அதனைப் பொய்ப்பிக்கின்றனர்; ஆனால், எந்த விஷயங்களைப் (பொய்யென்று) பரிகசித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவை அவர்களுக்கு வந்தே தீரும்.\nஅவர்களுக்கு முன்னர் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா பூமியில் நாம் உங்களுக்கு செய்து தராத வசதிகளையெல்லாம் அவர்களுக்குச் செய்து கொடுத்திருந்தோம்; அவர்கள் மீது நாம் வானம் தாரை தரையாக மழை பெய்யுமாறு செய்து, அவர்களுக்குக் கீழே ஆறுகள் செழித்தோடும்படிச் செய்தோம்; பிறகு அவர்களின் பாவங்களின் காரணத்தால் அவர்களை அழித்து விட்டோம்; அவர்களுக்குப் பின் வேறு தலைமுறைகளை உண்டாக்கினோம்.\nகாகிதத்தில் (எழுதப்பட்ட) ஒரு வேதத்தையே நாம் உம் மீது இறக்கி வைத்து, அதனை அவர்கள் தம் கைகளால் தொட்டுப் பார்த்தப��ாதிலும், \"இது பகிரங்கமான சூனியத்தைத்தவிர வேறில்லை என்று அந்நிராகரிப்போர் நிச்சயமாக சொல்வார்கள்.\n(இவர் உண்மையான தூதர் என்று சாட்சி கூற) இவர் மீது ஒரு மலக்கு இறக்கப்பட வேண்டாமா என அவர்கள் கூறுகின்றனர்; (அவ்வாறு) நாம் ஒரு மலக்கை இறக்கி வைப்போமானால் (அவர்களுடைய) காரியம் முடிக்கப்பட்டிருக்கும்; பிறகு அவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்படமாட்டாது.\nநம் தூதரை ஒரு மலக்காகவே அனுப்புவதாயினும் (அவர்கள் மலக்கை காணுஞ் சக்தியில்லாதவர்கள்; ஆதலால்) அவரையும் நாம் மனித உருவத்திலேயே ஆக்கி(அனுப்பி)யிருப்போம், (அப்பொழுதும்,) அந்த இடத்தில் அவர்கள் (இப்பொழுது) குழம்பிக் கொள்வது போல் (அப்பொழுதும்) நாம் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்போம்.\n) உமக்கு முன்னர் வந்த தூதர்களும் நிச்சயமாக (இவ்வாறே) பரிகசிக்கப்பட்டனர்; முடிவில் அவர்கள் எதைப் பரிகசித்துக் கொண்டிருந்தனரோ அதுவே பரிகசித்தவர்களை வந்து சூழ்ந்துகொண்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://vimarsi.com/vimarsi/index.php", "date_download": "2018-10-24T03:45:59Z", "digest": "sha1:TL2EZ6UCO3LNXIX22QCE5U5UIALSKNEZ", "length": 12071, "nlines": 257, "source_domain": "vimarsi.com", "title": "விமர்சி", "raw_content": "\nதலைப்பு கொஞ்சம் மனது வையுங்கள் ப்ராயிட் ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 1109\nதலைப்பு குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீல வானம் ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 812\nதலைப்பு களையெடுப்பின் இசைக்குறிப்பு ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 1044\nதலைப்பு விரல்களில் வழியும் குரலற்றவனின் செங்குருதி\t( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 254\nதலைப்பு முதுகெலும்பி ( நாவல் )\nவிமர்சனம் வாசிக்க .. 614\nதலைப்பு கோப்பைக்குள் குறுகும் நிழல் ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 497\nதலைப்பு துருவேறிய தூரிகைகள் ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 172\nதலைப்பு தூரிகையின் பிஞ்சுப்பாதங்கள் ( கவிதை )\nஆசிரியர் புன்னகை பூ ஜெயக்குமார்\nவிமர்சனம் வாசிக்க .. 239\nதலைப்பு ஊதா நிறக் கொண்டை ஊசிக் கதைகள் ( கதை )\nவிமர்சனம் வாசிக்க .. 70\nதலைப்பு யுகங்களின் புளிப்பு நாவுகள் ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 372\nதலைப்பு இலைக்கு உதிரும் நிலம் ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 166\nதலைப்பு யாவர் மீதும் முளைத்திருக்கும் தாவரங்கள்\t( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 243\nதலைப்பு எறவானம் ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 997\nதலைப்பு அம்மா என்றொரு அம்மா ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 78\nதலைப்பு நெற்றி சுருங்கிய புத்தர் ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 329\nதலைப்பு எலக்ட்ரா ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 368\nதலைப்பு பெருங்காட்டுச் சுனை ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 284\nதலைப்பு ஆரஞ்சு மணக்கும் பசி ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 859\nதலைப்பு நிழல் தேசத்துக்கரனின் சித்திரப் பறவைகள் ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 997\nதலைப்பு ஆச்சி வீட்டுத் தெரு ( கவிதை )\nஆசிரியர் வத்திராயிருப்பு தெ சு கவு\nவிமர்சனம் வாசிக்க .. 1228\nதலைப்பு இங்கி பிங்கி பாங்கி ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 1342\nதலைப்பு நீங்கள் அறைவதற்கு அவனிடம் மூன்றாவது கன்னம் இல்லை ( கதை )\nவிமர்சனம் வாசிக்க .. 323\nதலைப்பு காதலின் மீது மோதிக்கொண்டேன் ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 220\nதலைப்பு நிஷப்தத்தின் மொழி ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 181\nதலைப்பு இரவின் கடைசி நிமிடத்தில் சுழல்பவன் ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 46\nதலைப்பு தேவதை கால் பதிக்கும் நரகம் ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 173\nதலைப்பு மயங்குகிறேன் மழைக் காதலியே ( கவிதை )\nவிமர்சனம் வாசிக்க .. 247\nவத்திராயிருப்பு தெ சு கவு\nஇன்றைய காலகட்டத்தின் அவசரத் தேவை நடுநிலையான விமர்சனம். அதை கொடுப்பதன் மூலம் படைப்பாளி தனது பிம்பத்தை பார்த்துக்கொள்ளவும், தேவையெனில் சரி செய்து கொள்ளவும், தொடர்ந்து தரமான படைப்புகளை படைக்கவும், கட்டியதொரு சிறு முயற்சியே இந்த இணைய தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/nov/15/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2808099.html", "date_download": "2018-10-24T02:27:52Z", "digest": "sha1:XGO3YPFO6ME62JORLY3YRA7ZMOIESOK5", "length": 7374, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "லாரி மீது பைக் மோதல்: முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nலாரி மீது பைக் மோதல்: முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சாவு\nBy DIN | Published on : 15th November 2017 05:53 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவந்தவாசி அருகே முன்னால் சென்ற லாரியின் பின் பக்கத்தில் பைக் மோதியதில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் உயிரிழந்தார்.\nவந்தவாசியை அடுத்த விழுதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி (40). முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான இவர், திமுக வந்தவாசி கிழக்கு ஒன்றிய துணைச் செயலராக இருந்து வந்தார்.\nகுப்புசாமி திங்கள்கிழமை இரவு வந்தவாசியிலிருந்து வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். வந்தவாசி - மேல்மருவத்தூர் சாலை, சென்னாவரம் அருகே சென்றபோது இவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீரென நிறுத்தப்பட்டது.\nஇதனால் குப்புசாமி சென்ற பைக் நிலைதடுமாறி லாரியின் பின் பக்கம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த குப்புசாமி, வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது உறவினர் வேலு அளித்த புகாரின்பேரில் வந்தவாசி தெற்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசண்டகோழி 2 படத்தின் செலிபிரிட்டி ஷோ\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88.html", "date_download": "2018-10-24T02:45:34Z", "digest": "sha1:KIUAVIMD7STGHO5D27VTSVV6TJ4D7WWN", "length": 80433, "nlines": 174, "source_domain": "www.haranprasanna.in", "title": "சாதேவி – சிறுகதை | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஅப்பாவின் மரணம் தந்த தீவிரமான யோசனையில் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது அப்பாவின் வெகுளித்தனமான உள்ளமே. அப்பாவை நிச்சயம் ஒரு குழந்தை என்று சொல்லிவிடலாம். மற்ற ஆண்களுக்கு இருக்கும் வல்லமையும் திறமையும் அப்பாவுக்கு இருந்ததாகச் சொல்லமுடியாது. அப்பாவின் உருவத்தை ஒரு ஏமாளிக்குரிய உருவமாகத்தான் நான் யோசித்து வைத்திருந்தேன். ஆனால் அவரது மரணத்திற்கு வந்த கூட்டம் அவர் கோமாளியல்ல என்று எனக்கு உணர்த்தியது. அப்பா உயிரோடு இருந்த காலங்களிலெல்லாம் அவரது வெகுளித்தனத்தை அம்மா எப்போதும் வைவாள். அப்பா சின்ன வயதாக இருந்தபோது அற்ப காரணங்களுக்காக கிடைத்த நல்ல வேலையை உதறியது முதல் கடைசி வரை அவர் செய்த குழந்தைத்தனமான காரணங்களை அம்மா எப்போதும் வசவாக்கிக்கொண்டே இருப்பாள். அப்பா இறந்தபோது கணவன் இறந்துவிட்டான் என்பதைவிட தனது குழந்தை ஒன்று இறந்துவிட்டதாக அம்மா உணரத் தொடங்கினாள். அது அவளை ஆற்றாத துயரத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டது.\nஅப்பாவின் ஈமக்கிரியைகள் மடமடவென நடந்தன. எட்டாம் நாள் காரியத்திலிருந்து சுபம் வரை செய்ய ஸ்ர்ரங்கத்தில் கூடியிருந்தோம். கூட்டமாக சொந்தக்காரர்கள் சேர்ந்ததில் அப்பா இறந்த சோகம் பின்னுக்குத் தள்ளப்பட்டு எங்கள் குடும்பத்தின் இயல்பான உற்சாகம் முன்னுக்கு வந்துவிட்டிருந்தது. நானும் அம்மாவும் திடீரென்று அப்பாவை நினைத்துக்கொண்டு அழுவோம். அப்போதும் அம்மா இப்படியும் ஒரு மனுஷன் இருந்துட்டுப் போகமுடியுமா என்று சொல்வாள். இந்தக் காலத்தில் அப்பாவைப் போல வெகுளியாக இருந்து வாழ்க்கையை வெல்லவே முடியாது என்பது அம்மாவின் தீர்மானமான எண்ணம். எனக்கும் அதில் கொஞ்சம் ஒப்புதல் இருக்கவே செய்தது. அப்பாவிற்கு வீட்டுக்கு வெளியில் இருக்கும் தொடர்புகள், நட்புகள் பற்றி நான் அதிகம் யோசித்ததே இல்லை. அவரை ஒரு குழந்தையாகவும் வெகுளியாகவும் கோமாளியாகவும் பார்த்துப் பழகிவிட்டதால் அவருக்கும் ஒரு நட்பு இருக்கும், அவர்களுக்குள் அவர் கொண்டாடப்படுவார் என்றெல்லாம் நான் நினைத்துப் பார்க்கவில்லை. சில சமயங்களில் அவர் நட்பு வட்டத்தில் அவர் கிண்டலுக்கான ஒரு சந்தர்ப்பமாகவே மிஞ்சுவார் என்றுதான் நினைத்திருக்கிறேன். ஒரு மஞ்சள் பையைக் கையில் வைத்துக்கொண்டு மாநகராட்சி அல்வா கடைமுன் அவர் நின்றிருக்கும் காட்சி எனக்கு எப்போதும் வெறுப்பை அழிக்கக்கூடியது. மூச்சுக்கு முன்னூறு தடவை மந்திரம் போல வருமா என்பார். மந்திரம் 8வது கூட படிக்கமுடியாமல் பெட்டிக்கடை வைத்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தான். அவன் எப்படி அப்பாவைக் கவர்ந்தான் என்பது கடைசிவரை பிடிபடவே இல்லை.\nஅப்பா இறந்து அவரை வீட்டில் கிடத்தியிருந்தபோது மாநகராட்சிக் கடைக்காரரும் மந்திரமும் ஓடியாடி எல்லா வேலைகளையும் செய்தார்கள். அப்போதுதான் அவர்களுக்குள் அப்பாவிற��கு இருந்த இடம் எனக்கு புரியத் தொடங்கியது. ஒருவேளை அன்றுதான் அவர்களுக்கும் புரிந்ததோ என்னவோ. அம்மா ரொம்ப வியந்து போனாள் என்பது மட்டும் உண்மை. உண்மையில் தன் கணவனுக்கு கம்பீரமளிக்கும் அந்தக் கணத்தில் அவள் தன் கணவனின் மரணத்தை விரும்பியிருக்கக்கூடும்.\nஸ்ர்ரங்கத்தின் கொள்ளிடக் கரையில் என்னை 9 முறை மூன்று மூன்று முறையாக முங்கிக் குளிக்கச் சொன்னார்கள். நான் 27வரை எண்ணிக்கொண்டு குளித்தேன். நீர் அதிகம் இல்லை. முழங்கால் வரைக்கும் இருந்த நீரில் மண் தெளிவாகத் தெரிந்தது. மண்ணில் சிறிய சிறிய எலும்புத்துண்டுகள் புதைந்து கொண்டு நின்றன. யாரோ எப்போதோ வீசிய மாலையின் நார் ஒன்று புதைந்துகொண்டு அந்த இடத்தில் சிறிய அலையைத் தோற்றுவித்திருந்தது. அப்பா கூட இப்படித்தான். சிறிய அலையைத் தோற்றுவித்துவிட்டுப் போய்விட்டார்.\nமந்திரம் சொல்லி காரியங்கள் செய்துவைக்கும் ஆச்சார் வேகமாக வரச்சொன்னார். ஒரு வாளியில் கொள்ளிடத்தின் நீரை மொண்டுகொண்டு படியேறினேன். 9ஆம் தினத்திற்கான காரியங்கள் நடந்தன. சிலைக்கு [#1] தண்ணீர் ஊற்றி மந்திரங்கள் சொன்னேன். அம்மா சிறிய விசும்பலுடன் ஸ்வாமி என்றாள். எனக்கும் கண்ணீர் வந்தது.\nஅன்று உணவு உண்ண ஒரு மணி ஆகிவிட்டது. மடி ஆசாரங்களைத் தீவிரமாகப் பின்பற்றும் மடம் இது. பொதுவாகவே இதுபோன்று காரியங்கள் நடக்கும் மடத்தின் ஆசாரத்தன்மை நாங்கள் அறிந்ததுதான். ஆனால் ஆசாரங்களை வீட்டில் பேணாத எங்களுக்கு அது பெரிய சவாலாக இருந்தது. ஒவ்வொருமுறையும் ஏதாவது ஒரு ஆச்சார் எதற்காகவாவது முறைத்துவிட்டுச் செல்லுவார். என் அண்ணா திருநெல்வேலி சம்பிரதாயம் இப்படித்தான் என்பார். நாங்கள் எல்லாரும் சிரிப்போம். அம்மா சும்மா இருங்கடா என்று அதட்டுவாள். உண்மையில் அது ஒரு வித்தியாசமான உலகம். மடத்தில் எப்போதும் தொலைபேசி ஒலித்துக்கொண்டே இருந்தது. யாராவது ஒருவரைப் பற்றிய மரணச் செய்தி வந்துகொண்டே இருந்தது. ஆச்சார்கள் மதுரைக்கும் திருச்சிக்கும் தாராபுரத்திற்கும் பயணமாகிக்கொண்டே இருந்தார்கள். ஆளுக்குத் தகுந்த மாதிரி பணம் பெறப்பட்டது. சிலருக்கு இலவசமாகச் செய்து வைத்ததாக தலைமை ஆச்சார் யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார். மடத்தினுள் ‘மடி மடி தள்ளிக்கோங்க’ என்று கன்னடத்தில் யாராவது யாரையாவது பார்த்துச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ஒரே சமயத்தில் ஒரு குடும்பத்திற்கு எட்டாவது நாள், இன்னொரு குடுமத்திற்கு 9 வது நாள், இன்னொரு குடும்பத்திற்கு சுபம் என்று விஷேஷம் நடந்துகொண்டே இருந்தது. “பூணூலை வலக்க போட்டுக்குங்க, பூணூலை இடக்க போட்டுக்கோங்க, ஆவாகம் பண்ணுங்க” என்று ஆச்சார் சொல்லச் சொல்ல கர்த்தா அதை செய்துகொண்டிருந்தார். சிலர் எப்போதும் காய்கறி நறுக்கிக்கொண்டிருந்தார்கள். இதுமாதிரி விஷேஷங்களுக்கு எதை எதைச் செய்யவேண்டும் எதைச் செய்யக்கூடாது என்பது அவர்களுக்கு அத்துப்பிடி. வீட்டில் இதுமாதிரி காரியங்கள் வரும்போது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை வலுக்கும். அப்பா எப்போதும்போல ஒன்றுமே தெரியாமல் எதையாவது சொல்லிவைப்பார். அம்மா வைவாள். “இவ்ளோ வருஷமாகியும் எது எது செய்யணும் எது எது செய்யக்கூடாதுன்னு தெரியலையே, எப்படித்தான் வாழ்ந்தீங்களோ” என்பாள். கூடவே “15 வயசுல உங்க அம்மா உங்களைப் பெத்தா, அந்த 15 வயசு உள்ளவளுக்குள்ள புத்திதான் உங்களுக்கும் இருக்கும்” என்பாள். இன்னும் இரண்டு பேர் மடத்தின் பக்கத்தில் இருக்கும் ராகவேந்திர மடத்தில் பூஜை செய்துகொண்டே இருப்பார்கள். கடுமையான ஆச்சார அனுஷ்டானங்கள். பகல் இரண்டு மணிக்கு இந்த உலகம் ஓயும். அதுவரை அப்படி ஒரு பரபரப்பு. இப்படி ஒரு உலகம் இருப்பதாகவோ அது இவ்வளவு தீவிரமாக இயங்கிக்கொண்டிருப்பதாகவோ நான் அறிந்திருக்கவில்லை. என் தாத்தாவும் பாட்டியும் இறந்தபோது அனைத்துக் காரியங்களை திருநெல்வேலியில் வீட்டிலேயே செய்துவிட்டோம். இந்தமுறைதான் ஸ்ர்ரங்கத்தின் மடம். மிகவும் ஆச்சரியமாக இருந்தது.\nமறுநாள் பத்தாம் நாள். அன்றுதான் முக்கியமான நாள். தீவிரமான, மனதை உலுக்கக்கூடிய சம்பிரதாயங்கள் நிகழப்போகும் நாள். ஆச்சார் என்னை அழைத்து மறுநாள் செய்யவேண்டிய காரியங்களைப் பற்றிச் சொன்னார். அவரது கன்னடம் வித்தியாசமாக இருந்தது. தமிழ்க்கன்னடம் பேசிப் பேசியே நாங்கள் பழகிப்போனதால் உண்மையான கன்னடம் எனக்கு அந்தத் தோற்றத்தைத் தந்திருக்கலாம். “காலேல நீங்களும் உங்க அம்மாவும் அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடுங்க. அவங்களை நல்லா குளிப்பாட்டி, மஞ்சள் பூசி குளிக்கச் சொல்லுங்க, பூ வெச்சிக்கிட்டு, குங்குமம் வெச்சிக்கிட்டு, வர்ற வழியில சாப்பிட்டுட்டு வரச் சொல்லுங்க. வெறும் வயிறோடு வரக்கூடாது. சுமங்கலி முகம் பார்க்க வர்றவங்க நாளைக்கே வந்து பார்த்துரட்டும். கமகம் [#2] ஆயாச்சுன்னா விளக்கு வைக்கிற வரைக்கும் யாரும் எந்த சுமங்கலியும் பார்க்கக்கூடாது. இங்கயே ஒரு ரூம் இருக்கு. அங்கயே இருக்கச் சொல்லுங்க. சரியா அஞ்சு மணிக்கு வந்துடுங்க. நிறைய காரியம் இருக்கு ஸ்வாமி. உங்க அம்மாதானே அது… அவ கூட இருக்கிறதுக்கு ஒரு சாதேவியோ சக்கேசியோ இருக்காளா அதுக்கும் ஏற்பாடு பண்ணிடுங்க. அம்பட்டயனுக்கு நாங்களே ஏற்பாடு செஞ்சிடுவோம். காலம் ரொம்ப மாறிடுச்சு. அம்மாவை ரொம்ப கலவரப்படுத்தவேண்டாம். எல்லாம் சிம்பிளா வெறுமனே சாஸ்திரத்துக்கு செஞ்சா போதும். பாவம் வயசான ஜீவன்.”\n“சரி நா பார்த்துக்கறேன்.” உள்ளூர பதட்டம் எழுந்தது.\nஎப்போதும் என் மகனுடன் விளையாடிக்கொண்டிருக்கும் அம்மா எதையோ பறிகொடுத்ததுபோல் விட்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்களில் இருந்து நீர் வழிந்துகொண்டே இருந்தது. எதையோ பறிகொடுத்தவள் என்று நான் நினைத்தது கூடத் தவறு. அவள் இந்த பத்து நாள்களில் தன் வாழ்க்கையையே பறிகொடுத்துவிட்டதாகத்தான் எண்ணினாள். இத்தனைக்கும் அப்பாவின் மரணம் எதிர்பார்க்காத ஒன்றல்ல. நான்கு வருடங்களுக்கு முன்பே அவர் இறந்திருக்கவேண்டியது. மருந்துகளின் புண்ணியத்தால்தான் அவர் உயிர்வாழ்ந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவம் எங்கள் குடும்பம் அவர்களின் வாழ்நாளில் பாராதது என்றே சொல்லலாம். அப்படி ஒரு ராஜ கவனிப்பு அவருக்கு. அதிலெல்லாம் என் மீதும் என் அண்ணா மீதும் அம்மாவுக்கு ரொம்பவே பெருமை. எங்களுக்கு அதில் கொஞ்சம் கர்வம் இருந்தது. அப்பா தன் 72 வயது வரை உயிர் வாழ்ந்ததே ஒரு அதிசயம் என்றுதான் நான் நினைத்திருக்கிறேன். அப்படி ஒரு பூஞ்சை உடம்பு. அதிகம் நடக்கமுடியாது. சுறுசுறுப்பு அதிகம் கிடையாது. சிறிய வயதிலிருந்து கணக்குப்பிள்ளையாக இருந்துவிட்டதால், ஏவி ஏவியே காரியம் செய்யும் கலை மட்டுமே தெரிந்ததிருந்தது. தான் இறங்கி ஒரு வேலையை செய்து முடித்ததாக எனக்கு நினைவில்லை. இப்படி அப்பாவின் 72 வயது ஆண்டு வாழ்வே பெரிய கொண்டாட்டத்திற்குரிய விஷயமாகவே இருந்தது. அவர் கடைசி வரையில் தான் இறப்போம் என்று நம்பவே இல்லை. என்ன ஆனாலும் தன் இரு மகன்கள் தன்னைக் காப்பாற்றி வழக்கம்போல வீட்டுக்குக் கூட்��ிக்கொண்டு வந்துவிடுவார்கள் என்றுதான் நம்பினார். அவர் நினைத்ததுபோலத்தான் ஆரம்பத்தில் நடந்தது. ஆனால் ஒரு சென்ற வாரம் வந்த சந்திர கிரஹணம் கொண்ட ஞாயிறு காலையில் அப்பா விழிக்க இயலாத மரணப் படுக்கையில் வீழ்ந்தார். அவர் கடைசிவரை ஏதோ சொல்ல வாயெடுத்தார். எங்கள் குடும்பத்தின் ஒவ்வொருவரும் அதை ஒன்றாகச் சித்திரப்படுத்திக்கொண்டார்கள். நான் இப்படி. “கடைசியில என்னை விட்டுட்டீங்க போல இருக்கேடா.”\n15 மாதம் மட்டுமே வயதான என் பையன் ஓடிப்போய் அவ்வா என்று அம்மா மடியில் விழுந்தான். நான் அதட்டினேன். அம்மா இப்படி எதுவும் நடந்ததாகக் காட்டிக்கொள்ளாமல் குழந்தையின் தலையைத் தடவிக் கொடுத்தாள். அவனது மெல்லிய தலைமுடி அம்மாவின் கையில் பட, அவனுக்கு கூச்சம் எழுந்தது. முகத்தை நாணிக் கோணிச் சிரித்தான். அம்மா அணிச்சையாக, அப்பாவுக்கும் இப்படித்தான், தலைல எங்க தொட்டாலும் கூச்சம் என்றாள். அவர் உயிரோடு இருந்தவரை அவர் அறியாமல் அவர் தலையின் பின்புறத்தைத் தொட்டு அவருக்குக் கூச்சமேற்படுத்துவோம். தலையில் உள்ள கூச்சத்துக்கு எங்கள் குடும்பத்திலேயே பிரசித்தி பெற்றவர் அவர். எனக்கும் கொஞ்சம் கூச்சம் இருந்தது. ஆனால் அப்பாவின் அளவிற்கு அல்ல. அம்மா ஏதோ திடீரென்று எண்ணம் தோன்றியவளாக, “நா சொல்றத கூச்சல் போடாம கேளு. நா நாளைக்கு மொட்டை போட்டுக்கறேனே” என்றாள். அவள் சொல்வது எனக்குப் பிடிபட இரண்டு நிமிடங்கள் ஆனது. என்னால் அதை எடுத்துக்கொள்ளவே முடியவில்லை. கடுமையாகக் கூச்சலிட்டேன். பக்கத்து அறையில் பேசிக்கொண்டிருந்த அண்ணா, அண்ணி, அக்கா, பாவா (அத்தான்), சித்தப்பா சித்தி என சகலரும் ஓடிவந்தார்கள். என்னைப் போலவே அது எல்லாருக்கும் கடுமையான அச்சமும் பதற்றமும் தருவதாக இருந்தது.\nசித்திதான் பதவிசாகப் பேசத் தொடங்கினாள். “பாருங்க மன்னி, உலகம் எங்கயோ போய்க்கிட்டிருக்கு. நீங்க என்ன இப்படி பேசறீங்க. உங்களை அப்படி எங்களால பார்க்க முடியும்னு நினைக்கிறீங்களா எங்களுக்கெல்லாம் அது பெரிய தண்டனை மாதிரி இல்லையா. பாவாதான் கல்லைத் தூக்கிப் போட்டுட்டுப் போயிட்டார். ஒருவகையில அது எதிர்பார்த்ததுதான். நீங்க அதைவிட பெரிய கல்லை போட்றாதீங்க மன்னி. குடும்பத்துக்கே அது தாங்காது.”\n“இங்க பாரு, நான் யோசிச்சுதான் சொல்றேன். எனக்கு மட்டும் என்ன சந்த���ஷமா இதைச் செய்றதுல.” அம்மா அழுதாள். கண்ணைத் துடைத்துக்கொண்டு, “அவர் போயிட்டார். அதுக்கு பின்னாடி மத்ததெல்லாம் எனக்கெதுக்கு\nஅடுத்து அத்தை பேசினாள். “என்ன அண்ணி ஒளர்ற ஒனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருச்சா ஒனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருச்சா அண்ணா போயிட்டா ஒனக்கு வேற ஒண்ணுமே இல்லியா அண்ணா போயிட்டா ஒனக்கு வேற ஒண்ணுமே இல்லியா உங்கிட்ட இவ்ளோ பேசறதே தப்பு. அதெல்லா ஒண்ணும் வேணாம்டா பத்மா” என்றாள் என்னைப் பார்த்து.\nமீண்டும் அனைவரும் சொன்னோம். அம்மா சொன்னாள். “ஏன் இப்படி ஆளாளுக்கு பதட்டப்படறீங்க ஊரு உலகத்துல செய்யாததை நான் செய்யச் சொல்லலை. இது எப்பவும் நடக்கறதுதான்” என்றாள். நான் கேட்டேன், “என்னம்மா ஒளர்ற ஊரு உலகத்துல செய்யாததை நான் செய்யச் சொல்லலை. இது எப்பவும் நடக்கறதுதான்” என்றாள். நான் கேட்டேன், “என்னம்மா ஒளர்ற நாம சுமங்கலி பூஜை செஞ்சப்ப நம்ம பாட்டியோட நினைவா ஒரு சாதேவி வேணும்னு எவ்ளோ அலைஞ்சோம் நாம சுமங்கலி பூஜை செஞ்சப்ப நம்ம பாட்டியோட நினைவா ஒரு சாதேவி வேணும்னு எவ்ளோ அலைஞ்சோம் ஒருத்திகூட கிடைக்கலை. காலம் அவ்ளோ மாறிக்கிட்டிருக்கு. நீ என்னடான்னா இப்பவும் நடக்கறதுன்னு கதை சொல்லிக்கிட்டு இருக்க.”\n“உன் பேசிலேயே பதில் இருக்குடா பத்மா. எப்படி அலைஞ்சோம் ஒரு சாதேவிக்கு அதை யோசிச்சுத்தாண்டா இந்த முடிவுக்கு வந்தேன். இது நம்மவங்களுக்கு நாம செய்ற உதவி இல்லையா அதை யோசிச்சுத்தாண்டா இந்த முடிவுக்கு வந்தேன். இது நம்மவங்களுக்கு நாம செய்ற உதவி இல்லையா\n ஊருல சாதேவி கிடைக்கலைன்னா உலகம் அழிஞ்சிடுமா அன்னைக்கு நாம என்ன பண்ணோம் அன்னைக்கு நாம என்ன பண்ணோம் சாதேவிக்குக் கொடுக்கவேண்டியதை தாமிரபரணியில விடலை சாதேவிக்குக் கொடுக்கவேண்டியதை தாமிரபரணியில விடலை அதுமாதிரி செஞ்சிக்குவாங்க. யாரும் திருநெல்வேலியில ஒரு சாதேவி இருக்கான்னு உன்னைத் தேடிக்கிட்டு வரமாட்டாங்க”\nஅண்ணா ஒரே அடியாக, “இவ்ளோ எதுக்கு பேச்சு அம்மாவுக்கு யோசிக்கமுடியலை. அப்பா போன பதட்டம். என்னவோ ஒளர்றா. அதை பெரிசாக்கவேண்டாம். நம்மளை மீறி என்ன நடந்துடப் போகுது அம்மாவுக்கு யோசிக்கமுடியலை. அப்பா போன பதட்டம். என்னவோ ஒளர்றா. அதை பெரிசாக்கவேண்டாம். நம்மளை மீறி என்ன நடந்துடப் போகுது” என்றார். அம்மா அழத் தொடங்கினாள். அதற்கு மேல் என்ன பேசவென்று தெரியாமல் எல்லாரும் அவரவர் அறைக்குச் சென்றுவிட்டார்கள். என் மனைவியில் அண்ணியும் பேசிக்கொண்டபோது, “அத்தையோட பிடிவாதம் இருக்கே, அப்பப்பா ரொம்ப மோசம்” என்று சொல்லிக்கொண்டார்கள். அக்காவும் தலையாட்டினாள். பாவா என்னையும் என் அண்ணாவையும் தனியாக அழைத்துக்கொண்டு போனார். “என்னடா ஆச்சு உங்கம்மாவுக்கு” என்றார். அம்மா அழத் தொடங்கினாள். அதற்கு மேல் என்ன பேசவென்று தெரியாமல் எல்லாரும் அவரவர் அறைக்குச் சென்றுவிட்டார்கள். என் மனைவியில் அண்ணியும் பேசிக்கொண்டபோது, “அத்தையோட பிடிவாதம் இருக்கே, அப்பப்பா ரொம்ப மோசம்” என்று சொல்லிக்கொண்டார்கள். அக்காவும் தலையாட்டினாள். பாவா என்னையும் என் அண்ணாவையும் தனியாக அழைத்துக்கொண்டு போனார். “என்னடா ஆச்சு உங்கம்மாவுக்கு இங்க பாருங்கடா, அவங்க அழறாங்கன்னு சரின்னு சொல்லிடாதீங்க. மொதல்ல பாவம். ரெண்டாவது ஊர்ல எல்லாரும் நம்மளை காறித் துப்பிடுவாய்ங்க. பார்த்துக்கோங்க.” நாங்கள் சரி பார்த்துக்கறோம் என்றோம். “இன்னொரு முக்கியமான விஷயம், இதை மடத்து ஆச்சாருங்ககிட்ட சொல்லிடாத. இதுதான் சரின்னு அம்மாவை ஏத்திவிட்டாலும் ஏத்திவிட்டுருவாய்ங்க” என்றார். பாவா சொல்வதிலும் உண்மை இருக்கிறது என்றுதான் நான் நம்பினேன். உள்ளிருந்து அக்கா அழைத்தாள். அழுதுகொண்டே சொன்னாள். “அம்மாவுக்கு சகேசியா இருந்தா எந்தவொண்ணும் ஆகாம போயிடுவோம்னு பயம். சாம்ப்ளோர் வந்தா சமைச்சு போடணும்னே முத்திரை வாங்கிக்கிட்டவங்க அவங்க. இப்ப சகேசியா இருந்தா அவங்க எதையும் செய்யக்கூடாது. திதி கிதி வந்தா சமைக்கக்கூடாது. சாம்ப்ளோர் வந்தா அந்தப் பக்கம்கூட போகக்கூடாது. அம்மா மாதிரி சகேசியா இருக்கிறவங்களை சாம்ப்ளோர் பார்த்துட்டா அவங்க அன்னைக்கு முழுதும் சாப்பிடக்கூடாதாம். அவ்ளோ தோஷமாம். அன்னைக்கு ராத்திரி பௌர்ணமி வர்ற வரைக்கும் காத்து இருந்துட்டு, பௌர்ணமி தரிசனம் முடிஞ்ச பின்னாடிதான் சாப்பிடணுமாம்.” அண்ணா கேட்டார், “இதெல்லாம் யார் சொன்னா இங்க பாருங்கடா, அவங்க அழறாங்கன்னு சரின்னு சொல்லிடாதீங்க. மொதல்ல பாவம். ரெண்டாவது ஊர்ல எல்லாரும் நம்மளை காறித் துப்பிடுவாய்ங்க. பார்த்துக்கோங்க.” நாங்கள் சரி பார்த்துக்கறோம் என்றோம். “இன்னொரு முக்கியமான விஷயம், இதை மடத்து ஆச்சாருங்ககிட்ட சொல்���ிடாத. இதுதான் சரின்னு அம்மாவை ஏத்திவிட்டாலும் ஏத்திவிட்டுருவாய்ங்க” என்றார். பாவா சொல்வதிலும் உண்மை இருக்கிறது என்றுதான் நான் நம்பினேன். உள்ளிருந்து அக்கா அழைத்தாள். அழுதுகொண்டே சொன்னாள். “அம்மாவுக்கு சகேசியா இருந்தா எந்தவொண்ணும் ஆகாம போயிடுவோம்னு பயம். சாம்ப்ளோர் வந்தா சமைச்சு போடணும்னே முத்திரை வாங்கிக்கிட்டவங்க அவங்க. இப்ப சகேசியா இருந்தா அவங்க எதையும் செய்யக்கூடாது. திதி கிதி வந்தா சமைக்கக்கூடாது. சாம்ப்ளோர் வந்தா அந்தப் பக்கம்கூட போகக்கூடாது. அம்மா மாதிரி சகேசியா இருக்கிறவங்களை சாம்ப்ளோர் பார்த்துட்டா அவங்க அன்னைக்கு முழுதும் சாப்பிடக்கூடாதாம். அவ்ளோ தோஷமாம். அன்னைக்கு ராத்திரி பௌர்ணமி வர்ற வரைக்கும் காத்து இருந்துட்டு, பௌர்ணமி தரிசனம் முடிஞ்ச பின்னாடிதான் சாப்பிடணுமாம்.” அண்ணா கேட்டார், “இதெல்லாம் யார் சொன்னா” “நேத்து வந்தாளே அந்த கமலா அத்தை, சாதேவி..” “யார் அந்த மொட்டைப் பாட்டியா” “நேத்து வந்தாளே அந்த கமலா அத்தை, சாதேவி..” “யார் அந்த மொட்டைப் பாட்டியா” “அவ தாண்டா, அம்மாகிட்ட ரொம்ப நேரம் என்னவோ பேசிண்டிருந்தா. அடிக்கடி அம்மாவ ஒண்ணத்துக்கும் ஆகாம போயிட்டயேடின்னு சொல்லிக்கிட்டு இருந்தா.. அவதாண்டா எல்லாத்துக்கும் காரணம்.” நான் பெருமூச்சு விட்டேன்.\nபத்தாம் நாள் அதிகாலையில் அம்மாவுக்கு வெந்நீ£ர் வைத்துக் கொடுத்தாள் சித்தி. அம்மா குளித்துவிட்டு அலங்காரம் செய்துகொண்டு வந்தாள். அவளை எந்த சுமங்கலியும் வெறும் வயிற்றுடன் பார்க்ககூடாது என்பதால் நான் தனியறையில் அவளை இருக்கச் சொன்னேன். மற்ற சுமங்கலிகள் எல்லாம் கடையில் கிடைத்த இட்லியை ஆளுக்கொரு துண்டாக வாயில் போட்டுக்கொண்டு, முந்தானையில் மஞ்சள் முடிந்துகொண்டு அம்மாவைப் பார்க்கவந்தார்கள். அம்மாவும் வெறும் வயிற்றுடன் இல்லாமல் ஒரு இட்லி சாப்பிட்டிருந்தாள். அவளைப் பார்த்தவுடன் அந்த இடமே அழுகையால் சூழ்ந்துகொண்டது. எனக்கு படபடப்பு ஏறிவிட்டிருந்தது. அண்ணா, “இதெல்லாம் என்ன சம்பிரதாய எழவோ” என்றார். அம்மாவை அழைத்துக்கொண்டு மடத்திற்குப் போனேன். அங்கு அவளைத் தனி அறையில் இருக்கச் சொல்லிவிட்டார்கள். நான் அவளுடன் இருந்தேன். சுமங்கலி முகம் பார்க்க வந்தவர்கள் வரிசையாக வந்தார்கள். வரிசையாக அழுதார்கள். சம்பிரதாயங���கள் முடிந்த பின்பு கொள்ளிடக் கரைக்குப் போனோம்.\nஅப்பா இறந்த மறுநாள் செய்த கிரியைகள் அனைத்தையும் மீண்டும் செய்தோம். பலிக்கு அனைவரையும் நமஸ்காரம் செய்யச் சொன்னார் ஆச்சார். ஒட்டுமொத்த குடும்பமும் விழுந்து வணங்கியது. அம்மா விடாமல் “ஸ்வாமி காப்பாத்துங்க” என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். பெண்கள் அனைவரையும் அம்மாவின் கண்ணில் படாதவாறு செல்லச் சொன்னார் ஆச்சார். அண்ணா இனி நடக்கப்போகும் கொடுமையைப் பார்க்கமுடியாது என்று சொல்லி குளிக்கப் போய்விட்டார். அம்மாவின் உடன் பிறந்தவர்கள் ஓலமிட்டுக்கொண்டே பிறந்தவீட்டுப் புடைவையைச் சார்த்திவிட்டுப் போனார்கள். அம்மாவுடன் இருந்த சாகேசி தூரத்து அத்தை. அவள்தான் கமுகம் செய்தாள். அம்மாவின் தாலியை அறுக்கவே முடியவில்லை. அம்மா அழுதுகொண்டே, “இது கட்டியா இருக்கு. அவர் இல்லையே” என்று சொன்னாள். அந்தக் காட்சியை யாரும் பார்த்துவிடக்கூடாது என்று புடைவையை விரித்துப் பிடித்திருந்த நான் கதறினேன். எல்லாவற்றின் மீதும் வெறுப்பாக இருந்தது. ஆச்சார், “அதை அறுக்கெல்லாம் வேண்டாம். கழட்டி வெச்சிடுங்க. ரொம்ப படுத்தவேண்டாம். வளையலையும் உடைக்கவேண்டாம். கழட்டி வெச்சா போதும்” என்றார். அம்மா ஆச்சாரிடம் “சாதேவி ஆகணும்” என்றார். நான் இரைந்தேன். “ஒனக்கென்ன பைத்தியமா ஏன் இப்படி நினைச்சதை சாதிக்கணும்னு நினைக்கிற ஏன் இப்படி நினைச்சதை சாதிக்கணும்னு நினைக்கிற” ஆச்சார் கொஞ்சம் அதிர்ச்சியுடன் சொன்னார், “இங்க பாருங்கம்மா. நீங்களும் எனக்கு அம்மா மாதிரிதான். எனக்குத் தெரிஞ்சு யாருமே இதை செஞ்சிக்கிறதில்லை. இதெல்லாம் வேண்டாம்” என்றார். அம்மா, “அதனாலதான் நான் செஞ்சிக்கணும்”னு சொல்றேன் என்றாள். நான் கையாலாகாமல் “அண்ணா” என்று கத்தினேன். தூரத்தில் கொள்ளிடத்தின் போக்கை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த அண்ணாவின் செவிகளைனென் குரல் அடையாமல் காற்றில் கரைந்தது.\nஎல்லாரும் கரையேறிய பின்பு நானும் அம்மாவும் அம்மாவுடன் இருந்த சாகேசி அத்தையும் குளித்துவிட்டு மடத்தின் தனியறைக்குச் சென்றோம். அரசல் புரசலாக அம்மா செய்த காரியம் எல்லாருக்கும் தெரிந்துவிட்டது. ஆளாளுக்கு சத்தம் போடுவது கேட்டது. சித்தி அத்தை அக்கா எல்லாரும் இனிமேல் அம்மாவை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்று சொல��லிச் சொல்லி அழுதார்கள். அண்ணாவும் மாமாவும் கடும் கோபத்துடன் அறைக்குள்ளே வந்தார்கள். அம்மாவைப் பார்த்த மறுகணத்தில் அவர்கள் கோபம் எல்லாம் போய் பெரும் ஓலமிட்டு அழுதார்கள். நான் அம்மாவின் மடியில் படுத்து விசும்பிக்கொண்டிருந்தேன். விஷயம் மெல்ல மெல்லப் பரவி அங்கிருக்கும் ஆச்சார்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்துவிட்டார்கள். அதில் ஒரு முதியவர், “இது சாதாரண காரியமில்லம்மா. நீ இப்படி பண்ணியிருக்க வேண்டாம். பண்ணிட்ட. உன் புருஷன் மேல நீ வெச்சிருக்கிற பாசத்தைக் காண்பிச்சிட்ட. எனக்கு என்ன பேசறதுன்னே தெரியலை. ஆனா இது ஒரு அசாதாரண காரியம்னு மட்டும் தெரியுது. உன் குடும்பமே வாழையடி வாழையா நல்லா இருக்கும்” என்றார். அம்மா சொன்னாள், “நீங்க பார்க்க என் மாமனார் மாதிர் இருக்கீங்க. அவரே நேர்ல வந்து சொல்றதா இதை எடுத்துக்கறேன். சரியோ தப்போ எனக்கு இப்படி செய்யணும்னு தோணிச்சு. அவர் இருக்கிறவரைக்கும் அவருக்காக இதை நான் செய்வேன்னு யாரும் சொல்லியிருந்தா நானே நம்பியிருக்க மாட்டேன். அவர் போனதுக்கப்புறம்தான் அவரோட இருப்பு தெரியுது. எல்லாம் அவன் செயல்.” எனக்குள் பலப்பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன.\nஅம்மா எப்படி இப்படிச் செய்தாள் இந்த அம்மா புதியதல்ல. தான் நினைத்ததைத் தவிர எதையும் செய்யாதவள் அவள். இன்றைக்கு வரை அது அவளுக்கு அனுமதிக்கப்பட்டே வந்திருக்கிறது. நானும் என் அண்ணாவும் சொல்லி அவள் சில முடிவுகளை மாற்றிக்கொண்டிருக்கிறாள். மற்றபடி யார் சொல்லியும் எதற்காகவும் அவள் தன்னை மாற்றிக்கொண்டதாக எனக்கு நினைவுக்கு வரவில்லை. அப்படி வந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் அவள் தன் முடிவுக்காக சகல சொந்தக்காரர்களையும் இழக்கத் தயாராக இருந்தாள். இந்த விஷயத்தில் என்னையும் என் அண்ணாவையும்கூட இழக்கத் தயாராகிவிட்டாளோ என்னவோ. நேற்று ஆச்சார் ஒரு கதை சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு கணவனின் சிதையில் விழுந்த ஒரு பெண்ணைப் பற்றிய வர்ண்னை. அது நடந்து ஐம்பது வருடங்கள் இருக்கும். இன்றைக்கும் அந்த வெம்மை அவரைத் தாக்குவது போல அவர் சொன்னது அவர் எவ்வளவு தூரம் அதனால் வேதனைப்பட்டார் என்பதை உணர்த்தியது. அந்தப் பெண்ணின் பையன் பைத்தியமாக அலைந்து கொள்ளிடத்தின் கரையில்தான் உயிர் துறந்திருக்கிறான். ஒருவேளை நானும் என் கண்முன்னே நடந���த இந்த விஷயத்தை நினைத்து நினைத்து பைத்தியமடைந்து இந்தக் கொள்ளிடத்தின் கரையில் மடியக்கூடும். என் கண்ணீர் அம்மாவின் தொடையை நனைத்தது. அம்மா என் கண்களை துடைத்துவிட்டாள். நான் எழுந்து அம்மாவை நோக்கினேன். “ஏம்மா இப்படி செஞ்சிட்ட இந்த அம்மா புதியதல்ல. தான் நினைத்ததைத் தவிர எதையும் செய்யாதவள் அவள். இன்றைக்கு வரை அது அவளுக்கு அனுமதிக்கப்பட்டே வந்திருக்கிறது. நானும் என் அண்ணாவும் சொல்லி அவள் சில முடிவுகளை மாற்றிக்கொண்டிருக்கிறாள். மற்றபடி யார் சொல்லியும் எதற்காகவும் அவள் தன்னை மாற்றிக்கொண்டதாக எனக்கு நினைவுக்கு வரவில்லை. அப்படி வந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் அவள் தன் முடிவுக்காக சகல சொந்தக்காரர்களையும் இழக்கத் தயாராக இருந்தாள். இந்த விஷயத்தில் என்னையும் என் அண்ணாவையும்கூட இழக்கத் தயாராகிவிட்டாளோ என்னவோ. நேற்று ஆச்சார் ஒரு கதை சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு கணவனின் சிதையில் விழுந்த ஒரு பெண்ணைப் பற்றிய வர்ண்னை. அது நடந்து ஐம்பது வருடங்கள் இருக்கும். இன்றைக்கும் அந்த வெம்மை அவரைத் தாக்குவது போல அவர் சொன்னது அவர் எவ்வளவு தூரம் அதனால் வேதனைப்பட்டார் என்பதை உணர்த்தியது. அந்தப் பெண்ணின் பையன் பைத்தியமாக அலைந்து கொள்ளிடத்தின் கரையில்தான் உயிர் துறந்திருக்கிறான். ஒருவேளை நானும் என் கண்முன்னே நடந்த இந்த விஷயத்தை நினைத்து நினைத்து பைத்தியமடைந்து இந்தக் கொள்ளிடத்தின் கரையில் மடியக்கூடும். என் கண்ணீர் அம்மாவின் தொடையை நனைத்தது. அம்மா என் கண்களை துடைத்துவிட்டாள். நான் எழுந்து அம்மாவை நோக்கினேன். “ஏம்மா இப்படி செஞ்சிட்ட” “ஒரு காரணமும் இல்லைடா. தோணிச்சு செஞ்சேன்.” “ஏன் இப்படியெல்லாம் தோணிச்சு” “ஒரு காரணமும் இல்லைடா. தோணிச்சு செஞ்சேன்.” “ஏன் இப்படியெல்லாம் தோணிச்சு” “அப்பா முன்னாடி ஒரு தடவை சொல்லியிருக்றார். புருஷன் போனா மொட்டை அடிச்சிக்கிட்டு தன் அழகையே கெடுத்துக்கிறவதான் புருஷனுக்காவே வாழ்ந்தவன்னு. அதுதான்னு வெச்சிக்கோயேன்” “அப்படின்னா அப்பா வெகுளி இல்லையாம்மா” “அப்பா முன்னாடி ஒரு தடவை சொல்லியிருக்றார். புருஷன் போனா மொட்டை அடிச்சிக்கிட்டு தன் அழகையே கெடுத்துக்கிறவதான் புருஷனுக்காவே வாழ்ந்தவன்னு. அதுதான்னு வெச்சிக்கோயேன்” “அப்படின்னா அப்பா வெகுளி இல்லையாம்மா” “நீ உன் பொண்டாட்டிகிட்ட இப்படி சொல்லுவியா” “நீ உன் பொண்டாட்டிகிட்ட இப்படி சொல்லுவியா அவர் சொல்லியிருக்கார். அதுலேர்ந்தே தெரியலையா அவர் வெகுளின்னு அவர் சொல்லியிருக்கார். அதுலேர்ந்தே தெரியலையா அவர் வெகுளின்னு” அம்மாவை பேச்சில் ஜெயிக்கவே முடியாது. வெளியிலிருந்து யாரோ அழைத்தார்கள். வெளியே சென்றேன். “நாஸ்வன் காசு வாங்க வந்திருக்காண்டா” என்றார் மாமா. நானும் மாமாவும் மடத்திற்கு வெளியே சென்றோம். நாவிதர் என்னைப் பார்த்தது எனக்கு என்னவோ போலிருந்தது. மாமாவிடம் அவர் கேட்டார், “என்னை ஞாபகம் இருக்கா சாமி” அம்மாவை பேச்சில் ஜெயிக்கவே முடியாது. வெளியிலிருந்து யாரோ அழைத்தார்கள். வெளியே சென்றேன். “நாஸ்வன் காசு வாங்க வந்திருக்காண்டா” என்றார் மாமா. நானும் மாமாவும் மடத்திற்கு வெளியே சென்றோம். நாவிதர் என்னைப் பார்த்தது எனக்கு என்னவோ போலிருந்தது. மாமாவிடம் அவர் கேட்டார், “என்னை ஞாபகம் இருக்கா சாமி” “ஏண்டா ஞாபகம் இல்லாம” “ஏண்டா ஞாபகம் இல்லாம திருப்பதில பார்த்தோமே. மணிதானே நீ திருப்பதில பார்த்தோமே. மணிதானே நீ” “ஆமா சாமி” என்றார். அடுத்து அவர் கேக்கப்போகும் வார்த்தைகளுக்காகக் காத்துக்கொண்டிருந்தேன். நான் நினைத்தவாறே கேட்டார். என்னைப் பார்த்து, “என்ன சாமி அவ்ளோ படிச்சவங்கன்னு சொல்லிக்கிறீங்க, ஊர் ஞாயம் உலக ஞாயமெல்லாம் பேசிக்கிறீங்க, இதை தடுக்க முடியலயா” “ஆமா சாமி” என்றார். அடுத்து அவர் கேக்கப்போகும் வார்த்தைகளுக்காகக் காத்துக்கொண்டிருந்தேன். நான் நினைத்தவாறே கேட்டார். என்னைப் பார்த்து, “என்ன சாமி அவ்ளோ படிச்சவங்கன்னு சொல்லிக்கிறீங்க, ஊர் ஞாயம் உலக ஞாயமெல்லாம் பேசிக்கிறீங்க, இதை தடுக்க முடியலயா திருப்பதில எத்தனையோ பொம்பளேங்களுக்கு நானும் மொட்டை போட்டுருக்கேன். இது… முடியல சாமி. கையெல்லாம் நடுங்கிருச்சு…” அதற்குமேல் அங்கு நிற்கமுடியாமல் மாமாவிடம் ரூபாயைக் கொடுத்துவிட்டு அம்மா இருந்த அறைக்குள் சென்றேன். மாமா என்னவோ அவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.\nஅம்மா தலையை தன் முந்தானையால் மறைத்துக்கொண்டிருந்தாள். தாலி, கருகமணி எதுவுமே இல்லை. சித்தி கொடுத்த தங்க செயினை மட்டும் போடிருந்தார். ஏற்கனவே எடுப்பாக இருக்கும் பற்கள் இன்னும் விகாரமாகத் தெரிந்தன. கையாலாகாத ஒரு பாவப்பட்ட தெருநாய���ன் பிம்பம்தான் தெரிந்தது. அம்மா என்று மனதுக்குள் கூவிக்கொண்டே அம்மாவின் மடியில் முகம் புதைத்து அழுதேன். இந்த அம்மா ஏனிந்த தீராத வலியில் என்னைத் தள்ளினாள் உண்மையில் ஒரு பெண்ணின் விஸ்வரூபத்திற்கு முன்னால் ஆணால் எடுபடவே முடியாதோ உண்மையில் ஒரு பெண்ணின் விஸ்வரூபத்திற்கு முன்னால் ஆணால் எடுபடவே முடியாதோ பெண்கள் ஆணின் அடிமை போல இருப்பதெல்லாம், இதோ இந்த முந்தானையில் மறைந்துகிடக்கும் ஒரு பெரிய ரணம் போல, பெண்ணுள்ளே மறைந்துகிடக்கிறதோ பெண்கள் ஆணின் அடிமை போல இருப்பதெல்லாம், இதோ இந்த முந்தானையில் மறைந்துகிடக்கும் ஒரு பெரிய ரணம் போல, பெண்ணுள்ளே மறைந்துகிடக்கிறதோ ஒரு பெண்ணின் தீவிர எழுச்சி என்று நினைத்தாலே எனக்கு பயமாக இருந்தது. அம்மா என் தலையை வருடினாள். நான் எழுந்து அம்மாவைப் பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன என்பதுபோல அம்மா பார்த்தாள். அவள் தலையை மெல்ல வருடினேன். மொழுமொழுவென்றிருந்தது. என் மகனுக்கு மொட்டை போட்டுவிட்டு தடவிப் பார்த்தபோது இப்படித்தான் இருந்தது. ஒரு குறுகலான பார்வையில் அவனுக்கும் அம்மாவுக்கும்தான் என்ன பெரிய வித்தியாசம் இருந்துவிடப் போகிறது\nகுறிப்பு #1: சிலை: இறந்தவர்களை எரித்த பின்பு, எரித்த இடத்தில் மறுநாள் சாந்தம் (குளிர்வித்தல்) செய்வார்கள். பின்பு அவரைப் போன்ற ஒரு உருவத்தை மண்ணில் வரைந்து அதற்குப் பூஜை செய்வார்கள். அங்கிருக்கும் ஒரு சிறிய கல்லை எடுத்து, ஆவாஹம் செய்து, அதையே இறந்தவராக நினைத்து பூஜை செய்வார்கள். இதுவே சிலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கல்லை பத்திரமாக வைத்திருந்து 13-ஆம் நாள் பூஜை முடிந்தவுடன் ஆற்றில் எறிய வேண்டும்.\nகுறிப்பு #2: கமகம் (அல்லது கமுகம்): தாலி அறுக்கும் சடங்கு.\n* கன்னடம் பேசும் மாத்வ சமூகத்தில் கணவர் இழந்தவர்களை இரண்டு வகைகளாகச் சொல்கிறார்கள். சாதேவி என்பவர்கள் கூந்தலை மழித்துக்கொண்ட கைம்பெண்கள். சகேசி என்பவர்கள் கூந்தலை வைத்துக்கொண்டிருக்கும் கைம்பெண்கள்.\n* தீவிர மரபுகளைக் கடைப்பிடிக்கும் சில மாத்வ குடும்பங்களில் சாதேவி பெண்கள் மட்டுமே தவசம், சாம்ப்ளோர்கள் வரும்போது அவர்களுக்கு சமையல் செய்து பரிமாறுவது போன்ற காரியங்களுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். சகேசி என்பவர்களை சாம்ப்ளோர்கள் காண்பதேகூட தவிர்க்கப்படுகிறது. கூந்���லை மழித்துக்கொள்வது என்பது முற்றிலும் அருகிவிட்ட காலம் என்றாலும் சகேசி பெண்கள் எதற்கும் அனுமதிக்கப்படுவதில்லை என்கிற மரபு தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.\n* சுமங்கலி பூஜையின் போது மாத்வ குடும்பங்களில் ஒவ்வொரு குடுமத்திற்கு ஒரு வழக்கம் இருக்கிறது. இருக்கும் உட்பிரிவுகளுக்கேற்ப இந்த வழக்கங்கள் மாறுபடும். சில மாத்வ குடும்பங்களில் இந்த சுமங்கலி பூஜையின்போது சுமங்கலிகளுக்கு உணவாக பழங்களையே பரிமாறுவார்கள். அசி ஹூ ஹுள்ள என்று இதற்குப் பெயர். இதில், இரண்டு கன்னிப் பெண்களும் அடங்குவர். இவர்களோடு, ஒரு சாதேவி பெண்ணுக்கும் இதைச் செய்யவேண்டும். (இந்த எண்ணிக்கையெல்லாம் ஒவ்வொரு குடும்பங்களுக்கு ஏற்ப வேறுபடும்.) அதாவது அசி ஹூ ஹுள்ள பழக்கம் உள்ள குடுமங்களில் சாதேவி பெண்களுக்குப் படைப்பதும் ஒரு வழக்கம். இந்த சுமங்கலி பூஜை என்பது வருடா வருடம் வரும் சுமங்கலி பூஜையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இதை கன்னடத்தில் முத்தைத என்கிறார்கள். முத்தைத என்றால் சுமங்கலி என்று அர்த்தம். (அதனால் சுமங்கலி பூஜை என்று மொழிபெயர்த்தேன்.) இந்த முத்தைத எனப்படும் சுமங்கலி பூஜை எப்போதெல்லாம் செய்யப்படுகிறது என்றால், வீட்டிலிருக்கும் பெண்கள் திருமணமாகிச் செல்கிறார்கள் என்றால் அவர்களின் திருமணத்திற்கு முன்பும், ஆண்களுக்குத் திருமணம் ஆகி வீட்டிற்கு புதுப்பெண் வருகிறாள் என்றால் அந்தப் புதுப்பெண் வீட்டிற்கு வந்தபிறகும் இதைச் செய்கிறார்கள். இந்தப் பழக்கமும் காலமாற்றத்திற்கேற்ப வழக்கொழிந்து வருகிறது. கடந்த 50 வருடங்களில் எங்கள் குடும்பங்களில் ஒரேயொரு முறைதான் இந்த முத்தைத நடந்ததாகச் சொல்கிறார்கள். 50 ஆண்டுகளில் எத்தனை திருமணங்கள் நடந்திருக்கின்றன. ஆனாலும் முத்தைத செய்யவில்லை. என் திருமணத்திற்குப் பிறகுதான் மீண்டும் முத்தைத செய்தார்கள். அவ்வளவு அருகிவிட்டது இந்த வழக்கம். இன்னும் சொல்லப்போனால் இப்போதிருக்கும் மாத்வ இளைஞர்களுக்கு இவையெல்லாம் சுத்தமாகத் தெரியாது என்றுகூடச் சொல்லிவிடலாம்.\n* சாம்ப்ளோர்கள் என்பவர்கள் மாத்வ குடும்பங்களில் இருக்கும் பல பிரிவுகளின் தலைமை குரு போன்றவர். கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் சங்கராச்சாரியர்களை ஒத்தவர்கள். மாத்வர்களுக்குள் பல பிரிவுகள் இருக்கின்றன. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு சாம்ப்ளோர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வரும்போது அவர்களுக்கு உணவு செய்து பரிமாற பெண்கள் முத்திரை பெற்றிருக்கவேண்டும். பெண்கள் முத்திரை பெறுவது என்பது கூட எளிதானதல்ல. சுமங்கலிகளுக்கு மாதவிலக்கு முழுவதுமாக நின்ற பிறகு, ஏழு வருடங்களுக்கு பின்பு இந்த முத்திரை வழங்கப்படுகிறது. கணவன் இழந்த பெண்கள் என்றால் அவர்கள் சாதேவியாய் இருக்கும்பட்சத்திலேயே இந்த முத்திரையைப் பெறமுடியும். ஏற்கனவே முத்திரை பெற்ற சுமங்கலிகள் கணவனை இழக்கும் பட்சத்தில், அவர்கள் சாதேவியாய் மாறும் பட்சத்தில் அந்த முத்திரை அவர்களுக்குத் தொடரும். அவர்கள் சகேசியாக இருக்கும் பட்சத்தில் அந்த முத்திரை செல்லாது.\n* முத்திரை என்பது சங்கு அல்லது சூரியன் போன்ற வெள்ளியானால் ஆன முத்திரையை கரி அடுப்பில் சூடு செய்து முத்திரை போன்று கையில் வைப்பார்கள். இதை செய்ய அனுமதி பெற்றவர்கள் சாம்ப்ளோர்கள் என்றழைக்கப்படும் சமூகப் பெரியவர்களே. இப்போது இவையெல்லாம் அருகிக்கொண்டு வந்தாலும், ஆங்காங்கே சில மாத்வ சங்கங்கள் இந்த முத்திரை பெறுவதற்காக அவரவர் சாம்ப்ளோர்களை அழைக்கிறார்கள். நான் மூன்றாவது படிக்கும்போது சேரன்மகாதேவியில் சாம்ப்ளோர் வருகிறார் என்று எங்கள் வீடே அல்லோலப்பட்டது மட்டும் எஞ்சிய நினைவுகளாக எனக்கு ஞாபகம் இருக்கிறது. அதற்குப்பிறகு இத்தனை வருடங்களில் எங்கள் குடும்பங்களைச் சார்ந்த சமூகங்களில் சாம்ப்ளோர் என யாரும் வரவில்லை.\n* தமிழ்நாட்டில் இருக்கும் மாத்வர்கள் வீட்டில் கன்னடம் பேசிக்கொள்வதற்கு இணையாக தமிழே பேசுகிறார்கள். அப்படி அவர்கள் தமிழ் பேசும்போது வழக்குத் தமிழில்தான் பேசுகிறார்களே ஒழிய பிராமணத் தமிழில் பேசுவதில்லை.\nஹரன் பிரசன்னா | 9 comments\nஇது உங்களின் நேரடி அனுபவமாக இருக்கும் பட்சத்தில், இதை ஒரு கட்டுரையாக ஆக்கியிருந்தால் சிறப்பாக வெளிப்பட்டிருக்கும் என்பது என் யூகம். சிறுகதை என்னும் தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் படைப்பில் புனைவு மொழியின் சாயல் அதிகமில்லை. கதை மிகவும் அலுப்பூட்டும் வகையில் சொல்லப்பட்டிருப்பதாக உணர்கிறேன். கதை சொல்லியின் சில உணர்வுகள் திரும்பத் திரும்ப வாசகனின் முகத்தில் செயற்கைத்தனத்துடன் அறையப்பட்டிருப்பதை தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. மொழி இன்னும் இறுக்கப்பட்டு வார்த்தைச் சிக்கனத்தோடு கதை வளர்க்கப்பட்டிருந்தால் ஒரு வேளை நன்றாக இருந்திருக்குமோ என்றும் தோன்றுகிறது. ஒரு சமூகத்தின் சில சடங்குகளை, குழுஉக்குறிகளை – அரைகுறையேனும் – அறிந்ததைத் தவிர வேறெந்த பாதிப்பையும் இச்சிறுகதை எனக்குள் ஏற்படுத்தவில்லை.\n“அப்பா சின்ன வயதாக இருந்தபோது அற்ப காரணங்களுக்காக கிடைத்த நல்ல வேலையை உதறியது” என்ற வரி, ‘அற்ப காரணங்களால் கிடைத்த வேலை’ என்பது போன்று பொருள் மயக்கம் தருவதுமாதிரியான வாக்கியங்களை சீர்படுத்தியிருக்கலாம்.\n“உண்மையில் தன் கணவனுக்கு கம்பீரமளிக்கும் அந்தக் கணத்தில் அவள் தன் கணவனின் மரணத்தை விரும்பியிருக்கக்கூடும்.”\n“ஏற்கனவே எடுப்பாக இருக்கும் பற்கள் இன்னும் விகாரமாகத் தெரிந்தன. கையாலாகாத ஒரு பாவப்பட்ட தெருநாயின் பிம்பம்தான் தெரிந்தது. “\nஎன்பது போன்ற யதார்த்த எண்ண வெளிப்பாடுகளை தயக்கமின்றி குறிப்பிட்டிருப்பதுதான் உங்களின் மீது இன்னும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ‘சொக்கலிங்கத்தின் மரணம்’ என்ற முந்தைய சிறுகதையுடன் ஒப்பிடும் போது, நீங்கள் பின்னோக்கி பயணப்பட்டிருக்கிறீர்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.\n‘சிறுகதை’ என்கிற தலைப்பை வாபஸ் பெற்றீர்களானால், உங்களுக்கு புண்ணியமாகப் போகும். 🙂\nசுரேஷ், உங்கள் கருத்துக்கு நன்றி. இதில் 10% அனுபவமும், மீதி புனைவும் கலந்து உள்ளது, மற்ற கதைகளைப் போலவே. அடிக்குறிப்பு, குறிப்பு எல்லாம் கலந்து ஒரு கட்டுரையின் மனோநிலையைக் கொண்டு வந்துவிட்டது. அற்ப காரணங்ளூக்காக வேலை என்கிற வரி அமைப்பு தவறுதான். இந்தக் கதைக்கு யதார்த்த சாயலில் அமைந்த நடையே சரியானது என்று நினைத்தே எழுதினேன். நன்றி.\nபத்மகிஷோர், உங்கள் கருத்துக்கு நன்றி.\nபாஸ்டன் பாலாஜி, உங்கள் கருத்துக்கு நன்றி. எழுத்துப்பிழையைச் சரி செய்கிறேன். இரண்டு தடவை படிச்சீங்களோ\nபிரசன்னா, கதையைக் குறித்து நேரில் பேசலாம். ஆனால் சாதேவி- இந்த காலத்தில் முற்றிலும் வழக்கொழிந்து போன சடங்கு. சமீபகாலங்களில் நான் அப்படி யாரையும் பார்த்ததில்லை. நீ சாம்ளோர் என்று சொல்வது நான்கு மட ஆச்சாரியார்களைதானே\n//பிரசன்னா, கதையைக் குறித்து நேரில் பேசலாம்.//\nதங்கள் சித்தம் என் பாக்கியம். 🙂\n//ஆனால் சாதேவி- இந்த காலத்தில் முற்றிலும் வழக்கொழிந்து போன சடங்கு. சமீபகாலங்களில் நான் அப்படி யாரையும் பார்த்ததில்லை.//\nநானும் அதையேதான் கதையில் சொல்லியிருக்கிறேன்.\n//நீ சாம்ளோர் என்று சொல்வது நான்கு மட ஆச்சாரியார்களைதானே\n//அப்பா இறந்தபோது கணவன் இறந்துவிட்டான் என்பதைவிட தனது குழந்தை ஒன்று இறந்துவிட்டதாக அம்மா உணரத் தொடங்கினாள். அது அவளை ஆற்றாத துயரத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டது. //\nஅப்பாவின் வெகுளித்தனம் அப்படி நினைக்க வைத்டு விட்டதோ\n// மூச்சுக்கு முன்னூறு தடவை மந்திரம் போல வருமா என்பார். மந்திரம் 8வது கூட படிக்கமுடியாமல் பெட்டிக்கடை வைத்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தான். அவன் எப்படி அப்பாவைக் கவர்ந்தான் என்பது கடைசிவரை பிடிபடவே இல்லை//\n//உண்மையில் தன் கணவனுக்கு கம்பீரமளிக்கும் அந்தக் கணத்தில் அவள் தன் கணவனின் மரணத்தை விரும்பியிருக்கக்கூடும்.\nமற்றவையெல்லாம் நன்றக விவரிக்கப்பட்டிருந்தாலும் எனக்க்கு தெரியாதவையாகவே இருந்திருக்கிறது.\nமற்றபடி மிக நல்ல கதை.\nகருணாநிதி மரணத்தை ஒட்டி ஹிந்துக்களின் திடீர் ஆதரவு\nபுதிய இடுகைகள் வரும்போது தெரிந்துகொள்ள சப்ஸ்கிரைப் செய்யவும்.\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (40)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nK.Balasubrahmanyan on வொய் ப்ளட், ஸேம் ப்ளட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/blog-post_841.html", "date_download": "2018-10-24T02:48:10Z", "digest": "sha1:U7GYIYMJMKRSNV5BZRD7EAVK5JZM264U", "length": 37301, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "விபத்தையடுத்து கத்திக்குத்து, ஒருவர் வபாத் - இன்னொருவர் கைது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவிபத்தையடுத்து கத்திக்குத்து, ஒருவர் வபாத் - இன்னொருவர் கைது\nவிபத்தையடுத்து இடம்பெற்ற கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் கத்திக்குத்தை மேற்கொண்ட நபர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட சம்பவமொன்று கல்முனையில் இடம்பெற்றுள்ளது.\nகல்முனை, கல்முனைக்குடி செய்லான் வீதியில் நேற்றிரவு இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன. இதையடுத்து பொலிஸார் தலையிட்டு விபத்து தொடர்பில் சமரசம் செய்து இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர்.\nஇதன் பின்னர் விபத்தில் சிக்கிய இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து கத்திக்குத்து இடம்பெற்றுள்ளது.\nஇக் கத்திக்குத்தில் விபத்து இடம்பெற்ற வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய உதுமா லெப்பை முகமது ராசிக் என்பவரே உயிரிழந்தவராவார். கத்திக்குத்தை மேற்கொண்ட .................. என்பவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஇச் சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் கத்திக்குத்தில் இறந்தவரின் சடலம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.\nகொலைச் சம்பவம் தொடர்பில் கல்முனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஒரு மகப்பேற்று நிபுணரின், வேதனையான பதிவு\n♥இன்று என் வாழ்வின் மிக சோகமான நாள். ஒரு மகப்பேற்று டாக்டராக, நான் பல கர்ப்பிணி பெண்களை மருத்துவ பரிசோதனையின் போது கையாண்டிருக்கிறேன். ம...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...\nதுருக்கியில் கொல்லப்பட்ட ஜமாலின் மகனுக்கு சவுதி மன்னர் இளவரசர் ஆறுதல்\nதுருக்கியில் உள்ள சவுதி தூரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளரின் மகனுக்கு சவுதி மன்னரும் இளவரசரும் தொலைபேசி வழியாக ஆறுதல் கூறினார். ...\nபெண்கள் தலையில், முக்காடு அணிய வேண்டும்\nபாகிஸ்தானில் அரசு அலுவலகங்களில் நுழையும் பெண்கள் தலையில் முக்காடு அல்லது துப்பட்டா அணிய வேண்டும்’ என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nஒரு முஸ்லிம் அமைச்சர் அடையாளம் காணப்பட்டார், மேலதிக தகவல் திரட்ட ஜனாதிபதி உத்தரவு\n-ராமசாமி சிவராஜா- அமைச்சரவை கூட்ட செய்திகளை வெளியில் சொன்னார்கள் என்று 4 அமைச்சர்மாரை அடையாளம் கண்டுள்ளது அரசு... அதில் தமிழ் அம...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nமுஸ்லிம் உலகின் காவ­ல­ரண் சவூதியை, இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு கண்டனம்\n-M.I.Abdul Nazar- முஸ்லிம் நாடு­களின் அமைச்­சர்கள் மற்றும் சிரேஷ்ட புத்­தி­ஜீ­வி­களின் பங்­கு­பற்­று­த­லுடன் உலக முஸ்லிம் லீக்கின் அ...\nமீண்டும் தோண்டி, எடுக்கப்பட்ட பெண்ணின் ஜனாஸா\n(மொஹொமட் ஆஸிக்) மாத்தளை உக்குவளை பிரதேச வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்று காரணமாக உயிரிழந்ததாகக் கூறி நல்லடக்கம் செய்யப்பட்ட 38 ...\nஜமால் கொலைக்கு மோசமான கூலிப்படையே காரணம், இளவரசருக்கு தொடர்பு இல்லை - சவூதி\nசர்வதேச அளவில் கடுமையான கண்டனங்களை பெற்ற மாயமான பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொலைக்கு பின்னணியில் மோசமான கூலிப்படை உள்ளதாக செளதி அரேபியா த...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' க்கு தேர்தல் ஆணையாளரின் விளக்கம்\nஇந்த நாடு இலங்கையில் வாக்குரிமை பெற்ற அனைவருக்கும் சொந்தமானது கஹட்டோவிட்ட அல் பத்றியா மகாவித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு...\nசவூதிக்கு சவால் விட்டுள்ள எர்துகான்\nகாணாமல்போன செய்தியாளர் ஸ்தன்பூலில் இருக்கும் தமது துணைத் தூதரகத்தில் இருந்து வெளியேறியதற்கான ஆதாரங்களை தரும்படி துருக்கி ஜனாதிபதி ரிசப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2016/12/blog-post_8.html", "date_download": "2018-10-24T02:30:24Z", "digest": "sha1:DCLP5RTNTY3UOGCSNRNPR2D45HEOX72C", "length": 10247, "nlines": 75, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "குல தெய்வ வழிபாடு ஒழிப்பும் சைவ வழிபாடும் - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nHome கருப்பு சமயம் விருத்திரன் குல தெய்வ வழிபாடு ஒழிப்பும் சைவ வழிபாடும்\nகுல தெய்வ வழிபாடு ஒழிப்பும் சைவ வழிபாடும்\nஉங்கள் குல தெய்வ வழிபாட்டை ஒழிக்க கொண்டுவரப்பட்டது இந்த அனைத்து #மதங்களும் :-\nஇந்து என்ற மதம் தோன்றி கொஞ்ச காலம் தான் ஆகியது.அதற்கு முன் தமிழர் அனைவரும் குலதெய்வ வழிபாட்டை தான் செய்து வந்தார்கள்.\nதொடர்ந்து தமிழர்களை அவர்களின் குலதெய்வ வழிபாட்டில் இருந்து விடுபட வைப்பதற்காக தான் #சமணம் #சைவம் #வைணவம் போன்ற பல சமயங்கள் தமிழர்களிடம் வழிந்து திணிக்கப்பட்டது...\nஇந்த சமயங்களில் பொதுவான ஒரு கொள்கையை இந்த இடத்தில் நாம் நோக்க வேண்டும் அது தான்\n\" கொல்லாமை \" எனும்\nஇது ஏன் தமிழர்களிடம் வழிந்து திணிக்கப்பட்டது என ஆராய்ந்து பார்க்க வேண்டும்.தமிழர்கள் குலதெய்வ வழிபாடு செய்கிறார்கள்...அவர்கள் தங்கள் தெய்வத்திற்கு பலி கொடுத்து அனைத்திலும் வெற்றி அடைகிறார்கள்...\nமேலும் மனிதன் மாமிசம் சாப்பிட படைக்கப்பட்ட உயிரினம்.உடனே காய்கறிகள் சாப்பிட கூடாதா என கேட்கலாம் காய்கறிகள் மற்ற உணவு பொருள்கள் எல்லாம் ஆதியில் மருந்துகளாகவே உணவில் சேர்க்க���்பட்டது.உணவு மாமிசம் தான்...இது அறிவியல் பூர்வமாகவும் நிறுவப்பட்ட ஒன்று...\nமாமிசம் சாப்பிடுவதற்காக படைக்கப்பட்ட உயிரினத்தை மாமிசம் சாப்பிடாதே என சொல்லுவது இயற்கைக்கு மாறுப்பட்டது அதை ஏன் இவர்கள் இவ்வளவு மதப்பிரச்சாரம் மூலம் செய்தார்கள்...என்பதை ஆராய வேண்டும் தமிழர்கள்...\nசிறிது நாட்களுக்கு முன் இவ்வளவு பிரச்சாரம் செய்த காஞ்சி சைவ சங்கரமடத்தில் கட்டிடம் கட்டும் போது பலி கொடுத்தே கட்டுனார்கள்.ஏன்\nஜெயலலிதா கொண்டு வந்த பலிகொடுக்க தடை சட்டத்தை நினைவு படுத்தி பாருங்கள்\nஇந்த பதிவு தான் #தொடக்கப்பதிவு...\nஅப்படி என்ன இந்த குலதெய்வ வழிபாட்டில் இருக்கிறது\nஎப்படி பலி கொடுத்தால் வெற்றி வரும் \nபோன்ற அனைத்து கேள்விகளுக்கு பதில்கள் ஒவ்வொன்றாக கொடுக்கப்படும்.\nநான் முஸ்லிம் மார்க்கதையும் கிருத்துவ மார்க்கத்தையும் ஏற்று கொள்ளாதவன்...உடனே சில பார்பன வைப்பாட்டி குழந்தைகள் என்னை மதமாற்றம் செய்கிறான் என பதிவு செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்.\nஇந்த கருத்தியலுக்கு காரணமாக இருந்த அண்ணண் எழிலன், சிவக்குமார் கோன்.அவர்களுக்கும் நன்றி\nLabels: கருப்பு, சமயம், விருத்திரன்\nஇதை உறுதி செய்ய முடியாது. ஆதியில் மனிதம் வேட்டை ஆடி மிருகங்களை கொன்று உணவாக சாப்பிட்டு இருக்கலாம். ஆனால் விவசாயம் செய்ய தெரிந்த உடன் மிருகங்களை கொல்வது பாவம் என்று உணர்ந்து தவிர்த்து சைவ உணவை விரும்பி உண்ண ஆரம்பித்த நிகழ்வு அறிவின் விழிப்பு நிலை. அறிவு பெருக சைவ உணவே ஏற்புடையது என்று பல ஆன்மிக தலைவர்கள் அன்றிலிருந்து இன்று வரை சொல்கின்றனர். ராமக்ரிஷ்ணர், சத்குரு, நித்தியானந்தர், ரவிசங்கர், மகேஷ் யோகி, அரவிந்தர், சிவானந்தா பரமஹம்சர், விவேகனந்தர், திருவள்ளுவர் என்று அனைவரும் அசைவம் தவறு. சைவம் சிறந்தது என்று கூறி உள்ளனர். இவர்களை விட நீங்கள் மேலானவர் என்று எப்படி ஏற்று கொள்ள முடியும்.\nவிவேகானந்தர் சொன்னதா தெரியவில்லை. ஆனால் சைவம் , சமண மதத்தை சார்ந்தவர்கள் அவ்வாறு தான் சொல்வார்கள்; அதற்காக தானே அரச குடும்பம் இந்த மதங்களை உருவாக்கியது. தாவரங்களை கொல்வது தவறில்லையா அவைகளுக்கு உணர்வு உண்டு. மனிதன் ஒரு அனைத்துண்ணி. அதோடு பலியிடுதலை நிறுத்த உருவாக்கப்பட்ட மதங்கள் தான் சைவத்தை போதிக்கின்றன\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வ��யல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\n[இலுமினாட்டி 35] டைட்டானிக்கும் உலக அரசியலும் ( Titanic & World Politics\n[இலுமினாட்டி 37] எலிசபெத் தாவீதின் வாரிசு (Elizabeth and king David, Solomon )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=122598", "date_download": "2018-10-24T03:17:10Z", "digest": "sha1:JE524I4NYDICZ7BHRDV4IP6UGL2VLVUX", "length": 5114, "nlines": 73, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "பாலாஜி மீது குப்பை கொட்டியது சரியா? – நித்யா அதிரடி பதில் ! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / பாலாஜி மீது குப்பை கொட்டியது சரியா – நித்யா அதிரடி பதில் \nபாலாஜி மீது குப்பை கொட்டியது சரியா – நித்யா அதிரடி பதில் \nThusyanthan August 3, 2018\tஇன்றைய செய்திகள், சினிமா செய்திகள், செய்திகள்\nபிக்பாஸ்-2 இன்னும் என்னென்ன பிரச்சனைகளை கொண்டு வரும் என்று தெரியவில்லை. இந்நிலையில் ஐஸ்வர்யா கையில் அதிகாரத்தை கொடுத்து அவர் செய்த கொடுமைகள் எல்லாம் நாம் பார்த்துக்கொண்டு தான் உள்ளோம்.\nஇதில் எல்லோருமே கோபப்பட்டது பாலாஜி மேல் குப்பையை ஐஸ்வர்யா கொட்டியது தான், இதுக்குறித்து பாலாஜி மனைவி நித்யாவிடம் கேட்கையில், அவரும் கொஞ்சம் கோபமாக தான் பதில் அளித்துள்ளார்.\nஅவர் கூறுகையில் ‘பாலாஜி என் கணவர் என்பதை தாண்டி அந்த இடத்தில் எந்த போட்டியாளர் இருந்தாலும் நான் வருத்தப்பட்டு இருப்பேன், இது மிகவும் மோசமான செயல்.\nகண்டிப்பாக ஐஸ்வர்யா இதை செய்திருக்க கூடாது’ என கடுமையாக கோபப்பட்டுள்ளார்.\nPrevious 800 க்கும் அதிகமான இலங்கை மாணவர்களின் மாணவர் விசா மீளாய்வு \nNext வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மீண்டும் வலுப்படுத்தவதற்கு அமைச்சரவை ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbodybuilding.com/blog/2017/09/22/", "date_download": "2018-10-24T02:30:55Z", "digest": "sha1:E6UEMHFNMHOC2OP3SJFH7O7DOIZIO2B6", "length": 5342, "nlines": 68, "source_domain": "www.tamilbodybuilding.com", "title": "September 22, 2017 – தமிழ் பாடிபில்டிங்", "raw_content": "\nமுதல் தமிழ் பாடிபில்டிங் வலைத்தளம்\nமார்புத் தசைகள் வலுவடையச்செய்யும் உடற்பயிற்சி\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் வயிறு, மார்புப் பகுதியில் ரத்த ஓட்டம் மேம்படும். கொழுப்புக் கரையும். மார்புத் தசைகள் வலுவடையும்.\nஒவ்வொரு நாளையும் உடற்பயிற்சியுடன் தொடங்கும்போது உடலும் மனமும் புத்துணர்வ���டு இருக்கும். நாள் முழுதும் உற்சாகமானதாக, சுறுசுறுப்பானதாக மாறும். மார்புத்தசைகள் வலுவடைய எளிய பயிற்சி ஒன்று உள்ளது. இந்த பயிற்சியின் பெயர் பிளேங்க் வித் ஒன் ஆர்ம் ரோவிங் (Plank with One Arm Rowing ). இந்த பயிற்சியை வீட்டில் இருந்தபடியும் செய்யலாம். இப்போது இந்த பயிற்சி செய்முறையை பார்க்கலாம்.\nவிரிப்பில் குப்புறப் படுக்க வேண்டும். பிறகு, கைகளை நிலத்தில் ஊன்றி முழு உடலும் கால் விரல் மற்றும் கைகளால் தாங்கும்படி உயர்த்த வேண்டும். இப்போது, இடது கையில் டம்பிள்ஸை எடுத்து, தலையை உயர்த்தி நேராகப் பார்த்தபடி, இடது கையை மடக்க வேண்டும்.\nஇப்படி 15 முறை கைகளை மடக்கி நீட்டிய பின், டம்பிள்ஸை வைத்துவிட்டு, குப்புறப் படுத்துப் பழையநிலைக்குத் திரும்ப வேண்டும். மீண்டும் உடலை உயர்த்தி, வலது கையால் டம்பிள்ஸைப் பிடித்தபடி 15 முறை கைகளை மடக்கி நீட்ட வேண்டும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.\nடம்பிள்ஸ் இல்லாதவர்கள் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரம்பி டம்பிள்ஸ் போல் பயன்படுத்தலாம்.\nஉடல் முழுவதும் புவி ஈர்ப்பு விசை செயல்படுவதால், தேவையற்ற சதை குறையும்.\nதோள்பட்டை மற்றும் முழங்கைக்கு இடையே உள்ள சதைப்பகுதி வலுவடையும்.\nவயிறு, மார்புப் பகுதியில் ரத்த ஓட்டம் மேம்படும். கொழுப்புக் கரையும். மார்புத் தசைகள் வலுவடையும்.\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_86.html", "date_download": "2018-10-24T03:26:51Z", "digest": "sha1:JMMOM46EWE74OIUDVRMRSMUCBGT335WU", "length": 6928, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: எத்தியோப்பியாவின் புதிய பிரதமராக அகமது மற்றும் மியான்மாரின் புதிய அதிபராக வின் மியிண்ட் தேர்வு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஎத்தியோப்பியாவின் புதிய பிரதமராக அகமது மற்றும் மியான்மாரின் புதிய அதிபராக வின் மியிண்ட் தேர்வு\nபதிந்தவர்: தம்பியன் 29 March 2018\nகிழக்கு ஆப்பிரிக்காவின் 2 ஆவது அதிக மக்கள் தொகையும் நாற் புறமும் நிலத்தால் சூழப் பட்டதுமான நாடு எத்தியோப்பியா. ஏறத்தாழ 100 மில்லியன் மக்கள் வாழும் இந்த நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபா ஆகும். தற்போது இதன் புதிய பிரத���ராக அபிய் அகமது என்பவர் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.\nமுன்னால் பிரதமர் ஐலிமரியாம் தேசாலென் ஆட்சியில் நிலவிய குறைபாட்டினால் அவர் பதவி விலகக் கோரி எத்தியோப்பியாவில் 3 ஆண்டுகளாக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வந்தன. இதற்கு உரிய தீர்வு காண இயலாத அவர் பெப்ரவரு 16 ஆம் திகதி ராஜினாமா செய்தார். இதையடுத்து எத்தியோப்பிய மக்கள் புரட்சிகர ஜனநாயக முன்னணிக் கூட்டணியைச் சேர்ந்த 180 பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து ஒருமனதாக அபிய் அகமது என்பவரைத் தேர்வு செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமறுபுறம் மியான்மாரின் புதிய அதிபராக பாராளுமன்ற வாக்கெடுப்பில் அதிக வாக்குகளைப் பெற்று வின் மியிண்ட் என்பவர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். முன்னால் அதிபரான 71 வயதாகும் ஹிதின் கியா உடல் நலக்குறைவு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.இதை அடுத்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 2/3 பங்கு வாக்குகள் பெற்று வின் மியிண்ட் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to எத்தியோப்பியாவின் புதிய பிரதமராக அகமது மற்றும் மியான்மாரின் புதிய அதிபராக வின் மியிண்ட் தேர்வு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது... நான்...\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: எத்தியோப்பியாவின் புதிய பிரதமராக அகமது மற்றும் மியான்மாரின் புதிய அதிபராக வின் மியிண்ட் தேர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/committed-thousands-mistakes-prabhudeva-042536.html", "date_download": "2018-10-24T02:32:45Z", "digest": "sha1:PMHRW2WJ7PATMMZL3GRQEQ3RA4J35BSC", "length": 11514, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆயிரக்கணக்கில் தவறுகள் செய்துள்ளேன்: பிரபுதேவா ஓபன் டாக் | Committed thousands of mistakes: Prabhudeva - Tamil Filmibeat", "raw_content": "\n» ஆயிரக்கணக்கில் தவறுகள் செய்துள்ளேன்: பிரபுதேவா ஓபன் டாக்\nஆயிரக்கணக்கில் தவறுகள் செய்துள்ளேன்: பிரபுதேவா ஓபன் டாக்\nசென்னை: வாழ்க்கையில் ஆயிரம் தவறுகள் செய்துள்ளதாக நடிகர், இயக்குனர், டான்ஸ் மாஸ்டரான பிரபுதேவா தெரிவித்துள்ளார்.\nஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, சோனு சூத் உள்ளிட்டோர் நடித்துள்ள தேவி படம் தமிழ் தவிர தெலுங்கு மற்றும் இந்தியில் ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பிசியாக உள்ளது படக்குழு.\nபடம் மற்றும் வாழ்க்கை குறித்து பிரபுதேவா கூறுகையில்,\nஇயக்குனர் விஜய் என்னிடம் வந்து கதை சொன்னார். நான் என்னை படம் தயாரிக்க சொல்கிறார் என்று நினைத்து ஹீரோவாக யாரை போடலாம் என்றேன். அவரோ நீங்க தான் சார் ஹீரோ என்றார்.\nநான் ஹீரோவாக நடித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால் விஜய் படத்தில் நடிக்க முதலில் யோசித்தேன். பிறகு நடிக்கலாம் என துணிந்துவிட்டேன். கடந்த சில ஆண்டுகளாக நான் இயக்கத்தில் பிசியாக இருந்தேன்.\n30 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் நான் ஆயிரக்கணக்கான தவறுகள் செய்துள்ளேன். தவறு செய்வது என் வேலை என நினைக்கிறேன். நாம் பல படங்கள் பண்ணுகிறோம். அனைத்து படங்களுக்குமே ஒரே மாதிரியாக கடினமாக உழைக்கிறோம். அது ஹிட்டானால் நாம் ஏதோ சரியாக செய்திருக்கிறோம் என அர்த்தம். இல்லை என்றால் நாம் ஏதோ தவறு செய்துள்ளோம்.\nநான் சினிமா துறைக்கு வந்த புதிதில் என் வேலையை பற்றி அனைவரும் பேச வேண்டும், நல்ல பெயர் எடுக்க வேண்டும் என நினைத்தேன். காலப்போக்கில் நிறைய பணம் சம்பாதிக்க விரும்பினேன். தற்போது நல்ல பெயர் தான் முக்கியம் என பழைய நினைப்பிற்கே திரும்பிவிட்டேன். இது தான் பெரிய சாதனை.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாற��மாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n விஜய் படங்கள் எட்டாத புதிய மைல் கல்லை எட்டும் சர்கார்\nஓடவோ, ஒளியவோ முடியவில்லை: பாலியல் புகார் தெரிவிக்கும் பெண்களை துரத்தும் 2 கேள்விகள்\nஆபாசத்தின் உச்சம்: பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி\nதாய்லாந்தில் டூயட் பாடும் விஜய் சேதுபதி, அஞ்சலி வைரல்\nஆண்களே எங்களுக்கு துணை நில்லுங்கள்\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கும் நடிகை\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு வீடியோ\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/ar-rahman-nenjukulle-video-song-from-kadal-movie-164335.html", "date_download": "2018-10-24T03:26:27Z", "digest": "sha1:P7WFGLV2YPRZJAHB6B3DAV5QQPVQWTQO", "length": 12001, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "“நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சி வச்சிருக்கேன்”… எம்.டிவிக்காக ஏ.ஆர்.ரஹ்மான் | AR Rahman – Nenjukulle Video Song from Kadal Movie | “நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சி வச்சிருக்கேன்”… எம்.டிவிக்காக ஏ.ஆர்.ரஹ்மான் - Tamil Filmibeat", "raw_content": "\n» “நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சி வச்சிருக்கேன்”… எம்.டிவிக்காக ஏ.ஆர்.ரஹ்மான்\n“நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சி வச்சிருக்கேன்”… எம்.டிவிக்காக ஏ.ஆர்.ரஹ்மான்\nமணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகும் கடல் திரைப்படத்திற்கு இத்திரைப்படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள நெஞ்சுக்குள்ளே என்ற பாடல் எம்.டிவி. அன்ப்ளக்டு (MTV unplugged) நிகழ்ச்சியில் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.\nதிரைப்பட பாடலொன்றை முதல் முறையாக இப்படி டி.வி நிகழ்ச்சியொன்றில் ஏ.ஆர் ரஹ்மான் வெளியிட்டுள்ளார். பாடல் வெளியீடு தொடர்பில் \"இது ஒரு மகிழ்ச்சியான தருணம்\" என்று என தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரஹ்மான்.\nஅக்கார்டியன் இசைக்கருவிவை ரஹ்மான் வாசிக்க, \"நெஞ்சுக்குள்ள உம்மை முடிஞ்சிருக்கேன்... என்று பாடுகிறார் பின்னணிப் பாடகி சத்தியஸ்ரீ கோபாலன்.\nசிங்கிள் டிரேக் பாடல்களை யூடியூப்பில் தரவேற்றம் செய்து பிரபலமடையும் புது நுட்பத்தில் ரஹ்மானும் தன்னை இணைத்துக்கொண்டார். இப்பாடல் இந்தியாவில் யூடியூப்பில் அதிகதடவை பார்வையிடப்பட்ட வீடியோவாக மாறியுள்ளது. மேலும் சமூக தளங்களிலும் அதிகம் பகிரப்பட்டுள்ளது.\nகவிப்பேரரசு வைரமுத்துவின் 'வைரமுத்து கவிதைகள்' புத்தகத்திலிருந்து இப்பாடலுக்கான வரிகள் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழில் எந்திரனுக்கு பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் பெரிதும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் திரைப்படங்கள் வரிசையில் மணிரத்னத்தின் கடல், ரஜினிகாந்த்தின் கோச்சடையான், பாரத் பாலாவின் மரியான் என்பனவற்றை குறிப்பிட்டு சொல்லமுடியும். ரஹ்மான் பேக் என இசைப்புயலின் தமிழ் ரசிகர்கள் மீண்டும் உற்சாகமாக கூறிக்கொள்ளலாம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓடவோ, ஒளியவோ முடியவில்லை: பாலியல் புகார் தெரிவிக்கும் பெண்களை துரத்தும் 2 கேள்விகள்\nஸ்ருதியிடம் அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்\nசமூகம் பெரிய இடம் போலருக்கு… விரைவில் வருகிறது இன்று நேற்று நாளை இரண்டாம் பாகம்\nதாய்லாந்தில் டூயட் பாடும் விஜய் சேதுபதி, அஞ்சலி வைரல்\nஆண்களே எங்களுக்கு துணை நில்லுங்கள்\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கும் நடிகை\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீட�� வீடியோ\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/how-can-bjp-talk-about-morality-cong-jds-alliance-319815.html", "date_download": "2018-10-24T02:30:14Z", "digest": "sha1:ZU4OZUQJWM5UVCVMWOPYDMNH27OLI3MS", "length": 13712, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "காங். - ஜேடிஎஸ் கூட்டணி குறித்து பாஜக பேச அருகதை இருக்கா? | How can BJP talk about morality of Cong - JDS alliance? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காங். - ஜேடிஎஸ் கூட்டணி குறித்து பாஜக பேச அருகதை இருக்கா\nகாங். - ஜேடிஎஸ் கூட்டணி குறித்து பாஜக பேச அருகதை இருக்கா\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோவா, மேகாலயா ‘ஆடுபுலி ஆட்டத்தை’ கர்நாடகாவில் அரங்கேற்றுமா பாஜக\nபெங்களூரு: கோவா, மணிப்பூரில் பாஜக நடந்து கொண்ட விதத்தை அக்கட்சி திரும்பிப் பார்க்க வேண்டும். அதற்கு விளக்கம் கொடுத்து விட்டு கர்நாடகத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் கூட்டணி குறித்து அக்கட்சி விமர்சிக்கலாம் என்று மக்கள்கோபத்துடன் கூறுகின்றனர்.\nமக்கள் மாற்றத்துக்காகவே வாக்களித்துள்ளனர் என்று கர்நாடக பாஜக கூறுகிறது. ஆனால் கோவா, மணிப்பூரில் நடந்தது மட்டும் என்ன.. அங்கும் மாற்றத்துக்காகத்தானே மக்கள் வாக்களித்தனர். ஆனால் பாஜக எப்படி நடந்து கொண்டது அங்கே சற்றே மனசாட்சியுடன் திரும்பிப் பார்க்க வேண்டும்.\nஉத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்திரகாண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றன. இதில் உ.பியில் பாஜக ஆட்சியைப் பிடித்��து. பஞ்சாப் காங்கிரஸ் வசமானது. மணிப்பூர், கோவாவில் இழுபறி ஏற்பட்டது.\nஇரு மாநிலங்களிலும் காங்கிரஸ்தான் தனிப் பெரும் கட்சியாக வந்தது. அதாவது கோவாவில் காங்கிரஸ் 17, பாஜக 13 இடங்களில் வென்றன. மணிப்பூரில் காங்கிரஸ் 24 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 20 தொகுதிகளிலும் வென்றன. இரு மாநிலங்களிலும் காங்கிரஸ்தான் தனிப் பெரும் கட்சியாகும்.\nகுறுக்கு சால் ஓட்டிய பாஜக\nஆனால் இரு மாநிலங்களிலும் பணத்தை களமிறக்கி பாஜக ஆட்சியைப் பிடித்தது. சுயேச்சைகள், சிறிய கட்சிகளை வளைத்து ஆட்சியைப் பிடித்தது. தனிப் பெரும் கட்சியாக வந்தும் கூட காங்கிரஸை உதாசீனப்படுத்தியது பாஜக. சட்டமும் துணை நின்றது பாஜகவின் செயலுக்கு.\n#கர்நாடகா அரசியலில் அதிரடி #குமாரசாமி முதல்வராக #காங்கிரஸ் ஆதரவு #சோனியாகாந்தி முடிவு.#மேகாலயா #கோவா #அருணாச்சல்பிரதேஷ்\nஇப்போது நியாயம் பேசுவது எப்படி\nஆனால் இன்று கர்நாடகத்தில் அதற்கு பெரிய ஆப்பு வைத்திருக்கிறது காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் திடீர் கூட்டணி. பாஜக தனிப் பெரும் கட்சியாக வந்தும் கூட கோவா, மணிப்பூரில் அது செயல்பட்டதற்கு தண்டனையாக இன்று பாஜகவை ஆட்சியமைக்க விட முடியாத அளவுக்கு காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதாதளமும் இறுக்கமாக ஒருங்கிணைந்துள்ளன.\nஇப்படி தார்மீக நெறிமுறைகளையெல்லாம் தூக்கிப் போட்டு மிதித்து நாஸ்திப்படுத்திய பாஜக, கர்நாடகத்தில் மட்டும் புலம்புவது ஏன். அதில் லாஜிக்கும் இல்லையே. தங்களுக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு வந்தா.. என்று மக்கள் கேட்கிறார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/2017-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2018-10-24T02:30:56Z", "digest": "sha1:2OMR66E74UXAM5DI4UH5ZV6EKPWBTBNM", "length": 10999, "nlines": 26, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2017 முதல் டொயோட்டா கார்கள் விலை 3 % உயர்கின்றது", "raw_content": "\n2017 முதல் டொயோட்டா கார்கள் விலை 3 % உயர்கின்றது\nவருகின்ற ஜனவரி 2017 முதல் டொயோட்டா கார்கள் விலை 3 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளதாக டொயோட்டா கிரிலோஷ்கர் நிறுவனம் தெரிவித்துள்ளது. உற்பத்தி செலவு மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் விலை உயர���வினை டொயோட்டா அறிவித்துள்ளது.\nதரத்தில் எவ்விதமான சமரசமும் செய்துகொள்ளாத டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் ரூ.5.50 லட்சம் முதல் ரூ.1.40 கோடி வரையிலான விலையில் 9 கார் மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. டொயோட்டா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற கார்களாக இன்னோவா க்ரீஸ்டா , ஃபார்ச்சூனர் , கரோல்லா அல்டிஸ் , பிளாட்டினம் எட்டியோஸ் , எட்டியோஸ் லிவா , எட்டியோஸ் க்ராஸ் , கேம்ரி , லேண்ட் க்ரூஸர் பிராடோ மற்றும் லேன்ட் க்ரூஸர் எஸ்யூவி மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.\nவிலை உயர்வு குறித்து டொயோட்டா கிரிலோஷ்கர் இயக்குனர் மற்றும் மூத்த துணைத் தலைவர், மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவு அதிகாரி N. ராஜா தெரிவிக்கையில் கடந்த 6 மாதங்களாகவே ஸ்டீல் காப்பர் ,அலுமினியம் மற்றும் ரப்பர் போன்ற மூலப் பொருட்களின் விலை உயர்வினால் அதனை ஈடுகட்ட வேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம். மேலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ச்சியாக சரிவினை சந்திப்பதனால் விலை உயர்வு மிகவும் அவசியமாகின்றது என தெரிவித்துள்ளார்.\nமேலும் Remember December Campaign என்ற பெயரில் சிறப்பு மாதந்திர கடன் திட்டத்தை அறிவித்துள்ளது.இதில் காரினை இப்பொழுது பெற்று கொண்டு மாத தவனையை மார்ச் 2017 முதல் செலுத்தலாம். இன்னோவா க்ரீஸ்டா கார்களின் சில குறிப்பிட்ட வேரியன்ட்களுக்கு இஎம்ஐ ரூ.22,999 ஆகும்.\nரூ.500 , 1000 செல்லாத அறிவிப்பினை தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள மற்றொரு சலுகையாக கேஷ்லெஸ் பேமெனட் மற்றும் மாற்றுவழிகளில் வாடிக்கையாளர்கள் கார்களை பெற்றுக்கொள்ள முடியும். டொயோட்டா அறிவித்துள்ள 3 சதவீத விலை உயர்வு ஜனவரி 1, 2017 முதல் அமலுக்கு வருகின்றது. மேலும் பல கார் தயாரிப்பாளர்கள் விரைவில் விலை உயர்வினை அறிவிக்க வாய்ப்புகள் உள்ளது.\nToyota ஃபார்ச்சூனர் இன்னோவா க்ரிஸ்டா\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nசூப்பர் கேரி வாகனங்களை திரும்ப பெற்றது மாருதி சுசூகி நிறுவனம்\nஅடுத்த 3-5 ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாய் முதலீடு: சியெட் நிறுவனம் அறிவிப்பு\nஇந்திய மல்யுத்த கூட்டமைப்புடன் இணைந்து செயல்பட உள்ளதாக டாடா மோட்டர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/2009", "date_download": "2018-10-24T04:00:05Z", "digest": "sha1:ZVQA5Y33ASXGLTSHKYEUFCGDE7NOYKSL", "length": 12409, "nlines": 101, "source_domain": "www.tamilan24.com", "title": "எலிசபெத் மகாராணி செல்லாத நாடுகள் இவைதானாம் | Tamilan24.com", "raw_content": "\nகட்சியிலிருந்து விலகிவிட்டு அதே கட்சியால் கிடைத்த பதவியை காவிக்கொண்டு திரிய அனந்திக்கு வெட்கம் இல்லையா..\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி என்பதே இல்லை - சீ.வி.கே.சிவஞானம்\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - இரா.சம்மந்தனின் இராஜதந்திர நடவடிக்கை\nவிக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை -எம்.கே.சிவாஜிலிங்கம்\nதனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nஎலிசபெத் மகாராணி செல்லாத நாடுகள் இவைதானாம்\nஎலிசபெத் மகாராணி உலகின் நூற்றுக்கணக்கான நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டிருந்தாலும் ஒரே ஒரு நாட்டில் மட்டும் இதுவரை சென்றதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nபிரித்தானிய வரலாற்றிலேயே அதிக நாடுகளுக்கு விஜயம் செய்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இரண்டாம் எலிசபெத் மகாராணி.\nதென் பசிபிக் தீவான வனூட்டு முதல் இஸ்லாமிய நாடான யேமன் வரை நூற்றுக்கணக்கான நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.\nஆனால் எலிசபெத் மகாராணி இதுவரை அர்ஜென்டீனா நாட்டுக்கு சென்றதில்லை எனக் கூறப்படுகிறது.\nஇதற்கு முக்கிய காரணமாக வரலாற்று ஆய்வாளர்களால் கூறப்படுவது, 30 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கிய பால்க்லேண்ட்ஸ் போர் ஆகும்.\nபிரித்தானிய தீவான பால்க்லேண்ட் மீது அர்ஜென்டீனா 1982 ஆம் ஆண்டு படையெடுத்துள்ளது. தொடர்ந்து நடந்த மோசமான எதிர் தாக்குதலுக்கு பின்னர் குறித்த தீவானது மீட்கப்பட்டது.\nஇருப்பினும் அர்ஜென்டீனா அந்த தீவுக்கு உரிமை கொண்டாடி வருவதுடன் Malvinas என்ற பெயரிட்டு அதிகாரப்பூர்வமாக அழைத்தும் வருகிறது.\nகுறித்த போரில் 255 பிரித்தானிய ராணுவத்தினரும் 3 பால்க்லேண்ட் தீவுவாசியும் 655 அர்ஜென்டீனா ராணுவத்தினரும் கொல்லப்பட்டனர்.\nஇது இவ்வாறு இருக்க, பிரித்தானிய அரச குடும்பத்து வாரிசான இளவரசி ஆன் கடந்த 2013 ஆம் ஆண்டு அர்ஜென்டீனா விஜயம் செய்துள்ளார்.\nநீண்ட 14 ஆண்டுகளுக்கு பின்னர் பிரித்தானிய அரச குடும்பத்து நபர் ஒருவர் அர்ஜென்டீனா செல்வது அதுவே முதன் முறையாகும்.\nகடந்த 2012 ஆம் ஆண்டு பால்க்லேண்ட் தீவில் இளவரசர் வில்லியன் 6 வாரங்கள் தங்கியபோது அவருக்கு எதிராக அர்ஜென்டீனா மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.\nஅர்ஜென்டீனா நாட்டுக்கு மட்டுமல்ல எலிசபெத் மகாராணி இதுவரை பெரு, கொலம்பியா, எக்குவடோர், உருகுவே, பொலிவியா, வெனிசுலா, சூரினாம், பராகுவே உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்றதில்லை.\nகட்சியிலிருந்து விலகிவிட்டு அதே கட்சியால் கிடைத்த பதவியை காவிக்கொண்டு திரிய அனந்திக்கு வெட்கம் இல்லையா..\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி என்பதே இல்லை - சீ.வி.கே.சிவஞானம்\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - இரா.சம்மந்தனின் இராஜதந்திர நடவடிக்கை\nவிக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை -எம்.கே.சிவாஜிலிங்கம்\nதனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nகட்சியிலிருந்து விலகிவிட்டு அதே கட்சியால் கிடைத்த பதவியை காவிக்கொண்டு திரிய அனந்திக்கு வெட்கம் இல்லையா..\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி என்பதே இல்லை - சீ.வி.கே.சிவஞானம்\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - இரா.சம்மந்தனின் இராஜதந்திர நடவடிக்கை\nவிக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை -எம்.கே.சிவாஜிலிங்கம்\nதனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nகூட்டமைப்பாக வந்த நாங்கள் ஒற்றுமையின்றி கலைகிறோம் – வடக்கு அவைத் தலைவர் கவலை\nநாமல் குமாரவின் திடுக்கிடும் தகவலில் ரிஷாத் கொலைச் சதி விவகாரம் தெளிவாக உள்ளது\nயாழ். அல்லைப்பிட்டியில், சீன அகழ்வாராட்சியாளர்கள் மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வாய்வில், 600 பழங்கால சீன மட்பாண்டத் துண்டுகள்\nயாழ்.அச்சுவேலி மேற்கு கைத்தொழில் பேட்டை ஊழியர்கள் ஊர்வல கவனயீர்ப்பு போராட்டம் நாளை மறுதினம்\nமாகாணசபை பதவிக்காலத்தின் பின்னரும் பொலிஸ் பாதுகாப்பு வேண்டும்- அடம்பிடிக்கும் அய்யூப் அஸ்மின்\nஅம்மாச்சி குறித்த எனது கருத்து ஊடக வியலாளர்களுக்கு தெளிவாக விளங்கவில்லை -பிரதி அமைச்சர் அங்கஜன்\nகோண்டாவில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kingwebnewspaper.blogspot.com/2010/07/blog-post_3569.html", "date_download": "2018-10-24T03:12:04Z", "digest": "sha1:ZU5SPJ745P3K5WWD66I4MBLQ2YHO6FU2", "length": 2910, "nlines": 41, "source_domain": "kingwebnewspaper.blogspot.com", "title": "NO:1 KING WEB NEWS PAPER: நாட்டு வணக்கம்", "raw_content": "\nராகம் - காம்போதி தாளம் - ஆதி\nஎந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி\nஇருந்ததும் இந்நாடே - அதன்\nமுந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து\nமுடிந்ததும் இந்நாடே - அவர்\nசிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து\nசிறந்ததும் இந்நாடே - இதை\nவந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்\nவந்தே மாதரம், வந்தே மாதரம்\nஇன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள்\nஈந்ததும் இந்நாடே - எங்கள்\nஅன்னையர் தோன்றி மழலைகள் கூறி\nஅறிந்ததும் இந்நாடே - அவர்\nகன்னிய ராகி நிலவினி லாடிக்\nகளித்ததும் இந்நாடே - தங்கள்\nபொன்னுடல் இன்புற நீர்விளை யாடி, இல்\nபோந்ததும் இந்நாடே - இதை\nவந்தே மாதரம், வந்தே மாதரம்\nமங்கைய ராயவர் இல்லறம் நன்கு\nவளர்த்ததும் இந்நாடே - அவர்\nதங்க மதலைகள் ஈன்றமு தூட்டித்\nதழுவிய திந்நாடே - மக்கள்\nதுங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்\nசூழ்ந்ததும் இந்நாடே - பின்னர்\nஅங்கவர் மாய அவருடற் பூந்துகள்\nஆர்ந்ததும் இந்நாடே - இதை\nவந்தே மாதரம், வந்தே மாதரம்\nசர்வ ஐஸ்வர்யமும் தரும் லட்சுமி குபேர மந்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/viittttukku-viittu-vaalllkkaic-ceyti/", "date_download": "2018-10-24T03:13:06Z", "digest": "sha1:FILYTIC7VQBXCFB2P2DIEVZJAMBHAK2P", "length": 6791, "nlines": 83, "source_domain": "tamilthiratti.com", "title": "வீட்டுக்கு வீடு வாழ்க்கைச் செய்தி - Tamil Thiratti", "raw_content": "\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்\nஉங்கள் காரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்.\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்\nதமிழ்நாட்டில் திருமணம் – 2: சாதி/மதம் தடையில்லை\nமனுஷர்களுடன் வாழ்வது கஷ்டமான விஷயம்\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\nதொழிலில் வெற்றியை அருளும் விஜயதசமி – முழு விவரம்\nஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட்\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்தி���ி சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம்\nவீட்டுக்கு வீடு வாழ்க்கைச் செய்தி ypvnpubs.com\nஇல்லாள் : மணமுடித்தால் போதாது\nநாகேந்திர பாரதி: வாட்ஸ் அப் உலகம்\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) – இன்றைய தமிழர் வாழ்வியலில்...\nஅண்ணே முதலீடு, நிவாரணம் என்ன வித்யாசம் அண்ணே\nTags : சமகால வாழ்வில்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய் autonews360.com\nஉங்கள் காரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ். autonews360.com\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650 autonews360.com\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி drbjambulingam.blogspot.com\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய் autonews360.com\nஉங்கள் காரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ். autonews360.com\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650 autonews360.com\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி drbjambulingam.blogspot.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=7740", "date_download": "2018-10-24T03:25:44Z", "digest": "sha1:6CSGCWJTFU26AU64CEQATFRUXPZVAPTH", "length": 19159, "nlines": 432, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nபழுதில்தொல் புகழாள் பங்கநீ யல்லால்\nசெழுமதி அணிந்தாய் சிவபுரத் தரசே\nதொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கோர்\nமழவிடை யானே வாழ்கிலேன் கண்டாய்\nபாவநா சாஉன் பாதமே யல்லால்\nதேவர்தந் தேவே சிவபுரத் தரசே\nமூவுல குருவ இருவர்கீழ் மேலாய்\nமாவுரி யானே வாழ்கிலேன் கண்டாய்\nபந்தணை விரலாள் பங்கநீ யல்லால்\nசெந்தழல் போல்வாய் சிவபுரத் தரசே\nஅந்தமில் அமுதே அரும்பெரும் பொருளே\nவந்துய ஆண்டாய் வாழ்கிலேன் கண்டாய்\nபரிதிவாழ் ஒளியாய் பாதமே யல்லால்\nதிருவுயர் கோலச் சிவபுரத் தரசே\nகருணையே நோக்கிக் கசிந்துளம் உருகிக்\nமருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய்\nபஞ்சின்மெல் லடியாள் பங்கநீ யல்லால்\nசெஞ்செவே ஆண்டாய் சிவபுரத் தரசே\nஅஞ்சினேன் நாயேன் ஆண்டுநீ அளித்த\nவஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய்\nபண்ணினேர் மொழியாள் பங்கநீ யல்லால்\nதிண்ணமே ஆண்டாய் சிவபுரத் தரசே\nஎண்ணமே உடல்வாய் மூக்கொடு செவிகண்\nமண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய்\nவல்லைவா ளரக்கர் புரமெரித் தானே\nதில்லைவாழ் கூத்தா சிவபுரத் தரசே\nஎல்லைமூ வுலகும் உருவியன் றிருவர்\nவல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய்\nபாடிமால் புகழும் பாதமே அல்லால்\nதேடிநீ ஆண்டாய் சிவபுரத் தரசே\nஊடுவ துன்னோ டுவப்பதும் உன்னை\nவாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய்\nவம்பனேன் தன்னை ஆண்டமா மணியே\nஉம்பரும் அறியா ஒருவனே இருவர்க்\nசெம்பெரு மானே சிவபுரத் தரசே\nஎம்பெரு மானே என்னையாள் வானே\nபாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே\nசீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே\nயாரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன்\nவார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/cuso4-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88.html", "date_download": "2018-10-24T03:52:30Z", "digest": "sha1:43K3P27XHGVRJDD3TYD32HL45NNV4QHP", "length": 7604, "nlines": 114, "source_domain": "www.haranprasanna.in", "title": "CuSO4 கவிதை | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nமீத்தூய் நீரால் நன்கு கழுவி\nஒரு கண்ணாடிக் குடுவையை எடுத்துக்கொள்ளுங்கள்\n1000 மில்லி லிட்டர் மீத்தூய்நீரைச் சேர்த்து\n1% தாமிரசல்பேட் கரைசல் தயாரிப்பதில்\nநீல நிறத்தடம் மனதைக் கொள்ளை கொள்ளும் நேரத்தில்\nதுள்ளும் மீன்கள், உயிருடன் சிப்பி\nநீல மேற்பரப்பில் சூரிய எதிரொளி, அதில்\nதரையிறங்கும் இறக்கை விரித்த கரும்பறவையென\nபிணை நினைவுகளில் உங்களைத் தொலைக்காதிருந்தால்\nஹரன் பிரசன்னா | One comment\nகருணாநிதி மரணத்தை ஒட்டி ஹிந்துக்களின் திடீர் ஆதரவு\nபுதிய இடுகைகள் வரும்போது தெரிந்துகொள்ள சப்ஸ்கிரைப் செய்யவும்.\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (40)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nK.Balasubrahmanyan on வொய் ப்ளட், ஸேம் ப்ளட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/blog-post_851.html", "date_download": "2018-10-24T03:05:37Z", "digest": "sha1:IZUBZLXMIXMZPGASHOYYVTOPI22CAUME", "length": 44356, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அரசியலமைப்பு விடயத்திலும், பிரிந்து நிற்கும் முஸ்லிம் சமூகம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅரசியலமைப்பு விடயத்திலும், பிரிந்து நிற்கும் முஸ்லிம் சமூகம்\nபுதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்கை பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அதில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள விட­யங்கள் தொடர்­பான வாதப்­பி­ர­தி­வா­தங்கள் சூடு­பி­டித்­துள்­ளன.\nதமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­பட வேண்டும் எனும் கோரிக்­கையை அழுத்தம் திருத்­த­மாக முன்­வைத்­துள்ள நிலையில் அதற்கு முஸ்லிம் சமூகம் தனது ஆத­ரவை வழங்க வேண்டும் என்றும் கோரி­யி­ருக்­கி­றது. அதே­போன்று வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­பட்டால் முஸ்­லிம்­க­ளுக்கு தனி­ய­லகு அல்­லது கரை­யோர மாவட்­டத்தைத் தர வேண்டும் எனும் கோரிக்­கையை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் முன்­வைத்­துள்­ளது. வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­படக் கூடாது என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி, தேசிய காங்­கிரஸ் போன்ற கட்­சிகள் வலி­யு­றுத்தி வரு­கின்­றன.\nஇதற்­கி­டையில் அர­சி­ய­ல­மைப்பின் உள்­ள­டக்கம் மற்றும் அதில் முஸ்லிம் சமூ­கத்தின் அபி­லா­ஷை­களை உள்­ள­டக்­கு­வது தொடர்பில் ஆங்­காங்கே கருத்­த­ரங்­கு­களும் நடை­பெற்று வரு­கி­றன்­றன. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள் கடந்த வாரம் இது குறித்து இரு வேறு கருத்­த­ரங்­கு­களை நடத்­தி­யி­ருந்­தன. கிழக்கு மாகாண பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னமும் இது தொடர்­பான கருத்­த­ரங்கு ஒன்றை நேற்று முன்­தினம் நடத்­தி­யி­ருந்­தது. கொழும்­பிலும் நாட்டின் வேறு பல பகு­தி­க­ளிலும் வெவ்­வே­று­பட்ட முஸ்லிம் அமைப்­பு­களால் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான கருத்­த­ரங்­குகள், கலந்­து­ரை­யா­டல்கள் எதிர்­வரும் நாட்­களில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன.\nஇவ்­வா­றான நிலையில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவும் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் உல­மாக்­க­ள­டங்­கிய குழு ஒன்றை நிய­மித்­துள்­ள­தா­கவும் முஸ்லிம் சமூ­கத்தின் அபி­லா­ஷைகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை தயா­ரிக்­க­வுள்­ள­தா­கவும் அறி­வித்­துள்­ளது. மறு­புறம் பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ளர்கள் அடங்­கிய முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­களும் இது தொடர்­பான முன்­னெ­டுப்­பு­களில் ஈடு­பட்டு வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.\nபுதிய அர­சி­ய­ல­மைப்பின் உள்­ள­டக்கம் தொடர்பில் முஸ்லிம் சமூ­கத்தின் அர­சியல் கட்­சிகள், புத்­தி­ஜீ­விகள், உல­மாக்­களின் இந்த ஆர்வம் மெச்­சத்­தக்­க­தாகும். இருப்­பினும் இந்த முயற்­சிகள் அனைத்­துமே வெவ்­வேறு துரு­வங்­க­ளாக தனித்­தனி முகாம்­களில் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­துதான் கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.\nமுஸ்லிம் அர­சியல் கட்­சி­களைப் பொறுத்­த­வரை இது விட­யத்தில் வழக்­கம்­போன்று ஏட்­டிக்குப் போட்­டி­யான நகர்­வு­களே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. ஒரு­வ­ரை­யொ­ரு­வர் குற்­றம்­சாட்­டு­வ­திலும் ஒரு கட்­சியின் யோச­னையை மறு கட்சி மறுத்­து­ரைப்­ப­தி­லுமே காலம் கடத்­தப்­ப­டு­கி­றது. மாறாக ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கத்தின் சார்­பிலும் ஏற்றுக் கொள்­ளத்­தக்க யோச­னை­களை முன்­வைப்­ப­தற்கு எவரும் தயா­ரா­க­வி­ருப்­ப­தாக தெரி­ய­வில்லை.\nஎன­வேதான் புதிய அர­சி­ய­ல­மைப்பில் உள்­வாங்­கப்­பட வேண்­டிய முஸ்லிம் சமூ­கத்தின் அபி­லா­ஷை­களை ஒட்­ட­மொத்த முஸ்லிம் சமூ­கத்­தி­னதும் கருத்­தாக மாற்றி அதனை அனைத்து தரப்­பி­னாலும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட வலு­வா­ன­தொரு ஆவ­ண­மாக மாற்­றி­ய­மைக்க வேண்­டி­யதே தற்­போதுள்ள பணி­யாகும். மாறாக இந்த விடயத்திலும் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கொண்டு தனித்தனி முகாம்களாக செயற்படுவதானது சமூகத்தின் எதிர்காலத்தையே கடுமையாகப் பாதிப்பதாக அமையும்.\nஅந்த வகையில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் இணைந்து செயற்படக் கூடிய மையப்புள்ளி ஒன்றை அடையாளம் கண்டு அதனை நோக்கி அனைவரையும் ஒருமுகப்படுத்த வேண்டும். இதனைச் செய்ய சிவில் சமூக சக்திகள் முன்வர வேண்டும்.\n(இன்றைய -10- விடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கம்)\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஹக்கீமை தவிர மற்ற அனைவரும் வடக்கு கிழக்கு இணைக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர் .\nதமிழர் விடுதலை கூட்டணியின் முஸ்லீம் குரலாக காணப்படும் ஹக்கீம் மட்டுமே இந்த ஒற்றுமைக்கு பாதகமானவராக காணப்படுகின்றார் .\nசேகு இஸ்தலின் ஹசன் அலி பசீர் சேவூதாவுத் நசீர்அகமட் போன்றொர் வடகிழக்கு இணைவிற்கு நிபந்தனையுடன் ஆதர��ாகவே உள்ளனர்.\nஒரு மகப்பேற்று நிபுணரின், வேதனையான பதிவு\n♥இன்று என் வாழ்வின் மிக சோகமான நாள். ஒரு மகப்பேற்று டாக்டராக, நான் பல கர்ப்பிணி பெண்களை மருத்துவ பரிசோதனையின் போது கையாண்டிருக்கிறேன். ம...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...\nதுருக்கியில் கொல்லப்பட்ட ஜமாலின் மகனுக்கு சவுதி மன்னர் இளவரசர் ஆறுதல்\nதுருக்கியில் உள்ள சவுதி தூரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளரின் மகனுக்கு சவுதி மன்னரும் இளவரசரும் தொலைபேசி வழியாக ஆறுதல் கூறினார். ...\nபெண்கள் தலையில், முக்காடு அணிய வேண்டும்\nபாகிஸ்தானில் அரசு அலுவலகங்களில் நுழையும் பெண்கள் தலையில் முக்காடு அல்லது துப்பட்டா அணிய வேண்டும்’ என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nஒரு முஸ்லிம் அமைச்சர் அடையாளம் காணப்பட்டார், மேலதிக தகவல் திரட்ட ஜனாதிபதி உத்தரவு\n-ராமசாமி சிவராஜா- அமைச்சரவை கூட்ட செய்திகளை வெளியில் சொன்னார்கள் என்று 4 அமைச்சர்மாரை அடையாளம் கண்டுள்ளது அரசு... அதில் தமிழ் அம...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nமுஸ்லிம் உலகின் காவ­ல­ரண் சவூதியை, இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு கண்டனம்\n-M.I.Abdul Nazar- முஸ்லிம் நாடு­களின் அமைச்­சர்கள் மற்றும் சிரேஷ்ட புத்­தி­ஜீ­வி­களின் பங்­கு­பற்­று­த­லுடன் உலக முஸ்லிம் லீக்கின் அ...\nமீண்டும் தோண்டி, எடுக்கப்பட்ட பெண்ணின் ஜனாஸா\n(மொஹொமட் ஆஸிக்) மாத்தளை உக்குவளை பிரதேச வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்று காரணமாக உயிரிழந்ததாகக் கூறி நல்லடக்கம் செய்யப்பட்ட 38 ...\nதகாத வார்த்தைகளால் திட்டி, தூசண மழை பொழிந்த பௌத்த தேரர் - மட்டக்களப்பில் அசிங்கம்\nமட்டக்களப்பு - செங்கல���ி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளரை பௌத்த பிக்கு ஒருவர் தாக்க முற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' க்கு தேர்தல் ஆணையாளரின் விளக்கம்\nஇந்த நாடு இலங்கையில் வாக்குரிமை பெற்ற அனைவருக்கும் சொந்தமானது கஹட்டோவிட்ட அல் பத்றியா மகாவித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு...\nசவூதிக்கு சவால் விட்டுள்ள எர்துகான்\nகாணாமல்போன செய்தியாளர் ஸ்தன்பூலில் இருக்கும் தமது துணைத் தூதரகத்தில் இருந்து வெளியேறியதற்கான ஆதாரங்களை தரும்படி துருக்கி ஜனாதிபதி ரிசப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.thaarakam.com/2018/10/13/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-24T03:52:45Z", "digest": "sha1:YXJPLTMEDWKXCS4ZRVZZ3YOVVEI2KKDO", "length": 5618, "nlines": 78, "source_domain": "www.thaarakam.com", "title": "மாணவரெழுச்சிப்போராட்டம் குறித்து பல்கலைக்கழக மாணவர்களின் கருத்து-காணொளி தொகுப்பு .! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nமாணவரெழுச்சிப்போராட்டம் குறித்து பல்கலைக்கழக மாணவர்களின் கருத்து-காணொளி தொகுப்பு .\nதமிழீழம் யாழ் பல்கலைக்கழக மாணவர்கலால் நடத்தி வந்த போராட்டம் அனுராதபுரம் சிறைச்சாலையை வந்தடைந்து உண்ணா விரதத்தை மேற்கொண்ட அரசியல் கைதிகளில் 15 பேரைத்தான் காட்டியதாகவும். நாங்கள் இதுவரைக்கும் கொண்டுவந்துள்ளோம். இனி எமது அரசியல் பிரதிநிதிகள்தான் இதற்கான பதிலை எடுக்கவேண்டும் என வடக்கு .கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கருத்து…\n“தமிழ் அரசியல்கைதிகள் விடுதலைக்கான மாணவரெழுச்சிப்போராட்டம்”\nஉறுதி மொழிகள், போராட்டங்கள் என்பவற்றால் தற்காலிகமா கைவிடப்பட்ட உணவு ஒறுப்பு\nபுதுக்குடியிருப்பில் காணியினை விடுவிக்க 59 மில்லியன் பணம் கோரும் படையினர்\nவட்டுவாகல் கடற்படை தள காணியினை விடமுடியாது-கடற்படையினர்\nகீரிமலையில் மோட்டார் சைக்கிள் களவெடுத்த பிரபல பாடசாலை மாணவன்\nகாணி விடுவிப்பு சிக்கலுக்கு அரசியல் தீர்மானமே தேவை – சிவசக்தி ஆனந்தன்\nகாணி விடுவிப்பு: ஆபத்தான உண்மை\nதமிழீழ பெண்கள் எழுச்சி நாள்\nநடவடிக்கை எல்லாளன் – இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்\nஎல்லாளன் இராச்சியத்தில் தலைவர் பிரபாகரனின் வீரர்கள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் -அவுஸ்திரேலியா.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 .\nதமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் – கனடா.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – பெல்ஜியம்.\nடென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்தும் விழித்தேழுவோம்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018-பிரான்சு .\n2ம் லெப். மாலதியின் 31வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி.\n© 2018 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yosinga.blogspot.com/2012/04/2ble-scramble-2.html", "date_download": "2018-10-24T03:39:14Z", "digest": "sha1:O2L4BWIVNH7G6HLSZEV3M5BR4AMB63FG", "length": 9391, "nlines": 330, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: 2ble Scramble - 2", "raw_content": "\nLabels: 2Ble Scramble, Puzzles, புதிர், மொத்தம், வார்த்தை விளையாட்டு, விடைகள், விளையாட்டு\nஇந்த ஆன்சரில் வர்ஷாவின் பங்கும் உண்டு. எனவே அவள் பெயரையும் போடுங்கள்.\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nஇந்தப் புதிர் கொஞ்சம் கஷ்டமானதுதான். வெண்பூ ஒருவர் மட்டும் சரியான விடை கண்டுபிடித்திருக்கிறார். இந்தப் புதிரில், ஒவ்வொரு சீட்டுக்கும், கலைத...\n ஆடத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. ஏனென்றால் இது செஸ் கட்டங்களை பற்றிய புதிர்தானே தவிர செஸ் விளையாட்டை பற்றியதல்ல\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nரூபாய்க்கு மூன்று கிலோ அரிசி\nமுன்குறிப்பு : இது அரசியல் பதிவல்ல ஸ்டாலினும், அழகிரியும் அரிசி வியாபாரிகள். ஸ்டாலின் தன்னிடமுள்ள அரிசியை ரூபாய்க்கு 2 கிலோ என்ற வ...\nஇந்த மாதிரிப் புதிர் ஒன்றை மனுதான் எனக்கு அறிமுகப்படுத்தினார். சுவாரஸ்யமாகவே இருந்ததால் நமது இயல்புபடி நானும் ஒன்றைத் தயாரித்து விட்டேன். ம...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/lakshmi-rai-bia-want-play-as-gang-rape-victim-167401.html", "date_download": "2018-10-24T02:58:14Z", "digest": "sha1:SG6PKFWMJOPGZRF3ZFO6MJ4HWSP2KGFJ", "length": 11028, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கற்பழிக்கப்பட்ட மாணவி வேடத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள் | Lakshmi Rai, Bia want to play as Gang Rape Victim | கற்பழிக்கப்பட்ட மாணவி வேடத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள் - Tamil Filmibeat", "raw_content": "\n» கற்பழிக்கப்பட்ட மாணவி வேடத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்\nகற்பழிக்கப்பட்ட மாணவி வேடத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்\nசென்னை: கற்பழிக்கப்பட்ட டெல்லி மாணவியாக நடிக்க தயார் என்று தமிழ் நடிகைகள் லட்சுமிராய், பியா ஆகியோர் கூறியுள்ளனர்.\nடெல்லியில், ஓடும் பஸ்சில் 23 வயது மருத்துவ மாணவி ஒருவரை 6 பேர் சேர்ந்து கற்பழித்தார்கள். அதை தடுக்க முயன்ற மாணவியின் நண்பரை கடுமையாக தாக்கினார்கள். பின்னர் இரண்டு பேரையும் பஸ்சில் இருந்து தூக்கி வீசினார்கள்.\nபலத்த காயம் அடைந்த மருத்துவ மாணவி, கவலைக்கிடமான நிலையில் சிங்கப்பூர் மருத்துவமனையில் ச��கிச்சைக்கு சேர்க்கப்பட்டு, பின் மரணம் அடைந்தார்.\nஇந்த சம்பவம், நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதை படமாக்கும் முயற்சியில் பாலிவுட் மற்றும் கோலிவுட் இயக்குநர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.\nஇதுகுறித்து நடிகை லட்சுமி ராய் கூறுகையில், \"பரபரப்பான இந்த சம்பவத்தை படமாக்கினால், அதில் டெல்லி மாணவியாக நடிக்க தயார். இப்படி ஒரு படம் தயாரானால், அது சமூக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும். அதற்காகவே, அந்த மாணவியாக நான் நடிக்க தயாராக இருக்கிறேன்'' என்றார்.\nநடிகை பியா கூறுகையில், \"இந்த வேடத்தில் நடிக்க நான் தயார். சம்பளம் பற்றிக்கூட கவலையில்லை. இந்த வேடத்தில் நடித்தால் ஒரே நாளில் இந்தியா முழுக்க பிரபலமாகிடுவேன்,\" என்றார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகட்டப் பஞ்சாயத்தினால் எனக்கு ரூ. 2.5 கோடி நஷ்டம்: ஆண் தேவதை இயக்குனர் தாமிரா\nஓடவோ, ஒளியவோ முடியவில்லை: பாலியல் புகார் தெரிவிக்கும் பெண்களை துரத்தும் 2 கேள்விகள்\nதாய்லாந்தில் டூயட் பாடும் விஜய் சேதுபதி, அஞ்சலி வைரல்\nஆண்களே எங்களுக்கு துணை நில்லுங்கள்\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கும் நடிகை\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு வீடியோ\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95.37253/", "date_download": "2018-10-24T02:34:59Z", "digest": "sha1:4WFYH77A3XKQVPKVZTMBH7IMMYQRMUUJ", "length": 8266, "nlines": 254, "source_domain": "www.penmai.com", "title": "மறுபிறவி கொண்டிடு என் பாரதத் தாயை காக்க | Penmai Community Forum", "raw_content": "\nமறுபிறவி கொண்டிடு என் பாரதத் தாயை காக்க\nஅன்பு என்பது அகத்தில் இல்லாமல்\nஎன் பாரதத் தாயை காக்க\nசரியா என்று எனக்கு தெரியாது.\nV முற்பிறவி- மறுபிறவி என்பதெல்லாம் உண்மையா உண்மை எனில், ஓர் உயிருக்கு எத்தனை பிறவிகள் உண்டு உண்மை எனில், ஓர் உயிருக்கு எத்தனை பிறவிகள் உண்டு\nப்ரைசனின் புத்தகத்தில் மறுபிறவி பற்றி அ& Interesting Facts 0 Aug 19, 2012\nமுற்பிறவி- மறுபிறவி என்பதெல்லாம் உண்மையா உண்மை எனில், ஓர் உயிருக்கு எத்தனை பிறவிகள் உண்டு\nப்ரைசனின் புத்தகத்தில் மறுபிறவி பற்றி அ&\nமரணம் – ஆவி – மறுபிறவி\nநவராத்திரி - சில எளிய குறிப்புகள்(Easy Guide)\nநவராத்திரியின் போது சுந்தரகாண்டம் படிக்கும் முறை\nஅச்சுறுத்தும் டெங்குவைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்\nதமிழகம் முழுவதும் முகாம்கள் அமைத்து நிலவேம்புச் சாறு வழங்கிடுக:\n44 குழந்தைகளுக்கு தாயான 40 வயது பெண்\nதீபாவளிக்கு 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க முடியும்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://ilamaithamizh.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-2/", "date_download": "2018-10-24T03:04:10Z", "digest": "sha1:K5TRKD5TQN6MEH3JNB5PEU523T37VBAA", "length": 6043, "nlines": 156, "source_domain": "ilamaithamizh.com", "title": "உங்கள் காணொளி – இளமைத்தமிழ்", "raw_content": "\n[ October 15, 2018 ] நீங்கள் காணொளி தயாரிப்பதில் திறனாளியா\n[ October 15, 2018 ] தீபாவளிப் புகைப்படம்\tபுகைப்படம்\n[ October 15, 2018 ] அன்பு, அழகு, அமைதி …\tகவிதை\n[ October 15, 2018 ] தீபாவளி என்றால் …\tகட்டுரை\nஉங்களுக்கு காணொளி எடுப்பதில் ஆர்வமுண்டா ஒரு நிகழ்ச்சியை, குறும்படத்தை காணொளியாகத் தயாரித்தது உண்டா ஒரு நிகழ்ச்சியை, குறும்படத்தை காணொளியாகத் தயாரித்தது உண்டா அல்லது, ஏதாவது ஒரு தலைப்பில் தமிழில் நன்றாகப் பேசும் திறன் உங்களுக்கு இருக்கிறதா அல்லது, ஏதாவது ஒரு தலைப்பில் தமிழில் நன்றாகப் பேசும் திறன் உங்களுக்கு இருக்கிறதா உங்களால் நன்றாகப் பாட முடியுமா உங்களால் நன்றாகப் பாட முடியுமா உங்களுக்கு நன்றாகக் கதை சொல்ல வருமா உங்களுக்கு நன்றாகக் கதை சொல்ல வருமா இல்லை, தமிழில் உங்களுக்கு வேறு திறன்கள் இருக்கிறதா இல்லை, தமிழில் உங்களுக்கு வேறு திறன்கள் இருக்கிறதா\nநீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் திறனை வெளிப்படுத்தும் ஒரு காணொளியை (Video), உங்கள் கைத்தொலைபேசியிலோ அல்லது மற்ற தரமான புகைப்படக் கருவிகளைப் (Camera) பயன்படுத்தியோ எடுத்து, அதைilamaithamizh@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். அவை இந்த இணையத்தளத்தில் வலையேற்றம் செய்யப்படும்.\nநீங்கள் அனுப்பும் காணொளியின் தரம், அதில் நீங்கள் வெளிப்படுத்தியிருக்கும் தமிழ்த்திறன் ஆகியவற்றின் அடிப்படையில்சிறந்த மூன்று காணொளிகளுக்கு முறையே $30 வெள்ளி ரொக்கப் பரிசு வழங்கப்படும்.\nஉங்கள் கணொளிகளை Video) நீங்கள் அனுப்பி வைக்க இறுதிநாள் – 19 ஆகஸ்ட் 2016. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்\nசுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி\nசுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி\nநீங்கள் காணொளி தயாரிப்பதில் திறனாளியா\nஅன்பு, அழகு, அமைதி …\nIlamaitamizh on மிதி வண்டிகள்\nIlamaitamizh on மிதி வண்டிகள்\nIlamaitamizh on மிதி வண்டிகள்\nIlamaitamizh on மிதி வண்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_163223/20180811114308.html", "date_download": "2018-10-24T03:44:43Z", "digest": "sha1:YAPC6EF5RYGD7KGTRN4IWLM3G4MUAD52", "length": 8351, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "திருவாரூர் தொகுதிக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தல் : ஆணையம் அறிவிப்பு", "raw_content": "திருவாரூர் தொகுதிக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தல் : ஆணையம் அறிவிப்பு\nபுதன் 24, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதிருவாரூர் தொகுதிக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தல் : ஆணையம் அறிவிப்பு\nதிருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nதி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கோபாலபுரம் வீட்டிலேயே இருந்த நிலையில் அவர் கடந்த 7-ம் தேதி மரணம் அடைந்தார். இந்நிலையில் கருணாநிதியின் மறைவு குறித்த தகவல் சட்டசபை செயலகத்துக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கருணாநிதி போட்டியிட்டு வென்ற திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக சபாநாயகர் அறிவிப்பாணை வெளியிட்டார்.\nஅந்த அறிவிப்பாணை இந்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனவே அந்தத் தேதியில் இருந்து அடுத்த ஆறு மாதங்களுக்குள் திருவாரூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை இந்திய தேர்தல் கமிஷன் இனி மேற்கொள்ளும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதே போல் திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ் கடந்த வாரம் மறைந்ததையடுத்து அந்த தொகுதியும் காலியானதாக சமீபத்தில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதாமிரபரணி மகா புஷ்கர விழா நிறைவு பெற்றது : பதினொரு லட்சம் பேர் புனித நீராடினார்கள்\nதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்\nகுற்றம் சுமத்தினால் பெரியமனிதர் ஆகலாம் என நினைக்கிறார்கள் : அமைச்சர் ஓஎஸ் மணியன்\nதீபாவளி பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 3பேர் உயிரிழப்பு: காஞ்சிபுரத்தில் பரபரப்பு\nதிருமணமான 15 நாளில் புதுப்பெண்ணுக்கு குழந்தை பிறந்தது : புது மாப்பிள்ளை அதிர்ச்சி\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு\nபாபநாசம் தாமிரபரணி நதியில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ.,கள் புனித நீராடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photography-in-tamil.blogspot.com/2012/10/2012.html", "date_download": "2018-10-24T03:07:31Z", "digest": "sha1:QGZ2NQRM67JJO6USAE6X64UWSZZTKXWV", "length": 13804, "nlines": 272, "source_domain": "photography-in-tamil.blogspot.com", "title": "அக்டோபர் 2012 போட்டி அறிவிப்பு | PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை", "raw_content": "\nஅக்டோபர் 2012 போட்ட��� அறிவிப்பு\nஇதுதான் அக்டோபர் மாதத் போட்டித் தலைப்பு.\n‘காலத்தால் காணாமல் போனவை’ என முன்பொரு தலைப்பு கொடுத்திருந்தது சிலருக்கு நினைவுக்கு வரலாம். இந்தப் போட்டிக்குக் காலம் அடித்துச் சென்றதாகதான் இருக்க வேண்டுமென்பதில்லை. உபயோகத்தில் இல்லாதவையாக.. ஒதுக்கப்பட்டவையாக.. புறக்கணிக்கப்பட்டவையாக.. காட்சிதர வேண்டும். காலத்தால் வழக்கொழிந்த பழைய கூசாவைப் பளபளவெனத் துலக்கி வைத்துப் படமெடுத்தால் அது பாதுகாக்கிற பொக்கிஷம் வகையில் சேர்ந்து விடும். அப்படியில்லாமல் Abandoned / கைவிடப்பட்டது என்கிற உணர்வு படத்தைப் பார்க்கும் போது ஏற்பட வேண்டும். மாதிரிக்கு சில படங்கள்:\n#1, 2, 3 ராமலக்ஷ்மி\nஇது போன்ற புறக்கணிக்கப்பட்ட நிலைமை யாருக்கும் ஏற்படக் கூடாதென்கிற உணர்வை மனதில் ஏற்படுத்தக் கூடியனவாகக் கீழ்வரும் உதாரணங்கள்:\nபாழடைந்த கட்டிடங்கள், பராமரிக்கப்படாத கோவில்கள் போன்றனவும் இந்த வகையின் கீழ் வரும்:\nபடங்கள் அனுப்பக் கடைசித் தேதி 20 அக்டோபர் 2012.\n//பழைய கூசாவைப் பளபளவெனத் துலக்கி வைத்துப் படமெடுத்தால் அது பாதுகாக்கிற பொக்கிஷம் வகையில் சேர்ந்து விடும்//\nகைவிடப்பட்டவை என்பதற்கு சொன்ன விளக்கம் அருமை.இம்மாதம் நானும் முயற்சி செய்கிறேன்.\nமாதிரி படங்கள் மிக அருமை...\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nஉங்களது மட்டுமல்ல, 15-க்கும் மேலான படங்கள் ஜிமெயிலுக்கு வந்தவை ஆல்பத்தில் அப்டேட் ஆகவில்லை. ஓரிரு மணிகளுக்குள் பிரச்சனை சரிசெய்யப்பட்டு ஆல்பத்தில் அப்லோட் செய்யப்படும்.\nதற்போது இருபது படங்கள் ஆல்பத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. யாருடையதேனும் விட்டுப் போயிருந்தால் இங்கே தெரிவிக்கலாம்.\nஎன்னுடைய பங்களிப்புப் படம் அனுப்பியுள்ளேன் நன்றி.\nபடம் இப்போது சேர்க்கப்பட்டிருக்கிறது. தகவலுக்கு நன்றி.\nபிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி\nதொடரலாம் இப்போது G+ _லும்..\nமுதல் சுற்றுக்குள் நுழையத் தவறிய சில - ஒரு பார்வை\nவிலக்கப்பட்டவை + முதல் சுற்றுக்குத் தேர்வானவை\nதேவையற்றத் தேதி முத்திரையை அகற்றிட..\nஅக்டோபர் 2012 போட்டி அறிவிப்பு\nஒரே ஒரு போட்டோவுக்கு எட்டு வாரம் - தினகரன் வசந்தத்...\n2012 செப்டம்பர் மாதம்`வெற்று`(EMPTY) போட்ட��யின் வெ...\nகடந்த ஒரு மாதத்தில்.. அதிகம் வாசிக்கப்பட்டவை..\n“இந்தியாவின் பறவைகள் மனிதன்” டாக்டர் சாலிம் அலி - பறவைகளைப் படம் பிடித்தல் (II) - புகைப்பட அனுபவம் (12)\nப றவைகளைப் படம் பிடித்தலைப் பொறுத்த வரை இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் கியர்டன் (1862 -1928) என்பவரைப் பிதாமகர் என்று சொல்லலாம். அவர் தனது ...\nசாய்வு மாற்ற ஒளிப்படம் (Tilt–shift photography) என்பது புல ஆழ தோற்றமிக்க படங்களை உருவாக்க வல்லது. சுருங்கச் சொல்லுவதாயின் ஒரு காட்சியை ம...\nபுகைப்பட புத்தகம் (Photo Books) - அறிமுகம்\nஎன்னதான் டெக்னாலஜி வளந்து, flash driveம், LCD TVம், லேப்டாப், இத்யாதி இத்யாதி வசதிகள் கொண்டு, நாம் எடுக்கும் புகைப்படங்களை slide showவாக போட...\nவெற்று (EMPTY) - செப்டம்பர் 2012 போட்டி அறிவிப்பு\n‘வெற்று’ அல்லது காலி. EMPTY. இதுதான் நண்பர்களே இந்த மாதத் தலைப்பு. பார்த்ததுமே காலியாக இருப்பதை உணர வைப்பதாக, வெற்றிடத்தின் தாக்கம் தெரிவதா...\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஅனைவருக்கும் வணக்கம், இந்த மாதப் போட்டிக்கு ஓரளவுக்கு படங்கள் வந்திருந்தன. மகிழ்ச்சி இருந்தாலும் ஆயிரக்கணக்கில் பின்தொடரும் ஒரு குழுமத்...\nபடபடக்கும் பட்டாம்பூச்சிகள் - படம் பிடித்த கதை\n‘ அவுட்டோர் ஷூட் போய் ரொம்ப நாளாச்சு ’ என சென்ற மாதம் ஒரு ஞாயிறு மாலை கிளம்பி விட்டேன் அருகிலிருந்த ரமண மகிரிஷி பூங்காவுக்கு. பூக்களைப் பிடி...\nநீங்களும் இணையலாம்.. படங்களைப் பகிரலாம்..\nஃப்ளிக்கர் காட்சியகம்FLICKR PIT GROUP POOL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&p=8290&sid=e51f8d22232d8a8cee796171147af020", "date_download": "2018-10-24T04:13:02Z", "digest": "sha1:6I7T5OU7OK7OVFTBHRCPMKHHOD5UJFVK", "length": 30562, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதொழிலாளர் தினக் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது வி���ுப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » மே 1st, 2017, 8:41 am\nஉழைத்து உழைத்து உடல் தேய்ந்தது ....\nஉழைத்து உழைத்து உளம் சோர்ந்தது ....\nஉழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை ....\nஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை ....\nகளைப்பில் உழைப்பின் முதுகு ....\nசளித்து ,வெறுத்து ,கொண்டனர் ....\nதிருத்தி கொண்டனர் உழைப்பாளர் .....\nதூங்கியவர்கள் விழித்து கொண்டனர் ....\nதிரட்டி கொண்டனர் தம்பலத்தை .....\nநுழைந்தது கேள்விகள் ஆயிரம் ஆயிரம் ....\nநிமிர்ந்தன தோள்கள் எழுந்தன கைகள் ....\nவெடித்தது தொழிலாளர் போராட்டம் .....\nஉழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் ....\nஉழைக்கும் நேரம் எட்டுமணியாக .....\nபோராடி வென்ற தொழிலாளர் தினம் .....\nபேச்சளவில் இன்று சட்டத்திலும் ...\nசிகப்பு வர்ண கொடிகளிலும் வாழ்கிறது ...\nமனத்தால் உழைப்பின் புனிதத்தை ...\nஉணரும் நாள் என்று உதயமாகிறதோ ....\nஅன்றே உண்மைதொழிலாளர் தினம் ......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழ��கள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்ட��்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8305&sid=9b58d99fec684bdd9e9f931d61d5410d", "date_download": "2018-10-24T03:50:21Z", "digest": "sha1:QCHYMOZ654ZF5LXVY25UPTRMG5KGWOBB", "length": 38398, "nlines": 388, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கார்த்திவாசுகி » ஜூன் 25th, 2014, 6:41 pm\nசில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு உதவி புரிகின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.\nஉறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nபாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.\nஇந்த படுக்கை நேர சிற்றுண்டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.\nஉறங்கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை.\nஅந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.\nமெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது.\nஇந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹோர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்த�� அருந்தவும்.\nபால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.\nநீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது.\nஇதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.\nசெர்ரிபழம்: மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது.\nஇணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nஉறக்கத்திற்கு ஏற்ற உணவு பொருள்கள் நல்ல பதிவு கார்த்தி\nஇணைந்தது: டிசம்பர் 17th, 2013, 7:05 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nபடுத்த உடனே தூக்கம் வருவதென்பது வரம் என்றெல்லாம் நாம் சொல்வதுண்டு. ஆனால் அதற்கு முழு காரணம் நாம் சாப்பிட்ட உணவு நன்கு செரித்து விட்டதே என்பதாகும். சாப்பிட்ட உடனே தரையில் படுப்பது ஆரோக்கியமான செயல் இல்லை. ஏனென்றால் நாம் சாப்பிடும் உணவுகளில் எந்த அளவிற்கு மாற்றம் உள்ளதோ அந்த அளவிற்கு செரிமானம் எடுத்துக்கொள்ளும் நேரமும் மாறுபடும்.\nசாப்பிட்ட உடன் படுத்தவர்கள் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பதுண்டு. இவ்வாறு செய்யாமல் உணவு உட்கொண்ட சில நேரத்திற்கு நடப்பது நல்லது. அப்படி உடல் சோம்பலாக இருந்தால் உட்கார்ந்தபடி தூங்கலாம். இப்படி செய்தால் சிறிது நேரத்தில் உணவு செரித்து ஏப்பம் வந்தபின்பு தரையில் படுத்துக்கொண்டு உறங்கலாம்.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 11th, 2017, 10:08 am\nஉறக்கத்திற்கு இப்படி செய்தால் தான் வரும் நிலைக்கு வந்துவிட்டோம்.\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக ���வர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=14748", "date_download": "2018-10-24T03:12:42Z", "digest": "sha1:RNT5KFBMCMQIY6UVLEDFSMBJE4WNQMER", "length": 51236, "nlines": 260, "source_domain": "rightmantra.com", "title": "ஒரு கவர்ச்சி நடிகையின் மறுப்பக்கம்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > ஒரு கவர்ச்சி நடிகையின் மறுப்பக்கம்\nஒரு கவர்ச்சி நடிகையின் மறுப்பக்கம்\nபோலிகளை கொண்டாடிக் கொண்டும் உண்மையை இழித்தும் பழித்தும் பேசி வரும் காலம் இது. கலிகாலம் அல்லவா நடிகைகள் என்றாலே அவர்களை இளக்காரமாக பார்க்கும் வழக்கம் பலருக்கு இன்று இருக்கிறது. அதிலும் கவர்ச்சி நட���கைகள் என்றால் கேட்கவே வேண்டாம். காரணம், நம்மவர்கள் ‘புரிதல்’ அப்படி. மனிதர்களை எடைபோடுவதில் கெட்டிக்காரர்கள் அல்லவா நாம் நடிகைகள் என்றாலே அவர்களை இளக்காரமாக பார்க்கும் வழக்கம் பலருக்கு இன்று இருக்கிறது. அதிலும் கவர்ச்சி நடிகைகள் என்றால் கேட்கவே வேண்டாம். காரணம், நம்மவர்கள் ‘புரிதல்’ அப்படி. மனிதர்களை எடைபோடுவதில் கெட்டிக்காரர்கள் அல்லவா நாம் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிப்பவர்கள் அனைவரும் உத்தமிகளும் அல்ல. கவர்ச்சி காட்டி நடிப்பவர்கள் அனைவரும் தரம் தாழ்ந்தவர்களும் அல்ல.\nதமிழ் பட உலகில் நடன நடிகையாக இருந்தவர், டிஸ்கோ சாந்தி. இவர், மறைந்த நடிகர் சி.எல்.ஆனந்தனின் மகள் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழி படங்களில் நடனம் ஆடி வந்த அவர், தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nடிஸ்கோ சாந்தி-ஸ்ரீஹரி தம்பதிக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். ஸ்ரீஹரி கடந்த வருடம் அக்டோபர் மாதம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். கணவரின் மரணம், டிஸ்கோ சாந்திக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து டிஸ்கோ சாந்தியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவருடைய கல்லீரல் பழுதுபட்டது. உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததை தொடர்ந்து டிஸ்கோ சாந்தி சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடக்கிறது. டிஸ்கோ சாந்தியை அவருடைய தங்கை லலிதகுமாரி அருகில் இருந்து கவனித்து வருகிறார்.\nலலிதகுமாரியை நடிகர் பிரகாஷ்ராஜ் விவாகரத்து செய்துவிட்டு வேறொரு நடன இயக்குனரை திருமணம் செய்துகொள்ள, இரு பெண் குழந்தைகளை வைத்திருந்த லலிதகுமாரி நிர்கதியாய் நின்றபோது, ஓடிவந்து தங்கையின் துயர் துடைத்தவர் அக்கா சாந்தி தான்.சமீபத்தில் ஒரு பத்திரிகை பேட்டியில்…. “இப்போது என் தங்கை தனியே வசிக்கிறாள். 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு ரொம்பவே கஷ்டப்படுகிறாள். அவளுக்கு பிரகாஷ்ராஜ் எந்த பண உதவியும் செய்வதில்லை. குடி தண்ணீர் சப்ளை செய்வதைக் கூட நிறுத்தி விட்டார். கடந்த ஒன்றரை வருடங்களாக நான் மாதந்தோறும் ரூ.50,000 என் தங்கை குடும்பத்துக்கு அனுப்பி வருகிறேன். என் தங்கையின் மூத்த மகள் பூஜா, சமீபத்தில் பெரியவளானாள். அவளுக்கு நகைகள் செய்து போட்டு நான்தான் சடங்கு நிகழ்ச்சியைக்கூட நடத்தினேன். சொந்த மகளின் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சிக்கு கூட பிரகாஷ்ராஜ் வந்து வாழ்த்தவில்லை. அவர் யார் யாருக்கோ செலவு செய்கிறார். ஆனால் தன் சொந்த குழந்தைகளுக்கு துணி வாங்கிக் கொடுக்கக் கூட அவருக்கு மனமில்லை. எனக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். மகள் கிடையாது. என் தங்கை மகள்களைத்தான் சொந்த மகள்களாக நினைக்கிறேன். நன்றாக இருந்த என் தங்கையின் வாழ்க்கையை இப்படியாக்கிவிட்டாரே பிரகாஷ் ராஜ்” என்று கூறியுள்ளார் டிஸ்கோ சாந்தி.\nமிகப் பெரிய குடும்பம் இவருடையது. ஒரு காலத்தில் ‘பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்…’ என்று பாட்டுப் பாடி கதாநாயகனாக கலக்கிய தந்தை ஆனந்தனுக்கு பிற்காலத்தில் வாய்ப்புக்கள் குறைந்தவுடன் குடும்பத்தில் வறுமை தாண்டவமாடியது. சாந்திக்கு டீன் ஏஜ் பருவம். வேலைக்கு போகலாம் என்றால் படிப்புமில்லை. தந்தைக்கோ உடல் தளர்ந்துவிட்டது. சினிமாவைத் தவிர இவர் குடும்பத்தினருக்கு வேறு எதுவும் தெரியாது. சரி.. என்று சினிமாவில் அடியெடுத்து வைத்தவருக்கு கிடைத்ததென்னவோ அரைகுறை ஆடைகளுடன் நடனங்கள் தான். தன் தம்பி தங்கைகளுக்காக அன்று ஆட ஆரம்பித்தவர் அவர்கள் தலையெடுக்கும் வரை ஆடிக்கொண்டிருந்தார். தன் சொந்த வாழ்க்கையை பற்றி கவலைப்படாமல் ஒரு தாயின் ஸ்தானத்திலிருந்து குடும்பத்தை கரை சேர்த்தார் சாந்தி. நாமால் பலவிதங்களில் கீழ்த்தரமாக விளிக்கப்படும் இது போன்ற ஒவ்வொரு நடிகையின் பின்னணியிலும் ஒரு கைவிடப்பட்ட குடும்பம் உண்டு. இந்த சாந்தி மட்டுமல்ல.. இவரைப் போல எத்தனையோ பெண்கள் தங்கள் குடும்பத்திற்காக உடன் பிறந்தவர்களுக்காக மெழுகுவர்த்திகளாக தங்களை எரித்துக்கொண்டு ஒளி கொடுத்து வருகிறார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் நம் வந்தனங்கள்\nதிரையுலகில் பலரிடம் பணம் கோடி கோடியாக கொட்டிக்கிடக்கிறது… ஆனால் அதனால் யாருக்கு என்ன பயன் டிஸ்கோ சாந்தி தன் குடும்பத்தை கரையேற்றியதை மட்டும் நாம் சிலாகித்து கூறவில்லை. அதற்கும் பல படிகள் மேலே சென்று அவர் ஆற்றியிருக்கும் தொண்டை பாருங்கள்… டிஸ்கோ சாந்தி தன் குடும்பத்தை கரையேற்றியதை மட்டும் நாம் சிலாகித்து கூறவில்லை. அதற்கும் பல படிகள் மேலே சென்று அவர் ஆற்றியிருக்கும் தொண்டை பாருங்கள்… விக்கித்துப் போவீர்கள் சாந்தி அவர்களின் மறுபக்கத்தை படித்து பாருங்கள். தான் வாழ பிறரைக் கெடுப்பவர்கள் மத்தியில் தான் கெட்டு பலரை வாழவைத்திருப்பவர் டிஸ்கா சாந்தி அவர்கள்.\nசில ஆண்டுகளுக்கு முன்னர் அவள் விகடனில் வெளியான சாந்தி அவர்களின் பேட்டி இது.\nஅன்று கவர்ச்சி நாயகி… இன்று சமூகசேவகி…. பிரமிக்க வைக்கும் ‘டிஸ்கோ’ சாந்தி\nஒரு நடிகையின் பர்சனல் பக்கங்களை பெரும்பாலும் ‘நெகட்டிவ் பப்ளிசிட்டி’யில் பார்த்தே பழக்கம் நமக்கு. ஆனால், நடிகை ‘டிஸ்கோ’ சாந்தி, நமக்கு ‘டபுள் பாஸிட்டிவ்’ பக்கங்களை வாசிக்கக் கொடுத்து, ‘வெல்டன்’ வாங்குகிறார்\n ‘ரோஜா மலரே ராஜகுமாரி… ஆசைக்கிளியே அழகிய ராணி’னு பாடின ‘வீரத்திருமகன்’ சி.எல். ஆனந்தனோட பொண்ணுதானே”, “கவர்ச்சி நடிகைதானே”, “நம்ம பிரகாஷ்ராஜ் மனைவி லலிதாவோட அக்காதானே” என்றெல்லாம் அவரை அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள்தானே” என்றெல்லாம் அவரை அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள்தானே இங்கு நாம் பகிர்ந்து கொள்ளப் போவது அவருக் கான இன்னும் மரியாதையான ஒரு அடையாளம் பற்றி\nஆம்… ஆந்திராவில் மூன்று கிராமங்களைத் தத்தெடுத்திருப்ப தோடு, அங்குள்ள குழந்தைகளின் நலனுக்காகவும் பல பயனுள்ள செயல்களை செய்து வருகிறார் ‘டிஸ்கோ’ சாந்தி யாரிடமும் எந்த நன்கொடையும் பெற மறுத்து, பெரிதாக விளம்பரப்படுத்திக் கொள்ளாமல், கடந்த ஒன்றரை வருடங்களாக இந்த நல்ல காரியத்தை செய்துகொண்டிருக்கிறார் சாந்தி.\nஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஹைதராபாத், ஜூப்ளி ஹில்ஸில் இருக்கும் அவரது வீட்டில் சந்தித்தோம்.\nவாசல்வரை இறங்கி வந்து வரவேற்றவரை நாம் திகைப்புடன் பார்க்க, புரிந்து கொண்டவராக, “கொஞ்சம் () வெயிட் போட்டுட்டேன்ல” என்றபடி வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். ஆரம்ப சில நிமிடங்கள் ஃப்ளாஷ்பேக்குக்கு அர்ப்பணம்\n“எங்க வீட்டுல நாங்க மொத்தம் ஏழு பசங்க. எங்கப்பா புகழோட உச்சியில இருந்தப்போ, பணம் கொட்டுச்சு. அப்பறம் அப்பாவுக்கு பட வாய்ப்புகள் சரியா அமையாமப் போக, நிலைமை தலைகீழாச்சு. நாங்க மூணு நாள் தொடர்ந்து சாப்பிடாம இருந்த காலமெல்லாம்கூட உண்டு. அதெல்லாம்தான் இந்தப் பணத்து மேல பெருசா ஈடுபாடு எதையும் இல்லாம செய்துடுச்சு…” என்றவர், கணவர் ஸ்ரீஹரியின் எபிஸோடுக்கு வந்தார்.\n“நான் எல்லா மொழிகள்லயும் ��டிச்சிட்டிருந்த காலம் அது. ஒரு தெலுங்குப் பட ஷ¨ட்டிங்… நாலு வில்லன்கள் என்னைத் துரத்திட்டு வர்ற மாதிரி ஒரு ஸீன். பிரேக்ல மூணு வில்லன்களும் () என்கிட்ட சகஜமா பேசிட்டு இருந்தாங்க. ஆனா, ஒரு வில்லன் மட்டும் உம்மணா மூஞ்சியா, தனியா உட்கார்ந்துட்டு இருந்தாரு. அவர்தான் என் பாவா (கணவரை அப்படித்தான் அழைக்கிறார்)) என்கிட்ட சகஜமா பேசிட்டு இருந்தாங்க. ஆனா, ஒரு வில்லன் மட்டும் உம்மணா மூஞ்சியா, தனியா உட்கார்ந்துட்டு இருந்தாரு. அவர்தான் என் பாவா (கணவரை அப்படித்தான் அழைக்கிறார்) அதுவே அவர் மேல ஒரு ஈர்ப்பை உண்டாக்க… பரஸ்பரம் அறிமுகமாகி, ஃப்ரெண்ட்ஸாகி, காதலர்களானோம்.\nஒரு கட்டத்துல கல்யாணம் பண்ணிக்கறதுனு முடிவெடுத்தோம். ஆனா, அதுக்கு முன்ன எங்க ரெண்டு பேருக்குமே சில கடமைகள் இருந்தது. என் கூடப் பிறந்தவங்களை செட்டில் பண்ண வேண்டிய பொறுப்பு எனக்கு… நாலு வில்லன்கள்ல ஒருத்தர்ங்கிறத தாண்டி இன்னும் கொஞ்சம் மேல வரவேண்டிய கட்டாயம் அவருக்கு. சில வருஷங்கள் காத்திருந்து, கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அப்பறம் நான் ஹவுஸ் வொய்ஃப் ஆயிட்டேன். அவர் மெயின் வில்லனா வந்து, அப்பறம் ஹீரோவாயிட்டாரு. அன்புலயும் அந்தஸ்துலயும் குறைவில்லாம அமைஞ்சது வாழ்க்கை. அவரைக் கல்யாணம் பண்ணிட்டதோட நான் ஹைதராபாத்லயே செட்டில் ஆயிட்டேன்” என்று சந்தோஷமாக ஒப்பித்த சாந்தியிடம் ‘கிராம தத்தெடுப்பு’ பற்றிக் கேட்டோம்.\n“எனக்குப் பெண் குழந்தைனா ரொம்ப இஷ்டம். சொல்லப்போனா, என்னோட முதல் ரெண்டு பையன்களையும் நான் பெண்ணா பிறக்கணும்தான் எதிர்பார்த்தேன். மூணாவதா என் பொண்ணு அக்ஷரா பொறந்தப்போ, அவ்ளோ சந்தோஷம் ஆனா, நாலே மாசத்துல அந்த சந்தோஷத்தை ஆண்டவன் பறிச்சுக்கிட்டான். நுரையீரல் கோளாறால அவ இறந்து போயிட்டா…” – குரலில் கண்ணீர் ஈரம் கலக்கிறது.\n“அந்த இழப்புல இருந்து எங்களால வெளிய வரவே முடியல. எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் எங்க பொண்ணு ஞாபகம்தான் வரும். அப்படித்தான் அந்தக் குழந்தைங்களப் பார்க்கும்போதும் வந்தது. அதாவது, ரெண்டு வருஷம் முன்னால ஆந்திராவுல இருக்கற நாராயண்பூர், அனந்தாபூர், லக்ஷ்மாபூர்ங்கற மூணு கிராமங்கள்லயும் குடிதண்ணியில அதிகமான குளோரின் கலந்து, அதைக் குடிச்ச கிராம மக்கள் பல் உதிர்ந்து, கை, கால் எலும்பு மூட்டு எல்லாம் ரொம்ப வீக்காகி நடக்கக்கூட முடியாம, அதிக பாதிப்புக்கு உள்ளானங்கனு அடிக்கடி பேப்பர்ல செய்தி வந்தது. அந்தத் தண்ணியால அதிகம் பாதிக்கப்பட்டவங்க, குழந்தைங்கதான். அவங்க போட்டோவை எல்லாம் பேப்பர்ல பார்த்தப்போ, ‘காப்பாத்த முடியாத நோயால நம்ம பொண்ணை பறிகொடுத்துட்டோம். ஆனா, இவங்களுக்கு தண்ணிதானே பிரச்னை நம்மாள முடிஞ்சதை செய்யலாமே’னு யோசிச்சு நானும் பாவாவும் நேரா அந்த கிராமங்களுக்குப் போய் நிலைமையத் தெரிஞ்சுக்கிட்டோம்.\nதான் தத்தெடுத்த கிராம மக்களின் அன்பு மழையில் டிஸ்கோ சாந்தியும் அவர் கணவர் ஸ்ரீஹரியும்\nஅந்த ஊர்கள்ல ‘வாட்டர் ப்யூரிஃபையர் வைக்கலாம்’னு முடிவு பண்ணி, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவரோட பேசினோம். ஒரு மணி நேரத்துக்கு ரெண்டாயிரம் லிட்டர் தண்ணீரைச் சுத்திகரிக்கற பிரமாண்ட மெஷின்களை அந்தக் கிராமங்கள்ல அமைச்சோம். கிராமத்துல இருக்கற நல்ல தண்ணி டேங்க்ல இருந்து வர்ற தண்ணியை ப்யூரிஃபையர்ல சுத்திகரிச்சு, அதை இன்னொரு டேங்க்ல சேமிச்சு வைச்சு, மக்களுக்கு விநியோகிச்சோம். அந்த தண்ணியை மக்கள் சேமிச்சு வைக்கறதுக்காக இருபது லிட்டர் வாட்டர் கேன்கள் சுமார் ரெண்டாயிரம் வாங்கிக் கொடுத்தோம்.\nஆரம்பத்துல மூணு கிராம மக்கள் மட்டும்தான் இந்தத் தண்ணீரை குடிச்சுட்டு இருந்தாங்க. இப்போ பக்கத்துல இருக்கற கிராமத்துல எல்லாம் இருந்தும் வந்து எடுத்துட்டுப் போறாங்க. ஆனா, சிலர் இந்தத் தண்ணியை பிடிச்சுட்டுப் போய் காசுக்கு விக்கறாங்கனு கேள்விப்பட்டப்போ, ரொம்ப வருத்தமா இருந்துச்சு. அதனால, இப்போ இருபது லிட்டர் கேனுக்கு ரெண்டு ரூபாய்னு வசூலிக்கற மாதிரி ஏற்பாடு பண்ணியிருக்கோம். அந்தப் பணத்தை, வாட்டர் டேங்கோட பராமரிப்பு செலவுக்கு மக்களே பயன்படுத்திக்கறாங்க.\nகுளோரினால ஏற்பட்ட பிரச்னைகள் இப்போ படிப்படியா குறைஞ்சுட்டு வருது. பிறக்கற குழந்தைகள் ஆரோக்கியமா இருக்காங்க. அவங்களோட தாகத்துக்கு நல்ல தண்ணி கொடுத்த திருப்தியில, ஆத்ம திருப்தினா என்னனு தெரிஞ்சுக்கிட்டோம்” என்று சொல்லும் சாந்தி, மேற்கொண்டும் செய்துவரும் பயனுள்ள செயல்களைப் பற்றி தொடர்ந்தார்.\n“இந்த கிராமங்களுக்கு மூணு மாசத்துக்கு ஒரு தடவை விசிட் போவேன். மூணு கிராமத்திலேயும் ரெண்டு கவர்ன்மென்ட் ஸ்கூல் இருக்கு. சத்துணவு போடுறாங்க. ஆனா, அதை வாங்���ிச் சாப்பிட நல்ல தட்டு கிடையாது. இது தெரிஞ்சதும்… தட்டு, டம்ளர், ஸ்கூல் யூனிஃபார்ம் எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கேன். அதனால அந்தப் பிள்ளைங்களுக்கு என் மேல ரொம்ப பிரியம்” என்றவர் கணவர் ஹரியோடு வண்டியில் ஏற… அந்த கிராமங்களுக்கு ஒரு விசிட் ஆரம்பமானது.\nசாந்தியைப் பார்த்ததும் கிராமத்து மக்கள் பாசமாக சூழ்ந்து கொண்டார்கள். எட்ட நின்று நன்றி சொல்லாமல், தோழியைப் போல சகஜமாக கலக்கிறார்கள். லக்ஷ்மா பூரை சேர்ந்த பஞ்சாயத்து தலைவி பாவனி ஜெகநாதன், சாந்தியின் உதவிகளைப் பற்றி நம்மிடம் தெலுங்கில் சொல்லி பரவசப்பட்டார்.\n”மூட்டுவலியால முன்ன ஊருல ரொம்ப பேரு கஷ்டப்பட்டோம். இப்ப அது கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுகிட்டிருக்கு. அடுத்த தலைமுறை நிச்சயமா எந்தப் பிரச்னையும் இல்லாம பொறக்கும்கிற நம்பிக்கை இருக்கு” என்று சொன்னார் பாவனி.\nஇதேபோலவே மூன்று கிராமங்களிலும் மாற்றி மாற்றி பரவசங்கள்தான்.\nஅத்தோடு, ‘எங்க ஊருக்கு லைட் இல்ல. நூத்தி அம்பது ஸ்ட்ரீட் லைட் வேணும்… பஸ் வசதியில்ல… ஒரு மினி பஸ் ஏற்பாடு பண்ணினா நல்லாயிருக்கும்… பசங்களுக்கு படிக்க புத்தகமெல்லாம் இல்ல… வாங்கிக் கொடுங்க…” – இப்படி உரிமையுடன் கோரிக்கை வைத்த மக்கள், மனுவாகவும் எழுதி சாந்தியிடம் சேர்ப்பித்தனர்.\nநம்பிக்கையுடன் அந்த கிராமத்து மக்களும், அடுத்த முயற்சியை கையில் சுமந்தபடி சாந்தியும் விடைபெற்றனர்.\nஒன்றரை மணி நேரப் பயணத்தில், பேக் டு சாந்தி வீடு\n“அக்காவுக்கு வணக்கம் சொல்லுங்க…” என்று நம்மை தன் இரண்டு பையன்களிடமும் அறிமுகப்படுத்தினார் சாந்தி.\n“என் பிள்ளைங்ககிட்ட நான் மூணு விஷயத்துல ரொம்ப கண்டிப்பா இருப்பேன். படிப்பு, சாப்பாடு, மரியாதை பெரியவங்களைப் பார்த்தா உடனே கால்ல விழுந்து நமஸ்காரம் பண்ணிப்பாங்க. கூடவே, ‘அப்பா சம்பாதிக்கற பணம் அவரோடது. நல்லா படிச்சு, வேலைக்குப் போய், உங்க கால்லதான் நீங்க நிக்கணும்’னும் சொல்லியிருக்கேன்” என்றவர்,\n“நான் என் குழந்தைங்களுக்கு ஹண்ட்ரட் பெர்சன்ட் குட் அம்மா ஒண்ணு தெரியுமா… நான் ஒரு நடிகைங்கறது என் முதல் பையனுக்கு அவன் அஞ்சாவது படிக்கறப்போதான் தெரியும். ஒருநாள் நான் நடிச்ச படத்துல இருந்து ஒரு பாட்டு டி.வி-யில ஓடிட்டு இருந்தப்போ, ஏனோ அந்த நிமிஷத்துல தோணுனதால அவனைக் கூப்பிட்டு காமிச்ச���ன். ‘என்னம்மா டிரெஸ் இது ஒண்ணு தெரியுமா… நான் ஒரு நடிகைங்கறது என் முதல் பையனுக்கு அவன் அஞ்சாவது படிக்கறப்போதான் தெரியும். ஒருநாள் நான் நடிச்ச படத்துல இருந்து ஒரு பாட்டு டி.வி-யில ஓடிட்டு இருந்தப்போ, ஏனோ அந்த நிமிஷத்துல தோணுனதால அவனைக் கூப்பிட்டு காமிச்சேன். ‘என்னம்மா டிரெஸ் இது’னு ஒரு கோபத்தோட என்னைப் பார்த்துட்டுப் போயிட்டான். அதோட என் படம், பாட்டுனு எதையும் நான் என் பசங்ககிட்ட காட்டினதே இல்ல’னு ஒரு கோபத்தோட என்னைப் பார்த்துட்டுப் போயிட்டான். அதோட என் படம், பாட்டுனு எதையும் நான் என் பசங்ககிட்ட காட்டினதே இல்ல அதுமட்டுமில்ல… ‘டிஸ்கோ’ங்கற பேரும் அவங்களுக்குப் பிடிக்கறதில்ல. அதனால, இப்ப நான் வெறும் சாந்தி மட்டும்தான்” என்றவர், “சஷாங்… மேகாம்ஷ்… நேரமாச்சு வாங்க சாப்பாடு ஊட்டி விடறேன்…” என்று அம்மா பறவையானார்\n(நன்றி : அவள் விகடன் | ம.பிரியதர்ஷினி)\nபோகும்பாதை எப்படி இருந்தாலும் போய் சேரும் இடம் கோவிலாக இருக்கவேண்டும் என்பார்கள். சிலர் போகும் பாதை கோவிலாக இருந்தாலும் போய்சேரும் இடம் சாக்கடையாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் மத்தியில் கையெடுத்து வணங்கப்படவேண்டியவர் தன்னை உருக்கிக்கொண்டு பிறருக்கு ஒளி கொடுத்த சாந்தி ஸ்ரீஹரி அவர்கள்.\nகணவர் ஸ்ரீஹரி காலமாவதற்கு முன், முக்கிய வேடத்தில் தோன்றி நடித்த படம் என்கிற ஒரே காரணத்துக்காக முடிப்பதற்கு போதிய பணமின்றி தவித்த ‘பள்ளிக்கூடம் போகாமலே’ என்கிற படத்தின் தெலுங்கு பதிப்பு உரிமையை தன் கைக்காசை கொண்டு வாங்கியிருக்கிறார் சாந்தி. கணவர் மறைந்த துக்கத்தில் அவரும் தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்.\n“சகோதரி, கறந்த பாலைவிட தூய்மையானவர் நீங்கள். நீங்கள் கலங்கவேண்டாம். உங்களுக்காக பிரார்த்திக்க இதோ உலகின் ஏதோ ஒரு மூலையில் உங்கள் சகோதரன் இருக்கிறேன். என்னுடன் பல சகோதர சகோதரிகளும் நண்பர்களும் இருக்கிறார்கள். விரைவில் நீங்கள் நலம்பெற இறைவனை வேண்டுகிறேன். நீங்கள் நலம் பெற்றவுடன் உங்களையும் நேரில் சந்திக்கிறேன்\nநமது வாராந்திர ‘பிரார்த்தனை கிளப்’ பகுதியில் இந்த வாரம் திருமதி.சாந்தி ஸ்ரீஹரி அவர்களுக்காக பிரார்த்தனை செய்யப்படும்.\nஉருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர் உண்மை சம்பவம் – நவராத்திரி SPL 1\nதிருமுறை, திருப்புக��் விளக்கை அனைவருக்கும் ஒளிரச் செய்யும் ஓர் அன்னை\nதேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு\nதிருவள்ளுவரின் தத்துப் பிள்ளை, திருவாரூரின் திருஞானசம்பந்தர் – குறள் மகன்\n” – தேவாரத் திருப்பணியில் அசத்தும் ஞானப்பிரகாசம்\nபார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் என உணர்த்தும் தன்னம்பிக்கை சிகரம் கண்ணப்பன்\nதினமும் இருவேளை – ஆயிரக்கணக்கில் படையெடுக்கும் கிளிகள் – சென்னையில் ஒரு அதிசயம்\nஇது போன்ற பிரமிக்க வைக்கும் ரோல் மாடல் / சாதனையாளர் சந்திப்பு தொடர்பான பதிவுகளுக்கு :\nசைவ சமயத்தில் தீவிர பற்று வைத்திருந்த வ.உ.சி. அனைவரிடமும் வற்புறுத்தியது என்ன தெரியுமா\nசாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா – குரு தரிசனம் (20)\nகுரங்குக் கூட்டம் உணர்த்திய பேருண்மை\nவைதரணியில் சிக்கி தவிக்கும்போது துணையாய் வருவது எது \nஇந்த குரு பார்க்க கோடி நன்மை உண்டு\n16 thoughts on “ஒரு கவர்ச்சி நடிகையின் மறுப்பக்கம்\nநிஜ வாழ்க்கையில் சினிமாவில் ஹீரோவாக நடித்தவர்கள் வில்லன்களாகவும், வில்லனாக நடித்தவர்கள் நல்லவர்களாகவும் இருக்க பார்க்கிறோம்.\nமேம்போக்காக உருவத்தை பார்த்தே மனிதர்களை எடை போட்டு பழக்கப்பட்டு போனவர்களுக்கு சாந்தியின் குணம் ஒரு மன மாற்றத்தை கொண்டு வரும் என்று நிச்சயமாக நம்புவோம்.\nஅவர் கூடிய விரைவில் இறைவனின் கருணையால் ஆரோக்யமாய் மீண்டு வர மஹா பெரியவாளிடம் மனமார பிரார்த்தனை செய்கிறேன்.\nதன் தலைவன் இறந்த துக்கத்தில் தன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் சகோதரி சாந்தி அவர்களின் உடல்நலம் விரைவில் குணமடைய வேண்டுகிறோம்.\nஅவர் செய்யும் சமூக சேவைகள் பாராட்டுதலுக்கு உரியது.\nஅவரின் பல பரிமாணங்கள் (டிஸ்கோ சாந்தி மற்றும் குடும்ப தலைவி சாந்தி, சமூக சேவகி) பிரமிப்பு ஊட்டுகிறது.\nஒரு பெண்ணிற்குள் இத்தனை முகங்களா\nஅவரின் சேவை அவர் தத்தெடுத்து உள்ள கிராமங்களுக்கும், இன்னும் அவர் உதவி வேண்டி காத்திருக்கும் பல நல்ல உள்ளங்களுக்க்காகவும், நம் தள வேண்டுதலுக்க்காகவும் அவர் விரைவில் பழையபடி பூரண நலத்துடன் மீண்டு வருவார்.\nதன் குடும்பத்தை கவனிக்காமல் நடிகர்கள் பின்னால் ஓடும் மக்கள் மத்தியில் திரையுலகை சேர்ந்த திருமதி சாந்தி அவர்கள் செய்துள்ள மக்���ள் தொண்டு மகத்தானது. நம் சமூகத்திற்கு ஒரு சிறந்த ரோல் மாடல். அவருக்கு ஏற்ப்பட்டுள்ள சோதனையிலிருந்து மீண்டு வந்தது தன் குடும்பத்தாருடன் சந்தோஷமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.\nதன் கணவர் இறந்த துக்கத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் சகோதரி சாந்தி உடல்நலம் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் –\nசாந்தி அவர்களின் சேவை மிகவும் நம் நாட்டுக்கு தேவை.\nசகோதரி சாந்தி அவர்களைப் பற்றிய தகவல்கள் பிரமிப்பைத் தருகின்றன. அவர் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் மக்களுக்காக நிச்சயம் அவரது உடல் பூரண நலம் பெற்று விரைவில் திரும்ப வேண்டும் என இறைவனின் பொற்பாதங்களை வேண்டிக்கொள்கிறேன்.\nசகோதரி சாந்தி விரைவில் குணமடைந்து தன் குடும்ப மற்றும் சமுதாய நலப் பணிகளை செவ்வனே செய்ய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்…………….\nஇவர் பரிபூரண குணம் அடைய ஆண்டவனை பிராத்திக்கிறேன்\nகோடி கோடியாய் சம்பளம் வாங்கும் நடிகர்கள் சிலர் ,50000 அல்லது லட்சம் செலவு செய்து 50 மூட்டை அரிசி 100 மூட்டை அரிசி கொடுத்து அதை விளம்பர படுத்த பல லட்சம் செலவு செய்யும் காலம் இது\nஅப்படி பட்டவர்கள் மத்தியில் எந்த விளம்பரமும் இல்லாமல் இவர்கள் செய்த சேவை மகத்தானது தொடர வாழ்த்துக்கள்\nஇங்குஇவர்களிடம் இப்படி ஒரு உருக வைக்கும் நிகழ்வை எதிர்ப்பாகவில்லை ….இவர்கள் போன்றோர் இல்லையேல் உலகம் உருளாது\nஇந்தப் பதிவு அனைவருக்குமே ஒரு சவுக்கடி என்றால் மிகையல்ல.\nசாந்தி அவர்களின் சேவையை பற்றி தெரிந்துகொள்ளும்போது பிரமிப்பு ஏற்படுகிறது. அதைவிட அவர் மீது மதிப்பும் மரியாதையும் பன்மடங்கு ஏற்படுகிறது.\nதனக்கு வந்த துன்பம் மற்றவர்களுக்கும் வரக்கூடாது என்று நினைத்த அந்த நல்ல உள்ளத்திற்கு ஒரு குறையும் வராது என்று நம்புவோம்.\nசகோதரி சாந்தியின் உடல் நலம் வெகு விரைவில் குணம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.\n“டிஸ்கோ சாந்தி” என்பவரை “ஒரு நல்மனம் படைத்த நர்த்தகி சாந்தி ஹரி” என அறிமுகம் செய்வித்தமைக்கு தங்களுக்கு மனமார நன்றி தெரிவிக்கின்ற பொழுதினில் “குஞ்சித சங்கர த்யானம் சர்வ ரோக நிவாரணம்” என்பதால் குஞ்சிதபாதமோடு இருக்கும் ஸ்ரீமஹாஸ்வாமியின் திருவுருவத்தைத் த்யானித்து அம்மையாருக்காக எந்தன் மனதார்ந்த ப்ரார்த்தனைதனை செய்கின்றேன். வருகிற அனுஷ தினத்தன்று கோவிந்தபுரம் சென்று ஸ்ரீமஹாஸ்வாமியை, தபோவனமூர்த்தியை தரிசிக்கின்ற பொழுதில், இவருக்கென ப்ரத்யேக ப்ரார்த்தனையை செய்யவுள்ளேன். கூட்டு ப்ரார்த்தனை சர்வ நிச்சயமாக நற்பலனைத் தரும்.\nஅவங்க செஞ்ச நல்ல கரியம்களே அவங்கள காப்பாற்றும். கர்ம வினைகளே கடவுல்லாம்.\nஅவர்கள் உடல் நலம் பெற நம் வணம்கும் தெய்வம் ஸ்ரீ மஹா பெரியவளை VANANGUVOM ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர\nநலமாக வந்து மீண்டும் பணி புரிவதை காண ஆவலாக இருக்கின்றேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-tag/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-10-24T03:19:50Z", "digest": "sha1:O4TWWV4ILOVWUCYC7S2NBP37BWUYLTLR", "length": 3649, "nlines": 47, "source_domain": "tamilthiratti.com", "title": "பகவத் கீதை Archives - Tamil Thiratti", "raw_content": "\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nமனதில் நிற்கும் இல்ல நவராத்திரி\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்\nதமிழ்நாட்டில் திருமணம் – 2: சாதி/மதம் தடையில்லை\nமனுஷர்களுடன் வாழ்வது கஷ்டமான விஷயம்\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\nதொழிலில் வெற்றியை அருளும் விஜயதசமி – முழு விவரம்\nஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட்\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம்\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\nநாகேந்திர பாரதி: வாட்ஸ் அப் உலகம்\nரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ\nStory Tag: பகவத் கீதை\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t9 months ago\tin ஆன்மீகம்\t0\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/recruitment-of-probationary-assistant-manager-credit-in-vijaya-bank/", "date_download": "2018-10-24T02:29:29Z", "digest": "sha1:D3JKKFO4QZJQHPTO5ZEQNDHYNKDRIWE6", "length": 5654, "nlines": 59, "source_domain": "www.aanthaireporter.com", "title": "விஜயா பேங்க்-கில் அசிஸ்டெண்ட் மேனேஜர் போஸ்ட் ரெடி! – AanthaiReporter.Com", "raw_content": "\nவ���ஜயா பேங்க்-கில் அசிஸ்டெண்ட் மேனேஜர் போஸ்ட் ரெடி\nநம் நாட்டிலுள்ள பொதுத்துறை வங்கிகளில் விஜயா வங்கியும் ஒன்று. இதில் ஜெனரல் பேங்கிங் பிரிவிலான துணை மேலாளர் – கிரெடிட் பிரிவில் 330 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nவயது : 2018 ஆக., 1 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி : ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முதல் வகுப்பில் முடித்திருப்பதுடன் எம்.பி.ஏ., பி.ஜி.டி.பி.எம்., பி.ஜி.டி.எம்., பி.ஜி.டி.பி.ஏ., போன்ற ஏதாவது ஒரு படிப்பை முழு நேரப்படிப்பாக நிதிப் பிரிவில் முடித்திருக்க வேண்டும். அதே போல் காமர்ஸ், அறிவியல், பொருளாதாரம், சட்டம் போன்ற ஏதாவது ஒரு பிரிவில் முதுநிலை பட்டம் முடித்தவர்களும், சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., கம்பெனி செக்ரட்டரிஷிப் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.\nதேர்ச்சி முறை : கம்ப்யூட்டர் வாயிலான தேர்வு, நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.\nவிண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் : ரூ.600.\nகடைசி நாள் : 2018 செப்., 27.\nவிபரங்களுக்கு : ஆந்தை வேலைவாய்ப்பு\nPosted in Running News, வழிகாட்டி, வேலை வாய்ப்பு\nPrevநியூஸ் 7 தொலைக்காட்சியில் “ஓபன் டாக் “\nNextகாற்றின் மொழி – டீசர்\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடு\nநான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும்\n‘ஜீனியஸ்’ படத்தின் கதை எனக்குத் தெரியாது – நாயகி பிரியா லால் பேட்டி\nஅமெரிக்காவிலே அதிகமா பேசற ஃபாரின் லேங்குவேஜ் – தெலுங்கு\nஜெயலலிதா நினைவிடம் : பிப்ரவரி 24-ம் தேதி திறக்க ஏற்பாடு\nஇளம்பெண்ணிடம் பேசியதாக வந்த ஆடியோ பொய்\nசிபிஐ ஆபீசுக்குள் சிபிஐ ரெய்ட்\nபேட்டி என்ற பெயரில் அசிங்கப்படுத்தி கொல்லாதீர்கள்\nஅடேங்கப்பா.. இந்தியாவிலே கோடீஸ்வரர்கள் 60% அதிகரிப்பா\nரிஷி ரித்விக் நாயகனாக நடிக்கும் ‘மரிஜூவானா’ ஷூட்டிங் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F.html", "date_download": "2018-10-24T02:47:16Z", "digest": "sha1:W5TDRFZUNSUOW4IP53CN5CPVD3F4I5P4", "length": 35113, "nlines": 170, "source_domain": "www.haranprasanna.in", "title": "பேரறிவாளன் தூக்குத் தண்டனை தொடர்பாக | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nபேரறிவாளன் தூக்குத் தண்டனை தொடர்பாக\nஇக்கடிதம் ஜெயம��கன் வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.\n01. பேரறிவாளன் நல்லவர், அப்பாவி, எனவே தூக்குத் தண்டனை கூடாது, அவருக்கு சாதாரண தண்டனைகூட அநியாயம் என்றுதான் இங்குள்ள தமிழுணர்வாளர்கள் பேசுகிறார்கள். இது தவறு. தூக்குத் தண்டனையை எதிர்க்கிறோம் அவர்கள் தவறு செய்தவர்களாகவே இருந்தாலும் என்று அவர்கள் போராடவேண்டும்.\n02. புலிகள் இன்று முற்றாக அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், இவர்களுக்கு தூக்குத் தண்டனை அவசியமில்லை என்பது என் கருத்து. உடனே புலிகள் இல்லை என்று வைகோ, பழ நெடுமாறன் சொன்னார்களா என்கிறார்கள். அவர்கள் ஏன் சொல்லவேண்டும். அவர்கள் புலிகள் இருக்கிறார்கள் என்று சொல்வதே அவர்களுக்கான அரசியல் நிலைப்பாட்டை நிற்க வைத்துக்கொள்ளவும், உணர்வுரீதியாக ஏமாற்றவும்தானே.\n03. அரசாங்கமே தடையை நீக்கவில்லை என்பது அடுத்த நியாயம். புலிகளில் ஒன்றிரண்டு பேர் அல்லது ஒரு சிறிய குழு மிச்சமிருக்கலாம் என்பது அரசின் கருத்தாக இருக்கலாம். ஆனால் யதார்த்தத்தில் புலிகள் இன்று ஒடுக்கப்பட்டுவிட்டார்கள் என்பதே உண்மை. புலிகள் பிரபாகரன் ஒருவரைச் சுற்றிக் கட்டப்பட்ட இயக்கம். பிராபகரன் கொல்லப்பட்டதுமே புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டுவிட்டது என்பதே பொருள். பின் லாடன் கொல்லப்பட்டதும் அடுத்த ஒருவர் தலைமை ஏற்பதுபோல இங்கே நடைபெற வில்லை. புலித் தொடர்ச்சி நடக்கவில்லை. எனவே இவர்கள் மூவரையும் தூக்கில் இடுவது தேவையில்லை.\n04. இவர்கள் மூவருக்கும் விடுதலை அளிப்பதையும் நான் ஆதரிக்கவில்லை. சிறையில் இருக்கவேண்டும் என்பதே என் எண்ணம். ஒரு முன்னாள் பிரதமரை, இந்தியத் தலைவரைப் படுகொலை செய்தது என்பது இந்தியாவின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலே.\n05. ஒட்டுமொத்த தூக்குத் தண்டனையையும் எதிர்ப்பதை நான் ஏற்கவில்லை. இந்திய நீதிமன்றமே தூக்குத் தண்டனை குறித்த திர்ப்பை இறுதி செய்யவேண்டும். கருணை மனுவும் உள்ளது. இந்த தற்போதைய நடைமுறையே போதுமானது.\n06. கசாப், அன்சாரி போன்றவர்களுக்கு தூக்குத் தண்டனை என்பதை நான் ஏற்கிறேன். வரவேற்கிறேன்.\n07. தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூவருக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தது எனக்கு ஏற்புடையதல்ல. அவர்களுக்கும் ஆயுள் தண்டனையே தரப்படவேண்டும். மூன்று மாணவிகளுக்கும் என தனித்தனியாகத் தண்டனை அனுபவிக்கச் சொல்லி வாழ்நாளில் பெரும்பகுதியை சிறையிலேயே கழிக்க வைக்கலாம். ஒரு அரசியல்வாதிக்காக அராஜகமாக பஸ் எரித்தது அநியாயம். ஆனால் தூக்கு என்பது அதிகபட்சம் என்பது என் எண்ணம்.\n08. பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கும் தூக்குத் தண்டனையை நிறுத்த மக்களும், ஜெயலலிதாவும் முன்வரவேண்டும். ஜெயலலிதாவின் ‘அரசியலுக்கு’ இது நல்ல ஒரு வாய்ப்பு. தமிழர் தலைவர் என்ற கருணாநிதியின் வேடத்தை ஒரேடியாகக் கலைத்துப்போட்டு, அந்த ‘வேடத்தை’ தான் எடுத்துக்கொள்ளலாம். அரசியல் கருதியாவது ஜெயலலிதா இதனைச் செய்யவேண்டும். வேடத்துக்காக அல்லாமல், உணர்வு ரீதியாக, உண்மை நிலை கருதி, இந்த மூவருக்குமான தூக்குத் தண்டனை எதிர்ப்பை ஜெயலலிதா செய்தால், அவருக்கு வாழ்த்துகள்.\nஹரன் பிரசன்னா | 2 comments | Tags: தூக்குத் தண்டனை, புலிகள், பேரறிவாளன்\nபூவண்ணன், இந்த வழக்கில்லாமல் வேறு ஏதேனும் ஒருவழக்கில், தவறே இல்லாத தீர்ப்புதான் என்று மெச்சத்தக்க வழக்கில், கோட்சே என்று உதாரணத்துக்கு வைத்துக்கொள்ளுங்கள், தூக்குத் தண்டனை கொடுத்தால் ஏற்பீர்களா இல்லை என்று பதில் வருமானால், இந்த கேள்வியையே உங்கள் தரப்பாளர்கள் கேட்கக்கூடாது என்பதுதான் என் எண்ணம். தவறு இருக்கிறது இல்லை, தீர்ப்பு சரி இல்லை – இதெல்லாம் அல்ல விஷயம், தூக்குத் தண்டனை கூடாது என்றுதானே பேசவேண்டும் இல்லை என்று பதில் வருமானால், இந்த கேள்வியையே உங்கள் தரப்பாளர்கள் கேட்கக்கூடாது என்பதுதான் என் எண்ணம். தவறு இருக்கிறது இல்லை, தீர்ப்பு சரி இல்லை – இதெல்லாம் அல்ல விஷயம், தூக்குத் தண்டனை கூடாது என்றுதானே பேசவேண்டும் இதை ஏன் மறுக்கிறீர்கள் தீர்ப்பு சரியா, வழக்குநடந்த விதம் சரியா, பேரறிவாளன் நலல்வரா – இதையெல்லாம் கடந்த ஒரு காலகட்டத்தில் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்றுதான் நினைக்கிறேன்.\nயாராக இருந்தாலும் தூக்கு தண்டனை தருவது தவறு எனபது தான் என் கருத்து.\nதீவிரவாத வழக்குகளில் முதல் 100 குற்றவாளிகளும் பிடிபட்டிருந்தால் இப்போது தூக்கு வழங்க பட்டிருக்கும் யாருக்கும் தூக்கு கண்டிப்பாக வழங்க பட்டிருக்காது.இதை தான் தவறான நீதி ,bat…See More\nமேல குறிபிடப்பட்டுள்ள வழக்கில் வேறு சாதியில் திருமணம் செய்து கொண்ட சகோதரியின் கணவன்,மாமனார்,மாமியார் மைத்துனர் என அனைவரையும் கூலிபடையின் துணையோடு வெட்டி கொன்றவனை மனிதாபிமானத்தோடு மன்னித்��ு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக நீதிபதிகள் குறைத்தனர்.காரணம்.இந்திய சமூகத்தில் சஹோதரி வேறு சாதியில் திருமணம் செய்து கொண்டால் அண்ணன் படும் அவமானத்தை நீதிபதிகள் புரிந்து கொள்ள முடிவதால்.\nநீதிபதிகள் தீர்ப்பு கொடுப்பதே கருணை மனு முடிவு போல தான்.இதில் நான்காவது ,ஐந்தாவது குற்றவாளிகளான பெண்ணின் தாய் தந்தையர்க்கு தண்டனை குறைவு.முதல் குற்ற்றவாளி சிக்கியதால்.\nநீதிபதிகள் கருணை மனு போல ஒரு சிலருக்கு குறைப்பது.ஒரு சிலருக்கு குறைக்க மறுப்பது கண்டிப்பாக மறுக்கப்பட்ட தவறான நீதி தான்.\nஅப்சல் வழக்கில் கீழ் கோர்ட் ஆசிரியர் கீலாநிக்கும் தூக்கு தண்டனை வழங்கியது.அதை விட மேல் கோர்ட் அவரை விடுவித்தது.உச்ச நீதி மன்றம் அவர் மீது சந்தேகம் இருந்தாலும் சரியாக நிரூபணம் ஆகாததால் விடுதலை செய்வதாக தீர்ப்பு எழுதியது.அவரை விடுவதால்(அவருக்கு ஜெத்மலானி முதல் பல சிறந்த வழக்கரிங்கர்கள் வாதாடினார்கள்).அவரை விடுவதாக முடிவு செய்வதால் ஒருவருக்காவது தூக்கு தண்டனை தர வேண்டும் என்று அப்சலுக்கு கொடுக்கப்பட்டது.இது சரியான உண்மையான தீர்ப்பு என்று எந்த நீதிபதியும்/வழக்கறிஞரும் கூற மாட்டார்கள்\nகுற்றம் நிரூபிக்கப்பட்டது என்பதோடு நீதிபதியின் வேலை முடிந்து அனைவருக்கும் தண்டனை வழங்கும் முறை ஜுரிகளிடம் இருந்தால் /புத்தகத்தில் இருக்கும் தண்டனை வழங்கப்பட்டால் அது நீதி.அண்ணனின் இடத்தில் இருந்து என்னால் புரிந்து கொள்ள முடிகிறது,நன்கு படித்தவர் என்பதால் திருந்த வாய்ப்பு உள்ளது,பெண் என்பதால் தூக்கு தண்டனை வேண்டாம்,சொத்து ஆசையால் கொலை செய்தவர் இப்போது மனம் வருந்துவதால் என்று குறைக்கும் அதிகாரம்,நீதிபதிகளுக்கு இருக்கும் வரை தூக்கு தண்டனை தீர்ப்புகள் அத்தனையுமே தவறான தீர்ப்புகள் தான்.\nPoovannan Ganapathy ஜெனரல் டயர் எய்தவன்.மொத்த பழியும் அவன் மீது தான்.அம்புகள் மீது அல்ல.அவன் செய்தது தீவிரவாத செயல் இல்லையா.அவன் உத்தரவவுக்கு கீழ் படிந்து கதவுகளை மூடி விட்டு சுட்டது இந்திய கோர்க்ஹா வீரர்கள்.அவர்களும் மீது இருக்கும் தவறு தூக்கு தண்டனை வழங்கும் தவறு அல்ல.\nஅதே தான் எல்லா அம்புகளுக்கும்.\nபோட்டு அம்மனோ பிரபாகரனோ isi அதிகாரியோ/தலைவரோ மாட்டியிருந்தால் இப்போது தூக்கு வழங்க பட்டிருக்கும் யாருக்கும் தூக்கு கொடுக்க பட்டிருக்காது.\nகீலாநிக்கு விடுதலை என்பதால் ஒருவருக்காவது தண்டனை வேண்டும் என்று – இதெல்லாம் உங்கள் பார்வை. இதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள் எனத் தெரியவில்லை.\nஜெனரல் டயர், வெறும் அம்பு மட்டுமல்ல. அவர் தன் கடைசி நிமிடத்தைக் கழிக்கும்போதுகூட தான் செய்தது சரி என்றும், பஞ்சாப் அன்றைய நிலையில் அப்படித்தான் இருந்தது என்றும்தான் கூறியிருக்கிறார்.\nமக்கள் கொல்லப்பட்ட மறுநாள், அங்கே நடந்த கடையடைப்பை நிறுத்தச் சொல்லியும், உடனே கடைகளை வெளியிடச் சொல்லியும் உருதுவில் வெளியிட்ட அறிக்கை, பகிரங்க மிரட்டலே. ஜாலியன்வாலா பாக் நிகழ்வுக்கு சில தினங்கள் முன்னர், ஒரு கலவரத்தில் ஒரு வெளிநாட்டுப் பெண் தாக்கப்பட, அதற்குத் தண்டனையாக அந்தத் தெரு வழியாக காலை முதல் மாலை வரை அனைவரும் தவழ்ந்து செல்லவேண்டும் என்ற தடையை விதித்தவர். இதன் உளவியல் காரணம், இந்திய மக்கள் அடிமைகளே என்னும் ஆழ்மன எண்ணமே.\nபொதுவாக, நீங்கள் சட்டென்று ஏதோ ஒன்றை சம்பந்தமற்ற அல்லது இணையற்ற ஒன்றுடன் தொடர்புபடுத்திப் பேசுவதாக எனக்குத் தோன்றுகிறது.\nPoovannan Ganapathy நான் எங்கே ஜெனரல் டயர் ஐ அம்பு என்று சொன்னேன்.அவர் தான் எய்தவர்.சுட்டு கொலை செய்த வீரர்களை சொன்னேன்.\nஇப்போது தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கும் மூவர்,அப்ழல் ஆகியவர்களின் பங்கு என்ன.அவர்கள் தான் முக்கிய குற்றவாளிகளா,திட்டம் போட்டவர்களா,பணம் கொடுத்து உதவியவர்களா,அவர்களின் தவறுகளுக்கு தூக்கு தண்டனை சரியா என்று யோசித்தால் புரியும்.வன்மத்தோடு நேரடியாக சென்று சம்பந்தப்பட்டவரை மட்டுமன்றி அவர் குடும்பத்தையே கொலை செய்பவரை மனிதாபிமானத்தோடு பார்க்கும் சட்டம்(தன தங்கை வேறு சாதியில் திருமணம் செய்ததால் உண்டான மன உளைச்சலில் கொலைகள் புரிந்ததால் ) உதவிகள் புரிந்தார் என்று மாட்டிய ஒன்னு ரெண்டு பேருக்கு தூக்கு கொடுப்பது என்ன ஞாயம்.\nHaran Prasanna ஓ சரி. நீங்கள் டயரையும் அம்பு என்று சொல்கிறீர்களோ என நினைத்தேன். அவரை சுட்டுக்கொன்ற போலிஸ்காரர்களையெல்லாம் அம்பு என்று சொல்லி மற்றவர்களை அவர்களோடு ஒப்பிடுவதைப் பார்த்து என்னால் சிரிக்கத்தான் முடியும்.\nபூவண்ணன், உதவிகள் புரிந்தார் என்ற வரையில் நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் பேரறிவாளன் தான் நிரபராதி என்கிறார் இன்னும் சிக்கலாக்குகிறீர்கள். துண��க்கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. அப்படியானால் மற்ற இருவருக்கும் தூக்குத் தண்டனை கொடுக்கலாமா இன்னும் சிக்கலாக்குகிறீர்கள். துணைக்கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. அப்படியானால் மற்ற இருவருக்கும் தூக்குத் தண்டனை கொடுக்கலாமா யாருக்குமே தூக்கு என்பதில் உங்களுக்கு உடன்பாடில்லை என்று சொன்ன பிறகு, நீங்கள் சொல்பவை எல்லாமே முரணாக உள்ளது போலத் தோன்றுகிறது. நீங்கள் சொல்வதை, கசாப், அப்சலுக்குச் சொல்வதாக எடுத்துக்கொள்ளவேண்டுமா யாருக்குமே தூக்கு என்பதில் உங்களுக்கு உடன்பாடில்லை என்று சொன்ன பிறகு, நீங்கள் சொல்பவை எல்லாமே முரணாக உள்ளது போலத் தோன்றுகிறது. நீங்கள் சொல்வதை, கசாப், அப்சலுக்குச் சொல்வதாக எடுத்துக்கொள்ளவேண்டுமா ஏனென்றால், நானும் இந்த மூவருக்கும் தூக்கு வேண்டாம் என்றுதான் சொல்லியிருக்கிறேன் – வேறு காரணங்களோடு.\nHaran Prasanna அம்புகளுக்கும் தூக்குத் தண்டனை தேவைதான் – அதற்கேற்ற நியாயங்கள் உள்ள வரையில். எய்தவர் சிக்காத வரையில் அம்புகளுக்குத் தூக்குத் தண்டனை கொடுக்கவேண்டியதுதான். இந்த மூவர் விஷயத்தில் நான் வேண்டாம் என்று சொல்வது, இன்று அது வலுவிழந்துவிட்டது என்னும் ஒரே காரணத்துக்காக மட்டுமே.\nHaran Prasanna பூவண்ணன், உங்கள் கருத்தைச் சொல்லி இந்த இழையை முடித்து வையுங்கள். அடுத்த விஷயத்துக்குப் போவோம்.\nஅவர் உத்தரவை கேட்டு பல நூறு பேரை கொன்ற ராணுவ வீரர்கள் யாரும் தண்டிக்கப்படவில்லை.விடுதலைக்கு பிறகும் அவர்களுக்கு அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டன.\nபல நூறு பேரை கொலை செய்யும் எதிரி நாட்டு ராணுவ வீரன் பிடிபட்டால் அவன் கொலை குற்றவாளியாக நடத்தப்பட மாட்டான்.போர் கைதியாக நடத்த படுவான்.உடன்படிக்கைகள் ஏற்படும் போது கைகுலுக்கி விடுதலை பெற்று சொல்வான்.இது போல் பல விதமான கொலைகளுக்கு பல விதமான தண்டனைகள்.இதில் ஆண்டிற்கு ஒருமுறை அல்லது பத்து ஆண்டிற்கு ஒரு முறை யாரையாவது தூக்கு போடுவது மிக தவறான நீதியாகும்.தன குடும்பத்தை சேர்ந்த அனைவரையும் கொலை செய்த செயப்ரகாஷ் (9 ) கொலைகள் விடுதலையாகி நன்முறையில் சில வருடமாக வாழ்ந்து வருகிறார்.ஒரு வழக்கை வைத்து தான் மற்றொரு வழக்கின் தீர்ப்பும் எழுதப்படும்(கைய புடிச்சு இழுத்தியா எனபது தான் நிஜம்).இப்போது அதே போல் குடும்பத்தில் உள்ள 4 ,6 பேரை கொலை செய்யும் யாருக்கும் தூக்கு கிடைக்காது.மரண தண்டனைக்கு எதிரான நீதிபதிகள் இந்த வழக்கை காட்டி ஆயுள் தண்டனை தான் வழங்குவர்.மரண தண்டனை வேண்டும் என்ற எண்ணமுடைய நீதிபதி மாறன் தண்டனை கொடுத்தாலும் இந்த நிகழ்வை காட்டி கருணை அடிப்படையில் தூக்கு நீக்கப்படும்.\nகொலையில்,குற்றத்தில் இப்படி அவர் தலைவர் உயிரோடு இருந்தால்/இயக்கம் வலுவோடு இருந்தால் கொடுக்கலாம்,இல்லை என்றால் கொடுக்க வேண்டாம் எனபது சட்டம்,நீதி அல்ல நாட்டாமை தீர்ப்பு.\nசட்டம் சரவணா பவன் உரிமையாளர் என்றாலும் அதில் சாப்பிடுபவர் என்றாலும்,வெளியில் நின்று பிச்சை எடுப்பபவர் என்றாலும் ஒன்று தான்.இதில் ஒருவருக்கு சலுகை வழங்கினாலும் அடுத்தவருக்கும் வழங்குவது தான் நீதி.கலாம் கருணை மனு வரை வரும் வழக்குகள் எல்லாம் மிகவும் ஏழைகளின் வழக்குகலாகவே உள்ளதே அது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.மனைவியையோ மாணவியையோ கொலை செய்தவன் ஒருவனுக்கு தூக்கும் மற்றொருவனுக்கு வேறொரு தண்டனையும் தருவது நீதியல்ல.\nசந்துரு உச்ச நீதிமன்ற நீதிபதியானால் எத்தனை வழக்குகளில் தூக்கு கொடுப்பார்.கிருஷ்ண ஐயர் எத்தனை பேரின் தூக்கு தண்டனைகளை மாற்றியுள்ளார் என்று பார்த்தால் தூக்கு வழங்கபடுவதில் உள்ள நியாயமற்ற தன்மை புரியும்.வேறொரு நீதிபதி இருந்தால் தூக்கு கிடைத்திருக்காது என்ற நிலைமை அந்த தண்டனையின் அர்த்தமற்ற நிலையை உணர வைக்கும்.\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\nகருணாநிதி மரணத்தை ஒட்டி ஹிந்துக்களின் திடீர் ஆதரவு\nபுதிய இடுகைகள் வரும்போது தெரிந்துகொள்ள சப்ஸ்கிரைப் செய்யவும்.\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (40)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nK.Balasubrahmanyan on வொய் ப்ளட், ஸேம் ப்ளட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/index.html", "date_download": "2018-10-24T02:52:36Z", "digest": "sha1:YYSSS3YOKO6YVXJ5R7OBZ6LWESZWDLLD", "length": 14835, "nlines": 214, "source_domain": "www.kallarai.com", "title": "முகப்பு - Lankasri Notice", "raw_content": "\nபிறந்த இடம்: டென்மார்க் Herning\nவாழ்ந்த இடம்: டென்மார்க் Herning\nபிரசுரித்த திகதி: 23 ஒக்ரோபர் 2018\nபெயர்: மேரி எட்மென்ரா விமலேஸ்வரன்\nபிறந்த இடம்: யாழ். குருசோர் வீதி\nவாழ்ந்த இடம்: லண்டன் Walthamstow\nபிரசுரித்த திகதி: 20 ஒக்ரோபர் 2018\nப���றந்த இடம்: யாழ். மண்கும்பான்\nவாழ்ந்த இடம்: பிரான்ஸ் Cergy\nபிரசுரித்த திகதி: 23 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: டென்மார்க் Viborg\nவாழ்ந்த இடம்: டென்மார்க் Viborg\nபிரசுரித்த திகதி: 23 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். வட்டுக்கோட்டை\nவாழ்ந்த இடம்: யாழ். சித்தங்கேணி, பிரான்ஸ் Blanc Mesnil\nபிரசுரித்த திகதி: 23 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். கொடுக்குழாய்\nவாழ்ந்த இடம்: யாழ். கொடுக்குழாய்\nபிரசுரித்த திகதி: 23 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். வேலணை\nவாழ்ந்த இடம்: யாழ்ப்பாணம், கிளிநொச்சி\nபிரசுரித்த திகதி: 23 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். நெடுந்தீவு மேற்கு\nவாழ்ந்த இடம்: வவுனியா திருநாவற்குளம்\nபிரசுரித்த திகதி: 23 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். புத்தூர் மேற்கு\nவாழ்ந்த இடம்: கொழும்பு, கனடா Markham\nபிரசுரித்த திகதி: 23 ஒக்ரோபர் 2018\nபெயர்: விசாக சர்மா சாரங்க சர்மா\nபிறந்த இடம்: டென்மார்க் Herning\nவாழ்ந்த இடம்: டென்மார்க் Herning\nபிரசுரித்த திகதி: 22 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். கரவெட்டி கிழக்கு\nபிரசுரித்த திகதி: 22 ஒக்ரோபர் 2018\nவாழ்ந்த இடம்: லண்டன் Wembley\nபிரசுரித்த திகதி: 22 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். இடைக்காடு\nவாழ்ந்த இடம்: யாழ். திருநெல்வேலி, அவுஸ்திரேலியா Melbourne\nபிரசுரித்த திகதி: 22 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். உரும்பிராய்\nபிரசுரித்த திகதி: 21 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். அராலி தெற்கு வட்டுக்கோட்டை\nவாழ்ந்த இடம்: கொழும்பு, கனடா Toronto\nபிரசுரித்த திகதி: 21 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். உடுத்துறை தாளையடி\nவாழ்ந்த இடம்: யாழ். உடுத்துறை தாளையடி\nபிரசுரித்த திகதி: 21 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். இணுவில் கிழக்கு\nவாழ்ந்த இடம்: யாழ். இணுவில் கிழக்கு\nபிரசுரித்த திகதி: 21 ஒக்ரோபர் 2018\nவாழ்ந்த இடம்: யாழ். வட்டுக்கோட்டை\nபிரசுரித்த திகதி: 20 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். இளவாலை சிறுவிளான்\nவாழ்ந்த இடம்: யாழ். இளவாலை சிறுவிளான்\nபிரசுரித்த திகதி: 20 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். நவற்கிரி\nவாழ்ந்த இடம்: சுவிஸ், கனடா\nபிரசுரித்த திகதி: 20 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். இணுவில் தெற்கு\nவாழ்ந்த இடம்: கொழு/வத்தளை, யாழ். இணுவில்\nபிரசுரித்த திகதி: 20 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். நெடுந்தீவு மேற்கு\nவாழ்ந்த இடம்: முல்லைத்தீவு துணுக்காய்\nபிரசுரித்த திகதி: 20 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: கனடா Toronto\nவாழ்ந்த இட��்: கனடா Markham\nபிரசுரித்த திகதி: 19 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nவாழ்ந்த இடம்: யாழ். நெடுந்தீவு, இந்தியா\nபிரசுரித்த திகதி: 21 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். சங்கானை\nபிரசுரித்த திகதி: 19 ஒக்ரோபர் 2018\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nபிறந்த இடம்: யாழ். மானிப்பாய்\nவாழ்ந்த இடம்: சிலாபம் மாதம்பை\nபிரசுரித்த திகதி: 19 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nவாழ்ந்த இடம்: யாழ். கோண்டாவில் கிழக்கு\nபிரசுரித்த திகதி: 18 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். வேலணை கிழக்கு\nபிரசுரித்த திகதி: 18 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். உரும்பிராய்\nவாழ்ந்த இடம்: கொழும்பு இரத்மலானை, கனடா Oakville\nபிரசுரித்த திகதி: 18 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். கட்டப்பிராய்\nவாழ்ந்த இடம்: திருகோணமலை, கனடா\nபிரசுரித்த திகதி: 17 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். பண்ணாகம்\nபிரசுரித்த திகதி: 17 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: முல்லை/ நெடுங்கேணி\nவாழ்ந்த இடம்: வவுனியா கனகராயன் குளம்\nபிரசுரித்த திகதி: 17 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். நாரந்தனை\nவாழ்ந்த இடம்: ஜெர்மனி Hildesheim\nபிரசுரித்த திகதி: 17 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nவாழ்ந்த இடம்: பிரான்ஸ் Paris\nபிரசுரித்த திகதி: 17 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். சாவகச்சேரி\nவாழ்ந்த இடம்: யாழ். சுண்டுக்குளி, லண்டன் Harrow\nபிரசுரித்த திகதி: 17 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். காங்கேசன்துறை மேற்கு\nவாழ்ந்த இடம்: யாழ். சங்கரத்தை, வவுனியா\nபிரசுரித்த திகதி: 17 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். கொட்டடி\nவாழ்ந்த இடம்: கனடா Montreal\nபிரசுரித்த திகதி: 17 ஒக்ரோபர் 2018\nபிறந்த இடம்: யாழ். வல்வெட்டி\nவாழ்ந்த இடம்: ஜெர்மனி Mulheim Ruhr\nபிரசுரித்த திகதி: 16 ஒக்ரோபர் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/07/blog-post_32.html", "date_download": "2018-10-24T03:48:00Z", "digest": "sha1:UINS4FOGYQZZFUKRINSGC6MEVOZ2VFHY", "length": 7820, "nlines": 54, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "நாரம்மல நகரில் பல இலட்சம் ரூபா கொள்ளை(வீடியோ இணைப்பு) அடையாளம் காண அதிகம் பகிருங்கள் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nநாரம்மல நகரில் பல இலட்சம் ரூபா கொள்ளை(வீடியோ இணைப்பு) அடையாளம் காண அதிகம் பகிருங்கள்\nசியம்பலாகஸ்கொடுவ பகுதியில் நியாஸ் என்பவரின் பல லட்சம் ரூபா பணம் நாரம்மல நகரில் வைத்து மர்ம நபரால் க���ள்ளையடிக்கப்பட்டுள்ளது மோட்டார் சைக்களில் அவரைப் பின் தொடர்ந்து வந்த இருவரில் ஒருவர் அவரின் பையை பறித்துக் கொண்டு ஓடும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளதை காண முடிகின்றது.\nகொள்ளையிட்டவன் அடையாளம் காணப்படவேண்டும் என்பதற்காக இதை அதிகம் பகிர்ந்து உதவுங்கள்\nஎங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதனைவிட கடும் பதில் நடவடிக்கை எடுப்போம் - மிரட்டுகிறது சவுதி\nஅண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண...\nகத்தாரில் தொடரும் கடும் மழை அவசர உதவி தெலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டன\nகத்தாரில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையினால் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெர...\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nகத்தாரில் அமைந்துள்ள பிரபல ANSAR GALLERYயில் இலங்கையர்களுக்கு பதவி வெற்றிடங்கள்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி மாயமானதற்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் தொடர்பு இருப்பதாகத் துருக்கி அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட...\nதீபாவளிக்கு தாயகம் வர இருந்தவர் சவுதி அரேபியா தீ விபத்தில் பலியாகிய சோகம்\nசவுதி அரேபியாவில் உள்ள பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் தமிழக இளைஞர் ஒருவர் பலியானார். அவரது உடலைச் சீக்கிரமே தாய்நாட்...\nஊடகவியலாளர் ஜமால் கசோக்கி படுகொலையில், சவுதி அரேபியா சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Intelligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அவ...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-10-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது...\nகத்தாரில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் இறங்கியது நகராட்சி அமைச்சு\nகத்தாரில் பெய்து வரும் மழையினால் பெரும்பாலமான இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதைகளில் தேங்கியுள்ள...\nகத்தாரில் “மந்தூப்” (PRO) பணி என்றால் என்ன அதன் முக்கியத்துவம் யாது\nமத்திய கிழக்கு நாடுகளில் கட்டார் தொழில் வழங்குவதில் குறிப்பிட்ட இடத்தினை வகிக்கின்றது.உலகின் பல நாட்டவர்கள் இங்கு பணிபுரிகின்றனர். நாட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.com/index.php?option=com_content&view=article&id=272:2009-08-11-04-39-03&catid=30:2009-07-02-22-29-36&Itemid=11", "date_download": "2018-10-24T02:51:34Z", "digest": "sha1:XELGV42UPKAROSGDRMCK3TWBSQMZY55E", "length": 4355, "nlines": 121, "source_domain": "manaosai.com", "title": "காலங் காலமாய்", "raw_content": "\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nபடம் பார்த்து கதை சொல்லு (அரை நிமிடக் கதை)\nநேரம் நல்ல நேரம் (அரை நிமிடக் கதை)\nதேரு பார்க்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே (அரை நிமிடக் கதை)\nபிழைக்கத் தெரிந்தவள் (அரை நிமிடக் கதை)\nகாணி நிலம் வீடு (அரை நிமிடக் கதை)\nயுகங்கள் கணக்கல்ல - கவிதா\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nWritten by ஞான பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/item/10663-2018-05-25-08-30-47", "date_download": "2018-10-24T03:48:45Z", "digest": "sha1:25SJSVCS7ZQOU3ME5A4BUCDISYXPCNKH", "length": 6269, "nlines": 83, "source_domain": "newtamiltimes.com", "title": "சமயபுரம் : கோயில் யானைக்கு மதம் பிடித்தது - பாகன் பலி", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nசமயபுரம் : கோயில் யானைக்கு மதம் பிடித்தது - பாகன் பலி\nசமயபுரம் : கோயில் யானைக்கு மதம் பிடித்தது - பாகன் பலி\tFeatured\nதிருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இருந்த யானைக்கு மதம் பிடித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி சமயபுரத்தில் மசினி என்ற யானை உள்ளது. இன்று அந்த யானைக்கு மதம் பிடித்தது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் சமயபுரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்தது.\nஅந்நிலையில் திடீரென அந்த யானைக்கு மதம் பிடித்தது. இதனால், பாகன் கஜேந்திரனை தூக்கி மிதித்து கொன்றது. மேலும், அங்கிருந்த சிலரை தூக்கி வீசியது. அதில் ஒரு பெண் உட்பட, ஒரு குழந்தை காயமடைந்தனர். இதனால், கோவிலுக்கு வந்தவர்கள் மரண பீதியுடன் நாலாப்புறமும் தெரித்து ஓடினர். இதில் கீழே விழுந்த சில பக்தர்கள் காயமைடந்தனர்.\nஎனவே, கோவிலின் வாயிற் கதவு மூடப்பட்டுள்ளது. உள்ளே இருக்கும் யானை கோபத்துடன் பிளிறிக்கொண்டிருக்கிறது. இதனால், மரணமடைந்த பாகனின் உடலையும் மீட்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nஅங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மதம் பிடித்த யானையின் கோபத்தை எப்படி தணிப்பது மயக்க ஊசி செலுத்தி அதை மயங்க செய்யலாமா என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள்.\nஇதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசமயபுரம், கோயில் யானை, மதம் பிடித்தது , பாகன் பலி , மசினி,\nMore in this category: « தூத்துக்குடியில் 27-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு\tஅந்தமான் : துவங்கியது தென் மேற்கு பருவமழை »\n2 மணி நேரம் மட்டும் - பட்டாசு வெடிக்க புதிய கட்டுப்பாடுகள்\nஸ்ரீரங்கம் கோவில் சிலை திருட்டு: விசாரணை அறிக்கை தாக்கல்\nதொடர்ந்து 6 வது நாளாக பெட்ரோல் விலையில் சரிவு\nபொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 79 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=19474", "date_download": "2018-10-24T03:11:29Z", "digest": "sha1:4ZYQCPE3VKVT24KE5TTN5KQLT7MVBB73", "length": 36507, "nlines": 242, "source_domain": "rightmantra.com", "title": "ஒரே நாளில் ஞானம் வருமா? – கண்டதும் கேட்டதும் (3) – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > ஒரே நாளில் ஞானம் வருமா – கண்டதும் கேட்டதும் (3)\nஒரே நாளில் ஞானம் வருமா – கண்டதும் கேட்டதும் (3)\nதிங்கட்கிழமை டென்ஷனை குறைக்கும் நொறுக்குத் தீனி இது. ஆனால், உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகமூட்டும் நொறுக்குத்தீனி இந்த வாரம் முழுதும் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்\n1) எந்த வேலை செய்தாலும் கவனக்குறைவா\nதொழிலதிபர் ஜெ.ஆர்.டி. டாட்டாவுக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்து விடுவார். இத���ால் விலை மலிவாக நிறைய பேனா வாங்கி, தொலைத்து விடுவார். இந்த கவனக்குறைவை நினைத்து மிகவும் மனம் வருந்தினார்.\nஅப்போது டாட்டா தன் நண்பருக்கு ஒரு ஆலோசனை வழங்கினார். மிகவும் விலை உயர்ந்த பேனா ஒன்று வாங்க சொன்னார். அதன் படியே 22 காரட் தங்கத்தால் ஆன பேனா ஒன்றை வாங்கினார்.\nபிறகு ஆறு மாதம் கழித்து டாட்டா அந்த நண்பரை சந்தித்தார். பேனா மறதியை பற்றி விசாரித்தார். அந்த தங்க பேனாவை தான் மிகவும் கவனமாக வைத்துக் கொள்வதாகவும், முன்பு இருந்ததை விட தன்னுடைய செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்தார்.\nஇதுதான் நம்முடைய வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது நண்பர்களே. நாம் மதிப்பாக உணரும் ஒவ்வொன்றையும் கவனத்துடன் பார்த்துக்கொள்கிறோம்.\n1. உடலை மதிப்பாக உணர்ந்தால், சாப்பிடுவதில் கவனம் செலுத்துவோம்.\n2. நண்பன் – மரியாதை கொடுப்போம்.\n3. பணம் – அவசிய செலவுகள் செய்வோம்.\n4. உறவுகள்- முறிக்க மாட்டோம்.\n5. வியாபாரம் – அர்ப்பணிப்புடன் செய்வோம்.\n6. வாழ்க்கை – உயர்ந்த நோக்கத்துடன் வாழ்வோம்.\nமதிப்பில்லாமல் செய்யப்படும் எந்த ஒரு செயலும் வெற்றி பெறுவதில்லை\n(நன்றி : ரிலாக்ஸ் ப்ளீஸ்)\n2) மறக்க நினைக்கும் ஒரு சம்பவம்\nவெற்றிக்கு எல்லாத்தையும் மறக்கடிக்கிற சக்தி உண்டுதான்…. ஆனா சில அவமானங்களை தவிர. ஒரு இயக்குனர், ‘இவர் தான் ஹீரோ’னு ஒரு கேமராமேன் கிட்டே என்னை அறிமுகப்படுத்திட்டு போய்ட்டார். “கறுப்பா இருந்தாலே போதும்… ஹீரோ ஆகிடலாம்னு நினைச்சு வந்துட்டியா நீயெல்லாம் ஹீரோ ஆக முடியாது”ன்னு முகத்துல அடிச்ச மாதிரி பேசினார். ஏன் அப்படி பேசினார்னு இன்னி வரைக்கும் எனக்கு தெரியலே. உடனே, “உன் கண் முன்னாடி நான் ஹீரோவாகி காட்டுறேன்”னு சபதம் போடலே. வேலையை மட்டும் சின்ஸியரா பார்த்துட்டே இருந்தேன். நான் ஹீரோ ஆகிட்டேன். அந்த கேமிராமேன் சார் இப்போ என்ன செய்றார்னு தெரியலே நீயெல்லாம் ஹீரோ ஆக முடியாது”ன்னு முகத்துல அடிச்ச மாதிரி பேசினார். ஏன் அப்படி பேசினார்னு இன்னி வரைக்கும் எனக்கு தெரியலே. உடனே, “உன் கண் முன்னாடி நான் ஹீரோவாகி காட்டுறேன்”னு சபதம் போடலே. வேலையை மட்டும் சின்ஸியரா பார்த்துட்டே இருந்தேன். நான் ஹீரோ ஆகிட்டேன். அந்த கேமிராமேன் சார் இப்போ என்ன செய்றார்னு தெரியலே\n– நடிகர் விஜய் சேதுபதி @ ஒரு பேட்டியில்\n3) ஆண்��ள் இல்லாத குடும்பத்தில் பிதுர்க்களுக்கு எப்படி தர்ப்பணம் செய்வது\nகேள்வி : நானும் என் வயதான தாயாரும், மகளும் சென்னையில் வசிக்கிறோம். எங்கள் குடும்பத்தில் ஆண்கள் யாரும் இல்லை. என் மகள் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பதாக ஜோதிடர்கள் கூறுகிறார்கள். ராமேஸ்வரம், காசி, கயா, அலஹாபாத், சென்று திலஹோமம், சிரார்த்தம், பித்ரு பூஜை ஆகியவற்றை செய்ய விரும்புகிறேன். என் கணவர் இல்லாததால் அவற்றை செய்யும் உரிமை எனக்கு இல்லை எனச் சிலர் கூறுகின்றனர். பெண்கள் இவற்றை எப்படி செய்வது\nபதில் : சொத்து விற்பனை செய்ய மற்றவருக்கு பவர் ஆப் அட்டர்னி கொடுப்பது போல, உங்கள் சார்பாக இவற்றை செய்ய தர்ப்பைப் புல் ஒன்றை கொடுத்து செய்யச் சொல்லலாம். உங்கள் சார்பாக செய்யும் ஆண், வேறு குடும்பத்தை சேர்ந்தவராகவும் இருக்கலாம். காசி, கயா, ராமேஸ்வரம் போன்ற ஊர்களில் உள்ள பண்டிதர்கள், யாத்திரை வரும் பெண்களுக்காக இவ்வாறு செய்கிறார்கள். பெண்களிடம் தர்ப்பைப் புல் வாங்கி சிரார்த்தம் செய்வது நமது சாஸ்திரத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று.\n– ஜோதிடர் திரு.ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் ஒரு கேள்வி-பதிலில்\nநமக்கு தெரிந்து மிகப் பெரிய சமூக சீர்த்திருத்தவாதி பாரதி தான். தனக்கு சரியெனப் பட்டதை செய்ய பாரதி என்றைக்குமே தயங்கியதில்லை. ஆனால், பாரதிக்கும் பல நூற்றாண்டுகளுக்கும் முன்பே அதாவது கிட்டத்தட்ட 900 ஆண்டுகள் முன்பு சமூக சீர்திருத்தத்திற்கு வித்திட்டவர் ஸ்ரீமத் ராமானுஜர். அவரைப் பற்றி சமீபத்தில் vivekanandam150.com என்கிற தளத்தில் ஒரு சுவாரஸ்யமான தகவலை படித்தோம்.\nஸ்ரீ ராமானுஜர் (1017-1137) நீண்ட ஆயுளைப் பெற்றிருந்தார். நல்லதொரு சீடனாகப் பெயர் பெற்ற ஸ்ரீ ராமானுஜர், நல்லதொரு ஆசானாகவும் புகழ் பெற்றார். அவர் பெற்ற தெய்வீக அனுபவங்கள் காரணமாக அவரால் உலகை மாயை என்று தள்ள முடியவில்லை. பிரம்மம் என்பது ஒன்றே பேருண்மை என்றார். ஆயினும், இந்தப் பிரும்மத்தில் மலர்ந்த இவ்வுலகம் என்பதும் உண்மையே என்றார். அதனால் தான் அவரது தத்துவ தரிசனத்தை விசிஷ்ட-அத்வைதம் (பிரத்தியேகமான அத்வைதம்) என்று அழைக்கிறோம்.\nராமானுஜரது வாழ்க்கையில் அவர் கருணையுடன் நடந்துகொண்ட காட்சிகள் பல உண்டு. தீண்டத்தகாதவர் என்று சமூகத்தால் ஒதுக்கப்பட்ட மக்களை அவர் அரவணைத்தது இவற்றில் முக்கியமானது. ஸ்ரீவைஷ்ணவர்களின் ஆன்மிக குருவாகவும் ஸ்ரீவைஷ்ணவர்களின் தலையாய திருவரங்கம் கோயிலை நிர்வகிப்பவராகவும் எழுந்தருளியிருந்த ஸ்ரீ ராமானுஜர், பணிவே உருவானவர். இந்த ஆசான் முனைந்த சேவைகள் ஒன்றா, இரண்டா ஆன்மிகம், தத்துவம், சமயம் சார்ந்த பணிகள், மருத்துவம், கல்வி, சமூக சேவை எனப் பலப்பல. தன்னையே ஒரு முன்னுதாரணமாக வைத்தவர். அதனால் அனைத்துச் சாதிகளின் நம்பிக்கையைப் பெற்றார். ஓர் எடுத்துக்காட்டு. காவிரியில் நீராடிவிட்டுத் திரும்பும்போது பிராமணரல்லாத சீடர், உறங்காவில்லிதாசர் தோளில் அல்லவா தனது கையை ஊன்றிக்கொண்டு ராமானுஜர் மடத்திற்குத் திரும்புவார்.\nஒரு முறை திருவரங்கத்தின் வயது முதிர்ந்த பிராமணரான பெரிய நம்பி, சேரியில் நோயுற்று வாடும் மாறநேர் நம்பி எனும் பக்தருக்கு உணவு எடுத்துச்செல்ல வேண்டியிருந்தது. அப்பொழுது ஸ்ரீ ராமானுஜர் அவரைத் தடுக்கவில்லை. மாறநேர் நம்பி உயர்ந்த மனிதர். பரம பக்தர். அவருக்கு உதவிட வேண்டும். பெரிய நம்பி போன்ற சிறந்த ஸ்ரீ வைஷ்ணவர் அவருக்கு உதவினால், அவரது இறுதி நாட்கள் இனிமையாக இருக்குமல்லவா\nஅப்படியே நேர்ந்தது. மாறநேர் நம்பி பரமபதித்தபின், அவருக்கு அந்திம சமஸ்காரத்தையும் பெரிய நம்பியே செய்தார். என்ன ஒரு பிராமணர் தீண்டத்தகாத குலத்தைச் சேர்ந்தவனுக்கு இறுதிக்கடன் செய்வதா ஒரு பிராமணர் தீண்டத்தகாத குலத்தைச் சேர்ந்தவனுக்கு இறுதிக்கடன் செய்வதா என்று ஸ்ரீ ரங்கத்தில் இருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் கோபம் கொண்டனர். ஸ்ரீ ராமனுஜரிடம் சென்று முறையிட்டனர். அவர் சற்றுகூட அசைந்து கொடுக்கவில்லை. பெரிய நம்பியின் செய்கையில் தவறு காணவில்லை. மாறாக, இவர்களையா தீண்டத்தகாதவர்கள் என்று சொல்வது என்று ஸ்ரீ ரங்கத்தில் இருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் கோபம் கொண்டனர். ஸ்ரீ ராமனுஜரிடம் சென்று முறையிட்டனர். அவர் சற்றுகூட அசைந்து கொடுக்கவில்லை. பெரிய நம்பியின் செய்கையில் தவறு காணவில்லை. மாறாக, இவர்களையா தீண்டத்தகாதவர்கள் என்று சொல்வது\nஇவர்களும் தாயாரின் குழந்தைகளே என்று நினைத்து அவர்களுக்குத் திருக்குலத்தார் (லக்ஷ்மியின் குலம்) என்ற பெயரிட்டார். மகாத்மா காந்தி ஹரிஜன் என்று அழைப்பதற்குத் தொள்ளாயிரம் ஆண்டுகள் முன்பே ராமானுஜர் இந்தப் புரட்சி செய்திருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\n5) நோபல் பரிசை நிராகரித்த பெர்னார்ட் ஷா\nபெர்னார்ட்ஷா பெரிய மேதை. ஆனால் பள்ளிப் படிப்பில் தோற்றவர். அவர் சிறுகதை எழுதினார். கவிதை நாவல் எழுதினார். நாவல் எழுதினார். எல்லாம் நிராகரிக்கப்பட்டன.\nபல வருட போராட்டத்திற்கு பின் அவரது நாடகத்திற்கு நோபல் பரிசு கிடைத்தது. முதல் நாள் ஊடகங்களில் அது தலைப்புச் செய்தி.\nஅந்த விருதை ஏற்க அவர் மறுத்துவிட்டார். அது அடுத்த நாள் தலைப்பு செய்தியானது.\nஅடுத்த நாள், முன்பு பரிசு பெற்ற மேதைகள் அவரை அந்த பரிசை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தினர். அது மூன்றாம் நாள் தலைப்பு செய்தியானது.\nநான்காவது நாள், அந்த பரிசை அவர் பெற்றுக்கொண்டார். அது மறுபடியும் தலைப்பு செய்தியானது.\nஐந்தாவது நாள், அந்த விருதின் மூலம் கிடைத்த பணத்தை ஒரு அனாதை இல்லத்திற்கு கொடுத்தார் அதுவும் தலைப்பு செய்தியானது.\nநிருபர்கள் பெர்னார்ட் ஷாவிடம், “இந்த விருதை நீங்கள் ஏன் முதலிலேயே பெற்றுக்கொள்ளவில்லை\n“வாங்கியிருந்தால் ஒரு நாள் தலைப்பு செய்தி. மறுத்ததால் ஐந்து நாள் தலைப்பு செய்தி\n– வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். @ இளைய பாரதத்தினாய் – குமுதம்\n6) ஒரே நாளில் ஞானம் வருமா\nஒரு முறை எண்ணெய் வியாபாரி ஒருவர், ராமகிருஷ்ண பரமஹம்சரைத் தரிசிப்பதற்காக தக்ஷினேஸ்வரம் வந்திருந்தார். அவர் நெடுநேரம் பரமஹம்சரின் செயல்பாடுகளைப் பார்த்தபடியே பேசாமல் அமர்ந்திருந்தார். பரமஹம்சரின் தீர்க்கமான பார்வை அவரின் மவுனத்தைக் கலைத்தது.\n நான் எண்ணெய் வியாபாரம் செய்து வந்தேன். நல்லமுறையில் வியாபாரம் நடந்ததால் பெரும் பொருள் சேர்ந்தது. வயது அதிகமானதால் தெய்வதரிசனம் பெற வேண்டும் என்ற ஆவல் எனக்குள் வந்துவிட்டது. என் சொத்துக்களைப் பிள்ளைகளுக்கு எழுதி வைத்து விட்டு, வியாபாரத்தையும் அவர்களிடம் ஒப்படைத்து விட்டேன். பொருள், வியாபாரம் என்று அனைத்தையும் விட்ட பிறகும் எனக்கு தெய்வ தரிசனம் கிடைக்கவில்லையே ஏன்” என்று ஏக்கத்துடன் கேட்டார்.\nராமகிருஷ்ணர் அந்த வியாபாரியைப் பார்த்து, “வியாபாரியான நீ நேற்று வரை வியாபாரத்தில் அக்கறை காட்டினாய். உமக்குத் தெரியாத தொழில்நுட்பமா நான் சொல்லித் தரப்போகிறேன். நேற்று வரை கடையில் இருந்த எண்ணெய்க் குடத்தை எடுத்துக் கொள்வோம். அதில் இருந்த எண்ணெய்யை இன்று காலி செய்ததாக வைத்துக் கொள். அதில் இருந்த எ��்ணெய்தான் போகுமே ஒழிய எண்ணெய் வாசனை அவ்வளவு எளிதில் போய் விடுமா\n என்னை மன்னித்து விடுங்கள். நான் அவசரப்பட்டு விட்டேன். எண்ணெய்க்குடம் போலத் தான் நானும் என்பதை மறந்து விட்டேன். சொத்துக்களை வேண்டுமானால் பிள்ளைகளுக்கு எழுதி வைக்கலாம்.\nஆனால், அதிலிருந்து பற்றை அவ்வளவு எளிதில் போக்க முடியவில்லை. பிறவிக்குணம் ஒரே நாளில் மாறி ஞானம் வருவதில்லை என்ற உண்மையை உணர்ந்து விட்டேன்,” என்று சொல்லியபடி பரமஹம்சரை வணங்கினார்.\n7) காந்தி சாப்பிட்ட வெள்ளித் தட்டு\nஎளிமைக்கு பெயர் போனவர் காந்தி. அனால் அவர் ஒரு சமயம் வெள்ளித் தட்டில் சாப்பிட்டிருக்கிறார் தெரியுமா\nஇந்தியாவில் சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலம். அப்போது, காந்திஜி ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.\nபிரபல திரைப்பட நடிகையும் பின்னணிப் பாடகியுமான கே.பி.சுந்தராம்பாளின் வீட்டுக்குக் காந்தி வந்திருந்தார். அவருக்கு மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தார்.\nஒரு வெள்ளித் தட்டில் மதிய உணவு பரிமாறினார் சுந்தராம்பாள். உணவை உண்டு முடித்த காந்திஜி, எனக்கு சாப்பாடு மட்டும்தானா தட்டு இல்லையா என்று சிரித்துக் கொண்டே கேட்டார். அது கேட்டு முறுவலித்த சுந்தராம்பாள், அந்த வெள்ளித்தட்டைக் கழுவி சுத்தம் செய்துவிட்டு காந்திஜியிடம் கொடுத்தார்.\nஅதைப் பெற்றுக் கொண்டு, அந்த இடத்தில் கூடியிருந்தவர்களிடம் வெள்ளித்தட்டை ஏலம் விட்டார் காந்திஜி. அதன்மூலம் கிடைத்த பணத்தை சுதந்திரப் போராட்ட நிதிக்கு அளித்துவிட்டார்.\n– இல.வள்ளிமயில், திருநகர், மதுரை @ தினமணி\n8) மேகி Vs உப்புமா\nமனைவி: ராத்திரி மேகி ஓ.கே.வா \nகணவன்: அது சாப்பிட கூடாதாம்… பேப்பர் பாக்கலையா\nமனைவி : ஐயோ…. சரி உப்மா பண்ணவா \nகணவன்: போற உசுரு மேகிலேயே போகட்டும்…\n– சுபாஸ், சௌகார்பேட் @ குமுதம்\n9) இது தான் இன்றைய காதல்\nகாதலன் : “நம் காதலை யாராலும் பிரிக்க முடியாது கண்ணே \nகாதலி : “அது தான் டியர் என் ஒரே கவலை\n– இடைப்பாடி மாணிக்கவாசகம் @ ஆனந்த விகடன்\n“பணம் ஒன்றே வாழ்வின் இலட்சியம் என்றால் அது தவறான வழியிலேதான் தேடப்படும்\nஉங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்\nஇந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\n’ – கண்டதும் கேட்டதும் (2)\n‘மெய்யெனில் மெய், பொய்யெனில் பொய்’ – கண்டதும் கேட்டதும் (1)\n – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் – Rightmantra Prayer Club\nஅது சாதாரண கை அல்ல தங்கக்கை\nநண்பனை தப்பவிட்டு தன்னுயிரை தியாகம் செய்த விடுதலை வீரர் சந்திரசேகர் ஆசாத்\nஅக்கினிக் குஞ்சு மூட்டிய காட்டுத் தீ – தனி ஒருவன் (1)\nதெய்வானாம் மானுஷ ரூபாம் – (உண்மைச் சம்பவம்) – கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்\n8 thoughts on “ஒரே நாளில் ஞானம் வருமா – கண்டதும் கேட்டதும் (3)”\nஇந்த வாரம் இனிமையான வாரமாக ஆரம்பித்ததில் மிக்க மகிழ்ச்சி\nஎந்த வேலையையும் முழு கவனத்துடன் கையாண்டால் அதன் மதிப்பே தனி என்பதை டாட்டா தனது நண்பனுக்கு சொன்ன அறிவுரை மூலம் விளக்கி விட்டீர்கள்.\nஆண்கள் இல்லாத குடும்பத்தில் பிதுர்க்களுக்கு எப்படி தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பது எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று .\nபெர்னாட்ஷா பற்றி நான் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிக்கும் பொழுது அவர் சொன்ன ஒரு quote என் நினைவுக்கு வருகிறது\nமொத்தத்தில் 10 தலைப்புகளும் சிந்திக்க வைக்கும் தலைப்பு\n“பார்ப்பனர்” என்ற வார்த்தை பிரயோகம் மிகவும் தவறானது. மற்றவர்கள் உபயோகப் படுத்தி இருந்தாலும், அதற்கு மாற்றான வார்த்தையை (பிராமணர்கள்) என்று மாற்றி எழுதி இருக்க வேண்டும். அப்படியே எழுதி அதை பின்பற்றுதல் வருத்தத்துக்குரியது. பிழையை அந்தக் கட்டுரையில் உடனே சரி செய்வீர்கள் என நம்புகிறேன். யார் செய்தாலும் பிழை பிழைதான்.\nதவறுக்கு மன்னிக்கவும். திருத்தப்பட்டுவிட்டது. நன்றி.\nவணக்கம் சுந்தர். வழக்கம் போல சிறந்த தொகுப்பாக அளித்து இருக்கிறீர்கள்.நன்றி. எளிமையாக சொல்லி புரியவைப்பதில் ஸ்ரீ ராமகிரிஷன பரமஹம்சர் வல்லவர். தர்ப்பணம் கொடுக்கும் விஷயம் தான் நம் மதத்தில் பிடிக்காத, புரியாத விஷயம்.கடவுள் முன்பு எல்லோரும் சமம் எனும்போது ஏன் பெண் கொடுத்தால் ஏற்றுகொள்ள மாட்டார்கள். இதற்காக யார்யார்யோ தேட வேண்டிய நிலை.அற்ப சந்தோசம் பிறர் அவமானடுவதில். என்ன சொல்லுவது. நன்றி.\nதர்ப்பணம் குறித்து தவறான நம்பிக்கை கொண்டுள்ளீர்கள். வருத்தமாக உள்ளது. விரைவில் இது குறித்து விரிவான பதிவு அளிக்கிறேன். சடங்குகளின் போது கசப்பான அனுபவங்கள் பெண்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் சில சமயம் ஏற்படுவதுண்டு. ஆனால், அதற்க்காக சடங்குகள் மீது நம் கோபத்தை, அதிருப்தியை வெளிப்படுத்தவ���ண்டாமே…\nமிக அருமையான பதிவு. நீண்ட நாட்களுக்கு பின் ரைட்மந்திராவில் படிகின்றேன்.\nகண்டதும் கேட்டதும் -3 படித்த பிறகு ஒரு “full meals” சாபிட்டது போன்ற ஒரு திருப்தி.\nஒவ்வொரு தகவலும் ஒவ்வொரு சுவை..கடைசியில் நிதர்சன தத்துவம் சூப்பரோ சூப்பர்.\nவிரைவில் தர்ப்பணம் குறித்த விரிவான பதிவை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2012/01/blog-post_1042.html", "date_download": "2018-10-24T03:15:47Z", "digest": "sha1:JBUSX66I6SFTNPHCF3DBXPF6UUO2NGQE", "length": 12016, "nlines": 228, "source_domain": "www.ttamil.com", "title": "அ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டி‌ய ப‌ஞ்ச‌ங்க‌ள் !!! ~ Theebam.com", "raw_content": "\nஅ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டி‌ய ப‌ஞ்ச‌ங்க‌ள் \nஐ‌ந்து எ‌ன்பது பா‌‌ஞ்‌ச் எ‌ன்று சொ‌ல்‌ல‌ப்படு‌கிறது. எனவே ஐ‌ந்து பொரு‌ட்க‌ள் அட‌ங்‌கியவ‌ற்றை ப‌ஞ்ச எ‌ன்ற வா‌ர்‌த்தையுட‌ன் அழை‌க்‌கிறோ‌ம்.\nஎன ஐ‌ந்து‌ம் அட‌ங்‌கியதுதா‌ன் ப‌ஞ்ச பூத‌ங்க‌ள்.\nஎன ஐ‌ந்து‌ம் சே‌ர்‌ந்தது ப‌ஞ்ச இ‌ந்‌தி‌ரிய‌ம்\nஇவை ஐ‌ந்து‌ம் சே‌ர்‌ந்ததுதா‌ன் ப‌ஞ்சா‌மி‌ர்த‌ம்.\nஎ‌ன்ற ஐ‌ந்தையு‌ம் அ‌றிய‌க் கூடியதை‌த்தா‌ன் ப‌ஞ்சா‌ங்க‌ம் எ‌ன்று கு‌றி‌ப்‌பிடு‌கிறோ‌ம்.\nஆ‌கிய ஐ‌ந்து‌ம் சே‌ர்‌ந்தா‌ல் ப‌ஞ்ச ர‌த்‌தின‌ம்.\nஐந்து சகோதரர்களுக்கும் பஞ்ச பாண்டவர்கள் எனப்படுவர்.\nஐந்து திசைகளை நோக்கியவாறு இருக்கும் குத்துவிளக்கை பஞ்சமுக விளக்கு என்று அழைப்பர்.\nஆகிய ஐந்து நதிகள் ஓடுவதால்தான் பஞ்சாப் என்று பெயரிடப்பட்டது.\nஇதுபோ‌ல் ப‌ஞ்ச முக ஆ‌ஞ்சநே‌ய‌ர், ப‌ஞ்ச பா‌த்‌திர‌ம் என ப‌ல‌ப் பெய‌ர்க‌ள் உ‌ள்ளன.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nவாசகர்கள் கவனத்திற்கு :-தீபத்தின் தீபாவளி வாரம் நவம்பர் 3ஆம் தேதி ஆரம்பித்து நவம்பர் 8ஆம் திகதி வரையில் விசேட தீபாவளிக் கட்டுரைகள் வெளிவர இருப்பதால் வழமையான இடுகைகள் இடம்பெறாது என அறியத்தருகின்றோம்.-தீபம் சஞ்சிகை\nஅ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டி‌ய ப‌ஞ்ச‌ங்க‌ள் \nமனிதன் குரங்கில் இருந்து பிறக்கவில்லை\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ......../ உள்ளத்தில் நல்ல உள்ளம்.. \nஉள்ளத்தில் நல்ல உள்ளம்.. பசுத்தோல் போர்��்த.. கண்ணும்,காதும் மனிதனா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 10\n‘‘ உதியம் பெருத்தால் உத்திரத்துக்குக் கூட ஆகாது , சரீரம் பெருத்தாலும் அது மாதிரிதான்’’ என்கிறது ஒரு பழமொழி , உதியம் என்பது ஒரு வகை மரம...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nநெற்றியில் ‘பொட்டு இடுதல்’ என்பது பண்டைய காலம் தொடங்கி இன்று வரை தொடரும் ஒரு மரபு அல்லது வழக்கம் ஆகும். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] ‘’சுமேரிய இலக்கியம் \" இன்று தென் ஈராக் என அழைக்கப்படும் டைகிரிஸ் , யூபிரட்ட...\nஅன்று சனிக்கிழமை. வேலையற்ற நாள் என்பதால் கனடிய கடும் காலைவேளை படுக்கையிலிருந்து எழும்ப கடினமாக இருந்தாலும் தொலைபேசி அலறல் என்னை எழவே செ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ , அந்த ஒழுக்கம் வழக்கமாகி மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்பட்ட...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nஒரு குடும்பத்தின் அல்லது ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு நாட்டின் , வாழும் சில வழி முறைகளை [ way of life] செய் முறையில் எடுத்து கூறுவது , அந்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] \"சுமேரிய கணிதம்\" ---\" ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gpvideos.in/v/NZBkoPb-Aac/New+Tamil+Movies+2017++Kodai+Mazhai+Full+Movie+HD++Tamil+Exclusive+Movies+2017++New+Movies+2017.html", "date_download": "2018-10-24T03:23:23Z", "digest": "sha1:Y3UI3Q7JKGQ2RBPNK4NWIJPYBBU6BAK5", "length": 2797, "nlines": 29, "source_domain": "3gpvideos.in", "title": "Watch/Download New Tamil Movies | Kodai Mazhai Full Movie HD | Tamil Exclusive Movies World Wide - 3GPVideos.In", "raw_content": "\nDescription: Watch New Tamil Movies | Kodai Mazhai Full Movie HD | Tamil Exclusive Movies For world wide | New Movies வைரமுத்துவின் வைரவரிகளில.. Watch the Official New Tamil Movies Kathiravanin Kodai Mazhai, only on Realcinemas. Directed by Kathiravan, ft. Kannan and Sripriyanka in the lead roles. and Music by Sambasivam. Stay tuned here for more : Realcinemas Cast: Kannan,Mu. Kalangiyam, Sripriyanka, Iman Director: Kathiravan Music Director: Sambasivam Producer: Kathiravan Banner: Yazh Thamizh Thirai lyrics: Vairamuthu தென்மேற்கு பருவக்காற்று ...தர்மதுரை ...போன்ற கிராமத்து பிண்ணனியில் சொல்லப்பட்ட அழகான தமிழ சினிமா... பிலிம்பேர் விருது , தமிழ்நாடு 2016 சிறந்த படத்துக்கான விருது..சின்ன பட்��ெட் வரிசையில் மிக சிறந்த தரமான \"MAKING DIRECTOR\" விருது பெற்ற தமிழ்ப்படம்..போன்ற விருதுகள் பெற்ற தமிழசினிமா...\"கோடை மழை\"... கதை,கதைக் களத்துக்கான இடம்,கேரக்டர் தேர்வு ,பிண்ணனி இசை,பாடல்கள் ,படத்தின் கிளைமாக்ஸ் சொல்லப்பட்ட விதம் என அனைத்திலுமே படத்தின் டைரக்டர் \"கதிரவன்\" முன்னனி டைரக்டர் வரிசையில் பளிச்சிடிக்கிறார்...வைரமுத்துவின் வைர வரிகளில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்...ஒரு தரமான படம் தந்ததுக்கு தமிழ் ரசிகர்கள் சார்பில் நன்றி.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://appaaltamil.com/index.php?option=content&task=category§ionid=1&id=74&Itemid=63", "date_download": "2018-10-24T02:53:48Z", "digest": "sha1:KJOHTEXYQTOYGWE3QLGJ245MDPEYVI3M", "length": 2902, "nlines": 43, "source_domain": "appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு செய்திகள் யாவரும் அறிவது\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஅறிவித்தல்கள் - நிகழ்வுகள் பற்றிய தகவல்கள்\n1 Oct பவளவிழா காணும் எஸ்பொ. தளநெறியாளர் 4196\n24 Dec ‘இயல் விருது’ 2007 அறிவிப்பு அ.செல்வம் 9413\n<< தொடக்கம் < முன்னையது 1 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 15497011 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8281&sid=cd6a1a8a9c7a54543b20c544458d741a", "date_download": "2018-10-24T03:50:34Z", "digest": "sha1:TAYXST2QJOPUW5PXUGNUOVR5MSX2GWVS", "length": 33127, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த ���த்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=59&t=2740&sid=1ff632b14d7c740c352db9b8f159039c", "date_download": "2018-10-24T04:10:09Z", "digest": "sha1:RQIN4AIOS6PC7SSVCPEZCNR2SCZ6N624", "length": 30709, "nlines": 369, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநான் கண்டுணர்ந்தவை (தத்துவங்களும், தவிப்புகளும்)-கர���ர் கவியன்பன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ கட்டுரைகள் (Articles)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநான் கண்டுணர்ந்தவை (தத்துவங்களும், தவிப்புகளும்)-கரூர் கவியன்பன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி.\nநான் கண்டுணர்ந்தவை (தத்துவங்களும், தவிப்புகளும்)-கரூர் கவியன்பன்\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 4th, 2016, 11:27 pm\nகவலையையே நினைத்துக்கொண்டிருப்பவன் மனிதனே இல்லை.\nசாதாரணமான விசயமாக இருப்பதில்லை என்பது\nநல்ல தலைவர்களை அங்கிகரிக்காததே இந்த நாடு நாசமா போக காரணம்.\nஅவ்வளவு அழகாக இருந்துவிட முடியாது....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங���கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் ப��றமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/Ilakkyam_details.php?/%E0%AE%8A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE.%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF/&id=6176", "date_download": "2018-10-24T03:52:36Z", "digest": "sha1:KD3FAVIWZP677KK5474ZVQMY5HTCZOWI", "length": 21316, "nlines": 147, "source_domain": "tamilkurinji.co.in", "title": "ஊனமுற்றோரின் உயரிய சாதனைகள் (நூல் விமர்சனம் -கவிஞர் இரா.இரவி),,தமிழ் கவிதைகள் | தமிழ் நாவல் | தமிழ் இலக்கியம் | சிறுகதைகள் | தமிழ் கட்டுரைகள் | Tamil Kavithaigal | Tamil short story | Tamil novels| Tamil katturaigal | Tamil siru kathaigal | Tamilkurinji - Daily Tamil News, Daily Tamilnadu News, Daily India News, Daily World News, Latest News in Tamil", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nஊனமுற்றோரின் உயரிய சாதனைகள் (நூல் விமர்சனம் -கவிஞர் இரா.இரவி),\nஊனமுற்றோரின் உயரிய சாதனைகள் (நூல் விமர்சனம் -கவிஞர் இரா.இரவி)\nநூல் ஆசிரியர் – கவிஞர் ஏகலைவன் அட்டைப்படமே அற்புதமாக உள்ளது. ஊனமுற்றவர்களின் எழுச்சிக்காக பாடுபடும் திரு.சிதம்பரநாதன், எளிமையின் சின்னமாகத்திகழும், மதுரையின் பெருமைகளில் ஒன்றாக விளங்கும் எழுத்தாளர் திரு.கர்ணன் புகைப்படங்கள் நூலின் அட்டைப்படத்தை அலங்கரிக்கின்றது.பின் அட்டையில் மதுரையில் ஊனமுற்றவர்களின் உயர்வுக்காக உழைக்கும் அமுதசாந்தி முதல் மரண காணா விஜய் வரை எட்டு பேரின் புகைப்படமும் சிறப்பாக உள்ளது. நல்ல வடி���மைப்பு குடத்து விளக்காக இருந்த ஊனமுற்ற சாதனையாளர்கள் 10 பேரை குன்றத்து விளக்காக ஒளிர்ந்திட செய்திடும் முயற்சியில் நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் வெற்றி பெற்றுள்ளார். நூலாசிரியர் புகைப்படம் நூலின் அட்டையில் இல்லை. வருங்காலங்களில் வெளியிடும் நூல்களில் நூல் ஆசிரியர் புகைப்படமும் இடம் பெறட்டும். ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம் என்று இல்லாமல் ஏதாவது சாதிக்க வேண்டுமென்ற வேட்கை உள்ள 10 நபர்களின் சாதனைகளைப் படம்பிடித்து காட்டி உள்ளார்.\nமாமனிதர் அப்துல்கலாம் அவர்களுக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்து இருப்பது சிறப்பு. கனவு காணுங்கள், திட்டமிடுங்கள், செயல்படுங்கள், சாதனை நிகழ்த்துங்கள் எனப்புகட்டிய நல்லவர். அவரிடம் நீங்கள் வாழ்வில் மகிழ்ச்சியடைந்த நேரம் எது என்று கேட்ட போது “ஊனமுற்ற சகோதரர்களுக்கு மிகவும் குறைந்த எடையில் செயற்கைக்கால்கள் கண்டுபிடிக்கப்பட்ட நேரம்” என்று சொன்னார். அத்தகைய மனிதநேயம் மிக்க அற்புத மனிதர் அப்துல்கலாமிற்கு நூலை சமர்ப்பணம் செய்தது. நூலாசிரியர் கவிஞர் ஏகலைவனின் கலாம் பற்று புலனாகின்றது.புதுமையின் முதல்வர் திரு.ந.ரங்கசாமி, சேலம் சட்டமன்ற உறுப்பினர் திரு.இரா.இராஜேந்திரன், அமர்சேவா சங்கம் திரு.எஸ்.இராமகிருஷ்ணன், பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் மு.தங்கராசு, நடமாடும் தகவல் களஞ்சியம் தென்கச்சி கோ.சுவாமிநாதன் ஆகியோரின் அணிந்துரையும், வாழ்த்துரையும் நூõலிற்கு மேலும் பெருமை சேர்க்கின்றன. நூலாசிரியரின் திறமையை பறை சாற்றுகின்றன.\nநூலாசிரியர் என்னுரையில் நூலின் நோக்கத்தை முத்தாய்ப்பாக பதிவு செய்துள்ளார். இரு கைககள், இரு கால்கள் நன்றாக உள்ள மனிதர்கள் கூட வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு, சோர்ந்து விடுகின்றனர். ஆனால் நூலாசிரியர் தொடர் வண்டி விபத்தில், ஒரு கால், ஒரு விரல் இழந்த போதும் ஊனத்தை பொருட்படுத்தாமல் மனதில் தைரியத்தை, தன்னம்பிக்கையை வரவழைத்துக் கொண்டு இவர் வசிப்பது சேலத்தில். ஆனால் எழுத்தாளர் கர்ணன், அமுதசாந்தி வசிப்பது மதுரையில். இப்படி பத்து ஊனமுற்ற சாதனையாளர்களும் தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் வாழ்ந்த போதும் அவர்களின் சாதனையை பற்றி அறிந்த தேடிச் சென்று பேட்டி எடுத்து ஆவணப்படுத்தி இருக்கிறார். நூலாசிரியரின் தன்னலமற்ற தொண்டு பாராட்டுக்குரியது. இயந்திரமயமான இன்றைய உலகில் சராசரி மனிதர்கள் எல்லாம் இயந்திரமாகவே மாறிவிட்டனர். தன்வீடு, தன் குடும்பம், தன் தொலைக்காட்சி எனச் சுருங்கி விட்டனர்.\nபொதுநலனில் விருப்பம் இல்லை. மனிதநேயம் இல்லை.ஆனால் நூலாசிரியர் மனித நேயத்துடன் தான் ஊனமுற்று இருந்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாது ஓடி ஓடி உழைத்த உழைப்பின் வெளிப்பாடு இந்நூல். என் இனிய நண்பர் வித்தகக்கவிஞர் பா.விஜய் சொல்வார்கள் “அவமானங்களை சேகரித்து வையுங்கள் அது முன்னோக்கி செல்வதற்கான சக்கரம்” என்று ஆம் அவமானப்படுத்தியவர்களை மறக்காமல் போய் கத்தியால் குத்துவதோ வெட்டுவதோ அல்ல “உன்னால் இது முடியாது” “உனக்கு எதற்கு இந்த வேலை” அவமானப்படுத்தியவர்களின் முன், என்னால் முடியும் எதையும் சிறப்பாக செய்ய முடியும் என நிரூபித்து வெற்றி பெற வேண்டும். அவமானங்கள் நமக்கு உந்து சக்தியாக இருப்பதை உணர முடியும். பத்து பேரின் பேட்டியை படிக்கும் போது நமக்கு. ஊனத்தை உதாசினப்படுத்தி விட்டு இலட்சியத்தை இலட்சியம் செய்து உழைத்து வெற்றி பெற்றதை உணர முடிகின்றது.\nபத்து முத்துக்களைக் கோர்த்து மாலையாக்கி இருக்கிறார். பத்து சாதனையாளர்களில் மதுரை சாதனையாளர்கள் இருவரை நான் நன்கு அறிவேன். இந்நூல் படிக்கும் வாசகர்களுக்கு டானிக், உரம், படிக்கும் வாசகர் ஊனமுற்றவராக இருந்தால் அவரது மனக்காயத்திற்கு மருந்தாக இருக்கும் இந்நூல். ஊனமுற்றவர்களாக இருந்தால் நாம் ஏன்சாதனை செய்யக்கூடாது வாழ்ந்த வாழ்க்கைக்கு சுவடு பதிக்க வேண்டுமென்ற உத்வேகத்தை தரும் உன்னத நூல். நூலின் கடைசி பக்கங்களில் ஊனமுற்றவர்களுக்கு உதவிடும் அமைப்புகளின் முகவரிகள் தகவல் களஞ்சியம்\nஇறையன்பு களஞ்சியம் – நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி\nதினம் ஒரு கருத்து கூறும் நவீன நூலிது தொகுப்பாசிரியர் : தமிழ்த்தேனீ இரா.மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் திரு. இறையன்பு இஆப அவர்களின் களஞ்சியம். உலகப் பொதுமறையான திருக்குறளுக்கு உரை எழுதினார்கள், எழுதுகிறார்கள், எழுதுவார்கள். ஆது போல\nமிதக்கும் சிற்பங்கள் , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி\nநூல் ஆசிரியர் : கவிஞர் பரிமளாதேவி வேளியீடு : முள் சிற்றிதழ் விலை ரூ.10 நூலின் தலைப்பே நம்மை சிந்திக்க வைக்���ின்றது. பொதுவாக சிற்பங்கள் மிதக்காது. வித்தியாசமான தலைப்பு எல்லா கவிஞர்களின் முதல் கவிதை காதல் கவிதையாகத்தான் இருக்கும். அந்த வகையில் நூலாசிரியர் கவிஞர் பரிமளாதேவியின் காதல்\nதொட்டு விடும் தூரம் தான் வெற்றி - நூல் விமர்சனம்:கவிஞர் இரா.இரவி\nநூலின் பெயர் :தொட்டு விடும் தூரம் தான் வெற்றி நூல் ஆசிரியர் : கவிஞர் கவிதாசன் கோவை மாவட்ட ஆட்சியர் திரு.வெ.பழனிக்குமார் இஆப அவர்களின் அணிந்துரை இந்த நூலின் வரவேற்பறையாக உள்ளது. \"கோவைக்கு கிடைத்த மிகப்பெரிய கவிதைச் சொத்து\" என்று நூலாசிரியர் கவிஞர் கவிதாசன் பற்றி குறிப்பிடுகின்றார்,\nபாரதி இன்று இருந்திருந்தால் : நூல் விமர்சனம் – கவிஞர் இரா.இரவி\nஇறையன்பு களஞ்சியம் – நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி\nமிதக்கும் சிற்பங்கள் , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி\nதொட்டு விடும் தூரம் தான் வெற்றி - நூல் விமர்சனம்:கவிஞர் இரா.இரவி\nபாரதி இன்று இருந்திருந்தால் : நூல் விமர்சனம் – கவிஞர் இரா.இரவி\nஉண்மையே பேசுங்கள் - நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி\nசங்கப் பூந்துணர் - நூல் விமர்சனம்:கவிஞர் இரா.இரவி\nநான் காணாமல் போகிறேன் - நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி\nயாரிவன் - நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி\nகுறிஞ்சிப் பூக்கள் (நூல் விமர்சனம் – கவிஞர் இரா.இரவி)\nஅய்க்கூ அடுக்குகள் - (அணிந்துரை : கவிஞர் இரா.இரவி)\nயாதுமாகி நின்றாய் (நூல் விமர்சனம்-கவிஞர் இரா.இரவி)\nஅரங்க மின்னல்கள் (நூல் விமர்சனம் – கவிஞர் இரா.ரவி)\nகாகிதப்பூவில் தேன் துளிகள் (நூல் விமர்சனம் கவிஞர் இரா.இரவி)\nகாகிதப் பூ தேனீக்கள் (நூல் விமர்சனம் – கவிஞர் இரா.இரவி)\nஊனமுற்றோரின் உயரிய சாதனைகள் (நூல் விமர்சனம் -கவிஞர் இரா.இரவி)\nகரந்தடி (நூல் விமர்சனம் -கவிஞர் இரா.இரவி)\nஆதிக்குடி (நூல் விமர்சனம் – கவிஞர் இரா.இரவி)\nவிற்பனைக்கு புத்தன் (நூல் விமர்சனம் – கவிஞர் இரா.இரவி)\nஅறிவுக்கோர் ஆவணம் (நூல் விமர்சனம் – கவிஞர் இரா.இரவி)\nமரணம் வரை – நூல் ஆசிரியர் : ஆ.திருநாவுக்கரசன்,நூல் விமர்சனம் : முனைவர் ச.சந்திரா\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்\nகாதல் மனைவியை கழுத்தை நெரித்து கொலைசெய்த ரயில்வே ஊழியர் கைது\nஉடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள���\nமூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2016/10/stop-feminism_22.html", "date_download": "2018-10-24T02:30:32Z", "digest": "sha1:JAZXLTS4VAWN73EYEJHA33VOSTSUQMY4", "length": 5779, "nlines": 58, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "பெண்ணியம் பேசுவதை நிறுத்துங்கள் - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nHome தூய பெண்மை பெண்ணியம் பெண்ணியம் பேசுவதை நிறுத்துங்கள்\nபெண்ணியம் என்னும் கோட்பாடும் அரச குடும்பத்தால் உருவாக்கப்பட்டதே ; நான் அறிந்த வரை நமது சமூகத்தில் ஆண் செல்வம் ஈட்டுவதும் ,பெண் குடும்பத்தை நிறுவகிப்பதுமே இருந்து வருகிறது; முடிவுகள் ஆண்களின் வழியாக வெளிப்பட்டாம் அதில் பெண்ணின் பங்கே அதிகம்; பெண் எப்பொழுதுமே போற்றி வந்த சமூகம்; தாய் வழிக்கும் அதிகம் முக்கியத்துவம் கொடுத்த சமூகம்.\nஅறிவியல் படி பார்த்தாலும் பெண் மற்றும் ஆணின் மூளையானாது வெவ்வேறான பணிகளுக்காக வளர்ச்சியடைந்துள்ளது.\nஆனால் , இந்த பெண்ணியம் ஆண்களின் வேலையை நீ பார்; அவனை போலவே நடந்து கொண்டால் தான் நீ சுதந்திரமான பெண் எனச் சொல்கிறது.\nபெண் ஆணாக வாழ்வது எப்படி பெண்ணியமாகும்\nஆண்களே நீங்கள் பெண்மையை அறிந்துகொள்ளுங்கள்; அதன் வியத்தகு தன்மைகளை கண்டு போற்றுங்கள் ; அது பெண்களை பெண்மை தன்மையுடன் வாழவைக்கும்;\nஅமெரிக்கா போன்ற நாடுகளில் பெண்களின் பெண்மை தன்மை குறைந்துவருவதாக கூறுகிறார்கள்; உண்மையில் பெண்களின் பெண்மை மட்டும் அல்ல; ஆண்களிடம் ஆண்மையும் குறைந்துவருகிறது.\nஅனைவரையும் மலடாக்கும் திட்டத்தின் பகுதியாகதான் ; நான் இவற்றை பார்க்கிறேன்.\nரெமோ போன்ற படங்கள் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.\nஆண் விரும்பாவிட்டால் பெண்மை அழிந்து போகும்;\nபெண் விரும்பாவிட்டால் ஆண்மை அழிந்து போகும். (தன்மை)\nஉங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன் உறவுகளே...\nLabels: தூய பெண்மை, பெண்ணியம்\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\n[இலுமினாட்டி 35] டைட்டானிக்கும் உலக அரசியலும் ( Titanic & World Politics\n[இலுமினாட்டி 37] எலிசபெத் தாவீதின் வாரிசு (Elizabeth and king David, Solomon )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/09/blog-post_55.html", "date_download": "2018-10-24T03:30:46Z", "digest": "sha1:7FEGPV7OY2TK4KTGSGQIH2CRV43XZI36", "length": 2091, "nlines": 31, "source_domain": "www.thuruvamnews.com", "title": "திருகோணமலை கரையோர சுற்றுப்புறச்சூழலை சுத்தப்படுத்துவோம் என்ற தொனிபொருளில் சிரமதானம் பணி ஆரம்பித்துவைபு | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL திருகோணமலை கரையோர சுற்றுப்புறச்சூழலை சுத்தப்படுத்துவோம் என்ற தொனிபொருளில் சிரமதானம் பணி ஆரம்பித்துவைபு\nதிருகோணமலை கரையோர சுற்றுப்புறச்சூழலை சுத்தப்படுத்துவோம் என்ற தொனிபொருளில் சிரமதானம் பணி ஆரம்பித்துவைபு\nகரையோர சுற்றுப்புறச்சூழலை சுத்தப்படுத்துவோம் என்ற தொனிபொருளில் செவ்வைக்கிழமை (18) அரசாங்க அதிபர் தலைமையில் திருகோணமலை கடற்கரையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் முபாரக், மாவட்ட பிரதேச சபை தவிசாளர்களும் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/05/04/", "date_download": "2018-10-24T02:58:19Z", "digest": "sha1:7K6QMLTS7VMGGXBTXSOGC4ETG4WG4NES", "length": 19696, "nlines": 302, "source_domain": "lankamuslim.org", "title": "04 | மே | 2018 | Lankamuslim.org", "raw_content": "\nகந்தளாய் சீனி : சிக்கிக்கொண்ட உயரதிகாரிகள்\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகிய இருவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடடப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை நேற்று (03) இரவு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇது பௌத்த நாடு அல்ல என்ற JVP யின் கருத்து ஆபத்தானது\nஇது சிங்கள நாடு அல்லவென பி.பி. சி. சேவைக்கு மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிம்மல் ரத்னாயக்க தெரிவித்துள்ளதாகவும், ஜே.வி.பி. கட்சி இந்த நாட்டில் இதுபோன்ற அறிவிப்புக்கள் ஊடாக என்ன செய்யப் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஜம்இய்யதுல் உலமா முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு\nஅபாயா விவ­காரம், கண்டி மற்றும் அம்­பாறை வன்­செ­யல்கள் உட்­பட முஸ்லிம் சமூ­கத்தின் தற்­கால பிரச்­சி­னைகள் குறித்து ஆராய்ந்து மேற்­கொள்ள வேண்­டிய நட­வ­டிக்­கைகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nசட்ட நடவடிக்கை எடுக்க மைத்திரி தடையாக உள்ளார் : சரத்பொன்சேகா\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கடந்த கால அரசாங்கத்தில் பாரிய மோசடிகளில் ஈடுப்பட்டவர்களை கைது செய்து சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nநாட்டில் பிக்குமார்களின் பற்றாகுறை உள்ளது, பிக்குமார்களை பாதுகாக்காவிட்டால் பிரச்சினை மேலும் வலுவடையும்\nஇன்று எமது நாட்டில் பிக்குமார்களின் பற்றாகுறை உள்ளது. பிக்குமார்களை பாதுகாக்காவிட்டால் பிரச்சினை மேலும் வலுவடையும்” என்று கொழும்பு பிரதான சங்கநாயக தேரர் தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nபாலியல் சர்ச்சை : இம்முறை இலக்கியத்துக்கான நோபல் பரிசு இல்லை\nஇலக்கியத்துக்கான நோபல் பரிசினை முடிவு செய்யும் ‘ஸ்வீடிஷ் அகாடமி’ பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் இந்த ஆண்டு விருதுக்கு எவரையும் தேர்வு செய்யப்போவதில்லை என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nபிரான்ஸ்: ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண் மீது இனவெறி தாக்குதல்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும்\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nகுர்திஷ் மக்களின் நியாயமான கோரிக்கைகளும் ஆயுதக் குழுக்களின் தவறான முடிவுகளும்\nபிரித்தானியா- இலங்கை தூதரகத்தின் நடமாடும் சேவையும் மாபெரும் கிரிக்கட் போட்டியும்\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி��� இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nமூடிய அறைக்குள் ரணில் – மோடி பேசியது என்ன\n“கொழும்புக் குப்பைக்கு எதிராக நீதிமன்றத் தடை உத்தரவு”\nஇலஞ்சம் பெற்ற 31 அரச அதிகாரிகள் கைது\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும்\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\n« ஏப் ஜூன் »\nமூடிய அறைக்குள் ரணில் – மோடி பேசியது என்ன\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும் lankamuslim.org/2018/10/19/%e0… https://t.co/kKokiwjMOc 4 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/enpt-teaser-dhanush-s-christmas-gift-fans-043958.html", "date_download": "2018-10-24T02:33:06Z", "digest": "sha1:GGIUIPC27B2R7RARQD2XCMPZVHQODY7X", "length": 10404, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என்னை நோக்கி பாயும் தோட்டா டீஸர்: இறங்கி அடிக்கும் தனுஷ் | ENPT teaser: Dhanush's christmas gift to fans - Tamil Filmibeat", "raw_content": "\n» என்னை நோக்கி பாயும் தோட்டா டீஸர்: இறங்கி அடிக்கும் தனுஷ்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா டீஸர்: இறங்கி அடிக்கும் தனுஷ்\nசென்னை: தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் டீஸர் கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகியுள்ளது.\nகவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடித்து வரும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் டீஸர் கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகியுள்ளது.\nடீஸரில் தனுஷ் தெம்பாக, தில்லாக தெரிகிறார். தப்பு, தப்பு, தப்பு, தப்பு என்று பல முறை அந்த வார்த்தையை கூறுகிறார். காதலுக்காக தோட்டாவை ஏற்க தயாராகிறார்.\nகாதலால் அவர் பிரச்சனையில் சிக்குகிறார். 55 வினாடிகள் ஓடும் ட���ஸரின் முடிவில் இறங்கி அடிக்க முடிவு செய்துவிட்டதாக கூறுகிறார் தனுஷ். தனுஷ் தாடி மற்றும் தாடி, மீசை இல்லாமல் என இரண்டு கெட்டப்புகளில் வந்துள்ளார்.\nஇந்த படத்தில் தெலுங்கு நடிகர் ராணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் காதலர் தின விருந்தாக ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.\nஎனை நோக்கி பாயும் தோட்டா\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: dhanush teaser தனுஷ் என்னை நோக்கி பாயும் தோட்டா டீஸர்\nஓடவோ, ஒளியவோ முடியவில்லை: பாலியல் புகார் தெரிவிக்கும் பெண்களை துரத்தும் 2 கேள்விகள்\nஸ்ருதியிடம் அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்\n\"கெட்டவன்\" மீ டூ: யாரை சொல்கிறார் நடிகை லேகா- சிம்பு ரசிகர்கள் கோபம்\nதாய்லாந்தில் டூயட் பாடும் விஜய் சேதுபதி, அஞ்சலி வைரல்\nஆண்களே எங்களுக்கு துணை நில்லுங்கள்\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கும் நடிகை\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு வீடியோ\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/chennai-builder-held-for-forgery-cheating/articleshow/58029527.cms", "date_download": "2018-10-24T02:59:30Z", "digest": "sha1:HAUSWIRBXYCE6KBVCKITCB2POEXRTR2Q", "length": 24323, "nlines": 230, "source_domain": "tamil.samayam.com", "title": "தமிழகம்TamilNews: chennai builder held for forgery, cheating - சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் கைத��� | Samayam Tamil", "raw_content": "\nதல படத்தில் ஓபனிங் பாடல் எழுத வேண..\nமுதல் நாளில் வசூல் சாதனை படைத்த த..\nவைரமுத்து மீதான சின்மயின் குற்றச்..\nமேட்டூர் அணையை பார்வையிட்ட மக்கள்..\nஇவரை கண்டுபிடித்து கொடுத்தால் 1 ல..\nவட சென்னை எப்படி இருக்கும்\nஎப்போ முடிப்பீர்கள் என்று கேட்காத..\nசென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் கைது\nசென்னையில் மோசடி புகாரில் சிக்கிய ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்தனர்.\nசென்னையில் மோசடி புகாரில் சிக்கிய ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்தனர்.\nஅனிருதன் ராமநாதன் (36) என்பவரே கைது செய்யப்பட்டவர். இவர், கயஸ் எஸ்டேட்ஸ் கம்பெனியின் பங்குதாரர்களில் ஒருவரான குலசேகர் உடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டார். இதன்படி, செம்மஞ்சேரியில் உள்ள குலசேகருக்குச் சொந்தமான இடத்தில் வீடுகளை கட்டி தருவதாகக் கூறியுள்ளார்.\nஎனினும், போலியான ஆவணங்களை பயன்படுத்தி, பெருங்குடி பஞ்சாயத்தாரிடம் இருந்து, அனுமதி பெற்று, அனிருதன் குறிப்பிட்ட இடத்தில் வீடுகளை கட்டியதோடு, அவரது பங்கு வீடுகளை ரூ.20 கோடி விலையில் விற்பனை செய்துள்ளார்.\nஎனினும், குலசேகரின் பங்கில் உள்ள வீடுகளை விற்பனை செய்வதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், தொழில் நஷ்டம் அடைந்த குலசேகர், தன்னை போலி ஆவணங்கள் கொண்டு ஏமாற்றியதாகக் கூறி, போலீசில் புகார் தெரிவித்தார்.\nஇதையடுத்து, விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார், அனிருதனை கைது செய்தனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட��ம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மி...\n சென்னை மழை குறித்து வெத...\nதப்பை தட்டிக் கேட்ட தன்னார்வலர்களை கைது செய்த காவல...\nChennai Rain: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வி...\nஉலகம்துபாய் லாட்டரியில் இந்தியருக்கு ரூ.7 கோடி பரிசு\nதமிழ்நாடுசேலத்தில் முதல்வருக்கு கட் அவுட் வைத்த நபா் மின்சாரம் தாக்கி பலி\nசினிமா செய்திகள்போலந்தில் விஜய் அமைக்கும் சர்கார் வெளியானது புதிய அப்டேட்\nசினிமா செய்திகள்அடுத்தடுத்து உலகளவில் இடம் பிடித்த விஸ்வாசம்\nஆரோக்கியம்6 மணி நேரம் தூங்கினால் ரூ.42,000 ஊக்கப்பரிசு வழங்கும் கம்பெனி\nஆரோக்கியம்பன்றிக் காய்ச்சலிலிருந்து பாதுகாப்பாக இருக்க சில வழிகள்\nசமூகம்மும்பையில் பணத்திற்காக இரு மருமகள்களை வரதட்சணை செய்த கொடுமை\nசமூகம்வீட்டிலேயே போலி மதுபானங்களை தயாரித்த கும்பல்- திருச்செ���்தூரில் சிக்கிய கும்பல்\n சில சமயம் சந்தேகமா இருக்கு: தமிம் இக்பால்\nகிரிக்கெட்ஆரம்பமாகுமா ‘தல’ தோனியின்‘பார்ட்-2’: விமர்சனத்துக்கு வாயடைப்பாரா\n1சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் கைது...\n2தமிழ் புத்தாண்டு: 5,000 கலைஞர்கள் பங்கேற்கும் நடன நிகழ்ச்சி...\n3பிளாஸ்டிக் முட்டை பீதி: பொதுமக்களுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள...\n4விரைவில் திருமங்கலம் - நேரு பூங்கா இடையே மெட்ரோ சேவை துவக்கம்...\n5ஏப்ரல் 8-ல் சிறப்பு பாஸ்போர்ட் மேளா :முன்பதிவு இன்று துவக்கம்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-10-24T02:32:30Z", "digest": "sha1:J6BLOJPULBOXXYLMDCMUKR3DMO6BWBL4", "length": 11061, "nlines": 57, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ரூ.91,000 வரை ஃபிகோ, ஃபிகோ ஆஸ்பயர் கார்கள் விலை சரிவு", "raw_content": "\nரூ.91,000 வரை ஃபிகோ, ஃபிகோ ஆஸ்பயர் கார்கள் விலை சரிவு\nபோட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஃபோர்டு ஃபிகோ, ஃபிகோ ஆஸ்பயர் கார்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஃபிகோ கார் விலை ரூ. 21,000 முதல் ரூ.50,000 வரை மற்றும் ஃபிகோ ஆஸ்பயர் விலை ரூ. 25,000 முதல் ரூ.91,000 வரை சரிந்துள்ளது.\nமுந்தைய தலைமுறை ஃபிகோ காருக்கு இனையாக புதிய ஃபிகோ விற்பனை இல்லாத நிலையில் போட்டியாளர்களான ஸ்விஃப்ட் , கிராண்ட் ஐ10 போன்ற மாடல்களுடன் ஈடுகொடுக்கும் வகையில் ஃபிகோ சந்தையில் உள்ளது. ஃபிகோ ஆஸ்பயர் கார் டிசையர் ,அமேஸ் மற்றும் எக்ஸசென்ட் போன்ற மாடல்களுடன் போட்டியிடுகின்றது.\nஃபிகோ , ஆஸ்பயர் இஞ்ஜின்\n87பிஎச்பி ஆற்றலை வெளிப்படுதும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 112என்எம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.\n110பிஎச்பி ஆற்றலை வெளிப்படுதும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 136என்எம் ஆகும். இதில் 6 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.\n98.6பிஎச்பி ஆற்றலை வெளிப்படுதும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 215என்எம் ஆ��ும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.\nபுதிய ஃபோர்டு ஃபிகோ விலை\nஃபிகோ பெட்ரோல் விலை பட்டியல்\nவேரியண்ட் பழைய விலை புதிய விலை வித்தியாசம்\nஃபிகோ டீசல் விலை பட்டியல்\nVariant பழைய விலை புதிய விலை வித்தியாசம்\nஃபிகோ ஆஸ்பயர் விலை விபரம்\nஃபிகோ ஆஸ்பயர் பெட்ரோல் விலை\nவேரியண்ட் பழைய விலை புதிய விலை வித்தியாசம்\nஃபிகோ ஆஸ்பயர் டீசல் விலை\nவேரியண்ட் பழைய விலை புதிய விலை வித்தியாசம்\n( ஃபிகோ, ஃபிகோ ஆஸ்பயர் விலை அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் )\n2018 மாருதி சுசூகி எர்டிகா முன்பதிவு காரின் அறிமுகத்திற்கு முன்பு தொடங்கும் என அறிவிப்பு\n2018 ஹோண்டா அமெஸ் கார்களின் விற்பனை 50,000 யூனிட்டாக உயர்ந்துள்ளது\nஇன்று வெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ 2018\nவரும் 26ம் தேதி அறிமுகமாகிறது புதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/04/24184441/Jens-story-life-in-the-middle.vpf", "date_download": "2018-10-24T03:38:45Z", "digest": "sha1:VL62KGGU2FTSHOQEQT7KLNJ4A7KI3WHD", "length": 12853, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jens story: life in the middle! || ஜென் கதை : நடுவில் வாழ்க்கை!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜென் கதை : நடுவில் வாழ்க்கை\nஜென் கதை : நடுவில் வாழ்க்கை\nஅது ஒரு புத்த மடாலயம். அந்த ஆசிரமத்தின் முன்னும், பின்னும் இருந்த மரங்களில் இருந்து விழுந்த இலைகள் சருகுகளாகவும், குப்பைகளாகவும் மாறியிருந்தன.\nஅது ஒரு புத்த மடாலயம். அந்த ஆசிரமத்தின் முன்னும், பின்னும் இருந்த மரங்களில் இருந்து விழுந்த இலைகள் சருகுகளாகவும், குப்பைகளாகவும் மாறியிருந்தன. மடத்தின் சீடன் ஒருவன், அந்த குப்பைகளையெல்லாம் பெருக்கி, ஒரு மூலையில் ஒதுக்கி குவித்தான்.\nஅப்போது மடாலயத்தின் குரு அங்கு வந்தார். சீடனைப் பார்த்து, ‘இந்த அதிகாலையில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்\nசீடனோ, ‘சுத்தம் செய்து கொண்டிருக்கிறேன் சுவாமி’ என்றான்.\n‘எதை எதையெல்லாம் சுத்தம் செய்ய முடியுமோ, அதையெல்லாம்’ என்றார் சீடன்.\nஇத்தோடு அவர்களது உரையாடல் நிற்கவில்லை.\nசீடனைத் தொடர்ந்து குரு கேட்டார், ‘எதுவரை\nஅதற்கு சீடன், ‘எட்டிய மட்டில்’ என்றான்.\nசீடன், ‘இரண்டுக்கும் நடுவில்’ என்றான்.\nகுருவும் ‘மிகவும் சரி..’ என்று கூறிவிட்டு அங்கிருந்து செ���்று விட்டார்.\nஇப்படி புதிரான கேள்விகளைக் கேட்டு பதில் பெறுவது, ஜென் குருமார்களின் இயல்பு. புதிதாக இந்த உரையாடல்களை கேட்பவர்கள்தான் குழம்பிப் போவார்கள்.\nமேற்கண்ட உரையாடலைக் கேட்ட ஒருவனும் அப்படித்தான் குழம்பிப் போனான். அவன் அப்போது தான் அந்த மடாலயத்தில் புதியதாக இணைந்திருந்தான்.\nகுழப்பம் மேலிடவே, சுத்தம் செய்து கொண்டிருந்த சீடனை நெருங்கி, ‘நீ குருவிடம் பேசியது எதுவுமே எனக்கு புரியவில்லை. நீ சுத்தம் செய்வதைப் பார்த்து குரு, ‘எதை’ என்கிறார். ‘எதுவரையில்’ என்கிறார். ‘புத்தருக்கு முன்பா, பின்பா’ என்கிறார். புத்தர் இறந்து பல வருடங்கள் ஆன நிலையில், இது என்ன புதுவிதமான கேள்வி’ என்கிறார். புத்தர் இறந்து பல வருடங்கள் ஆன நிலையில், இது என்ன புதுவிதமான கேள்வி’ என்றார் அந்தப் புதியவன்.\n‘இந்த உலகம் தோட்டம் போன்றது. அதில் தேவையற்ற, மக்கிப்போன குப்பைகளைப் போல் கெட்டதும் நிறைந்திருக்கிறது. அதை தேவையற்றது என்று விட்டு விட முடியுமா அதைத்தான் ‘சுத்தம் செய்கிறேன்’ என்றேன். எதை, எதை சுத்தம் செய்ய முடியுமோ, அதைத்தான் சுத்தம் செய்ய முடியும் என்பதால்தான், ‘எதை எதை முடியுமோ அதை’ என்றேன். அவரவர் சக்திக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவுதான் இயலும், அதனால்தான் ‘எட்டியமட்டில்’ என்று கூறினேன்’ என்றான் சீடன்.\nஅந்தப் புதியவன் ‘அதுசரி.. புத்தருக்கு நடுவில் என்றாயே.. அது எப்படி\n‘உலகம் நலம் பெற இதற்கு முன்பு எத்தனையோ புத்தர்கள் தோன்றி யிருக்கிறார்கள். இப்போதும் புத்தர்கள் இருக்கிறார்கள். இன்னும் புத்தர்கள் தோன்றுவார்கள். அப்படி வரப் போகிற வர்களுக்கு முன்பு, என்றால் இயன்றவரை சுத்தம் செய்கிறேன் என்பதைத்தான் புத்தருக்கு நடுவில் என்றேன்’ என்று விளக்கம் அளித்தான் சீடன்.\nஆம்.. இந்த உலகம் எல்லாம் நடுவில்தான். சூரியனை மிகவும் நெருங்கினால் எரித்து விடும். மிகவும் தள்ளிப்போனால் குளிரில் உறைந்து போவோம். நடுவில் இருந்தால்தான் உயிர்கள் வாழும்.\nஅதே போல் அதிக உழைப்பு சோர்வைத் தரும். அதீத உறக்கம் சோம்பலைத் தரும். இவை இரண்டிற்கும் நடுவில்தான் வாழ்க்கை இருக்\n1. தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு : குறைந்த பட்சம் ரூ.8,400.- அதிகபட்சம் ரூ.16,800\n2. பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் எர்டோகன் குற்றச்சாட்டு\n3. சபரிமலை விவகாரம் தரிசனம் செய்ய உரிமையுள்ளது, புனிதத்தை கெடுப்பதற்கு கிடையாது - ஸ்மிரிதி இரானி\n4. செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு போதுமான ஆக்சிஜன் மூலக்கூறு இருக்கலாம் - ஆய்வில் தகவல்\n5. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்து பிற நாடுகள் புரிந்து கொள்ளும்வரை அமெரிக்க உற்பத்தி செய்யும் - டொனால்டு டிரம்ப்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=141735", "date_download": "2018-10-24T02:30:27Z", "digest": "sha1:XI2S6EN7X5GIG322JS6I7MN7LXVHBCHG", "length": 20412, "nlines": 460, "source_domain": "www.vikatan.com", "title": "அஜித் விசுவாசம் அப்டேட்ஸ்! - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல! | More surprising updates about Viswasam Movie - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n‘தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தல் கிடப்பில் போடப்பட்டுள்ளது’ - மாநில அரசை சாடும் கே.பாலகிருஷ்ணன்\nஅவஞ்சர்ஸின் அடுத்த டைட்டில் இதுதானா\nஅஜித் நடிக்கும் 'விஸ்வாசம்' படத்தின் அடுத்த அப்டேட்\n‘வாடகை வீட்டில் போலி மதுபான பாட்டில்கள் பதுக்கல்’ - திருச்செந்தூர் போலீஸார் அதிர்ச்சி\n’நூதன முறையில் ரூ.5 லட்சம் திருட்டு’ - வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கில் கைவரிசை காட்டிய ஊழியர்\nகாஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் கைதி தற்கொலை முயற்சி\nகாஞ்சிபுரம் வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு\nகுழந்தையுடன் கொஞ்சி விளையாடும் விஜய் - வைரலாகும் வீடியோ\n``ஆப்பிளுக்கும் பேரிக்காய்க்கும் முடிச்சு போடுகிறார்” - டி.ஆர்.பாலு மீது அமைச்சர் தங்கமணி பாய்ச்சல்\nஆனந்த விகடன் - 20 Jun, 2018\nதொழில் முடக்கம் : வீழ்ச்சிக்கான விதை\n“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவார்\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“தமிழ் சினிமா ரொம்ப மாறிப்போச்சு\nகாலா - சினிமா விமர்சனம்\n“காணாமல் போன குரல்களைக் கண்டுபிடிப்போம்\nநீட் முடிவுகள்: உணர்த்துவது என்ன\nசாவு ருசிகண்ட சாதி வெறி\nஇதுக்கு நீங்க சிரிக்கணும் சென்றாயன்\nவிகடன் பிரஸ்மீட்: “எனக்கு ஹாரர் படங்கள் பிடிக்காது” - அர்விந்த் சுவாமி\nதெய்வத்தான் ஆகாதெனினும் - “உரிமைப் போராட்டத்துக்கு ஓய்வில்லை\nஅன்பும் அறமும் - 16\nவீரயுக நாயகன் வேள்பாரி - 87\nபித்தளை நாகம் - சிறுகதை\nசிவப்பு... மஞ்சள்... நீலத் தமிழன்டா\n - ��தை கேட்காத நயன்... தர லோக்கல் தல\nபடப்பிடிப்பில் கலந்து கொள்வதைத் தவிர, மற்ற நேரங்களில் சினிமாவில் இருந்து விலகியே இருக்கிறார். ரசிகர் மன்றத்தைக் கலைத்து வருடங்கள் ஆகின்றன. ஆனாலும் ஒருமுறையாவது பார்த்து விடமாட்டோமா என்று காத்திருக்கிறது ரசிகர் படை.\n‘உங்களுக்கு இருக்கிற இந்த ரசிகர் பலத்தை அப்படியே அரசியலுக்கு மடை மாற்றலாமே’ - பலரும் பல சமயங்களில் யோசனை சொன்னபோதெல்லாம், ‘இது ரசிகர்களின் அன்பு. மகிழ்விக்கிறது, மரியாதையா நடத்துறதைத்தவிர அவங்களுக்கு என்னால் வேறென்ன திருப்பி செஞ்சிட முடியும்’ என்பார். இந்த அன்புதான் அஜித்தின் பலம்.\nஅதனால்தான் ‘விசுவாசம்’ படப்பிடிப்பை நேரில் காண பேருந்துகள் எடுத்துக்கொண்டு, கூட்டம் கூட்டமாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே சென்று குவிந்திருக்கிறார்கள் ரசிகர்கள். அஜித்தின் புதிய கெட்டப் ரகசியம் காப்பதால், ‘படப்பிடிப்பு பாதிக்கும். யாருக்கும் அனுமதியில்லை’ என்று திருப்பி அனுப்பினாலும் ரசிகர்களின் வருகை குறையவே இல்லையாம்.\n‘விசுவாசம்’ படப்பிடிப்பு எந்தளவில் இருக்கிறது. இதில் அஜித் என்னமாதிரியான தோற்றத்தில் வருகிறார் என்பது குறித்து அந்தப் படக்குழுவில் உள்ள சிலரிடம் பேசினோம். அவர்கள் சொன்ன தகவல்களில் இருந்து...\n“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவார்\nஉ.சுதர்சன் காந்தி Follow Followed\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nசபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும் சகோதரர்\n`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்ஸ்\n`அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு\nஜூஸ்... மாத்திரை... ஹெல்மெட்... நாக் அவுட் ஜெயக்குமார்\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nமிஸ்டர் கழுகு: குற்றாலக் கூவத்தூர் க்ளைமாக்ஸ்\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://danieljeeva.blogspot.com/2009/10/", "date_download": "2018-10-24T03:21:55Z", "digest": "sha1:KGSN3EYCW4ERPY22TFTAW55FXSRBD2X7", "length": 16160, "nlines": 85, "source_domain": "danieljeeva.blogspot.com", "title": "தோணி: October 2009", "raw_content": "தோணி -டானியல் ஜீவா- மின் அஞ்சல்-danieljeeva1@gmail.com\nஈழத்தின் கடலோர மலரொன்று நோர்வேயில் பூத்திருக்கிறது. மலரின் பெயர் “நெய்தல்”யாழ்ப்பாணத்து நகர எல்லையில் அமைந்திருக்கும் ஒரு கரையோர நகரப் பகுதிதான் நாவாந்துறை.\nஇந்த நூலை வெளியிடும் நோக்கம் உண்மையில் உயர்வானது. தங்கள் ஊரைப்பற்றி, அதன் வரலாறு பற்றி, அதன் முன்னோர்களைப் பற்றி, அதன் தேவைகளைப் பற்றி, தங்களைச் சார்ந்தவர்களின் திறமைகளைப் பற்றி பதிவுகளாக்க எடுக்கப்படும் முயற்சிதான் இந்த நூல் வடிவம் என்பது உன்னதமான முயற்சி. பிற்காலச் சந்ததிக்கு இந்த நூல் ஒரு அவணமாக அமையும் என்ற எதிர்பார்ப்பும் இதில் தெரிகிறது.\nகடல்கடந்து நாங்கள் அகதிகளாய் வாழந்தாலும் எங்களில் பலர் உயர்வான வாழ்க்கைதான் வாழ்கிறோம். அதில் ஒரு சிறிய தொகையையாவது நலிந்து கிடக்கும் எங்கள் ஊர்களுக்கு உதவிட வேண்டியது எங்கள் கடமை. அந்தந்த ஊர் சாந்தவர்கள் ஒருங்கிணைந்து இயங்கினால்தான் அது செயல் வடிவம் பெறும். அந்த வகையில் பல நாடுகளிலும் பரவியிருக்கும் நாவாந்துறை மக்கள், தங்கள் ஊருக்குப் பல சேவைகளையும் உதவிகளையும் செய்து வருகிறார்கள் என்பது இந்த நூலின் மூலம் அறியக் கூடியதாக இருக்கிறது. தங்கள் அமைப்புக்களின் சேவைபற்றிய விபரம் நூல் வடிவில் வெளியாகும் போது அதில் சம்பந்தப்பட்டவர்கள் மேலும் மேலும் ஊக்கம் பெறுகிறார்கள்.\nவருடா வருடம் வெளிவர இருக்கும் இந்த மலருக்கு ஆசியுரைகள் பலராலும் வளங்கப்பட்டுள்ளன. நாவாந்துறை ஊரானது கிறீஸ்வதர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ளதால் நூலினுள்ளே ஊர்சார்ந்த அந்த மதத்தினுடைய தோற்றம், ஏற்றம், சிறப்பு, ஆசீர்வாதங்கள் என்பன வெளிக் கொணரப்பட்டுள்ளன.\nகடல் தொழிலை பிரதானமாகக் கொண்டுள்ள ஊரென்பதால் ஆபத்துக்களை நிறையவே சந்திக்கும் வாய்ப்புக்கள் இந்த ஊர் மக்களுக்கு இருக்கிறது. அந்த வகையில் இறை நம்பிக்கையின் அவசியம் இந்த நூலின் மூலம் உணரப்படுகிறது.\nகடலம் கடல் சார்ந்த இடமும் “நெய்தல்”என்று சொல்லப்படும். கடல் அன்னைய���ன் அரவணைப்பில் நாவாந்துறை ஊர் இருப்பதால் இந்த நூலுக்கு “நெய்தல்”என்று தலைப்பிட்டது சாலப் பொருந்தும். போரினால் ஏற்பட்ட கொடுமைகளும் ஷசூரியக்கதிரி| போன்ற இராணுவ நடவடிக்கைகளால் ஏற்பட்ட இடப்பெயர்வுகளின் பாதிப்புக்களும் சிலரது வாக்குமூலங்களாக இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஊர் சென்று திரும்பியவர்களின் நேர்காணல்களைப் புகுத்தியிருப்பதன் மூலம் ஊரின் நிலமைகளையும் அதன் தேவைகளையும் ஊர் சார்ந்தவர்களுக்கு தெரியப்படுத்தி உள்ளார்கள்.\nஇந்த நூலில் இரண்டு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. “உதவும் கரங்கள்”என்ற சிறுகதையை எடுத்துக் கொண்டால் எழுத்தோட்டம் நன்றாக அமைந்திருக்கிறது. ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட துன்பச் சுமைகளை நன்க சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் ஷசமுர்த்தி| திட்டத்துக்கு விளம்பரம்போல் முடிவு அமைந்திருப்பதால் கதையில் புதுமை இல்லாமல் போய்விட்டது.\nமற்றைய கதை ஷபருந்துகள் பறந்து கொண்டிருக்கின்றன|. ஒரு தரமான சிறுகதை. இனவாதம், அடக்குமுறை என்ற எமது இனத்தின் உரிமைக்காகப் போராடும் நாங்கள் ஒரு காலகட்டத்தில் ஏன் இப்போதும் கூட தொழிலாள வர்க்கத்தையும் தாழ்த்தப்பட்டதாகச் சொல்லப்படும் மக்களையும் அடிமைகள் போல் நடாத்தும் நிலை இருக்கத்தான் செய்கிறது. முதலாளித்துவத்தின் ஆதிக்கப்போக்கையும் அதன் குள்ளநரித் தனத்தையும் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் கதாசிரியர். வெள்ளையரினால் வசியப்படுத்தப்பட்டு இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட தென்னிந்தியத் தமிழர்கள் சிலர் அன்னியனிடம் அடிமைப்பட விரும்பாமல் தமிழீழ மண்ணுக்குத் தொழில் தேடிவந்தபோது அவர்களை அடிமை கொள்ள நினைத்த நம் இனத்தவர்கள் நம்மிடையே இருக்கத்தான் செய்தார்கள். அதன் ஒரு வெளிப்பாடுதான் இந்தச் சிறுகதை என நான் நினைக்கிறேன். கதாசிரியரின் கருத்துருவம் ஒரு நிஜத்தின் வடிவமாக வெளிவந்திருக்கிறது. வாழ்த்துக்கள், கவிதைகள் சிலவும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. ஊரின் பெருமையை வெளிப்படுத்தும் கவிதைகளை வாழ்த்தும் அதேநேரம் வித்தியாசமாக அமைந்த கவிதை ஒன்றை விமர்சிக்கின்றேன். டானியல் ஜீவா அவர்கள் எழுதிய “நானும் என் கவிதையும்”என்ற கவிதை பற்றி என்மனதில் பதிந்த ஒரு சிறுகுறிப்பு:\n“பொய்யான முகங்களுடன் வாழ்வதும் - வாழ்வதற்காய் ச���லுமை சுமப்பதும் - விரக்தியை கவிதைக்குள் பதைப்பதும் - கொண்ட கொள்கையை உரமாக்குவதும் - மடியும்வரை வாழ்க்கையை நேசிப்பதும் “வாழ்க்கை வாழ்வதற்கே என்ற எண்ணத்தை தூண்டுகிறது. இந்த நூலில் இடம் பெற்றுள்ள ஓவியங்கள் சிலவற்றின் பின்னணியில் கவிதைத்துணுக்குகள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் என் மனதுக்குப் பிடித்த ஒன்று.\n“திறந்த கதவினூNடு ஒளி வரும் என்றிருந்தோம். ஆனாலும் எட்டியது இருட்டு மட்டும்தான். இருப்பினும் காத்துக் கிடக்கிறோம் ஒளியின் கீறல் ஒருநாள் வருமென்று\nஇவ்வாறாகப் பலசுவைகளோடு வெளிவந்திருக்கும் இந்த நூல் ஒரு அற்புதமான முயற்சி. ஆரம்ப இதழென்பதால் ஊரோடு ஒன்றி வெளிவந்திருப்பது தெரிகிறது. இனி வரவிருக்கும் இதழ்களின் இலக்கியப் பக்கங்கள் ஊர் எல்லையைக் கடந்து வெளிவர வேண்டும் என்பது என் அபிப்பிராயம். ஒரு இதழில் வெளிவரும் ஆக்கங்கள் சிறுவட்டத்துள் அடங்கி விட்டால் அது சென்றடையும் தூரம் குறுகியதாகிவிடும். ஒருவகையில் பார்த்தால் அது ஒரு கல்லூரியின் ஆண்டு மலர்போல் ஆகிவிடும். ஆகவே ஒரு நூல் வெளியீட்டின் பக்கங்களில் பாதி ஊர் சார்ந்ததென்றால் மீதி நல்ல தமிழ்ப்படைப்புகளாக இருக்க வேண்டும். அப்படியென்றால்தான் அந்த நூல் பலதரப்பட்டவர்களின் வரவேற்பைப் பெறும் வாய்ப்பு இருக்கிறது. இறுதியாக ஒன்று. இந்த நூல் நோர்வேயிலிருந்து வெளிவருகிறது என்ற பெருமையைப் பெற்றுள்ளது. அப்பிடியிருந்தும் அந்த நாடு எங்கள் இனப்பிரச்சினையில் காட்டும் அக்கறையைப் பற்றியோ அனுசரணையைப்பற்றியோ உன்னதமான பங்களிப்பைப் பற்றியோ குறிப்பிடாமல் விட்டிருப்பது மனதை நெருடுவதாக உள்ளது.\nஉழைக்கும் வர்க்கத்தின் நண்பன் டொமினிக் ஜீவா (மல்லிகை ஆசிரியர்) (1)\nகல்லறையிலிருந்து ஒரு குரல் (2)\nகவிஞர் ராஜ மார்த்தாண்டனுக்கு (1)\nகொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு (1)\nகொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கிறோம் (1)\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாகநாடு குறித்து தேவகாந்தன் (1)\nதேவகாந்தன் சதுரக் கள்ளி – (1)\nபடங்களில் இன்னொரு பகுதி-2 (1)\nமண் குடிசைகளும் சில மயக்கங்களும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/74_162520/20180728202006.html", "date_download": "2018-10-24T03:41:27Z", "digest": "sha1:GKBZAWUEBKJZT5KBNH3HM6BOVKPGAHJT", "length": 5916, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தின் டீசர் வெளியீடு", "raw_content": "தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தின் டீசர் வெளியீடு\nபுதன் 24, அக்டோபர் 2018\n» சினிமா » செய்திகள்\nதனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தின் டீசர் வெளியீடு\nவெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடித்து வரும் வடசென்னை படத்தின் டீசர் யூடியூப்பில் வெளியாகி உள்ளது.\nநடிகர் தனுஷ்-வெற்றிமாறன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் வட சென்னை. தனுஷின் வண்டர்பார் மற்றும் லைகா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்தில், தனுஷுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், கிஷோர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித் துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இப்படத்தின் பிரத்யேக டீசர், தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமீ டூ விவகாரம் அதிர்ச்சி அளிக்கிறது: ஏ.ஆர்.ரகுமான்\nசென்னையில் ஆட்டோவில் பயணம் செய்த ரஜினிகாந்த்: பேரனின் ஆசையை நிறைவேற்றினார்\nநவம்பரில் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம்\nநடிகர் தியாகராஜன் மீது இளம்பெண் பாலியல் புகார்\nமி டூ புகார் குறித்த திரைத்துறை பெண்கள் மையம் செய்தியாளர்கள் சந்திப்பில் சலசலப்பு\nநடிகர் அர்ஜூன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பரபரப்பு பாலியல் புகார்\nபேட்ட படத்தின் படப்பிடிப்பு நிறைவு : ரஜினிகாந்த் ட்வீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2742&sid=e00afbb932f30ed32a0cb6fe0fa726bc", "date_download": "2018-10-24T04:08:23Z", "digest": "sha1:PELZWV7UHC4KAGT2G2CRWILNICLFK6N3", "length": 31210, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅவள் என் எழில் அழகி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅவள் என் எழில் அழகி\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஅவள் என் எழில் அழகி\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 10th, 2016, 11:26 am\nஅ வளிடம் இதயத்தை கொடு ....\nஅ வளையே இதயமாக்கு .....\nஅ வளிடம் நீ சரணடை ....\nஅ வள் தான் உன் உயிரென இரு\nஅ வளுக்காய் உயிர் வாழ்ந்துடு ....\nஆ யிரம் பூக்களில் ஒருத்தியவள் ...\nஆ ராதனைக்குரிய அழகியவள் ....\nஆ த்ம ஞானத்துடன் பிறந்தவள் ....\nஆ யிரம் ஜென்மங்கள் அவளே....\nஆ ருயிர் காதலியவள் ......\nஇ தயமாய் அவளை வைத்திரு ....\nஇ ன்பமாய் வாழ்வாய் எந்நாளும் ....\nஇ ன்பத்துக்காய் பயன் படுத்தாதே .......\nஇ ன்னுயிராய் அவளை பார் .....\nஇ ல்லறம் சிறக்கும் எப்போதும் ......\nஈ ட்டி போல் கண்ணால் குத்துவாள் ......\nஈ ரக்கண்ணால் வசப்படுத்துவாள் .....\nஈ ரேழு ஜென்மத்துக்கு இன்பம் தருவாள�� ......\nஈ ருயிர் ஓருயிராய் வாழ்ந்துபார் ......\nஈ டில்லா இன்பத்தை காண்பாய் ......\nஉ யிரே என்று அழைத்துப்பார் ......\nஉ டல் முழுதும் மின்சாரம் பாயும் ........\nஉ ள்ளத்தில் ஒரு இளமை தோன்றும் ....\nஉ தட்டிலும் ஒரு கவர்ச்சி தோன்றும் .....\nஉ ண்மை காதல் அடையாளம் அவை .....\nஊ ரெல்லாம் தேடினாலும் கிடைக்காது .....\nஊ ற்று போல் கிடைக்கும் அவள் அன்பு ......\nஊ ண் உறக்கத்தை கெடுக்கும் அவள் அழகு .....\nஊ சி போல் இதயத்தில் குத்துவாள் ......\nஊ ழி அழியும் வரை அவளையே காதலி .....\nஎ கினன் படைத்த அற்புதம் அவள் .......\nஎ ண்ணம் முழுக்க நிறைந்தவள்அவள் .......\nஎ த்தனை பிறவி எடுத்தாலும் இவள் போல் ....\nஎ வனுக்கும் கிடைக்காத அற்புதம் அவள் ......\nஎ ழில் அழகி அரசிளங்குமரி அவள் ......\nஅவள் என் எழில் அழகி\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅம���லத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1932083", "date_download": "2018-10-24T03:39:12Z", "digest": "sha1:YH5ASVUALTPWCQHPMEVD36SLDD4JAG2J", "length": 14967, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "இலங்கை அகதியை ஆஜர்படுத்த வழக்கு| Dinamalar", "raw_content": "\nசிபிஐ தலைமையகத்தில் ரெய்டு : மாஜிக்களின் ஆதரவு ...\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு\nசிபிஐ.,க்கு புதிய இயக்குனர் நியமனம் 5\nகடலில் விழுந்த மீனவர் மாயம் 1\nஇரவில் 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42,000 போனஸ்\nஇன்றைய(அக்., 23) விலை: பெட்ரோல் ரூ.84.44; டீசல் ரூ.79.15 2\nமாசு சான்றிதழுக்கு, ஜி.எஸ்.டி., 1\nஏழை, எளிய மக்களுக்கு ரூ.5க்கு மதிய உணவு 3\nஇலங்கை அகதியை ஆஜர்படுத்த வழக்கு\nமதுரை, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தஉதயகலா. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்தஆட்கொணர்வு மனு:எனது கணவர் தயாபரராஜ்,36. இவரை அகதிகள் முகாமில் போலீசார் சட்டவிரோதமாக தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். எங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. கணவரை ஆஜர்படுத்த கியூ பிராஞ்ச்போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். முகாமை விட்டுவெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.விமலா, டி.கிருஷ்ணவள்ளி அமர்வு, 'தற்போதைய நிலை குறித்து மண்டபம் அகதிகள் முகாம் சிறப்பு துணைகலெக்டர், ராமநாதபுரம் கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் ஜன.,18 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,' என்றனர்.\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியி��் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/10/blog-post.html", "date_download": "2018-10-24T03:15:34Z", "digest": "sha1:4DXUI7T3Q2YU6KTUO3CDUC6QBAS4AUBH", "length": 3902, "nlines": 34, "source_domain": "www.thuruvamnews.com", "title": "கருமலையூற்றுப் பள்ளிவாயல் காணி விடுவிப்பு சம்மந்தமாக பாதுகாப்பு அமைச்சில் கலந்துரையாடல். | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL கருமலையூற்றுப் பள்ளிவாயல் காணி விடுவிப்பு சம்மந்தமாக பாதுகாப்பு அமைச்சில் கலந்துரையாடல்.\nகருமலையூற்றுப் பள்ளிவாயல் காணி விடுவிப்பு சம்மந்தமாக பாதுகாப்பு அமைச்சில் கலந்துரையாடல்.\nதிருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கருமலையூற்று பள்ளிவாயல் விடுவிப்பு தொடர்பிலான கலந்துரையாடல் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களின் முயற்சியின் பயனாக கடந்த வருடம் பள்ளிக் காணியில் 20 பேர்ச் அளவிலான காணியை விடுவிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு இனங்கியிருந��ததாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்\nஆனால் பள்ளிக்குறிய காணி மொத்தமாக 134 பேர்ச் இருக்கின்றது.\nமிகுதி காணியையும் விடுவிப்பது சம்மந்தமாக இன்று (28. 09. 2018) பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. ராஜபக்ஸ அவர்களை பாதுகாப்பு அமைச்சில் சந்தித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதுடன் அடுத்த கட்ட பேச்சுவார்தை இரானுவ தலைமையகத்தில் காணிப் பிரிவுக்கு பொறுப்பாக இருக்கின்ற பிரிகேடியர் சந்திரசேகரோடு எதிர் வரும் ஒக்டோபர் மாதம் 8ம் திகதிக்கு பிறகு பேசுவதற்கும் தீர்மானிக்கப்ட்டிருப்பதாக சந்திப்பின் பின் பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.\nஇச் சந்திப்பின்போது முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பஸீர், கருமலையூற்று ஜும்மாப் பள்ளியின் தலைவர் ஆசாத், செயலாளர் சுபைர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/01/kilinochchi.html", "date_download": "2018-10-24T03:13:43Z", "digest": "sha1:YXPQ5TAZDOZBELG4NJG3D3UJZYYW4V44", "length": 14380, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "கிளிநொச்சி மயானத்தில் மணல் கொள்ளை கண்டுகொள்ளாத கிளிநொச்சி பொலிசார். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகிளிநொச்சி மயானத்தில் மணல் கொள்ளை கண்டுகொள்ளாத கிளிநொச்சி பொலிசார்.\nகிளிநொச்சி மயானத்தில் மணல் கொள்ளை கண்டுகொள்ளாத கிளிநொச்சி பொலிசார்.\nகிளிநொச்சியில் வட்டக்கச்சி பன்னங்கண்டி பாலத்தின் அருகில் உள்ள பொது மயனப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்றுவருவது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பாராளமன்ற உறுப்பினரர் சிவஞனம் சிறிதரனிடம் மக்கள் முறைப்பாடுகளை தெரிவித்திருந்தனர்.\nஇதனை அடுத்து இன்று காலை 11.00மணியளவில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற பாராளமன்ற உறுப்பினர் அங்குள்ள நிலைமைகளை அவதானித்தார் அங்கு மயானப்பகுதி முழுவதும் மணல் அகழப்பட்டுக்கொண்டுடிருந்தது.\nமயானத்தில் புதைக்கப்பட்ட சடங்களை வெளியே எடுத்துவைத்துவிட்டுக்கூட மணல் அகழ்வு மிகமோசமான முறையில் நடைபெற்றுக்கொண்டு இருந்ததுடன் சடலங்கள் எரியுட்டப்படும் இடங்கள் கூட மண் கொள்ளையர்களினால் அள்ளப்பட்டுள்ளது. பாரிய கிடங்குகளாக தோண்டப்பட்டுள்ள இப்பகுதிக்குள் பன்னங்கண்டி ஆறு உடைத்து உள்ளநுழைந்திருப்பதை காணக்கூடியதாக இருந்தது. மிகமோசமான சூழல் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் அதிர்ச்சிகரமான இந்தநிலைமை குறித்து சம்பவ இடத்தில் இருந்து கிளிநொச்சி பொலீஸ் பொறுப்பதிகாரிக்கு பாராளமன்ற உறுப்பினர் சிறீதரன் அறிவித்தபோதும் அவர்கள் ஒன்றரைமணிநேரமாக சம்பவ இடத்திற்க்கு வருகைதரவில்லை.\nசம நேரத்தில் வீதியால் வந்த ரோந்து பொலீசாரpடம் இவ்விடயம் குறித்து தெரியப்படுத்திய போதும் கவனத்தில் எடுக்காமால் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களின் உழவியந்திரத்தை எடுத்து செல்வதற்கு கால அவகாசத்தை வழங்கினர்.\nஇந்த சம்பவத்தில் அப்பகுதியில் கூடிய மக்கள் இம்மண் கொள்ளை தினசரி நிகழ்வதாகவும் இது பொலீசாருக்கும் தெரியும் என்றும் இதன்பின்னனியில் பலரது தொடர்புகளும் பணப்பரிமாற்றங்களும் இருப்பதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்களின் கவனத்திற்க்கும் பாராளமன்ற உறுப்பினர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளும��்ற உறுப்பினர் கைது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்...\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா- ...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில் மலையக மக்களுக்காக போராடி இளைஞர்கள்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமு...\nமலையாக தோட்ட தொழிலாளர்களுக்காக யாழில் மக்கள் போராட்டம்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமு...\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ். சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு 18 வ...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=141736", "date_download": "2018-10-24T03:39:53Z", "digest": "sha1:ACLPC3FVB5YM4BCFOIUAPPKJ5DQ4RTLR", "length": 20040, "nlines": 437, "source_domain": "www.vikatan.com", "title": "“அமைதியாக இருக்கத்தான் மக்கள் விரும்புகிறார்கள். ஆனால்...” | Case on Puthiya thalaimurai TV and Director Ameer for Debate - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n‘இன்னும் ஒரு செஞ்சுரி எடுத்தா 2 ரெக்கார்ட்’ - ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுப்பாரா கோலி\nவிசாகப்பட்டினம் ராசியான மைதானம்தான் ஆனால்.. டாஸும் முக்கியம் பாஸ்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 24-10-2018\n‘தோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தல் கிடப்பில் போடப்பட்டுள்ளது’ - மாநில அரசைச் சாடும் கே.பாலகிருஷ்ணன்\nஅவஞ்சர்ஸின் அடுத்த டைட்டில் இதுதானா\nஅஜித் நடிக்கும் 'விஸ்வாசம்' படத்தின் அடுத்த அப்டேட்\n‘வாடகை வீட்டில் போலி மதுபான பாட்டில்கள் பதுக்கல்’ - திருச்செந்தூர் போலீஸார் அதிர்ச்சி\n’நூதன முறையில் ரூ.5 லட்சம் திருட்டு’ - வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கில் கைவரிசை காட்டிய ஊழியர்\nகாஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் கைதி தற்கொலை முயற்சி\nஜூனியர் விகடன் - 17 Jun, 2018\nமிஸ்டர் கழுகு: ஜெயா டி.வி-க்கு தடை - சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்... வளைக்கும் திவாகரன்\nகுழப்பத்தில் கர்நாடகா... குமாரசாமியை வீழ்த்துமா காங்கிரஸ் கலகம்\n‘ஸ்லீப்பிங் செல்’ உறுப்பினர்கள்... ஸ்கோர் செய்த தினகரன்... கெஞ்சும் கொறடா\nராஜ்யசபா சீட் தியாகம்... சிக்கலில் கேரள காங்கிரஸ்\n“அமைதியாக இருக்கத்தான் மக்கள் விரும்புகிறார்கள். ஆனால்...”\n“பாசுரம் பாடவிடாமல் பெருமாளைப் பிடுங்கிச் சென்றனர்\n“அரசுப் பாடநூல்களை தூசுபோல நினைக்கிறார்கள்\nபெட்டிக் கடை பெருகுது... பணப்பெட்டி குவியுது\nகேரளா துறைமுகத்துக்காக... குமரி மலைகள் சூறையாடல்\nஜூனியர் 360: ஆ...ன்டிபயாடிக் அபாயம்\n“தூத்துக்குடியில் நடந்தது ஒரு சர்வதேசக் குற்றம்\n50 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடல்... பறிபோன ஐந்து லட்சம் வேலைகள்\nவீட்டில் இருந்தபடியே... மொபைல் போன் மூலம் ஓட்டு போடலாம்\n“அமைதியாக இருக்கத்தான் மக்கள் விரும்புகிறார்கள். ஆனால்...”\n‘தொடர் போராட்டங்கள், அடிப்படை உரிமைகளுக்காகவா... அரசியல் காரணங்களாலா’ என்ற தலைப்பில�� விவாத நிகழ்ச்சி ஒன்று ஜூன் 8-ம் தேதி கோவையில் தனியார் கல்லூரி ஒன்றின் அரங்கில் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்டது. ‘அரசியல் காரணங்களுக்காகத்தான் போராட்டங்கள் நடக்கின்றன’ என்று பி.ஜே.பி மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான செம்மலை, த.மா.கா-வின் மூத்த தலைவர் ஞானதேசிகன், இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் ஆகியோரும், ‘அடிப்படை உரிமைகளுக்காகவே போராட்டங்கள் நடக்கின்றன’ என்று தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கொங்கு நாடு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, திரைப்பட இயக்குநர் அமீர் ஆகியோர் பேச வந்திருந்தனர். பார்வையாளர்கள் பெருமளவில் திரண்டனர். நிகழ்ச்சியை நெறியாள்கை செய்தார் கார்த்திகைச்செல்வன். இந்த நிகழ்ச்சி ஒளிப்பதிவு மட்டுமே செய்யப்பட்டது. நேரடி ஒளிபரப்பு அல்ல.\n“பாசுரம் பாடவிடாமல் பெருமாளைப் பிடுங்கிச் சென்றனர்\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nசபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும் சகோதரர்\n`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்ஸ்\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\n`அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு\nஜூஸ்... மாத்திரை... ஹெல்மெட்... நாக் அவுட் ஜெயக்குமார்\nமிஸ்டர் கழுகு: குற்றாலக் கூவத்தூர் க்ளைமாக்ஸ்\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/127413-3-people-died-in-kanyakumari-because-of-heavy-rain.html", "date_download": "2018-10-24T03:21:24Z", "digest": "sha1:NEQN7ZQZ4P55XPYRQ23FJTPHJFKKOMOJ", "length": 21819, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "குமரி மாவட்டத்தில் மழை காரணமாக 3 பேர் பலி - 36 வீடுகள் இடிந்தன! | 3 people died in kanyakumari because of heavy rain", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 03:15 (12/06/2018)\nகுமரி மாவட்டத்தில் மழை காரணமாக 3 பேர் பலி - 36 வீடுகள் இடிந்தன\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக மழையுடன் சூறைக்காற்று வீசியதில் மின்கம்பி அறுந்து விழுந்து 3 பேர் இறந்துள்ளனர்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக மழையுடன் சூறைக்காற்று வீசியதில் மின்கம்பி அறுந்து விழுந்து 3 பேர் இறந்துள்ளனர்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த சில வாரங்களாக பெய்து வருகிறது. மழையுடன் சூறாவளிக் காற்றும் கடந்த சிலதினங்களாக சேர்ந்துகொண்டது. இதனால் மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்து உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தியுள்ளன. ஆரல்வாய்மொழி அருகே குமாரபுரத்தில் தோட்ட வேலை செய்த கொண்டிருந்த துரைராஜ், மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி மரணமடைந்தார். நித்திரவிளை அருகே செம்மான்விளை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பாலையன் (வயது 67), அதிகாலை 5 மணியளவில் பால் வாங்கச் சென்றபோது ரோட்டில் அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்திருக்கிறார். இதில் மின்சாரம் தாக்கி அந்த இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நித்திரவிளை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபோன்று அருமனை அருகே குழிச்சல், நெடுமங்காலவிளையைச் சேர்ந்த ரப்பர்பால் எடுக்கும் தொழிலாளி அகஸ்டின் (36) பைக்கில் சென்றபோது மின்சாரம் தாக்கி இறந்தார். வீட்டில் பசு வளர்த்துவந்த அகஸ்டின் ரப்பர் தோட்டத்தில் புல் அறுத்து எடுத்து பைக்கில் வைத்துக்கொண்டுவந்திருக்கிறார்.\nமிகவும் கரடுமுரடான பாதையில் கால்களை தரையில் ஊன்றியவாறு பைக்கில் சென்றிருக்கிறார். மழையில் அறுந்துவிழுந்த மின்கம்பியை கவனிக்காமல் சென்றதால் அகஸ்டினின் காலில் மின்சாரம் பாய்ந்ததால் மயங்கி விழுந்தார். அவரை தொடர்ந்து வேறு பைக்கில் சென்றுகொண்டிருந்த அவரின் சகோதரர் அகஸ்டினை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும்போதே இறந்தார். குமரி மாவட்டத்தில் மழை மற்றும் சூறாவளிக் காற்றில் அறுந்து விழுந்த மின்கம்பியால் 3 பேர் மின்சாரம் தாக்கி இறந்துள்ளனர்.\n‘இன்னும் ஒரு செஞ்சுரி எடுத்தா 2 ரெக்கார்ட்’ - ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுப்பாரா கோலி\nவிசாகப்பட்டினம் ராசியான மைதானம்தான் ஆனால்.. டாஸும் முக்கியம் பாஸ்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 24-10-2018\nஇதுகுறித்து நாகர்கோவில் கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``கடந்த 9 மற்றும் 10-ம் தேதிகளில் வீசிய சூறைகாற்றின் காரணமாக 3 பேர் இறந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் 33 வீடுகள் பாதியும், 3 வீடுகள் முழுமையாகவும் இடிந்துள்ளன. சுமார் 5 ஹெக்டேர் வாழை சேதமாகியுள்ளது. மணவாளகுறிச்சி பகுதியில் சுமார் 3 ஹெக்டேர் நெல் பயிர் தண்ணீரில் மூழ்கியுள்ளன. சுமார் 38 மரங்கள் முறிந்துள்ளன. மரவள்ளிக்கிழங்கு, ரப்பர் பயிர் சேதம் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன\" என குறிப்பிடப்பட்டுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை; லட்சக்கணக்காண வாழைகள் சாய்ந்தன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மீடியா முதுநிலை படிப்பு பயின்றபோது ஆனந்த விகடன் மாணவ நிருபராக தேர்வு செய்யப்பட்டு, விகடனில் மாணவ நிருபராக பணியாற்றினேன். மாணவ நிருபர் பயிற்சிக்குப்பின் ஆனந்த விகடன் குழுமத்தின் கன்னியாகுமரி மாவட்ட புகைப்படக்காரராக நியமிக்கப்பட்டு தற்போது ஏழு ஆண்டுகளாக ஆனந்த விகடன் குழுமத்தில் பணியாற்றி வருகின்றேன்.\n‘இன்னும் ஒரு செஞ்சுரி எடுத்தா 2 ரெக்கார்ட்’ - ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுப்பாரா கோலி\nவிசாகப்பட்டினம் ராசியான மைதானம்தான் ஆனால்.. டாஸும் முக்கியம் பாஸ்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 24-10-2018\n‘தோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தல் கிடப்பில் போடப்பட்டுள்ளது’ - மாநில அரசைச் சாடும் கே.பாலகிருஷ்ணன்\nஅவஞ்சர்ஸின் அடுத்த டைட்டில் இதுதானா\nஅஜித் நடிக்கும் 'விஸ்வாசம்' படத்தின் அடுத்த அப்டேட்\n‘வாடகை வீட்டில் போலி மதுபான பாட்டில்கள் பதுக்கல்’ - திருச்செந்தூர் போலீஸார் அதிர்ச்சி\n’நூதன முறையில் ரூ.5 லட்சம் திருட்டு’ - வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கில் கைவரிசை காட்டிய ஊழியர்\nகாஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் கைதி தற்கொலை முயற்சி\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும் சகோதரர்\n`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாரு���்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்ஸ்\n`அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2773&sid=8ec420e768a18f80a65d516571f76bbb", "date_download": "2018-10-24T04:09:33Z", "digest": "sha1:4JI3DYFMXC3OMMR3FF2FMNRJKVKOWMIT", "length": 34826, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nகொலம்பியாவில் நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளை தோண்டத்தோண்ட பிணக்குவியல்கள் காணப்படுகின்றன. 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 200 பேர் மாயமாகி உள்ளனர். 400 பேர் காயம் அடைந்தனர்.\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, கொலம்பியா. அந்த நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள புடுமயோ மாகாணத்தில் பெருமழை பெய்து வந்தது. இதன் காரணமாக அந்த மாகாணத்தின் தலைநகரமான மொகோவா நகரில் நேற்று முன்தினம் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நகரிலும், அதையொட்டிய புறநகர் பகுதிகளிலும் சாலைகள் சின்னாபின்னமாயின. பாலங்கள் தரை மட்டமாகின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.\nநிலச்சரிவில் கட்டிடங்கள் தரை மட்டமாகின. ஆறுகள் கரை புரண்டோடுவதால் தாழ்வான பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.\nஇடிபாடுகளில் சிக்கித்தவிப்போரை மீட்பதற்காக 2 ஆயிரத்து 500 ராணுவ வீரர்களும், போலீசாரும், மீட்புப்படையினரும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று முன்தினம் 93 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. நேற்று காலை முதல் மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தோண்டத்தோண்ட பிணக்குவியல்களை கண்டு, மீட்பு படையினர் திகைத்தனர். நேற்று மதிய நிலவரப்படி 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.\nதொடர்ந்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இடிபாடுகளில் இருந்து 400 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.\nகொலம்பியா வரலாற்றில் சமீப காலத்தில் நிலச்சரிவு இப்படி ஒரு பேரழிவை ஏற்படுத்தி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “400 பேர் காயம் அடைந்துள்ளனர். 200 பேர் மாயமாகி உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.\nகொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ், நிலச்சரிவால் சின்னாபின்னமான மொகோவா நகருக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அந்த மாகாணத்தில் அவர் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அங்கு தேசிய அ��வில் நிவாரண உதவிகளை வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.\nகொலம்பியாவின் ராணுவ என்ஜினீயர்கள், தரைமட்டமான பாலங்களை மீண்டும் கட்டவும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யுனிசெப், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிதி உதவி வழங்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொலம்பியா விமானப்படை விமானங்கள் தண்ணீர், மருந்துப்பொருட்களை வினியோகம் செய்து வருகின்றன.\nமொகோவா மேயர் ஜோஸ் ஆன்டனியோ காஸ்ட்ரோ உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மொகோவா நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது, தண்ணீர் கிடையாது, மின்சாரம் கிடையாது” என கூறினார். மேயரின் வீடும், மழை, நிலச்சரிவால் முற்றிலும் நாசமாகி விட்டது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழ���த்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viswanathvrao.blogspot.com/2011/11/3.html", "date_download": "2018-10-24T02:50:40Z", "digest": "sha1:YJLCJIMPEGOY4FYO35NE37QWXOTTGUKL", "length": 7416, "nlines": 210, "source_domain": "viswanathvrao.blogspot.com", "title": "ViswanathVRao: கண்ணப்ப நாயனார் கதை - 3", "raw_content": "\nகண்ணப்ப நாயனார் கதை - 3\nமற்றும் இதர பாகங்களைக் கொண்டே\nவில் வித்தையும் மற்ற கல���களையும்\nகாவலாய் நின்றான் அவன் குலத்திற்கு;\nநாலு திசைகளிலும் பறை அறிவித்தான்\nதலைவன் என்று; அதனை நிரூபித்தான்\nதிண்ணனும் பல மிருகங்களைக் கொன்று;\nஓடியது ஓடியது ஒளிந்து ஒளிந்து ஓடியது;\nதுரத்தினர் துரத்தினர் விடாது துரத்தினர்;\nபன்றி ஓடிய அந்த இடம்\nமலையில் ஒரு மரத்தின் கீழ்\nஅந்தப் பன்றி வந்து நின்றது;\nஆற்றில் நீர் எடுத்து வர திண்ணனும்\nகுடுமித்தேவன் என்ற பெயரில் அங்கு\nசிவாலயம் இருந்த திசை நோக்கி,\nஎம்பெருமான் சிவனை தரிசிக்க வேண்டி;\n( கதை தொடரும் )\nமெய்ப்பொருள் நாயனார் - 1\nகண்ணப்ப நாயனார் கதை - 6\nகண்ணப்ப நாயனார் கதை - 5\nகண்ணப்ப நாயனார் கதை - 4\nகண்ணப்ப நாயனார் கதை - 3\nகண்ணப்ப நாயனார் கதை - 2\nகண்ணப்ப நாயனார் கதை - 1\nஉத்தவ கீதை - 8\nஉத்தவ கீதை - 7\nஉத்தவ கீதை - 6\nஉத்தவ கீதை - 5\nஉத்தவ கீதை - 4\nஉத்தவ கீதை - 3\nஉத்தவ கீதை - 2\nஉத்தவ கீதை - 1\nஎல்லோரும் நலமோடிருக்க வேறொன்றும் வேண்டேன் பராபரமே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vitrustu.blogspot.com/2016/03/blog-post_13.html", "date_download": "2018-10-24T03:32:28Z", "digest": "sha1:NQXPJINIRRHXQBKVOULBKFNTJAHPYX5H", "length": 14107, "nlines": 134, "source_domain": "vitrustu.blogspot.com", "title": "இந்தியன் குரல்: வாக்காளர்களின் சந்தேகங்கள் என்ன அதற்கு தீர்வுகள் என்ன ? பாருங்கள் பகிருங்கள்........", "raw_content": "சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்க வயது தடை இல்லை. வீட்டுக்கு ஒருவர் சட்டம் பயின்றவர் இருக்க வேண்டும் சட்டம் படிக்கும் நண்பர்களின் நலனுக்காக சிறப்பான பயிற்ச்சி அளிக்கும் நோக்குடன் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பகல் 2.00 மணிக்கு வகுப்புகள் துவங்கும் மாணவர்கள் சேர்கை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நடைபெறும் விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்புகொள்ளவும் பாலசுப்ரமணியன் டாக்டர் அம்பேத்கர் லா அகாடமி சென்னை 9042905783\nவாக்காளர்களின் சந்தேகங்கள் என்ன அதற்கு தீர்வுகள் என்ன \nஆதிபர்வம் 1 முதல் 150 வரை Free Download செய்ய மேலுள்ள படத்தின் மீது சொடுக்குங்கள்\nமரம் வளர்ப்பில் 7 ஆண்டில் … ரூ 20 லட்சம் \nஇதையும் கட்சியின் 2016 தேர்தல் அறிக்கையில் சேர்த்...\nகுடும்ப அட்டை பெறுவது எப்படி\nகுடும்ப அட்டை பெறுவது எப்படி\nவாக்காளர்களின் சந்தேகங்கள் என்ன அதற்கு தீர்வுகள் எ...\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபக���்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\nவிரைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா\n படித்ததால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நான் பொறுப்பல்ல. கண்டிப்பா இதயம் வலிக்கும் பலவீனமானவங்க படிக்காதீங்க\nஆபாசமாக நிர்வாணமாக ஆடல்கள் தழுவல் காட்சிகளுடன் காட்சிகள்\nஒரு தமிழ் பதிவை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது அம்மாடி என்னத்த சொல்ல எப்படி சொல்ல வார்த்தையால் சொல்லும் சமாசாரமா அது. அப்பதிவில் முழுக்க ம...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nஇங்கே பெண்களின் பாவாடையை அவிழ்த்து விடுகிறார்கள் \"என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது\n\"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்\" கடலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் இருக்கின்றது. அது அடிக்கடி பழ...\nமேல் ஆடையை விளக்கி : ஆடையை எடுத்து : T கடையில் முதல் அனுபவம்\nதிண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ரெஜினா லாட்ஜ் என்றால் அனைவரும் அறிவர் அந்த லாட்ஜ் முன்பாக ஒரு டீக்கடை அங்கு ஏன் சென்றேன் என்றால் அப்ப...\nஆடையில்லா மனிதர்கள் (இளகிய மனம் படைத்தோர் தவிர்க்கவும் )\nஇந்தியன் குரல் உதவி மையத்தில் இன்று நண்பர்களே இன்றைய இந்தியன் குரல் உதவி மையத்திற்கு ஆவடியிலிருந்து ஒரு பெண்மணி உதவிகேட்டு வந்திருந...\nசரோஜினி நாயுடு சரோஜினி நாயுடு அவர்கள், ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில்...\nபா ம கா முக நூலில் கேட்கப்பட்ட விபரமும் அதற்க்கான பதிலும் இவர்கள் மக்களைக் காக்கும் காவலர்கள்\nபாட்டாளி மக்கள் கட்சி உயிரிழந்த தன தொண்டர்களுக்கு என்ன செய்தது. கட்சியல் அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து உயிரை விட்ட உங்கள் கட்சி தொண...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியா���வே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nதமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில்..................\nவிவசாய மின் இணைப்பு குடிசைகளுக்கான மின் இணைப்பு கட்டணங்கள் இந்த ஆண்டே உயர்த்தப் படும் என்று தெரிகின்றது. தமிழகத்தில் அடுத்த மூன்று ஆண்டு...\nஇந்தியாவில் ஏன் உலகத்திலேயே டி வி பெட்டியை வைத்துக்கொண்டு டிவி பார்க்காத ஒரே குடும்பம் எங்கள் குடும்பம்\nஇந்தியாவில் ஏன் உலகத்திலேயே டி வி பெட்டியை வைத்துக்கொண்டு டிவி பார்க்காத ஒரே குடும்பம் எங்கள் குடும்பம்\nமாசு கக்கும் நிறுவனங்களைக் காக்கும் வாரியம்\nதூசு சேகரிப்பு கட்டகம், சுத்தப்படுத்தி, கழிவுநீர்த் தரமேற்றம், தொழிற்சாலை கழிவுநீர்த் தரமேற்றம், ஆவி மீட்பக முறை , தாவரவழி மருந்தூட்ட...\nAFTER +2 என்ன படிக்கலாம்\n\"ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\" என்கிற கேள்வி எழும்போதே \"எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'\" என்கிற கேள்வி எழும்போதே \"எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'\nஆபாச நடிகைகளுக்கு செருப்பு மாலை ; வள்ளுவர் கோட்டம் அருகில்\nநேற்று 2-6-13 காலை பத்து மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆபாச சினிமா நடிகைகளுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது....\nஎதர்க்கெல்லாமொ போராட்டம் நடத்தும் எதிர்கட்சிகள் எங்கே \nமிக அற்புதமான படபிடிப்பு. பாராட்டுக்கள் ....விவசாயத்தை அழிப்பது என்ற மத்திய அரசின் போருலாதாரகொள்கைகளுக்கு உகந்த சூழலை மாநில அரசு ஏற்ப...\nமதுபித்து நோய் நீக்கி மையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. தாவிச் செல்லவும்: குடிப்பழக்கம் வகைப்பாடு மற்று...\nகுடும்ப அட்டை பெறுவது எப்படி\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvikural.net/2018/01/blog-post_50.html", "date_download": "2018-10-24T03:25:42Z", "digest": "sha1:JQIG2Q7ML3XCYF4RM2UY2JTLQFL3M7MG", "length": 15450, "nlines": 276, "source_domain": "www.kalvikural.net", "title": "உலர்பழங்கள் உடலுக்கு உகந்தவைதானா? - KALVIKURAL", "raw_content": "\nHome GENERAL TIPS உலர்பழங்கள் உடலுக்கு உகந்தவைதானா\nபழங்கள் சத்து நிறைந்தவை என்பது நமக்குத் தெரியும். அதேபோல் உலர் பழங்களிலும் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன.\nஸ்நாக்ஸ் நேரங்களில் இவற்றைச் சாப்பிடுவதால் எனர்ஜி கிடைக்கும். அந்தவகையில்\nநெல்லி, பேரீச்சை, திராட்சை, அத்தி போன்ற பழங்களை உலர வைத்து உண்பது பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.\nசீசன்களில் அதிகமாகக் கிடைக்கும் பழங்களை வீணாக்காமல், அவற்றை உலர்த்திப் பயன்படுத்தும் வழக்கம் கி.மு. 1200-க்கு முன்பிருந்தே நடைமுறையில் இருந்து வருவதாகச் சான்றுகள் தெரிவிக்கின்றன.\nஉலர்ந்த பழங்கள், அத்தியாவசியக் கனிமங்கள், வைட்டமின்கள், ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ் (Phytonutrients) மற்றும் நமக்கு ஒவ்வொருநாளும் தேவைப்படும் நார்ச்சத்தையும் வழங்குகின்றன. இவற்றை நீண்ட நாள்கள் பாதுகாத்து வைத்திருக்கலாம். மேலும் அவற்றைப் பயணத்தின் போது, மிக எளிதாக பேக் செய்து எடுத்துச்செல்லவும் முடியும்.\nஉலர்ந்த பழத்தில் ஊட்டச்சத்து அடர்த்தியாக இருக்கும்.\nஅதேநேரம் இவற்றில் கலோரிகள் மிகவும் அதிகம். எனவே இவற்றை அளவுடன் பயன்படுத்துவது நல்லது.\nஆரோக்கியமான உடல்நிலையில் உள்ளவர்கள் தினமும் ஒரு கைப்பிடி அளவு உண்பதே போதுமானது.\nஇயற்கையான சர்க்கரையைக் கொண்டிருக்கும் உலர்ந்த பழங்கள், ரத்தச் சர்க்கரையைப் பாதிப்பதில்லை. சிலவகை உலர்ந்த பழங்களில் பதப்படுத்துவதற்காக, அதிகச் சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு இவ்வகை பழங்கள் ஏற்றவையல்ல.\nஉலர்ந்த பழங்கள் ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ் களின் மிகச் சிறந்த ஆதாரமாகும். பினொலிக் அமிலங்கள் (Phenolic Acids), ஃபிளேவனாய்டுகள் (Flavanoids), ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜென்ஸ் (Phytoestrogenes) மற்றும் கரோட்டினாய்டுகள் (Carotenoids) போன்றவை சிறந்த ஆன்டிஆக்ஸிடண்ட்ஸாக உதவுகின்றன.\nபாரம்பர்ய உலர்ந்த பழங்களான திராட்சை, பிளம்ஸ், பேரீச்சை மற்றும் அத்தி போன்றவை ஃபிரெஷ் பழங்களைப்போன்ற ஊட்டச்சத்து களையும் அதே நன்மைகளையும் வழங்கு கின்றன. உலர்ந்த பழங்கள் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதால் பெருங்குடல் ஆரோக்கியத்திலும் பெரும் பங்களிக்கின்றன.\nதினசரி உணவில் உலர் பழங்களைச் சேர்த்துக் கொள்ளும் வழக்கமுள்ளோர், அவற்றை உட்கொள்ளா தவர்களைவிடக் குறைந்த உடல் எடை மற்றும் குறைந்த இடுப்புச் சுற்றளவைக் கொண்டவர்களாக இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.\nஉலர் திராட்சைகள் நார்ச்சத்து நிறைந்தவை. ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்தவை. கலோரி நிறைந்த இவற்றை உணவுக்குமுன் சாப்பிடும்போது, வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. அதனால் கலோரி நுகர்வு குறைகிறது. விளையாட்டு வீரர்கள் போட்டிகளின்போது தங்கள் செயல்திறனை அதிகரிக்கத் திராட்சையை உண்ணலாம்.\nநார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு ஆகியவை நிறைந்தது. மெனோபாஸ் அடைந்த பெண்களுக்கு எலும்பு பலவீனத்தைத் தடுக்கக்கூடியது.\nசர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பு சேர்க்காத உலர்ந்த நெல்லிக்கனி நன்மை தரும்.\nஇந்தியப் பெண்களிடையே ரத்தச்சோகை அதிகமாகக் காணப்படுகிறது. உலர்ந்த பேரீச்சை இரும்பைப்போன்ற சக்திவாய்ந்தது. இது ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது.\nB.T TO PG FINAL PANEL BT to PG Promotion Panel 2018 - Revised பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களா...\nB.T TO PG FINAL PANEL BT to PG Promotion Panel 2018 - Revised பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களா...\nB.T TO PG FINAL PANEL BT to PG Promotion Panel 2018 - Revised பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களா...\nஉண்மைத்தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களும் தொகையும் D.D Amount for Genuineness Certificate All Universities அனைத்து வி...\nகில இந்திய குடிமைப் பணி (IAS, IPS- 2019)க்கான முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி விண்பங்கள் வரவேற்கப்படுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/01/3_23.html", "date_download": "2018-10-24T03:12:55Z", "digest": "sha1:23T2ZB6MXYEW3GZCF5MM5YJNEIU63WZN", "length": 17721, "nlines": 443, "source_domain": "www.padasalai.net", "title": "வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ. 3 லட்சமாக உயர்த்தலாம் பாரத ஸ்டேட் வங்கி அறிக்கை - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nவருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ. 3 லட்சமாக உயர்த்தலாம் பாரத ஸ்டேட் வங்கி அறிக்கை\nநிதி மந்திரி அருண்ஜெட்லி வருகிற 1–ந் தேதி தாக்கல் செய்ய உள்ள மத்திய பட்ஜெட்டில் நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் விதமாக வருமான வரிச்சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியது.\nஇந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி பட்ஜெட்டுக்கு முன்னதாக ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. 7-வது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் ஊதிய அளவு உய���்த்தப்பட்டு உள்ளதால், இப்போது அமலில் இருக்கும் வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ. 50 ஆயிரம் உயர்த்தி ரூ.3 லட்சமாக அதிகரிக்கலாம், இந்நகர்வில் 75 லட்சம் பேர் பயன் அடைவார்கள் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதேபோன்று வீட்டுக்கடனுக்கு வட்டி செலுத்துவதிலும் விலக்களிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nவீட்டுக் கடனாக ரூ.2 லட்சம் பெற்றவர்களுக்கும் வட்டி செலுத்துவதி்ல் வருமானவரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதனை ரூ.2.50 லட்சமாக உயர்த்துவதால் வீட்டு கடன் வாங்கிய 75 லட்சம் பேர் பயனடைவார்கள் இதில் அரசுக்கு செலவு ரூ.7,500 கோடியாவே இருக்கும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. வங்கிகளில் சேமிப்புகள், வைப்புத் தொகை வைத்து இருப்பவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 10 ஆயிரம் வரை டி.டி.எஸ்.லிருந்து விலக்கு இருக்கிறது. இந்த தொகையையும் உயர்த்தப்படலாம், பட்ஜெட்டில் விவசாயம், சிற மற்றும் குறுந்தொழில்கள், அடிப்படை கட்டமைப்பு, அனைவருக்கும் வீடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.\nஏற்கனவே இந்திய தொழிற் கூட்டமைப்பினர் (சி.ஐ.ஐ.) தெரிவித்த தகவல்கள் வருமாறு:–\nதற்போதுள்ள வருமான உச்சவரம்பு அளவான ரூ.2½ லட்சம், ரூ.3 லட்சமாக அதிகரிக்கப்படலாம். பெரும்பாலானவர்கள் எதிர்பார்ப்பது போல இந்த வரம்பு ரூ.5 லட்சமாக உயராது. இதுதவிர, வருமான வரி செலுத்துவதில் உள்ள அடுக்கில் (சிலாப்) மாற்றம் செய்ய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது நடுத்தர வருவாய் ஈட்டுவோருக்கு, குறிப்பாக சில்லரை விலையில் ஏற்பட்டுள்ள பண வீக்கத்தின் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் மாதச் சம்பளதாரர்களுக்கு நிவாரணம் அளிப்பதாக அமையும்.\nகடந்த ஆண்டு வருமான வரி அடுக்கில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே நேரம், ரூ.2½ முதல் ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டும் தனி நபர்கள், சிறு அளவில் நிவாரணம் பெறும் விதமாக 10 சதவீத வருமான வரி என்பது 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.\nஅடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 10 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படலாம் (இது தற்போது 20 சதவீதம்). இதனால் மாதச் சம்பளம் பெறுவோர் பெரும் பயன் அடைவார்கள்.\nஇதேபோல் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் ஈட்டும் தனிநபருக்கு மட்டும் 20 சதவீத வரி விதிக்கப்படலாம் (தற்போது 30 சதவீதம்). ரூ.20 லட்சத்துக்கும் அதிகமாக ஆண்டு வருமானம் பெறுவோருக்கு மட்டுமே 30 சதவீத வரி விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. பெரும்பாலான நாடுகளில் இந்த பிரிவினருக்கு இதைவிடவும் அதிக சதவீதம் வருமான வரி விதிக்கப்படுகிறது.\nதற்போது ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி அடுக்கு இல்லை என்பதும், மாதச் சம்பளம் பெறுவோர் ரூ.10 லட்சத்துக்கு மேலாக ஆண்டு வருமானம் ஈட்டினாலே அவர்கள் 30 சதவீத வரி செலுத்தும் அடுக்கிற்குள் சென்று விடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால் வருமான பிரிவுகளில் தொகையை அதிகரித்து அதன் மூலம் மாதச்சம்பளம் பெறுவோரின் வருமான வரிச்சுமையை குறைக்கும் விதமாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.\nஅதே நேரம், தொழில் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக விதிக்கப்படும் 30 சதவீத வரியை 25 சதவீதமாக குறைக்க கோரும் இந்திய தொழிற் கூட்டமைப்பின் கோரிக்கையை கடும் நிதி பற்றாக்குறை காரணமாக மத்திய நிதி அமைச்சகம் ஏற்காது என்றே கருதுகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=122170", "date_download": "2018-10-24T02:51:09Z", "digest": "sha1:GZFEZ25UWJ5D5T6AN7V5VHQHDXCKIR4K", "length": 5197, "nlines": 74, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "கட்டுநாயக்க விமான நிலையத்தில் 19 மில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்கள்!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / கட்டுநாயக்க விமான நிலையத்தில் 19 மில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்கள்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 19 மில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்கள்\nThusyanthan July 22, 2018\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nசுமார் 19 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஒரு தொகை தங்கம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் குப்பை வாளியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.\nவிமான நிலையத்தில் சுங்க தீர்வையற்ற வர்த்தக நிலையத் தொகுதியை சுத்தம் செய்யும் ஊழியர் ஒருவரால் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று இருப்பதாக தகவல் வழங்கப்பட்டதையடுத்து இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.\n116 கிராம் நிறையுடைய 28 தங்க பிஸ்கட்கள் இதன்போது மீ���்கப்பட்டதாக சுங்கப் பிரிவினர் கூறியுள்ளனர்.\nஅவற்றின் பெறுமதி சுமார் ஒரு கோடியே 95 இலட்சம் ரூபாவாக இருக்கலாம் என்று விமான நிலைய சுங்கப் பிரிவினர் கூறியுள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்கப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nPrevious இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nNext கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2012/05/blog-post_785.html", "date_download": "2018-10-24T03:46:07Z", "digest": "sha1:SR2ATXAEYDLSCFBQC7CBLW4AALCXU3PT", "length": 17318, "nlines": 205, "source_domain": "www.ttamil.com", "title": "உணவின்புதினம்: ~ Theebam.com", "raw_content": "\nமுருங்கைப் பூ: முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.\nஇன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும். கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்துவிடும். இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும். இவர்கள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.\n40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்பார்கள். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.\nசில பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்றாக படித்தும் தேர்வில் மதிப்பெண் பெறவில்லை என்பார்கள். இந்த பிரச்சனைக்குக் காரணம் அந்தக் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவே. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஞாபக மறதியால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த ஞாபக மறதி கொடிய நோய்க்கு ஒப்பாகும்.\nஇந்த ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு.\nமுருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.\nமன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதி போன்ற காரணங்களும் ஈரலை பாதித்து அதனால் பித்தம் அதிகரித்து இரத்தத்தில் கலந்து மேல் நோக்கிச் சென்று தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.\nஅதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும்.\nமுருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.\nகிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்.\nநித்திய கண்டம் பூரண ஆயுசு என்று\nநீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.\nசில பெண்கள் மாத விலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் அவதிக்கு ஆளாவார்கள். இவர்கள் முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.\nஆண் பெண் இருபாலரும் இன்றைய அவசர உலகில் பொருளாதாரப் போராட்டத்தில் அதிகம் மூழ்கிவிடுகின்றனர். இதனால் இவர்கள் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் உள்ளனர். மேலும் மன அழுத்தம், மன உளைச்சல், பயம் போன்றவற்றாலும் தாம்பத்ய எண்ணம் தோன்றுவதில்லை.\nஇவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nவாசகர்கள் கவனத்திற்கு :-தீபத்தின் தீபாவளி வாரம் நவம்பர் 3ஆம் தேதி ஆரம்பித்து நவம்பர் 8ஆம் திகதி வரையில் விசேட தீபாவளிக் கட்டுரைகள் வெளிவர இருப்பதால் வழமையான இடுகைகள் இடம்பெறாது என அறியத்தருகின்றோம்.-தீபம் சஞ்சிகை\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்கள��ல் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ......../ உள்ளத்தில் நல்ல உள்ளம்.. \nஉள்ளத்தில் நல்ல உள்ளம்.. பசுத்தோல் போர்த்த.. கண்ணும்,காதும் மனிதனா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 10\n‘‘ உதியம் பெருத்தால் உத்திரத்துக்குக் கூட ஆகாது , சரீரம் பெருத்தாலும் அது மாதிரிதான்’’ என்கிறது ஒரு பழமொழி , உதியம் என்பது ஒரு வகை மரம...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nநெற்றியில் ‘பொட்டு இடுதல்’ என்பது பண்டைய காலம் தொடங்கி இன்று வரை தொடரும் ஒரு மரபு அல்லது வழக்கம் ஆகும். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] ‘’சுமேரிய இலக்கியம் \" இன்று தென் ஈராக் என அழைக்கப்படும் டைகிரிஸ் , யூபிரட்ட...\nஅன்று சனிக்கிழமை. வேலையற்ற நாள் என்பதால் கனடிய கடும் காலைவேளை படுக்கையிலிருந்து எழும்ப கடினமாக இருந்தாலும் தொலைபேசி அலறல் என்னை எழவே செ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ , அந்த ஒழுக்கம் வழக்கமாகி மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்பட்ட...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nஒரு குடும்பத்தின் அல்லது ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு நாட்டின் , வாழும் சில வழி முறைகளை [ way of life] செய் முறையில் எடுத்து கூறுவது , அந்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] \"சுமேரிய கணிதம்\" ---\" ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/north-korea-explain-atomic-power.html", "date_download": "2018-10-24T03:01:57Z", "digest": "sha1:VXH7IHNAWZHTU6ORGKWV3XCZWCE3H3K2", "length": 14361, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "வடகொரியா தனது நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படாத வரை அணு ஆயுதத்தை பயன்படுத்தாது | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவடகொரியா தனது நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படாத வரை அணு ஆயுதத்தை பயன்படுத்தாது\nகொரி­யாவின் இறை­மைக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­ப­டாத வரை அந்­நாடு அணு ஆயு­தத்தை பயன்­ப­டுத்­தாது என அந்­நாட்டின் தலைவர் கிம் யொங் – உன் தெரி­வித்தார்.\nஅந்­நாடு சர்­வ­தேச உடன்­ப­டிக்­கை­யொன்­றி­லி­ருந்து வில­கிய பின்னர் தனது முத­லா­வது அணு ஆயுதப் பரி­சோ­த­னையை 2006 ஆம் ஆண்டில் மேற்­கொண்­டது.\nதொடர்ந்து தென் கொரியா மற்றும் அமெ­ரிக்கா மீது அணு ஆயுதத் தாக்­­கு­தலை நடத்தப் போவ­தாக வட கொரியா திரும்பத் திரும்ப அச்­சு­றுத்தி வந்­தது.\nஇந்­நி­லையில் வட கொரிய தொழி­லாளர் கட்­சியின் முக்­கி­யத்­துவம் மிக்க கூட்­டத்தில் உரை­யாற்­றிய கிம் யொங் – உன், தென் கொரியா மற்றும் அமெ­ரிக்கா உள்­ள­டங்­க­லான நாடு­க­ளுடன் இயல்­பான உறவைப் பேண விரும்­பு­வ­தாக தெரி­வித்­துள்­ள­தாக அந்­நாட்டு அர­சாங்க ஊடகம் தெரி விக்­கி­றது.\nஅத்­துடன் அந்தக் கூட்­டத்தில் கிம் யொங் – உன், நம்­பிக்கை மற்றும் புரிந்­து­ணர்வைக் கட்­டி­யெ­ழுப்பும் வகை யில் தென் கொரி­யா­வுடன் மேலும் பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டி­யுள்­ள­தாக தெரி­வித்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.\nஅத்­துடன் அவர், \"பொறுப்­பு­ணர்­வு­டைய அணு ஆயுத வல்­ல­மை­யு­டைய நாடு என்ற வகையில் வட கொரி­யா­வா­னது தனது இறைமை மீறப்­ப­டாத வரை அணு ஆயு­தத்தை பயன்­ப­டுத்­தாது\" என தெரி­வித்­தாக அந்­நாட்டு அர­சாங்க ஊட­க­மான கே.சி.என்.ஏ. செய்தி முகவர் நிலையம் தெரி­விக்­கி­றது.\nவட கொரியா தனது அணு­சக்தித் தள­மொன்றில் பிறி­தொரு அணு­சக்திப் பரி­சோ­த­னை­களை மேற்­கொள்ளத் தயா­ராகி வரு­வ­தாக செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்த நிலை­யி­லேயே இந்த ஆளும் தொழி­லாளர் கட்­சியின் கூட் டம் இடம்­பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.\n1980 ஆம் ஆண்­டிற்குப் பின்னர் அந்­நாட்டு ஆளும் கட்­சியின் கூட்டம் இடம்பெறுவது இதுவே முதல் தடவையாகும். இந்தக் கூட்டமானது கிம் யொங் – உன்னை அந்நாட்டின் உச்ச நிலைத் தலைவராக உத்தியோக பூர்மாக அங்கீகரிப்பதாக உள்ளது.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்...\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா- ...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில் மலையக மக்களுக்காக போராடி இளைஞர்கள்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமு...\nமலையாக தோட்ட தொழிலாளர்களுக்காக யாழில் மக்கள் போராட்டம்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமு...\nசிர���ஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ். சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு 18 வ...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://stats.wikimedia.org/DE/TablesWikipediaTA.htm", "date_download": "2018-10-24T02:28:56Z", "digest": "sha1:Y3POITGOUX5SYIYU4YEMVCLWSW2GLUHF", "length": 168870, "nlines": 985, "source_domain": "stats.wikimedia.org", "title": "Wikipedia-Statistik - Tables - Tamilisch", "raw_content": "\nNov 2003: 1 5 முதற் பக்கம் , 2 1 சீரீன் இபாதி\nDez 2003: 1 2 தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல் , 2 2 தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல் , 3 1 இந்து சமயம்\nJan 2004: 1 2 தமிழ் , 2 2 துபாய் , 3 2 தேசியக் கொடிகளின் பட்டியல் , 4 1 யாழ்ப்பாண அரசு\nFeb 2004: 1 1 உரோமை எண்ணுருக்கள்\nMär 2004: 1 2 இலங்கை , 2 1 நெடுங்குழு 3 தனிமங்கள்\nApr 2004: 1 1 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்\nMai 2004: 1 2 உயிரியல் , 2 1 இந்து சமயம்\nJun 2004: 1 2 இராகம் , 2 1 இலங்கையின் பறவைகள்\nJul 2004: 1 2 இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி , 2 2 கைலாசம் பாலசந்தர் , 3 2 தமிழ்த் திரைப்பட இயக்குநர்களின் பட்டியல் , 4 1 உரோமை எண்ணுருக்கள்\nSep 2004: 1 1 பண்பாட்டு மானிடவியல்\nOkt 2004: 1 3 கருநாடக இசை , 2 1 தமிழ்\nDez 2004: 1 2 முதற் பக்கம் , 2 1 டென்மார்க்\nFeb 2005: 1 1 யாழ்ப்பாண அரசு\nMär 2005: 1 4 இளையராஜா , 2 4 திருக்குறள் , 3 4 மணிரத்னம் , 4 4 மதுரை , 5 4 இந்தியா , 6 3 தமிழ் இலக்கணம் , 7 3 கடலூர் மாவட்டம் , 8 3 பாலு மகேந்திரா , 9 3 தமிழ்நாடு , 10 2 விக்கிப்பீடியா , 11 2 மரபணுப் பிறழ்ச்சி , 12 2 மௌனி , 13 2 வேளாண்மை , 14 2 குருத்துத் திசுள் , 15 2 எட்டயபுரம்\nApr 2005: 1 5 வைரமுத்து , 2 5 சார்லி சாப்ளின் , 3 4 ஜெயகாந்தன் , 4 4 தமிழ்நாடு , 5 3 நாயன்மார் , 6 3 மியூசிக் ஹால் , 7 3 ஐகாரக் ���ுறுக்கம் , 8 3 தமிழ் இலக்கணம் , 9 3 திருக்குறள் , 10 3 வெண்பா , 11 3 ஈ. வெ. இராமசாமி , 12 3 பலவகை வீடுகளின் பட்டியல் , 13 2 வினைவேக மாற்றம் , 14 2 ஒளி , 15 2 தமிழ் , 16 2 வஞ்சப் புகழ்ச்சியணி , 17 2 இலங்கை , 18 2 உலகின் சமயங்கள் , 19 2 குற்றியலுகரம் , 20 2 ஏ. ஆர். ரகுமான் , 21 2 உயிரளபெடை , 22 2 ஒற்றளபெடை , 23 2 நியூட்டன் (அலகு) , 24 2 அ. மாதவையா , 25 2 திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்\nMai 2005: 1 4 தமிழ் , 2 4 ஐக்கிய இராச்சியம் , 3 3 அதிர்வெண் , 4 3 ஈமோஃபீலியா , 5 2 இலங்கை , 6 2 பச்சையம் , 7 2 பொன்னம்பலம் இராமநாதன் , 8 2 அகிலன் , 9 2 இல்லறவியல் (திருக்குறள்) , 10 2 ருக்மிணி தேவி அருண்டேல் , 11 2 மீயொலி , 12 2 பிரௌனியன் இயக்கம் , 13 2 திசுள் , 14 2 அம்பை , 15 2 திருக்குறள் , 16 2 சிலப்பதிகாரம் , 17 2 சென்னை , 18 2 மணிப்பூர் , 19 2 வானளாவி , 20 2 வண்ணார்பண்ணை வைத்தீசுவரர் ஆலயம் , 21 2 பறவை , 22 2 ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் , 23 2 சந்திரசேகர வெங்கட ராமன் , 24 2 சட்டம் , 25 2 யாழ்ப்பாண மாவட்டம்\nJun 2005: 1 4 தமிழிசை , 2 4 ஐக்கிய இராச்சியம் , 3 3 உடுமலைப்பேட்டை , 4 3 கருநாடகம் , 5 2 காவிரி ஆறு , 6 2 இயற்கை உரம் , 7 2 வஞ்சப் புகழ்ச்சியணி , 8 2 ஆந்திரப் பிரதேசம் , 9 2 அலைபாயுதே , 10 2 மரபியல் , 11 2 அல்கா , 12 2 சுரங்களின் அறிவியல் , 13 2 வினையெச்சம் , 14 2 பெயரெச்சம் , 15 2 குறிப்பு வினைமுற்று , 16 2 தெரிநிலை வினைமுற்று , 17 2 உரிச்சொல் , 18 2 இடைச்சொல் , 19 2 வினைச்சொல் , 20 2 பெயர்ச்சொல் , 21 2 மியூனிக் , 22 2 ருக்மிணி தேவி அருண்டேல் , 23 1 க. நா. சுப்ரமண்யம்\nJul 2005: 1 5 விவேகானந்தர் , 2 5 பெங்களூர் , 3 5 கண்ணதாசன் , 4 4 கன்னியாகுமரி (பேரூராட்சி) , 5 4 மன்மோகன் சிங் , 6 4 லினக்ஸ் , 7 3 தைப்பொங்கல் , 8 3 சித்தார் , 9 3 தீபாவளி , 10 3 கோயம்புத்தூர் , 11 3 நேபாளம் , 12 3 ஹெலன் கெல்லர் , 13 3 கனடா , 14 3 இயேசு , 15 3 இசுடீபன் சுவார்ட்சு , 16 3 இளையராஜாவின் திருவாசகம் , 17 3 மதுரைத் தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் , 18 3 காமராசர் , 19 3 ஐக்கிய இராச்சியம் , 20 3 செல்லிடத் தொலைபேசி , 21 2 ஆ. மாதவன் , 22 2 காவிரி ஆறு , 23 2 ஒலி , 24 2 இயக்கு தளம் , 25 2 உடுமலை நாராயணகவி\nAug 2005: 1 5 சென்னை , 2 5 இந்தியா , 3 4 தோக்கியோ , 4 4 இயேசு , 5 3 அண்ணா பல்கலைக்கழகம் , 6 3 உலக மொழிகளின் பட்டியல் , 7 3 தமிழ் மாதங்கள் , 8 3 பங்குனி , 9 3 செல்லப்பன் ராமநாதன் , 10 3 ஓ கனடா , 11 3 சப்த தீவுகள் , 12 3 ரசினிகாந்த் , 13 3 லக்சுமன் கதிர்காமர் , 14 3 இந்திய இரயில்வே , 15 3 சிலம்பம் , 16 3 ஆண்டாள் , 17 3 ஜன கண மன , 18 3 கனடா , 19 3 ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் , 20 3 திருநெல்வேலி , 21 2 ஆர். கே. நாராயணன் , 22 2 எக்சு-கதிர் , 23 2 நெடுந்தீவு , 24 2 உடுமலை நாராயணகவி , 25 2 பணவீக்கம்\nSep 2005: 1 6 தமிழர் , 2 5 இந்தியா , 3 4 நெல் , 4 4 இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடு , 5 3 பங்குச்சந்தை , 6 3 இரவு , 7 3 பகல் , 8 3 விஜயகாந்த் , 9 3 பொலன்னறுவை , 10 3 ஒளியியல் , 11 3 அத்திலாந்திக்குப் பெருங்கடல் , 12 3 சிந்து வெளி நாகரீகம் , 13 3 கட்டபொம்மன் , 14 3 கே. வி. சுப்பண்ணா , 15 3 வேலு நாச்சியார் , 16 3 இந்தியாவின் பண்பாடு , 17 3 சிந்துவெளி நாகரிகம் , 18 3 திருகோணமலை , 19 2 கணினி , 20 2 இராமலிங்க அடிகள் , 21 2 இராமர் , 22 2 சீதை , 23 2 இலங்கை , 24 2 வாஞ்சிநாதன் , 25 2 பைசா\nOkt 2005: 1 5 தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை , 2 4 கணினி , 3 4 தாமசு ஆல்வா எடிசன் , 4 4 தொழில்களின் பட்டியல் , 5 3 லினக்சு கருனி , 6 3 ஈழத்து இலக்கியம் , 7 3 துடிப்பு அகல குறிப்பேற்றம் , 8 3 எனியாக் , 9 3 புதிய தமிழ் யுனிகோடு குறிமுறை , 10 3 காகம் (வகை) , 11 3 பன்னாட்டு அணுசக்தி முகமையகம் , 12 3 ஜெனீவா உடன்படிக்கை , 13 3 இந்திய இரயில்வே , 14 3 விவேகானந்தர் , 15 3 யாழ்ப்பாண அரசர்களின் பட்டியல் , 16 3 இந்தியா , 17 2 அரிவாள்மனைப் பூண்டு , 18 2 இயக்கு தளம் , 19 2 நெடுந்தீவு , 20 2 திருவனந்தபுரம் , 21 2 உயிரித் தொழில்நுட்பம் , 22 2 ஐதராபாத்து (இந்தியா) , 23 2 ஒருங்குறி , 24 2 கரிம வேதியியல் , 25 2 ஊர்காவற்றுறை\nNov 2005: 1 5 திருக்குர்ஆன் , 2 5 இசுலாம் , 3 4 ஆப்பிள் , 4 4 திருக்குறள் , 5 3 இலங்கை , 6 3 பலா , 7 3 மா , 8 3 ஆங்கில ஒலியியல் முறை தமிழ் விசைப் பலகை , 9 3 நளினம் (மென்பொருள்) , 10 3 உலக வங்கி , 11 3 சாக்கலேட் , 12 3 பிரமிள் , 13 2 ஜே. கே. ரௌலிங் , 14 2 புதுச்சேரி , 15 2 இலங்கையின் தேசியக்கொடி , 16 2 வாழை , 17 2 இணையம் , 18 2 எட்டுத்தொகை , 19 2 இலங்கையில் தொலைத்தொடர்பு , 20 2 இலங்கையின் தேசிய சின்னங்கள் , 21 2 விண்டோசு 2000 , 22 2 உருபனியல் , 23 2 எ-கலப்பை , 24 2 புனித வெள்ளி , 25 2 பிரெஞ்சு மொழி\nDez 2005: 1 4 இணையம் , 2 4 சிகிரியா , 3 4 உலாவி , 4 4 ஆப்பிள் , 5 3 நெல் , 6 3 ஜாவா (நிரலாக்க மொழி) , 7 3 மீயிணைப்பு , 8 3 டி. எஸ். சேனநாயக்கா , 9 3 கண்டிய நடனம் , 10 3 சாக்குக்கணவாய் , 11 3 பி. வாசு , 12 3 கே. எஸ். ரவிக்குமார் , 13 3 மக்கள் தொகை அடர்த்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் , 14 3 ஆதித்த சோழன் , 15 3 சிங்களம் மட்டும் சட்டம் , 16 3 விசயாலய சோழன் , 17 3 அணை , 18 3 வட்டுக்கோட்டைத் தீர்மானம் , 19 3 சாலினி (நடிகை) , 20 3 மேரி கியூரி , 21 3 தேடுபொறி , 22 3 இணைய உரையாடல் , 23 3 பலா , 24 3 மின்னஞ்சல் , 25 3 பிரான்சு\nJan 2006: 1 5 சா. ஞானப்பிரகாசர் , 2 5 ஆறுமுக நாவலர் , 3 4 சி. வை. தாமோதரம்பிள்ளை , 4 4 இறைமறுப்பு , 5 4 கரும்பு , 6 4 அகநானூறு , 7 4 வலைப்பதிவு , 8 3 நோர்வே , 9 3 ஈழத்து சித்தர் இலக்கியம் , 10 3 புனித டேவிட் கோட்டை , 11 3 நாலடியார் , 12 3 புறநானூறு , 13 3 வ. அ. இராசரத்தினம் , 14 3 பிரண்டை , 15 3 சமயம் , 16 2 நெல் , 17 2 மக்கள் தொகை , 18 2 பெர்னாவ் தெ குவெய்ரோசு , 19 2 இலங்கை வரலாற்று நூல்கள் , 20 2 தமிழ் இலக்கியப் பட்டியல் , 21 2 சேவியர் தனிநாயகம் , 22 2 மட்டக்களப்பு , 23 2 இணையம் , 24 2 சௌராட்டிரர் , 25 2 அலைத்திருத்தி\nFeb 2006: 1 4 கொடும்பாளூர் , 2 4 தமிழக சட்டமன்றத் தொகுதிகள் , 3 3 அஜந்தா குகைகள் , 4 3 ஊனுண்ணி , 5 3 சீன எழுத்துக்கள் , 6 3 வடிவவியல் , 7 3 பெரிய மருது , 8 3 ஜோர்ஜ் எல். ஹார்ட் , 9 3 ஆறுமுக நாவலர் , 10 3 தமிழீழம் , 11 3 பொன்னியின் செல்வன் , 12 3 சுஜாதா (எழுத்தாளர்) , 13 2 கூழ் , 14 2 விமான கருப்புப் பெட்டி , 15 2 பசுமை வடிவமைப்பு , 16 2 இந்திய அரசியல் கட்சிகள் , 17 2 இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள் , 18 2 மருது பாண்டியர் , 19 2 இந்துக் கோயில் கட்டிடக்கலை , 20 2 ஆகமம் , 21 2 விசார்ட் , 22 2 கியூபிசம் , 23 2 பொருள் நோக்கு நிரலாக்கம் , 24 2 மாறி (கணினியியல்) , 25 2 டோவ்\nMär 2006: 1 5 சாதி , 2 5 பாரதி (இதழ்) , 3 5 மல்லிகை (இதழ்) , 4 4 தமிழில் சிற்றிலக்கியங்கள் , 5 4 ஜிமெயில் , 6 4 தமிழீழ தேசிய தொலைக்காட்சி , 7 4 குமரன் (சஞ்சிகை) , 8 4 மூன்றாவது மனிதன் (இதழ்) , 9 4 உதயதாரகை , 10 4 மறுமலர்ச்சி (இதழ்) , 11 4 தேநீர் , 12 4 உணவு , 13 4 விபுலாநந்தர் , 14 3 நெடுங்குழு (தனிம அட்டவணை) , 15 3 பசுமை வடிவமைப்பு , 16 3 விளாதிமிர் லெனின் , 17 3 குவாண்டம் இயங்கியல் , 18 3 பஹாய்கள் , 19 3 கே. டானியல் , 20 3 தினகரன் (இந்தியா) , 21 3 நச்சுநிரல் தடுப்பி , 22 3 காலச்சுவடு (இதழ்) , 23 3 உயிர்மை , 24 3 சாவகச்சேரி , 25 3 கலைச்செல்வி (இதழ்)\n , 3 4 ஈழத்து இலக்கியம் , 4 4 இலக்கிய நினைவுகள் (நூல்) , 5 4 ஈழத்து இலக்கிய ஆய்வு நூல்கள் , 6 4 வ. ந. கிரிதரன் , 7 4 சிந்தன விதானகே , 8 4 ஓமின் விதி , 9 4 தமிழீழம் , 10 3 வடக்கு கிழக்கு மாகாண சபை , 11 3 மொழி இடைமுகப் பொதி , 12 3 ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை , 13 3 ஆம்ப்பியர் விதி , 14 3 மின்காந்த அலைச் சமன்பாடு , 15 3 நேபாள மக்கள் புரட்சி , 16 3 இனி ஒரு விதி செய்வோம் (நூல்) , 17 3 இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் (நூல்) , 18 3 இலக்கியமும் திறனாய்வும் (நூல்) , 19 3 இலக்கியச் சிந்தனைகள் (நூல்) , 20 3 இலக்கியவழி (நூல்) , 21 3 உபுண்டு (இயக்குதளம்) , 22 3 அ. ந. கந்தசாமி , 23 3 பா. அகிலன் , 24 3 கிர்க்காஃபின் மின்சுற்று விதிகள் , 25 3 இலை\nMai 2006: 1 5 விஜயகாந்த் , 2 4 ஃவூஜி மலை , 3 4 அவரை , 4 4 கரடி , 5 4 இமயமலை , 6 4 கட்டபொம்மன் , 7 4 தமிழ்நாடு , 8 3 தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல் , 9 3 எக்சு-கதிர் , 10 3 ச. வெ. இராமன் , 11 3 சீதையின் அக்னி பிரவேசம் , 12 3 நீ��ூர்தி , 13 3 கஞ்சஞ்சங்கா மலை , 14 3 கே-2 கொடுமுடி , 15 3 அக்கோன்காகுவா , 16 3 மின்வேதியியல் , 17 3 நுவரெலியா , 18 3 பலதுணை மணம் , 19 3 ஒருதுணை மணம் , 20 3 ஒட்டக்கூத்தர் , 21 3 திண்மப்பொருள் இயற்பியல் , 22 3 தொலைபேசி , 23 3 கலேவலா , 24 3 நிலம் , 25 3 இடைமாற்றுச்சந்தி\nJun 2006: 1 6 2006 உலகக்கோப்பை காற்பந்து , 2 5 மடகாசுகர் , 3 5 அ. முத்துலிங்கம் , 4 4 குனூ திட்டம் , 5 4 மறைமலை அடிகள் , 6 4 அனல் மின் நிலையம் , 7 4 சே குவேரா , 8 4 ஏர்னெஸ்ட் ஹெமிங்வே , 9 4 ஹனமி , 10 4 உள் எரி பொறி , 11 4 கொன்றுண்ணிப் பறவை , 12 4 வெண்தலைக் கழுகு , 13 4 கழுகு , 14 4 அல்லி , 15 4 மௌடம் , 16 4 டிங்கோ நாய் , 17 4 வேதநாயகம் பிள்ளை , 18 4 மின்னழுத்தம் , 19 4 இணைகரம் , 20 4 சேரன் (கவிஞர்) , 21 4 ஆத்திரேலியா , 22 4 சுப்பிரமணிய பாரதி , 23 3 ஆல்க்கேன் , 24 3 குறைகடத்தி , 25 3 புவியிடங்காட்டி\nJul 2006: 1 7 இம்சை அரசன் 23ம் புலிகேசி (திரைப்படம்) , 2 5 முத்துசுவாமி தீட்சிதர் , 3 5 உமர் தம்பி , 4 5 சாதி , 5 4 தமிழ் , 6 4 தினத்தந்தி , 7 4 கீற்று (இணையத்தளம்) , 8 4 சூலை 29 , 9 4 நீர்ம இயக்கவியல் , 10 4 ஆளி (செடி) , 11 4 குறமகள் , 12 4 பிடல் காஸ்ட்ரோ , 13 4 சைவ சித்தாந்தம் , 14 4 பயர் பாக்சு , 15 4 ஜிமெயில் , 16 4 சென்னை , 17 4 தமிழ் எழுத்து முறை , 18 3 கம்பர் , 19 3 யாழ்ப்பாண அரசு , 20 3 கிழமை , 21 3 நோபல் பரிசு பெற்ற பெண்கள் , 22 3 ஈமியூ , 23 3 பணவீக்கம் , 24 3 மா சே துங் , 25 3 போரியல் கலைச்சொற்கள்\nAug 2006: 1 7 வி. தெட்சணாமூர்த்தி , 2 6 தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல் , 3 6 வான்புலிகள் , 4 5 வங்கி , 5 5 தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) , 6 5 தமிழ்த் திரைப்பட வரலாறு , 7 5 தி. ஞானசேகரன் , 8 5 நயினாதீவு , 9 5 அலைபாயுதே , 10 4 யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ் , 11 4 ஆட்சி மொழி , 12 4 நாட்டார் பாடல் , 13 4 ஹே ராம் , 14 4 கொசு , 15 4 மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின் படி நாடுகளின் பட்டியல் , 16 4 இலங்கை வான்படை , 17 4 ஒலியன்களின் அகரவரிசை , 18 4 அகாதமி விருது , 19 4 கல்கி (அவதாரம்) , 20 4 தாயுமானவன் (நூல்) , 21 4 ஆகத்து 10 , 22 4 இந்துஸ்தானி இசை , 23 4 ஆகத்து 9 , 24 4 இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு , 25 4 கருநாடக - இந்துஸ்தானி இசைகள் ஒப்பீடு\nSep 2006: 1 6 கோணேஸ்வரா இந்துக்கல்லூரி , 2 6 தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) , 3 5 தமிழர் சமையல் , 4 5 டி. ஆர். ராஜகுமாரி , 5 5 இசுடீவ் இர்வின் , 6 5 நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல் , 7 5 எல் காஸ்ட்டீயோ பிரமிட் , 8 4 தமிழ் , 9 4 வைரம் , 10 4 கிட்டு , 11 4 பரிதிமாற் கலைஞர் , 12 4 கரகரப்பிரியா , 13 4 சக்ரவாகம் , 14 4 தோடி , 15 4 வி. எஸ். அச்சுதானந்தன் , 16 4 திலீபன் , 17 4 அந்ந���யன் (திரைப்படம்) , 18 4 தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் எண்ணிக்கை , 19 4 வேட்டையாடு விளையாடு (திரைப்படம்) , 20 4 உலகின் பிரபல உணவுகள் பட்டியல் , 21 4 கமல்ஹாசன் , 22 4 தமிழ்நாடு , 23 3 கரும்புலிகள் , 24 3 சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் , 25 3 ஆர். கே. நாராயணன்\nOkt 2006: 1 6 முகம்மது யூனுஸ் , 2 6 சோழர் , 3 5 ஜோன் கீற்ஸ் , 4 5 தமிழ்நாடு , 5 4 வாயுப் பரிமாற்றம் , 6 4 இணையம் , 7 4 இலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் , 8 4 பான் கி மூன் , 9 4 திரிசா , 10 4 சிங்களத் திரைப்படத்துறை , 11 4 செல்லினம் , 12 4 கே. பி. ஹரன் , 13 4 யமத்தா நோ ஒரொச்சி , 14 4 இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு , 15 3 லினக்சு கருனி , 16 3 தனித்தமிழ் இயக்கம் , 17 3 அமர்த்தியா சென் , 18 3 ஆஸ்திரிய சமூக ஜனநாயகக் கட்சி , 19 3 விடுதலைக்கும் தொழிலுக்குமான கட்சி , 20 3 இலங்கை அரசு விடுதலைப் புலிகள் 2006 பேச்சுக்கள், இரண்டாம் சுற்று , 21 3 ராஜீவ் காந்தி படுகொலை , 22 3 அல்பிரட் துரையப்பா படுகொலை , 23 3 யாழ் பொது நூலகம் எரிப்பு, 1981 , 24 3 1974 தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் , 25 3 வெண் படை நோய்\nNov 2006: 1 6 இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை , 2 5 மாவீரர் நாள் உரை , 3 5 இலங்கை அரச வர்த்தமானி , 4 5 அறிவுமதி , 5 5 வாகரை குண்டுத்தாக்குதல் , 6 5 வில்லியம் ஷாக்லி , 7 5 பசுமைக்கரங்கள் திட்டம் , 8 4 தமிழ் இலக்கியப் பட்டியல் , 9 4 சத்துருக்கொண்டான் படுகொலை , 10 4 ஆதாமின் பாலம் , 11 4 ஆரியர் , 12 4 குழந்தைத் தொழிலாளர் , 13 4 ரணசிங்க பிரேமதாசா , 14 4 செஞ்சோலைக் குண்டுவீச்சுத் தாக்குதல், 2006 , 15 4 அடோபி போட்டோசாப் , 16 4 நடராஜா ரவிராஜ் , 17 4 தாசுமேனியா , 18 4 டார்வின் (ஆஸ்திரேலியா) , 19 4 ஹோபார்ட் , 20 4 பேர்த் , 21 4 கான்பரா , 22 4 பிரிஸ்பேன் , 23 4 அடிலெயிட் , 24 4 பைசாந்தியப் பேரரசு , 25 4 இந்தோனேசிய மொழி\nDez 2006: 1 6 இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு , 2 5 கிரந்த எழுத்துமுறை , 3 5 ஓயாத அலைகள் மூன்று , 4 5 பிராமி எழுத்துமுறை , 5 5 உலகின் மொத்த இணைய இணைப்புகள், 2006 , 6 5 ப. ஆப்டீன் , 7 4 இராமர் , 8 4 அன்ரன் பாலசிங்கம் , 9 4 அன்னை தெரேசா , 10 4 தமிழ் குனூ/லினக்சு காலக்கோடு , 11 4 அன்டன் பாலசிங்கம் , 12 4 சைவ சமயம் , 13 3 ஒசைரிஸ் , 14 3 சித்தர்கள் பட்டியல் , 15 3 உலக எயிட்சு நாள் , 16 3 சவூதி அரேபியா , 17 3 அக்னி (இதழ்) , 18 3 வேத சாரம் , 19 3 உப நிடதம் , 20 3 பிறக்டிக்கல் அக்சன் , 21 3 பில்கேட்ஸ் , 22 3 கிழிப்பர் ஜேக் , 23 3 அண்ணாமலைப் பல்கலைக்கழகம் , 24 3 விக்கிசெய்தி , 25 3 பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம்\nJan 2007: 1 5 மயிலாப்பூர் , 2 5 திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் , 3 5 நாடி சோதிடம் , 4 5 இராவணன் , 5 5 கணினியில் தமிழ் , 6 4 தைப்பொங்கல் , 7 4 ஓவியர் ஜீவன் , 8 4 எம். கண்ணன் , 9 4 ஜோசப் எமானுவேல் அப்பையா , 10 4 ஆர். மகாதேவன் , 11 3 சித்தி அமரசிங்கம் , 12 3 குழாய் , 13 3 மூலதனம் , 14 3 சி. மௌனகுரு , 15 3 கிரிகோரி பெரல்மான் , 16 3 ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா , 17 3 இ. அண்ணாமலை , 18 3 சுரேஷ் கனகராஜா , 19 3 பொ. ரகுபதி , 20 3 வ. கீதா , 21 3 ஆர்ட் புச்வால்ட் , 22 3 தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் , 23 3 பெக்கி கிரிப்ஸ் அப்பையா , 24 3 குவாம் ஆந்தனி அப்பையா , 25 3 கங்கை கொண்ட சோழபுரம்\nFeb 2007: 1 5 தமிழ் , 2 4 இலங்கை , 3 4 ஜோர்ஜ் சந்திரசேகரன் , 4 4 ஷாமினி ஸ்ரோரர் , 5 4 பச்சைக்கிளி முத்துச்சரம் , 6 4 ஓட்டப்பிடாரம் , 7 4 கரவெட்டி , 8 4 த. ஆனந்த கிருஷ்ணன் , 9 4 பாலசரஸ்வதி , 10 4 இட ஒதுக்கீடு , 11 4 தாராவி , 12 4 ஆரி பாட்டர் , 13 4 ஆப்கானித்தான் , 14 4 பாஞ்சாலங்குறிச்சி , 15 4 ம. கோ. இராமச்சந்திரன் , 16 3 பன்னாட்டுத் தாய்மொழி நாள் , 17 3 சுயமரியாதை இயக்கம் , 18 3 மணிப்பிரவாள நடை , 19 3 அய்யன்காளி , 20 3 குழாய்க் கிணறு , 21 3 கோழி வளர்ப்பு , 22 3 ஆய்வுகூடக் கருவி , 23 3 டயலொக் , 24 3 இலங்கையில் தொலைத்தொடர்பு , 25 3 காலணி\nMär 2007: 1 7 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் , 2 6 குமரிக்கண்டம் , 3 6 மாணிக்கவாசகர் , 4 6 தமிழ் இலக்கியம் , 5 5 தமிழ் , 6 5 குநோம் , 7 5 கொங்கு நாடு , 8 5 தேவநேயப் பாவாணர் , 9 4 ஆனந்தி சூர்யப்பிரகாசம் , 10 4 உ. வே. சாமிநாதையர் , 11 4 தொன்மா , 12 4 திருக்கோவையார் , 13 4 தாமிரபரணி (திரைப்படம்) , 14 4 சொத்துரிமை , 15 4 குடும்பிமலைச் சண்டை , 16 4 அவள் ஒரு ஜீவநதி , 17 4 வாடைக்காற்று (திரைப்படம்) , 18 4 மரவேலைக் கருவிகள் , 19 4 மண்வெட்டி , 20 4 தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை) , 21 4 ஆதி சங்கரர் , 22 4 தமிழர் சமயம் , 23 4 வான்புலிகள் , 24 4 டக்ளஸ் தேவானந்தா , 25 4 யானை\nApr 2007: 1 7 வான்புலிகள் , 2 6 சிங்களப் புத்தாண்டு , 3 5 தமிழ் , 4 5 எல்சிங்கி , 5 5 முஸ்லிம் தமிழ் , 6 5 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் , 7 4 ஆட்டுக்கல் , 8 4 இலங்கை , 9 4 கணித அமைப்பு , 10 4 சாருக் கான் , 11 4 அருவி , 12 4 ரசல் குரோவ் , 13 4 ஆர்னோல்டு சுவார்செனேகர் , 14 4 இடும்பி , 15 4 இடும்பன் (மகாபாரதப் பாத்திரம்) , 16 4 வியாசர் , 17 4 பதிப்புரிமை , 18 4 அணிவகை கணினி , 19 4 தேங்காய் , 20 4 அம்மி , 21 4 றசல் பிரேமகுமாரன் ஆர்னோல்ட் , 22 4 மண்ணெண்ணெய் , 23 4 புறா , 24 4 திலகரத்ன டில்சான் , 25 4 தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2007\nMai 2007: 1 5 தமிழ்நாடு காவல்துறை , 2 5 திருவல்லிக்கேணி , 3 5 அப்ப���ய தீட்சிதர் , 4 5 வீரசோழன் , 5 4 வளையத்தில் சீர்மம் (கணிதம்) , 6 4 வளையம் (கணிதம்) , 7 4 அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் , 8 4 அகரவரிசையில் மொழிகளின் பட்டியல் , 9 4 திதி, பஞ்சாங்கம் , 10 4 சீனிவாச இராமானுசன் , 11 4 ஜிமெயில் , 12 3 இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள் , 13 3 மார்கஹிந்தோளம் , 14 3 அமிர்தவாஹினி , 15 3 தரங்கம் , 16 3 கட்கதாரிணி , 17 3 ருக்மாங்கி , 18 3 காசியபி , 19 3 கலஹம்சகாமினி , 20 3 முக்தாம்பரி , 21 3 சிறீமணி , 22 3 மாலினி (இராகம்) , 23 3 ஜன்யதோடி , 24 3 பேனத்துதி , 25 3 லீக்கின்ஸ்டைன்\nJun 2007: 1 6 காத்தான்குடித் தாக்குதல் 1990 , 2 5 பெண்ணியம் , 3 5 கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர் கட்டாய வெளியேற்றம் , 4 5 வட இலங்கை முசுலிம்களின் கட்டாய வெளியேற்றம் , 5 4 நாசிசம் , 6 3 தாலாட்டுப் பாடல் , 7 3 ஒப்பாரிப் பாடல் , 8 3 பறையாட்டம் , 9 3 எம். கே. முருகானந்தன் , 10 3 பதிகணினியியல் , 11 3 காரைக்கால் மாவட்டம் , 12 3 பிரதீபா பாட்டீல் , 13 3 சமூக ஒப்பந்தம் , 14 3 திராவிட இயக்கம் , 15 3 சென்னை அரசுப் பொது மருத்துவமனை , 16 3 சிங்கள எழுத்துமுறை , 17 3 காப்சா , 18 3 முதல் மாந்தர் , 19 3 தம்பட்டம் , 20 3 துச்சாதனன் , 21 3 பி.எச்.பி , 22 2 பூசாரிக் கைச்சிலம்பு , 23 2 ஒளி , 24 2 உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் , 25 2 நேரியல் கோப்பு\nJul 2007: 1 4 காப்பி , 2 4 நாகூர் ரூமி , 3 3 விளாதிமிர் லெனின் , 4 3 தமிழ் ஒலிப்புமுறை , 5 3 இயற்கணிதம் , 6 3 சம்பல் , 7 3 குடும்பிமலை புலிகளின் முகாம் வீழ்ச்சி , 8 3 சேர்வியல் (கணிதம்) , 9 3 மீனாட்சிசுந்தரம் பிள்ளை , 10 3 கிறீன்லாந்து , 11 3 திருநீலநக்க நாயனார் , 12 3 கண்ணப்ப நாயனார் , 13 3 இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு , 14 3 பில் கேட்ஸ் , 15 3 கறுப்பு யூலை , 16 3 உபநிடதம் , 17 3 ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் , 18 3 எண் , 19 2 மார்பெலும்பு , 20 2 வடக்கு கிழக்கு மாகாண சபை , 21 2 அறிவியலுக்கான பொது நூலகம் (நிறுவனம்) , 22 2 சிங்களவர் , 23 2 தமிழ் , 24 2 மட்டக்களப்பு , 25 2 திருமூலர்\nAug 2007: 1 4 குலம் (கணிதம்) , 2 4 வீ. பூங்குன்றன் , 3 4 பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட் , 4 4 திருவல்லிக்கேணி , 5 4 மாமல்லபுரம் , 6 3 தோவாளை சுந்தரம் பிள்ளை , 7 3 மலேசியத் தமிழர் தந்த தமிழ்ச் சொற்கள் , 8 3 யாழ்ப்பாணத்து சாதிப்பிரிவுகளின் பட்டியல் , 9 3 ஏபெல் பரிசு , 10 3 எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன் , 11 3 கணபதி கணேசன் , 12 3 ரவா கேசரி , 13 3 திருவல்லிக்கேணி இந்து மேல் நிலைப் பள்ளி , 14 3 சி. ஜெயபாரதி , 15 3 வில்லுப்பாட்டு , 16 3 கால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள் , 17 3 இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு , 18 3 காங்கோ ஆறு , 19 3 கணினி நச்சுநிரல் , 20 3 தமிழீழ விடுதலைப் புலிகள் , 21 2 சுப்பிரமணியன் சந்திரசேகர் , 22 2 தமிழ் இலக்கியப் பட்டியல் , 23 2 சிக்ஸ் சிக்மா , 24 2 வகையிடல் , 25 2 நாயன்மார்\nSep 2007: 1 5 தமிழ் கிறித்துவப் பாடல்கள் , 2 5 இந்து சமயப் பிரிவுகள் , 3 5 சுப்பிரமணிய பாரதி , 4 4 மக்கள் தொலைக்காட்சி , 5 4 யு2 , 6 4 பீட்டில்ஸ் , 7 4 சிம்மவிஷ்ணு , 8 4 வீ. பூங்குன்றன் , 9 4 அணி (கணிதம்) , 10 4 கோழி வளர்ப்பு , 11 4 அந்த நாள் , 12 4 தாமிரபரணி ஆறு , 13 3 தங்குதன் , 14 3 சேர்வு (கணிதம்) , 15 3 மயில்வாகனம் சர்வானந்தா , 16 3 தாண்டகம் , 17 3 சி. எஸ். சேஷாத்ரி , 18 3 இசிரோ மிசுகி , 19 3 திரு அல்லிகேணி , 20 3 தமிழ் எண்ணிம நூலகம் , 21 3 உடப்பு , 22 3 கிரேக்கம் (மொழி) , 23 3 உடப்பு பெரி. சோமாஸ்கந்தர் , 24 3 பழ. நெடுமாறன் , 25 3 கியார்கு கேன்ட்டர்\nOkt 2007: 1 6 எல்லாளன் நடவடிக்கை 2007 , 2 5 சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் , 3 4 சூசை , 4 4 சிவபுராணம் , 5 4 பூப்புனித நீராட்டு விழா , 6 4 கருதுகோள் , 7 4 மன்னார் , 8 4 ஐக்கிய இராச்சியம் , 9 4 சிங்களம் , 10 3 எல்லாளன் , 11 3 சௌராட்டிர மொழி , 12 3 உலக மொழிகளின் பட்டியல் , 13 3 இயற்பியல் பண்பளவுகள் , 14 3 வீ. கே. சமரநாயக்க , 15 3 டிஸ்கவரி விண்ணோடம் , 16 3 பிளாஸ்மோடியம் , 17 3 ஜான் ஆபிரகாம் , 18 3 அழகிய அழகி மென்பொருள் , 19 3 அமெரிக்க கன்னித் தீவுகள் , 20 3 பிரித்தானிய கன்னித் தீவுகள் , 21 3 இராயவரம் , 22 3 பல் துலக்குதல் , 23 3 சென்னை சென்ட்ரல் , 24 3 வடபழநி , 25 3 கர்மா\nNov 2007: 1 7 சு. ப. தமிழ்ச்செல்வன் , 2 7 மக்களாட்சி , 3 5 க. அன்பழகன் , 4 5 நா. கண்ணன் , 5 5 அவலோகிதர் , 6 4 ஃப்ளேம் ஆஃப் ரெக்கா , 7 4 தமிழ்நாடு அரசியல் , 8 4 மகாயான பௌத்தம் , 9 4 இந்தியாவின் நெடுஞ்சாலைகள் , 10 4 சு. ப. தமிழ்ச்செல்வன் கொலை , 11 4 சேலம் , 12 4 பௌத்தம் , 13 4 தமிழீழ விடுதலைப் புலிகள் , 14 4 தமிழ்நாடு , 15 3 பகலொளி சேமிப்பு நேரம் , 16 3 வெண்டி , 17 3 பளிங்கு அரண்மனை , 18 3 அப்பாச்சி டாம்கேட் , 19 3 இக்சிதிகர்பர் , 20 3 மெய்வழிச்சாலை , 21 3 நா. மகாலிங்கம் , 22 3 ஆற்காடு வீராசாமி , 23 3 மு. க. அழகிரி , 24 3 நியூ மெக்சிகோ மாநிலப் பல்கலைக்கழகம் , 25 3 ஆர்வர்டு பல்கலைக்கழகம்\nDez 2007: 1 4 ஹாசன் மாவட்டம் , 2 4 ஜி. என். பாலசுப்பிரமணியம் , 3 4 முரளீதர சுவாமிகள் , 4 4 காம சாத்திரம் , 5 4 குளிர்களி , 6 4 கால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள் , 7 4 ஆர்க்குட் , 8 4 தெலுங்கு , 9 3 அக்னி தேவன் , 10 3 தமிழ் , 11 3 ஓரம் போ , 12 3 முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி , 13 3 குபேரன் (பௌத்தம்) , 14 3 யோகாம்பரர் , 15 3 கா. அப்பாத்துரை , 16 3 ஸ்ரீதேவி (பௌத்தம்) , 17 3 ரீயூனியன் , 18 3 காமம் , 19 3 முஸ்லிம் , 20 3 குரல்���ளை , 21 3 தெலுங்கு எழுத்துமுறை , 22 3 நிஞ்சா , 23 3 வேதிப் பொறியியல் , 24 3 சாறு , 25 3 பரமபதம் (விளையாட்டு)\nJan 2008: 1 6 ஹாசன் மாவட்டம் , 2 5 மு. கருணாநிதி , 3 5 நாட்டுக்கோட்டை நகரத்தார் , 4 4 மட்டக்களப்பு , 5 4 பாகிஸ்தானியர் , 6 4 மதீனா , 7 4 திரிசா , 8 4 இந்தியாவின் தட்பவெப்ப நிலை , 9 4 பழனி , 10 3 கருங்கல் (பாறை) , 11 3 உமறு இப்னு அல்-கத்தாப் , 12 3 குஜராத் வன்முறை 2002 , 13 3 தட்சணாமருதமடு மாணவர் படுகொலைகள், ஜனவரி 2008 , 14 3 தமிழம் வலை , 15 3 கோண்டாவில் , 16 3 தக்காணப் பீடபூமி , 17 3 பென்னகர் , 18 3 தீர்ப்பளியுங்கள் , 19 3 அலீ , 20 3 உதுமான் , 21 3 கோசோ , 22 3 பறவைக் காய்ச்சல் , 23 3 பம்மல் சம்பந்த முதலியார் , 24 3 கூகிள் வரலாறு , 25 3 ஐதர் அலி\nFeb 2008: 1 5 சுஜாதா (எழுத்தாளர்) , 2 4 பன்னாட்டுத் தாய்மொழி நாள் , 3 4 அபுதாபி (அமீரகம்) , 4 3 ஏவுகணை , 5 3 பீரங்கி , 6 3 மலேசிய புதிய பொருளாதாரக் கொள்கை , 7 3 முறம் , 8 3 டிரினிடாட் , 9 3 பெண் நண்பர் , 10 3 இந்தியப் பிரதமர் , 11 3 உரும்பிராய் , 12 3 யானை , 13 3 புவி சூடாதல் , 14 3 தமிழீழம் , 15 3 மலேசியா , 16 2 கம்பராமாயணம் , 17 2 சித்தர்கள் பட்டியல் , 18 2 மாடு , 19 2 களவளாவல் , 20 2 காவிரி ஆறு , 21 2 யோகக் கலை , 22 2 முக்குலத்தோர் , 23 2 கயிலை மலை , 24 2 முதுமலை தேசியப் பூங்கா , 25 2 இலங்கையின் பிரதேசச் செயலகங்கள்\nMär 2008: 1 6 ஆர்தர் சி. கிளார்க் , 2 5 பொனொபோ , 3 5 பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா , 4 5 திபெத்து , 5 5 பொறியியல் , 6 4 பீட்டர் டிரக்கர் , 7 4 வினவல் அமைப்பு மொழி , 8 4 மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல், 2008 , 9 4 அப்துல் ரகுமான் , 10 4 வன்னியர் , 11 4 பலா , 12 4 லிங்குசாமி , 13 4 பறவை , 14 3 இலங்கை வணிகச் சின்னங்கள் , 15 3 போசளப் பேரரசு , 16 3 தமிழர் பாலியல் வழக்கங்கள் , 17 3 புவி மணிநேரம் , 18 3 இசக்கி அம்மன் , 19 3 தமிழர் நாட்டுப்புறத் தெய்வங்கள் , 20 3 மும்பை பரவர் சங்கம் , 21 3 பொதி (லினக்சு) , 22 3 எம். நைட் சியாமளன் , 23 3 கங்கார் , 24 3 முள்ளும் மலரும் , 25 3 மருத்துவக் கருவிகளின் பட்டியல்\nApr 2008: 1 6 ஐப்பாடு , 2 6 ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே , 3 6 பறவை , 4 6 தமிழர் , 5 5 சுருளி அருவி , 6 5 விண்டோசு 7 , 7 5 இயற்கை எரிவளி , 8 5 புவி சூடாதல் , 9 4 கபிலர் (சங்ககாலம்) , 10 4 பாறைநெய் தூய்விப்பாலை , 11 4 பிசுக்குமை , 12 4 தற்கொலைத் தாக்குதல் , 13 4 தேசிய பொறியியல் கல்லூரி , 14 4 நித்ய சைதன்ய யதி , 15 4 ஆங்காங் , 16 4 எகிப்து , 17 3 மேலைச் சாளுக்கியர் , 18 3 மையம் (ஹொங்கொங்) , 19 3 கவுலூன்-குவாங்சோவ் தொடருந்துச் சேவை , 20 3 பவான் இராணுவ நடவடிக்கை , 21 3 உயிரி எரிபொருள் , 22 3 பேரினம் (உயிரியல்) , 23 3 டையஸ்கோரடீஸ் ஆவணம் , 24 3 தொல்லெழுத்துக் கலை , 25 3 சொக்டோ மொழி\nMai 2008: 1 6 இரட்டைத்திமில் ஒட்டகம் , 2 5 சார்ல்ஸ் பிராட்லா , 3 5 ஐராவதி ஆறு , 4 5 கல்விமலர் , 5 5 சீனப் பண்பாடு , 6 4 சிற்றினத்தோற்றம் , 7 4 ம. ப. பெரியசாமித்தூரன் , 8 4 சாயனர் , 9 4 ஆடும் புலியும் , 10 4 2008 சிச்சுவான் நிலநடுக்கம் , 11 4 சிறிநகர் , 12 4 சலீம் அலி , 13 4 தாயம் , 14 4 கண்ணீர்விடும் ஒட்டகத்தின் கதை , 15 4 பாறை எண்ணெய் , 16 4 அடிலெயிட் கணேசர் கோயில் , 17 4 தேராதூன் , 18 4 ஆரியச் சக்கரவர்த்திகள் , 19 3 முக்குலத்தோர் , 20 3 விண்ணோடம் , 21 3 தமிழ் , 22 3 ஐதராபாத்து (இந்தியா) , 23 3 தாவரவியல் பூங்கா , 24 3 சுற்றுலா ஈர்ப்பு , 25 3 ஆபிரிக்கான மொழி\nJun 2008: 1 6 தசாவதாரம் (2008 திரைப்படம்) , 2 5 கேழல்மூக்கன் , 3 5 சிரஞ்சீவி (நடிகர்) , 4 5 சுன் இ சியன் , 5 5 தங்கம்மா அப்பாக்குட்டி , 6 4 தீபிகா படுகோண் , 7 4 என். டி. ராமராவ் , 8 4 சோலைமந்தி , 9 4 செம்ப்ரோன் , 10 4 ஜோர்ஜ் சந்திரசேகரன் , 11 4 இரா. புதுப்பட்டி , 12 4 உள் எரி பொறி , 13 3 மாத்தூர் தொட்டிப் பாலம் , 14 3 பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் , 15 3 ஹேமாவதி ஆறு , 16 3 நத்தம் பட்டி , 17 3 சுரோடிங்கரின் பூனை , 18 3 மெல்லுடலி , 19 3 சுரோடிங்கர் சமன்பாடு , 20 3 வெலாசிராப்டர் , 21 3 அமுரி மருத்துவம் , 22 3 ராபர்ட் முகாபே , 23 3 வஸ்தோக் திட்டம் , 24 3 அண்ணீரகச் சுரப்பி , 25 3 துணி உலர்த்தி\nJul 2008: 1 5 புல்வாய் , 2 5 நீலகிரி வரையாடு , 3 4 ஓரச்சு வடம் , 4 4 கம்பி வடத் தொலைக்காட்சி , 5 4 மந்தை புத்தி , 6 4 கோடியக்கரை காட்டுயிர் உய்விடம் , 7 4 சிலேசிய மொழி , 8 4 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் , 9 4 சோலைமந்தி , 10 4 தசாவதாரம் (2008 திரைப்படம்) , 11 3 வறுமை , 12 3 ஈர்ப்பு விசை , 13 3 மூட்டைப் பூச்சி , 14 3 மூலைவிட்டம் , 15 3 பலூகா (திமிங்கிலம்) , 16 3 கலங்கரை விளக்கம் , 17 3 2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புகள் , 18 3 2008 பெங்களூர் தொடர் குண்டுவெடிப்புகள் , 19 3 சமாஜ்வாதி கட்சி , 20 3 மனித உரிமைகளும் அதன் வரலாற்றுப் பின்னணியும் , 21 3 றியல்விஎன்சி , 22 3 பவானி சங்கமேசுவரர் கோயில் , 23 3 நினைவுச் சின்னம் , 24 3 பிரெஞ்சுப் புரட்சி , 25 3 கனேடியத் தமிழ்த் தொலைக்காட்சிச் சேவைகள்\nAug 2008: 1 6 சுசீல் குமார் , 2 6 கடமான் , 3 6 மாயா நாகரிகம் , 4 6 கம்போடியா , 5 6 அரியானா , 6 5 ஹர்ஷவர்தனர் , 7 4 சேரா பேலின் , 8 4 குட்லாடம்பட்டி , 9 4 அக்கரப்பத்தனை , 10 4 ஏழாம் சுவை , 11 4 ஜெயந்தி சங்கர் , 12 4 மைக்கல் ஃபெல்ப்ஸ் , 13 4 1998 கோயம்புத்தூர் குண்டுவெடிப்புகள் , 14 4 விளக்கு , 15 4 புங்காட்டுவலசு , 16 4 பிட்டு , 17 4 பஞ்சாப் (இந்தியா) , 18 4 கணினி வலையமைப்பு , 19 3 குடியுரிமை , 20 3 மலையகத் தமிழர் , 21 3 பால்வினைத் தொழில் , 22 3 நிலைக்கருவிலி , 23 3 படிவளர்ச்சிக் கொள்கை , 24 3 மைக்கேல் மதன காமராஜன் , 25 3 கறி\nSep 2008: 1 6 சக்கீரா , 2 4 உலக வணிக அமைப்பு , 3 4 கதிரலைக் கும்பா , 4 4 முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயம் , 5 4 பெரிய ஆட்ரான் மோதுவி , 6 4 இலங்கை மத்திய வங்கி , 7 4 தாலி , 8 4 கனடாவின் நடுவண் அரசுத் தேர்தல், 2008 , 9 4 மைகிரண்டு வாட்சு , 10 4 பூவரசு (சஞ்சிகை) , 11 4 பெரிங் பாலம் , 12 4 கூகிள் குரோம் , 13 4 படிவளர்ச்சிக் கொள்கை , 14 4 சூறாவளி குஸ்டாவ் , 15 4 சாங்காய் , 16 3 ஆன்டன் செக்கோவ் , 17 3 மு. கருணாநிதி , 18 3 சமிபாடு , 19 3 போல் கொலியர் , 20 3 எசுப்பானிய உள்நாட்டுப் போர் , 21 3 பியாஸ் ஆறு , 22 3 இலங்கைத் திரைப்படத்துறை , 23 3 அயான் கேர்சி அலி , 24 3 உருசியப் புரட்சி, 1917 , 25 3 பெரும் பொருளியல் வீழ்ச்சி\nOkt 2008: 1 5 இந்திய ரூபாய் , 2 4 ஹிக்ஸ் போசான் , 3 4 மாந்தவுருவகம் , 4 4 யக் லேற்ரன் , 5 4 கனடாவின் நடுவண் அரசுத் தேர்தல், 2008 , 6 4 மிளகு , 7 3 தேற்றா , 8 3 பெருந் தடுப்புப் பவளத்திட்டு , 9 3 காந்தள் , 10 3 தமிழ் , 11 3 மேப்பிள் , 12 3 கனடா வாத்து , 13 3 இந்திய தேசிய பங்கு சந்தை , 14 3 சுராசிக் காலம் , 15 3 திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி துறப்பு, 2009 , 16 3 நன்றி தெரிவித்தல் நாள் , 17 3 மென்மி , 18 3 மயக்கம் , 19 3 விதிவிலக்கை கையாளுதல் , 20 3 அரவிந்த் அடிகா , 21 3 பால் கிரக்மேன் , 22 3 அங்கவை சங்கவை , 23 3 தமிழ் பஹாய் இணையத்தளம் , 24 3 ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா , 25 3 சிமோன் த பொவார்\nNov 2008: 1 5 அலேட்ச் பனியாறு , 2 5 இரா. முருகன் , 3 4 நாட்சி ஜெர்மனி , 4 4 கொட்டாவி , 5 4 மாவீரர் நாள் (தமிழீழம்) , 6 3 மா. நா. நம்பியார் , 7 3 வானொலிக் கலை , 8 3 26 நவம்பர் 2008 மும்பாய் தாக்குதல்கள் , 9 3 சேரமான் பெருமாள் , 10 3 அப்துல் சமது , 11 3 ஜவாஹிருல்லா , 12 3 மயில்சாமி அண்ணாதுரை , 13 3 வீட்டுத் தன்னியக்கம் , 14 3 தி. கா. இராமாநுசக்கவிராயர் , 15 3 கோட்டி , 16 3 இந்திய ரிசர்வ் வங்கி , 17 3 பராக் ஒபாமா , 18 3 மூலதனம் (நூல்) , 19 2 குதிரைப்படை , 20 2 மாவீரர் நாள் உரை , 21 2 மீயுரைக் குறியிடு மொழி , 22 2 காற்றுத் திறன் , 23 2 தமிழ் , 24 2 வாழை , 25 2 கௌரி முகுந்தன்\nDez 2008: 1 5 இசுலாம் , 2 4 மாக் இயக்குதளம் , 3 4 வேலணை சிற்பனை முருகன் ஆலயம் , 4 4 சோனி , 5 4 முள்ளஞ்சேரி , 6 4 ஐரோப்பியத் தமிழ் வானொலி , 7 3 தமிழ் , 8 3 தமிழர் உணவுகளின் பட்டியல் , 9 3 கெல்ட்டியர் , 10 3 ஆலசன் , 11 3 நோர்மானியர் , 12 3 திசைகாட்டி , 13 3 சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் , 14 3 ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்ட தமிழ்ச்சொற்கள் , 15 3 அமெரிக்க ஆங்கில��் , 16 3 ஆங்கில மொழியின் வரலாறு , 17 3 மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா , 18 3 அல்போன்சு டி லாமார்ட்டின் , 19 3 பூரான் , 20 3 போயிங் , 21 3 சுடுகலன் , 22 3 ஜார்ஜ் கோட்டை , 23 3 இல்லத்துப் பிள்ளைமார் , 24 3 முத்துக்கமலம் (இணைய இதழ்) , 25 3 சிக்கப்பட்டி\nJan 2009: 1 8 கு. முத்துக்குமார் , 2 4 தொடு வில்லை , 3 4 கனஞ்சம் பட்டி சிதம்பர அருணாச்சல ஞானகிரி , 4 4 அன்னாசாமி தாமரைச்செல்வம் பன்னீர் செல்வம் , 5 4 தமிழ் நாட்டின் பாதுகாக்கப்பட்ட இடங்கள் , 6 4 இட்லர் , 7 4 தொல். திருமாவளவன் , 8 4 பெனிட்டோ முசோலினி , 9 4 இராகம் , 10 3 தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல் , 11 3 பரப்புரை , 12 3 இலங்கை , 13 3 அக்னிச் சிறகுகள் , 14 3 காதலாகிக் கனிந்து , 15 3 பியூரர் , 16 3 நீர்மூழ்கிக் கப்பல் , 17 3 சலாகுத்தீன் , 18 3 2009 முல்லைத்தீவுப் போர் , 19 3 ஒக்டோப்பஸ் செலவட்டை , 20 3 பழவேற்காடு பறவைகள் காப்பகம் , 21 3 தமிழர் அமைப்புகளின் பட்டியல் , 22 3 ஒபாமாவுக்கான தமிழர்கள் , 23 3 பூ (திரைப்படம்) , 24 3 க. தம்பையா , 25 3 அனைத்துலக வானியல் ஆண்டு\nFeb 2009: 1 4 இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும் , 2 4 ஏ. ஆர். ரகுமான் , 3 4 கதிரவன் கிருட்ணமூர்த்தி , 4 4 நாசி அரசியல் கைதிகளின் முகாம்கள் , 5 4 ஈழத்தமிழருக்கு ஆதரவான தீக்குளிப்புகள் , 6 4 மெயின் கேம்ப் , 7 4 கர்நாடக உயர் நீதிமன்றம் , 8 4 இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு , 9 4 வான்புலிகள் , 10 4 ஜோசப் ஸ்டாலின் , 11 4 இசுலாம் , 12 3 இலங்கையில் மனித உரிமைகள் , 13 3 கள்ளர் (இனக் குழுமம்) , 14 3 வாணிதாசன் , 15 3 மிக்கைல் கலாசுனிக்கோவ் , 16 3 தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் , 17 3 மகர ஒளி , 18 3 சம்பந்தபுரம் , 19 3 ஐதராபாத் (பாகிஸ்தான்) , 20 3 ஆல்பிரடு அரசல் வாலேசு , 21 3 கூகலூர் , 22 3 வெடிப்பதிர்வு கடத்தி , 23 3 ஜோசப் கோயபெல்ஸ் , 24 3 ஸ்ட்ரோமப்டேலுங் , 25 3 பிணவறை\nMär 2009: 1 6 பழ. நெடுமாறன் , 2 6 இசுலாம் , 3 5 திருச்சி பிரேமானந்தா , 4 5 ஈழத்தமிழருக்கு ஆதரவான தீக்குளிப்புகள் , 5 4 வர்ணம் (இந்து சமயம்) , 6 4 கடாரம் , 7 4 வயல் , 8 4 வே. ஆனைமுத்து , 9 4 வர்ணகுலசிங்கம் முருகதாசன் , 10 4 இந்தியத் தரைப்படை , 11 4 இந்தியப் பொதுத் தேர்தல், 2009 , 12 4 கறுப்பு காண்டாமிருகம் , 13 4 முந்திரி , 14 4 சத்திய சாயி பாபா , 15 4 பை (கணித மாறிலி) , 16 3 சுப்பிரமணியன் சந்திரசேகர் , 17 3 தையல் ஊசி , 18 3 இரைப்பை , 19 3 மீன் வகைகள் பட்டியல் , 20 3 இலங்கை , 21 3 தெருக்கூத்து , 22 3 கிழக்குப் பதிப்பகம் , 23 3 அமர் சோனர் பங்களா , 24 3 அமர் ஷோனர் பங்கலா , 25 3 இராமசாமித் தமிழ்க்கல்லூரி\nApr 2009: 1 8 புகழ்பெற்ற இந்திய��்கள் , 2 6 கருநாகம் , 3 6 இந்திய காண்டாமிருகம் , 4 5 நாற்கொம்பு மான் , 5 5 அஜித் குமார் , 6 4 எச்1.என்1 சளிக்காய்ச்சல் , 7 4 தேங்காய் நண்டு , 8 4 கிழக்குப் பதிப்பகம் , 9 4 இந்திய உச்ச நீதிமன்றம் , 10 3 E (கணித மாறிலி) , 11 3 வல்லநாடு வெளிமான் காப்பகம் , 12 3 ஊழல் மலிவுச் சுட்டெண் , 13 3 தமிழ்நூல் காப்பகம் , 14 3 முடிச்சு , 15 3 கிளீசு 581 ஈ , 16 3 தத்துவமசி என்ற மகாவாக்கியம் , 17 3 பாரிசு மான்கோ , 18 3 நான்காம் ஈழப்போர் , 19 3 காற்றுவெளி , 20 3 ஆசிய நெடுஞ்சாலை 1 , 21 3 சனீசுவரன் ஆலயம் திருகோணமலை , 22 3 சமரபாகு , 23 3 வேலைவாய்ப்பு , 24 3 ஜி-20 , 25 3 நஜீப் ரசாக்\nMai 2009: 1 6 தமிழ்நாடு வனத்துறை , 2 5 மிரா அல்பாசா , 3 5 வேலுப்பிள்ளை பிரபாகரன் , 4 5 அஜித் குமார் , 5 4 மேகநாத சாஃகா , 6 4 ஆசியக் குயில் , 7 4 வானம்பாடி (பறவை) , 8 4 கே. பாலாஜி , 9 4 செங்குந்தர் , 10 3 சிறு முக்குளிப்பான் , 11 3 செல்வராசா பத்மநாதன் , 12 3 வொல்பிராம் அல்பா , 13 3 அல்கேரோ நகரம் , 14 3 டெக்னாலச்சி ரிவ்யூ , 15 3 ஆங்கில இலக்கணம் , 16 3 சிசிர் குமார் மித்ரா , 17 3 சு. வித்தியானந்தன் , 18 3 கொசு உள்ளான் , 19 3 செந்நாய் , 20 3 அசல் (திரைப்படம்) , 21 3 ஆங்கில மொழியின் வரலாறு , 22 3 பக்மினிசிட்டர் ஃபுல்லர் , 23 3 இராசத்தான் , 24 3 தமிழீழம் , 25 3 தமிழீழ விடுதலைப் புலிகள்\nJun 2009: 1 8 பெர்ட்ரண்டு ரசல் , 2 6 பர்பரோசா நடவடிக்கை , 3 6 மைக்கல் ஜாக்சன் , 4 6 இசுலாம் , 5 5 சுருட்டைவிரியன் , 6 5 கண்ணாடி விரியன் , 7 5 செந்நாய் , 8 5 ஈ. வெ. இராமசாமி , 9 4 பூங்குழலி (கதைமாந்தர்) , 10 4 கலைக்கமல் , 11 4 மண் மலைப்பாம்பு , 12 4 டி. டி. சக்கரவர்த்தி , 13 4 கா. ந. அண்ணாதுரை , 14 3 விக்கிப்பீடியா , 15 3 பரேட்டோ கொள்கை , 16 3 மு. கருணாநிதி , 17 3 ஒளிமின் விளைவு , 18 3 வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில் , 19 3 பி. கக்கன் , 20 3 சட்ஜம் , 21 3 இடைக்கட்டு , 22 3 ராசேந்திர குமார் பச்சோரி , 23 3 எப்-15 ஈகிள் , 24 3 நீலக்கல் , 25 3 சுப்பிரமணியம் சீனிவாசன்\nJul 2009: 1 10 ஐ. என். எசு. அரிகந்த் , 2 7 வாழை , 3 7 நீலான் , 4 5 கீழ்வெண்மணிப் படுகொலைகள் , 5 5 செமினிவிரிடீ , 6 5 சமையலறை , 7 5 தா. கி. பட்டம்மாள் , 8 5 டி.என்.ஏ. கூழ்ம மின்புல புரைநகர்ச்சி , 9 5 தீ நுண்மம் , 10 5 தீயணைப்பான் , 11 5 பர்பரோசா நடவடிக்கை , 12 5 தூக்கான் , 13 5 மனித மூளை , 14 4 ராஜமன்றி , 15 4 இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் , 16 4 வலய மறைப்பு , 17 4 ஆர்.என்.ஏ கூழ்ம மின்புல புரைநகர்ச்சி , 18 4 பக்டிரியல் படிவாக்கம் , 19 4 சிறு ஆர். என். ஏ , 20 4 டி. என். ஏ பாலிமரேசு , 21 4 சென்னை , 22 3 தினமலர் , 23 3 கடவுள் , 24 3 பி. உன்னிகிருஷ்ணன் , 25 3 காயத்திரி தேவி\nAug 2009: 1 5 உசைன் போல்ட் , 2 4 தமிழகத்தில் இசுலாமியர் ஆட்சி , 3 4 ஆடிப்பெருக்கு , 4 4 மும்பை , 5 3 விக்கிப்பீடியா , 6 3 பட்டினத்தார் (புலவர்) , 7 3 திருநங்கை , 8 3 பேர்கன் , 9 3 துருவ ஒளி , 10 3 சபாபதி நாவலர் , 11 3 நிதியறிக்கை , 12 3 நயி அல் அலி , 13 3 தாவூதி போரா , 14 3 ஒளிவடம் , 15 3 அசலாம்பிகை , 16 3 ராமசந்திர குகா , 17 3 கிளாஸ் எப்னர் , 18 3 அஞ்சல் குறியீடு , 19 3 துரை முருகன் , 20 3 எச்1.என்1 சளிக்காய்ச்சல் , 21 3 வெள்ளம் , 22 3 உலக மனித உரிமைகள் சாற்றுரை , 23 3 திப்பு சுல்தான் , 24 3 வேலுப்பிள்ளை பிரபாகரன் , 25 3 எரிமலை\nSep 2009: 1 5 ஈஷா யோக மையம் , 2 5 காச நோய் , 3 4 நீர் மின் ஆற்றல் , 4 4 பாகல் , 5 4 எ. சா. ராஜசேகர் , 6 4 இணையத் தமிழ் இதழ்களின் அகரவரிசைப் பட்டியல் , 7 3 வேகா , 8 3 யாமம் (புதினம்) , 9 3 கணிமி , 10 3 யுவன் சந்திரசேகர் , 11 3 பிஜி பெட்ரெல் , 12 3 தீ எச்சரிக்கை அமைப்பு , 13 3 தமிழீழ விடுதலைப் புலிகள் , 14 3 கா. ந. அண்ணாதுரை , 15 3 சமயம் , 16 2 ஆ. சிங்காரவேலு , 17 2 கள்ளர் (இனக் குழுமம்) , 18 2 வாழை , 19 2 கரிபியன் , 20 2 108 வைணவத் திருத்தலங்கள் , 21 2 புற்று நோய் , 22 2 இராஜராஜேஸ்வரி கோயில், மலேசியா , 23 2 வட்டக்கச்சி , 24 2 பாலினிசா , 25 2 இணைய ஆவணகம்\nOkt 2009: 1 6 வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் , 2 4 பீடித் தொழில் (தமிழ்நாடு) , 3 4 மின்மினிப் பூச்சி , 4 4 அமர்த்தியா சென் , 5 4 காச நோய் , 6 4 ஜோசப் ஸ்டாலின் , 7 3 ஒலி , 8 3 குவாண்டம் இயங்கியல் , 9 3 நைல் , 10 3 குறைகடத்தி , 11 3 இலங்கை , 12 3 புற்று நோய் , 13 3 சிங்கை பரராசசேகரன் , 14 3 புட்பக விமானம் , 15 3 நடுக்குவாதம் , 16 3 சரயு , 17 3 யுரேனியம் மறு பயன்பாட்டுக்கான தயாரிப்பு , 18 3 கடிகாரம் , 19 3 கடற்குதிரை , 20 3 முத்துக்குமாரக் கவிராயர் , 21 3 இரண்டாம் நிலை நகராட்சிகள் , 22 3 முதல் நிலை நகராட்சிகள் , 23 3 தேர்வு நிலை நகராட்சிகள் , 24 3 பெருநகராட்சிகள் , 25 3 பேதை உள்ளான்\nNov 2009: 1 5 மழைநீர் சேகரிப்பு , 2 4 குறைகடத்தி , 3 4 சுருளி அருவி , 4 4 நாகூர் (தமிழ் நாடு) , 5 4 ஓதவந்தான்குடி , 6 4 லூ சுன் , 7 4 எறும்பு , 8 3 உயிரினங்களின் தோற்றம் (நூல்) , 9 3 அரிச்சந்திரன் கோயில் , 10 3 1952 எகிப்தியப் புரட்சி , 11 3 பாறை மீன் , 12 3 பல மட்ட சந்தைப்படுத்தல் , 13 3 என்.ரி.எப்.எசு , 14 3 களப் பெயர் முறைமை , 15 3 லாம் ச்சாவ் தீவு , 16 3 தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் , 17 3 ஹொங்கொங் பன்னாட்டு வானூர்தி நிலையம் , 18 3 டாக்டர் க. கிருஷ்ணசாமி , 19 3 உருளைப்புழு , 20 3 எ.பி.சி பகுப்பாய்வு , 21 3 தொற்றுநோய் , 22 3 சி. இலக்குவனார் , 23 3 சேந்தமங்கலம், நாமக்கல் மாவட்டம் , 24 3 சேலம் , 25 3 குமாரபாளையம்\nDez 2009: 1 5 பால்வினைத் தொழில் , 2 4 ஈழ��� நோய் , 3 4 புற்று நோய் , 4 4 இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு , 5 4 திருநெல்வேலி மாவட்டம் , 6 4 இசுலாம் , 7 3 மீயுரைக் குறியிடு மொழி , 8 3 ராகுல் திராவிட் , 9 3 உலக எயிட்சு நாள் , 10 3 மகேந்திரசிங் தோனி , 11 3 தீப்பொருள் , 12 3 பெருமாள் நகர் , 13 3 காற்றுச்சீரமைப்பி , 14 3 மனப்பித்து , 15 3 இந்நேரம் (செய்தி இணையதளம்) , 16 3 செம்பை வைத்தியநாத பாகவதர் , 17 3 அக்பர் , 18 3 யெரொனீமோ , 19 3 உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு , 20 3 மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் படுகொலை , 21 3 பூப்பு , 22 3 எயிட்சு , 23 2 அட்லாண்டிஸ் , 24 2 விக்கிப்பீடியா , 25 2 ஜெ. ஜெயலலிதா\nJan 2010: 1 7 2010 எயிட்டி நிலநடுக்கம் , 2 5 திலாப்பியா , 3 5 ஜோதி பாசு , 4 5 செமினிவிரிடீ , 5 5 யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல் , 6 4 சிவப்பு , 7 4 மைக்ரோசாஃப்ட் அக்சஸ் , 8 4 ஏ. ஆர். ரகுமான் , 9 4 அசல் (திரைப்படம்) , 10 4 தமிழ் முஸ்லிம்கள் , 11 4 தமிழ்நாட்டு ஓவியக் கலை , 12 4 இந்தி , 13 3 இந்திய மாநிலங்களின் தற்போதைய ஆளுநர்களின் பட்டியல் , 14 3 த ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்சன் , 15 3 நைனித்தால் , 16 3 காட்டுயிர் , 17 3 கே. வி. தங்கபாலு , 18 3 சீதக்காதி , 19 3 பல்லூடகம் , 20 3 திருநெல்வேலி (இலங்கை) , 21 3 உடல் உறுப்புகள் கொடை , 22 3 சிறுநீரகக் கொடை , 23 3 ஒற்றுப் பிழைகள் , 24 3 பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம் , 25 3 விவேகானந்தர் இல்லம்\nFeb 2010: 1 5 சபரிமலை , 2 5 சச்சின் டெண்டுல்கர் , 3 4 தமிழ் , 4 4 இராமாயணம் (தொலைக்காட்சித் தொடர்) , 5 4 வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் , 6 4 அஜித் குமார் , 7 3 மம்மியூர் சிவன் கோயில் , 8 3 அய்ன் ரேண்ட் , 9 3 அட்சய திருதியை , 10 3 சுப்பிரமணியம் பத்ரிநாத் , 11 3 இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம் , 12 3 சில்வியா பிளாத் , 13 3 டேவிட் சுவிம்மர் , 14 3 ஒன்பதாவது தமிழ் இணைய மாநாடு , 15 3 கிளைக்கோசன் , 16 3 பொதுச் சிறு பொதி அலைச் சேவை , 17 3 குருவாயூர் குருவாயூரப்பன் கோயில் , 18 3 டாக்ட் , 19 3 மீதரவு , 20 3 ஆறன்முள கொட்டாரம் , 21 3 இந்தியத் தொல்லியல் ஆய்வகம் , 22 3 அவதார் (2009 திரைப்படம்) , 23 3 கரண் சிங் குரோவர் , 24 3 சி. சி. என். ஏ , 25 3 கோக்கைன்\nMär 2010: 1 7 பாண்டசிய (திரைப்படம்) , 2 7 பேம்பி , 3 6 உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு , 4 6 நித்தியானந்தா , 5 5 ஔவை துரைசாமி , 6 5 ந. அருள் , 7 5 பூங்கோதை ஆலடி அருணா , 8 5 டெலிடபீசு , 9 4 காற்றுப் பை , 10 4 கோவைக்கிழார் , 11 4 புஞ்சைப் புளியம்பட்டி , 12 4 கசுபி கல்லறைகள் , 13 4 அனந்தபுர ஏரிக் கோவில் , 14 4 மகாராட்டிரா நவநிர்மாண் சேனா , 15 4 செலெனா கோமஸ் , 16 4 சிரிப்பு , 17 4 ஒன்பதாவது தமிழ் இணைய மாந��டு , 18 4 வொக்கலிகர் , 19 3 அக்கி , 20 3 மு. கா. சித்திலெப்பை , 21 3 மங்கலதேவி கண்ணகி கோவில் , 22 3 வைக்கம் சிவன் கோவில் , 23 3 ஸ்னோ வைட் அண்ட் செவன் ட்வார்ப்ஸ் (1937 திரைப்படம்) , 24 3 பெரியபட்டினம் , 25 3 தற்காதல்\nApr 2010: 1 6 விரைவு ஃபூரியே உருமாற்றம் , 2 5 இலங்கை , 3 5 இயேசுவின் உயிர்த்தெழுதல் , 4 5 உயிரணுக்கொள்கை , 5 4 சொட்டு நீர்ப்பாசனம் , 6 4 பரேட்டோ கொள்கை , 7 4 நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் , 8 4 உடையார் (புதினம்) , 9 4 கெம்மண்ணுகுண்டி , 10 4 ஆறகளூர் , 11 4 சீன நாட்டுப்பண் , 12 4 தமிழ் மின் புத்தகம் , 13 4 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , 14 4 அரசர்குளம் , 15 4 அம்பிகா சோனி , 16 4 சவ்வூடு பரவல் , 17 4 சிரிப்பு , 18 4 யேர்மன் தமிழர் , 19 4 தினத்தந்தி , 20 3 விக்கிப்பீடியா , 21 3 மாற்றுச் சீட்டு , 22 3 ஜெ. ஜெயலலிதா , 23 3 கள்ளர் (இனக் குழுமம்) , 24 3 பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா , 25 3 சௌராட்டிரர்\nMai 2010: 1 5 ஏர் இந்தியா எக்சுபிரசு விமானம் 812 , 2 5 அடைப்பிதழ் , 3 5 அனுஷ்கா சங்கர் , 4 5 பிஎஸ்என்எல் , 5 5 ஆமை , 6 4 நீர் மாசுபாடு , 7 4 மக்கள் தொகை மிகுந்த இந்திய நகரங்கள் , 8 4 குழலியக்குருதியுறைமை , 9 4 நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயம் , 10 4 மார்த்தாண்ட வர்மா (நாவல்) , 11 4 மார்ட்டின் ஸ்கோர்செசி , 12 4 ஆர்தர் அரசர் , 13 4 பேஜ் தரவரிசை , 14 4 புகாட்டி , 15 4 ஜார்ஜ் சொரெஸ் , 16 4 புலவர் குழந்தை , 17 4 பைரோன் சிங் செகாவத் , 18 4 யாழ் எரிகற் பொழிவு , 19 4 வண்ணாத்திக்குருவி , 20 4 பாட்டாளி மக்கள் கட்சி , 21 3 கூட்டெரு , 22 3 சிங்களவர் , 23 3 பணவீக்கம் , 24 3 கைத்தொலைபேசி , 25 3 மூன்றாம் உலகப் போர்\nJun 2010: 1 6 2010 உலகக்கோப்பை காற்பந்து , 2 5 உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு , 3 4 இறால் , 4 4 கீழ்வெண்மணிப் படுகொலைகள் , 5 4 திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் , 6 4 சிற்பி பாலசுப்ரமணியம் , 7 4 முடியரசன் , 8 4 ஒற்றைச்சர்க்கரை , 9 4 சீர்காழி கோவிந்தராஜன் , 10 4 இளம் பெண் , 11 4 பசலிப்பழம் , 12 4 சிலம்பு , 13 4 ஆக்சிடாசின் , 14 4 சேரன்மகாதேவி , 15 4 திருச்சிராப்பள்ளி , 16 3 திருச்சி மலைக் கோட்டை , 17 3 புரதம் , 18 3 தமிழ் , 19 3 தேவாரத் திருத்தலங்கள் , 20 3 தமிழர் பருவ காலங்கள் , 21 3 தசைவளக்கேடு , 22 3 நொதியம் , 23 3 அணுக்கரு இணைவு , 24 3 மூச்சுக் கட்டுப்பாடு , 25 3 புரோலாக்டின்\nJul 2010: 1 5 உருத்திராட்சம் , 2 5 சிங்கப்பூர் தமிழ் ஊடகங்கள் , 3 5 யூரியா , 4 4 பிரம்மதேசம் (விழுப்புரம்) , 5 4 நான்காம் பத்து (பதிற்றுப்பத்து) , 6 4 விவசாயத் தகவல் ஊடகம் , 7 4 கூகுள் நிகழ்படங்கள் , 8 4 திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் , 9 4 சிங்கப்ப���ரில் தமிழ் கல்வி , 10 4 திருச்சி லோகநாதன் , 11 4 புகையிலை பிடித்தல் , 12 4 ஆர். பஞ்சவர்ணம் , 13 4 புறநானூறு , 14 4 பதிற்றுப்பத்து , 15 4 காமராசர் , 16 3 சிக்ஸ் சிக்மா , 17 3 சாய்னா நேவால் , 18 3 மாங்குடி-புதுக்கோட்டை , 19 3 கார்ட்டோசாட்-2பி , 20 3 வள்ளி , 21 3 அசாம் மாநிலங்களவை உறுப்பினர்கள் , 22 3 ஆந்திரப்பிரதேச மாநிலங்களவை உறுப்பினர்கள் , 23 3 தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்கள் , 24 3 அன்னா கோர்னிகோவா , 25 3 பால்கோவா\nAug 2010: 1 5 தமிழ் , 2 4 மு. கருணாநிதி , 3 4 ஏகாதசி , 4 4 டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி , 5 4 சாகிர் உசேன் கல்லூரி, இளையாங்குடி , 6 4 மதுரை - ஆரப்பாளையம் பேருந்து நிலையம் , 7 4 முருகன் இட்லி கடை , 8 4 சங்க கால ஊர்கள் , 9 4 வ.புதுப்பட்டி , 10 4 பதுருப் போர் , 11 4 இந்து சமய விரதங்கள் , 12 4 குழந்தைத் தொழிலாளர் , 13 3 எல்லாளன் , 14 3 உயர் இரத்த அழுத்தம் , 15 3 16 வயதினிலே , 16 3 மக்களவை , 17 3 திருவிவிலியம் , 18 3 திருக்கடையூர் , 19 3 திமிலைத்துமிலன் , 20 3 எரிக் ஷ்மிட் , 21 3 களவு மணம் , 22 3 பி. சி. ஸ்ரீராம் , 23 3 தொ. சானகிராமன் , 24 3 1987 இடஒதுக்கீடு போராட்டம் , 25 3 ஜப்பான்-கொரியா இணைப்பு ஒப்பந்தம்\nSep 2010: 1 5 லக்கூனா காயில் , 2 5 ஆளுர் ஷாநவாஸ் , 3 5 ஏர்டெல் , 4 5 பேர்கன் , 5 5 சம்மு காசுமீர் , 6 4 சிவன் , 7 4 இலங்கை தமிழ்ப் புதினங்களின் பட்டியல் , 8 4 யோவாகீன் காசுதாம்பீது , 9 4 இராணிப்பேட்டை , 10 4 அரூர் (சட்டமன்றத் தொகுதி) , 11 4 இப்தார் , 12 4 பீறிடும் வெந்நீரூற்று , 13 4 சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1923 , 14 4 ஏ. ஆர். ரகுமான் , 15 4 எந்திரன் (திரைப்படம்) , 16 4 தமிழ்க் கலைக்களஞ்சியம் (நூல்) , 17 4 மள்ளர் , 18 4 இராமேசுவரம் , 19 4 யப்பான் , 20 4 புதுமைப்பித்தன் , 21 3 தாள இசைக்கருவி , 22 3 மணிமேகலை (காப்பியம்) , 23 3 தன்னுடல் தாக்குநோய் , 24 3 ஈகைத் திருநாள் , 25 3 கந்த முருகேசனார்\nOkt 2010: 1 5 தமிழகப் பறவைகள் சரணாலயங்கள் , 2 5 ரசினிகாந்த் , 3 5 நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல் , 4 4 இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு , 5 4 புலிகள் பாதுகாப்புத் திட்டம் , 6 4 கே. ஏ. மதியழகன் , 7 4 ரோஜர் பேனிஸ்டர் , 8 4 க. அ. நீலகண்ட சாத்திரி , 9 4 முரசங்கோடு , 10 4 ஐயப்பானா , 11 4 வில்லு (திரைப்படம்) , 12 4 கான் மொழி , 13 4 சாதேர்லாந்து விரிசிய மொழி , 14 4 மால்திய மொழி , 15 4 சன் படங்கள் , 16 4 யாளி , 17 4 கிராபீன் , 18 4 வெளிச் சோதனை முறை கருக்கட்டல் , 19 4 இயற்பியலுக்கான நோபல் பரிசு , 20 4 ஆந்தரே கெய்ம் , 21 4 உறையனார் , 22 4 பிரசாந்த் செல்லத்துரை , 23 4 இடைக்காடு (யாழ்ப்பாணம்) , 24 4 பியத்மோந்தியம் , 25 4 சே. ப. இராமசுவாமி\nNov 2010: 1 6 மலாக்கா , 2 6 குங்குமப்பூ , 3 5 நூல்தேட்டம் (நூல்) , 4 5 மிதப்புப் புள்ளிச் செயல்பாடுகள் , 5 5 கணவாய் (உயிரினம்) , 6 5 ஏ. நேசமணி , 7 5 கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரி , 8 4 சிதைவுறாச் சோதனை , 9 4 உதயம் (மாத சஞ்சிகை) , 10 4 உடப்பூர் வீரசொக்கன் , 11 4 வை. அநவரத விநாயகமூர்த்தி , 12 4 குரங்கு குசலா , 13 4 புகுபதிகை , 14 4 புகையுணரி , 15 4 ந. சுந்தரம்பிள்ளை , 16 4 பரமேசுவரா , 17 4 பெருமாள் முருகன் , 18 4 மல்லேசுவரம் , 19 4 மஸீதா புன்னியாமீன் , 20 4 பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி , 21 4 ஒட்டியாணம் , 22 4 கிரீன்சுடோன் எண்ணிம நூலக மென்பொருள் , 23 4 சின்ன நீர்க்காகம் , 24 4 திராவிட் (பெயர்) , 25 4 ஹற்றன் தேசிய வங்கி\nDez 2010: 1 7 கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை , 2 5 சிவன் , 3 5 ஏற்றப்பாட்டு , 4 5 ஜூலியன் அசாஞ்சு , 5 4 மட்டக்களப்பு , 6 4 சாகித்திய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர்கள் , 7 4 யூ. எல். அலியார் , 8 4 மாங்காடு (புதுக்கோட்டை) , 9 4 அனல்காற்று (நூல்) , 10 4 கொய் , 11 4 வந்தாறுமூலை , 12 4 செங்கலடி , 13 4 அகமுடையார் , 14 4 ஒருங்கிணைந்த பண்ணை முறை , 15 4 1975 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் , 16 4 சி. ந. துரைராஜா , 17 4 ச. முருகானந்தன் , 18 4 பனிக்குட நீர் , 19 4 தூதரகங்களின் பட்டியல், இந்தியா , 20 4 ஏர் பிரான்சு வானூர்தி 4590 , 21 4 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை , 22 4 உடுவில் மகளிர் கல்லூரி , 23 4 வரணி , 24 4 இசுமோல் இசு பியூட்டிபுல் (நூல்) , 25 4 விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்\nJan 2011: 1 7 உயிரிவளி , 2 6 இசை வேளாளர் , 3 6 மாங்காடு (புதுக்கோட்டை) , 4 5 திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை , 5 5 தமிழ்நாடு , 6 4 இந்திய மாநில ஆளுநர் , 7 4 தமிழ் , 8 4 ஆடையற்ற ஒளிப்படம் , 9 4 யக் பெறய , 10 4 இன வேறுபாடு சட்டமும் நானும் , 11 4 தேசிய அரசுப் பேரவை (இலங்கை) , 12 4 எம். டி. வாசுதேவன் நாயர் , 13 4 முள்ளம்பன்றி , 14 4 துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 1983 , 15 4 யெகோவாவின் சாட்சிகள் , 16 4 வாசவி கன்னிகாபரமேஸ்வரி , 17 4 சூரியக் குடும்பத்தின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும் , 18 4 வி. கு. சுப்புராசு , 19 4 இலங்கை தமிழ்க் கவிதை நூல்களின் பட்டியல் , 20 4 சவ்வரிசி , 21 4 இலங்கையில் தமிழர் - ஒரு முழுமையான வரலாறு (நூல்) , 22 4 இலங்கை தமிழ் தேசியவாதம் (நூல்) , 23 4 அல் கபோன் , 24 4 சுங்கிங் கட்டடம் , 25 4 துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 1999\nFeb 2011: 1 6 தமிழ் அச்சிடல் வரலாறு , 2 6 ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி , 3 5 தமிழ் இரசாயனவியல் நூல்களின் பட்டியல் (இலங்கை) , 4 5 இலங்கை இலக்கியத் திறனாய்வு, கட்டுரை நூல்களின் பட்டியல் , 5 5 இலங்கை தமிழ்க் கவிதை நூல்களின் பட்டியல் , 6 5 அண்ணா நூற்றாண்டு நூலகம் , 7 4 விக்கிப்பீடியா , 8 4 தியடோர் சாமர்வெல் , 9 4 கோபி கிருஷ்ணன் , 10 4 விமலாதித்த மாமல்லன் , 11 4 ஊ. கரிசல்குளம் , 12 4 கதிரேசன் மத்திய கல்லூரி , 13 4 சித்தார்கோட்டை , 14 4 யூம்லா , 15 4 நுரைச்சோலை அனல்மின் நிலையம் , 16 4 இலங்கை தமிழ்ப் புதினங்களின் பட்டியல் , 17 4 இலங்கை தமிழ் நூற்பட்டியல் - பயன்படுத்தப்படும் வகுப்புப் பிரிவு , 18 4 இலங்கைத் தமிழர் வரலாறு - தமிழ் நூல் பட்டியல் , 19 4 விஞ்ஞானத் தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை) , 20 4 நாட்டாரியல் தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை) , 21 4 பைரவர் , 22 4 இலங்கை பல்துறைசார் தமிழ் நூல்களின் பட்டியல் , 23 4 19ம் நூற்றாண்டு இலங்கை எழுத்தாளர்களின் தமிழ் நூல்கள் , 24 4 இலங்கையில் தமிழில் வெளிவந்த பிறமொழி இலக்கிய நூல்கள் , 25 4 புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்களின் பல்துறை நூல்களின் பட்டியல்\nMär 2011: 1 8 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் , 2 8 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 , 3 8 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை , 4 7 நேரு நினைவுக் கல்லூரி , 5 7 திற்பரப்பு அருவி , 6 6 பெருமுழுநிலவு , 7 6 2011 செண்டாய் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும் , 8 6 2011 இந்திய ஒன்றியத்தின் வரவு செலவுத் திட்டம் , 9 6 வதையா இறப்பு , 10 5 இந்தியாவில் வாழும் உரிமை , 11 5 தமிழ் எழுத்துச் சீரமைப்பு , 12 5 ரி. கிருஷ்ணன் , 13 5 செண்டாய் , 14 5 பார்த்தீனியம் , 15 5 மிதவைவாழி , 16 5 இலைக்காடி , 17 4 அய்யன்காளி , 18 4 கடைச்சங்கம் , 19 4 கலைமகள் ஹிதாயா , 20 4 க. சின்னத்தம்பி , 21 4 செண்பகராமன் பிள்ளை , 22 4 திருத்தூதர் (கிறித்தவம்) , 23 4 கூத்தன்குழி , 24 4 2011 இந்தியன் பிரீமியர் லீக் , 25 4 நீலப்பச்சைப்பாசி\nApr 2011: 1 9 சத்திய சாயி பாபா , 2 7 அண்ணா அசாரே , 3 7 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 , 4 6 பறக்கும் இடியாப்ப அரக்கன் , 5 6 நகரும் கற்கள் , 6 5 தமிழகத் தேர்தல்களில் வாக்குப்பதிவு புள்ளிவிவரம் , 7 5 ஜன் லோக்பால் மசோதா , 8 5 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை , 9 4 கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் , 10 4 வாஇல் குனைம் , 11 4 சீரடி சாயி பாபா , 12 4 பருத்தித்துறை பெரிய பிள்ளையார் கோவில் , 13 4 அமிழ் தண்டூர்தி , 14 4 கருணாநிதி குடும்பம் , 15 4 கேத்தரின், கேம்பிரிட்ச் சீமாட்டி , 16 4 கேதர்பேஜ் இணையதளம் , 17 4 இளவரசர் வில்லியம், கேம்பிரிட்ச் கோமகன் , 18 4 மதுரை மருத்துவக் கல்லூரி , 19 4 மகேந்திரசிங் தோனி , 20 4 முருகன் இட்லி கடை , 21 4 கிண்டி பொறியியல் கல்லூரி , 22 4 பகவத் கீதை , 23 3 அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி, விழுப்புரம் , 24 3 மதுரை முனியாண்டி விலாஸ் , 25 3 பாலை (மரம்)\nMai 2011: 1 10 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 , 2 9 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் , 3 7 மு. கருணாநிதி , 4 7 உசாமா பின் லாதின் , 5 6 கனிமொழி , 6 5 புதுச்சேரி , 7 5 தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல் , 8 5 ஜெ. ஜெயலலிதா , 9 5 திருமங்கலம் சூத்திரம் , 10 5 ராஜாமணி மயில்வாகனம் , 11 5 ராதிகா சிற்சபையீசன் , 12 5 சென்னை , 13 5 தமிழ்நாடு , 14 4 பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் , 15 4 கம்பார் நகரம் , 16 4 தம்பூன் , 17 4 சென்னைப் பள்ளிகள் , 18 4 பிண மலர் , 19 4 ஆ. ச. தம்பையா , 20 4 உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு, மலேசியா - 2011 , 21 4 பசி , 22 4 சிபில் கார்த்திகேசு , 23 4 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (திருவள்ளூர் மாவட்டம்) , 24 4 ஈப்போ , 25 4 மிதவைவாழி\nJun 2011: 1 6 தினமலர் , 2 5 தொட்டிய நாயக்கர் , 3 5 தெலுங்கு நாயுடு , 4 5 சிலப்பதிகாரம் , 5 4 காப்பிலியர் , 6 4 நீலப்பச்சைப்பாசி (உணவுக் குறைநிரப்பி) , 7 4 முனைவர் சி.மௌனகுரு , 8 4 இரா. பாலகிருஷ்ணன் , 9 4 சிதம்பரநாதன் சபேசன் , 10 4 பிரான்சுவாசு பாரி-சினோசி , 11 4 கோச்செங்கணான் , 12 4 செய்தியாளர் , 13 4 மக்கள் தொகை மிகுந்த இந்திய நகரங்கள் , 14 4 தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா , 15 4 வி. சீ. கந்தையா , 16 4 சங்கீத சபா தமிழ்ப்பள்ளி , 17 4 இருபாலுயிரி , 18 4 செர்லக் ஓம்சு , 19 4 பலிஜா , 20 4 மக்புல் ஃபிதா உசைன் , 21 4 கவுண்டர் , 22 4 தேவநேயப் பாவாணர் , 23 4 மதுரை , 24 3 தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல் , 25 3 மிசூரி ஆறு\nJul 2011: 1 7 நிகழ்நேர பெருந்திரள் தீர்வு , 2 7 சமச்சீர்க் கல்வி , 3 5 பாண்டியர் , 4 5 பிராந்தி , 5 5 ரவிச்சந்திரன் (நடிகர்) , 6 5 தமிழச்சி (எழுத்தாளர்) , 7 5 இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15வது மாநாடு - காயல்பட்டினம் , 8 5 ஆகென் கிலிநெர்டு , 9 5 பட்டுத்துறை , 10 5 கருணாநிதி குடும்பம் , 11 5 கடமான் , 12 5 குமரிக்கண்டம் , 13 5 இரமண மகரிசி , 14 4 கடலூர் , 15 4 எடுவார்ட் மனே , 16 4 மயன் , 17 4 தெய்வத்திருமகள் (2011 திரைப்படம்) , 18 4 ஏமி வைன்ஹவுஸ் , 19 4 நெறிபிறழ்வு (உளவியல்) , 20 4 அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் , 21 4 குருவாயூர் , 22 4 காமாட்சிபுரம் , 23 4 வெட்டியார் , 24 4 தொடுவானம் (மின் ஆளுமைத் திட்டம்) , 25 4 தில்சன் கொலை நிகழ்வு\nAug 2011: 1 9 ஹஜ் , 2 8 அண்ணா அசாரே , 3 7 கிறீஸ் மனிதன் , 4 5 உலக இளையோர் நாள் 2011 , 5 5 ந. சுசீந்திரன் , 6 5 மனுவந்தரம் , 7 5 தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2011 , 8 5 லண்டன் வ���்முறைகள் 2011 , 9 5 அடோப் இன்டிசைன் , 10 5 இணையம் , 11 5 கிறித்தோபர் கொலம்பசின் அமெரிக்கக் கடற்பயணங்கள் , 12 5 திரிபுராந்தகர் , 13 5 சமச்சீர்க் கல்வி , 14 4 கேரளப் பல்கலைக்கழகம் , 15 4 தமிழ் , 16 4 ஆய்க்குடி , 17 4 இலங்கையின் பிரதேசச் செயலகங்கள் , 18 4 ஐரீன் சூறாவளி (2011) , 19 4 டோனி டேன் கெங் யம் , 20 4 கியூ தாவரவியற் பூங்கா , 21 4 மதுரையில் உள்ள கல்வி நிலையங்கள் , 22 4 கவிதை , 23 4 காந்தி குல்லாய் , 24 4 பெரும் சமயப்பிளவு , 25 4 கலாமோகன்\nSep 2011: 1 5 தண்டட்டி , 2 5 ஒரே மலேசியா , 3 5 தமிழகக் காட்டுவளம் , 4 5 இந்தியாவின் நுழைவாயில் (மும்பை) , 5 5 தஞ்சோங் மாலிம் , 6 5 போராளி (திரைப்படம்) , 7 5 செங்கொடி , 8 5 ராணா , 9 5 விஜய் (நடிகர்) , 10 4 நண்பன் (2012 திரைப்படம்) , 11 4 புதுப்பிக்கத்தக்க வளம் , 12 4 வாச்சாத்தி வன்முறை , 13 4 எங்கேயும் எப்போதும் , 14 4 அராலி கிழக்கு மலையாளன் காடு ஐயனார் கோயில் , 15 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=141737", "date_download": "2018-10-24T03:02:58Z", "digest": "sha1:IYYK65D7WHM72BTACQHJWQVZEUOLH64J", "length": 20493, "nlines": 461, "source_domain": "www.vikatan.com", "title": "“வாழ்க சீரியல் ரசிகர்கள்!” | Interview With actress Rachitha Mahalakshmi - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n‘இன்னும் ஒரு செஞ்சுரி எடுத்தா 2 ரெக்கார்ட்’ - ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுப்பாரா கோலி\nவிசாகப்பட்டினம் ராசியான மைதானம்தான் ஆனால்.. டாஸும் முக்கியம் பாஸ்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 24-10-2018\n‘தோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தல் கிடப்பில் போடப்பட்டுள்ளது’ - மாநில அரசைச் சாடும் கே.பாலகிருஷ்ணன்\nஅவஞ்சர்ஸின் அடுத்த டைட்டில் இதுதானா\nஅஜித் நடிக்கும் 'விஸ்வாசம்' படத்தின் அடுத்த அப்டேட்\n‘வாடகை வீட்டில் போலி மதுபான பாட்டில்கள் பதுக்கல்’ - திருச்செந்தூர் போலீஸார் அதிர்ச்சி\n’நூதன முறையில் ரூ.5 லட்சம் திருட்டு’ - வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கில் கைவரிசை காட்டிய ஊழியர்\nகாஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் கைதி தற்கொலை முயற்சி\nஆனந்த விகடன் - 20 Jun, 2018\nதொழில் முடக்கம் : வீழ்ச்சிக்கான விதை\n“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவார்\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“தமிழ் சினிமா ரொம்ப மாறிப்போச்சு\nகாலா - சினிமா விமர்சனம்\n“காணாமல் போன குரல்களைக் கண்டுபிடிப்போம்\nநீட் முடிவுகள்: உணர்த்துவது என்ன\nசாவு ருசிகண்ட சாதி வெறி\nஇதுக்கு நீங்க சிரிக்கணும் சென்றாயன���\nவிகடன் பிரஸ்மீட்: “எனக்கு ஹாரர் படங்கள் பிடிக்காது” - அர்விந்த் சுவாமி\nதெய்வத்தான் ஆகாதெனினும் - “உரிமைப் போராட்டத்துக்கு ஓய்வில்லை\nஅன்பும் அறமும் - 16\nவீரயுக நாயகன் வேள்பாரி - 87\nபித்தளை நாகம் - சிறுகதை\nசிவப்பு... மஞ்சள்... நீலத் தமிழன்டா\nஅய்யனார் ராஜன் - படம்: தி.குமரகுருபரன்\nஹாட்ரிக் விருது, ரஷ்யப் பயணம், புது வீடு... செம உற்சாகத்தில் இருக்கிறார், ‘சரவணன் மீனாட்சி’ ரச்சிதா. விரைவில் கணவர் தினேஷ் ஜோடியாக சீரியல் ஒன்றில் நடிக்க விருக்கிறார்.\n‘`என் சொந்த ஊர் பெங்களூர்லயே இப்போ என்னை எங்கே பார்த்தாலும் மக்கள் மீனாட்சின்னுதான் கூப்பிடறாங்க, அந்தளவுக்கு ‘மீனாட்சி’ என் அடையாளமாவே ஆகிடுச்சு. ‘சரவணன் மீனாட்சி’ முதல் சீசன் ஹீரோயின் ஸ்ரீஜா நல்ல பேர் வாங்கியிருந்தாங்க. ஸ்ரீஜா - செந்தில் நிஜ வாழ்க்கையிலேயும் சேர்ந்துவிட, சீஸன் 2வில் ஹீரோயினா செலக்ட் ஆனேன். அப்போ, ‘ஸ்ரீஜாவை ஏத்துக்கிட்ட மாதிரி மக்கள் என்னையும் ஏத்துக்குவாங்களா’னு தோணுச்சு. ஆனா, அந்த சீசன்லேயே ரெண்டு மூணு ஹீரோக்களைக் கடந்துட்டு, இப்போ அடுத்த சீசன்லேயும் நாலாவது ஹீரோகூட சீரியல் போய்க்கிட்டு இருக்கு. எனக்கே இதை நம்ப முடியலை. வாழ்க சீரியல் ரசிகர்கள்\nசீரியலை ஒளிபரப்பும் சேனல்கிட்ட இருந்தே விருது வாங்குறது, என்னைப் பொருத்த வரை பெரிய விஷயம். ‘அவங்களே ஒளிபரப்புவாங்களாம்; அவங்களே விருது கொடுத்துக்குவாங்களாம்’னு ஈஸியா கமென்ட் பண்ணலாம். ஒரே ஸ்கூல்லதான் எல்லோரும் படிக்கிறாங்க; ஆனா, ஸ்கூல் ஃபர்ஸ்ட் வர்ற பசங்களைக் கொண்டாடுறதில்லையா... அந்த மாதிரிதான் இதுவும்.’’\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“தமிழ் சினிமா ரொம்ப மாறிப்போச்சு\nஅய்யனார் ராஜன் Follow Followed\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nசபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\n - திருமணம் முதல் சிந்து வரை பகிரும் சகோதரர்\n`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்\n``காரணமே இல்லாமல் தினமும் ரெண்டு மணி நேரம் அழுவேன்\n``இது நிரந்தரம் அல்ல; மீண்டு வருவேன்’ - ரசிகர்களைக் கலங்கவைத்த ரோமன் ரெய்ன்ஸ்\n`அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீட���\nஜூஸ்... மாத்திரை... ஹெல்மெட்... நாக் அவுட் ஜெயக்குமார்\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nமிஸ்டர் கழுகு: குற்றாலக் கூவத்தூர் க்ளைமாக்ஸ்\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2010/12/26/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-10-24T03:49:33Z", "digest": "sha1:2SLHYJ5VYBFWKXNZJCPWZXGNCUMBOGFI", "length": 11034, "nlines": 78, "source_domain": "eniyatamil.com", "title": "ராஜாவை விசாரிப்பது திமுகவுக்கு அவமானமாம்... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nHomeஅரசியல்ராஜாவை விசாரிப்பது திமுகவுக்கு அவமானமாம்…\nராஜாவை விசாரிப்பது திமுகவுக்கு அவமானமாம்…\nDecember 26, 2010 கரிகாலன் அரசியல் 4\nமுன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை சிபிஐ விசாரிப்பது என்பது நிச்சயம் திமுகவுக்கு அவமானகரமான ஒரு விஷயம்தான். இருப்பினும் என்ன நடந்தது என்பதை மக்களிடம் நாங்கள் விளக்குவோம் என்று திமுக கருத்து தெரிவித்துள்ளது. இதுவரை ராஜாவை முழுமையாக ஆதரித்துப் பேசி வந்த திமுக முதல் முறையாக ராஜா விவகாரத்தால் திமுகவுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ராஜாவை இன்று சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது.\nஇந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும், எம்.பியுமான டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், ராஜாவை சிபிஐ விசாரிப்பது திமுகவுக்கு தர்மசங்கடத்தை, அவமானத்தை ஏற்படுத்தவில்லை என்று எப்படி நாங்கள் கூற முடியும்.\nநிசத்சயம் அது எங்களுக்கு தர்மசங்கடமாகத்தான் உள்ளது. நெருடலாகத்தான் உள்ளது. இருப்பினும் என்ன நடந்தது என்பதை நாங்கள் மக்களிடம் எடுத்த��க் கூறுவோம். மாவட்ட அளவிலான கூட்டங்களுக்கு திமுக திட்டமிட்டுள்ளது.\nதேர்ந்தெடுக்கப்பட்ட பேச்சாளர்களைக் கொண்டு இக்கூட்டங்கள் வாயிலாக 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராஜாவுக்குத் தொடர்பு இல்லை என்பதை விளக்கப் போகிறோம். அரசியல் பேச்சாளர்களாக இல்லாமல், தொழில்நுட்ப அறிவும், தொலைத் தொடர்பு கொள்கை குறித்து நன்கு அறிந்தவர்களையும் தேர்ந்தெடுத்து இக்கூட்டங்களில் பேச வைக்கவுள்ளோம்.\nஅதேசமயம், ராஜாவுக்கு எதிராக சிபிஐ ஏதாவது தகவலை முன்வைத்தால், ராஜாவுக்கு எதிரான நடவடிக்கை குறித்து திமுக சிந்திக்கும்.\nமத்திய கணக்கு தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ள தொகை (ரூ. 1.76 லட்சம் கோடி) என்பது ஊதிப் பெரிதாக்கப்படுகிறது. ராஜைவை நாங்கள் நம்புகிறேம். இதனால்தான் அவருக்கு கட்சி முழு மூச்சான ஆதரவைத் தெரிவிக்க முடிவு செய்தது என்றார் இளங்கோவன்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nஜெயலலிதாவின் சூப்பர் ப்ளான்…வேலைக்கு ஆகுமா…\nகாங்கிரஸ் கூண்டோடு ராஜினாமா திட்டம்\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/74_163125/20180809170259.html", "date_download": "2018-10-24T03:42:39Z", "digest": "sha1:VGHJ4Y6ZNQQECSD57NE22GFMDRT6TFGO", "length": 8570, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு\nபுதன் 24, அக்டோபர் 2018\n» சினிமா » செய்திகள்\nகமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு\nகமல்ஹாசன் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம்-2 படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nநடிகர் கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம்-2 படத்தில் பூஜா குமார், ஆண்டிரியா, சேகர் கபூர், நாசர் உட்பட பலர் நடித்துள்ளார்கள். தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக உருவாக்கப்பட்டுள்ள விஸ்வரூபம்-2 படம், தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. இந்த திரைப்படம் வரும் 10-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதற்கிடையில், கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்துக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nபிரமிட் சாய்மீரா என்னும் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், பிரமிட் சாய்மீரா நிறுவனத்திற்காக மர்மயோகி என்னும் படத்தினை கமல் நடித்து இயக்குவதாக இருந்தது. இதற்காக அவருக்கு ரூ.4 கோடி முன்பணமாக கொடுக்கப்பட்டிருந்தது. பல்வேறு காரணங்களால் அந்தப் படம் எடுக்கப்படவில்லை. ஆனால் அதற்காக முன்பணமாக கொடுக்கப்பட்டிருந்த ரூ.4 கோடியினை கமல் திருப்பிக் கொடுக்கவில்லை.\nஅந்தத் தொகையானது தற்பொழுது வட்டியுடன் சேர்த்து ரூ.8.44 கோடியாக உள்ளது. எனவே அந்தப் பணத்தினை முழுமையாக அவர் திருப்பிக் கொடுக்காமல், அவரது விஸ்வரூபம்-2 திரைப்படத்தினை வெளியிடத் ��டை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது. மர்மயோகி படத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கமல் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்று, விஸ்வரூபம்-2 படத்திற்கு தடைவிதிக்கக்கோரிய பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமீ டூ விவகாரம் அதிர்ச்சி அளிக்கிறது: ஏ.ஆர்.ரகுமான்\nசென்னையில் ஆட்டோவில் பயணம் செய்த ரஜினிகாந்த்: பேரனின் ஆசையை நிறைவேற்றினார்\nநவம்பரில் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம்\nநடிகர் தியாகராஜன் மீது இளம்பெண் பாலியல் புகார்\nமி டூ புகார் குறித்த திரைத்துறை பெண்கள் மையம் செய்தியாளர்கள் சந்திப்பில் சலசலப்பு\nநடிகர் அர்ஜூன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பரபரப்பு பாலியல் புகார்\nபேட்ட படத்தின் படப்பிடிப்பு நிறைவு : ரஜினிகாந்த் ட்வீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-20-14/item/8299-2017-05-30-06-15-34?tmpl=component&print=1", "date_download": "2018-10-24T03:19:15Z", "digest": "sha1:CDFKQM5KCJ3D2CU7VR76XXDSDML6A7WG", "length": 4814, "nlines": 33, "source_domain": "newtamiltimes.com", "title": "கேரளாவில் தென்மேற்கு பருவமழை!", "raw_content": "\nபழைய வழக்குகளை தோண்டியெடுக்கும் போலீஸார்.... திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கும் பதிவு\nஇந்தியாவில் பொருளாதார வளர்ச்சி சரிந்தது ஏன்\nமோட்டார் குண்டு வெடித்து 5 ராணுவ வீரர்கள் பலி... பரபரப்பு\nஅமெரிக்காவிலிருந்து இந்தியா வரும் பீரங்கி...\nமும்பை விமான நிலையத்தில் இரண்டாவது தளத்தில் தீ...வீரர்கள் கடுமையாக போராடினர்...\nஇரண்டு நாளுக்கு முன்னதாகவே, தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nநாடு முழுவதும் மார்ச் மாதத்தில் கோடைக் காலம் துவங்கியது. வெயிலின் தாக்க��்தால் தமிழகம் முழுவதும் அனல் காற்று வீசியது. மே 4ல் துவங்கிய கத்திரி வெயில் 24 நாட்கள் அனலாய் ஆட்டம் போட்டு கடந்த ஞாயிறுடன் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் மேற்கு திசையிலிருந்து நம் நாட்டை நோக்கி வீசும் கடல் காற்று வலுவடைய துவங்கி உள்ளது. அதனால்,.தென் மேற்கு பருவமழை, கேரளாவில் துவங்கும் சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்கேற்ற படி 'தென் மேற்கு பருவமழை, எதிர்பார்த்தபடி கேரளாவில் இன்று(மே 30) துவங்கும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.\nகணிப்புபடி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மைய இயக்குநர் ஜெனரல் கேஜே ரமேஷ் கூறியதாவது: தென்மேற்கு பருவமழை கேரளாவிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் துவங்கியுள்ளது. பருவமழை முன்கூட்டியே துவங்கியதற்காக மோரோ புயல் காரணம் இதற்காக புயலுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். தென் மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1 முதல் துவங்கும்.\n2 மணி நேரம் மட்டும் - பட்டாசு வெடிக்க புதிய கட்டுப்பாடுகள்\nஸ்ரீரங்கம் கோவில் சிலை திருட்டு: விசாரணை அறிக்கை தாக்கல்\nதொடர்ந்து 6 வது நாளாக பெட்ரோல் விலையில் சரிவு\nபொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8295&sid=7dfbdf9a75927c46299c14253c9db7a8", "date_download": "2018-10-24T04:15:11Z", "digest": "sha1:GZOMS7HPNSKCQDRTLDG6I6W4PWDBZGLV", "length": 46036, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்��ுக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந��த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோ���ா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமா���் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) ��ூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத��திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள��� உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nortamilkat.no/oslo/jupgrade/", "date_download": "2018-10-24T03:37:07Z", "digest": "sha1:AEWR24CBUZC5TWQQLFWPLWKZIV7LBDRY", "length": 7934, "nlines": 106, "source_domain": "www.nortamilkat.no", "title": "முகப்பு", "raw_content": "\n02.09.2018 அன்று சிறப்பு திருப்பலியும் அதனை தொடர்ந்து இட மாற்றலாகும் எமது\nஅன்மீக வழிகாட்டிக்கு நன்றி கூறலும், புதிய அன்மீக வழிகாட்டியை\nவரவேற்ரலும் இடம்பெறும், அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.\nஎமது புதிய ஆன்மிகவழிகாட்டி அருட்தந்தை அற்புதராஜா ஞானப்பிரகாசம் அ.ம.தி\nபங்கின் அங்கத்துவப்பணத்தை செலுத்துவதற்கான விபரங்கள்(family:500kr)\n✠ திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பவுல் ✠\nஇருபதாம் நூற்றாண்டுத் திருச்சபையின் மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தார்\n\"குடும்பங்களை ஆதரித்து வளர்த்தார். .\n✠ புனித லூக்கா ✠\nநற்செய்தியாளரான புனித லூக்கா விவிலியத்தின் லூக்கா நற்செய்தி மற்றும் அப்போஸ்தலர் பணி என்னும் நூல்களின் ஆசிரியரும் ஆவார்.\n✠ புனிதர் இருபத்திமூன்றாம் யோவான் ✠ (St. John XXIII)\n நீங்கள் வீடு திரும்புகையில், உங்கள் குழந்தைகளை சந்திப்பீர்கள். அவர்களை அணைத்தவாறு, இது திருத்தந்தையின் சார்பில் என்று கூறுங்கள்”\n✠ புனிதர் வின்சென்ட் தே பவுல் ✠ (St. Vincent de Paul)\nஇறைஅன்பினால் ஆன்மீகத்தின் ஆழம் சென்று ஆண்டவருக்கு தன்னை அர்ப்பணித்தவர், நெற்றியின் வியர்வையாலும் கரத்தின் பலத்தாலும் இறைவனை அன்பு செய்வ��ம் என்று முழங்கியவர். அன்பு பணிகளுக்கு புது அர்த்தத்தை கொடுத்து ஏழைகளின் தந்தை எனவும், சேவைப் பணிகளின், இறக்கச் செயல்களின் பாதுகாவலர் எனவும் பல பட்டங்கள் பெற்றவர்.\n✠ திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பவுல் ✠\n✠ புனித லூக்கா ✠\nபரிசுத்த திரித்துவம் பெருவிழா 31.05\nதிருத்தந்தையின் இம்மாத கருத்துக்களுக்காக (மார்ச் -2018) செபிப்பிபோம்\nதிருத்தந்தையின் மார்ச் செபக்கருத்து : தெளிந்து தேர்தலின் பயிற்சி\n09.03.2018:- ஒப்புரவு அருளடையாளத்தில் வாழ்வின் அர்த்தத்தைக் கண்டுகொள்கின்றோம்\n08.03.2018 -திருத்தந்தை: இறை அழைத்தலை நாம் உருவாக்க முடியாது\n7.3.2018 - திருத்தந்தை 6ம் பாவுல், பேராயர் ரொமேரோ - புதுமைகள் ஏற்பு\n06.03.2018 - \"முழு இதயத்தோடு, இறைவனிடம் திரும்பி வர, தவக்காலம்\"\n05.03.2018 - நாம் பிறரை மன்னித்தால் மட்டுமே கடவுள் நம்மை மன்னிப்பார்\n03.03.2018 - மரியா, திருஅவையின் அன்னை – திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/04/10_17.html", "date_download": "2018-10-24T02:52:59Z", "digest": "sha1:64BFIGJFQVZTNKOH5ZN6AKUO2UY2CCAH", "length": 9763, "nlines": 58, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "10 வருடங்களாக சவூதியில் பணிபுரிந்து விட்டு உடுத்து உடையுடன் நாடு திரும்பிய பெண்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\n10 வருடங்களாக சவூதியில் பணிபுரிந்து விட்டு உடுத்து உடையுடன் நாடு திரும்பிய பெண்\nமத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு பணிக்காக சென்ற பெண்ணொருவர், உடுத்த உடையுடன் மட்டும் இலங்கையை வந்தடைந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகுருணாகலை சேர்ந்த 58 வயதுடைய பணிப்பெண் ஒருவருக்கு, மேல் ஆடை ஒன்று மாத்திரம் அணிவித்து சவுதியில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.\nகுருணாகலை, பிலிஸ்ஸ மடுவ பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே மீண்டும் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு சேவை அலுவலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\n10 வருடங்களாக சவுதியில் பணிப்பெண்ணான சேவை செய்த அந்த பெண்ணின் சம்பளம் அல்லது சொத்துக்கள் இன்றி சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை தூதரகத்தினால் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.\nஅங்கு அவருக்கு அபாயா எனப்படும் மேல் ஆடை மாத்திரம் அணிவித்து இலங்கைக்கு அனுப்புவதற்கு சவுதிக்கான இலங்கை தூதரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை, 40 வருடங்கள் கு��ைத்தில் பணிப்பெண்ணாக சேவை செய்த 72 வயதுடைய வயோதிப பெண்ணை குவைத் அதிகாரிகள் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nஎந்தவித பணம் அல்லது சொத்துக்கள் இன்றி அனுப்பப்பட்ட அந்த பெண்ணிற்கு பொறுப்பாளர்கள் ஒருவரும் இல்லாமையினால் கட்டுநாயக்கவில் உள்ள தடுப்பு முகாமில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதனைவிட கடும் பதில் நடவடிக்கை எடுப்போம் - மிரட்டுகிறது சவுதி\nஅண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண...\nகத்தாரில் தொடரும் கடும் மழை அவசர உதவி தெலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டன\nகத்தாரில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையினால் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெர...\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nகத்தாரில் அமைந்துள்ள பிரபல ANSAR GALLERYயில் இலங்கையர்களுக்கு பதவி வெற்றிடங்கள்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி மாயமானதற்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் தொடர்பு இருப்பதாகத் துருக்கி அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட...\nதீபாவளிக்கு தாயகம் வர இருந்தவர் சவுதி அரேபியா தீ விபத்தில் பலியாகிய சோகம்\nசவுதி அரேபியாவில் உள்ள பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் தமிழக இளைஞர் ஒருவர் பலியானார். அவரது உடலைச் சீக்கிரமே தாய்நாட்...\nஊடகவியலாளர் ஜமால் கசோக்கி படுகொலையில், சவுதி அரேபியா சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Intelligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அவ...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-10-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது...\nகத்தாரில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் இறங்கியது நகராட்சி அமைச்சு\nகத்தாரில் பெய்து வரும் மழையினால் பெரும்பாலமான இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதைகளில் தேங்கியுள்ள...\nகத்தாரில் “மந்தூப்” (PRO) பணி என்றால் என்ன அதன் முக்கியத்துவம் யாது\nமத்திய கிழக்கு நாடுகளில் கட்டார் தொழில் வழங்குவதில் குறிப்பிட்ட இடத்தினை வகிக்கின்றது.உலகின் பல நாட்டவர்கள் இங்கு பணிபுரிகின்றனர். நாட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/09/1.html", "date_download": "2018-10-24T03:21:19Z", "digest": "sha1:N3MSGYQOKZBXUTKK5YE3224PQT3JFO4D", "length": 8311, "nlines": 55, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "சவுதியில் சுமார் 1 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்பொருள் தடயம் கண்டுபிடிப்பு! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nசவுதியில் சுமார் 1 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்பொருள் தடயம் கண்டுபிடிப்பு\n18 பேர் கொண்ட சவுதி மற்றும் பிரான்ஸ் நாட்டின் தொல்பொருள் ஆராய்ச்சிக்கான கூட்டுக்குழுவினர் ஆதி கற்காலம் என அறியப்படும் (சுமார் 20 லட்சம் ஆண்டுகள் முதல் 10,000 ஆண்டுகள் வரை) காலத்தை சேர்ந்த தொல்லியல் தடயங்களை (archaeological site) சவுதியின் தலைநகர் ரியாத்தை சுற்றியுள்ள மலைத்தொடர்களில் குறிப்பாக அல் கர்ஜ் மலை, மவான் பெருவெளியை சுற்றியுள்ள மலைகள், எய்ன் பர்சானி மற்றும் அல் ஷதீதா நகரத்தை நோக்கியுள்ள குன்று ஆகிய இடங்களில் கண்டறிந்துள்ளனர்.\nஇந்தத் தடயங்கள் சுமார் 1 லட்சம் வருடங்கள் பழமையானவை என விஞ்ஞான சோதனைகள் மூலம் தெரியவந்துள்ளதாக சவுதி தொல்லியல் துறை அறிவித்துள்ளது.\nஎங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதனைவிட கடும் பதில் நடவடிக்கை எடுப்போம் - மிரட்டுகிறது சவுதி\nஅண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண...\nகத்தாரில் தொடரும் கடும் மழை அவசர உதவி தெலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டன\nகத்தாரில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையினால் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெர...\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்���ளுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nகத்தாரில் அமைந்துள்ள பிரபல ANSAR GALLERYயில் இலங்கையர்களுக்கு பதவி வெற்றிடங்கள்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி மாயமானதற்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் தொடர்பு இருப்பதாகத் துருக்கி அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட...\nதீபாவளிக்கு தாயகம் வர இருந்தவர் சவுதி அரேபியா தீ விபத்தில் பலியாகிய சோகம்\nசவுதி அரேபியாவில் உள்ள பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் தமிழக இளைஞர் ஒருவர் பலியானார். அவரது உடலைச் சீக்கிரமே தாய்நாட்...\nஊடகவியலாளர் ஜமால் கசோக்கி படுகொலையில், சவுதி அரேபியா சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Intelligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அவ...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-10-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது...\nகத்தாரில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் இறங்கியது நகராட்சி அமைச்சு\nகத்தாரில் பெய்து வரும் மழையினால் பெரும்பாலமான இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதைகளில் தேங்கியுள்ள...\nகத்தாரில் “மந்தூப்” (PRO) பணி என்றால் என்ன அதன் முக்கியத்துவம் யாது\nமத்திய கிழக்கு நாடுகளில் கட்டார் தொழில் வழங்குவதில் குறிப்பிட்ட இடத்தினை வகிக்கின்றது.உலகின் பல நாட்டவர்கள் இங்கு பணிபுரிகின்றனர். நாட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tkbg.wordpress.com/2008/10/04/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-24T04:02:06Z", "digest": "sha1:7KEVKBIX66APQA4KB5LOQ77HKPPTKGZU", "length": 5709, "nlines": 128, "source_domain": "tkbg.wordpress.com", "title": "சிலந்தி | கூர்தலறம்", "raw_content": "\nஅவள் குரலில் மயக்கப்பட்ட தொனிந்த தோரணை,\nகுழைவில் சதம் பெண்மை கூட்டியிருந்தாள்,\nஓர் மயிரிழையில் என் மூளை\nஅன்றுதான் என் முதல் நிர்வாணம்\nஅவள் பிம்பம் படிந்த இதயத்திற்காய்\nமன்னிக்கப்படவேண்டி கீழே விழுந்திருந்தது என் நிழல்.\nஉணர்ச்சி மறுத்த��� வலை சிதறிய சிலந்தியாய் நான்.\nசிலந்தியின் எச்சிலாய் என் நம்பிக்கை மட்டும்.\n* 2006 ஆம் அண்டு ‘வானவில்’ தமிழ்ச் சங்கப் போட்டியில் மூன்றாம் பரிசுபெற்றது.\n//அவள் குரலில் மயக்கப்பட்ட தொனிந்த தோரணை,\nகுழைவில் சதம் பெண்மை கூட்டியிருந்தாள்,\nஓர் மயிரிழையில் என் மூளை\n//ஓர் மயிரிழையில் என் மூளை\n//சிலந்தியின் எச்சிலாய் என் நம்பிக்கை மட்டும்.//\nமிக அழகான வரிகள். நிறைய எழுதுங்கள் காந்தி.\n//சிலந்தியின் எச்சிலாய் என் நம்பிக்கை மட்டும்.//\n– எனக்கும் இந்த வரி ரொம்ப பிடிக்குங்க அனுஜன்யா.\nஅதிகமா எழுதுனா quality இருக்கமட்டேன்குது அனுஜன்யா, அதுனால உங்களமாதிரி கம்மியா எழுதினாலும் qualityயா எழுதலாம்னு நெனைக்கறேன் 🙂\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/nissan-india-launches-waterless-car-cleaning-initiative/", "date_download": "2018-10-24T02:32:01Z", "digest": "sha1:5R74T35P5QXXYDBBKGDBKQIC3IQUBTCU", "length": 9647, "nlines": 25, "source_domain": "www.automobiletamilan.com", "title": "நீரில்லாத வாட்டர் வாஷ் முறையை அறிமுகம் செய்த நிசான் இந்தியா", "raw_content": "\nநீரில்லாத வாட்டர் வாஷ் முறையை அறிமுகம் செய்த நிசான் இந்தியா\nநிசான் இந்தியா நிறுவனம் நமது நாட்டில் டட்சன் மற்றும் நிசான் பிராண்டுகளில் கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. நிசான் புத்தாக்க நடவடிக்கைகளில் ஒன்றான நீரை சேமிக்கும் வகையிலான நீரில்லாத வாட்டர் வாஷ் முறையை செயல்படுத்த சிறப்பு முகாமை தொடங்கியுள்ளது.\nஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 24, 2017 வரை நாடு முழுவதும் உள்ள 148 நிசான் டீலர்களில் சிறப்பு வாட்டர் வாஷ் முகாமை ஹேப்பி வித் நிசான் என்ற பெயரில் தொடங்கியுள்ளது. இந்த முகாமில் நீரில்லாமல் கார்களை சுத்தம் செய்வதற்கான நுட்பத்தினை செயல்படுத்துகின்றது.\nகார் வாஷ் செய்வதற்கான உபகரணங்களை கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற இந்த நுட்பத்தினால் கூடுதலான தண்ணீர் அவசியமில்லாமல் கார்களை சுத்தம் செய்யலாம், இந்த நுட்பத்தின் வாயிலாக இந்த 8 நாட்களில் 2.8 மில்லியன் லிட்டர் நீரை சேமிக்க இயலும், எனவே இந்ந முறையினால் ஆண்டிற்கு 130 மில்லியன் லிட்டர் நீரை சேமிக்கலாம் என நிசான் தெரிவிக்கின்றது.\nநீரில்லாத வாட்டர் வாஷ் முறையை அறிமுகம் செய்து வைத்து பேசிய இந்தியா நிசான் தலைவர் அருன் மல்கோத்ரா கூறுகையில் வாடிக்கையாளர்களுக்கு மிக சிறப்பான சேவையை வழங்கும் வகையிலான ��ிறப்பு சர்வீஸ் முகாமில் 60 பாயின்ட் இலவச செக்-கப் ஆகியவற்றுடன் நீரில்லாத வாட்டர் வாஷ், 20 % லேபர் சார்ஜ் மற்றும் ஆக்செரீஸ்கள் சலுகைகளை செயல்படுத்துவதாக கூறியுள்ளார்.\n2018 மாருதி சுசூகி எர்டிகா முன்பதிவு காரின் அறிமுகத்திற்கு முன்பு தொடங்கும் என அறிவிப்பு\n2018 ஹோண்டா அமெஸ் கார்களின் விற்பனை 50,000 யூனிட்டாக உயர்ந்துள்ளது\nஇன்று வெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ 2018\nவரும் 26ம் தேதி அறிமுகமாகிறது புதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t52361-topic", "date_download": "2018-10-24T03:02:03Z", "digest": "sha1:GQVBZB3BB3HXPKP67JW3P4WYOSVPVEF5", "length": 14861, "nlines": 120, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "தமிழக சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஐப்பசி பௌர்ணமி – ஆனந்தம் தரும் அன்னாபிஷேகம்\n» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்\n» நாளைய பொழுது - கவிதை\n» சுவடு {கவிதை} – ப.மதியழகன்\n» காத்திருப்பு {கவிதை} – ப.மதியழகன்\n» சிறுகவிதைகள் – ப மதியழகன்\n» மலையின் மௌனம் – கவிதை- ப.மதியழகன்\n» மௌனத்திற்கு ஆயிரம் அர்த்தம்.\n» கருஞ்சீரகம்.. அகத்துக்கு பலம்\n» வடகிழக்கு பருவமழை அக்.26 -இல் தொடங்க வாய்ப்பு\n» கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை\n» கோஹ்லி, ரோகித் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி\n» அமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல விழா பாதுகாப்பில் 1,224 போலீசார்\n» ரஷியாவுடன் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுகிறது டிரம்ப் அறிவிப்பு\n» 12க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 20 பேருக்கு சிறைத்தண்டனை\n» 19. என்னைப் பற்றி நான் : நிஷா\n» நடக்கும்போது சார்ஜ் ஆகிற பவர் பேங்க்\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\n» சுப்பிரமணி - நகைச்சுவை\n» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாய்...\n» ஒரு அடிக்குத் தாங்கலை, ஓடிட்டான்\n» இதுதான் இருட்டுக்கடை அல்வான்னு சாதிக்கிறா...\n» தினமும் பின்னி எடுக்கறாங்க…\n» உங்களுக்கு நல்ல காலம் பிறந்திடுச்சு...\n» எந்தக் கடையில சரக்கு வாங்கினே\n» எரிக்கிறதா, புதைக்கிறதான்னு பிரச்சினை...\n» பக்கத்து வீட்டுக்காரிக்கு தூக்கத்திலே நடக்கிற வியாதி…\n» அம்மா….ஏன் அப்பாவைத் திட்டறே\n» மனைவியை அடக்குவது எப்படி..\n» மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி…\n» இரு கண்ணில் மதுவெதற்கு..\n» சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n» விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nதமிழக சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nதமிழக சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றம்\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் முதல்வர்\nஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த ஜல்லிக்கட்டுக்கான சட்ட\nஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்ய, தமிழக\nசட்டப்பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் இன்று மாலை\n5 மணியளவில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூடியது.\nஇந்த கூட்டத்தில், முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சட்ட முன்வடிவை\nதாக்கல் செய்தார். சட்ட முன்வடிவை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்\nமுன்மொழிய, சபாநாயகர் தனபால், ஆய்வுக்கு எடுத்துக்\nகொண்டார். இதையடுத்து, சட்டப்பேரவையில் இந்த மசோதா\nஇந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ஜல்லிக்கட்டு\nநடத்த இருந்த தடை முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. இந்த அவசரச்\nசட்டம் மூலம் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் மாநில அளவில்\nமேலும், சட்ட முன் வடிவு, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும்\nநிகழ்வை, ஓய்வு பெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன், இயக்குநர் கௌதமன்,\nஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கார்த்திகேய சிவசேனாதிபதி, ராஜேஷ்,\nராஜேசேகரன், ஆதி, அம்பலத்தரசு உள்ளிட்டோரும் சட்டப்பேரவைக்கு\nநேரில் வந்து பார்வையாளர்களாக பார்வையிட்டனர்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்��நாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம���| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photography-in-tamil.blogspot.com/2011/04/10.html", "date_download": "2018-10-24T03:07:07Z", "digest": "sha1:A6TNHBSAEZNJ2V53SYGMGPBNGJ4CLUXN", "length": 11474, "nlines": 250, "source_domain": "photography-in-tamil.blogspot.com", "title": "ஏப்ரல் சிகப்பு - டாப் 10 | PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை", "raw_content": "\nஏப்ரல் சிகப்பு - டாப் 10\nLabels: டாப்10 முடிவுகள் ஏப்ரல் 2011 போட்டி\nடாப்10 தாமதமாக்கியதற்கு வருந்துகிறோம்.சிகப்பு தலைப்புக்கு 85 படங்கள் அணிவகுத்து வந்துள்ளன. செக்கச் செவேல்னு எல்லாப் படத்தையும் பாக்கவே அழகா இருந்தது. ஆணி அதிகமான காரணத்தால், தனித்தனியா கருத்ஸ் சொல்ல இன்னிக்கு நேரமில்லை. மன்னிக்க. வழக்கமான பாணியில், படங்களை மேயும்போது, எது கவனத்தை தன் பக்கம் அதீகமாய் இஸ்க்கிரதோ, அதுவே கட்டம் கட்டப் படுகிறது. இனி டாப்10 பாப்பமா\n1,2,3 எப்படி தெரிவானது என்று தெரியவில்லை.. எனக்கு பிடிக்கவில்லை.. மற்றவை ஓ.கே\nஅருமை. டாப் 10ல் துண்டு போட்டவர்களுக்கு வாழ்த்துக்கள் \nமுந்திய 10 பேருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nடாப் பத்து பேருக்கு பாராட்டுக்கள். இறுதிச் சுற்றுக்கு முன்னேற இருப்பவருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்\nமுதல் பத்து இடங்களைப்பிடிச்சவங்களுக்கு வாழ்த்துகள்.. போட்டியில் வெல்லப்போறவங்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.\nபிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி\nதொடரலாம் இப்போது G+ _லும்..\nஏப்ரல் 2011 - போட்டி முடிவுகள்\nஏப்ரல் சிகப்பு - டாப் 10\nஏப்ரல் 2011 போட்டி - அறிவிப்பு\nமார்ச் 2011 போட்டி - வென்ற கதவுகள்\nகடந்த ஒரு மாதத்தில்.. அதிகம் வாசிக்கப்பட்டவை..\n“இந்தியாவின் பறவைகள் மனிதன்” டாக்டர் சாலிம் அலி - பறவைகளைப் படம் பிடித்தல் (II) - புகைப்பட அனுபவம் (12)\nப றவைகளைப் படம் பிடித்தலைப் பொறுத்த வரை இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் கியர்டன் (1862 -1928) என்பவரைப் பிதாமகர் என்று சொல்லலாம். அவர் தனது ...\nசாய்வு மாற்ற ஒளிப்படம் (Tilt–shift photography) என்பது புல ஆழ தோற்றமிக்க படங்களை உருவாக்க வல்லது. சுருங்கச் சொல்லுவதாயின் ஒரு காட்சியை ம...\nபுகைப்பட புத்தகம் (Photo Books) - அறிமுகம்\nஎன்னதான் டெக்னாலஜி வளந்து, flash driveம், LCD TVம், லேப்டாப், இத்யாதி இத்யாதி வசதிகள் கொண்டு, நாம் எடுக்கும் புகைப்படங்களை slide showவாக போட...\nவெற்று (EMPTY) - செப்டம்பர் 2012 போட்டி அறிவிப்பு\n‘வெற்று’ அல்லது காலி. EMPTY. இதுதான் நண்பர்களே இந்த மாதத் தலைப்பு. பார்த்ததுமே காலியாக இருப்பதை உணர வைப்பதாக, வெற்றிடத்தின் தாக்கம் தெரிவதா...\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஅனைவருக்கும் வணக்கம், இந்த மாதப் போட்டிக்கு ஓரளவுக்கு படங்கள் வந்திருந்தன. மகிழ்ச்சி இருந்தாலும் ஆயிரக்கணக்கில் பின்தொடரும் ஒரு குழுமத்...\nபடபடக்கும் பட்டாம்பூச்சிகள் - படம் பிடித்த கதை\n‘ அவுட்டோர் ஷூட் போய் ரொம்ப நாளாச்சு ’ என சென்ற மாதம் ஒரு ஞாயிறு மாலை கிளம்பி விட்டேன் அருகிலிருந்த ரமண மகிரிஷி பூங்காவுக்கு. பூக்களைப் பிடி...\nநீங்களும் இணையலாம்.. படங்களைப் பகிரலாம்..\nஃப்ளிக்கர் காட்சியகம்FLICKR PIT GROUP POOL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/30714/news/30714.html", "date_download": "2018-10-24T02:53:47Z", "digest": "sha1:IWL6WMKI4HDVYOWPBYHCSKWMZDKSQCI2", "length": 7699, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "பார்முலா ஒன் வரலாற்றில் முத்திரை பதித்தது இந்தியா : நிதர்சனம்", "raw_content": "\nபார்முலா ஒன் வரலாற்றில் முத்திரை பதித்தது இந்தியா\nபார்முலா ஒன் மோட்டார் பந்தய வரலாற்றில் இந்தியாவின் போர்ஸ் இந்தியா அணி முதன் முறையாக புள்ளிகள் பெற்று வரலாறு படைத்துள்ளது. போர்ஸ் இந்தியா டிரைவர் கியான்கார்லோ பிஸ்செல்லா இரண்டாவது இடம்பிடித்து 8 புள்ளிகள் பெற்றார். தொழிலதிபர் விஜய் மல்லையா கடந்த 2007ம் ஆண்டு போர்ஸ் இந்தியா என்ற பார்முலா ஒன் அணியை உருவாக்கினார். இதை தொடர்ந்து இந்தியாவில் மோட்டார் பந்தய போட்டிகள் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. வரும் 2011ல் தலைநகர் டெல்லியில் இந்தியன் கிராண்ட் பிரி தொடரை நடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் முறையாக பார்முலா ஒன் தொடரில் பங்கேற்ற இந்திய அணி ஒரு புள்ளிகள் கூட பெறாமல் கடைசி இடத்தை பிடித்தது. நேற்று இந்த ஆண்டுக்கான பெல்ஜியன் கிராண்ட்பிரி பந்தயம் நடந்தது. இதில் இந்திய அணிக்காக பங்கேற்ற டிரைவர் கியான்கார்லோ பிஸ்செல்லா இரண்டாவது இடம் பிடித்தார். அவருக்கு 8 புள்ளிகள் கிடைத்தது. இதையடுத்து போர்ஸ் இந்திய��� அணி கிராண்ட்பிரி பார்முலா ஒன் வரலாற்றில் முதல் புள்ளியை பெற்று புதிய சாதனை படைத்தது. இரண்டாவது இடம் பிடித்ததை அடுத்து அடுத்தாண்டு போர்ஸ் இந்தியா அணிக்கான பயண செலவுகளை போட்டி நிர்வாகமே செய்துவிடும். இதையடுத்து போட்டியின் ஒவ்வொரு சுற்றுக்கும் ரூ. 65 ஆயிரம் செலுத்தி வந்த விஜய் மல்லையாவுக்கு லட்சக்கணக்கில் பணம் மிச்சமாகும். தற்போது இந்திய அணி 8 புள்ளிகள் பெற்றதை அடுத்து அவர்கள் இந்த ஆண்டு நி்ச்சயம் கடைசி இடம் பிடிக்க மாட்டார்கள். இதையடுத்து டிவி ஒளிப்பரப்பு உரிமையில் போர்ஸ் இந்தியா அணிக்கு ஒரு பங்கு கொடுக்கப்படும் எனவும் தெரிகிறது. மேலும், பிஸ்சில்லாவுக்கு ஒரு புள்ளிக்கு ரூ. 12.5 லட்சம் வீதம், 8 புள்ளிக்கு சுமார் ரூ. 1 கோடி கிடைக்கும் வரை என தெரிகிறது.\nAR Rahman தங்கை அதிரடி வைரமுத்து *** அப்படி தான் வைரமுத்து *** அப்படி தான் சின்மயிக்கு வாய்ப்பில்லை \nதூதரக கொலை: சவுதி முதல் தடவையாக ஒப்புக்கொண்டது தொடரும் மர்மம்\nசவூதி அரேபிய பணக்காரரில் ஒருவரின் வாழ்க்கை வரலாறு ***\nஅமெரிக்காவுக்கு எதிராக இந்தியாவுடன் களமிறங்கும் 2 நாடுகள் | அதிர்ச்சியில் இந்தியா\nசானியா மிர்சாவா இது… கிண்டல் செய்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சானியா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-24T03:33:08Z", "digest": "sha1:6NQN6RLLS4BK4ASTVWXKDHJ2MZ4T6T3D", "length": 4698, "nlines": 26, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "பகீரதப் பிரயத்தனம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nமிகவும் கடினமான வேலையைச் சாதிக்கச் செய்யும் பெருமுயற்சி\nபகீரதன் தன் முன்னோர் செய்த பாவங்கள் விலகி அவர்களுக்கு நற்கதி கிடைக்க வேண்டும் என்று விரும்பினான். அவன் பாட்டன் முயன்று, அதன்பின் தந்தையும் முயற்சி செய்து, முடிவில் பகீரதன் அதை முடித்தான். தேவலோகத்தில் இருக்கும் கங்கையை பூமிக்குக் கொண்டுவர பகீரதன் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தான். அவன் தவம் கண்டு மகிழ்ந்த கங்கை, \"நான் பூமிக்கு வரும் அளப்பரிய வேகத்தை சிவனால் மட்டுமே தணிக்க முடியும். எனவே சிவனை வேண்டித் தவமிருந்து, என்னைத் தாங்கி பூமியில் விழச் செய்ய அவர் சம்மதம் பெற்று வா\" என உபாயம் கூறினாள். மீண்டும் சிவனை நோக்கி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவம் செய்தான். சிவன் காட்சி கொடுத்து, \"என்ன வரம் வேண்டும்\" எனக் கேட்க, \"கங்கையிடம் பூமிக்கு வர சம்மதம் வாங்கிவிட்டேன். அவள் வேகத்தை நீங்கள் கட்டுப்படுத்தி பூமியில் பாயவிட வேண்டும் என்று கேட்டான். சிவனும் சம்மதித்தார். கங்கை வெகு வேகமாக பூமிக்கு வந்தாள். சிவன் தன் தலைமுடியால் தடுத்து அமைதியாகப் பாயச் செய்தார். கங்கையை பகீரதன் பாதாளத்திற்கு அழைத்துச் சென்று தன் முன்னோர் அஸ்தியைக் கரையச் செய்து, அவர்களைப் புனிதப்படுத்திய பின் கங்கையை பூமியில் பாயும்படி கேட்டுக் கொண்டான். (கங்கை பூமிக்கு வந்த அவதாரத் திருநாள், நக்கீரன், 01-ஜூன்-11)\nஆதாரங்கள் ---பகீரதப் பிரயத்தனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nமுயற்சி, பிரயத்தனம், பிரயத்தினம், பகீரதன், பகிரதன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2014/05/penny.html", "date_download": "2018-10-24T03:19:26Z", "digest": "sha1:5J3E3ADGKKSPWVEYRZ6QDXFPQZQPD2SZ", "length": 14840, "nlines": 95, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: போர்ட்போலியோவில் பாய்ந்தோடும் பென்னி ஸ்டாக்குகள் (ப.ஆ - 14)", "raw_content": "\nபோர்ட்போலியோவில் பாய்ந்தோடும் பென்னி ஸ்டாக்குகள் (ப.ஆ - 14)\nபொதுவாக பென்னி ஸ்டாக்குகள் என்பது ஆரம்ப நிலையில் உள்ள நிறுவனங்களின் பங்குகள். அதாவது முக மதிப்புடன் ஒத்து வர்த்தகமாகிக் கொண்டிருக்கும் பங்குகள்.\n'பங்குச்சந்தை ஆரம்பம்' என்ற இந்த தொடரின் முந்தைய பகுதியை இங்கு காணலாம்.\nIPO வாங்கும் முன் தெரிந்து கொள்வோம்(ப.ஆ - 13)\nஒரு போர்ட்போலியோவை உருவாக்கும் போது 30 முதல் 40 சதவீதம் வரை இந்த மாதிரி வளரும் நிறுவனங்களை வைத்துக் கொள்வது வழக்கம்.\nஏனென்றால், ஏற்கனவே வளர்ந்த மிகப் பெரிய நிறுவனங்களின் வளர்ச்சி ஒரு எல்லையைத் தொட்டிருக்கும். அதன் பிறகு துறையுடன் ஒத்த சராசரி வளர்ச்சியை மட்டுமே அந்த நிறுவனங்கள் தருவது வழக்கம். அதாவது வருடத்திற்கு 15 முதல் 25 சதவீத ரிடர்ன் அளவே வளர்ந்த நிறுவனங்களிடம் எதிர்பார்க்கலாம்.\nஆனால், சிறிய நிறுவனங்களின் வளர்ச்சி என்பது நிறுவனத்தின் ஆரம்ப பத்து வருடங்களில் மிக அதிகமாக இருக்கும். இதனால் பங்குகளும் எதிர்பாராத அளவில் லாபங்கள் கொடுக்கும் வாய்ப்புள்ளது.\nசிறு செடிதான் பெரிய மரமாகிறது\nநினைத்துப் பாருங்கள், விப்ரோவி���் முப்பது வருடங்கள் முன் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து இருந்தால் தற்போது 43.6 கோடிக்கு நாம் அதிபதியாக இருக்கலாம். பணவீக்கம் போன்றவற்றை கழித்துப் பார்த்தாலும் இந்த 43.6 கோடி என்பது கணிசமான லாபமே.\nவிவரங்களுக்கு எமது முந்தைய பதிவைப் பார்க்க..\nவிப்ரோவில் 1000 முதலீடு செய்திருந்தால் இப்ப 43.6 கோடி\nஆனால், அந்த சமயங்களில் விப்ரோ என்பது ஒரு மிகச்சிறிய நிறுவனம். அதாவது ஒரு பென்னி ஸ்டாக். ஒரு புதிய துறையில், புதிய பங்கில் முதலீடு செய்ய அனைவரும் பயப்படுவர். கொஞ்சம் கணித்து ரிஸ்க் எடுத்து இருந்தால், முதலீடு பன்மடங்காயிருக்கும்.\nஆனால் தற்போது விப்ரோவில் முதலீடு செய்தால் அந்த அளவு லாபம் எதிர்பார்க்க முடியாது. காரணம் என்னவென்றால், வருமானத்தின் வெளி சுருங்கி விட்டது.\nஅதே நேரத்தில், தற்போது புதிதாக வெளிவந்த வொண்டேர்லா IPOவைப் பாருங்கள். பட்டியலில் வெளிவந்த சில நாட்களிலே 40% லாபம் கொடுத்து விட்டது.\nகாரணம் என்னவென்றால், இந்த மாதிரியான தீம் பார்க் போன்ற பொழுதுபோக்கு விடயங்களில் இந்தியாவில் இன்னும் அதிக வாய்ப்புகள் உள்ளன. இதே போல் நிறைய வாய்ப்புகளை நாமும் யோசித்துப் பார்க்கலாம்.\nஅதனால் போர்ட்போலியோவில் நாற்பது சதவீதத்திற்கும் குறைவாக இந்த மாதிரி வளரும் நிறுவனங்களை வைத்துக் கொண்டால் மொத்த போர்ட்போலியோவின் வருமானமும் உந்தப்படும்.\nஅதே நேரத்தில், பெரிய நிறுவனங்களை ஒத்து அதிக அளவு தகவல்கள் இல்லாததால் கணிப்பதும் கடினம். இதற்காக அதிக அளவு சிரமம் எடுத்து ஆராய்ந்து முதலீடு செய்ய வேண்டும். இல்லையெனில், முதலீடை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடும்.\nஇதனால் எச்சரிக்கையாக போர்ட்போலியோவில் ஒவ்வொரு பென்னி பங்குகளையும் பத்து சதவீதத்திற்கும் மிகாமல் வைத்துக் கொள்ள வேண்டும்.\n'பென்னி பங்குகளை வைத்து போர்ட்போலியோவை உருவாக்குவது எப்படி ' என்பதற்காக உதாரணத்திற்கு இந்த விளக்கம் தருகிறோம்.\nஎமது தளத்தில் பரிந்துரை செய்யப்பட்ட போர்ட்போலியோவை கீழே உள்ள படத்தில் பார்க்கலாம். இது ஆறு மாதங்களுக்கு முன் பரிந்துரை செய்யப்பட்டது.\n45% லாபத்தில் முதலீடு போர்ட்போலியோ\nஇந்த போர்டோப்லியோவில் பரிந்துரை செய்யப்பட்ட பென்னி பங்குகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.\nFinolex Cables என்ற பங்கு 52 ரூபாயில் பரிந்துரை செய்யப்பட்டு, இன்று 156 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. அதாவது ஆறு மாதங்களில் 200% லாபம்.\nAstra Microwave என்ற பங்கு 36 ரூபாயில் பரிந்துரை செய்யப்பட்டு, இன்று 76 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. அதாவது ஆறு மாதங்களில் 116% லாபம்.\nAshapura MineChem என்ற பங்கு 40 ரூபாயில் பரிந்துரை செய்யப்பட்டு, இன்று 60 ரூபாய் அளவில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. அதாவது ஆறு மாதங்களில் 50% லாபம்.\nஆனால் போர்ட்போலியோவில் மற்ற பெரிய நிறுவன பங்குகள் 20~30% என்ற வளர்ச்சியை மட்டும் கொடுத்துள்ளன. இவை சிறிய நிறுவனங்களை விட கொஞ்சம் நிலையான நம்பிக்கையான பங்குகள். அதனால் இந்த பெரிய நிறுவனங்களையும் போர்ட்போலியோவில் வைத்துக் கொள்வது அவசியமாகிறது.\nஇதன் மூலம் வருமானமும், ரிஸ்கும் சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது மொத்த போர்ட்போலியோவும் 45% லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது.\n'பங்குச்சந்தை ஆரம்பம்' என்ற இந்த தொடரின் அடுத்த பகுதியை இங்கு காணலாம்.\nபுத்தக மதிப்பை வைத்து நல்ல நிறுவனத்தை எப்படி கண்டுபிடிக்க\nநமது ஏப்ரல் மாத DYNAMIC போர்ட்போலியோ 15% அளவு லாபம் கொடுத்துள்ளது. அடுத்த போர்ட்போலியோ ஜூன் முதல் வாரத்தில் தேர்தல் மற்றும் நிதி நிலை அறிக்கைகளை அடிப்படையாக வைத்து வெளிவரும். muthaleedu@gmail.com என்ற மின் அஞ்சலில் விவரங்களைப் பெறலாம்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_162099/20180721130241.html", "date_download": "2018-10-24T03:46:52Z", "digest": "sha1:5USJ5GUCXD6JVR357SJ4C6N3KZHGZFTF", "length": 5831, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "நாகர்கோவிலில் மெட்ரிக்பள்ளி ஆசிரியர்கள் ஆர்பாட்டம்", "raw_content": "நாகர்கோவிலில் மெட்ரிக்பள்ளி ஆசிரியர்கள் ஆர்பாட்டம்\nபுதன் 24, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nநாகர்கோவிலில் மெட்ரிக்பள்ளி ஆசிரியர்கள் ஆர்பாட்டம்\nநாகர்கோவிலில் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதமிழகத்தில் 34 ஆண்டுகளாக இயங்கி வந்த ம��ட்ரிக் பள்ளிகளின் நிர்வாக அலுவலகத்தை மூடியதாக தமிழக அரசை கண்டித்தும், பள்ளிகள் திறந்து சுமார் 50 நாட்களுக்கு மேலாகியும் மாணவ மாணவியர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள் தராமல் இழுத்தடிக்கும் பள்ளி கல்வி துறையை கண்டித்தும் நாகர்கோவிலில் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் மாவட்டஆட்சியர் அலுவலகம் முன் ஆர்பட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு அரசை கண்டித்து கோஷமிட்டனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதோவாளையில் திமுக சார்பில் திடீர் சாலை மறியல்\nஅஞ்சுகிராமத்தில் பட்டதாரி பெண் மாயம் : போலீஸ் விசாரணை\nதிற்பரப்பு,குலசேகரத்தில் இடியுடன் பெய்த கனமழை\nமீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கும் தேதி : கன்னியாகுமரி ஆட்சியர் அறிவிப்பு\nகன்னியாகுமரி மாவட்டத்திற்கு அரசுவிடுமுறை அறிவிப்பு\nகன்னியாகுமரியில் நாளை கடையடைப்பு அறிவிப்பு\nபிரார்த்தனை கூட்டம் நடத்த எதிர்ப்பு: ஐந்து பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/04/42-2014.html", "date_download": "2018-10-24T03:48:23Z", "digest": "sha1:OQV2YMWYWOSCSHBTBHAHUTMAUNQGUZET", "length": 13994, "nlines": 208, "source_domain": "www.ttamil.com", "title": "ஒளிர்வு-(42)- சித்திரை,2014 ~ Theebam.com", "raw_content": "\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\n''பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே\nபழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்\nகுரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே\nகுயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே\nபழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்\nஎந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ''\nசொந்த ஊரினை விட்டு புலம் பெயர்ந்து வாழும் எங்களுக்கு கண்ணதாசனின் இவ்வரிகள் நெஞ்சில் ஆழமாகப் பதிந்தவைகளாம். இருந்தாலும் தீபம் சஞ்சிகை மூலம் பிரிந்து வாழும் தமிழ் உள்ளங்களை இலக்கிய வடிவில் நெருங்கிவாழும் உணர்வு நம்மைப் போன்றோருக்கு மகிழ்ச்சியினையே கொடுத்து வருகிறது.மூட நம்பிக்கையற்ற நல்ல சிந்தனைகளும்,இனிமையான உரையாடலும், ஆரோக்கியமான பணிகளும் மனிதனை நலவாழ்வின் உச்சிக்கு அழைத்துச் செல்பவை மட்டுமல்ல மனித ஆயுளையும் நீடிக்க வல்லன என்பது அனுபவசாலிகளின் கருத்து.. அதற்காக தீபம் சஞ்சிகை என்றும் உறுதியுடன் உழைக்கும் என்பதனை நம்பிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nவாசகர்கள் கவனத்திற்கு :-தீபத்தின் தீபாவளி வாரம் நவம்பர் 3ஆம் தேதி ஆரம்பித்து நவம்பர் 8ஆம் திகதி வரையில் விசேட தீபாவளிக் கட்டுரைகள் வெளிவர இருப்பதால் வழமையான இடுகைகள் இடம்பெறாது என அறியத்தருகின்றோம்.-தீபம் சஞ்சிகை\nநமது முன்னோர்களின் பிரம்மிக்க‍வைக்கும் விஞ்ஞான அறி...\nசகா - புதுமுகங்களுடன் அமரர் திரு.கே.எஸ்.பாலச்சந்தி...\nஉணவுக்கு உதவாத ஆபத்தான மீன்கள்\nvideo: உடல்ஆரோக்கியத்தின் ரகசியங்கள்:சற்குரு வாசுத...\nநேற்றிரவு,தூங்கும் முன் என் மகள் என்னிடம் கேட்டாளே...\nஎந்த ஊரு போனாலும்.. நம்ம ஊர்{காரைநகர்}போலாகுமா\nரஜினி நடிக்கும் புதுபடம் -படப்பிடிப்பு துவங்கியது\nஉங்களுக்குள்ள நோயினை சுட்டிக் காட்டும் நகங்களும் ப...\nமென்மையான வைரங்கள்(ஒரு கனடியத் தமிழ்ப் பெண்ணின் கத...\nஅண்ணன் தங்கை, அக்கா தம்பி என்ற உறவு முக்கியத்துவம்...\nவெள்ளை முடிகள் வருவதற்கு என்ன காரணம்\nபுத்தரின் ஆணையை ஏற்று சீனா சென்ற போதிதர்மர்\nஎங்கோ தொலைவில் - அமரர் கே. எஸ். பாலச்சந்திரன் அவர்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ......../ உள்ளத்தில் நல்ல உள்ளம்.. \nஉள்ளத்தில் நல்ல உள்ளம்.. பசுத்தோல் போர்த்த.. கண்ணும்,காதும் மனிதனா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 10\n‘‘ உதியம் பெருத்தால் உத்திரத்துக்குக் கூட ஆகாது , சரீரம் பெருத்தாலும் அது மாதிரிதான்’’ என்கிறது ஒரு பழமொழி , உதியம் என்பது ஒரு வகை மரம...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nநெற்றியில் ‘பொட்டு இ���ுதல்’ என்பது பண்டைய காலம் தொடங்கி இன்று வரை தொடரும் ஒரு மரபு அல்லது வழக்கம் ஆகும். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] ‘’சுமேரிய இலக்கியம் \" இன்று தென் ஈராக் என அழைக்கப்படும் டைகிரிஸ் , யூபிரட்ட...\nஅன்று சனிக்கிழமை. வேலையற்ற நாள் என்பதால் கனடிய கடும் காலைவேளை படுக்கையிலிருந்து எழும்ப கடினமாக இருந்தாலும் தொலைபேசி அலறல் என்னை எழவே செ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ , அந்த ஒழுக்கம் வழக்கமாகி மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்பட்ட...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nஒரு குடும்பத்தின் அல்லது ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு நாட்டின் , வாழும் சில வழி முறைகளை [ way of life] செய் முறையில் எடுத்து கூறுவது , அந்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] \"சுமேரிய கணிதம்\" ---\" ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/samsung-es95-point-shoot-digital-camera-black-price-ps8Ox.html", "date_download": "2018-10-24T04:04:26Z", "digest": "sha1:O5JQSRXAFAJWLFPD6JW4FTPU6TS5N26B", "length": 24190, "nlines": 488, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசாம்சங் ஸ்௯௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லி��்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசாம்சங் ஸ்௯௫ பாயிண்ட் சுட\nசாம்சங் ஸ்௯௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nசாம்சங் ஸ்௯௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசாம்சங் ஸ்௯௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nசாம்சங் ஸ்௯௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nசாம்சங் ஸ்௯௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசாம்சங் ஸ்௯௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை Jul 25, 2018அன்று பெற்று வந்தது\nசாம்சங் ஸ்௯௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்சஹாலிக், ஹோமேஷோப்௧௮, ஈபே, பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nசாம்சங் ஸ்௯௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 6,190))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசாம்சங் ஸ்௯௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சாம்சங் ஸ்௯௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசாம்சங் ஸ்௯௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 38 மதிப்பீடுகள்\nசாம்சங் ஸ்௯௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே Samsung Lens\nஆட்டோ போகிஸ் TTL Auto Focus\nஅபேர்டுரே ரங்கே f/2.5 - f/6.3\nஸெல்ப் டைமர் 2 sec, 10 sec\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.1 MP\nசென்சார் டிபே CCD Sensor\nமாக��ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1/8 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் A/V Output (NTSC or PAL)\nபிகிடுறே அங்கிள் 25 mm Wide Angle\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nடிஸ்பிலே டிபே TFT LCD\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1280 x 720 pixels (HD) @ 30 fps\nமெமரி கார்டு டிபே SD, SDHC\nஇன்புஇலட் மெமரி 70 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nசாம்சங் ஸ்௯௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\n4/5 (38 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/1892", "date_download": "2018-10-24T03:58:54Z", "digest": "sha1:TBORXYF4RXDHF3NK4ZN764TNIYFHVMYP", "length": 10659, "nlines": 93, "source_domain": "www.tamilan24.com", "title": "பாரிசில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு இலவச நவிகோ மாதாந்திர பயண அட்டை | Tamilan24.com", "raw_content": "\nகட்சியிலிருந்து விலகிவிட்டு அதே கட்சியால் கிடைத்த பதவியை காவிக்கொண்டு திரிய அனந்திக்கு வெட்கம் இல்லையா..\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி என்பதே இல்லை - சீ.வி.கே.சிவஞானம்\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - இரா.சம்மந்தனின் இராஜதந்திர நடவடிக்கை\nவிக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை -எம்.கே.சிவாஜிலிங்கம்\nதனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nபாரிசில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு இலவச நவிகோ மாதாந்திர பயண அட்டை\nபாரிசில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு இலவச நவிகோ மாதாந்திர பயண அட்டை இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nPass Paris Seniors என அழைக்கப்படும் இந்த இலவச பயண அட்டை, முதியோர்களை பொது போக்குவரத்துக்களில் பயணிக்க வைக்கத் தூண்டும் விதத்தில் அமையும் எனவும் இந்த இலவச அட்டையானது, கடந்த மூன்று வருடங்களாக பாரிசில் வசிப்பவர்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டதாகவும், அதுமட்டுமின்றி இந்த இலவச பயண அட்டை உடல் ஊனமுற்றோர்களுக்காகவும் இலவசமாக இன்று முதல் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் மாதாந்த வருமானமாக 2,430 யூரோக்களுக்கும் கீழ் பெறுபவர்கள் மாத்திரமே இந்த சேவையினால் பயனடைய முடியும் எனவும் சில விதிமுறைகளையும் இந்த திட்டம் உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு��்ளது.\nஇந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்களுக்கு முற்று முழுதாக மாதா மாதம் நவிகோ அட்டையினை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகட்சியிலிருந்து விலகிவிட்டு அதே கட்சியால் கிடைத்த பதவியை காவிக்கொண்டு திரிய அனந்திக்கு வெட்கம் இல்லையா..\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி என்பதே இல்லை - சீ.வி.கே.சிவஞானம்\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - இரா.சம்மந்தனின் இராஜதந்திர நடவடிக்கை\nவிக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை -எம்.கே.சிவாஜிலிங்கம்\nதனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nகட்சியிலிருந்து விலகிவிட்டு அதே கட்சியால் கிடைத்த பதவியை காவிக்கொண்டு திரிய அனந்திக்கு வெட்கம் இல்லையா..\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி என்பதே இல்லை - சீ.வி.கே.சிவஞானம்\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - இரா.சம்மந்தனின் இராஜதந்திர நடவடிக்கை\nவிக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை -எம்.கே.சிவாஜிலிங்கம்\nதனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nகூட்டமைப்பாக வந்த நாங்கள் ஒற்றுமையின்றி கலைகிறோம் – வடக்கு அவைத் தலைவர் கவலை\nநாமல் குமாரவின் திடுக்கிடும் தகவலில் ரிஷாத் கொலைச் சதி விவகாரம் தெளிவாக உள்ளது\nயாழ். அல்லைப்பிட்டியில், சீன அகழ்வாராட்சியாளர்கள் மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வாய்வில், 600 பழங்கால சீன மட்பாண்டத் துண்டுகள்\nயாழ்.அச்சுவேலி மேற்கு கைத்தொழில் பேட்டை ஊழியர்கள் ஊர்வல கவனயீர்ப்பு போராட்டம் நாளை மறுதினம்\nமாகாணசபை பதவிக்காலத்தின் பின்னரும் பொலிஸ் பாதுகாப்பு வேண்டும்- அடம்பிடிக்கும் அய்யூப் அஸ்மின்\nஅம்மாச்சி குறித்த எனது கருத்து ஊடக வியலாளர்களுக்கு தெளிவாக விளங்கவில்லை -பிரதி அமைச்சர் அங்கஜன்\nகோண்டாவில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t52671-topic", "date_download": "2018-10-24T03:55:45Z", "digest": "sha1:Z3TRS4BLNS5I2RWYE5CVOHQO4YBRFWJJ", "length": 19350, "nlines": 163, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "மே மாதம் முதல் அரசின் ���-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஐப்பசி பௌர்ணமி – ஆனந்தம் தரும் அன்னாபிஷேகம்\n» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்\n» நாளைய பொழுது - கவிதை\n» சுவடு {கவிதை} – ப.மதியழகன்\n» காத்திருப்பு {கவிதை} – ப.மதியழகன்\n» சிறுகவிதைகள் – ப மதியழகன்\n» மலையின் மௌனம் – கவிதை- ப.மதியழகன்\n» மௌனத்திற்கு ஆயிரம் அர்த்தம்.\n» கருஞ்சீரகம்.. அகத்துக்கு பலம்\n» வடகிழக்கு பருவமழை அக்.26 -இல் தொடங்க வாய்ப்பு\n» கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை\n» கோஹ்லி, ரோகித் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி\n» அமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல விழா பாதுகாப்பில் 1,224 போலீசார்\n» ரஷியாவுடன் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுகிறது டிரம்ப் அறிவிப்பு\n» 12க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 20 பேருக்கு சிறைத்தண்டனை\n» 19. என்னைப் பற்றி நான் : நிஷா\n» நடக்கும்போது சார்ஜ் ஆகிற பவர் பேங்க்\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\n» சுப்பிரமணி - நகைச்சுவை\n» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாய்...\n» ஒரு அடிக்குத் தாங்கலை, ஓடிட்டான்\n» இதுதான் இருட்டுக்கடை அல்வான்னு சாதிக்கிறா...\n» தினமும் பின்னி எடுக்கறாங்க…\n» உங்களுக்கு நல்ல காலம் பிறந்திடுச்சு...\n» எந்தக் கடையில சரக்கு வாங்கினே\n» எரிக்கிறதா, புதைக்கிறதான்னு பிரச்சினை...\n» பக்கத்து வீட்டுக்காரிக்கு தூக்கத்திலே நடக்கிற வியாதி…\n» அம்மா….ஏன் அப்பாவைத் திட்டறே\n» மனைவியை அடக்குவது எப்படி..\n» மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி…\n» இரு கண்ணில் மதுவெதற்கு..\n» சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n» விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nமே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nமே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு\nதமிழக அரசின் இ-சேவை மையத்தின் சேவையைப்\nபெறுவதற்கு இனி செல்போன் எண்ணை கொடுக்க வேண்டும்\nஎன்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்\nதமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் மேற்பார்வையின் கீழ்,\nதமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், தொடக்க\nவேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கிராம\nவறுமை ஒழிப்பு குழுக்கள் ஆகியவற்றின் மூலமாக தற்பொழுது\n10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான அரசு\nஇ-சேவை மையங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு\nமக்களுக்கு அரசின் சேவைகளை விரைவாகவும்\nவெளிப்படையாகவும் அவர்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே\nஅளிப்பது இதன் நோக்கம் ஆகும்.\nஇச்சேவை மையங்கள் மூலம், வருமானச் சான்றிதழ்,\nவகுப்புச் சான்றிதழ், இருப் பிடச் சான்றிதழ், கணவனால்\nகைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ், முதல் தலை\nமுறை பட்டதாரிச் சான்றிதழ், முதல்-அமைச்சரின் பெண்\nகுழந்தை பாதுகாப்புத் திட்டம், மூவலூர் ராமமிர்தம் அம்மையார்\nநினைவு திருமண நிதி உதவித் திட்டம்,\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி\nஉதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை\nவிதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம்,\nடாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண\nநிதி உதவித்திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற\nபெண்கள் திருமண நிதி உதவித் திட்டம் ஆகிய மின் ஆளுமை\nமேலும், இந்த சேவை மையங்கள் மூலம் தமிழ்நாடு மின்சார\nவாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணம், சென்னை\nபெருநகர மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி\nமற்றும் சென்னை பெருநகர குடிநீர் வாரியத்திற்கு செலுத்த\nவேண்டிய குடிநீர் வரியை செலுத்தவும் வழிவகை செய்யப்\nஇச்சேவை மையங்கள் வாயிலாக சேவைகளை மக்களுக்கு\nவிரைவாக வழங்குவதற்கு வசதியாக அரசால் பல்வேறு\nஇதன் தொடர்ச்சியாக அனைத்து இ-சேவை மையங்களிலும்\n2-5-17 முதல் கைபேசி (செல்போன்) எண் கட்டாயமாக்கப்\nபடுகின்றது. முதன் முறையாக இ-சேவை மையத்திற்கு\nசெல்பவர்கள், தங்களது கைபேசி எண்-ஐ கணினி\nபொறுப்பாளர்களிடம் கொடுத்து, பதிவு செய்து கொள்ள\nபதிவு செய்த பின் தங்களது கைபேசிக்கு தாங்கள் விண்ணப்பித்த\nசேவைக்கான விண்ணப்ப எண் மற்றும் சேவைக் கட்டணம்\nகுறித்த விவரங்கள் குறுஞ்செய்தியாக (எஸ்.எம்.எஸ்.) அனுப்பப்\nவிண்ணப்பத்தின் தற்போதைய நிலையினை அறிந்து கொள்ள\n155250 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி தெரிந்து\nகொள்ளலாம். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு தேவைப்படும்\nசந்தேகங்கள் மற்றும் விவரங்களை கட்டணமில்லா தொலை\nபேசி எண்ணுக்கு (1800 425 1333) தொடர்பு கொண்டு தீர்வு பெற்று\nவிண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு, சான்றிதழ் தயாரானதும்,\nபதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி\nவைக்கப்படும். அந்த குறுஞ்செய்தி மூலமாக, இணையம் வழியாக\nமக்கள் தங்களது சான்றிதழ்களைப் பார்வையிட இயலும்.\nஎனவே, பொதுமக்கள் 2-5-17 முதல் இ-சேவை மையங்களுக்கு\nசெல்லும் பொழுது தவறாமல் தங்களது கைபேசி எண்-ஐ பதிவு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் ச��ய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/04/25/%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-10-24T03:10:08Z", "digest": "sha1:Z5UZJL4RRNOQAK7USH2KV7XUHMT73LZ3", "length": 9337, "nlines": 82, "source_domain": "eniyatamil.com", "title": "கைக்குழந்தையால் தாமதமான சினிமா ஷூட்டிங்!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\n[ October 17, 2018 ] தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\n[ October 17, 2018 ] பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nHomeசெய்திகள்கைக்குழந்தையால் தாமதமான சினிமா ஷூட்டிங்\nகைக்குழந்தையால் தாமதமான சினிமா ஷூட்டிங்\nApril 25, 2014 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nசென்னை:-‘அழகு குட்டி செல்லம்‘ பட இயக்குனர் சார்லஸ் கூறியதாவது: குழந்தை இல்லாத தம்பதி, அதிக பெண் குழந்தை பெற்றவர்கள், விவாகரத்து செய்யும் தம்பதிகளின் குழந்தைகள் எதிர்காலம் போன்ற சம்பவங்களை உள்ளடக்கி ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டுள்ளது.\nஇதில் நடிக்க ஹீரோ, ஹீரோயின்களை தேடியதைவிட பிறந்த குழந்தைகளை தேடுவதற்குத்தான் அதிக நேரம் தேவைப்பட்டது. 3 கைக்குழந்தைகள் பிரதானமாக நடிக்கின்றன. அவ்வப்போது இடைவெளி விட்டு ஷூட்டிங் நடத்தியதால் அது முடிய ஒரு வருட காலம் ஆனது. அதற்குள் குழந்தைகள் வளர்ந்துவிடும்.\nஅவர்களை தொடர்ந்து பயன்படுத்த முடியாது. எனவே அவ்வப்போது பிறந்த குழந்தைகளை தேடி ஏற்கனவே நடித்த குழந்தைகளுக்கு டூப்பாக நடிக்க வைத்தோம். இதில் அகில், கருணாஸ், தம்பி ராமையா, ரித்விகா, யாழினி நடித்துள்ளனர். தயாரிப்பு ஆண்டனி. இசை வேத் சங்கர் சுகவனம். ஒளிப்பதிவு விஜய் ஆர்ம்ஸ்டிராங்.என கூறினார்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nரஜினி குறித்து பிரபல இயக்குனர் சொன்ன கருத்தால் பரபரப்பு\nமீண்டும் ‘மாஸ்’ நடிகருடன் இணையும் சமந்தா…\nமுதல் முறையாக பிரித்விராஜுடன் இணையும் நடிகை\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilamaithamizh.com/1403/", "date_download": "2018-10-24T02:46:01Z", "digest": "sha1:SCDQWCWW4S6CDHVP3ZTXSJJJVGWEGITM", "length": 4997, "nlines": 149, "source_domain": "ilamaithamizh.com", "title": "உணவு அங்காடிகளின் படம் – இளமைத்தமிழ்", "raw_content": "\n[ October 15, 2018 ] நீங்கள் காணொளி தயாரிப்பதில் திறனாளியா\n[ October 15, 2018 ] தீபாவளிப் புகைப்படம்\tபுகைப்படம்\n[ October 15, 2018 ] அன்பு, அழகு, அமைதி …\tகவிதை\n[ October 15, 2018 ] தீபாவளி என்றால் …\tகட்டுரை\nஉயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி\nஉணவு அங்காடிகளில் நாம் பார்க்கும் பொருட்கள்தான் எத்தனை எத்ட்னை. அத்தனையையும் புகைப்படமாக எடுத்து இங்கே பகிருங்கள். பரிசுகளை வெல்லுங்கள். புகைப்படங்கள் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும். ஒரு மாணவர் ஒரு படம் மட்டுமே அனுப்பலாம்.\nபோட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும்.\nநீங்கள் எடுத்த புகைப்படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ilamaithamizh@gmail.com. நீங்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்து கொள்ள இறுதி நாள் – 31 மே 2016. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்\nசெயின்ட் ஹில்தாஸ் உயைர்நில்லை பள்ளி\nநீங்கள் காணொளி தயாரிப்பதில் திறனாளியா\nஅன்பு, அழகு, அமைதி …\nIlamaitamizh on மிதி வண்டிகள்\nIlamaitamizh on மிதி வண்டிகள்\nIlamaitamizh on மிதி வண்டிகள்\nIlamaitamizh on மிதி வண்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/category/ramanathapuram-block/page/3/", "date_download": "2018-10-24T04:08:47Z", "digest": "sha1:FCGI6KOVG6HRN7XKHST7CSBSOVCWU2ZH", "length": 8129, "nlines": 72, "source_domain": "mmkinfo.com", "title": "ராமநாதபுரம் தொகுதி « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nHome → ராமநாதபுரம் தொகுதி\n161-வது பிரிவை பயன்படுத்தி விடுதலை வேண்டும்… சட்டப்பேரவையில் உரை.\n59 Views22.01.2016 அன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவை கூட்டத்தில் ஆளுநர். உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பான விவாத்த்தில் நான் ஆற்றிய உரையின். ஒரு பகுதி. பேரா. முனைவர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் MLA. மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இதே சட்டப்பேரவையில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 தமிழர்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கான அந்த தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டு மென்று தீர்மானம் […]\nநைரோபி உடன்பாட்டிலிருந்து மத்திய அரசு விலக தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.\nBy Hussain Ghani on January 25, 2016 / செய்திகள், ஜவாஹிருல்லா MLA, பத்திரிகை அறிக்கைகள், ராமநாதபுரம் தொகுதி / Leave a comment\n53 Viewsகல்வியை முழுமையாக சந்தைப் படுத்தி சமூக நீதியை சீர்குலைக்கும் உலக வர்த்தக அமைப்பின் நைரோபி உடன்பாட்டிலிருந்து மத்திய அரசு விலக தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் _______________________________________________ கடந்த ஜனவரி 22 அன்று தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் விவாதத்தில் பங்கு; கொண்டு நான் ஆற்றிய உரையின் ஒரு பகுதியிலிருந்து……. Dr. MH. Jawahirullah MLA நமது நாட்டின் கல்வித்துறையில் அரசின் […]\nநெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\n38 Viewsநெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nநக்கீரன் கோபால் கைது தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு\n31 Viewsநக்கீரன் கோபால் கைது தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு\nமனிதநேய மக்கள் கட்சியின் மாநில மாநாட்டிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து\n31 Views“அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு மாநில மாநாடு, பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்த தமிழகத்திலிருந்து விடுக்கப்படும் முக்கியத்துவம்...\nநெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nநக்கீரன் கோபால் கைது தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படு��ிறது என்பதற்கு எடுத்துக்காட்டு\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neerkondar.blogspot.com/2017/08/blog-post_14.html", "date_download": "2018-10-24T02:49:13Z", "digest": "sha1:NC5URGHVCAHQL4HN7UJNNVCDVJYQ4LK2", "length": 29996, "nlines": 279, "source_domain": "neerkondar.blogspot.com", "title": "Neerkondar Entammal Venkudusamy Naidu: இலை விபூதியின் மகிமை !!!", "raw_content": "\nஆதி சங்கரர் இந்த இலை விபூதியை உண்டு காச நோயை நீக்கிக்கொண்டதாகவும், அதனாலேயே அவர் ஸ்ரீசுப்பிரமணிய புஜங்கம் பாடியதாகவும் கூறப்படுகிறது.\nஇன்றும் இந்த விபூதி இலை தீராத பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்கி வருகிறது. திருசெந்தூர் செல்பவர்கள் இதை தவறரது பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.\nதிருச்செந்தூரில் முருகன் சன்னதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை பக்தர்களுக்குத் தரும்போது, பன்னீர் இலையில் தான் தருவார்கள். முருகன் ஒருபக்கத்திற்கு ஆறு கரங்கள் என 12 கரங்கள் கொண்டவன்.\nஅது போலவே பன்னீர் மரத்தின் இலைகளிலும் ஒரு பக்கத்திற்கு ஆறு நரம்புகள் என ஈராறு பனிரெண்டு நரம்புகள் இருக்கும். பன்னீருக்கரத்தான் முருகனை சென்று வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது பன்னீருதிருக்கரங்களாலேயே இங்கு விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகமாகும். அதனால் இது பன்னீர் செல்வம் என்று பக்தர்களால் சொல்லப்படுகிறது.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு பன்னீ(னி)ரு இலை விபூதி பிரசாதம் காலம் காலமாக வழங்கப்பட்டு வருகிறது.\nஇலை விபூதியின் மகத்துவம் ;\nஅபிநபகுப்தர் என்ற சித்தர் ஒருவர் கெடுதல் செய்யும் நோக்கத்தில் ஆதிசங்கரருக்கு செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் செய்தார். இதனால் சூலைநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு ஆதிசங்கரர் உட்பட்டார். மனமுடைந்த ஆதிசங்கரர் இறைவனை நாடி மனமுறுக வேண்டினார். இருந்தும் அவருக்கு நோய் குணமாகவில்லை. அவர் ஒவ்வொரு கோவிலாக சென்று இறுதியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு வந்து மனமுறுக வேண்டினார். அப்போது ஆதிசங்கரர் கையில் பன்னீரு இலை விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதத்தை உடலில் பூசிக், அதை உள்கொண்டார். சில நாட்களில் அவரை தொற்றி இருந்த நோய்கள் அனைத்தும் முற்றிலும் குணமடைந்தது.\nஅதன் பின்னர் ஆதிசங்கரர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மீது அதிக பற்று கொண்டு மனமுறுகி 32 பாடல்கள��� கொண்ட சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகம் பாடினார். அந்த 32 பாடல்களும் கோவிலில் சிறப்பு, சுவாமியின் பெருமை போன்றவை குறித்து இருந்தது. அதில் 25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி பெருமை பட பாடினார்.\n நின் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும். பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும் என்று சுப்பிரம்மண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் செல்லி இருக்கிறார்.\nபன்னீர் இலை என்பதற்கு அர்த்தம். இலையில் மொத்தம் 12 நரம்புகள் இருக்கும். முருக பெருமான் தனது 12 கரங்களால் இந்த பிரசாதத்தை வழங்கியதால் இந்த பன்னீர் இலையில் முருக பெருமானின் பன்னிரு கைகள் போன்று இருக்கும். பன்னிரு இலை என்ற பெயர் காலப்போக்கில் மருவி பன்னீர் இலை என்று கூறப்படுகிறது.\nமுருக பெருமானை பூஜித்த தேவர்கள் அனைவரும் இந்த பன்னீர் மரங்களாக இருப்பதாகவும், அதில் இருந்து இருந்த பெறப்படும் பன்னீர் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுவதால் அதற்கு தனி மகத்துவம் இருப்பதாக கருதப்படுகிறது.\nஇந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக திருச்செந்தூர் கோவிலில் இந்த இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.\nஇந்த இலையை நேராக வைத்து பார்த்தால் முருக பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும்.\n1.பன்னீர் இலையில் உள்ள பூவில் உள்ள சாந்த குண சக்தி நிறைவாக உள்ளது. அது நமது உடலுக்குச் சில நன்மைகளைத் தருகிறது என்று சித்தவைத்தியம் கூறுகிறது.\n2.இறைவனுடைய பூஜைக்குறியது துளசி வில்வ இலை, வன்னி இலை. அதே போல் இறைவனுடைய பூஜைக்குரியதாகப் பன்னீர் இலை உள்ளது.\n3.பன்னீர் இலையில் உள்ள 12 நரம்புகள் முருகப்பெருமானின் பன்னிரு திருக்கரங்களுச் சமம் என்று கூறுவர். 4.திருவாடுதுறை திருப்பனந்தாள் குரு மகாசந்நிதானங்கள் நடராஜப் பெருமானை வணங்குவோர்க்குப் பன்னீர் இலையில் விபூதிப் பிரசாதம் வழங்கி வருகிறார்கள்.\n5.திருநீற்றைப்ப பன்னீர் இலையில் பத்திரமாக வைத்துக் கொள்வது செல்வத்தைச் சேமிப்பது போலாகும் என்று பக்தர்கள பன்னீர் இலை வீபூதியைப் பக்தியுடன் பத்திரமாக வைத்துக் கொள்கிறார்கள்.\n6.பக்தர்கள் பன்னீர் இலை விபூதியுடன் இலையையும் உண்டு நோய்களிலிருந்து குணமடைகிறார்கள். அருளாளர் ஆதிசங்கரர் நோய் நீக்கும் உண்மையையும் பெருமையையும் வல்லமையையும் தனது பாடல்களில் எடுத்தியம்புகிறார். 7.பன்னீர் இலை விபூதியைப் பக்தர்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று பூஜை அறைகளில் பத்திரப்படுத்தி வியாதிகள் வந்தால் செந்தில் முருகனை வேண்டி அணிந்து கொள்கிறார்கள். ஆடு, மாடுகள் நோய் கண்டால் நோய் நீங்க வழிபட்டுப் பன்னீர் இலை விபூதியினை மருந்தாகக் கொடுத்து நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு மாடுகளைச் செலுத்திகிறார்கள். பன்னீர் இலை விபூதியினை மருந்தாக் கொடுத்து நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு மாடுகளைச் செலுத்துகிறார்கள். பன்னீர் இலையும் நற்சந்தனமும் பக்தர்களுக்கு வழங்கபபடுகிறது.\nஜ்வரோந்மாத குல்மாதிரோகா மஹாந் தஹ\nபிசாசஸ்ச சர்வே பவத் பத்ரபூதிம்\nவிலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே\"\n வலிப்பு, காசம், குஷ்டம், சுரம், மேகவெட்டை, குடல்புண், புற்றுநோய், பிசாசு மற்றும் மனப்பயம் எனும் நோய்களனைத்தும் பன்னீர் இலையில் வைத்துத் தரப்படும் உன் திருநீற்றைப் பார்த்த மாத்திரத்தில் பறந்தோடி மறைந்துவிடும்.\"\nஆதி சங்கரர், திருச்செந்தூரில் பாடிய சுப்ரமண்ய புஜங்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். பார்த்த மாத்திரத்திலேயே நோய்களைப் பறக்கடிக்கும் என்று அவர் குறிப்பிடும் 'பத்ர பூதி' என்பது என்ன\n'பத்ர' என்பது இலை. பூதி என்பது நீறு. செந்திலாண்டவன் திருக்கோயிலில் இறைவனது பிரசாதமாகிய திருநீறு, பன்னீர் இலையில் வைத்துத் தரப்படுகிறது. இதன் மணமே தனித்தன்மை உடையதாக இருக்கும்.\nஇலையினால் விபூதியின் மணம் இன்னும் அதிகரிக்கிறதோ என்று கூடத் தோன்றுகிறது. என்னவானாலும் சரி, இலை விபூதியில் செந்திலாண்டவனின் அருள் மணம் வீசுகிறது என்பதுதான் நிஜம்.\nஇலை விபூதியின் வரலாறு, என்னவென்று பார்ப்போம். செந்தூரில் சூரபத்மாதியர்களை ஒடுக்கிவிட்டு கடற்கரையில் கலங்கரை விளக்கம் போன்று ஒளி வீசி நின்றான் முருகப் பெருமான். அவனது பெருமையைத் துதித்த வேதங்களனைத்தும் ஒன்று சேர்ந்து செந்திலோனின் மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக இவ்விடத்தில் தோன்றின.\nஎனவே இவற்றின் இலைகளும் வேத மந்திர சக்தியை உடை��வை என்கிறது புராணம். பன்னீர் இலையில் பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் வேத மந்திர சக்திகள் நிறைந்து விடுகின்றன.தவிர, பன்னீர் இலையில் காணப்படும் 12 நரம்புகள் முருகனது பன்னிரு கரங்களை நினைவூட்டுவனவாக அமைந்துள்ளன.\nதாடகை எனும் பெண்ணை ராமபிரான் மூலமாக வதம் செய்த காரணத்தினால் தனக்கு ஏற்பட்ட குன்மம் முதலான நோய்கள் தீர, ராமபிரான் தன் கனவில் கூறியபடி, செந்திலாண்டவன் இலை விபூதியைத் தரித்துக் கொண்டு நோய்கள் நீங்கப் பெற்றார் விசுவாமித்திர மகரிஷி.\nஆதி சங்கரரும் செந்திலாண்டவனின் நீறும்\nஆதி சங்கரரது வாழ்விலும் இலை விபூதி மகிமையை விளக்குவதான ஒரு சம்பவம் ஏற்பட்டது. அவருடன் ஏற்பட்ட வாதங்களில் தோற்ற அபிநவகுப்தர் என்பவர், ஆபிசார வேள்வி செய்து சங்கரருக்கு உடலை வருத்தும் நோய் உண்டாகச் செய்து விட்டார்.\nஅக்காலத்தில் அவர் வட கர்நாடகாவிலுள்ள கோகர்ணத் திருத்தலத்தில் தங்கி வழிபாடு செய்து வந்தார். ஒரு நாள் இரவு, இறைவன் அவர் கனவில் தோன்றி, \"என் குமாரன் ஷண்முகன் குடியிருக்கும் புண்ணியத் தலமான செயந்திபுரம் எனும் திருச்செந்தூர் சென்று அவனைத் தரிசித்தால் உன் நோய் முற்றிலுமாக நீங்கப் பெறுவாய்\" என்று கூறினார். உறங்கி எழுந்து பார்த்த சங்கரரின் அருகில் விபூதி இருந்தது.\nகோகர்ணேஸ்வரர் ஆணைப்படி, செந்தூர் வந்தடைந்தார், ஆதிசங்கரர். கடலில் நீராடி, பின் இறைவன் சன்னதியில் மனமுருகி நின்றபோது, ஆதிசேஷனாகிய பாம்பு ஊர்ந்து ஊர்ந்து இறைவன் சன்னதியை அடைந்ததைக் கண்டார். அதே நேரம் அவருக்கும் இறை தரிசனம் கிட்டியது.\nஅவன் அருளாலே, மடை திறந்த வெள்ளம் போல அவர் திருவாயிலிருந்து சுலோகங்கள் வெளிவந்தன. வடமொழியில் பாம்பைப் புஜங்கம் என்பர். வடமொழி இலக்கணப்படி, புஜங்க விருத்தமாக அமைந்தன பாடல்கள். பாடி முடித்து இலை விபூதியைப் பெற்று அணிந்து கொண்ட சங்கரருக்கு வெகு விரைவில் நோய் குணமாயிற்று.\nதெய்வ அவதாரமாகக் கருதப்படும் ஆதிசங்கரர் நினைத்திருந்தால், தானே நோயை விரட்டி இருக்க முடியும்.ஆனால் மானுட அவதாரத்தில், அத்துயரை, தானே அனுபவித்து உலகோருக்குப் பத்ர பூதியின் பெருமையை வெளிப்படுத்த அவர் நிகழ்த்திய திருவிளையாடலே இது என்று கூறலாம்.\nசுமார் 350 ஆண்டுகளுக்கு முன் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ தேசிகமூர்த்தி தம்பிரானவர்கள் செந்தூர் மேலக் கோபுரத்தை நிர்மாணித்தார். பொருள் பற்றாக் குறை ஏற்படவே, கூலியாட்களுக்குக் கூலிக்குப் பதிலாக இலை விபூதியைக் கொடுத்து, தூண்டுகை விநாயகர் கோயிலைத் தாண்டிச் சென்றபின் திறந்து பார்க்கும்படிக் கூறினாராம். அதன்படி திறந்து பார்த்தபோது, தத்தம் வேலைக்குரிய கூலி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து மெய் சிலிர்த்தனர் என்கிறது கோயில் வரலாறு.\nஅப்பா வீடு பிள்ளைக்கு ராசியா\nஇல் 5 கிரகங்கள் இருந்தால் திருமணம் இல்லை\nஎந்த நட்சத்திரத்தில் இறந்தால் வீடு பூட்டவேண்டும்\nஎந்த நட்சத்திரம் என்ன பலன்\nசஷ்டியப்த பூர்த்தி யார் செய்யனும்\nநல்ல நேரம் பார்க்கும் முறை\nபெண் மனை எப்படி பார்ப்பது\nயார் பின்னால் நாம் போகலாம்\nஆண்டியும் ஒன்று. அரசனும் ஒன்று\nநீங்கள் என்று அழைக்கப்பட வேண்டியவர். அவரை ஒருமையில...\nநரம்புத்தளர்ச்சி நீக்கும், தாம்பத்யம் பலப்படுத்தும...\n*பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தால் தான் திருமீய...\n\"மார்கழி முடிந்தால் மழை ஏது. பாரதம் முடிந்தால் கதை...\nவீட்டில் தங்கமும், ஆடைகளும் சேர வேண்டுமா\n*அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு* * வெற்றிலை-பாக...\n*கோவிலில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டு...\nருத்ராட்சம் அணிவது பற்றி ஸ்ரீமத் தேவி பாகவதம்\nஇந்து மதத்தின் அறிவியல்... ராமர் பாலம்..\n**கல் உப்பு ஒரு வரப்பிரசாதம்**\nஅன்பும் அறிவும் ஒன்றிணைந்தால் வாழ்வில் ஆனந்தமே.......\n\"நான் கேட்பதை என் தாய் நிச்சயம் கொடுப்பாள்'\n“செல்வசெழிப்புடன் என்றும் இருக்க ரகசியங்கள்”\nதர்ப்பை புல்லும், பச்சை கற்பூரமும்\nபல நோய்களுக்கான ஒரு மருந்து\n*நீயே நீ உண்ணும் உணவு*\nஆடி 18 ஆம் பெருக்கு\nபெருமாள் கோவில் தரிசனம் செய்யும் முறை \nகும்பாபிஷேகம் பற்றிய அரிய செய்திகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-02-54/item/9777-2018-01-28-22-38-34", "date_download": "2018-10-24T03:13:01Z", "digest": "sha1:S5U7ZA5NC3LQO4NTK665I5ZXFG4NLOHV", "length": 6670, "nlines": 83, "source_domain": "newtamiltimes.com", "title": "ஐபிஎல் ஏலம் : முடிவில் பஞ்சாபில் கரை சேர்ந்தார் கிறிஸ் கெய்ல்", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஐபிஎல் ஏலம் : முடிவில் பஞ்சாபில் கரை சேர்ந்தார் கிறிஸ் கெய்ல்\nஐபிஎல் ஏலம் : முடிவில் பஞ்சாபில் கரை சேர்ந்தார் கிறிஸ் கெய்��்\tFeatured\nஐபிஎல் 2018 தொடருக்கான ஏலத்தில் பல ஆச்சரியங்கள் நிகழ்ந்துள்ளன, நல்ல வீரர்கள் தங்களை நிறுவிய வீர்ர்கள் சிலர் இம்முறை விலைபோகவில்லை. அப்படிப்பட்ட பட்டியலில் கிறிஸ் கெய்லும் வந்து விட்டார் என்றே ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை தொலைத்தனர்.\nநேற்று ஒருமுறை கிறிஸ் கெய்ல் விற்பனைக்கு வந்தபோது எந்த அணியும் வாங்க முன்வராமல், அவர் பெயரைக் கூறியவுடன் வாளாவிருந்தனர்.\nஇன்று மீண்டும் 2-வது முறையாக கிறிஸ் கெய்ல் பெயர் அழைக்கப்பட்டவுடனும் ஒரு அணியிடமிருந்தும் எந்தச் சலனமும் இல்லை. எனவே கிறிஸ் கெய்லின் ஐபிஎல் வாழ்வு முடிந்து விட்டதாகவே அவரது ஆட்டத்தை ரசித்துக் குதித்துப் பார்க்கும் ரசிகர்கள் சோக முடிவுக்கு வந்திருப்பார்கள்.\nஆனால் சற்று முன் 3-வது முறையாக கிறிஸ் கெய்ல் பெயர் ஏலத்தில் வந்த போது இஸ் தேர் அ பிட், இஸ் தேர் அ பிட் என்று 2 முரை ஏல அறிவிப்பாளர் கேட்டார், யாரும் அசையவில்லை, கடைசியாக சேவாக், பிரீத்தி ஜிந்தா அமர்ந்திருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கையை உயர்த்தியது.\nகெய்லின் அடிப்படை விலை ரூ.2 கோடிக்கே அவரை கிங்ஸ் லெவன் ஏலம் எடுத்தது. கெய்லின் ஐபிஎல் வாழ்க்கை முடிந்துவிடவில்லை, மீண்டும் ஒருமுறை அவர் மட்டையிலிருந்து சரவெடி வெடிப்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.\nஐபிஎல் ஏலம், பஞ்சாப் , கரை சேர்ந்தார் கிறிஸ் கெய்ல்,\nMore in this category: « ஆஸ்திரேலிய ஓபன் : பட்டம் வென்றார் பெடரர்\tஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி »\n2 மணி நேரம் மட்டும் - பட்டாசு வெடிக்க புதிய கட்டுப்பாடுகள்\nஸ்ரீரங்கம் கோவில் சிலை திருட்டு: விசாரணை அறிக்கை தாக்கல்\nதொடர்ந்து 6 வது நாளாக பெட்ரோல் விலையில் சரிவு\nபொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 188 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2776&sid=630912862fd63a136236c3fe98108840", "date_download": "2018-10-24T04:14:19Z", "digest": "sha1:VDA5UM2RBTIJKKHH7U2RXQY2KZ2EDMQ6", "length": 30960, "nlines": 354, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது\nபிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும்\nதமிழக கவர்னர் அவருக்கு வாழ்த்துக்களை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி நேற்று தனது\n80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\nஇதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை\nபிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள\nவாழ்த்துச்செய்தியில், துணை ஜனாதிபதிக்கு பிறந்த நாள்\nஅவர், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ நான்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மேற்கு வங்���ாள\nமாநிலம் கொல்கத்தாவில் 1937 ஆம் ஆண்டு பிறந்தார்.\nஇதேபோல தமிழக கவர்னர் வித்யாசகர் ராவும் ஹமீது\nஅன்சாரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வித்யாசாகர் ராவ்\nவெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் “ தயவுசெய்து எனது\nஇதயப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஉங்கள் ராஜதந்திரமும், புத்திசாலித்தனமும் எங்களது\nவெளிநாட்டு உறவுகளை வலிமைப்படுத்த உதவுகின்றன.\nநீங்கள் நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்”\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு க���ரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=28&t=1439&view=unread&sid=0a5fca4f620c0723904aaa3b4758817e", "date_download": "2018-10-24T03:51:52Z", "digest": "sha1:YD2ZVXW4U63SKCACUQVY4FDWYIYRHLWE", "length": 33046, "nlines": 362, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉங்கள் கைபேசி அசல் தானா.. கண்டுபிடிப்பது எப்படி..\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ நுட்பவியல் (Technology) ‹ செல்லிடை (Cellphone )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉங்கள் கைபேசி அசல் தானா..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது.\nஉங்கள் கைபேசி அசல் தானா..\nநீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் கைபேசிகள் அனைத்தும் அசல் தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாயமாகும்.\nசில ஆயிரம் ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய்வரை கொடுத்து ஒரு புதிய மாடல் கைபேசியை வாங்கும்போது, அதனுடைய உண்மைத்தன்மையை அறிய வேண்டும் அல்லாஉண்மையான நிறுவனத் தயாரிப்பாக இருக்க வேண்டும் இல்லையாஉண்மையான நிறுவனத் தயாரிப்பாக இருக்க வேண்டும் இல்லையா உண்மையான நிறுவனத்தைப் போன்றே தற்போது போலியான தயாரிப்புகள் தற்போது விலைக்கு வந்து அசல் எது உண்மையான நிறுவனத்தைப் போன்றே தற்போது போலியான தயாரிப்புகள் தற்போது விலைக்கு வந்து அசல் எது போலி எது என்று கண்டுபிடிக்க முடியாதவாறு எந்த வித்தியாசமும் இல்லாமல் காணப்படும்.இவ்வாறான போலி தயாரிப்பு கைபேசிகளை கண்டறிய கீழ்க்கண்ட வழிமுறைகள் உங்களுக்கு உதவும்.\nமுதலில் நீங்கள் உங்கள் கைபேசி அசல் தானா என்பதைக் கண்டறிய International Mobile Equipment Identification எனப்படும் IMEI எண்ணை அறிந்துகொள்ள வேண்டும்.உங்கள் மொபைலில் IMEI எண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி\nசாதாரண செயல்பாட்டின் மூலம் IMEI எண்ணைக் கண்டறிய முடியும். உங்கள் கைபேசியில் *#06# என தட்டச்சிடுங்கள்...உடனே உங்கள் கைபேசிக்கான IMEI எண் காட்டபடும். அந்த IMEI எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.அந்த IMEI ண்ணை ஒரு SMS ஆக தட்டச்சிட்டு 53235 என்ற எண்ணிற்கு SMS செய்துவிடுங்கள்.இப்பொழுது உங்கள் பதில் SMS ஆக Success என்ற செய்தி வந்திருக்கும். அப்படி வரவில்லையென்றால் உங்கள் கைபேசி போலியானது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.இந்த முறையில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் இணையத்தின் மூலமும் நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்\nRe: உங்கள் கைபேசி அசல் தானா..\nகைபேசி அசல் தான் வாங்கினா பாஸ் , வட்டி எல்லாம் இல்லா\nநல்ல தகவல் வேட்டை ....\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nRe: உங்கள் கைபேசி அசல் தானா..\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 8th, 2014, 9:10 pm\nஅட இப்படி கூட தெரிஞ்சுக்கலாமா.........\nஇப்படி ஒரு முறை இருப்பது தெரியாமல் போச்சே.......\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவி���ன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏ��்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/Kothu%20parotta", "date_download": "2018-10-24T02:28:44Z", "digest": "sha1:DV2R2R223NJF4KVZ2T32RZFYBFESQYXD", "length": 2447, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "Kothu parotta", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சா���்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : Kothu parotta\nCinema News 360 Domains Events Exemples de conception de cuisine General Mobile New Features News Review Tamil Cinema Uncategorized Video Video stories machine-learning slider அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இந்தியா கட்டுரை கணியம் சபரிமலை சமூகம் சினிமா செய்திகள் தமிழ் தமிழ்நாடு தலைப்புச் செய்தி திரை முன்னோட்டம் நாவல் பதிவு பொது பொதுவானவை முக்கிய செய்திகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2017/10/blog-post_46.html", "date_download": "2018-10-24T03:53:16Z", "digest": "sha1:JZYIC2L5ELJV35XMAWUAYCM6FXE4JIX2", "length": 17730, "nlines": 464, "source_domain": "www.ednnet.in", "title": "'நீட்' தேர்வு பயிற்சி: பதிவு எப்படி? | கல்வித்தென்றல்", "raw_content": "\n'நீட்' தேர்வு பயிற்சி: பதிவு எப்படி\n'நீட்' தேர்வுக்கான அரசின் சிறப்பு பயிற்சிக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் வழிகாட்டுதல் வழங்கி உள்ளார்.\n'நீட்' தேர்வால், தமிழக அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளதாக, கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில், தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' நுழைவு தேர்வுக்கான சிறப்பு பயிற்சியை, பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்து உள்ளது.\nஇந்த பயிற்சி, நவம்பரில் துவங்கப்பட உள்ளது. இதற்காக, 3,௦௦௦ ஆசிரியர்கள், ஆந்திராவில் உள்ள நுழைவு தேர்வுக்கான சிறப்பு அகாடமியில், சிறப்பு பயிற்சி பெறுகின்றனர்.\nபின், தமிழக மாணவர்களுக்கு, 'நீட்' மற்றும் ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெற, சிறப்பு பயிற்சி அளிக்க உள்ளனர்.இந்நிலையில், நுழைவு தேர்வு பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களின் பெயர்களை, ஆன் - லைனில் பதிவு செய்ய, புதிய இணையதளம் துவங்கப்பட்டு உள்ளது. அமைச்சர் செங்கோட்டையன், ஒரு வாரத்திற்கு முன், இணையதளத்தை துவக்கினார். இதையடுத்து,பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களை, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் அறிவித்துள்ளார்.\nஅனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள், நுழைவு தேர்வு பயிற்சிகளில் சேரலாம். தமிழகத்தில்,412 மையங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி மையத்தை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம்.\nமாணவர்கள், தலைமை ஆசிரியர்கள் வழியாக, http://tnschools.gov.in என்ற, இணையதளத்தில், தங்கள் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். இதற்கு, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, ஒருங்கிணைந்த அடையாள எண்ணை பயன்படுத்த வேண்ட��ம்.\nபதிவுக்கு பின், ஒப்புகை சீட்டை மாணவர்கள் பெற்று கொள்ள வேண்டும். வரும், 26 ம் தேதி வரை ஆன்லைனில் பதிவுசெய்யலாம். பயிற்சி துவங்கும் நாள், நேரம் பின் அறிவிக்கப்படும் என, இயக்குனரின் வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.\nதமிழக அரசு பள்ளி மாணவர்கள், பொது தேர்வில் அதிகம் தேர்ச்சி பெறும் வகையில், சிறப்பு கவனம் செலுத்தும்படி, அதிகாரிகளுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தி உள்ளார். இதையொட்டி, பொது தேர்வு எழுத உள்ளவர்களுக்கு, சனி, ஞாயிறுகளில், மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.\nஇந்நிலையில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், பொது தேர்வுகளில், தனியார் மாணவர்களுக்கு நிகராக, மதிப்பெண் பெற, அரையாண்டு தேர்விலேயே அவர்களை தயார்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக, அரசு பள்ளி மாணவர்களுக்கு, டிசம்பரில் நடக்கும் அரையாண்டு தேர்வுக்கு முன், மாதிரி அரையாண்டு தேர்வு நடத்த, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார். அதற்கு முன், தேர்வுக்கான பாடங்களை முடித்து, மாணவர்களை தயார் செய்யும்படி, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/08/03/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-10-24T03:17:51Z", "digest": "sha1:PGQ3F25ZMOW5OTASECKTNO6UFKB6RKJ3", "length": 18101, "nlines": 295, "source_domain": "lankamuslim.org", "title": "வெற்றியுடன் ஹம்பந்தோட்டை மாவட்ட அனைத்து குடும்பங்களின் பொறுப்பை நான் ஏற்பேன் – சஜித் | Lankamuslim.org", "raw_content": "\nவெற்றியுடன் ஹம்பந்தோட்டை மாவட்ட அனைத்து குடும்பங்களின் பொறுப்பை நான் ஏற்பேன் – சஜித்\nஇந்த தேர்தல் வெற்றியுடன் ஹம்பந்தோட்டை மாவட்டத்தின் 1,79,000 குடும்பங்களின் பொறுப்பையும் நான் ஏற்பேன் என ஐக்கிய தேசிய கட்சியின் ஹம்பந்தொட்டை மாவட்ட வேட்பாளர் சஜித் பிரேமதாச வீரகெட்டியவில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது மேற்படி தெரிவித்துள்ளார் ,இது ஒரு விசேட அரசியல் முழக்கமாக பார்க்கப்படுகிறது . வீரகெட்டிய – மொரயாய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற இந்த கூட்டத்தில் ஹேமா பிரேமதாசவும் கலந்து கொண்டார்.\nஇதன் போது சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாவது ,\n”தான் அதிகாரத்திற்கு வந்தால் அது தருவேன் இது தருவேன் என ஒவ்வொரு மேடைகளிலும் கூறி திரிகின்றனர். இவற்றை நீங்கள் ஏற்க வேண்டாம். இந்த தேர்தல் வெற்றியுடன் ஹம்பந்தோட்டை மாவட்டத்தின் 1,79,000 குடும்பங்களின் பொறுப்பையும் நான் ஏற்பேன் என கூறுகின்றேன். ரணில் விக்ரமசிங்கவின் காலத்திற்கு பின்னர் கட்சியின் தலைமைத்துவம் மற்றும் நாட்டின் தலைமைத்துவத்தை நிச்சையமாக மொரயாயவிற்கு கொண்டு வருவேன்.” என தெரிவித்துள்ளார்\nஓகஸ்ட் 3, 2015 இல் 8:09 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« தேர்தல் பிரசாரத்தில் அல்குர்ஆன் அவமதிப்பு நகபாம்புக்கு எதிராக முறைப்பாடு\nயுத்தத்தினால் நாடு கண்ட பின்னடைவை 5 வருடங்களில் சீர் செய்ய முடியும் : பிரதமர் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபிரான்ஸ்: ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண் மீது இனவெறி தாக்குதல்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும்\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nகுர்திஷ் மக்களின் நியாயமான கோரிக்கைகளும் ஆயுதக் குழுக்களின் தவறான முடிவுகளும்\nபிரித்தானியா- இலங்கை தூதரகத்தின் நடமாடும் சேவையும் மாபெரும் கிரிக்கட் போட்டியும்\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்த���ல்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nமூடிய அறைக்குள் ரணில் – மோடி பேசியது என்ன\n“கொழும்புக் குப்பைக்கு எதிராக நீதிமன்றத் தடை உத்தரவு”\nஇலஞ்சம் பெற்ற 31 அரச அதிகாரிகள் கைது\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும்\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\n« ஜூலை செப் »\nமூடிய அறைக்குள் ரணில் – மோடி பேசியது என்ன\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும் lankamuslim.org/2018/10/19/%e0… https://t.co/kKokiwjMOc 4 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/tamilnadu-election-results-2011/", "date_download": "2018-10-24T03:36:59Z", "digest": "sha1:MJFLKLOTQ2SWB6DPNPWLTGMY5JT5AHUI", "length": 4665, "nlines": 103, "source_domain": "www.techtamil.com", "title": "Tamilnadu Election Results 2011 – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nநுங்கின் சுவையை எப்படி வெளக்குவேன் – Mani Varma\nGimp, Photoshopற்கு இணையான இலவச சாப்ட்வேர்\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2018/09/24/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-24T03:46:38Z", "digest": "sha1:4VCXIOOIUVF4PNDSAJN5L6VVQ7TJ6DTM", "length": 8287, "nlines": 84, "source_domain": "www.thaarakam.com", "title": "தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடையாது: மிரட்டும் நீதி அமைச்சர் - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடையாது: மிரட்டும் நீதி அமைச்சர்\nஉண்ணாவிரத போராட்டத்தினால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்காது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஅரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே சிறைச்சாலை புனரமைப்பு மற்றும் நீதியமைச்சர் தலதா அதுகோரல மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் தற்போது வழக்கு தாக்கல் செய்யப்பபட்டுள்ளது.\nநீதிமன்றத்தின் தீர்ப்பின் நிமித்தமே இவர்கள் விடுதலை செய்யப்படுவார்களே தவிர உண்ணாவிரதமிருக்கும் போராட்டத்தின் மூலம் அல்ல.\nதேசிய அரசாங்கத்தில் நீதித்துறை சுயாதீனப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமமானவர்களே அவ்விடயத்தில் அரசியல் கைதிகள் விதிவிலக்கல்ல’ என தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 14ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.\nபயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 9 வருடங்களுக்கு மேலாக விளக்கமறியலில் என்ற பெயரில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளே இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த மதியரசன் சுலக்ஷன், இராசதுரை திருவருள், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், இராசாபல்லவன் தபோரூபன், இராசதுரை ஜெகன், சூரியகாந்தி யெஜச்சந்திரன், கிளிநொச்சியை சேர்ந்த சிவப்பிரகாசம் சிவசீலன், வவுனியாவை சேர்ந்த தங்கவேல் நிமலன் ஆகிய 8 கைதிகளே இவ்வாறு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nமன்னாரின் முத்து -லெப். கேணல் சுபன்.\nசிகிச்சைகளுக்காக சுவீடனுக்கு அழைத்துச் செல்லப்படும் சிறுமி\nமாகாண சபை அதிகாரங்களை ஆ���ுநர்களிடம் கொடுக்காதீர்: தேர்தல் ஆணையாளர்\nபுதுக்குடியிருப்பில் காணியினை விடுவிக்க 59 மில்லியன் பணம் கோரும் படையினர்\nவட்டுவாகல் கடற்படை தள காணியினை விடமுடியாது-கடற்படையினர்\nவத்தளையில் தேசிய தமிழ் பாடசாலை; மனோவின் பத்திரத்திற்கு அங்கீகாரம்\nகாணி விடுவிப்பு: ஆபத்தான உண்மை\nதமிழீழ பெண்கள் எழுச்சி நாள்\nநடவடிக்கை எல்லாளன் – இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்\nஎல்லாளன் இராச்சியத்தில் தலைவர் பிரபாகரனின் வீரர்கள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் -அவுஸ்திரேலியா.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 .\nதமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் – கனடா.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – பெல்ஜியம்.\nடென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்தும் விழித்தேழுவோம்.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018-பிரான்சு .\n2ம் லெப். மாலதியின் 31வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு.\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018 – யேர்மனி.\n© 2018 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/12904", "date_download": "2018-10-24T03:04:45Z", "digest": "sha1:JIBB33UAW62675TBCNXCWC3B27N465U5", "length": 5035, "nlines": 49, "source_domain": "globalrecordings.net", "title": "Levuka: Kalikasa மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Levuka: Kalikasa\nISO மொழியின் பெயர்: Levuka [lvu]\nGRN மொழியின் எண்: 12904\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Levuka: Kalikasa\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nLevuka: Kalikasa க்கான மாற்றுப் பெயர்கள்\nLevuka: Kalikasa எங்கே பேசப்படுகின்றது\nLevuka: Kalikasa க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Levuka: Kalikasa\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செ��்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=4360", "date_download": "2018-10-24T03:50:45Z", "digest": "sha1:VKUEVCUBYTNYP3FDGK7J7CXEVAVG5IML", "length": 47013, "nlines": 435, "source_domain": "rightmantra.com", "title": "கிடைப்பதற்கரிய ஷீரடி சாய்பாபாவின் பாதுகா தரிசனம் ! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > கிடைப்பதற்கரிய ஷீரடி சாய்பாபாவின் பாதுகா தரிசனம் \nகிடைப்பதற்கரிய ஷீரடி சாய்பாபாவின் பாதுகா தரிசனம் \nஷீரடி என்னும் திவ்ய தேசத்தில் அருள்பாலித்து வரும் மகான் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா, தான் வாழ்ந்த காலத்தில் மூன்று பாதுகைகளை பயன்படுத்தினார். அதில் ஒன்று ஷீரடியில் உள்ளது. மீதி இரண்டு பாதுகைகள் அவரது சீடர்களான மஹல் சாபதியிடமும் (காண்டோபா கோவில் அர்ச்சகர்) நானா சாகேப் நிமோன்கரிடமும் இருந்தது.\nதிரு.நானா சாகேப் நிமோன்கரின் நான்காம் தலைமுறை வாரிசு திரு.நந்தகுமார் ரேவன்நாத் தேஷ்பாண்டே தற்போது அந்த பாதுகையை பராமரித்து வருகிறார். அதை நாடு முழுவதும் பக்தர்களின் இல்லங்களுக்கு கொண்டு செல்லும்படி சில ஆண்டுகளுக்கு முன்பு (2009 ல்) பா���ா உத்தரவிட, தற்போது திரு.நந்தகுமார் அதை பக்தர்களின் இல்லங்களுக்கு கொண்டு சென்று வருகிறார்.\nசென்னையில் உள்ள சில பக்தர்களின் இல்லங்களில் கடந்த வார இறுதியில் இந்த பாதுகை எழுந்தருளியது. இது தொடர்பாக நம்மை தொடர்புகொண்ட நம் வாசகர் திரு.சிவக்குமார் அவர்கள் பாதுகா வரவிருக்கும் விலாசங்களில் ஒன்றை தந்து அங்கு முடிந்தால் சென்று தரிசனம் செய்யும்படி கூறினார். நிச்சயம் சென்று தரிசிப்பதாக குறிப்பிட்டு தகவல் தந்தமைக்கு நன்றியும் கூறினேன்.\nஎன்ன புண்ணியம் செய்தீர் ஐயா குருவின் திருவடியை சுமக்க….\n(திரு.சிவக்குமார் அவர்கள் நம் தளத்திற்கு வாசகராக வந்த கதை சுவாரஸ்யமானது. இதுவும் அவர் சொல்லித் தான் நான் தெரிந்துகொண்டேன். இந்த ஆண்டு துவக்கத்தில் அதாவது ஜனவரி மூன்றாவது வாரம், மகாவதார் பாபாஜியின் நேரடி சீடர் திரு.க்ரியானந்தா அவர்கள் சென்னை மியூசிக் அகாடமியில் க்ரியா யோகா பற்றி உரையாற்றினார். அந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நாம் நிகழ்ச்சியின் இறுதியில், மெயின் கேட் அருகே நின்று அனைவருக்கும் நம் தளத்தின் ‘ஆலய தரிசன விதிமுறைகள்’ நோட்டீஸ்களை விநியோகித்தோம். பலர் ஆர்வமுடன் வாங்கிச் செல்ல, சிலர் அலட்சியப்படுத்த எதையும் பொருட்படுத்தாது நானும் நண்பர் சிட்டியும் சேர்ந்து கிட்டத்தட்ட 1000 நோட்டீஸ்களுக்கும் மேல் விநியோகித்தோம். அந்த நோட்டீஸ் மூலம் நம் தளத்தை பற்றி அறிந்து அதன் மூலம் நம் வாசகரானவர் தான் திரு.சிவக்குமார். ஒய்வு பெற்ற வங்கி அதிகாரியான இவர், தம் நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு ஆன்மீக பணிகளை செய்துவருகிறார்.)\nபாதுகையை சுமந்த புண்ணியாத்மாக்களுக்கு பாத பூஜை\nசிவக்குமார் அவர்கள் நம்மிடம் பாதுகாவை தரிசிக்க கூறிய நேரம் நாம் ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் இருக்க வேண்டியிருந்ததால் அவர் குறிப்பிட்ட நேரம் பாதுகையை தரிசிக்க செல்லமுடியவில்லை. அதற்குள் அங்கிருந்து பூஜைகள் முடிந்து பாதுகை கிளம்பிவிட்டது. ஆனாலும் எப்படியாவது பாபாவின் பாதுகையை தரிசித்தே தீர்வது என்று உறுதியாக இருந்ததால் திரு.சிவகுமார் அவர்களை தொடர்பு கொண்டு வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்று கேட்டேன்.\nபாதுகை பூஜையறையில் வைத்து பூஜை செய்யப்படுகிறது\nஅவர் திரு.ஸ்ரீதர் என்னும் அன்பரின் மொபைல் நம்பரை தந்தார். அவரை தொடர்புகொண்டு தந்தார் அடுத்து மந்தைவெளி அருகே ஒரு வீட்டிற்கு செல்வதாகவும் அங்கு சென்றால் தரிசிக்கலாம் என்றும் கூறி ஒரு மொபைல் நம்பரை அளித்தார்கள். நான் செல்வதற்குள் அங்கிருந்து பாதுகா வேறு இடத்திற்கு சென்றுவிட்டது. நானும் விடவில்லை. கடைசியில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஸ்ரீகாந்த் என்ற பக்தர் ஒருவரின் வீட்டிற்கு பாதுகா வரவிருக்கும் விபரம் தெரிந்து அங்கு சென்றுவிட்டேன்.\nகுருவே சரணம்…. (பின்னால் மகா பெரியவாவின் படத்தை கவனித்தீர்களா\nஅங்கு அந்த வீட்டின் உரிமையாளர் ஸ்ரீகாந்த் என்னும் சாயி பக்தர் பாதுகாவை வரவேற்பதற்கும் பூஜைக்கும் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தார். நாம் பாதுகாவை தரிசிக்க வந்திருக்கும் விபரத்தை சொன்னதும் நம்மை வரவேற்று அழைத்து சென்றார். நம்மை அறிமுகப்படுத்திகொண்டேன். அவரிடம் பேசியதில் அவர் சொந்தமாக ஒரு தொழிற்சாலை நடத்தி வருகிறார் என்று தெரிந்தது. நம் தளத்தை அவசியம் பார்ப்பதாக கூறியிருக்கிறார்.\nகற்பூரம் கரைவது போல எங்கள் தீவினைகள் கரையட்டும்\nசற்று நேரத்தில் பாதுகா பிரத்யேக வேனில் வந்துவிட, “சாயிநாத் மஹராஜ் கீ ஜெய்’ என்ற கோஷத்திற்கிடையே அதை தலையில் சுமந்து பெற்றுக்கொண்டு, பாதுகையை சுமந்த பேறு பெற்றமையால் அவருக்கும் பாதுகையை கொண்டு வந்தவர்களுக்கும் பாதபூஜைகள் உள்ளிட்டவைகள் முடிந்த பின்னர் உள்ள பூஜையறையில் பாதுகையை வைத்தனர்.\nதொடர்ந்து ஷீரடி பாபா அஷ்டோத்திரம் சொல்லப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அனைத்து தெய்வங்களின் காயத்ரி மந்திரமும் உச்சரிக்கப்பட்டு இறுதியில் நிவேதனம் செய்து ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இப்படி ஒரு கணீரென்ற உச்சரிப்பில் காயத்ரி மந்திரங்களை கேட்டு எத்தனை நாளாச்சு….\nதொடர்ந்து பஜன்ஸ் நடைபெற்றது. ஒரு சில பெண்கள் தேனினும் இனிய குரலில் பாபாவின் பாடலை பாட…. அதை மெய்மறந்து அனைவரும் கேட்டனர். பின்னர் பக்தர்கள் ஒவ்வொருவராக வரிசையில் நின்று பாபாவின் பாதுகையை பூக்கள் போட்டு தொட்டு வணங்க அனுமதி தந்தார்கள். அனைவரும் அவ்வாரே பாதுகையை வணங்கி உதி பிரசாதம் பெற்றுக்கொண்டு சென்றனர்.\nஷீரடி மகானின் பாதுகா – திவ்ய தரிசனம்\nநாமும் வரிசையில் நின்று நம் முறை வந்ததும் பூக்களை போட்டு பாதுகாவை தொட்டு வணங்கி, ஆசி பெற்றோம். அங்கிருந்தவரிடம் அனுமதி ப���ற்று நம் தளத்தின் விசிட்டிங் கார்டை பாபாவின் பாதத்தில் சிறிது நேரம் வைத்தேன்.\n(மரத்தாலான பாதுகை சேதமடையக்கூடாது என்பதற்காக வெள்ளியில் கவசம் செய்து போடப்பட்டிருக்கிறது.)\nதனிப்பட்ட சில வேண்டுதல்களை தவிர நம் தளத்தின் வளர்ச்சிக்காகவும் நம் வாசகர்களின் சுபிட்சம், குடும்ப நலன் மற்றும் ஆரோக்கியத்துக்காகாவும் பிரார்த்தனை செய்துகொண்டேன்.\nபாதுகாவின் மீது நம் தளத்தின் விசிடிங் கார்ட்\nஷீரடியில் கூட நமக்கு பாதுகையை தொட்டு வணங்க அனுமதி இல்லை. மேலும் பகவானே பக்தர்களை தேடி வரும் வைபவம் இது என்பதால் ஷீரடி தரிசனத்தை விட மகத்துவம் மிக்கது இந்த பாதுகா தரிசனம். இதுவரை நான் ஷீரடி சென்றதில்லை. இருப்பினும் பாபாவின் பாதுகையை தரிசித்து அதை தொட்டு வணங்க வாய்ப்பு கிடைத்ததை என்னவென்று சொல்வேன்\nமுன்னதாக நம் பிரார்த்தனை நேரத்தில் நான் ஒரு ஆலோசனை கூட்டத்தில் இருந்தபடியால் பிரார்த்தனை செய்ய இயலவில்லை. (ஒரு சில வினாடிகள் மட்டும் செய்தேன்.) எனவே, இங்கே பாபாவின் பாதுகை பூஜை நடந்த வேளையில், நம் பிரார்த்தனை கிளப்பின் பிரார்த்தனையை செய்தோம். தீபா அவர்களின் மைத்துனர் திரு.சௌந்தர்ராஜன் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள மன நல பிரச்னை தீரவும், இதற்கு முன் பிரார்த்தனை கோரிக்கைகளை அளித்தவர்களின் பிரார்த்தனையையும் நிறைவேற்றும்படி பாபாவை வேண்டிக்கொண்டேன்.\nஉதி பெற்றபின், ஒரு சிறிது அவல் பாயசமும், கொஞ்சம் கேசரியும் பிரசாதம் தந்தார்கள்.\nகுருவின் பாதுகை… மிக நெருக்கத்தில் \nயாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்க்கேற்ப இதோ பாபாவின் பாதுகா தரிசனம்.\n(தேதி காணப்படும் புகைப்படங்கள் அங்கு வந்திருந்த ஸ்ரீனிவாஸ் என்னும் அன்பர் அவர் காமிராவில் எடுத்தது. நாம் கேட்டுக்கொண்டதர்க்கிணங்க நமக்கு அனுப்பி உதவினார்.)\nShirdi Sai Baba PadukaShirdi Sai padukaShirdi Sai paduka darshanபாதுகா விஜயம்ஷீரடி சாய் பாபா பாதுகைகள்ஷீரடி ஹசாய் பாபா பாதுகா தரிசனம்\nமனம் என்ற கோவில் திறக்கின்ற நேரம் அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்\nகுல தெய்வ வழிபாடு ஏன் அவசியம் \nதெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே\nரமண திருவிளையாடற் திரட்டில் கண்ட முத்துக்கள் மூன்று\nநீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி\n50 thoughts on “கிடைப்பதற்கரிய ஷீரடி சாய்பாபாவின் பாதுகா தரிசனம் \nவேண்டுதல்கல் நிரைவேர வேண்டும் இரைவா உன் பாதம் பார்த்த அனைவருக்கும்..\nசாய்பாபாவின் பாத தரிசனம் செய்யும் வாய்ப்பை வழங்கிய உங்களுக்கு மிக்க nanri\nமனதில் ரொம்ப ரொம்ப சந்தோசம்\nசாய்பாபா நேரில் வந்ததுபோல் இருதது\nசுந்தர் சார் உங்களுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்\nசாய்பாபா உங்களுக்கு எல்லா வளமும் தரட்டும்\nபாபாவின் பாதுகைகளை பார்த்தது மனதிற்கு மிகுந்த சந்தோஷத்தை தருகிறது. ஷீரடி சென்று பாபாவை தரிசிக்க பாபாவினை அருள் பெற வேண்டுகிறேன்.\nதிரு சுந்தர், எழுதிய ஷீரடி சாய்பாபாவின் பாதுகா தரிசனம்\nமிகவும் அருமை. மேற்கண்ட கட்டுரைக்கு ஒருசில தகவல்களை பதிவு செய்ய விரும்புகிறேன். சென்னைக்கு பாபாவின் பாதுகா வர முக்கிய காரணம் திரு ஆனந்த் கோபாலகிருஷ்ண.\nஅவருடைய நீண்ட நாள் கனவு சென்னையில் உள்ள நம் அன்பர்களுக்கு ஷீரடி சாய்பாபாவின் பாதுகா தரிசனம் கிடைக்க வேண்டும் என்பதே. அதற்கான அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கவை. அவருக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. எப்போதும் அவர் பாபாவின் சேவையை செய்ய வாழ்த்துகிறோம்.\nநாங்களும் பாபாவின் பாதுகா தரிசனம் கிடைக்கபெற்றோம்.\nஅவருக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம்.\nசாய் பக்தர்கள் சார்பாக திரு.ஆனந்த கோபாலகிருஷ்ணா அவர்களுக்கு நன்றியோ நன்றி\nஇன்னும் சென்னையில் பாதுகைகளை தரிசிக்கலாமா\nஇல்லை. சென்னையைவிட்டு பாதுகை கிளம்பிவிட்டது. அடுத்த முறை வரும்போது நிச்சயம் முன்கூட்டியே தெரிவிக்கிறேன்.\nமதுரைக்கு வருகின்ற தேதி குறிப்பிட முடியுமா பாதுகா தருசிக்க மிக்க ஆவலுடன் உள்ளோம்.\nஷீரடி சாய்பாபா அவர்கள் மறைந்து மிக சரியாக 95 ஆண்டுகள் ஆகின்றன. அவரது பாதுகை பாதுகாக்கப்படுகின்றது.\nதமிழ் சைவ துறவி சுந்தரர் வாழ்ந்து 1200 ஆண்டுகள் ஆகின்றன. அவர் செய்யாத அற்புதங்கள் இல்லை.\nதிருவெண்ணெய்நல்லூரில் சிவபெருமான் அவருக்காக செய்த திருவிளையாடல்களின் சான்றாக இன்றளவும் இறையனாரின் பாதகுறடுகள் உள்ளன.\nஇதனை சொல்வரும் இல்லை. அதை ஊர் சுற்றி கொண்டு சென்று காண்பிப்பாரும் இல்லை.\nஇது தமிழனுக்கே உள்ள குணம். உள்ளுரின் பெருமை அவனுக்குத் தெரியாது அதை சொன்னாலும் புரியாது.\nதங்கள் தளம் மூலமாக இதை நீங்கள் தெளிவுபடுத்தினால் அது நீங்கள் நடத்தும் இத்தமிழ் தளத்திற்கு பெருமை சேர்க்கும் என நினைக்கிறேன்\nஒரு வேண்டுகோ��் : இறை ஞானியரை மற்றும் ஷீரடி பாபா போன்ற புனிதர்களை மொழியின் பெயரால் வேறு படுத்தி பார்க்கவேண்டாமே…. அவர்கள் மொழி பார்த்து அருள் புரிந்தவர்கள் அல்லவே அவர்கள் அருள் மழை அனைவருக்கும் பொதுவாகத் தானே இருந்தது…\nமற்றபடி உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதே. சுந்தரர் நிகழ்த்தாத சாதனைகளே இல்லை என்பதை அனைவரும் அறிவார்கள். அவரது பாதுகை குறித்த செய்தி தெரியாமைக்கு வருந்துகிறேன். எம்மை மன்னிக்கவும். இந்த நிலை ஏற்பட்டதற்கு வெட்கப்படுகிறேன்.\n(ஆனால் இங்கு ‘அறம் நிலையாத் துறை’ என்ற ஒன்று அனைத்திற்கும் குறுக்கே வந்துவிடுகிறதே\nசீரடி ஸ்ரீ சாய்பாபா அவர்களின் அருளை அனைவருக்கும் அவர் தம் இருப்பிடம் கொண்டு வந்து சேர்த்தமைக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை \nஇந்த அற்புத நிகழ்வை நிஜமாகிய சுந்தர் அவர்களுக்கும் அவருக்கு இந்த தகவலை அளித்த அத்துணை மெய் அன்பர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் \nஅந்த மகான் சாய் மகாராஜ் கலியுகத்தில் மக்கள் படும் துயர் போக்கி அவர் தம் வாழ்க்கையில் எல்லா நலமும் பெருக என்றென்றும் துணை நின்று வழி நடத்தி காத்தருல்வாராக \nஓம் ஸ்ரீ சத்ய சாய் நாத் மகாராஜ் கி ஜெய் \nசுந்தர் தரிசனம் முடித்து எனக்கு தெரிவித்தார் .கேட்கவே இனிமையாக இருந்தது .நாமும் தரிசிக்க முடிவில்லை என்று வருத்தப்பட்டேன் .சுந்தர் முயற்சியால் நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் தரிக்க முடிந்தது .நேரில் பார்த்திருந்தால் எப்படி இருக்குமோ அதே போல் உள்ளது .அணைத்து புகைப்படங்களும் அருமை .தேடல் உள்ள எங்களுக்கு சுந்தர் உழைப்பு அபாரம்.\nஷீரடி செல்ல வேண்டும் என்று ஒரு ஆசை இருக்கிறது …சீக்கிரமே நிறை வேற பாபா அருள் புரிய வேண்டும்.\nசாய் பாபாவின் பாதுஹைகளை பார்த்தது, ஷிரிடிகே சென்று வந்த உணர்வை ஏற்படுத்தியது. இதற்கு ஏற்பாடு செய்த அணைத்த சை அன்பர்களுக்கும் மிக்க நன்றி\nஓம் சாய்ராம் திரு ஷிரடி சாய்பாபாவின் அரிய பாதுகா தரிசன பஜன் நிகழ்ச்சி நேரில் பார்த்தது போல அருமையாக கட்டுரை தொகுக்கப்பட்டிருந்தது நன்றி மதுரை. பகுதி பக்தர்களுக்கும் இந்த மாதிரியான அரிய வாய்ப்பு கிடைக்க சாய் அருள் வேண்டி வணங்குகிறேன்\nசாய்பாபாவின் பாதுகைகளை தரிசனம் கிடைத்ததை பிறவிப்பயன் அடைந்துவிட்டது என பேரானந்தம் அடைகிறேன். இதற்கு ஈற்பாடு செய்த அனைத்து சாய் உள்ளங்களுக்கும் மனதார நன்றி தெரிவிக்கிறேன். சாய்ராம் சரணம்…\nசாய்பாபாவின் பாதுகைகளை தரிசித்தது மிகவும் சந்தோசமாகவும் மனதுக்கு நிறைவாகவும் உள்ளது.\nஷிர்டி செல்லவேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துகொண்டிருந்த எனக்கு நமது தளத்தின் மூலம் கிடைத்த பாதுகா தரிசனம் பாபாவை நேரில் தரிசித்ததுபோல் இருந்தது. ராமபிரான் இல்லாத காலத்தில் அவரது பாதுகைகளை அரியணையில் வைத்து பரதன் ஆட்சி செய்துதான் நினைவிற்கு வருகிறது. இறைவனின் பாதகமலங்களுக்கு அவ்வளவு மகத்துவம். நன்றி சுந்தர்.\nசாயியின் பாதுகையை தங்கள் தளத்தில் தரிசித்ததை பாக்கியமாக கருதுகிறேன்\nநேரிடையாக பார்த்ததை போன்று உள்ளது. உண்மையில் நாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். ஷீரடி சாயி பாபா அருளால் தங்களுக்கு எல்லா வளமும் கிடைக்க வாழ்த்துக்கள்.\nபாபா அருள் எல்லோருக்கும் கிட்டட்டும் . பாபாவை நம்பினோர் என்றுமே கைவிடபடார் . இது உண்மை . மனதால் ஒரு முறை நினைத்தாலே போதும் அவர் நம்மை தேடி வருவார். ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய் இந்த மந்திரம் நமக்கு துணை நிற்கும் .\nபாபா பாதுகை நேரில் பார்த்த அனைவரும் பாக்யசாலிகள்.\nபாபாவின் பாதுகவை பார்த்து தரிசிக்கும் வாய்ப்பை உங்கள் தளம் மூலம் ஏற்படுத்தி தந்தமைக்கு மிக்க நன்றி சுந்தர்.\nகேன் யு செ வென் இட் இச் கமிங் டு கோயம்புத்தூர்\nதிரு ஷிரடி சாய்பாபாவின் அரிய பாதுகா தரிசன நிகழ்ச்சி நேரிடையாக பார்த்ததை போன்று உள்ளது,இதுவரை நான் அறியாத ஷிரடி சாய்பாபாவின் பாதுகை குறித்த செய்தி உங்கள் தலத்தில் பார்த்து நான் வியந்தேன் மிகவும் மகிழ்ச்சி மகிழ்ச்சி கோடி கோடி நன்றிகள் சுந்தர் சார் …. எங்கள் மதுரை. பகுதி பக்தர்களுக்கும் இந்த மாதிரியான அரிய வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்க சாய் அருள் வேண்டி கேட்டு கொள்கிறேன்.இதே போல் அறிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஷிரடி சாய்பாபாவை வேண்டி வணங்குகிறேன்\nதங்களுக்கு மிகவும் நன்றி நன்றி சுந்தர் சார் ….\nதகவலுக்கு மிக்க நன்றி. நேரில் தரிசனம் பெற்றதுபோல இருந்தது.\nஷீரடி செல்ல வேண்டும் என்று ஒரு ஆசை இருக்கிறது …சீக்கிரமே நிறை வேற பாபா அருள் புரிய வேண்டும்\nபாபாவின் பாதுகவை பார்த்து தரிசிக்கும் வாய்ப்பை உங்கள் தளம் மூலம் ஏற்படுத்தி தந்தமைக்கு மிக்க நன்றி erode ��ருகின்ற தேதி குறிப்பிட முடியுமா பாதுகா தருசிக்க மிக்க ஆவலுடன் உள்ளோம்.\nஷீரடி சாய் பாபாவின் பாதுகா தரிஷனம் காணும் அரிய வாய்ப்பை\nவழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி\nஷீரடி சாயி பாபாவின் பாதுக தரிசனம் எமக்கும் வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிகள் சார்…\nஷீரடி சாயி …எங்கள் விருப்பத்தையும் அற்புதமாக நிறைவேட்டிடும் பகவனே..\nவெரி வெரி இம்ப்றேச்சிவே one\nநான் முதல் முறை உங்கள் தளத்தை சாயின் பாதுகையுடன் கண்டதில் மிக்க மகிழ்ச்சி . ஓம் சாய்ராம்\nஇந்த பதிவை நாம் நான்காவது முறையாக படிக்கிறோம் . படிக்க படிக்க அவ்வளவு பரசமாக உள்ளது. தாங்கள் எழுதிய விதம் மிகவும் அருமையாக உள்ளது. நாமும் எனது husband உடன் 2010 யில் ஷிர்டி சென்று பாபாவை 4 முறை தர்சன் செய்து eveneing ஆரத்தியில் கலந்து கொண்டு பாபாவின் சமடி மந்திரில் பாபாவின் அருகிலேயே நின்று கொண்டு கண்களில் கண்ணீர் மல்க அவரை வணங்கி விட்டு வந்தோம். அன்று சனி பிரதோஷம் வேறு . மிகவும் அற்புதமான தர்சன். எனக்கு இந்த பதிவை படிதவும் பிளாஷ் பாக் ஞாபகம் வந்தது.\nநம் தளத்தின் விசிடிங் கார்டை பாபாவின் பாதத்தில் பார்த்ததும் எங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தங்களுக்கு குருவின் பரிபூரண ஆசி உள்ளது. அதனால் தான் தங்களால் பாதுகையை தரிசனம் செய்ய முடிந்தது.\nஎவ்வளவு முறை படித்தாலும் ஆனந்தத் திற்கு அளவே இல்லை. அடுத்த முறை பாதுகை சென்னை வந்தால் தெரிவிக்கவும் . பாதுகை தரிசனம் செய்ய ஆவலாக உள்ளோம்.\nஓம் ஸ்ரீ சாயி ராம்\nஷீரடி சாயியின் பாதுகைகளை தரிசனம் செய்ய (புகைப்படம் மூலம்) வாய்ப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி. ஜெய் சாய்ரம் .\nஓம் ஸ்ரீ சாய்ராம். ஜெய் ஸ்ரீ சாய் ராம்\nசார், நான் 4 முறை ஷீரிடி சென்று உள்ளேன். தங்களின் புண்ணியத்தில் இப்போ பாபாவின் பாதுகை தரிசனம் மிக மிக அருகில் பார்த்தப்போ கிடைத்த சந்தோசம் என்னவென்று சொல்வது சார்,\nநன்றி நன்றி நன்றி .\nஎத்தனை முறை உங்களுக்கு நன்றி சொன்னாலும் போறாது சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=35801", "date_download": "2018-10-24T02:59:48Z", "digest": "sha1:WHP7GK2EJAGVJJDN3NPAKRQXG6TU4KO5", "length": 14184, "nlines": 60, "source_domain": "puthu.thinnai.com", "title": "சுப்ரபாரதிமணியனின் புதியநாவல் ” கடவுச்சீட்டு “.மலேசியப்பின்னணி நாவல் மலேசியாவில் வெளியீடு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசுப்ரபாரதிமணியனின் புதியநாவல் ” கடவுச்சீட்டு “.மலேசியப்பின்னணி நாவல் மலேசியாவில் வெளியீடு\nசுப்ரபாரதிமணியனின் புதியநாவல் ” கடவுச்சீட்டு “.மலேசியப்பின்னணி நாவல் மலேசியாவில் வெளியீடு\nசுப்ரபாரதிமணியனின் புதியநாவல் ” கடவுச்சீட்டு ” மலேசியப்பின்னணி நாவலை பெ.இராஜேந்திரன், தலைவர், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ., கோலாலம்பூர் அவர்கள் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கக்கட்டிடத்தில்- கோலாலம்பூர் ஜலான் ஈப்போவில் – நடைபெற்ற விழாவொன்றில் வெளியிட்டார். எழுத்தாளர்கள் அர்ஜினன், ஈப்போ முல்லைச் செல்வன் போன்றோர் பெற்றுக்கொண்டனர்.\nநாவலை வெளியிட்டு பெ.இராஜேந்திரன், தலைவர், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ., கோலாலம்பூர் அவர்கள் பேசினார்\n” சுப்ரபாரதிமணியன் தன் தொடர்ந்த நாவல் செயல்பாடுகளில் அவரின் 15 வது நாவலாக ” கடவுச்சீட்டு “ மலேசியப்பின்னணி நாவலாக வெளிவந்துள்ளது. அவரின் மலேசியா அனுபவங்களை முன்பே கட்டுரைகள், சிறுகதைகள் மூலம் பல படைப்புகளில் எழுதியிருந்தாலும் ஒரு முழு நாவலாக இதைத் தந்திருக்கிறார்.அதுவும் கோலாலம்பூர்-செந்தூல் பகுதியில் வாழும் ஒரு தமிழ்ப்பெண்ணின் வாழ்க்கையை இந்நாவல் சொல்லுகிறது.\nஒரு வெளிநாட்டு தமிழ்ப்பெண்ணின் கனவு சிதநிது போவதை இந்நாவல் காட்டுகிறது.\nமலேசிய தமிழ் குடும்பம் ஒன்றின்யதார்த்ததை இதில் வெளிக்காட்டியிருக்கிறார். அகிலனின் “ பால் மரக்காட்டினிலே “ அறுபதில் இருந்த மலேசியா தமிழ்ச்சமூகத்தை பிரதிபலித்தது என்றால் சுப்ரபாரதிமணியனின் நாவல் இப்போதையச் சூழலில் எழுதப்பட்டிருக்கும் படைப்பு என்ற சிறப்பு பெறுகிறது ” என்றார்.\nவீரபாலன் ( முன்னேற்றப் பதிப்பகம் சென்னை) பதிப்பாளர் பேசினார் – எழுத்தாளர்சுப்ரபாரதிமணியன் அவர்கள் சமூக அக்கறையுடன் எழுதும் எழுத்தாளர் என்பதை அவரின் 15 நாவல்கள் உட்பட 50 நூல்களின் மடைப்பு மையங்களே சொல்லும்.எதிர்கால சமூகம் பற்றிய நல்ல கனவுகளை நோக்கி இன்றைய யதார்த்த உலகை அவரின் படைப்புகள் வெளிப்படுத்தியிருக்கின்றன..மனசாட்சியின் குரலாய் ஒலிக்கும் அவரின் இலக்கியக் குரல் தனித்துவமானது. எழுத்துப்போராளியாகவும் அவர் விளங்கி வருவதை சுற்றுச்சூழல் சார்ந்த அவரின் நூல்கள் அடையாளம் காட்டும்.\nஎன் ” முன்னேற்றப்பதிப்பகம் “ வெளியிடும் “ கடவுச்சீட்டு “ எ���்ற இந்நாவல் மலேசியா பின்னணி நாவல் ஆகும். மலேசியா வாழ் தமிழ்மக்களின் வாழ்க்கையைச் சொல்லுவது. அமரர் அகிலன் அவர்களின் “ பால்மரக்காட்டினிலே “ நாவல் மலேசியாவைப் பின்புலமாகக் கொண்ட தமிழ் எழுத்தாளர் எழுதிய நாவல் என்ற வகையில் பெருமை கொண்டது . அது போல் “ கடவுச்சீட்டு “ என்ற இந்நாவல் மலேசியாவைப் பின்புலமாகக் கொண்டது. அம்மக்களின் வாழ்க்கையை கூர்ந்து கவனித்து மொழி, கலாச்சாரம் சார்ந்த விசயங்களின் சாரமாக இதை எழுதி உள்ளார். மலேசியாவைப் பின்புலமாகக் கொண்ட இவரின் இன்னொரு நாவல் “ மாலு “ ( மாலு- ரப்பர் மரத்தில் பால் எடுக்கப் போடப்படும் கோடு )வை உயிர்மை பதிப்பகம் முன்னர் வெளியிட்டுள்ளது.\nசுப்ரபாரதிமணியனின் “கோமணம் “ என்ற நாவலை சென்றாண்டு வெளியிட்டேன். சிறந்த வரவேற்பு பெற்ற அந்நாவலை அடுத்து இந்நாவலை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்.சமூகத்தில் எழுத்தாளர்கள் சமூக யதார்த்தை எழுதி சமூக மாற்றங்களுக்கு வித்திட வேண்டும். பயமற்ற எழுத்து பயமற்றப்பதிவு. மலேசியா தமிழர்களின் வாழ்க்கையின் ஒருபகுதியை இந்நாவல் வெளிப்படுத்தியுள்ளது என்றார்.\nஅருள் ஆறுமுகம் ( துணைத் தலைவர், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ., கோலாலம்பூர் ) எழுத்தாளர்கள் ரேவதி, கண்மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.\n( ரூ120 முன்னேற்றப் பதிப்பகம் சென்னை வெளியீடு. 94867 32652 )\nஎச்சிலால் கூடுகட்டி வாழும் அரியவகை வெளிநாட்டு பறவைகள் சிலது பற்றி செய்தித் தாள்க்ளின் மூலம் அறிந்து கொண்டதைப்பகிர்ந்து கொள்கிறேன்.\nசுப்ரபாரதிமணியனின் புதியநாவல் ” கடவுச்சீட்டு “.\nபெ.இராஜேந்திரன், தலைவர், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ., கோலாலம்பூர்\nSeries Navigation புரியாத கவிதைஏன் இந்த நூல் (வைதீஸ்வரன் கவிதைகள் 1961 – 2017…)\nபிராந்தியவாதம், சிவசேனா, திமுக பாஜக – சில குறிப்புகள்\nதொடுவானம் 191. சீனியர் ஹவுஸ் சர்ஜன்\n2020 ஆண்டில் ஈரோப்பிய விண்சுற்றி, தளவுளவி செவ்வாய்க் கோளுக்குத் தூக்கிச் செல்லப் போகும் ரஷ்ய ராக்கெட்.\n மூலம் : பீட்டில்ஸ் பாடகர்\n”இயற்கையில் தோயும் வானம் பாடி” [கவிஞர் மீனாட்சி சுந்தரமூர்த்தியின் “வனம் உலாவும் வானம்பாடி தொகுப்பை முன்வைத்து]\nசுப்ரபாரதிமணியனின் புதியநாவல் ” கடவுச்சீட்டு “.மலேசியப்பின்னணி நாவல் மலேசியாவில் வெளியீடு\n (வைதீஸ்வரன் கவிதைகள் 1961 – 2017…)\nஇலக்கிய சோலை. 8ஆவது ஆண்டுவிழா அழைப்பிதழ்\nபெண்ணின் கதையினூடே விரியும் மூன்று திணைகள் – ஓடும் நதி -நூல் விமர்சனம்: சுப்ரபாரதிமணியனின் ஓடும் நதி நாவல்\n (வைதீஸ்வரன் கவிதைகள் 1961 – 2017…)\nNext Topic: புரியாத கவிதை\nCategory: இலக்கியக்கட்டுரைகள், கடிதங்கள் அறிவிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/show/nanbean-da/102518", "date_download": "2018-10-24T04:02:58Z", "digest": "sha1:7SHHD4MIU5JQMXKXAUZZGX4UAO7HWWMF", "length": 5150, "nlines": 54, "source_domain": "thiraimix.com", "title": "Nanbean Da - 17-09-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகாதல் விவகாரத்தில் கமல் சொன்னது பொய்\n14 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்த 2 குழந்கைளின் தந்தை தலையை துண்டித்தது ஏன்\nஅந்த மாதிரி ஆம்பளங்கள யோசிக்காம அசிங்கப்படுத்தனும் பொங்க எழுந்த பிரபல நடிகை\nயாழ் பாடசாலையில் மாணவன் செய்த செயல்\nதமிழ் அதிகாரியை மறுபடியும் தாக்கினார் பௌத்த பிக்கு- மட்டக்களப்பில் சம்பவம்(நேரடி வீடியோ)\nவெளிநாட்டு லோட்டரியில் மில்லியன் டொலர் பரிசை அள்ளிய நபர்\nஉலகை உலுக்கிய ஜமால் மரணம்.. கொலைக்கு தூண்டிய ஒரு ஸ்கைப் கால்: சிக்கிய முக்கிய குற்றவாளி\nநடிகர் அஜித் மகளா இது அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்\nஇந்த அழகான நடிகைக்கு நள்ளிரவில் நடந்த பாலியல் கொடுமை Me tooல் சிக்கிய பிரபல இயக்குனர் - அதிர்ச்சி தகவல்\n அடுத்தடுத்து உலகளவில் இடம் பிடித்த விஸ்வாசம் ரசிகர்கள் டோண்ட் ஒரி, பி ஹேப்பி\nதிருமணமான 15வது நாளில் புதுப்பெண்ணிற்கு பிறந்த ஆண்குழந்தை... மாப்பிள்ளையின் பரிதாபநிலை\nமிக கொடிய நோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகையா இது ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவும் நடிகையின் தற்போதைய நிலை\n4 மணிநேரம் தூங்கி 1000 ரூபாயில் குடும்பத்தை நடத்தும் சிறுமி - கண்ணீர் சிந்தவைத்த சோகக்கதை - பெயர் என்ன தெரியுமா\nவிஸ்வாசம் படத்திற்காக இப்படி ஒரு பெரிய ஏற்பாடு\nஇரண்டு குழந்தைக்கு அம்மாவாகி இந்த வயதில் இப்படி ஒரு கவர்ச்சியா கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை\nநடிகர் அஜித் மகளா இது அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்\nநீரிழிவை நெருங்க விடாமல் தடுக்க இந்த ஒரு பொருள் போதும்..\nஅழகாய் கொஞ்சி விளையாடும் விஜய் யாருடன் பாருங்க\nஅஜித் வசூலை தாண்டிய விஜய் சேதுபதி, புதிய மைல் கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viswanathvrao.blogspot.com/2018/04/18.html", "date_download": "2018-10-24T03:09:37Z", "digest": "sha1:FKEAGESRYUWVKYNKA6KUO5SZ7ZJBRMCE", "length": 12542, "nlines": 226, "source_domain": "viswanathvrao.blogspot.com", "title": "ViswanathVRao: பொன்மாலைப் பொழுதில் 18", "raw_content": "\nசிலநாள் நீ சிரிப்பாய் நான் முறைப்பேன்;\nபேச வருவாய் விலகிச் செல்வேன்.\nசிலநாள் நான் சிரிக்க கண்பார்க்க மறுப்பாய்\nகாணாததைப் போல் நீ எனைத் தவிர்ப்பாய்.\nஒருசிலநாள் சீக்கிரமே வந்து நீ நிற்பாய்\nபாதை மாற்றி நான் பயணிப்பேன்.\nபாசத்தில் பிணைந்திருந்த நாட்களை விட\nகோபத்தில் விலகியிருந்த நாட்களே அதிகமெனினும் ... இன்னும்\nமனம் விரும்புதே ... உன்னை ... உன்னை\nஎல்லா மரங்களும் பூத்துக் காய்த்துக்\nஉடல் வளர உணவு உதவும் என்று\nகுளிகைகள் எல்லாவற்றிலும் குறை தீர்க்கும் குணம்\nதாகம் தணிக்கும் இயல்புடன் இருப்பதில்லை\nநெஞ்சே ... நெஞ்சே ... மறந்து விடு\nகண்ணால் காணும் முன்பே காதலிக்கத் தொடங்கியவள்.\nபெற்ற அன்று மட்டும் பிள்ளை அழுகையில் ஆனந்தப்பட்டவள்.\nகண்ணே மணியே என்று கொஞ்சி பொத்திப் பொத்தி வளர்த்தவள்.\nவிழிக்கையில் விழித்து சிரிக்கையில் ரசித்து அழுகையில் அரவணைத்து அல்லல் பல பொருத்து ஆளாக்கியவள்.\nஇல்லை என்று எப்பொழுதும் சொல்லாது இருப்பதை அள்ளித்தந்து மகிழ்பவள்.\nஎல்லாம் கிட்ட ஏற்பாடு செய்து விட்டு நீ அனுபவிக்க அதைப்பார்த்து ஆனந்திப்பவள்.\nஅன்னை அருகிலிருந்தால் அதிர்ஷ்டம் இருப்பதாய் அர்த்தம்.\nஅவள் பாதம் தொட்டு வணங்க அனைத்துப் பலனும் தானாய்க் கிட்டும்\nஆசை தீர அழைத்து மகிழுங்கள்\nஅடியென் இனிய சிநேகிதி, சொல்கிறேன்\nஇந்த ராதையின் மனவருத்தம், கேளு நீ.\nஎன் மடியில் படுத்திருந்தபடிக் குழலூதிய கோவிந்தனே இக்கோதையின் மணாளன் என்றெண்ணினேன்.\nஅவன் கண்களில் படாது தனித்து நான் இருக்கும் பொழுதெல்லாம் எனைக் காணாது கண்ணன் தவிப்பானோ என்று தவிப்பேன்.\nஅவன் கவிதைகளின் கருவாய், கனவுகளின் பொருளாய் நானிருக்க ஆசைப்பட்டேன்\nபேசுவதும், வாய்மூடிக் கிடப்பதும், புலம்பலும் புரியாத பார்வையும், மயங்கிக் கிடப்பதும், எழுந்து சிரிப்பதும் எல்லாமந்த மாதவனின் மாயை என்று நம்பினேன்.\nஎனைக் காண வருவான், காயம் ஆற்றுவான் தனித்து எனைத் தவிக்கவிடாது துணை இருப்பான் என்றெண்ணினேன்.\nஇன்னும் ... இன்னும் என் நெஞ்சில்\nமுன்பெல்லாம் காலையில் குறித்த நேரத்தில் எழுவதுண்டு\nஇப்பொழுதெல்லாம் இமையின் இடையில் நீ இருக்க இல்லை உறக்கம்.\nதினம் காலை ஓட்டப்பயிற்சி செய்வதுண்டு\nஇப்பொழுதெல்லாம் என் கூடவே நீயும் பறந்து வந்து வேர்வை துடைத்து விடுகிறாய்.\nமுன்பெல்லாம் கண்மூடி தியானத்தில் எனைமறந்து ஆழ்ந்ததுண்டு.\nஇப்பொழுதெல்லாம் விழிமூடியிருந்தாலும் திறந்திருந்தாலும் உன் திருமுகம் மட்டும் என்கண்முன் தெரிகிறது.\nமுன்பெல்லாம் நானுண்டு என் வேலையுண்டு என்று இருந்ததுண்டு\nஇப்பொழுதெல்லாம் உனை எண்ணிக் கிடப்பதே என் முழுநேரப்பணியாயிருக்கிறது\nஅனாயாசமாய்ச் செய்து முடித்த பல வேலைகளை இப்பொழுதெல்லாம் எங்கிருந்துத் தொடங்க எனப்புரியாது முழிக்கிறேன்.\nம்ம்ம் ...*ஒன்னும் புரியல சொல்லத்தெரியல*\nஅகம் சுத்தம் முகம் கமலம்\nநல்லதெது கெட்டதெது என்று புரிய வைக்கிறாய்\nசிரித்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறாய்\nதோளில் தாங்கி ஆறுதல் அளிக்கிறாய்\nநானெது செய்தாலும் ஏதாவதோர் வகையில் என் எண்ணத்துள் நுழைந்து விடுகிறாய்.\nநீயில்லாது எதுவுமென்னால் முடியும் என்று தோன்றவில்லை\nஉனைப்பார்க்காதிருந்தால் என் நெஞ்சில் அமைதியில்லை\n*என்னவோ என்னவோ என்வசம் நானில்லை*\nஎல்லோரும் நலமோடிருக்க வேறொன்றும் வேண்டேன் பராபரமே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasukimahal.blogspot.com/2015/02/", "date_download": "2018-10-24T03:10:24Z", "digest": "sha1:O3K7T5ZX4L6T665YJZRSZEXGDLWRFTKF", "length": 139290, "nlines": 608, "source_domain": "vasukimahal.blogspot.com", "title": "VASUKI MAHAL KALYANA MANDAPAM .... வாசுகி மஹால் உங்களை வரவேற்கிறது ...: February 2015", "raw_content": "\nபணத்தைப் பெருக்க 10 கட்டளைகள்\nபுத்தகத்தின் பெயர்: மேடு மணி ஜர்னி – எ ஃபைனான்ஷியல் அட்வெஞ்சர்\nபொருட்செல்வம் இல்லாதவருக்கு இந்த உலகத்தில் வாழ்வு கிடையாது என்பதைப் பல நூறாண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டார் திருவள்ளுவர். பொருளைச் சம்பாதித்தால் மட்டும் போதாது, அதைச் சரியாகப் பயன் படுத்தவும், சேமிக்கவும் தெரிந்திருந் தால்தான் இந்த உலகில் நாம் நினைப்பதுபோல வாழ முடியும் என்பதைக் கதை வழியாகச் சொல்லி யிருக்கிறார் 'மேடு மணி ஜர்னி – எ ஃபைனான்ஷியல் அட்வெஞ்சர்' என்கிற இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் மெஹ்ரப் இரானி. இவர் டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷனில் பொதுமேலாளராகப் பணியாற்றி வருகிறார்.\n'பணம் பத்தும் செய்யும்', 'பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும்' எனப் பல சொல்லாடல்களை நாம் கேட்காத நாளில்லை. பணத்துக்குப் பின்னால் நாம் செல்வதை விட்டுவிட்டு, கடின உழைப்பால் நாம் சம்பாதிக்கும் பணம் நமக்குச் சேவகம் செய்து பலமடங்காகப் பெருகுவது எப்படி என்பதை மும்பையில் பிரபல எலும்பு சிகிச்சை மருத்துவராக இருக்கும் ஜான் பிண்டோ என்கிற கதாபாத்திரத்தின் மூலம் அற்புதமாக, எளிதில் புரியும்படி சொல்லியிருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பு. இனி பத்தும் செய்யும் பணத்தைப் பாதுகாத்து பலமடங்காகப் பெருக்குவது எப்படி என்கிற 'பணவளக் கலையை' மெஹ்ரப் இரானி வழியில் பார்ப்போம்.\nமும்பை நகரில் வானுயர்ந்து நிற்கும் பல கட்டடங்கள் ஒன்றில் 46வது மாடியில், பென்ஸ் காருக்குச் சொந்தக் காரரான டாக்டர் ஜான் வசித்து வருகிறார். ஒருநாள் காரைவிட்டு இறங்கி சாலை யில் நடந்து செல்லும்போது மயக்கமாகி கீழே விழ, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் படுகிறார். ஆஸ்பத்திரியில் படுக்கையில் படுத்திருக்கும்போது, 45 வயதான டாக்டர் ஜான், தனக்கு திடீரென்று ஏதாவது ஒன்று ஆகிவிட்டால் தன்னை நம்பியிருக்கும் மனைவி, 20 வயது மகன், 18 வயது மகள், அம்மா ஆகியோர் என்ன செய்வார்கள், அவர்களுக்குத் தேவையான வற்றைச் சேர்த்து வைத்திருக் கிறோமா எனக் கவலைப்படுகிறார்.\nதனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, இன்றைக்கு வெற்றி பெற்ற தொழிலதிபராக அர்மானி சூட்டில் வலம்வந்து கொண்டிருக் கும் விஜய் தேசாய்தான் அவரை ஆஸ்பத்திரியில் கொண்டுவந்து சேர்த்தவர். பள்ளி, கல்லூரியில் படிக்கும் போது அவருக்குப் பலவிதங்களில் உதவி யரும் இவரே. இந்த நிகழ்வின் மூலம் இருவரும் மீண்டும் சந்திக்க, இருவரும் தங்களது நினைவலைகளுக்குள் மூழ்கிப் போகிறார்கள்.\nடாக்டர் ஜான் எவ்வளவுதான் சம்பாதித் தாலும் அதை முறைப்படி நிர்வகிக்காததால், சொல்லிக்கொள்வதுபோல எதுவும் இல்லை. இதை அறிந்த விஜய் அவரை தன் செலவில் பல நாடுகளுக்கு அனுப்பி, பணம் குறித்த பத்து கட்டளைகளை அங்கிருக்கும் தனது நண்பர்களின் (அவர்களில் பாங்காக் விலைமாது, ஆப்கான் தீவிரவாதி, கென்யாவின் மாரத்தான் ஓட்டக்காரர் ஆகியோரும் அடக்கம். இவர்கள் விஜய்க்கு எப்படி அறிமுகமானார்கள், விஜயின் உதவியால் அவர்கள் எப்படி நல்ல நிலைமைக்கு வந்தார்கள், அவர்களின் படிப்பினை என்ன என்பதோடு இழையோடுகிறது இந்தப் புத்தகம்) மூலம் தெரிந்துவரச் செய்கிறார்.\nஇந்த உலகத்தில் அளவற்று இருப்பது பணம்தான். ஆனால், அதை எப்படிச் சம்பாதிப்பது, சம்பாதித்ததைத் திட்ட மிட்டுச் செலவழிப்பது எப்படி, பாதுகாப்பது எப்படி, முதலீடு செய்து அதன்மூலம் பணத்தைப் பெருக்குவது எப்படி என்கிற சூட்சுமங்களைத் தெரிந்துகொண்டால் நீங்களும் இனி ராஜாதான்.\nஇதோ அந்த பத்து கட்டளைகள்...\n1. பல வழிகளில் இருந்து (உதாரணமாக, சம்பளம், வட்டி, வாடகை போன்றவை) உங்களுக்கு வருமானம் வரலாம். அனைத்தையும் சமமாக நினையுங்கள். உங்களுக்குத் தேவையில்லாதப் பொருட்களை வாங்காதீர்கள். வாழ்க்கையானாலும் அல்லது பணமானாலும் திட்டமிடுங்கள், அதை ஓர் உள்ளார்ந்த தைரியம், அன்பு, கடமை உணர்ச்சியுடன் பின்பற்றுங்கள்.\n2. முதலீட்டுக்காக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்காதீர்கள். முதலீடு வேறு, பாதுகாப்பு வேறு. வீரன் எப்படி நாட்டைப் பாதுகாப்பானோ, அது போல உங்களையும், குடும்பத்தினரையும், உங்கள் சொத்தையும் அனைத்துவித தாக்குதலில் இருந்தும் காப்பது இன்ஷூரன்ஸ். தேவைக்கேற்ற மாதிரி யான இன்ஷூரன்ஸ் எடுங்கள்.\nடேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்தால் குறைந்த பிரீமியம், அதிக கவரேஜ் கிடைக்கும். மணி பேக் பாலிசி' எடுத்தால், அதன் மூலம் கிடைக்கும் ஆதாயம் பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது மிகவும் சொற்பமே.\nஇன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் நிதி நிர்வாகத்தில் மிகவும் மோசமானவை.\n3. எந்தவொரு சொத்து வாங்கும் போதும் அதன்மூலம் வருமானம் கிடைக்குமா எனப் பாருங்கள். சொத்து என்றைக்கும் பொறுப்பாக மாறக்கூடாது (உதாரணம், கடன் வாங்கி இடம் வாங்குவது. இதனால் கடனுக்கு வட்டி, சொத்து வரி எனக் கட்ட வேண்டிவரும். அந்தச் சொத்தை விற்றால் ஒழிய, உங்களுக்கு அதிலிருந்து வருமானமோ/ஆதாயமோ எதுவும் கிடைக்காது. அதை விற்பது வரை அது ஒரு 'டெட் அஸெட்').\n4. உங்கள் வருமானத்தைச் சரியான சொத்துகளில் முதலீடு செய்ய வேண்டும் (அதாவது, வங்கி டெபாசிட்டில் எவ்வளவு, பங்குகளில் எவ்வளவு, ரியல் எஸ்டேட்டில் எவ்வளவு போன்றவை). நீங்கள் பணத்தை மதித்தால் பணமும் உங்களை மதித்து உங்களிடமே பலமடங்காகத் திரும்பிவரும். 'அஸெட் அலோகேஷனில்' நீங்கள் தெளிவாக இருந்தால் உங்களது வருமானம் அல்லது பணம் 90% சிறப்பாக நிர்வகிக்கப்படும்.\n5. சேமிப்பையும், முதலீட்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ளாதீர்கள். செலவைக் குறைத்து சொத்தை நீங்கள��� பெருக்கிக்கொள்ளலாம். ஆனால், அதன்மூலம் வரும்படிக்கு வழியிருக் கிறதா என்று பார்க்க வேண்டும்.\nஅப்படி எதுவுமில்லை என்றால், அந்தச் சொத்தில் முதலீடு செய்வதில் உபயோக மில்லை. 'தேவையற்றதை வாங்குவதன் மூலம் தேவைப்படுவதை விற்க வேண்டிய கட்டாயம் பின்னாளில் ஏற்படக்கூடும்' என்பதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.\n6. ஏதேனும் சொத்தில் முதலீடு செய்யும்போது அதிலிருந்து தொடர்ந்து வருமானம் (running income) வருமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஸ்பெகுலேட்டிவ் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முதலீடு செய்யலாம். ஆனால், அது அளவோடு இருக்க வேண்டும். (தங்கத்தில் முதலீடு செய்வது அவ்வளவு சிறந்தது அல்ல. அதற்கான பல காரணங்களில் ஒன்று, தங்கத்தின் விலை உலகளவில் நிர்ணயிக்கப்படுகிறது. டாலர்/ரூபாய் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் பெரும்பாலும் சாதகமாக இருப்பதில்லை.)\n7. பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் பொறுமைகாக்க வேண்டியிருக்கும். அதுபோல, `Short term pain'-ஐ 'long term gain' ஆக்க பொறுமை அவசியம் தேவை. எது பங்கின் விலையைக் கூட்டுகிறது, குறைக்கிறது என்பதை நன்கு அறிந்துகொண்டு அதற்கேற்ப முதலீடு செய்ய வேண்டும். அதுபோல முதலீட்டுக்கும், ஊகத்துக்குமான வித்தியாசம் தெரிந்திருக்க வேண்டும். (an investor chases value while a speculator chases price\n8. வீடு வாங்குவதாக இருந்தால், பிராபர்ட்டி மார்க்கெட் மலிவாக இருக்கும்போது வாங்குங்கள். அதேசமயம், வட்டி விகிதம் உச்சத்தை அடைவதற்கு முன்பாக நல்லதொரு வட்டி விகிதத்தை – 'ஃபிக்ஸட்' அல்லது ஃப்ளோட்டிங்' – தேர்ந்தெடுங்கள்.\n9. உங்கள் பணத்தின்மேல் குறியாக இருக்கும் அரசாங்கம் (பலவிதமான வரிகள் மூலம் உங்கள் வருமானத்தில் கைவைப்பது), வங்கிகள் (கடன் வழங்குவது, முதலீடு செய்யச் சொல்வது), புரோக்கர்கள் ஆகியோரை எப்படிக் கையாள்வது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.\nசட்டப்பூர்வமான வழியில் அதிகப் பணம் ஈட்டி அதற்குக் குறைந்த அளவில் வரி கட்டுவது எப்படி என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.\n10. இந்தப் பயணத்தின் இறுதியில் நண்பன் விஜய் கூறியதுபோல, டாக்டர் ஜான் கங்கோத்ரி ஆசிரமத்துக்குச் சென்று அங்குள்ள சுவாமிஜியை அணுக, 'பணம் உனக்கு சுதந்திரம் அளிக்காது. மாறாக, அது உன்னை அடிமையாக்கும். எனவே, நீ பணத்தை ஆளுபவனாக இரு; அதைப் பார்த்து பயப்படாதே, அதற்குப் பின்னால் பேராசை பிடித்து ஓடாதே. நம���ு பிரச்னைகளுக்குத் தீர்வு நிதி பற்றிய அறிவுதானே தவிர, பணம் இல்லை' என்று கூறுகிறார்.\nஆக, பணம் சம்பாதிப்பதைவிட பெரிய விஷயம் 'தீர்க்கமாகத் திட்டமிட்டுப் பணத்தைப் பெருக்கி' அதை நமக்குச் சேவகம் செய்ய வைப்பதுதான். 'நாம் தேவையற்ற பொருட்களை வாங்கினால், விரைவிலேயே நமக்குத் தேவையான பொருட்களை விற்க நேரிடும்' என்று நிதி உலகின் பிதாமகன் வாரன் பஃபெட் கூறியதை மனதில் வைத்துக்கொண்டு, அநாவசியச் செலவைக் குறைத்து அத்தியாவசியத்தில் முதலீடு செய்தால் நீங்களும் வாழ்க்கையில் ஜெயிக்கலாம்\nஉன்னைப் பயமுறுத்தும் இன்னல் இதுவே. மேல் நாட்டாரைப் பின்பற்றி நடிக்கும் மயக்கத்தில் நீ மூழ்கியிருக்கிறாய். ஆதலால் எது நல்லது, எது தீது என்பதை இனிமேல் நீ ஆராய்ச்சியாலோ, பகுத்தறிவாலோ, விவேகத்தாலோ அல்லது சாஸ்திரங்களின் அபிப்ராயத்தைக் கொண்டோ தீர்மானிக்கப் போவதில்லை.\nவெள்ளையர் புகழ்கிற, விரும்புகிற எந்த ஒரு கருத்தும் அல்லது பழக்கவழக்க முறையும் நல்லனவாகின்றன. அவர்கள் வெறுக்கிற இகழ்கிற விஷயங்கள் எவையானாலும் அவை தீயனவாகின்றன. இதைக் காட்டிலும், அறிவீனத்தை நிரூபிக்கக்கூடிய மிகத் தெளிவான சான்று வேறு என்ன இருக்க முடியும்\nநமது இயல்புக்குத் தக்கபடி நாம் வளர்ந்து முன்னேற வேண்டும். அந்நிய நாட்டுச் சமூகங்கள் நம்மீது ஒட்டவைத்திருக்கும் முறைகளின் வழியில் நாம் செயல்பட முயலுவது வீண் ஆகும். அது நடவாது. நம்மைத் திரித்து, மாற்றிச் சித்திரவதை செய்து பிற தேசங்களின் உருவில் ஆக்க முடியாது.\nஇங்ஙனம் அருளிய ஈசனை நாம் போற்றுவோமாக. இதனால் பிற இனத்தவரின் சமூக ஏற்பாடுகளை நான் கண்டிக்கவில்லை. அவை அவர்களுக்கு நல்லது. நமக்கல்ல. அவர்களுக்கு அமுதம் ஆவது நமக்கு நஞ்சாக ஆகலாம். நாம் கற்க வேண்டிய முதற்பாடம் இது. அவர்களின் சாஸ்திர ஆராய்ச்சிகளுக்கும், சமூக ஏற்பாடுகளுக்கும், அவர்களது பரம்பரையான கொள்கைகளுக்கும் ஏற்றவாறு அவர்கள் தற்கால நிலையை அடைந்திருக்கின்றனர்.\nநமக்கு நம்முடைய புராதன அநுஷ்டான முறை உள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் கர்ம பலன் பின்னணியாக இருக்கிறது. நாம் நமது இயற்கைக்கு ஒத்த முறையில்தான் வளர்ந்து முன்னேற வேண்டும். நமது பாட்டையில்தான் நம்மால் ஓடமுடியும்.\nபிளஸ்-2 முடித்துவிட்டு நேரடியாக எம்.எஸ்சி - ஒரு சிறப்பம்சம்\nபள��ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் கல்லூரிகளில் இளங்கலை பட்டப் படிப்பில் சேருவார்கள். மேற்படிப்பு படிக்க விரும்பினால் முதுகலைப் படிப்புக்கு விண்ணப்பிப்பார்கள்.\nஆனால், பிளஸ்-2 முடித்துவிட்டு நேரடியாக எம்.எஸ்சி. படிக்கவும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. 'நெஸ்ட்' எனப்படும் சிறப்பு நுழைவுத்தேர்வு (National Entrance Screening Test-NEST) எழுதித் தேர்வு பெற்றால் அந்த வாய்ப்பைப் பெறலாம். அதோடு மாதம்தோறும் ரூ.5 ஆயிரம் உதவித்\nமத்திய அரசால் அகில இந்திய அளவில் இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. நுழைவுத் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்கள் 5 ஆண்டு காலத்துக்கு ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., படிப்பில் சேரலாம். இதில், அடிப்படை அறிவியல் படிப்புகளான இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் எனப் பிடித்தமான பாடத்தைத் தேர்வுசெய்துகொள்ளலாம்.\nஇந்தப் படிப்பை ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திலும் (National Institute of Science Education and Research-NISER), மும்பை பல்கலைக்கழகத்தின் அணுசக்தித் துறையிலும் படிக்கலாம்.\nஇந்த ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., படிப்பதில் ஒரு சிறப்பம்சம் இருக்கிறது. இதில் சேருவோருக்கு மத்திய அரசின் 'இன்ஸ்ஃபயர்' திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் கல்வி உதவித்தொகை கிடைக்கும். 2015-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நெஸ்ட் நுழைவுத்தேர்வு வருகிற மே மாதம் 30-ம் தேதி நடைபெற உள்ளது.\nநுழைவுத் தேர்வில் பங்கேற்க 2013, 2014-ம் ஆண்டுகளில் பிளஸ்-2 முடித்தவர்களும், தற்போது பிளஸ்-2 படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.\nநுழைவுத் தேர்வில் பங்கேற்க 1995 ஜூலை 15 அன்றோ அல்லது அதற்குப் பின்போ பிறந்தவராக இருக்க வேண்டும். எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை உண்டு. பிளஸ்-2-வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். மேற்சொன்ன இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் என்றால் 55 சதவீத மதிப்பெண்கள் போதுமானவை.\nதகுதியுள்ள மாணவர்கள் மார்ச் 7-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப நடைமுறை, தேர்வுமுறை, முந்தைய ஆண்டு வினாக்கள் உள்ளிட்ட விவரங்களை www.nestexam.in என்ற இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.\nபெண்களே மது அருந்தும் ஆண்களை ஏற்றுக்கொள்ளாதீர்கள்\nஉட��ுக்கும் உள்ளத்துக்கும் நலம் சேர்க்கும் நிகழ்ச்சி 'தமிழ் மண்ணே வணக்கம்.' ஜூனியர் விகடனும், தி சென்னை ஸ்கூல் ஆப் பேங்கிங் அண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனமும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே உள்ள ஸ்ரீசுப்ரமணியா பொறியியல் கல்லூரியில் அரங்கேறியது.\nமுதலில் மருத்துவர் கு.சிவராமன். ''நாம் உண்ணும் உணவானது உடலுக்கு ஆரோக்கியமானதாகவும், வரக்கூடிய நோய்களில் இருந்து பாதுகாப்பதாகவும், இருக்கின்ற நோய்களை குணப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். திருக்குறளில் மருந்து எனும் அதிகாரத்தில் ஏழு பாடல்களை உணவுக்கு மட்டுமே பாடியிருக்கிறார் என்றால், வள்ளுவர் காலத்தில் இருந்தே உணவு என்பது எவ்வளவு மகத்துவமான மருந்தாக இருந்தது என்பதை உணர வேண்டும்.\nஒரு காலத்தில் உணவுகளில் காரம் என்றால் அது மிளகு மட்டும்தான். '10 மிளகு பாக்கெட்டில் இருந்தால், பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்' என்று பழமொழி உண்டு. அந்த அளவுக்கு மருத்துவக் குணங்கள் நிரம்பியது மிளகு. ஒரு கட்டத்தில் மிளகுக்கு பதில், மிளகாய் பயன்படுத்த ஆரம்பித்தோம். மிளகு போன்ற காரம் கொண்டதால்தான் அது மிளகாய் என்று அழைக்கப்பட்டது. அந்த மிளகாய் நேரடியாகவே புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்டது என்பது யாருக்கும் தெரியாது. மிளகாயைத் தவிர்த்து மிளகைப் பயன்படுத்தினால் நமக்கு வரும் பெரும்பாலான நோய்கள் கட்டுப்படுத்தப்படும்.\nஇன்றைக்கு பெரும்பாலான பெண்களுக்கு ரத்தச்​​சோகை இருக்கிறது. அவர்கள், மாதவிடாய் சமயத்தில் அதிகப்படியான ரத்தத்தை இழக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு இயல்பாகவே இரும்புச்சத்து அதிகம் தேவைப் படுகிறது. இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவு எது தெரியுமா கம்பு கம்பங்கூழில் மோர் கலந்து, சின்ன வெங்காயத்துடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எந்த பீட்சாவோ, பர்க்கரோ இந்த கம்பங்கூழுக்கு பக்கத்தில்கூட நிற்க முடியாது.\nஅதேபோல வைட்டமின் சி நிறைந்த பழம் நம்ம ஊர் நெல்லிக்காய். அதை ரோட்டில் போட்டு விற்கிறார்கள். அதைவிட சத்துக்குறைவான கிவி பழம் கடைகளில் ஏசி ரூமில் வைத்து விற்கிறார்கள். நெல்லிக்காயின் மகத்துவம் தெரியாமல் நாம், கிவி பழத்தை நாடி ஓடுகிறோம். இன்றைய இளைஞர்களை ஆட்டிப்படைக்கும் முக்கியமான விஷயம் ம���ு. சிலர் என்னிடம், 'கொஞ்சமா குடிச்சா ஹார்ட்டுக்கு நல்லதாமே சார்' என்று கேட்கிறார்கள். ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். ஆறு சதவிகிதம் ஆல்கஹால் உள்ள மதுவைக் குடித்தால் ஆறு வருடத்தில் சங்கு. 40 சதவிகிதம் ஆல்கஹால் உள்ள மதுவைக் குடித்தால் நான்கு வருடத்தில் சங்கு. எப்படி இருந்தாலும் சங்கு சங்குதான்' என்று கேட்கிறார்கள். ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். ஆறு சதவிகிதம் ஆல்கஹால் உள்ள மதுவைக் குடித்தால் ஆறு வருடத்தில் சங்கு. 40 சதவிகிதம் ஆல்கஹால் உள்ள மதுவைக் குடித்தால் நான்கு வருடத்தில் சங்கு. எப்படி இருந்தாலும் சங்கு சங்குதான் ஆகவே ஆண்களே மதுவை தவிருங்கள். பெண்களே நீங்கள் மது அருந்தும் ஆண்களை ஏற்றுக்கொள்ளாதீர்கள் ஆகவே ஆண்களே மதுவை தவிருங்கள். பெண்களே நீங்கள் மது அருந்தும் ஆண்களை ஏற்றுக்கொள்ளாதீர்கள்' என்று முடித்தபோது அரங்கம் அதிர்ந்தது.\nஉடலுக்கு எப்படி உடற்பயிற்சி தேவையோ, அதேபோல் நம் அறிவுக்கும் பயிற்சி தேவை. இதற்கு சரியான தீர்வுதான் 'Brain Training Apps'. அமெரிக்க உளவியல் அமைப்பும் இந்த 'பிரைன் டிரெய்னிங் அப்ளிகேஷன்ஸ்' மனித அறிவின் செயல்பாட்டை சரிவர வகுத்து அதன் திறனை அதிகரிக்க உதவும் என்று சொல்கிறது. இதோ சில பிரைன் டிரெய்னிங் அப்ளிகேஷன்ஸ் இதோ...\nஇந்த அப்ளிகேஷன்தான் பெரும்பாலான வாடிக்கையாளர்களின் முதல் சாய்ஸாக இருக்கிறது. இந்த அப்ளிகேஷனானது நம் அறிவின் ஞாபகத்தன்மை, கவனம், பிரச்னைகளைத் தீர்க்கும் அணுகுமுறை, வேகம் ஆகிய வற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.\nஇந்த அப்ளிகேஷனின் குறிப்பிட்ட சேவைகள் மட்டும்தான் இலவசம். இதன் முழுச் சேவையைப் பயன்படுத்த வாடிக்கையாளர்கள் மாதத்துக்கு $15 அல்லது வருடத்துக்கு $80 செலுத்த வேண்டும்.\nஇந்த அப்ளிகேஷனை 50,00,000 வாடிக்கையாளர்கள் டவுன்லோடு செய்துள்ளனர்.\nஇது ஒரு ஆல்இன்ஒன் பிரைன் டிரெய்னிங் அப்ளிகேஷன். இதில் 360க்கு அதிகமான டிரெய்னிங் கேம்ஸ் உள்ளது. இவை அனைத்தும் பயன் பாட்டாளர்களின் ஞாபகத்திறன், கவனத் தன்மை ஆகியவற்றை அதிகப்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டவை. இதில் ஒவ்வொரு வாடிக்கையாளர் களுக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். இந்த மதிப்பெண் அதே வயதில் உள்ள மற்ற வாடிக்கையாளர்களின் மதிப்பெண் களை அடிப்படையாகக் கொண்டு ���ழங்கப்படுகிறது.\nஇந்த அப்ளிகேஷன் இலவசமானது. இந்த அப்ளிகேஷனை 50,00,000 வாடிக்கையாளர்கள் டவுன்லோடு செய்துள்ளனர்.\nஇதில் உள்ள புதிர்கள் மற்றும் கேம்ஸ்கள் அனைத்தும் நரம்பியல் விஞ்ஞானிகளால் வடிவமைக்கப் பட்டவை. பயன்பாட்டாளர்கள் தங்களது வளர்ச்சியை இந்த அப்ளிகேஷனில் எளிதாகத் தெரிந்துக்கொள்ளலாம்.\nஒவ்வொரு வாடிக்கையாளர்களின் திறமைக்கேற்ப இந்த அப்ளிகேஷன் புதிர்களையும், விளையாட்டுகளையும் மாற்றி வழங்கும் தன்மையைக் கொண்டது. இதில் நான்கு விளையாட்டு கள் மட்டும் இலவசம். முழுச் சேவையைப் பெற வாடிக்கையாளர்கள் மாதமொன்றுக்கு $13 அல்லது முழுவது மாக $120 கட்ட வேண்டும்.\nஇது ஆப்பிளின் ஐ.ஓஸ் இயங்கு தளத்தில் மட்டும்தான் கிடைக்கும்.\nஇந்த அப்ளிகேஷன் எழுத்துக்களை வெவ்வேறு வரிசையில் நினைவில் வைத்துக்கொள்வது, போன் நம்பர்களை நினைவில் வைத்துக்கொள்வது, கணித புதிர்கள் ஆகியவற்றைக் கொண்டு பயன்பாட்டாளர்களின் அறிவுத்திறனை வளர்க்கிறது. இது முற்றிலும் இலவசமான அப்ளிகேஷன். இது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும்தான் பெற முடியும்.\nநேர்மறை உளவியல் யுக்திகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த அப்ளிகேஷன், இதில் உள்ள புதிர்கள், விளையாட்டுகள் அனைத்தும் பயன் பாட்டாளர்களை நாள் முழுவதும் மகிழ்ச்சி யாக வைத்திருக்க உதவும். இந்த இலவச அப்ளிகேஷன், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓஸ் இயங்குதளத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும்.\nவொர்த்லெஸ், இம்பாஸிபிள் அண்ட் ஸ்டுப்பிட் (Worthless,Impossible and Stupid)\nபுத்தகத்தின் பெயர்: வொர்த்லெஸ், இம்பாஸிபிள் அண்ட் ஸ்டுப்பிட் (Worthless,Impossible and Stupid)\nஆசிரியர்: டேனியல் ஐசென்பெர்க் (Daniel Isenberg)\n'வொர்த்லெஸ், இம்பாஸிபிள் அண்ட் ஸ்டுப்பிட் – ஹெள கான்ட்ரேரியன் என்ட்ரப்ரனர்ஸ் க்ரியேட் அண்ட் கேப்ச்சர் எக்ஸ்ட்ராடினரி வேல்யூ' என்கிற தலைப்பில் டேனியல் ஐசென்பெர்க் எழுதிய புத்தகம்.\nஎல்லோருமே தொழில்முனைவோராக வேண்டும் என்ற எண்ணத்துடனேயே வாழ்கிறோம். அதனாலேயே ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருநாளும் புதிய பல தொழில்கள் தொடங்கப்படுகின்றன. இப்படிப் பலரும் தொழில் ஆரம்பிக்கும் ஆசையுடன் இருப்பதாலேயே தொழில் முனைய நினைப்பவர்களுக்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படுகின்றன.\nஇதுமாதிரியான ஒரு பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட இந்தப் புத்தகத்த��ன் ஆசிரியர், பயிற்சி பெற வந்தவர்களிடம், 'உங்ளுக்குப் பிடித்த தொழில் அதிபர்களை ஒரு நிமிடம் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். அவர் யார் என்று நான் சொல்கிறேன்' என்றாராம். ஒரு நிமிடம் கழித்து, ஸ்டீவ் ஜாப்ஸ், பில்கேட்ஸ், ஜெப் பெசோஸ், லாரி பேஜ் போன்ற உலகின் மிகப் பெரிய 20 தொழிலதிபர்களின் போட்டோக்களை எடுத்துக்காட்ட, நீங்கள் நினைத்த தொழிலதிபர் இதில் நிச்சயமாக இருக்கிறார் இல்லையா' என்று கேட்டதற்கு, அனைவருமே ஆமாம் என்று சொன்னார் களாம்.\nஇதுபோன்ற ஒரு சிலரை மட்டுமே தொழில் முனைவோர் என்று ஒரு தப்பான அபிப்பிராயத்தை வைத்துக்கொண்டு, அவர்கள் செய்தவற்றைப்போல் தொழில் புதுமைகளை நாம் செய்தால் மட்டுமே வெற்றிப் பெறமுடியும் என்ற நினைப்பை நாம் மனதில் கொண்டிருப்பதாலேயே நம்மில் பலரும் தொழில் முனைவு என்றாலே சற்று தயங்குகிறோம் என்று சொல்கிறார் ஆசிரியர்.\nநம்மைச் சுற்றிப் பார்த்தால், உங்கள் உறவினரோ அல்லது நண்பரோ மேலே சொன்னவர்களைப் போன்ற புதுமைகள் எதையும் செய்யாமல் ஓர் உருப்படாத ஐடியாவைக்கூட பிசினஸாக்கி வெற்றிப் பெற்றிருப்பார்கள். ஒருசிலர், உரிமை யாளர்கள், கடன் கொடுத்தவர்கள், கடனளித்த வங்கிகள் என பலரும் உருப்படாது என கைவிடப் பட்ட ஐடியாக்களை ஓசியில் வாங்கியும், தொழிலை தரை ரேட்டுக்கு வாங்கியும் நடைமுறைப்படுத்தி வெற்றி பெற்று சூப்பராய் சம்பாதித்திருக்கக்கூடும்.\nஇதையெல்லாம் வீட்டில் சொன்னால், வீட்டில் இருப்பவர்கள் அமைதியாகவா இருப்பார்கள் இந்த ஆள் இப்படி பிசினஸ் செய்கிறேன் என்று சொல்லித் திரிகிறாரே இந்த ஆள் இப்படி பிசினஸ் செய்கிறேன் என்று சொல்லித் திரிகிறாரே நம்மை நடுத்தெருவுக்குக் கொண்டுவந்துவிடுவாரோ என்ற பயத்துடனேயே உங்களை நம்பிக்கை இழக்கச் செய்திருப்பார்கள் இல்லையா\nகாரணம், உற்பத்தி செய்த பொருட்களை விற்பது கடினம். தவிர, தொழில் செய்யப் பணம் வேண்டுமே கேட்டவுடன் கிடைத்துவிடுகிறதா பணம் ஒருமுறை கடனோ, முதலீடோ ஒருவரிடம் கேட்டுவிட்டாலே அதற்கப்புறம் நம்முடன் அவர் பேசுவதே இல்லையே என்றாலும், இதையெல்லாம் தாண்டி எதிர்நீச்சல் போட்டு ஜெயிப்பதுதானே பிசினஸ் என்கிறார் ஆசிரியர்.\nஎல்லோராலும் பில்கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் போன்ற புதுமையான ஐடியாக்களைக் கொண்டிருக்க முடியாது என்பதை உணருங்கள். இவர்கள் அ��்லாத வெற்றிகரமான தொழிலதிபர் களும் உலகில் பல்லாயிரக்கணக்கானோர் இருக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். இதில் பலரும் உருப்படவே உருப்படாது. இனி இந்த பிசினஸுக்கு ஸ்கோப் இல்லை என்று சொல்லப்பட்ட பிசினஸ்களை எடுத்து நடத்தி வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்பதைச் சொல்லும் புத்தகம்தான் இது.\nஏனென்றால், புதியதோ/பழையதோ எப்போது எந்த ஐடியா ஜெயிக்கும் என்பதைக் கண்டு பிடிக்கவே முடியாது. ஒரு குரூப் ஆஃப் எக்ஸ்பர்ட்ஸ் இந்த ஐடியா ஜெயிக்கும் என்று உங்களிடம் சொல்லும்போது, அந்த ஐடியா ஜெயிப்பதற்கான காலகட்டம் மாறிப்போயிருக்கலாம். பிசினஸில் எதுவுமே வெளிப்படையாய் தெரிய வாய்ப்பில்லை என்பதைப் புரியவைப்பதுதான் இந்தப் புத்தகத்தின் முயற்சி என்கிறார் ஆசிரியர்.\nதொழில்முனைவு குறித்த நிறையக் கட்டுக்கதை களை அலசுகிறார் ஆசிரியர். முதலாவதாக, தொழில்முனைவோர் என்றாலே அவர் புதிய விஷயங்களைச் செய்பவராய் இருக்க வேண்டும் என்பதைச் சொல்கிறார். இன்ஜினீயர்களும், பல காப்புரிமைகளைப் பதிவு செய்து வைத்திருப் பவர்களும் மட்டுமே தொழில்முனைவோராக முடியும் என்பது போன்ற மாயையை உருவாக்குவது இது. இது உண்மையில்லை என்று சொல்லும் ஆசிரியர், பல தொழில்களில் நடைமுறையில் இருக்கும் ஐடியாவில் திடீரென்ற எதிர்பாராத திருப்பங்கள் பலவும் பெருமளவில் வெற்றிப் பெற்றிருக்கிறது என்கிறார்.\nகாப்பியடித்துச் செய்யப்படும் பல பிசினஸ்கள் கூடச் சிறப்பான வெற்றியைப் பெறுவதால் புதுமைகள் என்னும் இன்னோவேஷன் தொழில் முனைவுக்குக் கட்டாயம் தேவையில்லை என்றே சொல்லலாம்.\nஉதாரணத்துக்கு, பார்மாசூட்டிக்கல் பிசினஸை எடுத்துக்கொள்வோம். புது மருந்துகள் கண்டுபிடிக்க எக்கச்சக்க செலவாகிறது. அவற்றுக்குக் காப்புரிமை பெற்று தங்களுடைய பிராண்டில் தயாரித்து விற்றுப் பெருமளவில் பார்மா நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கின்றன. அந்தக் காப்புரிமைகள் முடிவடைந்தபின்னர் ஏனைய நிறுவனங்கள் ஜெனரிக் வகையாக அதே மருந்துகளைத் தயாரித்து விற்று கொள்ளை லாபம் பார்க்கின்றன. இதில் எங்கே இன்னோவேஷன் இருக்கிறது என்று கேட்கிறார் ஆசிரியர். பல்வேறு உதாரணங்களுடன் இதுகுறித்த விளக்கங்களைச் சொல்லியுள்ளார்.\nஇரண்டாவதாக, தொழில்முனைவோர் என்பவ���் ஒரு நிபுணராக இருக்க வேண்டும் என்பது. மிகப் பெரிய வெற்றிகளைச் சந்தித்த தொழில்முனைவோர்களிடம் எப்படி இந்தத் தொழிலை தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்ட போது, ஏற்கெனவே பாப்புலரான பல தொழில் களில் இறங்கலாம் என்று நினைத்து அது சம்பந்தப் பட்டவர்களிடம் பேசியபோது, அந்தத் தொழிலில் கால்வைக்க எக்கச்சக்க அனுபவம் வேண்டும் என்பதுபோல் தோன்றியது. அதனால்தான் இந்தத் தொழில் இறங்கினோம் என்றார்களாம்.\nஅனுபவம் தேவை என்பது மாயை. நிறைய நாளாகப் பலரும் இருக்கும் தொழிலில் இறங்கும் முன்னால் அவர்களைப் பார்த்தும் அவர்களுடைய லாவகத்தைப் பார்த்தும் அவர்கள்பட்ட கஷ்டங் களைக் கேட்டும் தொழிலில் இறங்க கட்டாயம் அனுபவம் தேவை என்று முடிவு செய்துவிடுகிறோம். இந்தக் கட்டுக்கதையும் பல்வேறு உதாரணங்களுடன் விளக்குகிறார் ஆசிரியர்.\nதொழில்முனைவோர் இளைஞர்களாக இருக்க வேண்டும் என்பது மூன்றாவது கட்டுக்கதை. இதுவும் சிறந்ததொரு கட்டுக்கதையே என்று சொல்லும் ஆசிரியர், ஒரு கருத்தரங்கில் வங்கிகள் அனைவரையும் சேர்த்துக்கொண்டு வளர வேண்டும் என்ற யாரோ சொல்லக்கேட்ட 52 வயதான ஒருவர் அந்தக் கருத்தரங்கிலேயே போட்ட பிசினஸ் திட்டம்தான் மைக்ரோ ஃபைனான்ஸ் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷன் என்றும், வயது தொழில்முனைவுக்கான தடையே இல்லை என்பதற்கான வாதங்களை பல உதாரணங்கள் மூலம் விளக்கியுள்ளார்.\nதொழில் முனைவு என்பது எல்லோருக்கும் சமமான ஒரு விஷயம். தொழில்முனைவோர் ஏன் ஏற்கெனவே பிரபலமாகவும் வெளிப்படையாகவும் இருக்கும் ஐடியாவைத் துரத்திச் செல்லக்கூடாது. சில சமயம் ஏன் தொழில்முனைவோர்கள் கிறுக்கர்களைப்போல் மற்றவர்களின் கண்ணுக்குத் தெரிகின்றனர், எப்படித் தொழில்முனைவோர் சிக்கலான சூழ்நிலைகளை நின்று சமாளிக்க வேண்டும், கொழுந்துவிட்டு எரியும் பிரச்னைகளைச் சமாளிப்பது எப்படி என்று விளக்கமாகச் சொல்லியுள்ளார் ஆசிரியர்.\nவெற்றிகரமான தொழில் முனைவோராக ஆக வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது.\nபளிச் பற்களுக்கு... எளிய யோசனைகள்\nபளிச் புன்னகைதான் அனைவரின் தேர்வும். பற்கள் அழகாக, வெண்மையாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புகிறோம். ஆனால், அதை முறைப்படி பராமரிக்கிறோமா உலகில் இரண்டில் ஒருவருக்குப் பல் தொ��ர்பான ஏதாவது ஒரு பிரச்னை இருக்கிறது. சரியாகப் பராமரிக்காவிட்டால், பற்களில் ஏற்படும் பிரச்னை இதய நோய்கள் வரை கொண்டு சென்றுவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.\n\"இதயம், மூளை, சிறுநீரகம் போல பற்களும் மிக முக்கியமான உறுப்பு. பற்களைப் பராமரிப்பதும் பாதுகாப்பதும் அன்றாடம் அவசியம் செய்ய வேண்டிய வேலைகள்.\" என்கிற பல் மருத்துவர் எஸ்.எம். பாலாஜி, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பற்களைப் பராமரிப்பது எப்படி பற்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு என்ன தீர்வு பற்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு என்ன தீர்வு\nகுழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் பற்கள் முளைக்க ஆரம்பிக்கின்றன. பால் பற்கள் முளைக்காவிட்டாலும் ஈறுகளைப் பராமரிப்பது மிக மிக அவசியம். குழந்தை தன் தாயிடம் பால் குடிக்கத் தொடங்கியது முதல் ஈறுகளைப் பராமரிக்கத் தொடங்க வேண்டும். ஈறுகளை நன்றாகப் பராமரித்தால், பற்கள் ஆரோக்கியமாக முளைக்கும். ஆரோக்கியமான ஈறுகளே, ஆரோக்கியமான பற்கள் வளர ஆதாரம்.\nதாய்ப்பால் குடித்த பின்னர், மெல்லிய பருத்தித் துணி அல்லது வைப்பிங் டிஷ்யூவால் குழந்தைகளின் ஈறுகளைத் துடைக்கலாம். குழந்தை ஒவ்வொரு முறை பால் குடித்து முடிக்கும் போதும் ஈறுகளைத் துடைப்பது அவசியம்.\nகாலையில் குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கையும் சுத்தப்படுத்தலாம். அதாவது, பால் குடிப்பதால் பதிந்திருக்கும் மாவைத் துடைத்து எடுக்கலாம்.\n6 மாதம் முதல் 3 வயது வரை\nஇந்தப் பருவத்தில் தாய்ப்பால், புட்டிப்பால், இட்லி, உருளை மசியல் போன்றவற்றை குழந்தைகள் சாப்பிடுவர்.\nமுதல் பல் முளைக்கும் முன்னரே ஈறு சற்றுத் தூக்கியது போலக் காணப்படும். அப்போது கைகளைக் கடிப்பது, பொருட்களைக் கடிப்பது போன்ற செயல்களைக் குழந்தைகள் செய்யத் தொடங்கும். எனவே, குழந்தைகளுக்கு என விற்கப்படும் கடிக்கக்கூடிய பொம்மைகளை (Teething toys) மருத்துவர் அனுமதியோடு வாங்கித்தரலாம். இதனால், பற்கள் வேகமாக முளைக்கும், மேலும், பிளாஸ்டிக் பொருட்களைக் குழந்தைகள் வாயில் வைக்காதபடி, நம்மால் தடுக்க முடியும்.\nமூன்று வயதுக்குள் பால் பற்கள் முளைத்துவிடும். இவை நிரந்தரப் பற்கள் இல்லை, தற்காலிகமாக முளைத்திருக்கும் பற்கள். இவை விழுந்து மீண்டும் முளைக்கும். அவைதான் நிரந்தரப் பற்கள்.\nபால் பற்கள்தானே எனக் க���னக்குறைவாக விட்டுவிடக் கூடாது. இந்தப் பற்களில் ஏதாவது சொத்தை அல்லது தொற்று ஏற்பட்டால், மீண்டும் முளைக்கக்கூடிய நிரந்தரப் பற்களையும் அவை பாதிக்கக்கூடும்.\nபால் பற்களுக்கும் பராமரிப்பு மிகவும் அவசியம். சாக்லெட், பிஸ்கட் உட்பட எது சாப்பிட்ட பின்னும் குழந்தைகளைக் கட்டாயம் வாய் கொப்பளிக்கச் செய்யுங்கள்.\nகுழந்தைகளுக்கு, எப்படிப் பற்களைச் சுத்தப்படுத்துவது எனப் பெற்றோர் கற்றுத்தர வேண்டும்.\nபற்களை, மேலும் கீழுமாக வட்ட வடிவில் (Circular motion) சுத்தப்படுத்தக் கற்றுத்தரலாம்.\nமேலும் கீழும் துடைப்பது போல (Wiping motion) பற்களைச் சுத்தப்படுத்தலாம்.\nஎக்காரணத்தைக்கொண்டும் பற்களை அழுத்தமாகத் தேய்க்கக் (Rubbing) கூடாது. மென்மையாக, மெதுவாகப் பற்களைத் தேய்க்க வேண்டும்.\nபிரஷை கடித்துத் துப்பக் கூடாது. குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பிரஷ்ஷை மாற்றுதல் அவசியம்.\nபிரத்யேக பிரஷ், பேஸ்ட் ஏன்\nபால் பற்கள் முளைத்தது முதல் 6 வயது வரை குழந்தைகளுக்கு எனப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் கிட்ஸ் பிரஷைப் பயன்படுத்தலாம்.\nபிரஷ் கடினமானதாகவோ, பெரியதாகவோ இருக்கக் கூடாது. மென்மையாக, மிருதுவாக இருக்க வேண்டும்.\nகுழந்தைகளுக்கான பேஸ்ட் அவசியம் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் குழந்தைகளுக்கு எனத் தயாரிக்கப்படும் பேஸ்ட்டில் ஃப்ளோரைட் (Fluoride) தேவையான அளவில் இருக்கும். இது பற்கள் நன்றாக வளர்வதற்கு உதவும்.\nபெரியவர்கள் பயன்படுத்தும் பேஸ்ட்டை, குழந்தைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது.\nபிரஷ்ஷின் பின்புறம் நாக்கைச் சுத்தப்படுத்துவதற்கு, சின்னச் சின்ன புள்ளிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும் அவற்றைக்கொண்டு நாக்கைச் சுத்தப்படுத்தலாம்.\n3 வயது முதல் 6 வயது வரை\nஇந்த வயதில் குழந்தைகள் பல் தேய்க்கத் தொடங்குவர். வெள்ளை நிற பேஸ்ட்டே போதுமானது.\nஇது இனிப்பு, இது கசப்பு என சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து, குழந்தைகளுக்கு பேஸ்ட்டைப் பரிந்துரைத்தல் தவறு. பல் தேய்ப்பதன் அவசியத்தைக் கற்றுக்கொடுத்த பின், பல் தேய்க்கப் பழக்கலாம்.\nகுழந்தைகள் பல் தேய்க்கும்போது, பெற்றோர் அருகிலிருந்து கவனிப்பது நல்லது. பல் துலக்கிய பின்பு, ஆட்காட்டி விரலால் ஈறுகளின் மேல் மென்மையாக அழுத்தம் தரலாம். அப்போதுதான் பற்கள் ஈறுகளுடன் பதிந்து, நன்றாக சீராக வளரும்.\nதெற்ற���ப்பல் உருவாக விரல் சூப்புதலும் ஒரு காரணம் என்பதால், குழந்தைகள் விரல் சூப்பாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nபற்கள் விழுந்தால், அந்த ஈறை நாக்கால் சுழற்றுவது, வருடுவது, கைகளால் தொடுவது போன்றவற்றைச் செய்யக் கூடாது என அறிவுறுத்தலாம்.\nஇப்படிச் செய்தால் தெற்றுப் பல் உருவாகி முக அழகைக் கெடுக்கும் என, சில உதாரணப் படங்களை காண்பித்து, குழந்தைகளுக்குப் புரியும்படி விளக்கலாம்.\n6 வயது முதல் 60 வயது வரை\nஆறு வயதி்ல் பால் பற்கள் விழுந்து, நிரந்தரப் பற்கள் முளைக்கத் தொடங்கிவிடும். குழந்தைகளுக்கு எனப் பயன்படுத்திய பிரஷ்ஷூம், பேஸ்ட்டும் இனி அவசியம் இல்லை. பெரியவர்கள் பயன்படுத்தும் பிரஷ், பேஸ்ட்டு போதுமானது. சற்று அகலமான, பெரிய பிரஷ் பயன்படுத்தலாம். ஃப்ளோரைட் உள்ள பேஸ்ட் உபயோகிக்கலாம்.\nகிரீம் பேஸ்ட் சிறந்தது. ஜெல் பேஸ்ட்களைத் தவிர்க்கலாம்.\nபற்களில் பிரச்னை எனில், பல் மருத்துவரின் ஆலோசனையே முக்கியம். சுய முடிவுகள் தவறு.\nஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் சென்று பற்களைப் பரிசோதனை செய்துகொள்ளலாம். இதனால் பல்சொத்தை, பற்குழி, தொற்று ஆகியவை இருந்தால், தொடக்கத்திலே கண்டறிந்து, மேலும் பரவாமல் தடுக்கப்பட்டு, பற்கள் பாதுகாக்கப்படும்.\nபற்கள் முன்னும் பின்னும் கோணலாக வளர்ந்து முக அழகைக் கெடுத்தால் க்ளிப் போடத் தயங்க வேண்டாம். ஏனெனில், பற்கள் சீராக இல்லை எனில் வாய் திறந்து சிரிக்கவும், பேசவும் கூச்சப்படுவர். இதுவே நாளடைவில் தாழ்வு மனப்பான்மையாக உருவாகி மன உளைச்சலும் வரலாம்.\nபற்களில் ஒட்டிக்கொள்ளும் சாக்லெட், பிஸ்கெட், சிப்ஸ், குளிர்பானங்கள், பர்கர், பீட்சா எனக் குழந்தைகளுக்குப் பிடித்த உணவுகள், பற்களுக்கு முதல் எதிரி.\nஓடியாடும் குழந்தைகளுக்குப் பற்கள் பாதிக்காதவாறு விளையாட அறிவுறுத்தலாம்.\nபெரியவர்கள் சிலர் செயற்கைப் பல் செட்டை பயன்படுத்துவர். வெளியில் சென்றால் மட்டும் பல் செட்டை அணிவார்கள், அவர்கள் சாப்பிடும்போதும் பல் செட்டை போட்டுக்கொண்டு சாப்பிடப் பழகுதல் நல்லது. பல் செட் அணிந்திருக்கும் நேரத்தை சிறிது சிறிதாக அதிகப்படுத்தலாம். இரவில் கழட்டிவைக்கலாம். ஆனால், வெறும் தண்ணீரில்தான் வைக்க வேண்டும். எந்த கெமிக்கல்களும் பயன்படுத்தத் தேவை இல்லை. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந��துகளைக் கொண்டு சுத்தம் செய்தாலே போதும்.\nஉணவுத் துகள்கள் பற்களின் இடையில் மாட்டிக்கொண்டு, கிருமித் தொற்றாக மாறுதல், தொண்டையில் தொற்று, சொத்தைப் பல், வயிறு தொடர்பான பிரச்னை எனப் பல்வேறு காரணங்களால், வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதற்கு மவுத் வாஷ் நிரந்தரத் தீர்வு ஆகாது.\nமுறையான சிகிச்சைகளே இதற்குச் சிறந்த வழி. அவசரத் தேவை எனில் கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றைப் பற்களில் வைக்கலாம். இதுவும் தற்காலிகமான தீர்வுதானே தவிர, நிரந்தரத் தீர்வு இல்லை.\nவாய் துர்நாற்றத்தைப் போக்கவும், பல் சொத்தை ஆவதைத் தடுக்கவும், பற்சிதைவைக் குறைக்கவும், ஈறு தொடர்பான நோய்களைத் தொடக்கக் காலத்திலே தடுக்கவும் மவுத் வாஷ் பரிந்துரைக்கப்படுகிறது.\nவிளம்பரங்களைப் பார்த்து சுயமாக மவுத் வாஷ் செய்யக்கூடாது.\nசாதாரணமாக, வெந்நீரில் கல் உப்பு போட்டு, வாய் கொப்பளிப்பதே சிறந்தது.\nகுழந்தைகளுக்கும் வாய் கொப்பளிக்கும் முறையை, சிறு வயதில் இருந்தே சொல்லித்தரலாம்.\nபல் மருத்துவர், மவுத் வாஷ் செய்யச் சொல்லி பரிந்துரைத்தால் மட்டுமே மவுத் வாஷ் செய்யலாம்.\nமருந்துச் சீட்டில் குறிப்பிட்டுள்ள கால அளவு மட்டுமே மவுத் வாஷ் செய்ய வேண்டும்.\nபல் வலி வந்தால் அவசரத் தீர்வுக்குக் கிராம்பை வைத்துக்கொள்வதில் தவறு இல்லை. மருந்துக் கடைகளில் சென்று, தாமே வலி நிவாரணிகளை வாங்கிப் போட்டுக்கொள்வது தவறு.\nஒருமுறை மருத்துவர் எழுதித்தரும் வலி நிவாரணி மாத்திரைகளை, அவர் அனுமதி இல்லாமல் வலி வரும்போதெல்லாம் போடுவதும் தவறு.\nவலி நின்றுவிட்டதே என வீட்டிலே இருக்கக் கூடாது. உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.\nபற்களின் மேல் உள்ள எனாமல் நீங்குதல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் பிரச்னையால் (Gum recession) பற்கூச்சம் ஏற்படுகிறது. கடினமான பிரஷை கொண்டு பற்களை அழுத்தமாகத் தேய்த்தல், அமிலங்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுதல் போன்றவற்றால் பற்களின் எனாமல் நீங்குகிறது. நாளடைவில் அது வலி மிகுந்த பற்கூச்சமாகவும் மாறுகிறது.\nசாதாரணமாக சிலருக்குப் பற்களில் கூச்சம் ஏற்படும். அது எந்த மாதிரியான கூச்சம் என்று பல் மருத்துவரை கலந்து ஆலோசிக்கலாம்.\nசாதாரண இனிப்பு சாப்பிட்டால்கூட, பற்கூச்சம் ஏற்பட்டால் அதைக் கவனிப்பது முக்கியம்.\nவலியுடன் கூடிய பற்கூச்சம் மற்று��் இயல்பான வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் பற்கூச்சத்திற்கு சிகிச்சை எடுப்பதே, சரியான தீர்வு.\nபற்களின் இடையில் உணவு மாட்டிக்கொண்டு, வெளியேறாமல் அப்படியே தங்கிவிடும். அதில் கிருமிகள் உருவாகி, பற்களின் சுவரைப் பாதிக்கும். பற்களில் உள்ள கால்சியத்தை அரித்துக்கொண்டே போகும். மேலும், உணவு அதன் மேல் சேரச் சேர தொற்றுப் பெரிதாகிக்கொண்டே போய், பற்களின் வேர் வரை சென்று எலும்புகளுக்கும் பரவிவிடும். இதனால், அந்தப் பல்லையே இழக்க நேரிடலாம். மேலும், அருகிலிருக்கும் பற்களிலும் கிருமித் தொற்று பரவலாம் என்பதால், தொடக்கத்திலே தீர்வு காணுவதுதான் பற்களுக்குப் பாதுகாப்பு.\nபற்களில் ஏற்படும் தொற்றைக் கவனக் குறைவாக விட்டுவிடக் கூடாது. அதில் ஏதாவது பிரச்னை என்றால், அவை பெரிதாக வாய்ப்பு உள்ளது. எனவே பல் மருத்துவரை கட்டாயம் சந்திக்க வேண்டும். வாய் சுத்தம் (Oral hygiene) மிகவும் முக்கியம்.\nபல்லில் எந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து, ரூட் கெனால் போன்ற சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும்.\nபல் சொத்தை ஏற்படுவதைத் தடுக்க, உணவுத் துகள் அடிக்கடி சிக்கிக்கொள்ளும் இடத்தில் கேப் ஃபில்லிங் செய்துகொள்ளலாம்.\nசிலருக்கு இயற்கையாகவே பற்களுக்கு இடையில் இடைவெளி இருக்கும். அதில் உணவுத் துகள்கள் சென்று மாட்டிக்கொள்ளும். அவை நாளடைவில் அதிகமாகச் சேர்ந்துக் கிருமித் தொற்றாக மாறி, பற்குழியும் ஏற்பட்டுவிடும்.\nஇதைத் தடுக்க மருத்துவரிடம் சென்று, ஃப்ளாஸ்ஸிங் என்ற மெல்லிய நூலிழையால் சுத்தப்படுத்தும் முறையைக் கற்றுக்கொள்ளலாம்.\nமருத்துவரின் அறிவுரைப்படி, ஃப்ளாஸ்ஸிங் முறையைத் தேவையானபோது பயன்படுத்தலாம். தாமாகவோ, இணையத்தைப் பார்த்தோ ஃப்ளாஸ்ஸிங் செய்யக் கூடாது.\nஃப்ளாஸ்ஸிங் செய்யப் பயன்படும் நூலை பர்ஸில்கூட வைத்துக்கொள்ளலாம். எப்போது உணவு பற்களின் இடையில் மாட்டினாலும், அவற்றை உடன\nடியாக வெளியேற்ற ஃப்ளாஸ்ஸிங் நூல் உதவும்.\nஊசி வைத்தோ, குச்சியாலோ பற்களைக் குத்தக் கூடாது.\nமன வேதனை, நீண்ட நாட்களுக்கு மருந்துகளை உட்கொள்ளுதல், தண்ணீரிலோ, பாலிலோ ஃப்ளோரைட் (Fluoride) அதிகமாகி ஃப்ளோரோசிஸ் (Fluorosis) என்ற பிரச்னை வருதல், வயதாகும்போது பற்களின் நிறம் மாறுதல், ரூட்கெனால் செய்துகொண்டது, பற்சிதைவு, விபத்துக் காயங்கள் (Trauma), புகைப்பழக்கம், அதிகமான சர்க்கரை உட்கொள்ளுதல், குளிர்பானங்கள் குடித்தல், டார்க் சாக்லெட், ஒயின், அதிகமாக காபி மற்றும் தேநீர் குடித்தல், பற்களைப் பராமரிக்கத் தவறுதல் போன்றவை பற்களின் நிறம் மாறுவதற்கான காரணங்களாகும். டெட்ராசைக்லின் (Tetracycline) என்ற ஆன்டிபயாடிக் மருந்தைக் கருவுற்றிருக்கும் தாய் உட்கொள்வதாலும் குழந்தைக்குப் பற்களில் நிறமாற்றம் ஏற்படும்,\nமஞ்சள் பற்கள் / வெள்ளைப் பற்கள்\nபொதுவாக பற்கள் அனைவருக்கும் வெள்ளையாக இருக்காது. அது முத்து வெண்மை, அரை வெண்மை, வெளிர் நிறம் (Pearl white, half white, pale yellow) என்று, அவரவரின் உடல்நிலையைப் பொறுத்து நிறங்கள் மாறுபடும்.\nபுகையிலை, மது ஆகியவற்றைத் தவிருங்கள்\nமது, புகையிலை பழக்கத்தால் பற்களும், ஈறுகளும் மிகவும் பாதிக்கப்படுகின்றன. தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் புகையிலையை வாயில் வைத்துச் சுவைப்பதால், வாய் தொடர்பான புற்றுநோய் வர வாய்ப்புகள் மிக அதிகம். புகைப்பவர்களுக்கு மற்றவர்களைவிட புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு ஆறு மடங்கு அதிகமாக உள்ளது. மேலும் ஈறு வீக்கம், பல் ஆடுவது, ஈறுகளில் சீழ், ரத்தம் போன்ற பிரச்னைகளும் வரலாம்.\nநல்லெண்ணெயை 5-10 மி.லி அளவில் எடுத்துக்கொண்டு 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொப்பளிக்கலாம். அதாவது, வழவழப்பு நீங்கிய பின், அந்த எண்ணெயை வெளியே துப்பிவிட வேண்டும். பிறகு, சுத்தமான நீரில் வாய் கொப்பளிக்கலாம்.\nஆயில் புல்லிங் செய்வதற்கு முன்பு பல் துலக்க வேண்டியது இல்லை. ஆனால், ஆயில் புல்லிங் செய்து முடித்த பிறகு, பிரஷ் செய்வதும், வாயை நன்றாக சுத்தம் செய்வதும் அவசியம்.\nதொடர்ந்து செய்துவந்தால், வாய் தொடர்பான எந்தப் பிரச்னைகளும் அருகில் வராது.\nசிப்ஸ், பாப்கார்ன், பிஸ்கட், முறுக்கு ஆகியவை பல் இடுக்குகளில் சிக்கிக்கொள்ளும்போது, அதைச் சிதைக்கும் பாக்டீரியாக்கள் அமிலத்தை வெளியேற்றி பற்சிதைவுக்கு வழிவகுக்கு\nகிறது. பாப்கார்ன் பாக்கெட்டில் பொரியாத சில சோள விதைகளைக் கடிக்கும்போது, பற்களுக்குள் மாட்டிக் கொண்டு பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆதலால், இவற்றைச் சாப்பிட்டதும் பற்களைச் சுத்தம் செய்ய மறக்கக் கூடாது. பற்களைச் சுத்தம் செய்ய முடியவில்லை என்றாலும், உடனடியாக நன்றாக வாய் கொப்பளிப்பது நல்லது.\nகருப்பாக இருக்கும் சிலருக்குப் பற்கள் வெள்ளையாக இருக்கும். ச��வப்பாக இருக்கும் சிலருக்குப் பற்கள் மஞ்சளாக இருக்கும். இது நோயல்ல. நோயின் அறிகுறியும் அல்ல. வயதாகும்போது எனாமல் நீங்கி, அடுத்த பகுதியான டென்டின் (Dentin) தெரியத் தொடங்குவதே பற்களின் நிறமாற்றத்திற்கான காரணம். வெள்ளையாக சிறுவயதில் இருந்த பற்கள் மெள்ள மெள்ள எனாமல் நீங்கி, மஞ்சளாக மாறுகிறது. நரைமுடி வருவது எப்படி இயல்பான விஷயமோ, அதுபோல பற்கள் நிறம் குறைவதும் இயல்பானதே.\nமுன்பெல்லாம் மாடல்களும் நடிகைகளும் தங்கள் தொழிலுக்காக செய்துகொண்ட சிகிச்சையை, இன்று பெரும்பாலோனோர் செய்துகொள்கின்றனர். தங்களுக்கு இது தேவையா, அவசியமா, பாதுகாப்பானதா என்ற கேள்விகளைக் கடந்து, அழகுக்காக மட்டும் செய்துகொள்வதே இன்றைய டிரெண்ட்.\nபற்கள் வெள்ளையாகத்தான் இருக்க வேண்டும். மஞ்சளாக இருந்தால் அது நோய் அல்லது குறைபாடு என்ற தவறான கருத்தை மனதில் விதைத்து, வொயிட்னிங் டூத் பேஸ்ட்கள் விற்கப்படுகின்றன. உடனடியாக, பற்கள் வெள்ளையாக மாறுகிறது என்றால், அதில் சேர்க்கப்படும் கெமிக்கல்கள் மிகவும் வீரியமானதாக இருக்கும். ஆதலால் இன்ஸ்டன்ட் வொயிட் (Instant white) தருகிற பேஸ்ட்டை பயன்படுத்தும் முன் பல் மருத்துவரிடம் ஆலோசிப்பதே சரி.\nடீத் வொயிட்டெனிங் சிகிச்சை என்றால் என்ன\nவொயிட்டெனிங் (Whitening), என்பது பற்களின் கறையை நீக்கி, செயற்கையான முறையில் வெள்ளையாக மாற்றும் சிகிச்சை. இது இயற்கையான முறையில் செய்யப்படும் சிகிச்சை அல்ல. சில கெமிக்கல்கள் கலந்து மருத்துவர்கள் செய்யும் சிகிச்சை. இதை அழகு நிலையங்களில் செய்துகொள்வது தவறு. இணையத்தைப் பார்த்து தானே முயற்சிப்பதும் தவறு.\nகாரைப் பற்கள், கறை படிந்த பற்கள், சிரிக்கவே முடியாத நிலையில் விகாரமாகத் தெரியும் பற்கள் போன்றவற்றிற்கு டீத் வொயிட்டெனிங் அவசியமாகிறது. சிரிப்பதற்கே முடியாமல் தங்களது தன்னம்பிக்கையின் அளவு குறைந்துபோய் பற்களில் கறையோடு உள்ளவர்கள், வொயிட்டெனிங் சிகிச்சை செய்யலாம். பெரும்பாலோருக்கு வொயிட்டெனிங் சிகிச்சை பரிந்துரைப்பது இல்லை.\nஅவசியம் எனில், ஒருமுறை செய்து கொண்டு, அதை முறையாகப் பராமரித்தல் வேண்டும். அடிக்கடி செய்யக் கூடாது. இதிலும் சில உணவுக் கட்டுப்பாடுகளை முறையாகக் கடைபிடிப்பது அவசியம். பற்களைக் கறைபடுத்தும் உணவுகளான, கூல் டிரிங்க்ஸ், கலர் பானங்கள் (Aerated drinks) ம���்சள் தூள், சர்க்கரை, டார்க் சாக்லெட், கலர் பழங்கள், காபி, டீ போன்ற கறைப்படுத்தும் உணவுகளைத் தவிர்ப்பதே நல்லது.\nஏதாவது, சில காரணங்களால் நிரந்தரப் பற்களை இழந்துவிட்டால்,மீண்டும் அவை வளராது. அதற்குப் பதில் செயற்கைப் பல்தான் வைக்க வேண்டும். பல் வேரில் பிரச்னை, பல் வளரும் எலும்பில் பிரச்னை போன்ற சில முக்கியக் காரணங்கள் இருந்தால்கூட இன்று இதற்குத் தீர்வு காண, நிறைய சிகிச்சைகள் வந்துவிட்டன. பல் வேருக்குப் பதிலாக செயற்கை ஸ்குரூ வைத்தல் (Implant), எலும்பை ஆரோக்கியமாக வளரவைத்தல், இயற்கையாக எலும்பு வளரவில்லை என்றாலும் எலும்பை உருவாக்கிச் செய்யும் சிகிச்சைகள் போன்ற பல நவீன சிகிச்சைகள் வந்துவிட்டதால், பற்களைப் பற்றிய பயம் இனி தேவை இல்லை.\nவாரம் இருமுறை சுகர்ஃப்ரீ சுயிங்கம் சுவைக்கலாம். ஐந்து நிமிடங்கள் வரை நன்றாகச் சுவைக்கலாம். இது பற்களுக்கான சிறந்த பயிற்சியாகும்.\nகேரட், கரும்பு, ஆப்பிள் ஆகியவற்றை மென்று சாப்பிடுவதும் பற்களை உறுதிப்படுத்தும். முன்பற்கள், உணவை உடைப்பதற்கும் பின்பற்கள் உணவை மென்று தின்பதற்கும் உதவும். ஆனால், கரும்பு போன்றவற்றை கடிக்கும்போது, அதிக கவனம் தேவை\nகாலையில் பற்களைச் சுத்தப்படுத்திய பின், ஆட்காட்டி விரலால் ஒவ்வொரு பல்லின் மேல் இருக்கும் ஈறின் மேலும் மென்மையாக அழுத்தம் கொடுக்கலாம். இதை முழுமையாகச் செய்து முடிக்க ஐந்து நிமிடங்கள் வரை ஆகும்.\nசிலருக்கு ரத்தம் வரலாம். அடிக்கடி ரத்தம்வந்தால், பல் மருத்துவரைச் சந்திக்கவும். இப்படி அழுத்தம் தருவதால், பற்களும் ஈறுகளும் நன்றாகப் பதிந்து வலுவடையும். ரத்த ஓட்டம் சீராக நடக்கும். பல் தொடர்பான பிரச்னைகள் வருவதும் குறையும்.\nசாக்லெட், கலர் ஃபுட்ஸ் சாப்பிட்ட பிறகு, சீஸை பற்கள் முழுவதும் தடவி, ஐந்து நிமிடங்கள் கழித்து, தண்ணீர்கொண்டு வாய் கொப்பளிக்கலாம். இதனால் பற்களின் மேல் படிந்த சாக்லெட் படிமம் பற்களைவிட்டு நீங்கிவிடும். பற்கள் பாதுகாக்கப்படும். சீஸ், பற்களுக்கு மிகவும் நல்லது. சரியாக கிளீனிங் செய்யவில்லை எனில், அது பற்களை பாதிக்கக்கூடும் என்கிறது ஆய்வுகள்.\nஆண்டிற்கு இரு முறை பற்களை கிளீனிங் செய்துகொள்ளலாம். முறையான கிளீனிங் சிகிச்சை, பற்களுக்கு நல்லது. இதனால் எவ்விதப் பாதிப்புகளும் ஏற்படாது.\nபற்களைச் சுத்தம் செய்வதால் பற்சிதைவு, பற்குழி, எனாமல் நீங்குதல் போன்ற பிரச்னைகள் தவிர்க்கப்படும். இதனால் பற்களும் சிறிது வெள்ளையாக மாறும். பற்களில் பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகளையும் கிளீனிங் என்ற முறை குறைக்கும்.\nகிளீனிங் செய்த சில நாட்களுக்கு, காபி, குளிர்ந்த பொருட்களைச் சாப்பிட்டால் பற்கூச்சம் ஏற்படும்.இதனால் பயம் வேண்டாம். நீண்ட நாட்களாகக் காறை படிந்த பற்களில் கிளீனிங் செய்யப்பட்ட பிறகு, பற்களின் மேல் பகுதியில் (Surface) உமிழ்நீர் படும்போது கூச்ச உணர்வு ஏற்படும். பழகிய பின் பற்கூச்சம் ஏற்படுவது நின்றுவிடும் இதற்காக சென்சிட்டிவ் டூத் பேஸ்ட்கள் பயன்படுத்த நினைப்போர் பல் மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம்.\nநார்ச்சத்துக்கள் மிகுந்த உணவு நச்சுகளை வெளியேற்றும். முகத்திற்கு எப்படி ஸ்கரப்போ, அதுபோல பற்களை சுத்தப்படுத்தும் ஸ்கரப், நார்ச்சத்துக்கள் அடங்கிய உணவுகள் மட்டுமே.\nபால் பொருட்கள் அனைத்தும் பற்களுக்கு நல்லது. கால்சியம் அடங்கிய கேழ்வரகு, உருளை, பசலைக் கீரை, ஆரஞ்சு, சோயா, முழு தானியங்கள், காய்கறிகள் ஆகியவற்றைச் சாப்பிடலாம். நிறைய நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவதால், பற்களில் காறை படுவது தவிர்க்கப்படும். தண்ணீர், பழங்கள், காய்கறிகள், கடல் உணவுகள், நட்ஸ் ஆகியவை பற்களுக்கு நன்மைகளையே செய்யும்.\nகரும்பைக் கடித்து சுவைத்து சாப்பிடுதல் பற்களுக்கு மிகவும் நல்லது. பற்களை இயற்கையாகவே இது சுத்தமாக்கும்.\nசர்க்கரை நோயாளிகள் தங்களின் பாதங்களை எப்படிக் கவனமாகப் பராமரிக்கின்றனரோ, அதுபோல, பற்களையும் முறையாகப் பராமரித்தல் அவசியம்.\nவிளம்பரங்களைப் பார்த்து பற்கள் வெள்ளையாக வேண்டும் என சந்தையில் புதிது புதிதாக அறிமுகமாகும் பேஸ்ட்களைப் பயன்படுத்தக் கூடாது. அதில் பிளீச்சிங் ஏஜென்ட் (Bleeching agent) கலந்திருப்பதால், சில நாட்களிலே பற்கள் வெள்ளையாகத் தெரிந்தாலும், நாளடைவில் எனாமல் நீங்கி பற்கள் சேதமடைய வாய்ப்புகள் அதிகம்.\nஅதிகமான நேரம் பல் தேய்ப்பதாலும், அதிகமான பேஸ்ட் பயன்படுத்துவதாலும் பற்கள் வெள்ளை ஆகாது. எனாமல் மட்டுமே நீங்கும். 3-5 நிமிடங்கள் வரை பல் தேய்த்தாலே போதும்.\nஒரு நாளைக்கு இருமுறை பல் தேய்ப்பதுடன், அதற்குப் பயன்படுத்தும் பேஸ்ட்டின் அளவு, மிளகு அளவில் இருந்தாலே போதும்.\nபற்களுக்கு எதிரியான புகைப்பழக்கம், சர்க்கரை, கலர் நிறைந்த (பானங்கள்,ஸ்வீட்ஸ், சாக்லெட், சாட் உணவுகள்), கோலா பானங்கள், ஐஸ் வாட்டர், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஆல்கஹால், வொயின் ஆகியவற்றை கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும்.\nதவிர்க்க முடியாத சூழலில், சாக்லெட்டோ, சர்க்கரை கலந்த உணவையோ சாப்பிட்ட பின், அரை மணி நேரத்திற்குள் பழங்களைச் சாப்பிடும்போது, பற்களில் ஒட்டியிருக்கும் சர்க்கரை படலத்தை பழங்கள் க்ளென்ஸ் (Cleanse) செய்துவிடும்.\nவாய் திறந்துகொண்டே சாப்பிடுதல் கூடாது. உதடுகள் மூடி, பற்கள் அசைந்து, பற்கள் நன்கு வேலை செய்ய வேண்டும். அதாவது, உணவை நன்றாக மென்ற பின், விழுங்க வேண்டும்.\nஇட்லி முதல் பரோட்டா வரை அனைத்து உணவுகளையும் ஒவ்வொரு முறையும் வாயில் போடும்போது, 20-25 முறை வரை நன்றாக மென்று விழுங்கலாம். நொறுங்கத் தின்றால், சுலபமாக ஜீரணம் ஆகும். ஆரோக்கியமும் மேம்படும். உணவை ரசித்து சாப்பிட்ட திருப்தியும் ஏற்படும்.\nஆயில்யம், மூலம், கேட்டை, விஷாகம், பூராடம்\nவிவாஹப் பொருத்ததின் முக்கிய அம்சங்கள்\nநக்ஷத்திரங்களும் விவாஹப் பொருத்தமும் – 10பொருத்தங்கள்\nசெவ்வாய் தோஷமும் விவாஹப் பொருத்தமும்\nதிருமணப் பொருத்தத்தில் நாகதோஷமும் காலசர்ப்ப தோஷமும்\nதசா சந்திப்பும் விவாஹப் பொருத்தமும்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nபொங்கும் காதல்... பெருகும் மணமுறிவு...\nதிருமணப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஅனைத்து விசேஷத்திற்கும் நல்ல நாள் பார்க்க எளிய வழி\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nதிருமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nபோதை இளைஞர்களே உங்கள் ஆண்மைக்கு ஓர் எச்சரிக்கை\nAll College Course Books Free Download கல்லூரி பாடப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய\nபள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள்\nபணத்தைப் பெருக்க 10 கட்டளைகள்\nபிளஸ்-2 முடித்துவிட்டு நேரடியாக எம்.எஸ்சி - ஒரு சி...\nபெண்களே மது அருந்தும் ஆண்களை ஏற்றுக்கொள்ளாதீர்கள்\nவொர்த்லெஸ், இம்பாஸிபிள் அண்ட் ஸ்டுப்பிட் (Worthles...\nபளிச் பற்களுக்கு... எளிய யோசனைகள்\nவெற்றிக்கான பாதை - கல்வி தேர்வு திறன் வாய்ப்பு ஆளு...\nரேஷன் நியாய விலைக்கடை முறைகேடு - இணையதளம்\nபிளஸ் 2 பொதுத் தேர்வில் பெறும் மதிப்பெண்களுக்கான ப...\nநமக்கு நம் உடலைப் பொறுப்பாக முறையாக இயக்கத் தெரியவ...\nஇதோ... இன்று, இந்த நிமிடம்... கண்டிப்பாய் ஜெயிப்போ...\nநாம் வாழும் இவ்வுலகில் கற்கவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது, நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்த, வையத்துள் வாழ்வாங்குவாழ, புதிதாக துவங்கும் திருமணவாழ்வு அமைதியாக அன்பாக நிறைவாக வாழ, மழலைச் செல்வங்களை பாரோர் பாராட்டும்வகையில் வளர்த்திட எத்தனையோ வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய வழிகாட்டிகளில் ஒன்றாக இந்த தளம் அமையுமானால் அதுவே எங்கள் ஆத்மதிருப்தி. இதில் பொதிந்துள்ள தகவல்களை எங்கள் கருத்துக்களோ எண்ணங்களோ அல்ல. இவையாவும் இணைய பக்கங்களிலிருந்தும், வேறு சில இதழ்களில் இருந்தும் தொகுத்தவை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது எங்கள் கடமையாக கருதுகிறோம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2018-10-24T03:01:38Z", "digest": "sha1:GVWBR3HCYW7KVVZOF7QGZ2F24CVNZ4HF", "length": 20594, "nlines": 97, "source_domain": "www.haranprasanna.in", "title": "மேல்விலாசம் – மலையாளத் திரைப்படம் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nமேல்விலாசம் – மலையாளத் திரைப்படம்\nசுமாராக இருக்கும் என்று நினைத்துத்தான் இந்த மலையாளப் படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். 9 நாள்களில் எடுக்கப்பட்ட படம் என்றும், 90 லட்சத்தில் எடுக்கப்பட்ட படம் என்று கூகிள் சொல்லவும், இப்படி விளம்பரத்துக்காகவும், சாதனைக்காகவும் எடுக்கப்பட்ட படங்களின் லட்சணங்கள் எப்படி இருக்கும் என்ற ஓர் அனுபவம் தந்த எச்சரிக்கையே இப்படி ஒரு முன்முடிவு வந்ததற்குக் காரணம்.\nஅதிலும் சுரேஷ் கோபியும் பார்த்திபனும் நடிக்கிறார்கள் என்றதும் என் அச்சம் பலமடங்கு கூடிவிட்டது. போடா புல்லே என்று சொல்லாமல் சுரேஷ் கோபி நடித்த படங்கள் எல்லாமே நன்றாக இருக்கும் என்றாலும், அவர் போடா புல்லே சொல்லாத படங்கள் வெகு குறைவு என்பதே என் அச்சத்துக்குக் காரணம். பார்த்திபன் என்ற பெயரே போதும் பயந்து நடுங்க.\nஇத்தனையையும் மீறியே இந்த மலையாளப் படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். என்ன அறுவையாக இருந்தாலும், வேற்று மொழி என்பதால் மலையாளப் படத்தைப் பார்த்துவிட முடிகிறது. எனவே இதனையும் பார்த்துவிடலாம் என்று பார்க்கத் தொடங்கினேன்.\nஆனால் தொடங்கிய பத்து நிமிடங்களில் இந்தப் படம் கொஞ்சம் பரவாயில்லாமல் இருக்கும் என்ற நம்பிக்கை வந்தது. சுரேஷ் கோபியின் அலட்டாத நடிப்பும், (சுகர் வந்து முகம் இறுகிப் போன) பார்த்திபனின் இறுக்கமான நடிப்பும் படத்தைப் பிடிக்கச் செய்துவிட்டது. ஒரே அறைக்குள் நடக்கும் கதை. மேஜர் மார்ஷல் என்ற விசாரணையைப் பற்றிய படம். பார்த்திபன் தன்னைவிட மூத்த அதிகாரி ஒருவரைக் கொன்றுவிடுகிறார். இருவரைச் சுடுகிறார், ஆனால் ஒருவர்தான் மரணமடைகிறார். இன்னொருவர் தப்பித்துவிடுகிறார். தாந்தான் சுட்டதாக ஒப்புக்கொள்ளும் பார்த்திபன் மீதான விசாரணையில், டிஃபெண்ஸ் தரப்பில் ஆஜராகி, அவர் ஏன் சுட்டார் என்பதற்கான காரணங்களைக் கண்டடைகிறார் சுரேஷ் கோபி.\nஎதிர்பாராத ஒரு காரணம் சொல்லப்படும் தருணத்தில் அந்தப் படம் மிகவும் பிடித்துப் போய்விடுகிறது. ஏதேனும் செண்டிமெண்ட்டாக ஒரு காரணம் இருக்குமென்று நினைத்தேன். பாதி படம் கடக்கையில், வேகமாக பார்த்திபன் ஓடி, தனனிவிட உயர்ந்த ரேங்க்கில் இருக்கும் அதிகாரி தோற்கக் காரணம் ஆவதும், அதனால் எரிச்சலடையும் உயரதிகாரி பார்த்திபனை ரேக்குவதும், அந்தக் கோபத்தில்தான் பார்த்திபன் கொன்றிருப்பார் என்றும் நினைத்தேன். அல்லது இதனை ஒட்டிய காரணங்கள் பின்பு விரிவாகும் என்று நினைத்தேன். விரிவாகியது. அனைத்துக்கும் காரணம், பார்த்திபன் ஒரு தாழ்த்தப்பட்ட சாதிக்காரர் என்பது.\nதன்னைவிட நன்றாக ஓடும் பார்த்திபன், தனக்குக் கீழ் வேலை பார்ப்பவன் என்பதைவிட தன்னைவிடத் தாழ்ந்த குலத்தில் பிறந்தவன் என்பதே உயரதிகாரியை வெறுப்படைய வைக்கிறது. அவர் பார்த்திபனைத் தொடர்ந்து ஏசுகிறார். தோட்டி என்றும், பறையன் என்றும், பறையனிண்டே மோன் என்றும் ஏசுகிறார். இவரோடு சேர்ந்துகொண்டு இன்னொரு உயர்சாதி அதிகாரியும் பார்த்திபனை ஏசுகிறார். ஒரு கட்டத்தில் பார்த்திபனின் தாயைத் தகாத வார்த்தை கொண்டு ஏசுகிறார்கள். கோபமடையும் பார்த்திபன் துப்பாக்கியால் சுடுகிறார். ஓர் அதிகாரி இறந்துபோகிறார். இன்னொரு அதிகாரி தோள்பட்டையில் குண்டு பாய்ந்து, உயிர் பிழைத்துக்கொள்கிறார்.\nஇவை அனைத்தும் ஒரே அறையில் சுரேஷ் கோபி செய்யும் விசாரணைகளில் வெளிப்படுகின்றன. ஒரு காட்சிகூட நேரடிக் காட்சி கிடையாது. எல்லாமே விசாரணைகள் மட்டுமே. உயர்சாதி உயரதிகாரி மமதையோடு பேசுகிறார். தரவாடித்துவம் (பாரம்பரியம்) இல்லாதவனெல்லாம் ராண��வத்துக்கு வரப்போய்த்தான் ராணுவ மரியாதையே போய்விட்டது என்கிறார். தனது பாரம்பரியம் எங்கே, இவன் எங்கே என்று பார்த்திபனை தூஷிக்கிறார். இவரது தரவாடித்துவத்தைப் பல கேள்விகளில் சிதறடிக்கிறார் சுரேஷ் கோபி. இக்காட்சி பத்து நிமிடங்கள் வரலாம். திரையில் இப்படி ஒரு காட்சி வருவது அதிசயம் என்றே கொள்ளவேண்டும். ஜாதியைச் சொல்லாமல், மேம்போக்காகப் பேசும் படங்களே நமக்குப் பழக்கமானவை. இந்தப் படத்தில் அப்படியெல்லாம் இல்லாமல், உயர்சாதித் திமிர் மிக அழகாக அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அபூர்வம்.\nதாழ்த்தப்பட்ட சாதிக்காரரான பார்த்திபனே, உயர்சாதி அதிகாரிக்காக மரணமடையும் ஒரு ராணுவக்காரரின் மகளைத் தத்தெடுத்து வளர்ப்பது. ஆனால் தனக்காக உயிரிழந்த ராணுவக்காரருக்கு உயர்சாதி அதிகாரி எதுவுமே செய்வதில்லை. இதுதானா தரவாடித்துவம் என்று கேட்கிறார் சுரேஷ் கோபி. உயர்சாதி இதற்குச் சொல்லும் பதில் – அது அவன் கடமை.\nஇன்னொரு சுவாரஸ்யம், இப்படம் தமிழில் வந்துவிட்டது என்கிற கூகிள். உள்விலாசம் என்ற பெயரில். ஏற்கெனவே மேல்விலாசம் என்ற படம் தமிழில் உள்விலாசம் என்ற பெயரில் வரும் என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் வந்ததாகத் தெரியவில்லை. வந்திருந்தால், இந்த பறையன், தோட்டி, உயர்சாதி வசனங்கள் தமிழில் என்னவாகின என்றறிய ஆவலாக உள்ளது. தமிழில் இந்தப் படத்தைப் பார்ப்பது ஒரு கொடுங்கனவு போலத்தான் இருக்கும். ஆனாலும் யாரேனும் தமிழில் பார்த்தால் அதைப் பற்றிச் சொல்லுங்கள்.\nஉணர்ச்சிமயமான நாடகத்தனமான இறுதிக்கட்ட காட்சியோடு படம் முடிவடைகிறது. சுட்டது தவறுதான் என்று பார்த்திபனுக்கு மரண தண்டனையை மார்ஷல் விதிக்கிறது. நேர்மையான அதிகாரியான வழக்கை நடத்தும் அதிகாரி தனது தீர்ப்பை பார்த்திபனிடம் சொல்லிவிட்டு, உண்மையை நோக்கி வணக்கம் சொல்வதாகச் சொல்லி சல்யூட் அடிக்கிறார். இதற்கிடையில் உயர்சாதி அதிகாரிக்குப் பதவி உயர்வும் கிடைக்கிறது. யதார்த்தம்.\nபடத்தின் குறைகள் என்ன என்று பார்த்தால், இப்படத்தைத் தமிழிலும் வெளிடவேண்டும் என்பதற்காக, சரியாக மலையாளம் பேசத் தெரியாத, தமிழ்போல் மலையாளம் பேசும் நடிகர்களான பார்த்திபனையும், தலைவாசல் விஜய்யையும் நடிக்க வைத்தது. மலையாளத்தைக் கடித்துக் குதறுகிறார்கள். மற்ற படங்களில் மற்ற மலையாள நடிகர்கள் பேசும் தமிழைக் காட்டிலும் இது பேதம் என்பது உண்மையே. ஆனாலும் இவர்கள் தமிழ் பேசுவது போன்றே உள்ளது. ஒரே அறை தரும் அலுப்பு. ஆனாலும் இந்த அலுப்பை இயன்றவரைப் போக்கும் அளவுக்கு வேகமான திரைக்கதை உண்டு என்றே சொல்லவேண்டும். படத்தின் ப்ளஸ், சுரேஷ் கோபியின் சுத்தமான வசனம் பேசும் முறை. படத்தின் பலமே அதுதான் என்று தெரிந்துகொண்டு தெளிவான மலையாளத்தில் அழகாகப் பேசுகிறார். பொதுவாகவே இவர் இப்படித்தான் பேசுவார் என்றாலும், இந்தப் படத்துக்கு இது அப்படியே பொருந்திப் போகிறது. பாடல்களோ, அசட்டு காமெடிகளோ எதுவுமே இல்லை. ஆகச்சிறந்த படம் என்றோ மாற்றுத் திரைப்படம் என்றோ கூற முடியாது. ஆனால் நல்ல படம். நிச்சயம் பார்க்கலாம். ராணுவத்துக்குள்ளே நடக்கும் தகிடுதத்ங்களைச் சொல்லும் படம் என்பதால் முக்கியமான படமும் கூட.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: உள்விலாசம், சுரேஷ் கோபி, பார்த்திபன்\nகருணாநிதி மரணத்தை ஒட்டி ஹிந்துக்களின் திடீர் ஆதரவு\nபுதிய இடுகைகள் வரும்போது தெரிந்துகொள்ள சப்ஸ்கிரைப் செய்யவும்.\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (40)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nK.Balasubrahmanyan on வொய் ப்ளட், ஸேம் ப்ளட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/49522-sasikumar-met-rajamouli-at-hydrabad.html", "date_download": "2018-10-24T02:23:35Z", "digest": "sha1:4FGV4V5CGMGQ6X637LEL6DQ5HHALQJLV", "length": 11801, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சரித்திர படம் இயக்குகிறார் சசிகுமார்: ராஜமவுலியிடம் ஆலோசனை! | Sasikumar met Rajamouli at Hydrabad", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.44 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்\nஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்\nநாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nசரித்திர படம் இயக்குகிறார் சசிகுமார்: ராஜமவுலியிடம் ஆலோசனை\nஇயக்குனரும் நடிகருமான சசிகுமார் சரித்திரப் படம் இயக்க இருக்கிறார். இதற்காகப் பிரபல இயக்குனர் ராஜமவுலியிடம் ஆலோசனை பெற்றுள்ளார்.\n’அசுரவதம்’ படத்தின் ஹிட்டுக்குப் பிறகு சமுத்திரக்கனி இயக்கும் ’நாடோடிகள் 2’ படத்தில் நடித்துள்ளார் சசிகுமார். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இந்தப் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்கிடையே, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிக்கும், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இதில் தனு ஷுக்கு அண்ணனாக அவர் நடிக்கிறார்.\nஇந்தப் படத்தை அடுத்து எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே ’சுந்தரபாண்டியன்’ படத்தில் இணைந்திருந்தனர். இதற்கு பிறகு சில படங்களில் நடித்து முடித்துவிட்டு சரித்திர படம் இயக்குகிறார் சசிகுமார்.\nமெகா பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்தப் படத்துக்காக, இயக்குனர் ராஜமவுலியிடம் அவர் ஆலோசனை பெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாயின. இதை வைத்து அவர் ராஜமவுலி இயக்கும் படத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை என்று தெரிய வந்துள்ளது.\nமகதீரா, பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் சரித்திர காட்சிகளை பிரமாண்டமாக அமைத்தவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இதன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தார். இந்தப் படத்தை அடுத்து ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஹீரோக்களாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் கதை விவாதம் ஐதராபாத்தில் இப்போது நடந்து வருகிறது.\nஇந்நிலையில் சசிகுமார், ராஜமவுலிக்கு ஃபோன் செய்து, சந்திக்க வேண்டும் என்று நேரம் கேட்டார். உடனடியாக வரச் சொன்னார் அவர். ஐதரா பாத் சென்ற சசிகுமார் அங்கு அவரை சந்தித்துப் பேசினார். தான் இயக்கப் போகும் சரித்திர படம் பற்றியும் அதை எடுப்பது தொடர்பான டெக்னிக் கல் விஷயங்களையும் அவரிடம் சசிகுமார் கூறியுள்ளார். அதற்கு அவர் எந்த ஈகோவும் பார்க்காமல் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அவர் ஆலோசனையின் படி அந்தப் படத்தை எடுக்க உள்ளதாக சசிகுமார் தரப்பு தெரிவித்துள்ளது.\nதங்கம் கடத்தல் புகார்- விமான பயணிகளிடம் சிபிஐ சோதனை\nபாஜகவுக்கு எதிராக எங்களால் ஒன்றிணைய முடியும்: சரத் பவார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபுகார் கொடுத்த மனைவியை கத்தியால் தாக்கிய கணவன் - காவல்நிலைய பரபரப்பு\n: உமேஷ் யாதவ் ஆதங்கம்\nஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் ஏபிவிபி அமோக வெற்றி\nரஜினியின் ’பேட்ட’ படத்தில் சசிகுமார்\nசசிகுமாரின் ’கொம்பு வச்ச சிங்கம்’\n என்.ஐ.ஏ அதிகாரிகள் தங்களை அலைக்கழிப்பதாக புகார்\n15 வயதில் ஓடிப்போன சிறுவன் - 7 வருடத்திற்கு பின் ஃபேஸ்புக்கால் கண்டுபிடிப்பு\nவைரம் பதித்த தங்க டிபன் பாக்ஸில் தினமும் சாப்பிட்ட திருடன்\nஇறுதிக் கட்டத்தில் ’எனை நோக்கி பாயும் தோட்டா’\nடெல்லிக்கு இந்த ஆண்டு பட்டாசில்லா தீபாவளி\nஇந்தியாவை சமாளிக்குமா வெஸ்ட் இண்டீஸ் \n“அர்ஜூன் வழக்கு தொடர்ந்தால் எதிர்கொள்வேன்”- ஸ்ருதி ஹரிஹரன்\n“டெங்கு, பன்றிக்காய்ச்சலை தடுக்காமல் அரசு அலட்சியம்” - ஸ்டாலின் வேதனை\nபத்து லட்சம் கார்களை திரும்பப்பெறுகிறது பி.எம்.டபிள்யூ\nகனவுக்கு தடை போட்ட புற்றுநோய் \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதங்கம் கடத்தல் புகார்- விமான பயணிகளிடம் சிபிஐ சோதனை\nபாஜகவுக்கு எதிராக எங்களால் ஒன்றிணைய முடியும்: சரத் பவார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-10-24T03:09:33Z", "digest": "sha1:TBUQHD7YKMWWRZNPYIMO6H6UNGIXRMQ3", "length": 9010, "nlines": 221, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆட்சி மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆட்சி மொழி ( ஒலிப்பு) அல்லது அரசகரும மொழி அல்லது அலுவல் மொழி அல்லது உத்தியோகப்பூர்வ மொழி என்பது நாடுகளில், பிராந்தியங்களில் விசேட சட்ட அந்தஸ்து வழங்கப்பட்ட மொழியைக் குறிக்கும். சட்டமன்றங்கள் மற்றும் பிற சட்ட உறுப்புகள் பொதுவாக இம்மொழியைத் தான் தமது பொதுமொழியாகப் பயன்படுத்துகின்றன.[1] மக்கள் பயன்படு��்தும் மொழியைச் சட்டத்தினால் மாற்ற முடியாது[2] என்பதால் \"ஆட்சி மொழி\" என்னும் சொல் மக்கள் அல்லது நாடு பயன்படுத்தும் மொழியைக் குறிக்காது ஆனால் அரசாங்கம் பயன்படுத்தும் மொழியையே குறிக்கும்.[3]\nவிதிவிலக்குகள் இருந்தாலும், பொதுவாக, ஆட்சி மொழியானது அந்நாட்டின் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழியாகும்; இருந்த போதிலும், பல நாடுகளில் ஆட்சி மொழியற்ற ஏனைய மொழிகளிலும் ஆவணங்கள் வரையப்படவேண்டும் என சட்டம் வலியுறுத்துகிறது.\nஅதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை மொழிகள் ஆட்சிமொழிகள் அல்ல. அரசால் அங்கீகரிக்கப்பட்டு பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பயன்படுத்தப்படும் சிறுபான்மை மொழிகள் ஆட்சிமொழியாக இருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2018, 11:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/healthy-food-habits-for-long-life-022661.html", "date_download": "2018-10-24T02:32:17Z", "digest": "sha1:M4LNVONMCBC6ZWZYWPJK3CXO3IIGH2IP", "length": 18447, "nlines": 146, "source_domain": "tamil.boldsky.com", "title": "வாழ்நாளை அதிகரிக்க கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் | Healthy food habits for long life - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வாழ்நாளை அதிகரிக்க கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள்\nவாழ்நாளை அதிகரிக்க கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள்\nஆரோக்கியமான உணவுப்பழக்கம் என்பது நம்மை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாக மட்டும் வைக்காமல் நம்முடைய வாழ்நாளையும் அதிகரிக்கிறது. இயற்கை நமக்கு அளித்துள்ள மூலிகைகளை சரியாக சாப்பிட்டு வந்தாலே நமக்கு ஆரோக்கியம் தொடர்பான எந்த பிரச்சினைகளும் வராது. நாம் சாப்பிடும் உணவுகள் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவு சாப்பிடும் முறையும் முக்கியம்.\nஇந்தியாவின் மிகவும் தொன்மையான மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் நம் ஆரோக்கியத்தை அதிகரிக்க மேலும் வாழ்நாளை அதிகரிக்க சில உணவமுறைகள் கூறப்பட்டுள்ளது. இந்த பதிவில் ஆயுர்வேதம் கூறும் ஆரோக்கியமான உணவுமுறைய பற்றி விர��வாக பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசூடான நீருடன் நாளை தொடங்குங்கள்\nகாலை நேரத்தை சூடான நீர் அருந்தி தொடங்குவது நமக்கு தேவையான ஆற்றலை வழங்குவதுடன் , வளர்ச்சிதை மாற்றத்தையும் சீராக்குகிறது. ஒருவேளை நீங்கள் எடையை குறைக்க எளிய வழியை தேடுபவராக இருந்தால் அந்த சூடான நீருடன் சிறிது எலுமிச்சை சாறை கலந்து குடியுங்கள். பிறகு பாருங்கள் அதிசயத்தை.\nநின்றுகொண்டு தண்ணீர் குடிக்கும்போது நம் உடலுக்கு தண்ணீரால் எந்தவித பலனும் கிடைப்பதில்லை. இது உணவுக்குழாய் வழியாக வேகமாக கீழ்நோக்கி செல்லும்போது பல பாதிப்புகளை ஏற்படுத்தும், முக்கியமாக முட்டியில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வேகமான ஓட்டத்தில் தண்ணீர் செரிமான மண்டலம் மற்றும் அதன் அருகில் உள்ள உறுப்புகளில் பல பாதிப்பை ஏற்படுத்துகிறது.\nஇது சற்று கடினமானதாக இருக்கலாம். ஏனெனில் நாம் ஆரம்பம் முதலே காரமான உணவுகளை சாப்பிட்டே வளர்ந்தவர்கள். ஆனால் இதனை தவிர்த்து சாப்பிடுவது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும், குறிப்பாக வெங்காயம் மற்றும் பூண்டை தவிர்க்க வேண்டும். இது உணவுகுழாயை பாதுகாப்பதுடன் வளர்ச்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது.\nகாய்கறிகளோ அல்லது பழங்களோ எதுவாக இருப்பினும் குறிப்பிட்ட காலத்தில் கிடைப்பனவற்றில் பல சத்துக்கள் அடங்கியிருக்கும். இதனை ஒருபோதும் தவிர்த்துவிடாதீர்கள். ஆயுர்வேதத்தின் படி பருவகாலத்தில் கிடைக்கும் பொருட்கள் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டதாக இருக்கும். உதாரணத்திற்கு குளிர் காலத்தில் வெல்லம் சாப்பிடுவதும், கோடை காலத்தில் தயிர் சாப்பிடுவதும் ஆரோக்கியத்திற்கு நல்லது. சித்திரை மாதத்தில் வேப்பிலை சாப்பிடுவது உங்கள் இரத்தத்தை தூய்மையாக்கும்.\nMost Read:உங்களுடைய குணநலன்கள் பற்றி உங்கள் இரத்த பிரிவு சொல்வது என்ன\nஉணவு என்று வரும்போது அதனை சாப்பிடுவதை எங்கே நிறுத்தவேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். சாப்பிட்ட பிறகு மீண்டும் எப்பொழுது பசிக்கிறதோ அப்பொழுது மட்டும் சாப்பிடுங்கள். இது மிகவும் ஆரோக்கியமான ஒரு பழக்கமாகும். ஒவ்வொரு வேளை உணவிற்கும் இடையில் சீரான இடைவெளி இருக்க வேண்டியது அவசியம்.\nஉணவை மெதுவாகவும், ஒழுங்காகவும் சாப்பிடுங்கள்\nநமது முன்னோர்கள் எப்பொழுதும் உணவை நன்கு மென்று சாப்பிடும்படி கூறுவார்கள். ஏனெனில் இது உணவை சிறியதாக உடைப்பதோடு மட்டுமின்றி உணவை எளிதில் செரிமானம் அடையவும் உதவுகிறது. உணவை நன்கு மென்று சாப்பிடும் போது மட்டும்தான் உணவின் முழுமையான சுவையை உங்களால் உணர முடியும்.\nகவனமின்றி சாப்பிடும்போது அது உங்களுக்கு எந்தவித நன்மையும் அதிலிருந்து கிடைப்பதில்லை. அதேபோல நின்றுகொண்டு சாப்பிடுவதும் ஆரோக்கியமான பழக்கம் இல்லை. அமர்ந்து கொண்டு தெளிவான மனநிலையுடன் சாப்பிடுவது உங்கள் செரிமானத்தை சீராக்குவதுடன் வாயுக்கோளாறுக்ள ஏற்படுவதையும் தடுக்கும்.\nMost Read:பொடுகுத் தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் சில ஆயுர்வேத வழிகள்\nஉங்களுக்கு பசியுணர்வு எழவில்லை என்றால் சிறிது எலுமிச்சை சாறுடன் இஞ்சி மற்றும் உப்பு சேர்த்து குடிக்கவும். ஆயுர்வேதத்தின் படி இவை செரிமானத்திற்கு தேவையான அனைத்து என்சைம்களையும் உற்பத்தி செய்வதுடன் பசியையும் நன்கு தூண்டும்.\nஆயுர்வேதத்தின் படி குளிர்ந்த நீர் அதாவது உடல் வெப்பநிலையை விட குறைந்த வெப்பநிலையில் உள்ள நீரை குடிப்பது இரைப்பை தொடர்பான பல பிரச்சினைகளை உருவாக்கும். அதுமட்டுமின்றி வாயுக்கோளாறுகளையும் உண்டாக்கும். அதிக குளிர்ச்சியுடன் பழச்சாறு குடிப்பது கூட ஆரோக்கியமற்றதுதான்.\nஆரோக்கியமான இரண்டு உணவுகளை ஒன்று சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியம் என நீங்கள் நினைத்தால் அது தவறு. ஏனெனில் சில உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடும்போது அவை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இவை வழக்கமான செரிமானத்தை பாதித்து இரைப்பையில் பல கோளாறுகளை உருவாக்கும். தவறான உணவு ஜோடிகள் என்று வரும்போது அதில் நெய் - தேன், பால் - முட்டை, மீன் - தயிர் போன்றவை முக்கியமானவை.\nMost Read:எந்தெந்த ராசிக்காரர்கள் எப்படி நடந்து கொண்டால் தன சுபிட்சம் உண்டாகும்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஐப்பசி முதல் பௌர்ணமி... எந்த ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பன�� செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nமுகம் அடிக்கடி வறண்டு போகுதா செம்பருத்திய இப்படி காய்ச்சி தேய்ங்க... முகம் பளபளக்கும்...\nஆண்களுக்கு கருத்தடை செய்தபின் விறைப்புத்தன்மை குறைந்துவிடுமா\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க தேவையான உணவுகள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/daily-horoscope-29-9-18-what-says-you-should-know-according-your-astro-signs-022865.html", "date_download": "2018-10-24T02:32:37Z", "digest": "sha1:XPDR4P5LQP7YNJKCCOB67UJBUHWNGG3L", "length": 22730, "nlines": 149, "source_domain": "tamil.boldsky.com", "title": "இன்று புரட்டாசி 2 ம் சனி... எந்த ராசிக்காரர்கள் என்னென்ன செய்ய வேண்டும்? | daily horoscope 29.9.18 what says you should know according your astro signs - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இன்று புரட்டாசி 2 ம் சனி... எந்த ராசிக்காரர்கள் என்னென்ன செய்ய வேண்டும்\nஇன்று புரட்டாசி 2 ம் சனி... எந்த ராசிக்காரர்கள் என்னென்ன செய்ய வேண்டும்\nஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது\nஎல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவாகனப் பயணங்களில் கொஞ்சம் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களிடம் கொஞ்சம் அமைதியாக நடந்து கொள்ளுங்கள். பிறருடைய பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல்கள் உருவாகும். சிலருகு்கு சாதகமான பணிமாற்றங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் ��வனம் செலுத்துவது அவசியம். புதிய நபர்களுடைய அறிமுகத்தால் விரயச் செலவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமும் இருக்கும்.\nதொழில் சம்பந்தமாக ஏற்பட்ட நீண்ட பிரச்சினைகளுககு தீர்வு கிடைக்கும். பொதுப்பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். வியாபாரத்தில் உள்ள போட்டிகளைச் சமாளிப்பீர்கள். பிறருக்கு உதவும்போது கூடுதல் கவனம் வேண்டும். எதிர்பாராத சுப செய்திகளால் சுா விரயச் செலவுகள் ஏற்படும். முயற்சிக்கு ஏற்ப பாராட்டுக்கள் வந்து சேரும் நாள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.\nகுடும்ப நபர்களுடைய தேவைகளை நிறைவேற்றி மனம் மகிழ்ச்சி கொள்வீர்கள். மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பூமி விருத்திக்கான செயல் திட்டங்களில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் அமையும். சகுாதரர்களின் மூலமாக உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.\nபணிபுரியும் இடங்களில் உங்களின் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்கும். தாயாருடைய உடல் நலத்தில் இருந்து வந்த இன்னல்கள் தீரும். முக்கிய முடிவுகளில் பெரியோர்களுடைய ஆலோசனைகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப பொருளுாதாரம் மேம்படும். வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.\nபுதிய இலக்குகளை நிர்ணயித்து அதை நோக்கிப் பயணம் செய்வீர்கள். உங்களுடைய சாதுர்யமான பேச்சுக்களால் பாராட்டப்படுவீர்கள். மன தைரியத்துடன் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். நினைத்த செயல்களை சில தடைகளுக்குப் பிறகு செய்து முடிப்பீர்கள். பெரியோர்களிடம் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.\nவழக்குகளில் உங்களுக்குச் சாதகமான முடிவுகள் உண்டாகும். புதிய நபர்களிடம் பழகுகின்ற பொழுது, கொஞ்சம் கவனம் தேவை. எளிதில் முடியும் என்று எதிர்பார்த்த செயல்களில் கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். பணிபுரியும் இடங்களில் தேவையற்ற வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சந்திராஷ்டமம் நடைபெறுவதால் செய்யும் வேலைகளில் கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nநண்பர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்புண்டு. தொழில் சம்பந்தமாக புதிய நபர்களுடைய அறிமுகம் உங்களுக்குக் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் சில வீண் விரயச் செலவுகள் உண்டாகும். தொழிலில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். மனதுக்குள் தோன்றும் பலவிதமா எண்ணங்களினால் செயல்களில் கால தாமதங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.\nசக பணியாளர்களிடம் உங்களுடைய மதிப்பு உயர ஆரம்பிக்கும். குடும்ப உறுப்பினர்களினால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் குறையும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழிலில் கூடு்டாளிகளால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.\nசெலவுகளைக் குறைத்து சேமிப்பை அதிகப்படுத்த முயற்சி செய்வீர்கள். பணிபுரிகின்ற இடங்களில் உயர் அதிகாரிகளிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த கடன் வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பங்காளிகளின் ஆதரவு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nநீண்ட கால நண்பர்களைக் கண்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வெளியூா் பயணங்களினால் உங்களுக்கு அனுகூலமான சூழல்கள் உண்டாகும். கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். நினைவாற்றல்கள் மேம்பட வாய்ப்பு உண்டு. வீட்ட���ல் பிள்ளைகளுடைய செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல்கள் உண்டாகும். வீடு மற்றும் மனை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் உங்களுக்கு சுமூகமான முடிவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nஉத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுடைய சக ஊழியர்களிடம் கொஞ்சம் நிதானப்போக்கினைக் கடைபிடியுங்கள். அரசு சம்பந்தப்பட்ட செயல்பாடுகளினால் ஏற்பட்ட தடைகள் நீங்கும். உடன் பிறப்புகளினால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். தன வரவும் மேம்படும். சிறு தூரப் பயணங்களினால் மாற்றங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nவாகனப் பயணங்களில் கொஞ்சம் கவனம் தேவை. வாடிக்கையாளர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். பிறருடைய பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல்கள் உருவாகலாம். சிலருக்கு சாதகமான பணிமாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் வேண்டும். புதிய நபர்களுடைய அறிமுகத்தால் வீண் விரயச் செலவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஐப்பசி முதல் பௌர்ணமி... எந்த ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nSep 29, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nமுகம் அடிக்கடி வறண்டு போக���தா செம்பருத்திய இப்படி காய்ச்சி தேய்ங்க... முகம் பளபளக்கும்...\nதலைமுடி நீளமாக வளரவும் முகம் சிகப்பழகு பெறவும் கலாக்காய்... எப்படி யூஸ் பண்ணணும்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க தேவையான உணவுகள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/18/vaiko.html", "date_download": "2018-10-24T03:41:16Z", "digest": "sha1:GGMDH33MGSFR5UHBDINS4AMN3OKDQYQT", "length": 9920, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "காலி பானைகளுடன் வைகோ இன்று போராட்டம் | water problem - vaiko to protest with empty pots in chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காலி பானைகளுடன் வைகோ இன்று போராட்டம்\nகாலி பானைகளுடன் வைகோ இன்று போராட்டம்\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nசென்னை நகரில் நிலவி வரும் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணக் கோரி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் சென்னையில் செவ்வாய்க்கிழமைஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.\nஇதுதொடர்பாக மதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை நகரில் நிலவி வரும் குடிநீர்ப்பிரச்சினையைத் தீர்க்கவும், சென்னை நகரில் குடிநீர் விநியோகத்தை சீரமைக்கவும் கோரி மதிமுக சார்பில் சென்னைஅரசினர் விருந்தினர் மாளிகை முன்பு செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.\nகாலை 9 மணியளவில் அண்ணாசாலையிலிருந்து கிளம்பி விருந்தினர் மாளிகை முன்பு வைகோ தலைமையில்ஆர்ப்பாட்டம் நடைபெறும்.\nஇதில் காலி பானைகளுடன் மதிமுக தொண்டர்களும், பொதும���்களும் கலந்து கொள்வர் என்று கூறப்பட்டுள்ளது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/MediaRanking.asp?cat=2011", "date_download": "2018-10-24T03:34:36Z", "digest": "sha1:Y6WM2RANKGEZSPV2OSX2HIR6VVWPI2EV", "length": 16071, "nlines": 186, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Media Ranking | India Today Survey | Educational Institutes Survey | Top 10 B- School | Top 10 private Schools | Business World Survey", "raw_content": "\nமுதல்பக்கம் » மீடியா ரேங்கிங் » 2011\nஇயற்பியலில் சிறந்த கல்வி நிறுவனங்கள் -க்யூ.எஸ். உலக பல்கலை ரேங்கிங்\nஉயிரியியலில் சிறந்த கல்வி நிறுவனங்கள் -க்யூ.எஸ். உலக பல்கலை ரேங்கிங்\nமருத்துவத்தில் சிறந்த கல்வி நிறுவனங்கள் -க்யூ.எஸ். உலக பல்கலை ரேங்கிங்\nகணிதவியலில் சிறந்த கல்வி நிறுவனங்கள் -க்யூ.எஸ். உலக பல்கலை ரேங்கிங்\nஉலோகவியலில் சிறந்த கல்வி நிறுவனங்கள் -க்யூ.எஸ். உலக பல்கலை ரேங்கிங்\nஇயற்பியலில் சிறந்த கல்வி நிறுவனங்கள் -க்யூ.எஸ். உலக பல்கலை ரேங்கிங்\nவேதியியலில் சிறந்த கல்வி நிறுவனங்கள் -க்யூ.எஸ். உலக பல்கலை ரேங்கிங்\nகெமிக்கல் இன்ஜி. சிறந்த கல்வி நிறுவனங்கள் -க்யூ.எஸ். பல்கலை ரேங்கிங்\nஎலக்ட்ரிகல் இன்ஜி. சிறந்த கல்வி நிறுவனங்கள் -க்யூ.எஸ். உலக பல்கலை ரேங்கிங்\nமெக்கானிகல் இன்ஜி. சிறந்த கல்வி நிறுவனங்கள் -க்யூ.எஸ். உலக பல்கலை ரேங்கிங்\nசிவில் இன்ஜினியரிங்கில் சிறந்த கல்வி நிறுவனங்கள் -க்யூ.எஸ். உலக பல்கலை ரேங்கிங்\nகணினி அறிவியலில் சிறந்த கல்வி நிறுவனங்கள் - க்யூ.எஸ். உலக பல்கலை ரேங்கிங்\nகிழக்கிந்தியாவின் சிறந்த பள்ளிகள்-எஜுகேஷன் வேர்ல்ட்2011\nதென்னிந்தியாவின் சிறந்த பள்ளிகள்-எஜுகேஷன் வேர்ல்ட்2011\nமேற்கு-இந்தியாவின் சிறந்த பள்ளிகள்-எஜுகேஷன் வேர்ல்ட்2011\nவட இந்தியாவின் சிறந்த பள்ளிகள்-எஜுகேஷன் வேர்ல்ட்2011\nஇந்தியாவின் சிறந்த பள்ளிகள் - எஜுகேசன் வேர்ல்ட் 2011\nஒரு வருட எம்.பி.ஏ., படிப்புகள்- அவுட்லுக் சர்வே 2011\nடாப் டென் மேலாண்மை கல்லூரிகள்-அவுட்லுக் சர்வே 2011\nதனியார் மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள்-அவுட்லுக் சர்வே 2011\nஅரசு மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள்-அவுட்லுக் சர்வே 2011\nஆசியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள்-க்யூ.எஸ் டாப் யூனிவர்சிட்டி\nசிறந்த தொலைநிலை கல்வி நிறுவனங்கள் - பி.காம்\nசிறந்த தொலைநிலை கல்வி நிறுவனங்கள் - பி.பி.ஏ\nசிறந்த தொலைநிலை கல்வி நிறுவனங்கள் - எம்ஏ\nசிறந்த தொலைநிலை கல்வி நிறுவனங்கள் - பி.எஸ்சி\nசிறந்த தொலைநிலை கல்வி நிறுவனங்கள் - எம்.சி.ஏ.\nசிறந்த தொலைநிலை கல்வி நிறுவனங்கள் - பி.ஏ.\nசிறந்த தொலைநிலை கல்வி நிறுவனங்கள் - பி.சி.ஏ.\nசிறந்த தொலைநிலை கல்வி நிறுவனங்கள் - எம்.பி.ஏ.\nசிறந்த தொலைநிலை கல்வி நிறுவனங்கள் - பி.ஜி டிப்ளமோ\nசிறந்த தொலைநிலை கல்வி நிறுவனங்கள் - எம்.எஸ்.சி\nதமிழ் நாட்டிலுள்ள சிறந்த மேலாண்மை கல்லூரிகள் - ஜஸ்ட் கேரீர்\nசிறந்த பொறியியல் கல்லூரிகள் - ஐசிஎம்ஆர் சர்வே 2011\nசிறந்த சட்ட கல்லூரிகள் - ஐசிஎம்ஆர் சர்வே 2011\nபி.சி.ஏ. படிப்பிற்கு சிறந்த கல்லூரிகள் - ஐசிஎம்ஆர் சர்வே 2011\nபி.பி.ஏ. படிப்பிற்கு சிறந்த கல்லூரிகள் - ஐசிஎம்ஆர் சர்வே 2011\nசிறந்த மருத்துவக் கல்லூரி - ஐசிஎம்ஆர் சர்வே 2011\nசிறந்த அறிவியல் கல்லூரிகள் - ஐசிஎம்ஆர் சர்வே 2011\nசிறந்த கலைக் கல்லூரிகள் - ஐசிஎம்ஆர் சர்வே 2011\nஇந்தியாவில் உள்ள சிறந்த பார்மசி கல்லூரிகள்\nஆசியாவின் சிறந்த பல்கலை- ஐசியு உலக பல்கலை ரேங்கிங்\nயூரோப்பில் சிறந்த பல்கலை-க்யுஎஸ் உலக பல்கலை ரேங்கிங்\nஅமெரிக்காவின் சிறந்த பல்கலை-க்யுஎஸ் நியூஸ் பல்கலை ரேங்கிங்\nசிறந்த தொழில்நுட்ப பல்கலை-க்யூஎஸ் வோர்ல்ட் பல்கலை ரேங்கிங்\nசிறந்த ஆர்ட்ஸ் அன்ட் ஹியூமானிட்டிஸ் பல்கலை-க்யூஎஸ் வோர்ல்ட் பல்கலை ரேங்கிங்\nசிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்கள்-பினான்சியல் டைம்ஸ்\nஅவுட்லுக் சர்வே டாப் 10 மருத்துவக் கல்லூரி-2011\nஅவுட்லுக் சர்வே டாப் 10 அரசுக் கல்லூரி-2011\nஅவுட்லுக் சர்வே டாப் 10 பல் மருத்துவக் கல்லூரி - 2011\nமுதல் பக்கம் மீடியா ரேங்கிங் முதல் பக்கம்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nகல்கத்தா பல்கலையில் முதுநிலை டிப்ளமா\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் சேர்க்கை\nஓட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன். பல ஸ்டார் ஓட்டல்களில் பயிற்சியும் பெற்றுள்ளேன். வெளிநாட்டு வேலை பெற என்ன செய்ய வேண்டும்\nவிமானப் பணிப் பெண்ணாக பணிபுரிய விரும்புகிறேன். இத்துறை பற்றிக் கூறவும்.\nசி.ஆர்.பி.,எப்பில் 10ம் வகுப்பு முடித்தவருக்கு வாய்ப்புகள் உள்ளனவா தேர்வு செய்யப்படும் முறை எப்படி\nபெங்களூருவைச் சேர்ந்த ஐ.பி.ஏ.பி., தரும் பயோ இன்பர்மேடிக்ஸ் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nஅரசியல் அறிவி���ல் படிப்பு பற்றிக் கூறவும். நான் சிவில் சர்விசஸ் தேர்வு எழுத விரும்புகிறேன்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=92", "date_download": "2018-10-24T03:41:56Z", "digest": "sha1:YUW7JUEUOO5GUL2UKO72OR7FRS574D2F", "length": 16554, "nlines": 71, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nநரேந்திரன் குறிப்புகள் (திருமாலிருஞ்சோலை, எகிப்து, Vitalik Buterin)\nராஜாஜியின் திருமாலிருஞ்சோலை சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாயிருந்த சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் “திருமாலிருஞ்சோலை” என்கிற பெயரில் ஒரு தலையணை சைஸ் புத்தகம் எழுதியிருக்கிறார். பலரும் அறியாத அற்புதமான வரலாற்றுத் தகவல்களுடன் தலபுராணத்தையும் கூறுகிற புத்தகம். அதிலிருந்து எடுக்கப்பட்டது இந்தப் படம். எகிப்தின் பேரரசர் ஒருத்தர் நாமம் தரித்துக்\t[Read More]\nநரேந்திரன் குறிப்புகள். (சத்குரு ஜக்கி வாசுதேவ், காலேஸ்வரம் )\nசத்குரு ஜக்கி வாசுதேவ் சத்குரு ஜக்கி வாசுதேவ் இந்தியப் பல்கலக்கழகங்களில் நடத்திக் கொண்டிருக்கும் Youth and Truth நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பெரும்பாலான இந்தியப் பல்கலைக்கழகங்கள் இன்னும் அரதப் பழசான மார்க்ஸீயர்களின் கைகளில்தான் இருக்கின்றன என்று தெரியவருகையில் அதிர்ச்சியும், ஆச்சரியமும் வருவதனைத் தவிர்க்க இயலவில்லை. இன்னமும் கல்லூரியில் படிக்கும்\t[Read More]\nநரேந்திரன் – வார குறிப்புகள் (செப்டம்பர் 30, 2018) இந்துக்கள், சிலைகள், ஜகதி ஸ்ரீகுமார்\nஒன்று — இந்தியா சுதந்திரமடைந்த நாளிலிருந்து இந்திய ஹிந்துக்கள் மூன்றாம்தர குடிமக்களாகவே நடத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். பெரும்பான்மை மதத்தவர்களாக இருந்தாலும் அவர்களது உரிமைகள் மெல்ல, மெல்ல நசுக்கப்பட்டு அவர்கள் ஏறக்குறைய சிறுபான்மை மதத்தவர்களின் அடிமைகளைப் போலவே இன்று நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது வருத்தம் தரும் செய்தி. பெரும்பான்மையினரான\t[Read More]\nமுகலாயர்களும், கிறிஸ்தவமும் – 3\nதனக்குப் போட்டியாக இருந்தவர்களை மும்தாஜின் தகப்பனின் உதவியுடன் விரட்டியடித்த குர்ரம், ஷா-ஜஹான் (உலகத்து அதிபதி) என்கிற பெயருடன் ஹிந்துஸ்தானத்து பாதுஷாவாகப் பதவியேற்றார். ஆரம்பத்தில் இருந்தே மும்தாஜ் கிறிஸ்தவப் பாதிரிகளின் மீது, கிறிஸ்தவர்���ளின் மீது மிக வெறுப்பு கொண்டவளாகவே இருந்தாள். அதற்கான காரணம் தெரியவில்லை. அனேகமாக ஷாஜஹான் பாதுஷாவாவதற்குத் தடையாக\t[Read More]\nமுகலாயர்களும் கிறிஸ்தவமும் – 2\nபி எஸ் நரேந்திரன் அக்பரின் மகனான சலீம் என்கிற ஜஹாங்கிரின் அன்னை ஒரு ராஜபுத்திர ஹிந்துப் பெண்மணி எனினும் ஜஹாங்கிர் முற்றிலும் ஒரு இஸ்லாமிய பாதுஷாவாக மட்டுமே நடந்து கொண்டவர். அக்பரையும் மிஞ்சுமளவிற்கும் அளவுக்கு அதிகமான குடிப்பழக்கமும், அபின் போன்ற போதை வஸ்துக்களை உபயோகிப்பதிலும், அடுத்தவன் மனைவியைக் கவரத் தயங்காத (நூர்ஜஹான்) பெண் பித்தராகவும் வாழ்ந்தவர்.\t[Read More]\nபி எஸ் நரேந்திரன் பதினைந்தாம் நூற்றாண்டில் கோவா வெள்ளைக்கார கடற்கொள்ளையர்களின் (Pirates) தளமாக இருந்தது. அவர்களின் அட்டூழியம் கட்டுமீறிப் போவதனைக் கண்ட தக்காண சுல்தான்கள் அவர்களை அங்கிருந்து விரட்டினார்கள். அதற்குச் சில காலம் கழிந்து போர்ச்சுக்கீசியர்கள் அவர்களின் தளபதியான அல்பகர்க் (Albuquerque) தலமையில் கோவாவின் மீது படையெடுத்து அங்கிருந்த தக்காணத்து சுல்தானின் படைகளை\t[Read More]\nபாகிஸ்தானின் க்வாதர் துறைமுகமும் ஈரானின் ச்சாபஹார் (Chabahar) துறைமுகமும்\nஇந்தியாவினால் கட்டி முடிக்கப்பட்டிருக்கும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இரானின் ச்சாபஹார் (Chabahar) துறைமுகத்தின் முதலாவது பகுதி இன்றைக்கு பயன்பாட்டிற்கு வருகிறது. முன்னாள் பாரதப் பிரதமர் அவர்களால் வழிமொழியப்பட்டு, பின்னால் வந்த காங்கிகிரஸ் அரசினால் மூலையில் தூக்கியடிக்கப்பட்டுக் கிடந்த ச்சாபஹார் துறைமுக புராஜெக்ட் இந்தியாவைப் பொறுத்தவரையில் மிக, மிக\t[Read More]\nவில்லியம் ஸ்லீமனும் இந்திய வழிப்பறிக் கொள்ளையரும் – 2\n1820-களில் ஸ்லீமன் தனியராக கொலைகாரத் தக்கர்களுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தார். ஆனால் 1828-ஆம் வருடம் அவரது தனி வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் நிகழ்ந்த இரு நிகழ்வுகள் அதனை மாற்றியமைத்தது. முதலாவதாக, 1828-ஆம் வருடம் வில்லியம கவண்டிஸ் பென்டிக் (William Cavendish Bentihck) பிரிட்டிஷ்-இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். (இந்த பென்டிக் பிரபுவின் கீழ் முதன் முதலாக கிறிஸ்தவ\t[Read More]\nவில்லியம் ஸ்லீமனும் இந்திய வழிப்பறிக் கொள்ளையரும் – 1\n– நரேந்திரன் பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்தியா சாலைப் பயணிகளுக்கு ஒரு ஆபத்தான இடமாக ��ருந்தது. பயணம் செய்யும் பல நூற்றுக் கணக்கான, ஏன், ஆயிரக்கணக்கானவர்கள் எந்தத் தடையமும் இன்றி மறைந்து போனார்கள். அவர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து யாரும் அக்கறையெடுத்து விசாரிக்கவில்லை. அந்த நேரத்தில் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்திய உள் நாட்டு விவகாரங்களில்\t[Read More]\nநரேந்திரன் உலக வரலாறு பெரும்பாலான நாடு பிடிக்கும் பேராசையுள்ள சர்வாதிகாரிகளை மிக மோசமான மற்றும் துயரமான முறையில் மரணத்திற்கு ஆளாக்கியிருக்கிறது. உலகைப் பிடிக்கப் புறப்பட்ட அலெக்ஸாண்டர் பாபிலோனில் மர்மமான முறையில் இறந்து போனார். அவரது விசுவான படைவீரர்களே அலெக்ஸாண்டரின் குடும்பத்தினர் அனைவரையும் கொன்றுவிட்டு, அவர் கைப்பற்றிய நாடுகளை பங்கு போட்டுக் கொண்டனர்.\t[Read More]\nசபரிமலை – நவீனத்துவம் விழுங்கும் இந்திய பாரம்பரியங்கள்\nஇந்து மதம் என்ற பெயரில் அழைக்கப்படும்\t[Read More]\nதான் எடுத்துக்கொண்ட நோக்கத்தை\t[Read More]\nதொடுவானம் 225. திருச்சபையில் காண்டிராக்ட்\n” சரி .அவர்கள் வந்தபின்பு நான்\t[Read More]\nஅன்பு உள்ளங்களே ஆதரிக்கும் உறவுகளே\t[Read More]\n2022 ஆண்டுக்குள் 100,000 மெகாவாட் சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் நிறுவ இந்திய மத்திய அரசு திட்டமிடுகிறது\nமூலம் : பீட்டில்ஸ் பாடகர்\t[Read More]\nமருத்துவக் கட்டுரை – ஹெர்ப்பீஸ் வைரஸ் ( Herpes Virus )\nவைரஸ் கிருமிகள் பலதரப்படட நோய்களை\t[Read More]\nநரேந்திரன் குறிப்புகள் (திருமாலிருஞ்சோலை, எகிப்து, Vitalik Buterin)\nராஜாஜியின் திருமாலிருஞ்சோலை சுதந்திர\t[Read More]\nதேவையான பொருட்கள் 1 மேஜைக்கரண்டி தேங்காய்\t[Read More]\nஇப்பகுதில் உள்ள பத்துப் பாடல்களிலும்\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-10-24T03:24:01Z", "digest": "sha1:UESFNJFLFIATG4WF5DJM4HMJGZU4OIS7", "length": 19599, "nlines": 135, "source_domain": "tamilmanam.net", "title": "தமிழ்நாடு", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nகுருவித்துறை பெருமாள் கோவில் சிலை மீட்பு\nadmin | தமிழ்நாடு | முக்கிய செய்திகள்:\nசோழவந்தான் அருகே கோவிலில் இருந்து திருடப்பட்டு மீட்கப்பட்ட சிலைகள் ஒவ்வொன்றும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விலை மதிப்பிருக்கும் என்று சிலைக் ...\nஇந்திய மீனவர்கள் மீது அபராதம் விதிக்கும் இலங்கை அரசின் புதிய ...\nadmin | தமிழ்நாடு | முக்கிய செய்திகள்:\nமனித நேயம் சிறிதுமின்றி இந்��ிய மீனவர்கள் மீது அபராதம் விதிக்கும் இலங்கை அரசின் புதிய சட்டத்தை ரத்து செய்யக்கோரி இலங்கை தூதரை அழைத்து மத்திய ...\nபகத்சிங் பிறந்தநாள் விழா கொண்டாடிய மாணவி கல்லூரியிலிருந்து நீக்கம்\nadmin | தமிழ்நாடு | முக்கிய செய்திகள்:\nகோவை அரசு கல்லூரி வளாகத்தில், பகத்சிங் பிறந்தநாள் விழா கொண்டாடிய முதுகலை மாணவியை கல்லூரி நிர்வாகம் நீக்கம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ...\nஆன்லைனில் பட்டாசு விற்க இடைக்கால தடை\nadmin | தமிழ்நாடு | முக்கிய செய்திகள்:\nஆன்லைனில் பட்டாசு விற்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி ...\nகுட்கா முறைகேடு வழக்கில் அதிகாரிகள் மாதம் இரண்டரை லட்சம் லஞ்சம் ...\nadmin | தமிழ்நாடு | முக்கிய செய்திகள்:\nகுட்கா முறைகேடு வழக்கில் அதிகாரிகள் மாதம் இரண்டரை லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக சி.பி.ஐ.தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.குட்கா ஊழல் வழக்கில் ...\nதனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்\nadmin | தமிழ்நாடு | முக்கிய செய்திகள்:\nஅரசு அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து கேன் குடிநீர் தயாரிப்பாளர் சங்கம் போராட்டத்தை கைவிட்டுள்ளது. இதே போல அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ...\nஅ.தி.மு.க. ஆட்சியை எதுவும் செய்ய முடியாது\nadmin | தமிழ்நாடு | முக்கிய செய்திகள்:\nஅ.தி.மு.க. ஆட்சியை எதுவும் செய்ய முடியாது, தி.மு.க.வின் கனவு கானல் நீராகிவிடும் என்று உளுந்தூர்பேட்டையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி ...\nஇலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 16-தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை\nadmin | தமிழ்நாடு | முக்கிய செய்திகள்:\nஇலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் ...\nவடமாநிலத்தவர்களால் தமிழர்கள்ஒரு நாள் விரட்டியடிக்கப்படுவார்கள் சீமான் வேதனை\nadmin | தமிழ்நாடு | முக்கிய செய்திகள்:\nதமிழகத்தில் குடியேறிக்கொண்டிருக்கும் வடமாநிலத்தவர்களால் தமிழர்கள் ஒரு நாள் விரட்டியடிக்கப்படுவார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனை தெரிவித்துள்ளார். ...\nமுத��மைச்சர் பழனிச்சாமி 3 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தது ...\nadmin | தமிழ்நாடு | முக்கிய செய்திகள்:\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 3 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தது விரைவில் நிரூபிக்கப்படும் என்று தஞ்சையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தஞ்சையில் மாற்றுக்கட்சிகளை ...\nஉளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்து மீது டேங்கர் லாரி மோதி ...\nadmin | தமிழ்நாடு | முக்கிய செய்திகள்:\nஉளுந்தூர்பேட்டை அருகே தனியார் சொகுசுப் பேருந்து மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி ...\nசபரிமலையில் வன்முறையை உருவாக்க ஆர்.எஸ்.எஸ்.முயற்சிக்கிறது\nadmin | தமிழ்நாடு | முக்கிய செய்திகள்:\nஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்டவர்கள் சபரிமலையில் வன்முறையை உருவாக்கி, அதன் தனித்துவமான கலாச்சார அடையாளத்தை அழிக்க முயற்சி செய்வதாக கேரள முதலமைச்சர் பினராயி ...\nபருவமழை காலங்களில் நோய் தடுப்பு மருந்துகளை இருப்பு வைத்துக் கொள்ள ...\nadmin | தமிழ்நாடு | முக்கிய செய்திகள்:\nமழைக்காலம் தொடங்க உள்ளதால் காய்ச்சல், இருமல் போன்றவை 2 நாட்கள் தொடர்ந்தால் மருத்துவரை அணுகவேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தட்பவெப்ப சூழ்நிலை ...\n18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு திமுகவுக்கு ...\nadmin | தமிழ்நாடு | முக்கிய செய்திகள்:\n18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு திமுகவுக்கு சாதகமாக வரும் என்று தான் நம்புவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ...\nமுல்லை பெரியாறு அணையை கண்காணிக்க10 பேர் கொண்ட குழு\nadmin | தமிழ்நாடு | முக்கிய செய்திகள்:\nமுல்லை பெரியாறு அணையை கண்காணிக்க தமிழக அரசு சார்பில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு ...\nஇந்தியா என்பதே ஒரு வன்முறைதான் | உரை | காணொளி\nவினவு களச் செய்தியாளர் | தமிழ்நாடு | தலைப்புச் செய்தி | வீடியோ\nசெப்டம்பர் 26, 2018 சென்னையில் நடைபெற்ற ’அமைதிக்கான உரையாடல்’ நிகழ்வில் பங்கேற்று பேசிய அமைப்புசாரா தொழிலாளர் தேசிய இயக்கத்தின் தோழர் கீதா மற்றும் சட்டக்கல்லூரி மாணவி கோவை ...\n அருள்மொழி உரை | காணொளி\nவினவு களச் செய்தியாளர் | தமிழ்நாடு | தலைப்புச் செய்தி | வீடியோ\nஇப்படிபட்ட கொடூர மனம் படைத்த குற்றவாளிகளிடமிருந்து இந்த நாட்டை காப்பாற்றி, அமைதியான நாடாக, வன்முறையற்ற சமுதாயமாக பாதுகாப்பான ஒரு இடமாக மாறுவதற்கு யார் முன்வர முடியும்\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு\nadmin | தமிழ்நாடு | முக்கிய செய்திகள்:\nதமிழகத்தில் வரும் 26-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு ...\nதமிழகத்தில் காணாமல் போன ஆயிரத்து 500 சிலைகள் மீட்பு\nadmin | தமிழ்நாடு | முக்கிய செய்திகள்:\nதிருவாரூர் தியாகராஜர் கோவிலில் இருந்து ரன்வீர்ஷாவால் எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் கல் தூண்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் ...\nதி.மு.க.வைப் போன்ற ஏமாற்றுக் கட்சிகள் தமிழகத்தில் ஆட்சிக்கே வர முடியாது\nadmin | தமிழ்நாடு | முக்கிய செய்திகள்:\nதி.மு.க.வைப் போன்ற ஏமாற்றுக் கட்சிகள் தமிழகத்தில் ஆட்சிக்கே வர முடியாது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் அ.தி.மு.க.வின் 47-ஆவது ஆண்டு ...\nசென்னை உயர்நீதிமன்றத்தில், மன்னிப்பு கோரினார் எச்.ராஜா\nadmin | தமிழ்நாடு | முக்கிய செய்திகள்:\nநீதிமன்றத்தை அவதூறாக பேசிய புகாரில், பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ளார். புதுக்கோட்டை ...\nடெங்கு, பன்றிக் காய்ச்சலைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை\nadmin | தமிழ்நாடு | முக்கிய செய்திகள்:\nபருவக் காலங்களில் ஏற்படக்கூடிய டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் ஆகியவற்றிற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ...\nமுதல்வர் மீதான சிபிஐ விசாரணையை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு\nadmin | தமிழ்நாடு | முக்கிய செய்திகள்:\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லஞ்ச ஒழிப்புத்துறை ...\nநாடெங்கும் மீ டூ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பதவிகள் பறிப்பு – ...\nவினவு செய்திப் பிரிவு | தமிழ்நாடு | தலைப்புச் செய்தி | #MeToo\nஉதவி கேட்டு வந்த பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு, குழந்தையைக் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் ‘நீங்கள் எப்படி அந்தப் பெண்ணை ஏமாற்றினீர்கள்’ என கேட்பார்களா\nஇதே குறிச்சொல் : தமிழ்நாடு\nCinema News 360 Domains Events Exemples de conception de cuisine General Mobile New Features News Review Tamil Cinema Uncategorized Video Video stories machine-learning slider அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இந்தியா கட்டுரை கணியம் சபரிமலை சமூகம் சினிமா செய்திகள் தமிழ் தமிழ்நாடு தலைப்புச் செய்தி திரை முன்னோட்டம் நாவல் பதிவு பொது பொதுவானவை முக்கிய செய்திகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://universaltamil.com/category/food/?filter_by=popular", "date_download": "2018-10-24T03:01:12Z", "digest": "sha1:FLS6CTTA6OUVTSYNHWQFWATIGDQC4F3G", "length": 6387, "nlines": 127, "source_domain": "universaltamil.com", "title": "Food Archives – Leading Tamil News Website", "raw_content": "\n பெண் தானானு பாத்து வாங்குங்க…\nUBM HOTEL PERUNTHURAI – 25 வகையான அசைவ உணவு செம்ம வைரல் வீடியோ\nஇறம்புட்டான் பற்றிய அறிய வேண்டிய அரிய தகவல்கள் – Rambuttan\nகாரசாரமான வெண்டைக்காய் சிப்ஸ் எப்படி செய்யலாம்\nநாவூரும் பீசா சாப்பிட போகிறீர்களா\nசத்தான முளைகட்டிய பயறு சாலட் செய்வது எப்படி\nபுற்றுநோய் வராமல் தடுக்க இது அவசியம்\nடேஸ்டியான க்ரீன் மீன் கறி செய்வது எப்படி\nமுட்டை பக்கோடா குழம்பு செய்வது எப்படி\nவீட்டில் செய்ய கூடிய சீஸ் ஸ்டிக்\nசூப்பரான பேரீச்சம்பழம் பணியாரம் செய்வது எப்படி\nருசியான பூண்டு சிக்கன் ரைஸ் சமையல் செய்வது எப்படி\nசுவையான மஷ்ரூம் பார்லி சூப் செய்வது எப்படி\nகொளுத்தும் கோடை வெயில் குளுகுளு உணவுகள்\nமாம்பழ லட்டு செய்யத் தெரியுமா\nசிக்கன் நகட்ஸ் தயாரிப்பது எப்படி\nயூடியூபை கலக்கும் சமையல் பாட்டி\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2016/10/blog-post_28.html", "date_download": "2018-10-24T02:39:54Z", "digest": "sha1:YKUOHFNUGX5U4LYIBAA7XUMQTGLYALHU", "length": 3950, "nlines": 41, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: துணை டவர் நிறுவனம் அமைக்கும் முயற்சியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nதுணை டவர் நிறுவனம் அமைக்கும் முயற்சியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்\nBSNL நிறுவனம் பாடுபட்டுக் கட்டமைத்த 65000 செல் கோபுரங்களைத் தனியாகப்பிரித்து \"துணை நிறுவனம்\" என்ற பெயரில், தனியாருக்குத் தாரை வார்க்கத் திட்டமிடும் மத்திய அரசின், தனியார் ஆதரவுக்கொள்கையை, BSNLஐக் கூறு போடும், பொதுத்துறை விரோதக் கொள்கையை, எதிர்த்து BSNL அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் இணைந்த நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம், 27.10.2016 அன்று நடத்த மத்திய, மாநில FORUM கொடுத்ததிருந்தது.\nஅதன் ��டி, சேலம் பொது மேலாளர் அலுவலகம் முன்பு, நேற்று 27.10.2016 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தோழர்கள் சம்பத், (SNEA), பாலகுமார் (BSNLEU) கூட்டு தலைமை தாங்கினர் . துணை பொது மேலாளர் நிர்வாகம் திரு. கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.\nAIBSNLEA மாவட்ட செயலர் தோழர் M . சண்முக சுந்தரம், SNEA மாவட்ட செயலர் தோழர் V .சண்முக சுந்தரம், BSNLEU மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.\nFORUM அமைப்பின் கன்வீனரும், BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் செயலுருமான தோழர் E. கோபால் கண்டன சிறப்புரை வழங்கினார்.\nSNEA மாவட்ட பொருளர் தோழர் சேகர், நன்றி கூறி, ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். மாவட்டம் முழுவதிலுமிருந்து சுமார் 200 ஊழியர்கள், அதிகாரிகள் (40 பெண்கள் உட்பட) கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/nov/15/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-2808162.html", "date_download": "2018-10-24T02:27:55Z", "digest": "sha1:KYE4HDB3YUFWLIGDZJ6GHZEPKSRN5E2G", "length": 7474, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "மக்கள் ஆதரவளிக்காவிடில் பொதுவாழ்விலிருந்து விலகுவேன்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு\nமக்கள் ஆதரவளிக்காவிடில் பொதுவாழ்விலிருந்து விலகுவேன்\nBy DIN | Published on : 15th November 2017 07:43 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதனியார் மருத்துவமனைகளைக் கட்டுப்படுத்தும் சட்டத் திருத்த மசோதாவுக்கு மக்கள் ஆதரவு அளிக்காவிடில் பொதுவாழ்விலிருந்து விலகவும் தயாராக உள்ளதாக அமைச்சர் ரமேஷ் குமார் தெரிவித்தார்.\nபெலகாவி சுவர்ண செளதாவில் செவ்வாய்க்கிழமை மேலவையில் பூஜ்ய நேரத்தில் அவர் மேலும் பேசியது:\nதனியார் மருத்துவமனைகளைக் கட்டுப்படுத்தும் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்வதை கண்டித்து தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதனால், சிகிச்சை பெறமுடியாமல் சிலர் இறந்துள்ளதாக வந்த தகவல் வேதனையை அளித்துள்ளது.\nஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தில் கருத்து மாறுபாடு உள்ளது. என்றாலும், அந்த அமைப்பில் மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் அதிகம் பேர் உள்ளனர். அரசு தாக்கல் செய்ய உள்ள தனியார் மருத்துவமனைகளைக் கட்டுப்படுத்தும் சட்டத் திருத்த மசோதா, மக்களுக்கு சாதமாக உள்ளதா பாதகமாக உள்ளதா என அந்த அமைப்பினர் தெரிவிக்க வேண்டும்.\nஒருவேளை சட்டத் திருத்த மசோதாவுக்கு மக்களிடம் ஆதரவு இல்லையென்றால் பொதுவாழ்விலிருந்து விலகவும் தயாராக உள்ளேன் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசண்டகோழி 2 படத்தின் செலிபிரிட்டி ஷோ\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2017/nov/15/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-2807800.html", "date_download": "2018-10-24T03:31:09Z", "digest": "sha1:WWUDFXOCNLRA52WPM6ZUEQVMO6XGHZVD", "length": 7319, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "பெட்ரோல் விற்பனை நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு பணம் கொள்ளை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nபெட்ரோல் விற்பனை நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு பணம் கொள்ளை\nBy DIN | Published on : 15th November 2017 12:33 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதெற்கு தில்லி, மாளவியா நகர் காவல் நிலையம் அருகே பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளரை அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.\nஇது குறித்து காவல் துறை அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:\nமாளவியா நகரில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருபவர் கமல்ஜீத் சேத்தி. இவர் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வசூலான பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக திங்கள்கிழமை சென்றார். அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் அவர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் குண்டுக் காயமடைந்த அவரிடமிருந்து பணத்தை அவர்கள் கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர். இதில் காயமடைந்த கமல்ஜீத் சேத்தி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்ட விவரம் இன்னும் தெரியவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.\nமாளவியா நகர் காவல் நிலையம் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இந்தத் துணிகரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசண்டகோழி 2 படத்தின் செலிபிரிட்டி ஷோ\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaidripirrigation.com/blog/", "date_download": "2018-10-24T02:35:04Z", "digest": "sha1:XASATCFKXW5NX4WZ7EWVBGZFHF2KUCK4", "length": 6311, "nlines": 90, "source_domain": "www.jaidripirrigation.com", "title": "Blog – Jai Drip Irrigation System – Drip Line System – Micro Irrigation – Sprinkler Irrigation", "raw_content": "\nசிறுதானிய உணவுப்பொருள்கள் தயாரிக்க பயிற்சி கிடைக்குமா\n‘‘சிறுதானியங்களில் உள்ள மருத்துவக் குணங்கள் மற்றும் அதிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பது குறித்துச் சொல்லுங்கள் இதோடு பயிற்சி குறித்தும் சொல்லுங்கள் இதோடு பயிற்சி குறித்தும் சொல்லுங்கள்\nவடகிழக்குப் பருவமழை பயன் தருமா\nஅக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நிலவவிருக்கும் வடகிழக்குப் பருவமழைக்காலத்தில், தமிழகத்துக்குக் கிடைக்கக்கூடிய மழையளவு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்...\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ ஈரோடு - 2018\n‘பசுமை விகடன்’ இதழ் சார்பில்... கடந்த நான்கு ஆண்டுகளாக வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்குகள்...\nகருத்தரங்குகளில் கலக்கும் கோதாவரி டாங்கே...\nமகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த கோதாவரி டாங்கே (Godavari Dange) என்ற பெண்மணியை, ‘சர்வதேச விவசாய மேம்பாட்டு நிதியக’த்தின் (International Fund For Agricultural Development-IFAD) சிறப்புத் தூதுவராக நியமித்துள்ளது, அமெரிக்க அரசு...\nகேழ்வரகு... சிறிய தானியம், பெரிய லாபம் - டெல்டாவில் செழிக்கும் சி��ுதானியச் சாகுபடி\nகாவிரி டெல்டா விவசாயிகள், அதிகளவு தண்ணீர் தேவைப்படக்கூடிய பயிர்களான நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்களைத்தான் தொடர்ந்துச் சாகுபடி செய்து வருகிறார்கள். இதுபோன்ற பயிர்களை மட்டுமே நம்பியிருப்பதால், வறட்சிக் காலங்களில் கடும் நெருக்கடியைச் சந்திக்கிறார்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/prof-subaveerapandian-speech-london-pasc-319693.html", "date_download": "2018-10-24T02:40:41Z", "digest": "sha1:DKXESUEEMOUDU477BDU6PLEHFUOWQLQZ", "length": 10004, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "லண்டனில் சுப வீரபாண்டியனின் அரசியல் அறம் சொற்பொழிவு | Prof Subaveerapandian speech in London PASC - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» லண்டனில் சுப வீரபாண்டியனின் அரசியல் அறம் சொற்பொழிவு\nலண்டனில் சுப வீரபாண்டியனின் அரசியல் அறம் சொற்பொழிவு\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nலண்டன்: \"லண்டன் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்\" ஒருங்கிணைப்பில் பேராசிரியர் சுப வீரபாண்டியனின் 'அரசியல் அறம்' சொற்பொழிவு சனிக்கிழமை நடைபெற்றது.\nஇந்நிகழ்வின் தொடக்கத்தில், தமிழ் ஈழத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பேராசிரியர் சுப வீரபாண்டியன் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.\nவரவேற்புரை முடிந்தவுடன் பேராசிரியர் சுப.வீரபாண்டியனின் 'அரசியல் அறம்' சொற்பொழிவு நிகழ்வு நடைபெற்றது. பிறகு பேராசிரியர் சுப.வீரபாண்டியனுடன் கேள்வி நேரம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஉலகத் தமிழர் இச் சொற்பொழிவை காணும் வகையில் முகநூலில் இந்நிகழ��ச்சி நேரலை செய்யப்பட்டது.\n(லண்டன்) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nlondon subavee லண்டன் சுபவீ பெரியார் அம்பேத்கர் வட்டம் அயலகச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/29/soniagandhi.html", "date_download": "2018-10-24T03:53:26Z", "digest": "sha1:YW34BINUZE2SJTOQ5KAGTTCPWHXHQCLD", "length": 14189, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "சோனியா தலைமையில் உருவாகும் பெண்கள் படை | sonia forms indian politics female quartet - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சோனியா தலைமையில் உருவாகும் பெண்கள் படை\nசோனியா தலைமையில் உருவாகும் பெண்கள் படை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nபீகாரில் ராப்ரி தேவி, தமிழகத்தில் ஜெயலலிதாவிற்கு அடுத்து மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியுடன்கூட்டணி அமைக்கிறார் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி.\nகாங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி துவங்கிய மம்தா பானர்ஜியுடன் கூட்டணி அமைக்க புதன்கிழமைடெல்லியில் சோனியாவின் ஆதரவாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஒரு காலத்தில் பல மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி இன்று அம்மாநிலங்களில் உள்ளலோக்கல் கட்சிகளின் தோளில் சவாரி செய்து வருகிறது.\n1967ல் திமுகவிடம் ஆட்சியை இழந்த பின் 1975 முதல் திமுக அல்லது அதிமுக கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணிஅமைத்து போட்டியிட்டு வந்துள்ளது காங்கிரஸ்.\nதமிழத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 15 தொகுதிகளில்போட்டியிடுகிறது.\nகடந்த ஆண்டு பீகாரில் லல்லு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்த காங்கிரஸ்லல்லுவின் மனைவி ராப்ரி தேவி ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தது.\nதற்போது மேற்குவங்காளத்தில், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துபோட்டியிட உள்ளது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ஆதரவாளர்கள் மம்தா கட்சித்தலைவர்களுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.\nதமிழகம் மற்றும் மேற்கு வங்காளத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு குறைவான இடங்களே கிடைக்கும்.\nஆனால், அக்கட்சி கூட்டணி அமைத்துள்ள அதிமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதாதளம்போன்றவற்றின் எம்.பி.க்கள் எண்ணிக்கை காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியமைக்க நேர்ந்தால் உதவியாகஇருக்கும்.\nஇதன் மூலம் மக்கள் ஆதரவை இழந்தாலும் மத்தியில் ஆட்சியை பிடிப்பதோடு மாநிலங்களிலும் தங்களுக்கு எனஉறுப்பினர்கள் கொண்ட கட்சியாக காங்கிரஸ் இருக்கும். அதே நேரம், தேசிய கட்சி என்ற அந்தஸ்தையும்காங்கிரஸ் தக்க வைத்து கொள்ளும்.\nசோனியா கூட்டணி அமைத்துள்ள ஜெயலலிதாவும், மம்தா பானர்ஜியும் தாங்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும்என்ற எண்ணம் கொண்டவர்கள். தங்களுக்கு ஒத்து வரவில்லையெனில் கூட்டணியில் இருந்து விலகி சிக்கலைஏற்படுத்திவிடுவார்கள்.\nதன் மீதான ஊழல் வழக்குகளை தள்ளுபடி செய்ய ஒத்துழைக்காத வாஜ்பாய் அரசை 99ல் கவிழ்த்தவர்ஜெயலலிதா.\nஅது போல், தற்போது வெளியான ஆயுத பேர ஊழல், மேற்கு வங்க தேர்தலில் தன்னுடைய கட்சியின் வெற்றியைபாதிக்கும் என கருதியதால் மத்தியில் ஆளும் கூட்டணியில் இருந்து விலகியவர் மம்தா பானர்ஜி.\nஇவர்களின் கோரிக்கைகளுக்கு எல்லாம் சோனியா ஒத்துப் போவார் என்கின்றனர் அவரின் ஆதரவாளர்கள்.இதற்கு அவர்கள் காட்டும் உதாரணம், ஓராண்டிற்கும் மேலாக பிரச்சனையின்றி தொடரும் பீகார் முதல்வர் ராப்ரிதேவி- சோனியா காந்தி கூட்டணி.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Christianity/2018/07/30112258/1180238/jesus-christ.vpf", "date_download": "2018-10-24T03:45:06Z", "digest": "sha1:DDSOQXA2662BED47GH6UBP4LAZ5563DV", "length": 22593, "nlines": 210, "source_domain": "www.maalaimalar.com", "title": "இறைவன் விரும்பும் நேர்ச்சை || jesus christ", "raw_content": "\nசென்னை 24-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநேர்ச்சை செய்வதைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இறைவனிடம் ஒரு விஷயத்தைக் கேட்பதும், அதற்கு நேர்ச்சை நேர்ந்து அதை நிறைவேற்றுவதும் அத்தனை மதங்களுக்கும் பொதுவான விஷயம்.\nநேர்ச்சை செய்வதைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இறைவனிடம் ஒரு விஷயத்தைக் கேட்பதும், அதற்கு நேர்ச்சை நேர்ந்து அதை நிறைவேற்றுவதும் அத்தனை மதங்களுக்கும் பொதுவான விஷயம்.\nநேர்ச்சை செய்வதைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இறைவனிடம் ஒரு விஷயத்தைக் கேட்பதும், அதற்கு நேர்ச்சை நேர்ந்து அதை நிறைவேற்றுவதும் அத்தனை மதங்களுக்கும் பொதுவான விஷயம்.\nகிறிஸ்தவத்தில் நேர்ச்சைகளையும், காணிக்கைகளையும் எப்படி செலுத்தவேண்டும் என்பதை விவிலியம் இவ்வாறு விளக்குகிறது.\n“வரவேண்டிய புனிதப் பொருட்களையும் உங்களது நேர்ச்சைக் காணிக்கைகளையும் எடுத்துக்கொண்டு ஆண்டவர் தேர்ந்து கொள்ளும் இடத்திற்குச் செல்லுங்கள்”. (இணைச்சட்டம் 12:26-27) என விவிலியம் நேர்ச்சை பற்றி பேசுகிறது.\nஇறைவன் சொல்கின்ற பொருட்களை மட்டுமல்ல, இறைவன் சொல்கின்ற இடமும் இங்கே முக்கியத்துவம் பெறுகிறது.\nஇஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து கானானை நோக்கி பயணித்தார்கள். நாற்பது ஆண்டு பாலை நில பயணம் முடியப் போகிறது. எகிப்திலிருந்து காதேஸ் பர்னேயா வரை இரண்டு ஆண்டுகள், காதேஸ் பர்னேயா முதல் கானான் வரை முப்பத்தெட்டு ஆண்டுகள். மொத்தம் 40 ஆண்டுகள். கி.மு. 1451-ல் அவர்கள் கானான் நாட்டில் நுழைகிறார்கள் என வரலாறு குறிப்பிடுகிறது.\nஇன்னும் எழுபது நாட்களில் கானான் நாட்டுக்குள் நுழையலாம் எனும் சூழலில் மோசே நாற்பது நாட்கள் மக்களுக்கு அறிவுரை கூறுகிறார்.\nநாற்பது என்பது விவிலியத்தில் முக்கியமான ஒரு எண். நோவாவின் காலத்தில் வெள்ளப்பெருக்கு நாற்பது நாட்கள் நீடித்தது.\nமோசே, சீனாய் மலையில் கடவுளோடு இருந்து கட்டளைகளைப் பெற்றது, நாற்பது நாட்கள்.\nவாக்களிக்கப்பட்ட நாடான கானானை ஒற்றர்கள் நோட்டம் விட்டது நாற்பது நாட்கள்.\nஇவையெல்லாம் ஒரு புதிய வாழ்க்கைக்கு முன் நிகழ்ந்த நாற்பதுகளின் சில உதாரணங்கள். இங்கும், புதிய நாடான கானானுக்குள் நுழையும் முன் நாற்பது நாட்கள் அறிவுரைகள் நிகழ்த்தப்படுகின்றன. (இணைச்சட்டம் 7:1-11) “நான் உங்களுக்கு இன்று இடும் கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் நிறைவேற்றுங்கள்” என மோசே மக்களிடம் உரையாற்றினார்.\nபுதிய ஏற்பாட்டில், இறைமகன் இயேசுவின் மீட்பின் காலத்தில் இது நமக்கு ஒரு புதிய சிந்தனையைத் தருகிறது. ஒரு புதிய வாழ்க்கைக்குள் நுழையப் போகிற நாம், நமது பாவங்களை ஒவ்வொரு நாளும் உணரவேண்டும்.\nஎப்போதெல்லாம் இறைவனை நோக்கிப் பார்க்கிறோமோ அப்போதெல்லாம் நாம் சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். ஏனெனில் மீட்பு என்பது நாம் சம்பாதித்ததல்ல, நமக்கு பரிசாய் கிடைத்தது. நாம் உழைத்ததல்ல, நமக்கு இலவசமாய்க் கிடைத்தது. அதற்கான ஆயத்தத்தை நாம் செய்ய வேண்டும்.\nகாணிக்கை, பொருத்தனை, நேர்ச்சை என்பதெல்லாம் இறைவனுக்கும் நமக்கும் இடையேயான உறவின், அன்பின், உரிமையின் வெளிப்பாடுகள்.\nநேர்ச்சைகளெல்லாம் கடவுளை மையப்படுத்துபவனவாக இருக்க வேண்டும். தூய்மையைக் கடைப்பிடிக்க உணர்த்துகின்ற ஒன்றாக அவை இருக்க வேண்டும். நமது அந்தஸ்தைச் சொல்லும் இடமாக அது இருக்கக் கூடாது.\nகாணிக்கைகளெல்லாம் பாவத்தைப் புலப்படுத்துபவையாக இருக்க வேண்டும். என்னிடம் மிகுதியானவற்றைப் போடுவதல்ல காணிக்கை. என்னிடம் பாவம் மிகுதியாய் இருக்கிறதே எனும் உணர்வைத் தருவதற்காய் போடுவது. அதிலிருந்து விடுதலை பெற்றுக் கொண்டேன், அதற்காக நேர்ச்சை செலுத்துகிறேன் என நேர்ச்சை செலுத்தவேண்டும்.\nமீட்பின் முறையை வெளிப்படுத்தும் விதமாக இந்த நேர்ச்சை இருக்க வேண்டும். தங்களுக்காக இன்னொருவர் பலியானார், அவரே இறைமகன் இயேசு. அதனால் தான் விடுதலை கிடைத்தது எனும் உண்மையை உணர வேண்டும்.\nவெறுமனே நமக்கும் கடவுளுக்கும் இடையேயான ஒரு விஷயம் மட்டுமல்ல இந்த நேர்ச்சை. சகமனிதனோடு இருக்கின்ற ஒற்றுமையை, பிணைப்பை வெளிப்படுத்தும் ஒன்றாகவும் இருக்க வேண்டும். சகோதர உறவை சரிசெய்த பின்பே இறைவன் காணிக்கையை ஏற்றுக் கொள்கிறார்.\nபலி செய்கின்ற பொருட்கள் எப்படி இருக்க வேண்டும் என பழைய ஏற்பாடு கூறுவது, புதிய ஏற்பாட்டில் இயேசுவை மறைமுகமாய்ச் சுட்டுகின்றன.\nதாமதமின்றி எருசலேமுக்கு பலிப்பொருள் கொண்டு வரவேண்டும். தேவாலயத்தில் மட்டுமே பலியிடப்பட வேண்டும். இஸ்ரவேல் தேசத்தின் வெளியே இருந்தாலும் தேவாலயத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும். பரிசுத்தமாய் இருக்க வேண்டும். ஊனமானவை மீட்கப்பட வேண்டும்... என்றெல்லாம் விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவையெல்லாம் இறைமகன் இயேசுவின் பலியோடு நேரடியாக இணைகின்றன.\nஇன்று இறைவன் நம்மிடம் மூன்று விஷயங்களை எதிர்பார்க்கிறார்.\n1. உங்கள் பண்டிகைகளில் நான் விருப்பமடைவதில்லை. பழைய பாவம் இடிக்கப்படட்டும், புதிய இருதயம் உருவாகட்டும். பலியல்ல, இதயமே வேண்டும்.\n2. தான்தோன்றித் தனமாய் அல்ல, கடவுள் நாமம் விளங்கவே அனைத்தையும் செய்ய வேண்டும்.\n3. பலியல்ல, பலியின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளவேண்டும்.\nசிபிஐ புதிய இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்\nகசோக்கி படுகொலையில் தொடர்புடைய சவுதி அதிகாரிகள் விசா ரத்தாகும் - மைக் பாம்பியோ\nஆப்கானிஸ்தானில் மாமூல் கொடுக்காததால் 125 ஆசிரியர்களை தலிபான்கள் கடத்திச் சென்றனர்\nஊழல் வழக்கில் சிக்கிய சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமார் சஸ்பெண்ட்\nஊழல் வழக்கில் கைதான சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமாருக்கு 7 நாள் விசாரணை காவல்\nகாஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகள் வெடித்து பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு\nசபரிமலையில் போராட்டம் தொடர்ந்தால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு - காவல் ஆணையர்\nஇயேசு சொன்ன உவமைகள்: எதிர்பார்க்கும் நண்பன்\nஉங்கள் துக்க நாட்கள் முடிந்து போவது உறுதி\nஇயேசுவே இறை இரக்கத்தின் சாட்சி\nஇயேசு சொன்ன உவமைகள்: எதிர்பார்க்கும் நண்பன்\nஉங்கள் துக்க நாட்கள் முடிந்து போவது உறுதி\nஇயேசுவே இறை இரக்கத்தின் சாட்சி\nமுதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nகோலி, ரோகித் சர்மா புதிய சாதனை\nதமிழ்நாட்டு உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை\nநிலத்தகராறில் பெண்ணை கற்பழித்து பெண்ணுறுப்பை சிதைத்த உறவினர்\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\nபாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்\nவெஸ்ட்இண்டீசை வீழ்த்தி அபார வெற்றி- ரோகித்சர்மாவுக்கு கோலி பாராட்டு\nஇதுதான் சர்கார் படத்தின் கதையா சமூக வலைதளங்களில் பரவும் கதை\nசச்சின் டெண்டுல்கரின் மற்றொரு சாதனையை முறியடிக்க கோலிக்கு வாய்ப்பு\nதனித்தன்ம��� பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/microsofts-cortana-will-now-remind-you-to-keep-promises-you-made-in-emails/", "date_download": "2018-10-24T03:25:52Z", "digest": "sha1:NHAG7S5UZVR7RT5USWGL5ANO2N2EUQ6R", "length": 13961, "nlines": 121, "source_domain": "www.techtamil.com", "title": "புது அவதாரம் எடுத்துள்ள மைக்ரோசாப்ட்டின் Cortana – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nபுது அவதாரம் எடுத்துள்ள மைக்ரோசாப்ட்டின் Cortana\nபுது அவதாரம் எடுத்துள்ள மைக்ரோசாப்ட்டின் Cortana\nBy மீனாட்சி தமயந்தி\t On Feb 2, 2016\nகடந்த வருடம் விண்டோஸ்10-னை அறிமுகபடுத்தியதிலிருந்தே ஆப்பிளின் Siri-யைப் போன்ற வெர்ச்சுவல் அசிஸ்ட்டன்ட் செயலிகளை விரைவில் கணினி திரையில் அறிமுகப்படுத்துமென மைக்ரோசாப்ட் தெரிவித்திருந்தது. அதன்படி மைக்ரோசாப்ட்டின் சிறிய டிஜிட்டல் உதவியாளனான Cortana-வில் தற்போது முதற்கட்டமாக மக்களுக்கு பயன்படும் வகையிலான பல அம்சங்களை வெளிக்கொணர்ந்துள்ளது.\nஅப்படி என்னதான் இருக்கும் இந்த Cortanaவில் \nகோர்ட்டானா என்பது விண்டோஸ்10 சாதனங்களில் காணப்படும் செயற்கை நுண்ணறிவுடன் செயல்படக் கூடிய ஒரு மனித உதவியாளன் ஆவான். உதாரணத்திற்கு “நான் தற்போது இருக்கும் இடத்திலிருந்து திருச்சிக்கு ஆகும் தொலைவு என்ன” என்று கேட்டால் அதற்கான சிறந்த பதிலை நொடிகளில் தரக் கூடியது. மற்றும் இது போன்ற பல செயல்களை மனிதனுக்கு உதவும் ஒரு ரோபோவினைப் போன்று கூடவே இருந்து பதிலளிக்கக் கூடியது. இதற்கு அதிகமாக உங்களது விரல்களை உபயோகிக்க தேவையிருக்காது. இது போன்ற செயலிகள் ஆப்பிளின் சாதனத்தில் இருந்து வந்த நேரத்தில் இதற்கு போட்டியாக மைக்ரோசாப்ட்டும் இந்த செயலியை கையில் எடுத்துள்ளது. தற்போது இந்த Cortanaவினை மற்ற சாதனங்களில் இருப்பதை விட சிறந்த நுட்பத்துடன் கூடுதல் சிறப்புகளை அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி நினைவூட்டல்களில் அனைவரும் வியக்கும்படியாக புதிதொரு நுட்பத்தை கையாண்டுள்ளனர்.\nசாதாரணமாக நினைவூட்டல்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு நினைவூட்டிச் செல்லாமல் நினைவூட்டலில் புதியதோர் புரட்சிக்கு வழிவகுத்துள்ளது. அது என்னவென்றால் “மார்கெட்டிற்கு சென்று காய்கறிகள் வாங்க வேண்டும்” என்பதை குறிப்பிட்ட நேரத்தில் நினைவூட்டாமல் நாம் மார்கெட்டிற்கு செல்லும் வழியில் நமக்கு நினைவூட்டுகிறது. இதனால் ஒருவர் நோயாளிக்கென அன்றாடம் வாங்க வேண்டிய மருந்துகளை நாம் மருந்தகம் வழியே செல்லும்போது நினைவூட்டும். ஆகையால் ஒருவர் அன்றாடம் செய்ய வேண்டிய வேலைகளை மறக்காமல் செய்ய சிறந்ததொரு வழியை ஏற்படுத்தித் தரும்.\nமேலும் உங்கள் காலண்டர் நியமனங்கள் (appointment) போன்றவற்றில் சிறந்ததொரு அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் வழியே நீங்கள் சில சந்திப்புகளை நீங்கள் வேலை செய்யாத நாட்களுக்கு ஏற்படுத்தி வைத்திருந்தால் (வார இறுதி அல்லது மாலை நேரங்கள்) Cortana அதனை உங்களுக்கு வலியுறுத்தி அதன் மூலம் உங்களது நியமனங்களை வேறு ஒரு நேரத்திற்கு மாற்றித் தருகிறது. அல்லது உங்களுக்கு அந்த நேரத்தில் ஒத்துக்கபட்டிருக்கும் வேலையின் முக்கியத்துவத்தை அறிவுறுத்துகிறது.\nநீங்கள் உங்கள் மின்னஞ்சலில் உங்களது முதலாளிக்கோ அல்லது உடன் பணி புரிவோருக்கோ “அடுத்த வாரம் இந்த வேலையை முடித்து தருகிறேன்” அல்லது “இரண்டு நாட்களில் முடித்து தருகிறேன்” என்று கூறினால் Cortana உங்களுக்கு செய்து முடிக்க வேண்டிய கால அவகாசத்தை அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். இதனால் உங்களது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் செய்து முடிக்க வேண்டிய பல விசயங்களை Cortanaவின் தொடர் நினைவூட்டல்களின் வழியே, தவறாது செய்து முடிக்க Cortanaவழி செய்து தருகிறது.\nசெயற்கை நுண்ணறிவினை (Artificial Intelligence) தொழிநுட்ப நிறுவனங்கள் படிப்படியாக தங்களது தொழில் நுட்பத்தில் புகுத்தி அதன் மூலம் மனித வாழ்க்கையை தானியங்குமயமாக்குவதை குறிக்கோளாக்கி வருகின்றனர். 2016-இன் இறுதிக்குள் மேலும் சில நிறுவனங்களும் தங்கள் சாதனங்களில் Siri, Cortana போன்ற செயற்கை செயற்கை நுண்ணறிவு செயலிகளை இணைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த அம்சங்களனைத்தும் தற்போது சோதனை நிமித்தமாகவே செய்து வருகிறது. வெகு விரைவில் இத்துடன் இன்னும் கூடுதலான மேம்படுத்தப்பட்ட அம்சங்களையும் இணைத்து ios மற்றும் Android பயனர்கள் அணுக ஏற்பாடுகள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nMicrosoftன் புதிய சமூக வலைத்தளம்\nஇணையத்தில் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி வேகமாக இருக்கிறது. Facebook, Google+ போன்ற சமூக வலைத்தளங்களில் பலரும் மணிக்கணக்கில் நேரத்தைச் செலவிடுவதால் நிற...\nMS Paint பற்றி ஒரு தகவல்\nபடங்களை வரைய photo fileகளைத் திறந்து பார்க்க photo மற்றும் படங்களில் மாற்றங்கள் ஏற்படுத்த Microsoft Windows System தரும் paint புரோகிராம் உதவுகிறது. ந...\nபுதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ள விருப்பமா\nஒரே பக்கத்திலேயே YouTube வீடியோக்களை, தேடிக் கொண்டே காண்பது எப்படி\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nMS Paint பற்றி ஒரு தகவல்\nMicrosoftன் புதிய சமூக வலைத்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaaltamil.com/index.php?option=content&task=view&id=534&Itemid=84", "date_download": "2018-10-24T03:02:55Z", "digest": "sha1:ZJ2UAELGX3J7ARZFFDJVTVVKXRUOKVGP", "length": 8200, "nlines": 72, "source_domain": "appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு தொடர்நாவல் குமாரபுரம் வணக்கம்\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஅப்பால் தமிழ் வாசகர்களுக்கு எனது நன்றியும், வணக்கமும் உரித்தாகுக.\nபிறந்த மண்ணில் அனர்த்தங்கள் அதிகரித்துள்ள இந்த வேளையில் தங்களுடன் மீண்டும் ஒரு கதையுடன் வருகின்றேன்.\nநண்பர் கி.பி. அரவிந்தனுடைய அன்பான வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த ஏற்பாடு.\nஎனது இரு நாவல்களைப் படித்துள்ள அப்பால் தமிழ் வாசக அன்பர்கள், எனது நாவல்கள் அன்றைய காலகட்டத்தையும், அன்றைய வன்னி மக்களையுமிட்டுச் சில விஷயங்களை எனது அனுபவம், பார்வை, திறமை என்ற மட்டுப்படுத்தப்பட்ட எல்லைகளுக்குள் நின்று சொல்வதை அவதானித்திருப்பார்கள்.\nகுமாரபுரம் நாவலும் இதற்கு விதிவிலக்கல்ல.\nஇன்றைய வன்னியையும், அங்கு வாழ் மக்களையும் எண்ணுகையில் இதயம் கலங்குகின்றது. அங்கு மட்டுமா ஈழம் முழுவதுமே இப்போது வேதனை வாழும் பூமியாகிவிட்டது.\nகற்பனையிலும் வராத சில சம்பவங்கள் அங்கு யதார்த்தங்களாக உள்ளன.\nஎனினும், இதற்குள்ளும் வாழ்வு தொடரவே செய்கின்றது.\nஇந்நிலையிலும் நான் உங்களை வன்னி மண்ணின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள 'அன்றைய' குமாரபுரத்திற்கு அழைத்து செல்ல ஆசைப்படுகின்றேன்.\nஇந்த நாவல் வெளி வந்ததுமே, அந்நாட்களில் அடிக்கடி இலங்கை வானொலியில் ஒலிக்கும் பெயரைக் கொண்ட 'மன்னார் அடம்பன் சகோதரிகள்\" எனக்கு எழுதியிருந்த கடிதத்தில், மிகவும் நொடித்த நிலையில் இருந்த தங்கள் குடும்பம், பெண்களாகிய தங்களின் கடும் உழைப்பில் உயர் நிலையை அடைவதற்கு குமாரபுரம் நாவலின் கதாநாயகி சித்திரா ஒரு ஊக்க சக்தியாக இருந்தமைக்கு எனக்கு நன்றி கூறியிருந்தனர்.\nஓரு படைப்பாளிக்குக் கிடைக்கக்கூடிய அதி மதிப்பு வாய்ந்த பாராட்டாகவே நான் இதை உணர்ந்தேன்.\nஇப்போது அந்த அடம்பன் சகோதரிகள் எங்கு இருக்கின்றனர், எப்படியிருக்கின்றனர் என்பது எனக்குத் தெரியாது. ஆயினும் அவர்களுடைய வார்த்தைகள் எனக்குப் பல சமயங்களில் ஊக்கத்தையளித்து எழுத வைத்துள்ளன. அவர்கள் இருவரா அல்லது மூவரா என்பதுகூட எனக்குத் தெரியாது அவாகளுக்கு எனது நன்றிகளை இங்கு தெரிவிக்க ஆசைப்படுகின்றேன்.\nஎன்னை எழுத்துலகிற்கு அறிமுகப்படுத்தி வளர்த்த வீரகேசரி தாபனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு இந்த நாவலை உங்கள் முன் வைக்கின்றேன்.\nகுமாரபுரம் - 16, 17, 18\nகுமாரபுரம் - 21 - 22\nகுமாரபுரம் - 23 - 24\nகுமாரபுரம் 25 - 26\nகுமாரபுரம் 27 - 28\nகுமாரபுரம் - 29 - 30\nஇதுவரை: 15497028 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/63_162770/20180802201607.html", "date_download": "2018-10-24T03:47:57Z", "digest": "sha1:WXDYBMZVNTIAWGRLZG3XOUFCWXHVSDGA", "length": 5918, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் : காலிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி", "raw_content": "உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் : காலிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி\nபுதன் 24, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் : காலிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து முன்னேறினார்.\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, தென் கொரியாவின் சங் ஜி ஹியூனை வியாழக்கிழமை எதிர்கொண்டார். இதில் ஆக்ரோஷமான ஆட்டத்��ை வெளிப்படுத்திய சிந்து, 21-10, 21-18 என்ற செட் கணக்கில் சங் ஜி ஹியூனை வீழ்த்தி உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசேசிங்கில் ரன்குவிப்பு: கோலி, ரோஹித் புதிய சாதனை\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: ஜப்பானை வீழ்த்தி இந்தியா ஹாட்ரிக் வெற்றி\nரோஹித் - விராத் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் : இறுதிபோட்டிக்கு சாய்னா முன்னேற்றம்\nஆஸி.க்கு எதிராக அபார வெற்றி: டெஸ்ட் தொடரை வென்றது பாகிஸ்தான்\nமேட்ச் பிக்ஸிங்: குற்றத்தை ஒப்புக்கொண்ட கிரிக்கெட் வீரர்\nதியோதர் டிராபிக்கான அணிகள் அறிவிப்பு: கம்பீர், யுவராஜ் சிங் புறக்கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?tag=mosque", "date_download": "2018-10-24T02:36:49Z", "digest": "sha1:JEPNUHOX2CK3NYDJ5IQRQT5UFWXSCRGY", "length": 3247, "nlines": 54, "source_domain": "meelparvai.net", "title": "mosque – Meelparvai.net", "raw_content": "\nகொழும்பு கோட்டைப் பள்ளிவாசல் வக்பு சொத்து மோசடி\nFeatures • உலக செய்திகள் • சர்வதேசம்\nமுஸ்லிம்களுக்கு எதிரான அட்டூழியம்; பள்ளிவாசலை...\nசமூகம் • சிறப்புக்கட்டுரைகள் • ஷரீஆ\nமுஸ்லிம் அல்லாதவர்களை மஸ்ஜிதிற்குள் அனுமதிப்பது பற்றிய...\nஆண்டியில்லாத அம்பலம் | எழுவாய் பயமிலை\nஆண்டியில்லாத அம்பலம் | எழுவாய் பயமிலை\nபள்ளிவாசல்களின் போதை ஒழிப்புப் பணி\nவளர்த்த கடா மார்பில் பாயும் வரை….\nபள்ளிவாசல் சம்மேளனங்களின் முக்கியத்துவம் உணரப்பட...\nஅறிமுகமாகின்றது பள்ளிவாயல்களுக்கு விருது வழங்கும்...\nஇறை அன்பன் on போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க இராணுவம் தயார்\nFC on நக்பா: பலஸ்தீன் மக்களின் விடுதலைக்காக பிரார்த்திப்போம்\nM.L.Haja Sahabdeen on மீள்பார்வை 400 ஆவது இதழ் | கடந்து வந்த பாதை\nFC on \"ஜாஹிலிய்ய மக்களும் இஸ்லாமும்\" ந���ல் வெளியீட்டு விழா\nஇறை அன்பன் on ஆலிம்களுக்கு சிங்கள மொழியில் விசேட கற்கைநெறி ஆரம்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=24720", "date_download": "2018-10-24T03:54:25Z", "digest": "sha1:WMGGW7ODWARCDWQNO2JMO36A5AHVZZRM", "length": 61039, "nlines": 187, "source_domain": "rightmantra.com", "title": "பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்? – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்\nபசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்\nசென்ற வாரம் ஒரு நாள், தலைவர்கள் / சாதனையாளர்கள் பிறந்த நாள் பட்டியலை பார்த்துக்கொண்டிருந்தோம். யாராவது முக்கியமானவர்கள் பிறந்திருந்தால் அவர்களைப் பற்றிய பதிவை அளிக்கவேண்டும் என்பதற்காக. அதில் பிப்ரவரி 19 ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சா. பிறந்தநாள் என்று இருந்தது. உ.வே.சா. – இவர் ஒரு தமிழறிஞர். தமிழுக்கு அருந்தொண்டாற்றியிருக்கிறார். இவ்வளவு தான் அவரைப் பற்றி நமக்கு தெரியும். அதற்கு மேல் ஒன்றும் தெரியாது. அதாவது பெயர் தெரியும் அதன் வீரியம் தெரியாது.\nபடித்த ஒன்றிரண்டு தகவல்களிலேயே அவரைப் பற்றிய பிரமிப்பு பன்மடங்கு கூடவே நேரே தி.நகர் சென்று அவரது சுயசரிதையான ‘என் சரித்திரம்’ நூலை வாங்கி வந்தோம். முதல் அத்தியாயம் (ஒரு விரத பங்கமும் அதனால் உதயமான உத்தமதானபுரமும்) படித்தபோதே சிலிர்த்துவிட்டோம். அப்போது தான் புரிந்தது முதலில் செல்லவேண்டியது மகாமகம் அல்ல உத்தமதானபுரம் என்று.\nஉத்தமதானபுரம் எங்கே இருக்கிறது என்று தேடியபோது, கிடைத்த தகவல்கள் போதுமானவையாக இல்லை. கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் (சுமார் 20 கி.மீ.) உள்ள பாபநாசம் அருகே தான் உத்தமதானபுரம் உள்ளது என்று மட்டும் தெரிந்தது.\nசரி நேர��� முதலில் பாபநாசம் போவோம் பிறகு மகாமகம் போகலாம் என்று உத்தமதானபுரம் புறப்பட்டோம். பயணத்தின்போது இந்த நூலையும் கூடவே கொண்டு சென்றோம். கிடைத்த சில சந்தர்ப்பங்களில் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படிக்க படிக்க பல பொக்கிஷங்கள் அடங்கிய தங்கச் சுரங்கம் அது என்று மட்டும் புரிந்தது.\nஇந்த நூலை ஏதோ சாதாரண தமிழ் நூல் என்று கருதிவிடவேண்டாம். சேக்கிழாரின் ‘பெரிய புராணம்’ படித்தால் எப்படி நாயன்மார்கள் காலத்து பழக்கவழக்கங்கள் வழிபாட்டு முறைகளை அறிந்துகொள்ளமுடிகிறதோ அதே போன்று இந்நூலை படித்தால் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டு காலத்து நடைமுறைகளை பக்தியை அறிந்துகொள்ளமுடியும்.\nமகா பெரியவரின் தெய்வத்தின் குரலை படிக்கும்போது நமக்கு எத்தகையதொரு உணர்வு ஏற்படுகிறதோ அதே போன்றதொரு உணர்வு இந்த நூல் படிக்கும்போதும் ஏற்படுகிறது. தெய்வத்தின் குரலில் பெரியவாவின் நடை படிக்க சுகமாயிருந்தாலும் கிரகித்துக் கொள்ள கொஞ்சம் கடினமாக இருக்கும். ஆனால், உ.வே.சா. வின் ‘என் சரித்திரம்’ மிக மிக எளிமையாக கிரகித்துக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. மேலும் தனிமனித ஒழுக்கம், சமய ஒழுக்கங்கள் எப்படியெல்லாம் அந்தக் காலத்தில் பின்பற்றப்பட்டன என்று உ.வே.சா. சொல்லும்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் தற்காலத்திய எந்திர மயமான வாழ்க்கை குறித்து வெட்கப்படவேண்டியிருக்கிறது.\nஇந்த நூலுக்கு பேசாமல் ‘என் சரித்திரம்’ என்பதற்கு பதில் ’19 ஆம் நூற்றாண்டில் சிவபக்தியும், காவிரிக்கரை மக்களும் அவர்கள் பழக்கவழக்கங்களும்’ என்று பெயரிட்டிருக்கலாம். உண்மையில் அது தான் பொருத்தமாக இருக்கும்\nநாம் உத்தமதானபுரம் சென்று வந்தது பற்றியும் அங்கே உ.வே.சா. அவர்களின் நினைவு இல்லத்தையும் உத்தமதானபுரம் அக்ரஹாரத்தை சுற்றிப் பார்த்தது பற்றியும் பதிவை அளிக்கலாம் என்று நேற்று கணினியில் அமர்ந்தபோது எழுத்தாளர் சாரு நிவேதிதா தினமணியில் எழுதிய ‘பழுப்பு நிற பக்கங்கள்’ என்கிற தொடரை பார்க்க நேர்ந்தது. வரலாற்றில் மறக்க(டி)க்கப்பட்ட எழுத்தாளர்களை பற்றிய தொடர் அது.\nஅதில் உ.வே.சா. பற்றியும் அவரது ‘என் சரித்திரம்’ பற்றியும் ஒரு அத்தியாயத்தில் எழுதியிருக்கிறார். (நமது உத்தமாதானபுர அனுபவம் தனிப் பதிவாக வரும்\n‘என் சரித்திரம்’ குறித்து இதை விட யாரும் அற்பு��மாக கூற முடியாது. எனவே அதையே இங்கு தருகிறோம். படிக்க ஆரம்பித்தால் முடிக்கும் வரை இந்த கட்டுரையை விட மாட்டீர்கள். நூல் விமர்சனமே இப்படி என்றால் ‘என் சரித்திரம்’ முழுமையும் எப்படியிருக்கும் என்று யூகித்துக்கொள்ளுங்கள்\nஒரு வார்த்தைக் கூட விடவேண்டாம்.\n‘பழுப்பு நிற பக்கங்கள்’ – உ.வே.சா.\nஇதுவரை நான்கைந்து பதிப்பாளர்கள் தினமணியில் வெளிவரும் இந்த ‘பழுப்பு நிற பக்கங்கள்’ தொடரைப் புத்தகமாகக் கொண்டு வர விரும்பி என்னைத் தொடர்பு கொண்டதிலிருந்து இந்தத் தொடர் பலரையும் கவர்ந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டேன். இதற்கான காரணம் அனைத்தும் நம்முடைய முன்னோடிகள் செய்த அளப்பரிய தியாகம் மட்டுமே. இந்தத் தொடர் வெறுமனே ஒரு வழிகாட்டி; அவ்வளவுதான். இந்த வழியாகச் சென்றால் தங்கச் சுரங்கத்தை அடையலாம் என்று சொல்லும் வழிகாட்டி. சுரங்கத்தைச் சென்றடைந்து தங்கம் கொள்வதோ மறுப்பதோ உங்கள் விருப்பம். இந்தத் தொடரைப் பதிப்பிப்பதை விட அவசரமான ஒரு பொறுப்பு பதிப்பாளர்களுக்கு உள்ளது. அது, இந்தத் தொடரில் நான் குறிப்பிட்டு வரும் பல்வேறு நூல்களைப் பதிப்பிப்பதுதான். விற்குமா எனத் தயங்க வேண்டாம். சோழர் காலத்து ஒரு வெள்ளிக்கு இன்றைய மதிப்பு எவ்வளவோ அவ்வளவு மதிப்பு உண்டு நம் முன்னோடிகளின் நூல்களுக்கு. அதிலும் உ.வே.சா. போன்றவர்கள் வெறும் தங்கச் சுரங்கம் மட்டும் அல்ல; அவர் எழுத்தில் தங்கத்தோடு கூட வைர வைடூரியங்களும் நவரத்தினங்களும் கொட்டிக் கிடக்கின்றன. உ.வே.சா. எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்களான என் சரித்திரம், மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரம் (இரண்டு பாகங்கள்), மகா வைத்தியநாதையர், கனம் கிருஷ்ணையர், கோபால கிருஷ்ண பாரதியார், வித்துவான் தியாகராசச் செட்டியார் போன்ற நூல்களெல்லாம் இதற்கு சாட்சி. அதிலும் என் சரித்திரம் ஏதோ ஒரு சுவாரசியமான சரித்திர நாவலைப் படிப்பது போல் உள்ளது. பக்கங்கள் பறக்கின்றன. இது தவிர புதுக்கோட்டை திவான் சேஷையா சாஸ்திரியார், பேராசிரியர் பூண்டி அரங்கநாத முதலியார், சுப்ரமணிய பாரதியார், இசைப் புலவர் ஆனை ஐயா முதலியோர் பற்றியும் தனித்தனியே கட்டுரைகள் எழுதியிருக்கிறார் உ.வே.சா. இவையெல்லாம் உடனடியாகப் புத்தகங்களாகப் பதிப்பிக்கத் தக்கவை. இவையெல்லாம் இன்று கிடைப்பதற்கு அரிதாக உள்ளன. இந��தத் தொடருக்காக என்னுடைய பல நண்பர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள நூலகங்களில் பழைய நூல்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியும் பல நூல்கள் கிடைக்கவில்லை. உ.வே.சா. எழுதிய மகா வைத்தியநாதையர் என்ற நூலை உஸ்மானியா பல்கலைக்கழக நூலகத்திலிருந்து எடுத்துக் கொடுத்தார் என் நண்பர் ஒருவர். அதிலும் புத்தகம் நெடுகிலும் ஒற்றெழுத்துக்களுக்குப் புள்ளியே காணோம். ஓலைச் சுவடியிலேயே வாழ்ந்த உ.வே.சா.வின் நூலை ஓலைச் சுவடி படிப்பது போலவே படித்தேன்\nஇந்தக் கட்டுரைகளை வெறும் வழிகாட்டி மட்டுமே என்று குறிப்பிட்டேன். ஏனென்றால், க.நா.சு., அசோகமித்திரன் போன்றவர்கள் மலைமலையாய் எழுதிக் குவித்திருக்கிறார்கள். க.நா.சு. அறுபது ஆண்டுகள் எழுதினார். அதுவும் இரண்டு மொழிகளில். எல்லாவற்றையும் தொகுத்தால் 50000 பக்கங்கள் வரலாம். அதுவே குறைவான கணக்கு. அசோகமித்திரன் க.நா.சு.வை மிஞ்சியிருப்பார். க.நா.சு.வை விட அதிக ஆண்டுகள் – 60 ஆண்டுகளுக்கும் மேலாக – எழுதி வருகிறார். இப்போது 84 வயதில் எழுதும்போதும் அவர் எழுத்தில் ஒரு சிறிதும் தளர்ச்சி இல்லை. இப்பேர்ப்பட்ட மேதைகளை ஆயிரம் வார்த்தைகள் கொண்ட ஒரு கட்டுரையில் அடக்குவது கடினம். ஆயிரம் பக்கங்கள் எழுத வேண்டும் என்பதே என் ஆசை.\nஆனால் உ.வே.சா.வுக்கு ஆயிரம் பக்கங்கள் கூடப் போதாது. ஏனென்றால், அவரது வாழ்நாளில் நூறு பேர் செய்ய வேண்டிய பணியை அவர் ஒருவராகச் செய்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாகவே திகழ்ந்திருக்கிறார். சிறிய வயதில் தான் படித்த விதம் குறித்து என் சரித்திரத்தில் இப்படி எழுதுகிறார்:\n“பள்ளிக்கூடத்தில் படித்தது தவிர வீட்டில் சூடாமணி நிகண்டு பன்னிரண்டு தொகுதிகளையும், மணவாள நாராயண சதகம், அறப்பள்ளீசுவர சதகம், குமரேச சதகம், இரத்தினசபாபதி மாலை, கோவிந்த சதகம், நீதி வெண்பா என்னும் நீதி நூல்களையும், நன்னூற் சூத்திரங்களையும் மனப்பாடம் செய்து தந்தையாரிடம் ஒப்பித்து வந்தேன்.”\nஇதெல்லாம் அவர் படித்ததில் ஒரு துளி. பழந்தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எந்தெந்த வரிகள் காணோம் என்பதை வெறும் ஞாபகத்திலிருந்தே எடுத்துக் கொண்டு விடும் திறன் பெற்றிருந்தார் உ.வே.சா. இது ஞாபக சக்தியைப் பொறுத்த விஷயம் மட்டும் அல்ல. பல்வேறு உரை நூல்களையும் மனப்பாடமாகக் கற்றுத் தேர்ந்திருந்தால் மட்டுமே அது சாத்தியம்.\nஉத்தமதானபுர அக்ரஹாரத்தில் ஒரு வீட்டின் தற்போதைய தோற்றம்…\nஉ.வே.சா.வின் மகத்தான உழைப்பும் தியாகமும் அர்ப்பணிப்பும் மட்டும் இருந்திராவிட்டால் நமக்குச் சங்க இலக்கியத்திலும் பிற்கால இலக்கியத்திலும் பல நூல்கள் கிடைத்திருக்காது. வாகன வசதி இல்லாத அந்தக் காலத்தில் ஓலைச் சுவடிகளைத் தேடி நடையாய் நடந்திருக்கிறார் அந்த மகான். அவருடைய பணி எப்படி நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள அவர் எழுதிய நல்லுரைக் கோவை என்ற நூலின் நான்காவது தொகுதியில் உள்ள உதிர்ந்த மலர்கள் என்ற கட்டுரையைப் படிக்கவும்.\n1889-ம் ஆண்டு. பத்துப் பாட்டை ஆராய்ந்து பதிப்பிக்கத் துவங்கிய போது அதில் வரும் குறிஞ்சிப் பாட்டில் ஒரு சிக்கல். அது சங்கப் புலவர்களில் தலைசிறந்தவரான கபிலர் பாடியது. அதில் 99 மலர்களின் பெயர் வரும் இடத்தில் சில வரிகளைக் காணவில்லை. ஏட்டுச் சுவடியில் அந்த இடம் காலியாக இருக்கிறது. பழைய ஓலைச் சுவடிகளைத் தேடி எங்கெங்கோ அலைகிறார். நம் தமிழர்களின் விசேஷம் என்னவென்றால், ஆடிப் பதினெட்டு அன்று வீட்டில் இருக்கும் பழைய சுவடிகளையெல்லாம் ஆற்றில் போட்டு விடுவது வழக்கம். இப்படி அடித்துக் கொண்டு போனதுதான் அகத்தியம் போன்ற அருந்தமிழ் நூல்களெல்லாம். உ.வே.சா. பத்துப் பாட்டின் மூலத்தைத் தேடி அலைந்து கொண்டிருந்த போது கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியர். திருவாவடுதுறை ஆதினத்தின் ஆதரவில் இருக்கிறார். தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் சுவடிகளைத் தேடியாயிற்று. மாயூரத்துக்கு அருகில் உள்ள தருமபுர ஆதீனத்தில் மட்டுமே தேடவில்லை. தேடவும் முடியாது. திருவாவடுதுறைக்கும் தருமபுரத்துக்குமான பகை நீதிமன்றம் வரை போய் விட்டது. அதையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய மொழிக்காக தருமபுரம் செல்கிறார் உ.வே.சா.\n‘ஆதீனத் தலைவர்களாகிய ஸ்ரீ மாணிக்கவாசக தேசிகர் ஒரு சாய்வு நாற்காலியிலே சாய்ந்து கொண்டிருந்ததார். நான் அவர் அருகிலே போய்க் கையுறையாகக் கொண்டு வந்திருந்த கற்கண்டுப் பொட்டலத்தை அவருக்கு முன் வைத்துவிட்டு நின்றேன். என்னைக் கண்டும் அவர் ஒன்றும் பேசவில்லை. வெறுப்பின் அறிகுறியாக இருக்கலாமென்று எண்ணினேன்; ‘திருவாவடுதுறை மடத்திற்கு வேண்டியவர் இங்கே வரலாமா எதற்காக வந்தீர்’ என��று கடுமையாகக் கேட்டுவிட்டால் என் செய்வது என்ற அச்சம் வேறு என் உள்ளத்தில் இருந்தது. பேசாமல் அரைமணி நேரம் அப்படியே நின்றேன். தேசிகர் ஒன்றும் பேசவில்லை. நான் மெல்லப் பேசத் தொடங்கினேன்…’ விலாவாரியாகத் தான் வந்த காரணத்தைச் சொல்கிறார் உ.வே.சா.\n‘அவ்வளவையும் கேட்டபிறகு அவர் தலை நிமிர்ந்தார். ‘என்ன சொல்லுவாரோ’ என்று அப்பொழுதும் என் நெஞ்சம் படபடத்தது. தலை நிமிர்ந்தபடியே அவர் சிறிது நேரம் இருந்தார். ஏதோ யோசிப்பவர் போலக் காணப்பட்டார். பிறகு, ‘நாளை வரலாமே’ என்று அவர் வாக்கிலிருந்து வந்தது. ‘பிழைத்தேன்’ என்று நான் எண்ணிக்கொண்டேன்; ‘இந்த மட்டிலும் அனுமதி கிடைத்ததே’ என்று மகிழ்ந்தேன். ‘உத்தரவுப்படியே செய்கிறேன்’ என்று சொல்லி மறுநாள் வருவதாக விடை பெற்றுக்கொண்டு மாயூரம் சென்றேன்.’\nமாயூரத்தில் வேதநாயகம் பிள்ளையின் வீட்டில் அன்று இரவு தங்குகிறார். வேதநாயகம் பிள்ளையும் உ.வே.சா.வைப் போலவே மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர். உ.வே.சா. சென்ற போது பிள்ளை நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறார். (அதற்கு அடுத்த சில மாதங்களில் அவர் இறந்து விடுகிறார்.) அன்று இரவு முழுதும் உ.வே.சா. உறங்கவில்லை. பொழுது புலர்ந்ததுமே கிளம்பி ஏழு மணிக்கெல்லாம் தருமபுர ஆதீனம் வருகிறார். அன்றும் ஸ்ரீ மாணிக்கவாச தேசிகர் முதல் நாள் இருந்த கோலத்திலேயே இருக்கிறார். அதே சாய்வு நாற்காலி. அதே மௌனம். இவரும் முதல் நாளைப் போலவே அருகில் போய் நிற்கிறார். அதன்பிறகு அங்கே பணிபுரியும் ஒருவரது சிபாரிசில் உ.வே.சா.வுக்குச் சுவடிகளைப் பார்க்க அனுமதி கிடைக்கிறது. அங்கேயிருந்த ஆயிரக் கணக்கான சுவடிகளில் தொல்காப்பியம் உட்பட பல பழந்தமிழ் நூல்கள் உரையோடு இருக்கின்றன. ஆனாலும் உ.வே.சா.வின் கவனமெல்லாம் விடுபட்ட மலர்களின் மேல்தான். இரவு பத்து மணி வரை உயரமான குத்துவிளக்கு வெளிச்சத்தில் சுவடிகளை ஆராய்கிறார். (காலை எட்டு மணிக்கு ஆரம்பித்த தேடல்) அப்பொழுது, முன்னே குறிப்பிட்ட மடத்தின் ஊழியர் அங்கே வருகிறார். உ.வே.சா. தனக்கு வேண்டிய சுவடி கிடைக்காததை வருத்தத்தோடு சொல்லவும் அவர், ‘சில தினங்களுக்குமுன் பதினெட்டாம் பெருக்கில் காவிரியில் கொண்டுபோய் விட்டு விடுவதற்காகப் பல பழைய கணக்குச் சுருணைகளையும் சிதிலமான வேறு சுவடிகளையும் கட்டிச் சிறிய தேரில் வைத்��ுக் கொண்டு போனார்கள். அதில் சில பழைய ஒற்றை ஏடுகளைக் கண்டேன். ஒருவேளை மடத்துத் தஸ்தாவேஜாக இருக்கலாமென்று எண்ணி அவைகளை மட்டும் எடுத்துக் கட்டி என் பீரோவின் மேல் வைக்கச் செய்தேன். அவைகளில் ஏதாவது இருக்கிறதா பார்க்கலாம்’ என்று சொல்கிறார். அந்த ஏடுகளில்தான் உ.வே.சா. தேடிய விடுபட்ட மலர்கள் இருந்தன. இப்போது குறிஞ்சிப்பாட்டில் கபிலர் குறிப்பிடும் 99 மலர்களின் பெயர்களைக் கண்டு நாம் ஆச்சரியம் அடைகிறோம் என்றால் அதற்கெல்லாம் காரணம், உ.வே.சா.வின் அர்ப்பணிப்பும் தியாகமும் மட்டுமே. ஓரிரு வரிகளுக்கே இவ்வளவு உழைப்பு எனில் சங்க இலக்கியம் முழுவதையும் தேடி எங்கெல்லாம் அலைந்திருப்பார் என்பதை நாம் யூகித்துக் கொள்ளலாம்.\nஇப்படி உ.வே.சா.வைத் தமிழின் 2000 ஆண்டு பாரம்பரியத்தை நிலைநாட்டிய பிதாமகராக நாம் அறிவோம். அதற்காகச் சிலையெல்லாம் வைத்திருக்கிறோம். ஆனால் உ.வே.சா.வின் பங்களிப்பு அது மட்டும் அல்ல. சுமார் 15-ம் நூற்றாண்டிலிருந்து பாரதியின் காலம் வரை தமிழ் இலக்கியத்தில் பெரிதாக ஏதும் நடக்கவில்லை. புலவர்கள் சமஸ்தான அதிபதிகளைப் புகழ்ந்து பாடிப் பரிசு பெற்று வாழ்ந்தார்கள். அல்லது, இறைவனைத் துதிக்கும் பாடல்களை இயற்றினார்கள். அப்படி வறண்டு கிடந்த தமிழ்ச் சூழலில் புதியதோர் இலக்கிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் பாரதி. இது வரலாறு. ஆனால் நமக்குத் தெரியாத வரலாறு என்னவென்றால், தமிழ் உரைநடையை நவீனப்படுத்தியதில் பாரதி அளவுக்கு முக்கியமானவர் உ.வே.சா. என்பதுதான். (பாரதி பிறப்பதற்கு 27 ஆண்டுகள் முன்பே பிறந்தவர் உ.வே.சா.) உ.வே.சா.வின் எல்லா உரைநடை நூல்களுமே மாபெரும் இலக்கிய அனுபவத்தைத் தருவதாக இருக்கின்றன. Oscar Lewis எழுதிய La Vida என்ற மானுடவியல் நூல் இலக்கிய நூலாக வகைப்படுத்தப்பட்டது போல் உ.வே.சா.வின் வாழ்க்கை வரலாற்று நூல்கள் அனைத்தும் புனைவு இலக்கியத்துக்குச் சமமாக வைக்கப்பட வேண்டியவையே. என் சரித்திரத்தை எடுத்துக் கொண்டால் அது பெயருக்குத்தான் உ.வே.சா.வின் சரித்திரமாக உள்ளது. மற்றபடி அதன் 800 பக்கங்களும் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதன் வரலாற்று ஆவணமாகத் திகழ்கின்றன.\nஎன் சரித்திரத்தில் ஒரு காட்சி:\n‘இப்போது (1940) உள்ள உத்தமதான புரத்துக்கும�� ‘எங்கள் ஊர்’ என்று பெருமையோடு நான் எண்ணும் உத்தமதானபுரத்துக்கும் எவ்வளவோ வேறுபாடு உண்டு. என் இளமைக் காலத்தில் இருந்த எங்கள் ஊர்தான் என் மனத்தில் இடங்கொண்டிருக்கிறது. இந்தக் காலத்தில் உள்ள பல சௌகரியமான அமைப்புக்கள் அந்தக் காலத்தில் இல்லை; ரோடுகள் இல்லை; கடைகள் இல்லை; உத்தியோகஸ்தர்கள் இல்லை; ரெயிலின் சப்தம் இல்லை. ஆனாலும், அழகு இருந்தது; அமைதி இருந்தது; ஜனங்களிடத்தில் திருப்தி இருந்தது; பக்தி இருந்தது. அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி நிலவியது; வீடுகளில் லக்ஷ்மீகரம் விளங்கியது.\nஇவ்வளவு ரூபாய் என்று கணக்கிட்டுச் சொல்லும் ஆஸ்தி அந்தக் காலத்து உத்தமதானபுர வாசிகளிடம் இல்லை; ஆயினும் நீரும் நிழலும் தானியங்களும் இருந்தன. அவர்களுடைய வாழ்க்கையில் வேகம் காணவில்லை; அதனால் ஒரு குறைவும் வந்து விடவில்லை. அவர்களுடைய உள்ளத்தில் சாந்தி இருந்தது.\nஇப்போதோ அந்தச் சாந்தியை எங்கேயோ போக்கிவிட்டு வெகு வேகமாக ஓடிக்கொண்டே இருக்கிறோம். நம்முடைய வேகம் அதிகரிக்க அதிகரிக்க அந்தச் சாந்திக்கும் நமக்கும் இடையிலுள்ள தூரம் அதிகமாகின்றதேயொழியக் குறையவில்லை.\nஉத்தமதானபுரத்தின் செழிப்பு – இதுவல்லவோ வாழும் இடம்\nஎங்கள் ஊரைச் சுற்றிப் பல வாய்க்கால்கள் உண்டு. குடமுருட்டி ஆற்றிலிருந்து பிரிந்து வரும் பெரிய வாய்க்கால் ஒன்று முக்கியமானது. பெரியவர்கள், விடியற் காலையில் எழுந்து குடமுருட்டி ஆற்றுக்குப் போய் நீராடி வருவார்கள். அங்கே போக முடியாதவர்கள் வாய்க்காலிலாவது குளத்திலாவது ஸ்நானம் செய்வார்கள். அந்நதி ஊருக்கு வடக்கே ஒன்றரை மைல் தூரத்தில் இருக்கிறது. அதற்கு ஒற்றையடிப் பாதையில் போகவேண்டும்; வயல்களின் வரப்புக்களில் ஏறி இறங்கவேண்டும். சூரியோதய காலத்தில், நீர்க் காவியேறிய வஸ்திரத்தை உடுத்து நெற்றி நிறைய விபூதி தரித்துக்கொண்டு வீடுதோறும் ஜபம் செய்து கொண்டிருக்கும் அந்தணர்களைப் பார்த்தால் நம்மை அறியாமலே அவர்களிடம் ஒரு விதமான பக்தி தோற்றும். காயத்திரி ஜபமும் வேறு ஜபங்களும் முடிந்த பிறகு அவர்கள் சூரிய நமஸ்காரம் செய்வார்கள்.’\nஉ.வே.சா.வின் மாதாமகர் (தாயாரின் தகப்பனார்) கிருஷ்ண சாஸ்திரிகள் எந்நேரமும் சிவநாம ஜெபத்தைத் தவிர வேறு ஒன்றையும் அறியாதவர். நாகை மாவட்டம் கஞ்சனூருக்கு வடகிழக்கே ஒன்றரை மைல் தூரத்தில் உள்ள சூரியமூலை என்ற சிற்றூரில் வசித்து வந்தார். (இந்த சூரியமூலையில்தான் உ.வே.சா.வும் பிறந்தார்.) இவ்வளவு சிறிய ஊரில் இருக்கிறீர்களே என்று யாரேனும் கேட்டால், ‘அனாச்சாரத்துக்கு இடமில்லாத ஊர். திரண காஷ்ட ஜல சமர்த்தியுள்ளது. வேறு என்ன வேண்டும்’ என்று கேட்பாராம். திரணம் – புல்; காஷ்டம் – விறகு. பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும் என்பது பொருள். பசு கூட எதற்கென்றால் சிவபூஜை செய்வதற்குப் பால் வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் இதே கிருஷ்ண சாஸ்திரிகள் சூரியமூலையை விட்டுத் தன் சொந்த ஊருக்குப் புறப்படுவதற்குக் காரணமாக ஒரு சம்பவமும் நடந்தது. அந்த ஊரில் ஒரு பிராமணர் இறந்தார். அவரை மயானத்துக்கு எடுத்துச் செல்ல நான்கு பிராமணர் தேவை. கிருஷ்ண சாஸ்திரிகள் முன்வந்தார். இன்னொருவரும் வந்தார். இருந்தும் இரண்டு கை குறைந்தது. பிறகு வேறு ஜாதிக்காரர்களை அழைத்துக் காரியத்தை நிறைவேற்றிக் கொண்டனர். தனக்கும் அப்படிப்பட்ட நிலை வந்து விடுமோ எனப் பயந்துதான் சொந்த ஊருக்குக் கிளம்பினார் கிருஷ்ண சாஸ்திரிகள்.\nஉ.வே.சா.வின் உரைநடை நூல்களின் இன்னொரு விசேஷம், அவை தமிழ்நாட்டு நிலவியலின் அற்புதமான ஆவணங்களாகத் திகழ்கின்றன. உத்தமதானபுரம் உருவான வரலாறு, அதன் தென்கிழக்கு மூலையில் உள்ள கோட்டைச்சேரி, தென்மேற்கில் இருக்கும் மாளாபுரம், அதற்கு மேற்கே உள்ள கோபுராஜபுரம், வடமேற்கே அன்னிக்குடி, உத்தமதானபுரத்துக்குக் கிழக்கே அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராகிய அமர்நீதி நாயனார் அவதரித்த ஸ்தலமான நல்லூர், வடமேற்கில் பேஷ்வாக்கள் என வழங்கப்பட்ட மகாராஷ்டிரப் பிராமணச் செல்வர்கள் வாழ்ந்த திருப்பாலைத்துறை என்ற தேவாரம் பெற்ற ஸ்தலம் என்று நூற்றுக் கணக்கான ஊர்களின் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டு நிலவியலை விளக்குகிறார் உ.வே.சா. ஸ்மார்த்த பிராமணர்களில் உள்ள அத்தியூர், அருவாட்பாடி, நந்திவாடி என்ற மூன்று பிரிவினர் பற்றிய விளக்கத்திலும் ஊர்களே வருகின்றன. நந்திவாடி என்பது இன்ன ஊர் என்று தெரியவில்லை. அருவாட்பாடி என்பது மாயூரத்துக்கு வடகிழக்கே மூன்று மைல் தூரத்தில் திருக்குறுக்கை என்னும் ஸ்தலத்துக்குப் போகும் மார்க்கத்திலும், திருநீடூர் ��ன்னும் ஸ்தலத்துக்கு அருகிலும் உள்ளது. அத்தியூர் தென்னார்க்காடு ஜில்லாவில் உள்ளது. அத்தியூரைப் பற்றி அந்தக் காலத்தில் வழங்கிய ஒரு கதை இது:\nஅத்தியூருக்கு வெளியூரிலிருந்து ஓர் அந்தணர் வந்திருந்தார். அவர் ஒரு வீட்டில் ஆகாரம் செய்த பிறகு திண்ணையில் படுத்திருந்தார்; நடு இரவில் எழுந்து வடக்கு முகமாக இருந்து அற்ப சங்கைக்குப் (இயற்கை உபாதையை தணித்தல்) போனார். அப்போது ஊர்க் காவலன் அவரைத் திருடனென்று எண்ணிப் பிடித்துக்கொண்டு, ‘நீ எந்த ஊர்’ என்று கேட்டான். அவர், ‘இந்த ஊர்தான்’ என்று கூறினார்.\nகாவற்காரன் அதை நம்பவில்லை; ‘நீ இந்த ஊர்க்காரனல்ல; நிச்சயமாகத் தெரியும். இந்த ஊர்க்காரனாக இருந்தால் இந்த மாதிரி செய்ய மாட்டாய்’ என்றான்.\nஅந்தப் பிராமணர், ‘நான் என்ன காரியம் செய்துவிட்டேன்\n‘இந்த ஊரில் ‘இரா வடக்கு’ இல்லையே இந்த ஊர்க்காரர்கள் இப்படி அநாசாரமாக நடக்க மாட்டார்களே இந்த ஊர்க்காரர்கள் இப்படி அநாசாரமாக நடக்க மாட்டார்களே\nஇரவில் வடக்குத் திசை நோக்கி அற்ப சங்கையைத் தீர்த்துக் கொள்வது அநாசாரமாகும். ஆசாரம் நிரம்பிய அத்தியூரில் ‘இரா வடக்கு’ இல்லையாதலால் அவர் வேற்றூராரென்று காவலன் அறிந்து கொண்டான்.\nஇப்படியாக என் சரித்திரத்தில் மட்டும் சுமார் 500 ஊர்களைப் பற்றிய கதைகளும் விவரங்களும் வருகின்றன. எனவே உ.வே.சா.வைப் பழந்தமிழ் நூல்களை மீட்டெடுத்தவர் என்று மட்டும் அல்லாமல் தமிழ் உரைநடையை நவீனமாக்கிய முன்னோடி எழுத்தாளராகவும் அறிந்து கொள்வோம். உ.வே.சா.வின் இல்லத்துக்கு ரவீந்திரநாத் தாகூர் வந்திருக்கிறார்; காந்தியின் கூட்டத்துக்கு உ.வே.சா. தலைமை தாங்கிப் பேசியிருக்கிறார். உ.வே.சா.வின் பேச்சைக் கேட்ட மகாத்மா இந்த முதியவரின் பேச்சைக் கேட்டால் எனக்கே தமிழ் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுகிறதே என்று சொல்லியிருக்கிறார். காந்தியை விட 14 வயது மூத்தவர் உ.வே.சா. அவர் எழுதிய பிற உரைநடை நூல்கள்:\nநல்லுரைக்கோவை (நான்கு பாகங்கள்), நினைவு மஞ்சரி (இரண்டு பாகங்கள்), நான் கண்டதும் கேட்டதும், புதியதும் பழையதும், மணிமேகலை கதைச் சுருக்கம், புத்தசரிதம், திருக்குறளும் திருவள்ளுவரும், மத்தியார்ச்சுன மான்மியம் என்று ஏராளமான உரைநடை நூல்களையும் ஏழு வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதியிருக்கிறார். இவை எல்லாமே அந்நாளைய ஆனந்த விகடன், கலைமகள் போன்ற பிரபல பத்திரிகைகளில் வெளிவந்து பல்லாயிரக் கணக்கான மக்களால் வாசிக்கப்பட்டவை.\n இனி நம் உத்தமதானபுர அனுபவங்களை சொல்வதே பொருத்தமாக இருக்கும். அடுத்தடுத்து ஒன்றிரண்டு பதிவுகளில் அது பற்றி விளக்குகிறோம். நன்றி.\nவாசக அன்பர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்\nஇந்த மாதம் அலுவலகம் மற்றும் இல்லத்திற்கான பிராட்பேண்ட் கட்டணம் ரூ.3100/- உடனடியாக செலுத்தவேண்டியுள்ளது. (வீட்டிலும் நாம் ரைட்மந்த்ராவுக்காகவே இணையம் பயன்படுத்துகிறோம்). இன்றே கடைசி நாள். மாதத் துவக்கத்தில் சில சமயம் செலுத்துவோம். அப்போது தான் ‘விருப்ப சந்தா’ ஓரளவு சேர்ந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் தாமதமாக கட்டுவதால் தேவையின்றி LATE FEE யாக சில நூறு ரூபாய்கள் கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது. அதை தவிர்க்க விரும்புகிறோம். மேலும் தற்போது தளம் சற்று நிதி நெருக்கடியில் உள்ளது. வாசகர்கள் யாரேனும் உதவ விரும்பினால் மிக்க மகிழ்ச்சி. நன்றி\n* டிசம்பர் மாதம் மழை வெள்ளத்தின்போது கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் இணைப்பு பழுதடைந்திருந்ததால் அதற்கு WAIVER பாக்கி வரவேண்டியுள்ளது. எனவே அதைக் காரணம் காட்டி CUSTOMER CARE ல் பேசி அபராதமின்றி செலுத்த ஒரு நாள் கூடுதலாக அவகாசம் கேட்டிருக்கிறோம்.\nஒரு விரத பங்கமும் அதனால் உதயமான உத்தமதானபுரமும்\n திருவல்லிக்கேணி கோவிலில் நடந்தது என்ன\nபாரதி சொன்ன ‘அகரம் இகரம்’ \nசுடுசோற்றையும் பழைய சோற்றையும் வைத்து என்.எஸ்.கிருஷ்ணன் விளக்கிய பேருண்மை\nஆளும் வளரனும் அறிவும் வளரனும் என்று முழங்கிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்\nசைவ சமயத்தில் தீவிர பற்று வைத்திருந்த வ.உ.சி. அனைவரிடமும் வற்புறுத்தியது என்ன தெரியுமா\nஇவை வெறும் முகங்களில்லை… தேசத்தின் முகவரிகள்\nமகன் திருமணத்திற்கு நண்பரிடம் உதவி கேட்டுப் போன வ.உ.சி. — நடந்தது என்ன\nதிருமுறைகளை கண்டெடுத்த ராஜ ராஜ சோழன் \nகாமுகன் கயிலை சென்ற கதை அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL 1\nஒவ்வொரு மனிதனும் அவசியம் தீர்க்கவேண்டிய ஒரு முக்கியக் கடன்\n“பணத்திற்கும் காது உண்டு”- பொருளாதாரத் தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 6\nஅக்கினிக் குஞ்சு மூட்டிய காட்டுத் தீ – தனி ஒருவன் (1)\nஉங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான, அவசரமான கேள்வி\nOne thought on “பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்\n“ஆஹா அருமை அருமை”. பதிவின் ஒவ்வொரு வார்த்தையும் திரும்ப திரும்ப படிக்க தூண்டுகிறது.\nநீங்கள் உத்தமதானபுரம் சென்றபோதே தெரிந்தது, ஏதோ ஒரு மிகப் பெரிய அறிவுப் புதையலை தேடித் தான் சென்றிருப்பீர்கள் என்று. இப்போது தான் புரிகிறது.\nபச்சை பசேல் வயல்வெளிகள், திண்ணையுடன் கூடிய வீடுகள், சிதிலமடைந்த அந்தக் காலத்து வீடு உத்தமதானபுரமே ஒரு சொர்க்கபுரி தான்.\n“நமது வேகம் அதிகரிக்க அதிகரிக்க சாந்திக்கும் நமக்கும் இடையேயான தூரம் அதிகரிக்கிறது” – உ.வே.சா இதை எழுதய காலம் எப்படியும் சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டமாக இருக்கும். அப்போதே அப்படி என்றால் இப்போதைய நிலை பற்றி கேட்கவே வேண்டாம்.\nமுழு நூலையும் படிக்க pdf லிங்க் அளித்தமைக்கு நன்றி. இருப்பினும் நீங்களும் உத்தமதானபுரம் பற்றியும் ‘என் சரித்திரம்’ பற்றியும் அடிக்கடி பகிரவும். நம் தளத்தில் அதை படிக்கும்போது ஏற்படும் அனுபவமே தனி.\nவாழ்க உங்கள் பணி வளர்க உங்கள் தொண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/ipl-play-off-1-csk-takes-on-srh-today/", "date_download": "2018-10-24T03:42:11Z", "digest": "sha1:EXUPIUJ2OSTOVHCFFFUUXIZNPK3JIPFP", "length": 19190, "nlines": 262, "source_domain": "vanakamindia.com", "title": "பரபரப்பான கட்டத்தில் ஐபிஎல் திருவிழா…. இறுதிப் போட்டிக்குச் செல்லும் முதல் அணி எது? – VanakamIndia", "raw_content": "\nபரபரப்பான கட்டத்தில் ஐபிஎல் திருவிழா…. இறுதிப் போட்டிக்குச் செல்லும் முதல் அணி எது\nபணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் யாரும் ரஜினி மக்கள் மன்றத்திற்கு வர வேண்டாம் – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nநவம்பரில் 2.0, பொங்கலுக்கு பேட்ட அடுத்தடுத்து ட்ரீட் கொடுக்கிறாரா சூப்பர் ஸ்டார்\nஅனைத்து ரயில் தடங்களும் மின்சாரத்திற்கு மாறும் போது ஆண்டுக்கு 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மிச்சமாகும்\nபெட்ரோல் டீசல் விலையில் ‘கொஞ்சூண்டு’ குறைப்பு\nதைவானில் ரயில் விபத்து 18 பேர் பலி 187 பேர் படுகாயம்\nரூ 100 கோடி படம்… ஆனா கதை திருடியது… காட்சிகள் காப்பி… இதான் விஜய்யின் சர்கார் லட்சணம்\n‘தப்புதான்… நிதானமில்லாம பேசிட்டேன் சாமி…’ – உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்புக் கோரிய எச் ராஜா\nகிராம சபை கூட்டத்தில் பங்கேற்கச் சொன்னாரே ரஜினிகாந்த்… அந்த கூட்டங்களின் தீர்மானத்தினா��் என்ன தான் நடக்கும்\nபுதிய அமைச்சர்கள் இன்னும் பாஸாகவே இல்லை… மலேசியப் பிரதமர் ‘டாக்டர் எம்’ அதிரடி\nஅமெரிக்காவில் ரஜினிகாந்த் படங்கள் தவிர மத்த நடிகர்கள் படங்களுக்கு ரிலீஸ் செலவுக்குக் கூட வசூல் ஆவதில்லையாம்\n‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 5 ‘தென்னை நல வாரியம் ’\nமுதல் ஒரு நாள் போட்டி…. மேற்கிந்திய தீவுகளை அபாரமாக வென்றது இந்தியா\nஎப்போது கட்சி அறிவிப்பு… பாஜகவுடன் கூட்டணியா – ரஜினி அண்ணன் பளிச் பேட்டி\nசிங்கப்பூரில் 1 லட்சத்து 83 ஆயிரம் மில்லியனர்கள்… ஆயிரம் பேர் பெரும் பணக்காரர்கள்\n‘பேட்ட பராக்’ – ஊழல் தொடர்பான கேள்வியும் பதிலும்\n‘காலம் மாறிப் போச்சு… இனியும் சபரிமலையில் பெண்களைத் தடுக்கக் கூடாது’ – நடிகர் சிவகுமார் பளிச் அறிக்கை\nஎப்படி இருக்கும் அடுத்த பொதுத்தேர்தல் காங்கிரஸ் – திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதா\nபார்த்திபன் கனவு : இரண்டாம் பாகம், அத்தியாயம் 21& 22- வள்ளியின் சாபம், சிறுத்தொண்டர்\n‘தன்னைத் தானே கழுவிக் கொள்ளும் நவீன அரசுப் பேருந்து…’ – அடேங்கப்பா சோசியல் மீடியா\nரஜினியின் 3 நிமிட பேட்டிக்காக முதல்வர் இபிஎஸ் நிகழ்ச்சியை ரத்து செய்த சேனல்கள்\nரஜினிகாந்தின் 2.0 பாடல் வீடியோக்கள் ரிலீஸ்\nஅப்பா அம்மா சுட்டுக் கொலை, 13 வயது மகள் மாயம்.. அமெரிக்காவில் பரபரப்பான தேடுதல் வேட்டை\nஅயோத்தியில் ராமர் கோவில்… தொண்டர்களை தயார்ப்படுத்தும் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் யோகி\nசுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – கோட்டை கொத்தளம்\nபரபரப்பான கட்டத்தில் ஐபிஎல் திருவிழா…. இறுதிப் போட்டிக்குச் செல்லும் முதல் அணி எது\nமும்பை வாங்கடே மைதானத்தில் இன்று மாலை நடக்கும் இந்த முதல் ப்ளே ஆஃப் போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.\nமும்பை: ஐபிஎல்லின் இந்த சீஸன் முடிவுக்கு வருகிறது. இன்று முதல் ப்ளே ஆஃப், அதாவது இறுதிப் போட்டிக்குள் நுழையும் அணியை முடிவு செய்யும் போட்டி மும்பையில் நடக்கிறது.\nஇந்தப் போட்டியில் பலம் மிக்க இரு அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மோதுகின்றன.\nஇந்த சீஸனில் அதிக வெற்றிகள், ரன்ரேட், புள்ளிகள் என அனைத்திலும் மாறி மாறி முதலிடத்தில் இருந்த அணிகள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்.\nஇந்த இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு வந்துவிடும் என்றுதான் பலரும் எதிர்ப்பார்த்தனர். ஆனால் இரண்டில் ஒரு அணிதான் இறுதிப் போட்டிக்கு வரும் என்ற நிலை உருவாகியுள்ளது.\nபேட்டிங், பவுலிங் இரண்டிலுமே சென்னை அணி வலுவாக உள்ளது. ஆனால் ஹைதராபாத் அணி பவுலிங்கில் மட்டும் பலமாக உள்ளது. கனே வில்லியம்ஸ் பேட்டிங்கில் ஜொலிக்கிறார்.\nஇரு அணிகளும் சரிசமபலத்துடன் இருப்பது போல் தெரிந்தாலும், இந்த ஆண்டில் ஹைதராபாத்துக்கு எதிராக சென்னை அணியே ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது. லீக் சுற்றில் இரண்டு ஆட்டங்களிலும் முறையே 4 ரன் மற்றும் 8 விக்கெட் வித்தியாசங்களில் சென்னை அணி ஹைதராபாத்தை வீழ்த்தியது. இதனால் சென்னை அணியினர் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள்.\nஇந்த ஆட்டத்தில் வெல்லும் அணி நேரடியாக இறுதிச்சுற்றை எட்டும் அதே வேளையில், தோல்வி அடையும் அணி வெளியேறாது. அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். அதாவது வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி காணும் அணியுடன் 2-வது தகுதி சுற்றில் மோதும் வாய்ப்பு கிடைக்கும்.\nமும்பை வாங்கடே மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.\nமாலை 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. மற்றொரு ப்ளே ஆஃப் போட்டி கொல்கத்தா Vs ராஜஸ்தான் இடையே கொல்கத்தாவில் நாளை மாலை 7 மணிக்கு நடக்கிறது.\nTags: CSKIPL 2018Plat Off MatchSRHஐபிஎல்சன்ரைசர்ஸ் ஹைதராபாத்சென்னை சூப்பர் கிங்ஸ்ப்ளே ஆஃப்மும்பை\nபணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் யாரும் ரஜினி மக்கள் மன்றத்திற்கு வர வேண்டாம் – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nநவம்பரில் 2.0, பொங்கலுக்கு பேட்ட அடுத்தடுத்து ட்ரீட் கொடுக்கிறாரா சூப்பர் ஸ்டார்\nபெட்ரோல் டீசல் விலையில் ‘கொஞ்சூண்டு’ குறைப்பு\nபணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் யாரும் ரஜினி மக்கள் மன்றத்திற்கு வர வேண்டாம் – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nநவம்பரில் 2.0, பொங்கலுக்கு பேட்ட அடுத்தடுத்து ட்ரீட் கொடுக்கிறாரா சூப்பர் ஸ்டார்\nஅனைத்து ரயில் தடங்களும் மின்சாரத்திற்கு மாறும் போது ஆண்டுக்கு 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மிச்சமாகும்\nபெட்ரோல் டீசல் விலையில் ‘கொஞ்சூண்டு’ குறைப்பு\nதைவானில் ரயில் விபத்து 18 பேர் பலி 187 பேர் படுகாயம்\nரூ 100 கோடி படம்… ஆனா கதை திருடியது… காட்சிகள் காப்பி… இதான் விஜய்யின் சர்கார் லட்சணம்\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nநடிகை சதா… லேட்டஸ்ட் படங்கள்\nகூத்தன் இசை வெளியீட்டு விழா படங்கள்\nநீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் கூத்தன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ...\n‘சீமராஜா’ படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா படங்கள்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் சமந்தா நாயகியாக நடிக்கும் படம் ‘சீமராஜா’. இந்த படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், ...\nஇசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பாராட்டிய ‘குறள் தேனீ’ – படங்கள்\nடல்லாஸ் : அமெரிக்காவில் பிரபலமான ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியைப் போல் நடத்தப்படும் ஃபெட்னாவின் ‘குறள் தேனீ’ அமெரிக்க தமிழ்க் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ...\nஅமெரிக்காவில் ரஜினி ரசிகர்கள் நீர் மோர் உபசரிப்பு.. படங்கள்\n‘அமெரிக்காவின் திருச்சி’ என ரஜினி ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இலனாய் மாநிலத்தில் தேர்த்திருவிழாவுக்கு வந்திருந்த 600 பேருக்கு நீர் மோர் வழங்கி அசத்தினார்கள். தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1937789", "date_download": "2018-10-24T03:37:42Z", "digest": "sha1:RTEHK73NWC2PEA36KMJSD3SKTCKAYTLK", "length": 25540, "nlines": 299, "source_domain": "www.dinamalar.com", "title": "'வலுவான காரணமின்றி வழக்கை விசாரிக்க முடியாது'| Dinamalar", "raw_content": "\nசிபிஐ தலைமையகத்தில் ரெய்டு : மாஜிக்களின் ஆதரவு ...\nகும்பக்கரை அருவியில் குளிக்க தடை\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு\nசிபிஐ.,க்கு புதிய இயக்குனர் நியமனம் 5\nகடலில் விழுந்த மீனவர் மாயம் 1\nஇரவில் 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42,000 போனஸ்\nஇன்றைய(அக்., 23) விலை: பெட்ரோல் ரூ.84.44; டீசல் ரூ.79.15 2\nமாசு சான்றிதழுக்கு, ஜி.எஸ்.டி., 1\nஏழை, எளிய மக்களுக்கு ரூ.5க்கு மதிய உணவு 3\n'வலுவான காரணமின்றி வழக்கை விசாரிக்க முடியாது'\nபுதுடில்லி : மும்பையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரும், 'அபினவ் பாரத்' அமைப்பின் நிர்வாகியுமான, பங்கஜ் பட்னிஸ், தேசத் தந்தை, மஹாத்மா காந்தி படுகொலை வழக்கை, மீண்டும் விசாரிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nமனுவை பரிசீலித்த, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், எஸ்.ஏ.பாப்டே, நாகேஸ்வர ராவ் அடங்கிய அமர்வு கூறியதாவது: வழக்கில் தொடர்பு உள்ளவரின் தகுதி அடிப்படையில், வழக்கை நடத்த வேண்டுமா என்பதை தீர்மானிக்க முடியாது; சட்டப்படி அவசியம் இருந்தால் மட்டுமே, வழக்கை விசாரிக்க முடியும்.\nமஹாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டு, பல ஆண்டுகள் கடந்த பின், மிகுந்த தாமதத்துடன், தற்போது மனு தாக்கல் செய்யப்படுகிறது. அளவு கடந்த தாமதத்தால், வழக்கு தொடர்பான ஒவ்வொரு முக்கிய ஆதாரமும் கிடைக்க வழி இல்லாமல் போகிறது. தவிர, இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய வலுவான காரணம் இருக்க வேண்டும். எனவே, இந்த வழக்கை ஏற்பதற்கு வலுவான காரணங்களை மனுதாரர், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nசபாஷ் ஜட்ஜ் ஐயா. வழக்கை விசாரிக்க வலுவான காரணமும் வேண்டும் தண்டனை வழங்க வலுவான ஆதாரமும் வேண்டும். ஆமாம் அதுசரி இந்த இரு வலுவான காரணம் வலுவான ஆதரமின்மை இரண்டும் தானே நம்ம ஜனநாயகத்தை அல்லாட வைக்குது சாமியோவ். குற்றம் செய்தவனை தண்டிக்க சட்டம் அல்லாடுது இப்படி தான் ஒரு நிரபராதி நீதி வேண்டி வழக்கு தொடுத்து அவனை பல குற்றவாளிகள் ஓன்று சேர்ந்து எளிதில் தண்டித்து விடுவார்கள். இதுவும் ஒரு வகை ஜனநாயகமோ. சபாஷ் சபாஷ் சாமியோவ். கவலை வேண்டாம் குற்றம் புரிந்தவனை அந்த காலம் புடம் போட்டு எடுத்துவிடும் அந்த கருட புராண காலம் வரும் போது. வாழ்த்துக்கள்.\nகுவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா\nபிஜேபி சொம்புகள் தெனம் ஒரு வழக்க கொண்டாந்து வரலாறு மாற்றத்துக்கு ரொம்ப பாடுபடறானுவ நைனா\nதேச நேசன் - Chennai,இந்தியா\nகாந்தி நாட்டுக்கு எவ்வளவோ நல்லது செய்தாலும் கிலாபத் இயக்கத்தை துவக்கியது தீவீரவாத முஸ்லிம்களுக்கு தைரியம் கொடுத்து நாட்டின் கோரப் பிரிவினையில் முடிந்���து அதனால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர் லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் இரு சமூகங்களும் ஒற்றுமையாக இருக்கவே வாய்ப்பில்லையென அவர் நினைத்திருந்தால் முழுமையான பிரிவினையையே ஆதரித்திருக்கவேண்டும் அல்லது தேசப் பிரிவினையை முழுமையாக எதிர்த்திருக்க வேண்டும் தவறான முடிவுகளால் நிரந்தர தலைவலிகளுக்கு காரணமாகிவிட்டார்\nபண்டிதர் நேருவை பழித்தவன் நீ தான் பரம அயோக்கியன் .. நான் மட்டும் வக்கீலாக இருப்பின் உன்னை கூண்டில் ஏற்றி விடுவேன் .. உரிய தண்டனையையும் பெற்றுத் தர என்னால் இயலும் .....\nஎல்லாவற்றிக்கும் மேலாக பிரிட்டிஷார் ஜனநாயகம் தழைக்காதிருக்கும் படி ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் சட்டமும் அமைத்து கொடுத்து விட்டார்களே....\nமுதலாம் உலகப்போரின் இறுதியில் பிரிட்டன் துருக்கியை துண்டாடி, அதை வெற்றிபெற்ற நாடுகளோடு பகிர்ந்துகொண்டது, துருக்கி சுல்தானுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் கிலாபத் இயக்ககத்தை தோற்றுவித்தார்கள், இந்தியாவில் மஹாமத் அலி., சௌகத் அலி என்கிற அலி சகோதரர்களால் கிலாபத் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது, காந்தி இவர்களின் இயக்கத்தை ஆதரித்ததன் மூலம் இந்து முஸ்லீம் இருவரும் நெருக்கமாக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட்டம் நடத்த வாய்ப்பு கிடைத்தது, இஸ்லாமியர்களுக்கு தனி நாடு என்ற கோரிக்கை 1940 லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் தான் ஜின்னா அவர்கள் முதன்முதலாக அறிமுகப்படுத்தினார், 1946 க்கு பிறகு அரசில் சேர காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்தார்கள், அதை காங்கிரஸ் ஏற்கவில்லை, அதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது, அதன் பிறகு தான் கல்கத்தாவில் அதை தொடர்ந்து பீகார், மும்பை போன்ற பகுதிகளில் கலவரம் வெடித்தது, ஆர்.எஸ்.எஸ். இன் மூளைசலவைக்கு கோட்ஸே பலிக்கடாவாகி விட்டார், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு ஆரம்பத்திலேயே காந்தியையும், நேருவையும் புடிக்காது, காரணம் இருவருக்கும் இருந்த மக்கள் செல்வாக்கு , ஒருவரை கொலை செய்து பலி தீர்த்துக் கொண்டார்கள், நேருவை அவர் செத்து பல ஆண்டுகளுக்கு பின்பு அவரை கொச்சை படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள், ஆர்.எஸ்.எஸ். தவிர அணைத்து தரப்பு மக்களும் இந்தியாவின் சுதந்திரத்துக்கு பாடுபட்டார்கள்,...\nகாந்தி இருந்திருந்தால் நேருவின் அடாவடிகள் ஒருவேளை குறைந்த அளவில் இருந்திருக்கலாம்... காந்தியை கொல்வதால் நேரு குடும்பத்துக்கே அதிக லாபம் இருந்தது. நேத்தாஜியை தேசவிரோத குற்றவாளி போல நடத்தியதற்கு காங்கிரஸ் தக்க விலை கொடுத்தே ஆகவேண்டும்... இந்தியாவை கம்முனிச நாடாக மாற்ற காங்கிரஸ் பல வழிகளில் முயல்கிறது... சட்டவிரோதமாக முதலில் செக்குலரிஸம் என்று சேர்த்தார்கள்... பிறகு மத சார்பற்ற என்று சேர்த்தார்கள்......\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA.html", "date_download": "2018-10-24T03:50:15Z", "digest": "sha1:C4FYF2NMFC2Y5SUYHLQKFQU6K4QWVR3Z", "length": 33067, "nlines": 123, "source_domain": "www.haranprasanna.in", "title": "நாயி நிரலு – கன்னடத் திரைப்படம் (சில இந்தியத் திரைப்படங்கள் – 05) | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nநாயி நிரலு – கன்னடத் திரைப்படம் (சில இந்தியத் திரைப்படங்கள் – 05)\nலோக் சபா சானலில் நாயி நிரலு (நாயின் நிழல்) என்ற கன்னடப் படம் நேற்று ஒளிபரப்பானது. எஸ். எல். பைரப்பாவின் நாவலை கிரிஷ் காசரவள்ளி இயக்கியிருக்கிறார்.\nநேற்று படத்தைப் பார்த்தபோது, இது ஒரு சிக்கலான நாவல் போலத் தோன்றுகிறதே என்று நினைத்தேன். குறுநாவலே ஒரு திரைப்படத்துக்கான சிறந்த வடிவம் என்பது நேற்று மீண்டும் உறுதிப்பட்டது. ஒரு நீண்ட நாவலில் மட்டுமே சாத்தியமாகக்கூடிய நீளும் காலங்களும், தொடர்ந்த கதைத் திருப்பங்களும் திரைப்படத்தில் ஓர் அயர்ச்சியை ஏற்படுத்தியது என்றே சொல்லவேண்டும். கிரிஷ் காசரவள்ளி போன்ற இயக்குநரின் கைகளில் சிக்கியதால், அது ஓரளவு தப்பித்தது என்றும் சொல்லவேண்டும்.\nநாவலின் மையமான மறுபிறப்பு (நன்றி: விக்கிபீடியா) என்கிற நம்பிக்கையிலிருந்து இப்படம் விதவையான ஒரு பெண்ணின் மையமாக மாறியிருப்பதைக் கண்கூடாகப் பார்க்கமுடிகிறது. ஒரு நாவலைத் திரைப்படமாக்கும்போது, இயக்குநர் தனக்குத் தேவையான சுதந்திரத்தை எடுத்துக்கொண்டே தீரவேண்டும். அந்த வகையில் இயக்குநர் இத்திரைப்படத்தில், நாவலில் சொல்லப்பட்ட சில காட்சிகளைத் தவிர்த்திருக்கிறார் என்பது தெரிகிறது. அதனால் இத்திரைப்படத்தின் மையம், ஒரு விதவைப் பெண்ணின் மீது குவிகிறது. அதன் பின்னூடாக ஒரு சிறந்த மாமன���ரின் சித்திரம் மேலெழுவதையும் பார்க்கமுடிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. மாமனாரின் சித்திரத்தைப் பற்றித் தெளிவாக எழுதமுடியாது. சிறந்த விற்பன்னராகவும், தன் மீது தீராத விசாரணையும் கொண்டவராகவும் வரும் இவரது பாத்திரத்தைப் படத்தைப் பார்த்துத்தான் புரிந்துகொள்ளமுடியும்.\nஏற்கெனவே நான் பார்த்த காசரவள்ளியின் Kraurya (கதை சொல்லி) திரைப்படம் பாவனைகள் இன்றி மிக நேரடியாகப் பேசிய படம். நாயி நிரலு பாவனைகள் அற்ற படம்தான் என்றாலும், மிக நேரடியான திரைப்படம் என்று சொல்லமுடியாது. படத்தைப் பார்ப்பவர்கள் தாங்களாக உருவாக்கிக்கொள்ளவேண்டிய தீர்மானங்களுக்கு நிறைய இடம் இருக்கிறது. ஒருவர் இத்திரைப்படத்தை மறுபிறப்புத் தொடர்பான நம்பிக்கைகள் சார்ந்த திரைப்படம் என்ற வகையில் பார்க்கலாம். இன்னொருவர் இத்திரைப்படத்தை விதவைகளின் உணர்வுகள் சார்ந்த திரைப்படம் என்று பார்க்கலாம். இன்னும் ஒருவர் இத்திரைப்படத்தை குடும்பத்துக்குள்ளான உணர்வுகளின் பிரச்சினையாகவும், ஒரு தாய்க்கும் மகளுக்கும் நடக்கும் போராட்டமாகவும் பார்க்கலாம். இன்னொருவர் சமூகத்துக்கும் அது உண்டாக்கி வைத்திருக்கும் சம்பவங்களுக்குமான வெளியாகப் பார்க்கலாம். இவையெல்லாமே இப்படத்தில் அடங்கியிருக்கிறது என்றாலும், கிரிஷ் காசரவள்ளி நாவலில் எஸ்.எல். பைரப்பாவின் நாவலில் இருந்து சில குறிப்பிட்ட பகுதிகளை நீக்கிவிட்ட வகையில், இதனை விதவைகளின் உணர்வுகள் சார்ந்த பிரச்சினையாகவே என்னால் பார்க்கமுடிகிறது.\n19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு இளம் விதவையுடன் வாழும் பிராமணக் குடும்பத்தைச் சுற்றி நடக்கிறது கதை. இளம் பிராமண விதவைதான் என்றாலும் அவளுக்கு வயதுக்கு வந்த, கல்லூரியில் படிக்கக்கூடிய மகள் உண்டு. சிறு வயதிலேயே திருமணம் ஆகிப் பிள்ளை பெற்றிருக்கக்கூடிய வாய்ப்புகள் அக்காலத்தில் உள்ள நிலையில், இந்த வயதுக்கு வந்த மகள் என்பதும், அவளது தாய் இளமையான விதவைத் தாய் என்பது முக்கியம் பெறுகிறது. வயதான, படுத்த படுக்கையாகக் கிடக்கும் மாமியார், குடும்பத்தைச் சுமக்கும் மாமனார். இறந்து போன தன் மகனின் மறுபிறப்பாக ஒருவன் பக்கத்து கிராமத்தில் பிறந்திருக்கிறான் என்று யாரோ ஒருவரின் மூலம் அறிகிறார் மாமனார். தன் மனைவியின் தொடர் வற்புறுத்தலுக்குப் பின்பு அ���னை வீட்டுக்கு அழைத்து வருகிறார். படுத்த படுக்கையாகக் கிடக்கும் மாமியார் குணம் பெறுகிறார். தன் மகன்தான் அவன் என்று உறுதியாக நம்புகிறார் அவர். ஊரும் நம்புகிறது. ஆனால் விதவைப் பெண்ணோ வந்தவன் தன் கணவனல்ல என்று நினைக்கிறாள். ஊரும் மாமியாரும் வந்தவன் அவள் கணவனே என்று நம்பச் சொல்கிறது. ஒரு கட்டத்தில் அவளுக்கு அவனைப் பிடித்துப் போகிறது. அவளைத் தன் கணவனாக ஏற்றுக்கொள்கிறாள். இங்கே தொடங்குகிறது கதையின் பிரச்சினை.\nவிதவைப் பெண்ணுக்கும் வந்திருக்கும் இளைஞனுக்கும் ஏற்படும் உறவில் அவள் கருத்தரிக்கிறாள். மாதா மாதம் தலைமுடியை சிரைத்துக்கொள்ளும் சடங்கை இனிச் செய்ய மாட்டேன் என்கிறாள் விதவைப் பெண். இனி தான் விதவையல்ல என்று முடிவெடுக்கிறாள். இதுவரை தன் மகன் என்று நம்பி அவனை வீட்டை விட்டு அனுப்பக்கூடாது என்று சொன்ன மாமியார், அவனை வீட்டை விட்டுப் போகச் சொல்ல, அதுவரை தன் கணவன் என்று நம்பாமல் இருந்த விதவை பெண் அவனை வீட்டை விட்டு அனுப்பக்கூடாது என்று முடிவெடுக்கிறாள். வீட்டுக்கு அவனை அழைத்து வந்த தானே பிரச்சினையின் காரணம் என்று நினைக்கிறார் மாமனார்.\nதன் மாமா வீட்டில் இருந்து படித்துவரும் விதவைப் பெண்ணின் மக்ள் வீட்டுக்கு வந்து அம்மாவிடம் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு அதிர்கிறாள். இத்தனைக்கும் விதவைப் பெண்களுக்கு மொட்டையடிக்கக்கூடாது, சமயச் சடங்குகள் கூடாது என்ற கருத்தோடு வளர்ந்த பெண் அவள். தன் அம்மா கர்ப்பம் தரித்திருக்கிறாள் என்று தெரிந்தவுடன் அவளுக்குப் பெரும் அதிர்ச்சியும், கோபமும் ஏற்படுகிறது. இத்தனைக்குப் பின்னும் அவளால் தன் அம்மாவை வெறுக்கமுடியவில்லை. தன் தந்தையாக வந்திருப்பவனை விரட்டிவிட்டால் தன் அம்மா தனக்குக் கிடைத்துவிடுவாள் என நினைக்கிறாள். ஆனால் அவனை வீட்டை விட்டு அனுப்ப அவளது அம்மா சம்மதிக்கவில்லை.\nஊராரின் நிர்ப்பந்தத்தால், யாருமற்ற ஒரு தீவுக்கு, தன் கணவனுடன் செல்கிறாள் அந்த விதவைப் பெண். தான் திருமணம் செய்துகொண்டும் விதவைப் பெண்; விதவைப் பெண்ணாக இருந்தும் திருமணம் ஆனவள் என்னும் குழப்பம் அவளைத் துரத்துகிறது. தான் சுமங்கலியும் அல்ல, அமங்கலியும் அல்ல என்பதுதான் உண்மை என்று நினைக்கிறாள். இதற்கிடையில் மகளின் கோபம் உச்சத்துக்குச் செல்கிறது. ஒரு கேஸ் கொடுத்து தன�� தந்தை என வந்திருப்பவனை சிறையில் வைக்கிறாள். அதனால் அவன் கோபம் கொள்கிறான். தன்னைப் பார்க்கவரும் கர்ப்பிணி மனைவியைப் பார்க்க மறுக்கிறான். அவன் யாருமற்ற தீவில் போது, ஓடக்காரப் பெண்ணின் மீது மையல் ஏற்படுகிறது. அதனைப் பயன்படுத்தி, அந்தப் பெண்ணை வைத்து, தன்னைக் கெடுக்க வந்ததாகப் பொய் சாட்சியம் சொல்லச் சொல்லி, அவனை நிரந்திரமாக உள்ளே வைக்கிறார்கள். இரண்டு வருடம் சிறைத்தண்டை என்று தீர்ப்பு வருகிறது. அக்கோபத்தில் தனக்குப் பிறந்த பெண்ணையும் பார்க்க மறுக்கிறான் அவன்.\nதிரும்பி வருவானா வரமாட்டானா என்கிற நிலையில் அதே தீவிலேயே தங்க தீர்மானிக்கிறாள் ஒரு மகளைப் பெற்றிருக்கும், ஒரு கணவனைப் பெற்றிருக்கும் அந்த விதவைப் பெண்.\nஇந்த நீண்ட கதைப் பின்னல் கொண்ட இத்திரைப்படம் ஆரம்பம் முதல் இறுதிவரை, எல்லா சட்டகங்களிலும் ஒருவித சோகத் தன்மையை மையச் சரடாகக் கொண்டிருக்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஏதோ ஒரு சோகம் நம்மைத் தொட்டுக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அது தனது மகன் பற்றிய ஒரு தாயின் சோகமாக இருக்கலாம். இளம் விதவைக்கு அக்காலத்துச் சமூகம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் தரும் அழுத்தமாக இருக்கலாம். தாய்க்கும் மகளுக்குமான போராட்டமாகவோ, தனது மனதுக்குள்ளேயே தான் செய்துவிட்ட செயலை நினைத்து கிழவர் செய்துகொள்ளும் தர்க்கமகாவோ அது இருக்கலாம். இப்படித் தொடரும் சோகமே இத்திரைப்படத்தின் நிறம்.\nஇத்திரைப்படத்தின் மிக முக்கியமான காட்சிகள் சிலவற்றைப் பற்றிச் சொல்லவேண்டும்.\nதனது மகன் திரும்ப வந்துவிட்டான் என்று நினைத்துக்கொண்டு அவனோடு பாசமாகப் பழகும் ஒரு முதிய தாய், தன் மகனுக்காக தன் மருமகளை, விதவைக் கோலத்தை விடுத்து, ஒரே ஒரு தடவை வண்ணப் புடைவை ஒன்றை உடுத்திக்கொள்ளச் சொல்லிக் கெஞ்சும் காட்சி. மருமகள் தொடர்ந்து மறுக்கிறாள். ஆனால் தாயோ விடுவதாக இல்லை. மெல்ல மெல்ல அவள் மனதை மாற்றி, அவளை வண்ணப் புடைவை அணிவிக்கச் செய்கிறாள். ஆனால் பின்னர் மருமக்ளுக்கும் தன் மகனுக்கும் உறவு ஏற்பட்டுவிட்ட நிலையில், ஒன்றுமே செய்யமுடியாதவளாக மருமகளைப் பிடித்து உலுக்குகிறாள். அப்போது மருமகள் வைத்துக்கொண்டிருக்கும் சவுரி கையோடு வந்துவிடுகிறது. அப்போது அந்த முதிய தாய் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் சொல்லும் செய்திகள் ஏராளம்.\nஇன்னொரு காட்சி, மகளும் தாயும் சந்திக்கும் இடம். எப்படி தன் தாய் இருக்கவேண்டும் என்று நினைத்தாளோ அப்படி தாய் மாறியிருக்கிறாள். ஆனால் இந்த மாற்றம் வந்த விதம் வினோதமானது. இதனை ஏறக அந்த மகளால் முடியவில்லை. எப்படியாவது தன் தாயை மீட்கவேண்டும் என்று நினைக்கிறாள். அழகான வண்ணப் புடைவையுடன், தலை நிறைய முடியுடன், பூவுடன் அம்மாவைப் பார்க்கும்போது அவள் அழகாக இருப்பது தெரிகிறது. ஆனால் அந்த அழகுக்குப் பின் ஏதோ ஒரு வினோதம் இருப்பதை அவளால் ஏற்கமுடியவில்லை. எத்தனையோ கேட்டும் தந்தையாக வந்திருப்பவனை, தன்னைவிட வயதில் சிறிய தந்தையை, வெளியில் அனுப்ப மறுக்கிறாள் தாய். அதுவரை சமயச் சடங்குகளுக்கு எவ்வித மதிப்பும் தராத அந்த மகள், அவ்வருடம் தனது தந்தையின் மரண தினத்தை சிறப்பாகச் செய்துமுடிக்கிறாள். தனது தாயை ஏதோ ஒரு வகையில் பழிதீர்த்துவிட்ட மன நிம்மதி அவளுக்குக் கிடைக்கிறது.\nபடத்தின் உச்சகட்டக் காட்சி மிக முக்கியமானது. தாயும் மகளும் பேசிக்கொள்கிறார்கள். மகளின் கையில் தன் தாய்க்குப் பிறந்த குழந்தை இருக்கிறது. மகள் தன் தாயிடம் எப்போதும் கேட்டுவந்த அதே கேள்வியை மீண்டும் கேட்கிறாள். ‘வந்தவனை அப்பா என்று நீ நிஜமாகவே நம்பினாயா’ என்று. இந்தக் கேள்வி கேட்கப்படும்போதெல்லாம் அதனைத் தவிர்க்கும் தாய் அப்போது பேசுகிறாள். ”ஊரெல்லாம் வந்தவனை உன் அப்பா என்றார்கள். ஆனால் என் கணவன் என்று ஏற்க மறுத்தார்கள். உன் பாட்டி அவனைத் தன் மகனாக நினைத்தாள். ஆனால் என் கணவனாக ஏற்க மறுத்தாள். ஊருக்கும், பாட்டிக்கும் எல்லாருக்கும் ஒரு பார்வை இருந்தது. எனக்கும் ஒரு பார்வை இருந்தது.” இடைமறித்து மீண்டும் மகள் கேட்கிறாள். ‘நீ அவனை அப்பா என்று நம்பினாயா’ என்று. அப்போது அவள், ‘ஒரு போதும் நான் நம்பியதில்லை’ என்கிறாள். பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிறாள் மகள். இக்காட்சியின் வழியே நீளும் மனப்பிரதிகள் ஏராளம். இக்காட்சியே அதுவரை படத்தைப் பீடித்திருந்த பெரும் சோகத்துக்கும், நீள நீளமான காட்சிகளுக்கும் ஒரு அர்த்தத்தைக் கொடுக்கிறது. இக்காட்சியில் வரும் கூர்மையான வசனங்கள்தான் இப்படத்தை விதவைகளின் மனப்போராட்ட பிரதியாகவும் மாற்றுகிறது.\nதகப்பனாக மறுபிறப்பில் வரும் அவன் பிறந்தது முதலே ஏதோ ஒரு மனக்கோளாறில் இருப்பதாகவ��� காட்டப்படுகிறது. மிக முக்கியமான நேரங்களில், அவன் குயிலுடன் பேசிக்கொண்டிருக்கிறான். தனது தந்தையின் பெயரை மட்டும் சரியாகச் சொன்னதால், அவன் மறுபிறவி என்று நம்பிவிடுவதாக இத்திரைப்படத்தில் காட்டப்படுகிறது. அவன் சில கேள்விகளுக்குச் சரியாகவும், பல கேள்விகளுக்குத் தவறாகவும் பதில் சொல்கிறான். ஆனாலும் கிராம மக்கள் அவன் சரியாகச் சொல்லும் பதிலை மட்டும் எடுத்துக்கொண்டு, அவன் மறுபிறவிதான் என்று தீர்மானிக்கிறார்கள். ஆனால் நாவலில், அவன் மறுபிறவிதான் என்பதற்கான சில காரணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன என்று விக்கிபீடியா சொல்கிறது. கிரீஷ் காசரவள்ளி ஒரு நேர்காணலில் இதனை உறுதிப் படுத்துகிறார். நாவல் ஒருவனின் மறுபிறப்பை மையப்படுத்த, தான் கருப்பும் அற்ற வெள்ளையும் அற்ற நிறங்களில் உலவும் மனிதர்களை உருவாக்கியதாகச் சொல்கிறார்.\nஒரு நாவல் திரைப்படமாக்கப்படுவதில் உள்ள சவால்கள், சங்கடங்கள் இத்திரைப்படத்திலும் தெரிகின்றன. ஆனால் நல்ல திரையாக்கம், அருமையான ஒளிப்பதிவு, யதார்த்தமான நடிப்பு என்று மிகக் கச்சிதமாக அமைந்திருப்பதால், படத்தின் ஒவ்வொரு காட்சியும் பொலிவு பெற்றுவிடுகிறது. இதுவே இத்திரைப்படத்தை முக்கியமானதாகவும் மாற்றுகிறது, நம்மைப் பார்க்கவும் வைக்கிறது.\nஹரன் பிரசன்னா | 4 comments\nவிமர்சனம் மிக அருமையாக வந்துள்ளது. சுரேஷ் கண்ணனைவிட சற்று நன்றாக வந்துள்ளது ;-))\nஅருமையான விமர்சனம்.. திரைப்படத்தைப் பார்த்த எஃபெக்ட் இருந்தது.. நல்ல அவதானிப்பு…\nகருணாநிதி மரணத்தை ஒட்டி ஹிந்துக்களின் திடீர் ஆதரவு\nபுதிய இடுகைகள் வரும்போது தெரிந்துகொள்ள சப்ஸ்கிரைப் செய்யவும்.\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (40)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nK.Balasubrahmanyan on வொய் ப்ளட், ஸேம் ப்ளட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2012/10/6-semman-devathai.html", "date_download": "2018-10-24T04:02:53Z", "digest": "sha1:HZUA3X4ANNG2JN7ETBXFCTSCYD7E4KJE", "length": 18324, "nlines": 290, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "செம்மண் தேவதை # 6 (Semman Devathai) | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nகிறுக்கியது உங்கள்... அரசன் சே at வியாழன், அக்டோபர் 25, 2012\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், உ.நா.குடிக்காடு, செம்மண் தேவதை, தாவணி, ராசா\n25 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:37\n25 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:57\nஇரண்டுமே அருமை அரசன். படங்களையும் ரசித்தேன் மிகவும்.\n25 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:53\n25 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:59\n25 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:21\nகவிதைகள் இரண்டும் சூப்பர் தல...\nமுதல் கவிதை சூப்பரோ சூப்பர் \n- இப்படிக்கு அனீஷ் ஜெ...\n25 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:31\n25 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:43\nஇரண்டும் அருமை... படங்களும் சூப்பர்...\n25 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:01\n25 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:11\nகவிதைகேற்ற படம் கலக்கல் அது என்னங்க கன்னி குழந்தை ரசித்தேன்\n25 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 11:19\nநல்லா இருக்கு mr.president..இன்னும் உங்ககிட்ட எதிர்பார்க்கிறேன்....\n26 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:03\n26 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:20\nபுலவர் சா இராமாநுசம் சொன்னது…\n26 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:05\nவயசு கோளாறு படுத்தும் பாடு. மத்தபடி கவிதைலாம் சூப்பர்...,\n28 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:27\n29 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:49\n29 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:49\nஇரண்டுமே அருமை அரசன். படங்களையும் ரசித்தேன் மிகவும்.//\n29 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:49\n29 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:50\n29 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:50\nகவிதைகள் இரண்டும் சூப்பர் தல...\nமுதல் கவிதை சூப்பரோ சூப்பர் \n- இப்படிக்கு அனீஷ் ஜெ...//\n29 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:50\n29 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:51\nஇரண்டும் அருமை... படங்களும் சூப்பர்...//\n29 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:51\n29 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:52\nகவிதைகேற்ற படம் கலக்கல் அது என்னங்க கன்னி குழந்தை ரசித்தேன்//\nகன்னிக்குழந்தை என்பது சற்று மாறுபட்டு இருந்தது அப்படியே அதை எழுதிவிட்டேன் அன்பரே\n29 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:53\nநல்லா இருக்கு mr.president..இன்னும் உங்ககிட்ட எதிர்பார்க்கிறேன்....//\n29 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:53\n29 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:53\nபுலவர் சா இராமாநுசம் கூறியது...\n29 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:54\nவயசு கோளாறு படுத்தும் பாடு. மத்தபடி கவிதைலாம் சூப்பர்...,//\n29 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:55\n29 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:34\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்க��� குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமழைத்துளியின் வாசனை நாசியை அடையும் முன்னரே மண் வாசனை நுரையீரலின் பக்கங்களை தொட்டுத் தழுவும் மண் வாசனை நிறைந்த சிற்றூர் எனது பிறப்பிடம் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உகந்த நாயகன் குடிக்காடு...\nகழனியிலும், களத்துமேட்டிலும் சுற்றி திரிந்த காட்டுப்பறவை தற்பொழுது பொருளாதாரம் தேடி சென்னை மாநகரத்தின் சிறிய கூண்டுக்குள் சிக்கி தவிக்கின்றது..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசும்மா ஒரு விளம்பரம் ...\nவிரும்பி சொன்னவைகள்.(சத்தியமா அரசியல் அல்ல)\nநாங்களும் படம் காட்டுவமில்ல ...\nஎன் மொழிகள் # 2\nஎனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் # 10\nஎன் மொழிகள் # 1\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nசண்டி வீரன் - சறுக்கி விழுந்தான்\nநையாண்டி எனும் காவியம் தந்த சுகானுபவ தழும்புகள் மனதின் ஓரத்தில் இருந்தாலும் சண்டி வீரனை காணும் ஆவல் ஏனோ மேலோங்கி கொண்டே இருந்தது. இயக்...\nசொதப்பல் \"இசை\" - திரு. S J சூர்யா அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்.\nஇசையின் நாயகன் திருவாளர். S J சூர்யா அவர்களுக்கு, உங்களின் முன்னாள் இரசிகன் எழுதும் திறந்த மடல். இசையின் முன்னோட்டமாக சில மாதங்களுக...\nசேவாக் எனும் அசாத்திய துணிச்சல் ...\nஎந்தவொரு வீரரும் ஒரு கட்டத்தில் தங்களது விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவது நிதர்சனம் என்றாலும், அதை தாங்கி கொள்ள இயலாமல் மனம் சற்...\nதிருமதி தமிழ் - மகா காவியம்\nநமது பதிவர்களின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், மனங்கவர் நாயகன் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படம் என்பதால் மனம், சனி காலையிலிருந்தே உட...\nஇப்படத்தின் இயக்குனரான திரு. சரவணன் அவர்களின் சமீபத்திய பேட்டிய��� தினசரி ஒன்றில் படிக்க நேர்ந்தது அதன் பிறகு தான் இப்படத்தை பார்த்தே ஆகவே...\nபாயும் புலி - ரொம்ப பாய்ந்து விட்டது...\n கொஞ்சம் அடங்கட்டும் மெல்லமா பார்த்துக் கொள்ளலாம் என்று தான் காத்திருந்தேன், அதன்படியே தான் நேற்று இரவு காட்சிக்கு...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nithyananda.org/tamil/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-care-arthritis", "date_download": "2018-10-24T03:16:14Z", "digest": "sha1:PXHOPERM4WPS2H6V76NTTJA4KGGJLUEX", "length": 35368, "nlines": 312, "source_domain": "www.nithyananda.org", "title": "மூட்டுவாத நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care For Arthritis | Nithyananda Sangha's Official Web Site | Health, Wealth, Relationships, Excellence, Enlightenment, Yoga, Meditation", "raw_content": "\nமூட்டுவாத நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா\nஇந்த நுட்பத்தை, உங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு மாற்றாகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகவோ கருதிக் கொள்ளக்கூடாது. இந்தநுட்பங்களைப் பயிற்சி செய்வதற்குமுன், நீங்கள் உங்களுடைய மருத்துவ ஆலோசகர்களை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிக அவசியம்.\nமுக்கியமாக,ஏதாவது மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் (அது ஆரம்பநிலை சிகிச்சையோ அல்லது முதிர்ந்த நிலை சிகிச்சையோ எதுவாக இருந்தாலும் சரி, ஏதாவது மருத்துவ சிகிச்சையின் கீழ் இருப்பவர்கள்), வயதுமுதிர்ந்தவர்கள், பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தான் கர்ப்பமுற்றிருப்பதாக உணரும் ஒருவர்- இவர்கள் இந்தத் தியான நுட்பங்களைக் கண்டிப்பாக தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யவே கூடாது.\nஇங்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிரியா நுட்பத்தை, இருவழி காணொளிக் காட்சி மூலமோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரின் நேரடி வழிகாட்டுதலோ அல்லது பரமஹம்ஸ நித்யானந்தரால் பயிற்சியளிக்கப்பட்டு, தீட்சையளிக்கப்பட்ட ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதலோ இன்றி, நீங்களே பயிற்சிசெய்யும்போது, அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nகிரியாக்களில் செய்யச் சொல்லப்பட்டிருக்கும் ஆஸனங்கள் பலவற்றிலும், ஆஸனத்துடன் இணைத்து ஜாலந்தர பந்தம், மூலபந்தம் போன்ற பந்தங்களைக் கடைப்பிடிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன.\nஅதேபோல், பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துமாறோ அல்லது புருவ மத்தியில் நிலைநிறுத்துமாறோ சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் பட்சத்தில், நீங்கள் முதல் நிலையில் மட்டும் அவ்வாறு செய்தால் போதுமானது. அடுத்தடுத்து கும்பகங்களைப் பயிற்சி செய்யும்போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் போதுமானது.\nகைகளைப் பொறுத்தமட்டில், அந்தந்த கும்பகங்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்நுட்பங்களுக்கேற்றவாறு வைத்துக்கொள்ளவும்.\nபின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்\nஹடப்ரதீபிகா, உபதேஸம் 2, ஸ்லோகம் 37 (விரிவாக்கு)\nகுல்பௌ ச வ்ரு’ஷணஸ்யாத: ஸீவன்யா: பார்ச்’வயோ: க்ஷிபேத் /\nபார்ச்’வ-பாதௌ து பாணிப்யாம் த்ரு’டம் பத்த்வா து நிச்’சலம் // 37\nபிறப்புறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில், அண்டகோசத்திற்கு அடியில் கணுக்கால்கள் படும்படி அமருங்கள். கைகளால் பாதங்களைச் சேர்த்துப் பிடித்து, அசைவற்று அமருங்கள்.\nதரையில் அமர்ந்து, இரண்டு முழங்கால்களையும் பக்கவாட்டில் எவ்வளவு விரிக்க முடியுமோ அவ்வளவு விரிக்கவும்.\nஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் பாதங்கள் ஒன்றையொன்று தொடுமாறு வைத்து, பிறப்புறுப்பிற்கும் வலது கணுக்கால் பகுதியை வலது பக்கத்திலும், இடது கணுக்கால் பகுதியை இடது பக்கத்திலும் வைக்கவும்.\nஇரண்டு கைகளால் பாதங்களைச் சேர்த்துப் பிடித்து, நிலையாக அமருங்கள்.\nஇந்த நிலையிலேயே 30 நொடிகள் நீடிக்கவும்.\nஸௌர புராணம் 12 வது அத்யாயம், 22-24வது வரிகள்\nபூரயித்வாந்தரா ஸம்யக் ஹ்ரு’ஜ்ஜகத்-வ்யாப்தி-யோகத: /\nஸர்வாகஸ்ய-ஆகுஞ்சநேன கும்பிதே ஸூக்ஷ்ம-சிந்தனாத் //\nபார்வதீ-வக்த்ர-பேனோக்த: ஸம்யக் வ்யானஸ்யகும்பக: //66/\nஇந்தக் கும்பகத்தின் போது காற்றை மார்பு முழுக்க நிரப்பி, உடம்பை முழுவதுமாக இறுக்கவேண்டும். அதனுடன் மிக நுட்பமாக உடம்பைக் கவனிக்கும் இதுவே தேவி பார்வதி அதரத்தால் அருளிய வ்யான கும்பகமாகும்.\nஅதே ஆஸனத்தில் நிமிர்ந்து உட்காரவும்.\nஉங்களால் இயன்ற அளவு நேரம் சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.\nஅவ்வாறு சுவாசத்தை வெளியே நிறுத்தும்போது,உச்சந்தலையில் நிலா இருப்பதாகவும், அதிலிருந்து அமிர்த��் வழிவதாகவும், அதைப் பருகுவதாகவும் மனத்தால் பாவனை செய்யவும்.\nஉங்களால் சுவாசத்தை வெளியே நிறுத்த முடியாதபோது, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுங்கள்.\nஇதை 21 முறை செய்யவும்.\nகும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 64 (விரிவாக்கு)\nரேசகம் பூரகம் த்யக்த்வா ஸுகம் யத்வாயுதாரணம் /\nப்ராணாயாமோண்யமித்யுக்த: ஸ வை கேவலகும்பக: //\nசுவாசத்தை உள்ளிழுத்தலோ அல்லது சுவாசத்தை வெளிவிடுதலோ அல்லாமல் சுவாசத்தை நிறுத்தி வைத்தலில் (கும்பகத்தில்)மிகச் சுலபமாக இருப்பது கேவலகும்பகம் எனப்படுகிறது.\nசுவாசத்தைக் குறிப்பாக உள்ளிழுக்காமலும் வெளிவிடாமலும் அப்படியே நிறுத்துங்கள்.\nமூச்சு தானாக இயல்பு நிலைக்கு வர அனுமதிக்கவும்.\nஇதை 21 முறை செய்யவும்.\nஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 477-481\nபூர-ரேசயுத: கும்போ வாயோர்-யத்ர விதீயதே /\nஸஹித:கும்பக: ஸ ஸ்யாத் ஸஹித: ஸர்வஸித்தயே // 85\nபூரக ரேசகத்துடன் மூச்சு நிறுத்தப்படும்போது ஸஹிதகும்பகம் எனப்படுகிறது.\n‘ம்ம்ம்’ என்ற ரீங்கார ஒலியுடன் சுவாசத்தை முழுமையாக நாசிகளின் வழியாக உள்ளிழுங்கள்.\nகைகளைப் பயன்படுத்தி நாசிகளை மூடாமல், மனத்தாலேயே எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.\nரீங்கார ஒலியில்லாமல் சுவாசத்தை நாசிகளின் வழியாக வெளிவிடுங்கள்.\nஇதை 21 முறை செய்யவும்.\nசிறிது நேரம் அமைதியாகவும் தளர்வாகவும் அமருங்கள்.\nஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 491-493\nநாக்கை மேல் அண்ணத்தில் மடித்து வைத்துக் கொள்ளவும்.\nசுவாசத்தை இரு நாசிகளின் வழியாக உள்ளிழுங்கள்.\nசுவாசத்தை உள் நிறுத்தி, தொண்டையைச் சுருக்கி, தாடையை நெஞ்சின்மீது வைக்கவும்.\nமுடிந்தளவிற்கு சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.\nமேற்கொண்டு சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாதபோது தாடையைத் தளர்த்தி, இரு நாசிகளின் வழியாக வெளிவிடுங்கள்.\nஇதை 21 முறை செய்யவும்.\nஹட ஸங்கேத சந்த்ரிகா 10வது அத்யாயம், 28வது வரி\nஇரு நாசிகளின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.\nஉங்களால் முடிந்தளவு சுவாசத்தை உள்நிறுத்துங்கள்.\nஇனியும் சுவாசத்தை உள்நிறுத்த முடியாது எனும்போது, நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளியேற்றுங்கள்.\nஇதை 21 முறை செய்யவும்.\nகும்பக-பத்ததி:, ஸ்லோகம் 190 (விரிவாக்கு)\nரேசயேத்தமுபாப்யாம் சேத்குமுத: கும்பக: ஸ்ம்ரு’த: // 190\nஇடது நாசிவழியாக சுவாசத்தை உள்ளிழுத்து, பின்னர் சுவாச���்தை அடக்கி, இரு நாசிகள் வழியாகவும் வெளிவிடுதல் குமுதகும்பகம் என்றழைக்கப்படுகிறது.\nஇடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.\nஉங்களால் மேற்கொண்டு சுவாசத்தை நிறுத்த முடியாதபோது, இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.\nஇதை 21 முறை செய்யவும்.\nகும்பக-பத்ததி:, ஸ்லோகம் 191 (விரிவாக்கு)\nஸக்ரு’த்ஸூர்யேண சாபூர்ய தார்ய சந்த்ரேண பூரயேத் /\nதாரயேச்ச ப்ரயத்னேன ரேசயேத் க்ரமதஸ்ததா //191\nவலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து அடக்கி, மீண்டும் இடது நாசி வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசத்தை வலுவில் உள்ளேயே அடக்கி, மீண்டும் அதே படிகள் கொண்டு சுவாசத்தை வெளிவிடும் இக்கும்பகத்திற்கு க்ரமநேத்ரகும்பகம் என்று பெயர்.\nவலது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.\nஇடது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.\nவலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.\nஇடது நாசியின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.\nஇதை 21 முறை செய்யவும்.\nநித்ய க்ரியை ஓர் அறிமுகம்\nஅடிமைப்பழக்கங்களிலிருந்து விடுபட -Cure For Addiction\nஅடிமைப்பழக்கங்களுக்கு அடிமையாகாது இருக்க -Care For Addiction\nஇருதய நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care For Heart Diseases\nஇருதய நோய்களில் இருந்து குணமடைய-Cure For Heart Diseases\nஇருமனக் குழப்ப நோயைத் தீர்க்க-Cure for Bipolar Disorder\nஇருமனக்குழப்ப நோய் வராமல் காக்க-Care for Bipolar Disorder\nஉடல் நலக்குறைவிலிருந்து உடனடியாக மீள்வதற்கான கிரியா-Cure For Rapid Recovery From Illness\nஉடல் நலக்குறைவிலிருந்து துரிதமாக மீள உதவும் சக்தியைப் பாதுகாக்கும் க்ரியா-Care For Rapid Recovery From Illness\nஉடல்பருமன் நோய் குணமாக-Cure for obesity\nஉடல்பருமன் நோய் வராமல் பாதுகாக்க-Care for obesity\nஉணவு ஒவ்வாமை நோயிலிருந்து குணமடைய-Cure For Food Allergies\nஉணவு ஒவ்வாமை நோய் வராமல் பாதுகாக்க-Care For Food Allergies\nஉயர் இரத்த அழுத்தத்தைக் குணப்படுத்தும் கிரியா-Cure for Hypertension\nஉயர் ரத்த அழுத்த நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care for Hypertension\nஉறக்கத்திற்கு உத்திரவாதம் அளிக்கும் கிரியா-Care for Insomnia\nஉறக்கமின்மையைக் குணப்படுத்தும் கிரியா-Cure for Insomnia\nஉள்ளங்கை மற்றும் பாதங்களில் ஊற்றெடுக்கும் அதிக வியர்வை பிரச்சினையில் இருந்து குணமடைய-Cure For Excessive Sweating Of Palms & Feet\nஒற்றைத்தலைவலி வராமல் பாதுகாக்கும் கிரியா-Care for Migraine\nஒற்றைத்தலைவலியைத் தீர்ப்பதற்கான கிரியா-Cure for Migraine\nகருப்பைக் கட்டி வராமல் காக்க-Care For Polycystic Ovaries\nகல்வியில் தலைசிறந்தவராக விளங்க-நிலை 1-Excelling In Studies - Level 1\nகல்வியில் தலைசிறந்தவராக விளங்க-நிலை- 2-Excelling In Studies - Level 2\nகவனக் குறைப்பாடு கோளாறில் இருந்து விடுபட-Cure For Attention Deficit Disorder (ADD)\nகவனக்குறைபாடு கோளாறு வராமல் காக்க-Care For Attention Deficit Disorder (ADD)\nகாதிரைச்சல் நோயைத் தீர்ப்பதற்கான கிரியா-Cure for Tinnitus\nகாதிரைச்சல் நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care for Tinnitus\nகிட்டப்பார்வை வராமல் தடுப்பதற்கான பராமரிப்பு கிரியா-Care For Short Sightedness\nகிட்டப்பார்வையைக் குணப்படுத்தும் கிரியா-Cure For Short Sightedness\nகீழ்முதுகுவலி வராமல் பாதுகாக்க-Care For Lower Back Pain\nகீழ்முதுகுவலியில் இருந்து குணமடைய-Cure For Lower Back Pain\nகுடலிறக்க நோயிலிருந்து குணமடைய-Cure For Hernia\nகுடலிறக்கம் வராமல் பாதுகாக்க-Care For Hernia\nகுடல் எரிச்சல் நோய் வராமல் பாதுகாக்க-Care For Irritable Bowel Syndrome\nகுண்டலினி சக்தியை விழிப்பிக்கச்செய்யும் க்ரியா நிலை - 1-Kriya for kundalini awakening Level-----1\nகுண்டலினி சக்தியை விழிப்பிக்கச்செய்யும் க்ரியா நிலை - 2-Kriya for kundalini awakening Level-----2\nகுழந்தைகளின் நினைவாற்றலைப் பாதுகாக்க-Care For Kids' Memory Power\nகோபப்படும் தன்மை வராமல் பாதுகாக்க-Care for anger\nகோபப்படும் தன்மையிலிருந்து விடுபட-Cure for anger\nசிரங்கு நோய் குணமடைய-Cure For Eczema\nசிறுநீரக அழற்சி நீர்க்கட்டு வராமல் காக்க-Care For Nephrotic Syndrome\nசிறுநீரக அழற்சி நீர்க்கட்டைக் குணப்படுத்த...-Cure For Nephrotic Syndrome\nசிறுநீரகக் கற்கள் வராமல் பாதுகாக்க-Care For Kidney Stones\nசிறுநீரகப்பை பிரச்சினை வராமல் பாதுகாக்க-Care For Urinary Problems\nசிறுநீரகப்பை பிரச்சினையில் இருந்து குணமடைய-Cure For Urinary Problems\nசீரற்ற தைராய்டு சுரப்பிலிருந்து குணமடைய...-Cure For Hypothyroidism\nசீரற்ற தைராய்டு சுரப்பு வராமல் பாதுகாக்க-Care For Hypothyroidism\nசெரிமானக் கோளாறுகள் குணமடைய-Cure For Digestive Disorders\nசெரிமானக் கோளாறுகள் வராமல் பாதுகாக்க-Caare For Digestive Disorders\nதன்னுடல் தாங்கும் திறனில் ஏற்பட்ட கோளாறைக் குணப்படுத்த-Cure For Autoimmune Disorders\nதன்னுடல் தாங்கும் திறனில் கோளாறு வராமல் காக்க-Care For Autoimmune Disorders\nதலைசுற்றல் நோயிலிருந்து குணமடைய-Cure for Vertigo\nதலைசுற்றல் நோய் வராமல் காக்க-Care for Vertigo\nதாழ்த்தி சுய மதீப்பீடு செய்துகொள்ளும் மனப்பான்மையில் இருந்து குணமடைய-Cure for low Self esteem\nதூரப்பார்வை வராமல் பாதுகாக்க-Care For Long Sight\nதூரப்பார்வைக்குத் தீர்வளிக்கும் கிரியா-Cure For Long Sight\nதெளிவு மற்றும் உணர்ச்சி சம நிலைக்கான கிரியா-Kriya for Clarity and Emotional Stability\nதைராய்டு பிரச்சினைகளிலிருந்து குணமடைய...-Cure For Thyroid Problems\nதைராய்டு பிரச்சினைகள் வராமல் காக்க-Care For Thyroid Problems\nதோல் பிரச்சினைகளிலிருந்து விடுபட-Cure For Skin Problems\nதோல் பிரச்சினைகள் வராமல் காக்க-Care For Skin Problems\nநினைவாற்றலில் பிரச்சினை வராமல் பாதுகாக்க-Care For Memory Problems\nநினைவாற்றல் குறைபாட்டுப் பிரச்சினையிலிருந்து குணமடைய-Cure For Memory Problems\nநிறப்பார்வையின்மை குறைபாடு குணமடைய-Cure for Achromatopsia\nநிறப்பார்வையின்மை குறைபாடு வராமல் பாதுகாக்க-Care for Achromatopsia\nநீரிழிவு நோய் (சர்க்கரை வியாதி) வராமல் பாதுகாக்க-Care for Diabetes\nநீரிழிவுநோய் (சர்க்கரை வியாதி) குணமடைய-Cure for Diabetes\nநுரையீரல் சார்ந்த நோய் வராமல் பாதுகாக்க-Care for Pulmonary\nநுரையீரல் சார்ந்த நோய்கள் குணமடைய-Cure for Pulmonary\nநோய்த் தொற்றிலிருந்து குணமடைவதற்கான கிரியா-Cure for Infection\nநோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான கிரியா-Care for Infection\nபதட்டத்தினால் ஏற்படும் சீர்குலைவிலிருந்து மீள-Cure For Anxiety\nபதட்டத்தினால் ஏற்படும் சீர்குலைவு வராமல் பாதுகாக்க-Care For Anxiety\nபீனிசத்தில் இருந்து குணமடைய-Cure For Sinusitis\nபீனிசம் வராமல் பாதுகாக்க-Care For Sinusitis\nபுற அதிர்ச்சிக் காயத்திற்குப்பின் எதிர்விளைவாக விளையும் மன அழுத்தக் கோளாறில் இருந்து குணமடைய-Cure for Post- traumatic stress disorder\nபுற்றுநோய் குணமடைய-Cure for Cancer\nபுற்றுநோய் வராமல் பாதுகாக்க-Care for Cancer\nபூஞ்சனத் தொற்று நோயிலிருந்து குணமடைய-Cure For Fungal Infection\nபூஞ்சனத் தொற்று நோய் வராமல் பாதுகாக்க-Care For Fungal Infection\nபெருங்குடல் புண் மற்றும் வயிற்றழற்சி வியாதி வராமல் பாதுகாக்க-Care For Ulcerative Colitis And Crohn's Disease\nபெருங்குடல் புண் மற்றும் வயிற்றழற்சி வியாதியில் இருந்து குணமடைய-Cure For Ulcerative Colitis And Crohn's Disease\nபொடுகு நோய் குணமடைய-Cure For Dandruff\nபொடுகு வராமல் பாதுகாக்க-Care For Dandruff\nமதியிறுக்க நோயிலிருந்து குணமடைய-Cure For Autism\nமதியிறுக்க நோய் வராமல் பாதுகாக்க-Care For Autism\nமனச்சோர்விலிருந்து விடுபடுவதற்கான கிரியா-Cure For Depression\nமனச்சோர்வு வராமல் தடுப்பதற்கான கிரியா-Care For Depression\nமலட்டுத்தன்மை குறைபாடு நீங்க-Cure for Infertility/Impotence\nமாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் அதிக வியர்வை நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ள-Care For Hot Flashes in Menopause\nமாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும்அதிக வியர்வை நோயிலிருந்து குணமடைய-Cure For Hot Flashes in Menopause\nமாறுபட்டுச் செயல்படும் மனக்கோளாறு நோயிலிருந்து குணமடைய-Cure For Schizophrenia\nமாறுபட்டுச் செயல்படும் மனக்கோளாறு வராமல் பாதுகாக்க-Care For Schizophrenia\nமுழங்கால் பிடிப்பு மற்றும் முழங்கால் வலி வராமல் பாதுகாக்க-Care For Stiff Knees & Knee Pain\nமுழங்கால் ���ிடிப்பு மற்றும் முழங்கால் வலியிலிருந்து குணமடைய-Cure For Stiff Knees & Knee Pain\nமூச்சிரைப்பு நோயிலிருந்து குணமடைய-Cure For Asthma\nமூச்சிரைப்பு நோய்வராமல் பாதுகாக்க-Care For Asthma\nமூட்டுவாத நோய் தீர-Cure For Arthritis\nமூட்டுவாத நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா-Care For Arthritis\nவயோதிகத் தன்மை வராமல் பாதுகாக்க-Care For Ageing\nவயோதிகத் தன்மையில் இருந்து விடுபட-Cure For Ageing\nவலிப்பு நோயில் இருந்து குணமடைய-Cure for Epilepsy\nவலிப்பு நோய் வராமல் பாதுகாக்க-Care for Epilepsy\nவழுக்கைத் தலை பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கிரியா -Cure for Baldness\nவழுக்கைத்தலை விழாமல் தடுப்பதற்கான பராமரிப்பு கிரியா-Care for Baldness\nவிளையாட்டுக்களில் சிறப்படைய-நிலை 1-Excelling In Sports - Level 1\nவிளையாட்டுக்களில் சிறப்படைய-நிலை 2-Excelling In Sports - Level 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pondihomeoclinic.com/2013/07/blog-post_656.html", "date_download": "2018-10-24T02:31:21Z", "digest": "sha1:6RNONCN6YGNSP6RDNPKW45TPP7BVGZX3", "length": 12604, "nlines": 179, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic, Velachery, Chennai: முத்தமிட்டால் எய்ட்ஸ் வருமா? Kiss and AIDS", "raw_content": "\nHIV நோய் தொற்றுள்ளவரின், கிருமி கலந்திருக்கும் உடற்திரவங்களான விந்து, பெண்ணுறுப்பிலிருந்து சுரக்கும் திரவம், இரத்தம், போன்றவற்றுடன் தொடர்பு இருந்தால் நோய்தொற்று ஏற்படலாம்.\nØ அவை நேரடியாக தொடர்புற்றவரின் இரத்தத்தில் கலக்க வேண்டும். வெட்டுக்காயம், புண், தோல் அரிப்பு, உராய்வதால் ஏற்படும் காயங்கள் போன்றவை சில உதாரணங்களாகும்.\nØ நேரடியாக அதுவும் மிக விரைவாக நோயாளியிடமிருந்து மற்றவருக்கு கிருமி தொற்ற வேண்டும்.\nØ மனித உடலுக்கு வெளியே HIV கிருமியால் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும் என்பதாலேயே மிக விரைவாகக் தொற்ற வேண்டும்.\nØ புதிய இன்புளுவன்சா காய்ச்சலைப் பரப்பும் H1N1 வைரஸ் கிருமி இதற்கு மாறாக மேசை, நாற்காலி, கதவுக் கைபிடி போன்றவற்றில் கூட நீண்டநேரம் உயிர் பிழைத்திருந்து நோயைப் பரப்பும் வல்லமை வாய்ந்தது. எனவே வேகமாகத் தொற்றும்.\nØ ஆனால் HIV கிருமி அவ்வாறல்ல. மனித உடலுக்கு வெளியே நீண்ட நேரம் வாழாது.\nHIV கிருமி தொற்றும் முக்கிய வழிகள்.\nv நோய் தொற்றுடையவருடன் பாதுகாப்பற்ற முறையில் பாலுறவு வைத்தல்\nv நோய் தொற்றுடையவருக்குப் போட்ட ஊசியை மற்றவர்கள் உபயோகிப்பது (Needles and Syringes). இது முக்கியமாக போதை ஊசி ஏற்றுபவர்களிடையே பரவ காரணமாகிறது.\nv தாயிலிருந்து குழந்தைக்கு. பிறக்கும் நேரத்த���லும், பின் பாலூட்டுவதாலும்.\nv இரத்தம் ஏற்றுவது முன்பு ஆபத்தானதாக இருந்த போதும் இப்பொழுது எல்லா இரத்தமும் முழுமையாக சோதிக்கப்பட்ட பின்னரே ஏற்றப்படுவதால் பெரும்பாலும் பாதுகாப்பானதே.\nv மற்ற உடற் திரவங்களான எச்சில், வியர்வை, சிறுநீர், கண்ணீர் போன்றவற்றில் மிகக் குறைந்தளவு HIV கிருமியே இருக்கிறது.\nv இதனால் இவற்றின் வழியாக தொற்றுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகும்.\nஎச்சிலால் தொற்றாது என்பதை விவாதத்திற்காக ஏற்றுக் கொள்வோம். ஆனால் எச்சிலில் இரத்தம் கலந்திருந்தால் என்ன நடக்கும். எனவே முத்தமிடுவதால் தொற்றாது என நிச்சயமாகக் கூற முடியாது.\nவேறு காரணங்களால் கிருமி தொற்றியிருந்தாலும் அது இரத்தப் பரிசோதனையில் தெரிய 2 முதல் 8 வாரங்கள் வரை ஆகலாம். சிலருக்கு 3 மாதங்களுக்கு மேலும் ஆகலாம்.\nஇருந்தபோதும், பலரும் அஞ்சுவது போல\nü உடைகள், சோப், கப், கோப்பை ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்வதாலோ HIV தொற்றுவதில்லை.\nü காற்றினாலும், நீரினாலும், தொற்றுவதில்லை.\nü கொசு போன்ற பூச்சிக் கடிகளாலும் தொற்றாது.\nமுத்தமிடுவதால் தொற்றுமா தொற்றாதா என்ற கேள்விக்கு பதில்\nஒருவனுக்கு ஒருத்தி என்றிருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை.\nகாதலிக்கு, மற்ற பெண்களுக்கு. ஆசைப்பட்டவருக்கு, விரும்பியவருக்கு சந்தோசமாக வாயில் முத்தம் கொடுங்கள். கொடுத்துக் கொண்டேயிருங்கள்.\nஅதிர்ஷ்டம் உங்கள் பக்கமிருந்தால் தப்பிவிடுவீர்கள்.\nஇல்லையேல் ஒரு சில வருடங்களில் பாலுறாவால் தொற்றும் நோய்களுக்கான (STD) கிளினிக்கில் உங்களைக் காண வேண்டியிருக்கும்.\nகுறிப்பு: மேற்கூறிய ஆரம்ப அறிகுறிகள் சாதாரணமான பல காய்ச்சல்கள் வரும்போதும் தோன்றுபவை. இவற்றை வைத்து ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்றியிருக்கிறதா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-priya-anand-23-03-1841442.htm", "date_download": "2018-10-24T03:29:04Z", "digest": "sha1:7YMLDRZFS6RQJPSZUQNBRDSIMMVIXHHC", "length": 6818, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "அந்த மாதிரி படத்தில் இனி நடிக்கவே மாட்டேன்: பிரியா ஆனந்த் - Priya Anand - பிரியா ஆனந்த் | Tamilstar.com |", "raw_content": "\nஅந்த மாதிரி படத்தில் இனி நடிக்கவே மாட்டேன்: பிரியா ஆனந்த்\nஎதிர்நீச்சல், வணக்கம் சென்னை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளவர் பிரியா ஆனந்த். இவருக்கு தற்போது தமிழில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் அவர் மற்ற மொழிகளில் பிஸியாகியுள்ளார்.\nஇந்நிலையில் தான் இதற்கு முன் ஒரு படத்தில் பிடிக்காமல் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், அதுபோல எப்போதுமே இனி செய்ய மாட்டேன் என கூறியுள்ளார். ஆனால் அவர் அந்த படத்தின் பெயரை குறிப்பிடவில்லை.\nபிரியா ஆனந்த் நடித்த முத்துராமலிங்கம் படம் கடும் விமர்சனத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தை தான் அவர் அப்படி கூறியுள்ளதாக தற்போது ரசிகர்கள் கூறிவருகின்றனர்.\n▪ என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்\n▪ பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா\n▪ மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்\n▪ அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n▪ 5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை\n▪ பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா\n▪ மாமியாராக மாறிய தேவயானி\n▪ பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்\n▪ மலையாள நடிகை பிரியா வாரியர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\n▪ பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்\n• ரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்து கொடுத்த பிரபாஸ்\n• அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி\n• மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்\n• ஜீனியஸ் உண்மையான கதை - சுசீந்தரன்\n• சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி\n• கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்\n• விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்\n• விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n• பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்\n• யோகி பாபு படத்தில் கனடா மாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2018/small-changes-to-make-the-day-more-interesting-022651.html", "date_download": "2018-10-24T03:23:20Z", "digest": "sha1:BW5NPWJ6U54GU7FTGAVMZWGL7MHPLIJR", "length": 17597, "nlines": 150, "source_domain": "tamil.boldsky.com", "title": "போரடிக்கும் வாழ்���்கையை சுவாரஸ்யமானதாக மாற்ற செய்ய வேண்டியவை | Small changes to make the day more interesting - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» போரடிக்கும் வாழ்க்கையை சுவாரஸ்யமானதாக மாற்ற செய்ய வேண்டியவை\nபோரடிக்கும் வாழ்க்கையை சுவாரஸ்யமானதாக மாற்ற செய்ய வேண்டியவை\nஇன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை மனஅழுத்தம். அவர்களின் தினசரி வாழ்க்கை அவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துவதும் ஒரு காரணமாகும். இந்த சலிப்பை சரிசெய்ய எப்பொழுதும் போன், தொலைக்காட்சி என அவற்றிலேயே மூழ்கி கிடக்க தொடங்கிவிடுகிறோம்.\nஇது எல்லாம் இல்லாமலே உங்களுடைய தினசரி வாழ்க்கையை சுவாரஸ்யமாக மாற்ற பல வழிகள் உள்ளது. இதற்கு நீங்கள் செலவிட வேண்டியது சிறிது நேரத்தை மட்டும்தான். ஆனால் இதன் பலன்களோ நிச்சயம் உங்கள் சலிப்பை சரிசெய்யும். போரடிக்கும் உங்கள் தினசரி வாழ்க்கையை சுவாரஸ்யமாக மாற்றும் சில வழிகளை இங்கு பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதினமும் நாளை ஒரு வெற்று காகிதத்துடன் தொடங்குங்கள். இன்றுதான் நீங்கள் வாழப்போகும் கடைசி நாள் என்று எண்ணிக்கொள்ளுங்கள். எனவே அந்த நாளில் நீங்கள் செய்யவிரும்பும் வேடிக்கையான செயல்களை அந்த காகிதத்தில் பட்டியலிடுங்கள். அதில் குறைந்தது மூன்றையாவது செய்ய முயலுங்கள்.\nதினமும் அலுவலகம் செல்லும் வழியை தவிருங்கள். புது வழியில் செல்லுங்கள். அந்த வழியில் உள்ள கடைகள், ஆட்கள் போன்றவை உங்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும்.\nநீங்கள் வண்டியில் அலுவலகம் செல்பவராக இருந்தால் உங்கள் வாகனத்தை முன்னரே எங்காவது நிறுத்திவிட்டு அலுவலகத்திற்கு நடந்து செல்லுங்கள். இந்த நேரத்தை உங்களின் இனிமையான நினைவுகளை நினைத்து பார்ப்பதற்கும், அன்று செய்யப்போகும் வித்தியாசமான செயல்களுக்கு திட்டமிடவும் பயன்படுத்துங்கள். அதுவே பேருந்தில் செல்பவராக இருந்தால் அந்த நேரத்தை உங்களுக்கு பிடித்த புத்தகத்தை படிக்க பயன்படுத்தி கொள்ளுங்கள்.\nஎப்பொழுதும் உங்களுடன் ஒரு கேமராவை வைத்திருங்கள், உங்களுக்கு பிடித்தவற்றையோ அல்லது நீங்கள் செய்யும் வித்தியாசமான செயல்களையோ உடனுக்குடன் போட்டோ எடுத்துக்கொள்��ுங்கள். உங்கள் நண்பர்களுடன் தினமும் ஒரு போட்டோவாது எடுத்துக்கொள்ளுங்கள். இது நண்பர்களுடன் நீங்கள் நெருக்கமாக அதிக வாய்ப்பை ஏற்படுத்தித்தரும். தினமும் வீட்டிற்கு சென்றவுடன் நீங்கள் எடுத்த ஒவ்வொரு புகைப்படத்தை பற்றியும் உங்கள் குடும்பத்தாரிடம் விலக்குங்கள்.\nMost Read:ஆண்களுக்கு முடி வெள்ளையாக மாறுவதற்கு இந்த 10 உணவுகள் தான் முக்கிய காரணம்..\nநீங்கள் வேலை செய்யும் இடத்தின் அமைப்பை மாற்றுங்கள். கணிப்பொறியையே பார்த்துக்கொண்டு இருக்காமல் உங்களுக்கு பிடித்த பொம்மைகள், புகைப்படங்கள் என உங்கள் மேஜையை அலங்கரியுங்கள். வேலை சலிப்பை ஏற்படுத்தும் போதெல்லாம் அவை உங்களை உற்சாகமடைய செய்யும்.\nதினமும் உங்களுக்கு பழக்கமில்லாத 5 பேருடன் பேசுவதை ஒரு இலக்காக வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு பிடித்தது என்ன அவர்கள் என்ன செய்வார்கள் என விசாரியுங்கள். இது பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்களை உங்களுக்கு ஏற்படுத்தும்.\nமற்றவர்களை பாராட்ட பழகுங்கள். சில நேரங்களில் இது எளிதானதாக இருக்கும். சில சமயம் கடினமானதாக இருக்கும். ஆனால் பாராட்டுவதை தவிர்த்துவிடாதீர்கள். இது மற்றவர்களின் நாளை சிறப்பாகும், உங்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.\nஉங்களுக்கு அறிமுகம் இல்லாத அதேசமயம் உங்களுக்கு பிடித்த ஒரு தலைப்பை பற்றி படியுங்கள். பின்னர் அதைப்பற்றி மற்றவர்களுடன் உரையாடுங்கள். இது உங்களை அறிவார்ந்தவராக காட்டுவதுடன் கேட்பவர்களின் ஆர்வத்தையும் தூண்டும்.\nMost Read:வாழ்நாளை அதிகரிக்க கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள்\nதினமும் நீங்கள் சந்திக்கும் சவால்களை கணக்கிடுங்கள். செய்வதற்கு கடினமான அல்லது இதற்கு முன் நீங்கள் செய்திராத எத்தனை பணிகளை நீங்கள் அந்த நாளில் சந்திக்கிறீர்கள் என்பதை குறித்துக்கொள்ளுங்கள்.\nபந்தயம் கட்டுங்கள். வேடிக்கையான விஷயங்களுக்கு உங்கள் நண்பர்களிடம் பந்தயம் கட்டி விளையாடுங்கள். சிறிய தொகையை பந்தயம் கட்டினால் போதும். ஜெயித்தாலும், தோற்றாலும் கவலைப்படாதீர்கள். இதில் ஜெயிப்பதை விட அது தரும் சுவாரஸ்யம்தான் முக்கியம்.\nவிளையாட தயாராய் இருங்கள். குழந்தைகள் மகிழ்ச்சியாய் இருக்க முக்கிய காரணம் அவர்கள் தினமும் பள்ளி முடிந்து வந்தவுடன் விளையாடுவதுதான். நீங்களும் அதனை முயற��சிக்கலாமே அலுவலகம் முடிந்து வந்தவுடன் உங்கள் நண்பர்களுடனோ அல்லது குழந்தைகளுடனோ நன்கு விளையாடுங்கள். இதுவே உங்கள் பாதி மனஅழுத்தத்தை விரட்டிவிடும்.\nஉங்கள் நண்பர்களுடன் தங்குங்கள். இது மிகவும் பயனுள்ள ஒரு வழி. தினமும் ஒரே மாதிரியான சூழல் உங்களை சலிப்படைய வைப்பதில் ஆச்சரியமில்லை. எனவே ஒரு மாற்றத்திற்காக உங்கள் நண்பர்களுடன் ஒரு நாள் தங்குங்கள்.\nMost Read:தம்பதியர்கள் நிர்வாணமாக தூங்குவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஐப்பசி முதல் பௌர்ணமி... எந்த ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nபிறந்த பச்சிளம் குழந்தைகள் பசியுடன் இருப்பதை அறிந்து கொள்வது எப்படி\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் கல்லீரல் அபாயகரமான நிலையில் உள்ளது என அர்த்தம்...\nஉங்களுடைய ராசிப்படி இன்று யார் யாருக்கு என்னென்ன விஷயங்கள் நடக்கப் போகிறது\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sivakarthikeyan-is-next-mgr-rajini-vijay-042706.html", "date_download": "2018-10-24T02:45:50Z", "digest": "sha1:ICUHUJNS5JJG3NDVG5X3BDWEE63TZY5L", "length": 12429, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எம்.ஜி.ஆர்., ரஜினி, விஜய்யை அடுத்து சிவகார்த்திகேயனாம்! | Sivakarthikeyan is next to MGR, Rajini, Vijay - Tamil Filmibeat", "raw_content": "\n» எம்.ஜி.ஆர்., ரஜினி, விஜய்யை அடுத்து சிவகார்த்திகேயனாம்\nஎம்.ஜி.ஆர்., ரஜினி, விஜய்யை அடுத்து சிவகார்த்திகேயனாம்\nசென்னை: எம்.ஜி.ஆர்., ரஜினி, விஜய்யை அடுத்து குழந்தைகளை கவரும் ஹீரோ சிவகார்த்திகேயன் என பட வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம��� தெரிவித்துள்ளார்.\nபாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்டோர் நடித்த ரெமோ படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. படம் ரிலீஸான அன்றே உலக அளவில் ரூ. 8 கோடி வசூல் செய்தது.\nஇதன் மூலம் ஓபனிங் கிங் நடிகர்கள் வரிசையில் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன்.\nரெமோ படம் ஹிட்டாகியுள்ளதை அடுத்து சென்னையில் சக்சஸ் மீட் நடந்தது. சக்சஸ் மீட்டில் கலந்து கொண்ட சிவா தன்னை சிலர் மிரட்டுவதாக கூறி மேடையில் அனைவர் முன்பும் அழுதுவிட்டார்.\nசிவா அழுதது குறித்து அறிந்த ரெமோ பட வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் அவருக்கு போன் செய்து விபரம் கேட்டறிந்துள்ளார். சிவா மிகுந்த மன உளைச்சலில் இருந்ததால் அழுததாக சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.\nரெமோ படம் ஹிட்டாக முக்கிய காரணம் சிவகார்த்திகேயன் தான். எம்.ஜி.ஆர்., ரஜினி, விஜய்யை அடுத்து குழந்தைகளுக்கு பிடித்த ஹீரோ என்றால் அது சிவகார்த்திகேயன் என்கிறார் சுப்பிரமணியம்.\n2007ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தை வாங்கி வெளியிட்டேன். அதன் பிறகு படங்கள் வெளியிடுவதை நிறுத்திவிட்டேன். இந்நிலையில் ரெமோ தயாரிப்பாளர் ராஜா என்னிடம் வந்து அனுபவமுள்ள நீங்கள் தான் இந்த படத்தை வாங்கி வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதனால் படத்தை வெளியிட்டேன் என்று சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.\nகோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நல்ல தியேட்டர்களில் ரெமோவை வெளியிட்டேன். டிக்கெட் விலை குறைவாக இருப்பதால் மக்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்து படத்தை பார்க்கிறார்கள் என்கிறார் சுப்பிரமணியம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவ��்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n விஜய் படங்கள் எட்டாத புதிய மைல் கல்லை எட்டும் சர்கார்\n\"கெட்டவன்\" மீ டூ: யாரை சொல்கிறார் நடிகை லேகா- சிம்பு ரசிகர்கள் கோபம்\nதாய்லாந்தில் டூயட் பாடும் விஜய் சேதுபதி, அஞ்சலி வைரல்\nஆண்களே எங்களுக்கு துணை நில்லுங்கள்\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கும் நடிகை\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு வீடியோ\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/kalyanam-mudhal-kadhal-varai-priya-leave-the-country-043420.html", "date_download": "2018-10-24T03:26:57Z", "digest": "sha1:PF4AJ2CPAQ6WLGEQEAM2KNAHG23Q46H2", "length": 11418, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நாட்டை விட்டே போகிறார் 'கல்யாணம் முதல் காதல் வரை' ப்ரியா | 'Kalyanam Mudhal Kadhal Varai' Priya to leave the country - Tamil Filmibeat", "raw_content": "\n» நாட்டை விட்டே போகிறார் 'கல்யாணம் முதல் காதல் வரை' ப்ரியா\nநாட்டை விட்டே போகிறார் 'கல்யாணம் முதல் காதல் வரை' ப்ரியா\nசென்னை: ப்ரியா திருமணம் செய்து கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு செல்வதால் கல்யாணம் முதல் காதல் வரை டிவி தொடரில் இருந்து விலகியுள்ளாராம்.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கல்யாணம் முதல் காதல் வரை நெடுந்தொடரில் அமித் பார்கவ், ப்ரியா இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.\nஇந்நிலையில் ப்ரியா திடீர் என அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டார்.\nப்ரியா இல்லாமல் கல்யாணம் முதல் காதல் வரை நெடுந்தொடரை பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புலம்பித் தள்ளி வருகிறார்கள்.\nப்ரியா தான் காதலித்து வரும் ராஜவேலை திருமணம் செய்யத் தான் நெடுந்தொடரில் இருந்து விலகியதாக செய்திகள் வெளியாகின. திருமணம் நடந்தால் என்ன எத்தனையோ நடிகைகள் திருமணத்திற்கு பிறகு டிவி தொடர்களில் நடிக்கவில்லையா என்கிறார்கள் ரசிகர்கள்.\nவழக்கமாக சினிமா படங்களில் நடிக்கும் நடிகைகள் தான் திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போடுவார்கள். நீங்கள் தொடர்ந்து நடிங்க ப்��ியா என்று ரசிகர்கள் அன்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nப்ரியா திருமணம் செய்யப் போகும் ராஜவேல் ஆஸ்திரேலியாவில் வேலை பார்க்கிறார். அதனால் ப்ரியா திருமணத்திற்கு பிறகு ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகிறார். அந்த காரணத்திற்காக தான் அவர் கல்யாணம் முதல் காதல் வரை நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளாராம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆண் தயாரிப்பாளர் என்னை படுக்கைக்கு அழைத்தார்: நடிகர் பரபரப்பு புகார்\n விஜய் படங்கள் எட்டாத புதிய மைல் கல்லை எட்டும் சர்கார்\nசமூகம் பெரிய இடம் போலருக்கு… விரைவில் வருகிறது இன்று நேற்று நாளை இரண்டாம் பாகம்\nதாய்லாந்தில் டூயட் பாடும் விஜய் சேதுபதி, அஞ்சலி வைரல்\nஆண்களே எங்களுக்கு துணை நில்லுங்கள்\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கும் நடிகை\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு\nஓவியா ஆர்மிக்கு ஹேப்பி நியூஸ்..களவாணி 2 படத்தின் Ottaram Pannatha பாடல் வெளியீடு வீடியோ\nதனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/visa-infosys-200m-contract-tamil-news/", "date_download": "2018-10-24T03:54:23Z", "digest": "sha1:CRJG4SGIRUZG4UNJTXL5LR3SMDTZ2DMX", "length": 10200, "nlines": 131, "source_domain": "www.techtamil.com", "title": "​VISA நிறுவனம் InfoSysக்கு 1200 கோடி ரூபாய் ​ஒப்பந்தம் வழங்கியுள்ளது – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\n​VISA நிறுவனம் InfoSysக்கு 1200 கோடி ரூபாய் ​ஒப்பந்தம் வழங்கியுள்ளது\n​VISA நிறுவனம் InfoSysக்கு 1200 கோடி ரூபாய் ​ஒப்பந்தம் வழங்கியுள்ளது\nஉலகின் முதன்மை பண பரிமாற்ற நிறுவனமான VISA ஐந்து வருட ஆராய்ச்சி, வடிவமைப்பு, மென்பொருள் உருவாக்கம் தொடர்பான 1200 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தை InfoSysக்கு வழங்கியுள்ளது.\nஏற்கனவே தனியாக ஒரு ஆராய்ச்சி மையம் ஒன்றை பெங்களூரில் தனியாக நிறுவியுள்ள விசா, வரும் மூன்று ஆண்டுகளில் அம்மையத்தில் மட்டும் 1000 வல்லுநர்களை பணியமர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது. விசா நிறுவனத்தின் அனைத்து பணிகளும் இந்தியாவில் உள்ள பல நிறுவனங்களால் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. RS Software, CSC, HCL Technologies, Cognizant, Ness Technologies, Fractal Analytics and Altimetrik ஆகிய நிறுவங்களுக்கும் தொடர்ந்து புதிய ஒப்பந்தங்களை விசா வழங்கி வருகிறது.\nபிரபல சமூக வலைத்தளமான Facebook தனது பயனர்களை கவர்வதற்காக பல online விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தி வெற்றியும் கண்டுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது...\nஇத்தாலிநாட்டில் வாட்சப்பால் விவாகரத்து அதிகரித்து இருப்பதாக ஒரு ஆய்வு சொல்லுகிறது. விவாகரத்து கேட்கும் போது வாட்சப் செய்திகளைத் தான் நம்பிக்கை இல்லாதத...\n​MS Office இனி ஆன்ட்ராய்டு கைபேசிகளிலும் வரவுள்ளது...\nகடந்த வருடம் ஆபீஸ் மென் பொருள் தொகுப்பை ஆப்பிள் கணினியில் இயங்கும் வகையில் வடிவமைத்து வெளியிட்டிருந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் அனேக ஆப்பிள் சாதனங்களிலும்...\n​வ.உ.சியும் அமெரிக்க உபெர் கால் டாக்சி சேவையும்....\nசாதாரணமாக ஒரு கால் டாக்சி, ஆட்டோ ரிக்சா பிடித்து ஒரு இடத்திற்கு செல்வது இப்பொழுது மிகவும் எளிது. தடுக்கி விழுந்தா நம்மை தூக்கவோ , இடிக்கவோ ரோட்டில...\n​இப்பொழுது கணினி போல டிஜிட்டல் வீட்டையும் Hack செ...\nவீட்டிற்கு வரும் முன்னரே Ac யை இயக்கி வீட்டை குளிரச் செய்வது, தானாக திறக்கும் கதவு, கை தட்டினால் அணையும் விளக்கு, குழந்தைகளை கண்காணிக்கும் சிறிய வெப் ...\n​2190 ஆம் ஆண்டு வரை பூமியை தாக்க வாய்ப்புள்ள விண்க...\nபொதுவாக பூமியை நோக்கி வந்த எந்த பெரிய கல்லும் பூமி மீது விழுந்ததில்லை. கடேசியா விழுந்த கல்லு டைனோசர் உட்பட பல உயுரினங்களை அழிச்சுட்டு போச்சு. ...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n​எதிர்பார்த்த அளவு விற்பனையாகாத Samsung Galaxy S5\nஇது ரத்த பூமி என அறிந்துகொண்ட Twitter பொறியாளர்கள்.\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​MS Office இனி ஆன்ட்ராய்டு கைபேசிகளிலும் வரவுள்ளது\n​வ.உ.சியும் அமெரிக்க உபெர் கால் டாக்சி சேவையும்.\nஇது ரத்த பூமி என அறிந்துகொண்ட Twitter பொறியாளர்கள்.\n​இப்பொழுது கணினி போல டிஜிட்டல் வீட்டையும் Hack செய்ய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/sankeethan.html", "date_download": "2018-10-24T03:54:10Z", "digest": "sha1:T6AAHZJQ7X6U3KVFCJXOGWBBBHDAVFDZ", "length": 11578, "nlines": 101, "source_domain": "www.vivasaayi.com", "title": "வெளிவராத இரகசியங்களின் வெளிச்சம் கேணல் சங்கீதன் .! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவெளிவராத இரகசியங்களின் வெளிச்சம் கேணல் சங்கீதன் .\nஉளவுத்தலமைக்கு கடைசிவரை மதி உரை (உறுதி) கொடுத்து உயர்ந்தவனே உயிர்போகும் இறுதிவரையும் உயர் இரகசியங்களை தன்னகத்தே காத்தவனே.\nவெளிவராத இரகசியங்களின் வெளிச்சம் இவனே.\nதேடித் தேடித் தான் படித்து தேர்ந்தெடுத்து பலரை வளர்த்து விட்ட வித்தகனே.\nஎதிர்காலத்தை நிகழ்காலத்தில் கணித்து மதிப்பீடுகளை மனம் கோணாது முன்வைத்த விவேகனே.\nஈழப்போரின் கடசிக்களம்வரையும் ஈகம் ஒன்றை தவிர வேறொன்றையும் தேர்ந்தெடுக்காத புனிதனே விழுப்புண் ஏற்றபோ��ும்.\nவிசாரணையில் சூட்சுமம் அவிழ்த்து விசமிகள் வேரறுத்த வீரனிவன்\nஇவன் கிளைகளாய் இருந்து அமைகின்ற ஈழண்பர்கள்\nஈழத்தில் இவன் எண்ணத்திற்கு செயல் கொடுப்போம்.\nஅதுவரை :எங்கெங்கும் எம் தேசத்திற்காய் பணிபுரியும் நண்பர்கள்\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்...\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா- ...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில் மலையக மக்களுக்காக போராடி இளைஞர்கள்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமு...\nமலையாக தோட்ட தொழிலாளர்களுக்காக யாழில் மக்கள் போராட்டம்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செ���்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமு...\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ். சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு 18 வ...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/foods-that-can-causes-kidney-stones-022935.html", "date_download": "2018-10-24T03:09:45Z", "digest": "sha1:OAISUWA5IMNV2HYYHBCCYIYH7HQ377H2", "length": 18485, "nlines": 148, "source_domain": "tamil.boldsky.com", "title": "கிட்னியில் கற்கள் உருவாக காரணமாக இருக்கும் உணவுகள் இவைதான் தெரியுமா...? | Foods That Can Causes Kidney Stones - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கிட்னியில் கற்கள் உருவாக காரணமாக இருக்கும் உணவுகள் இவைதான் தெரியுமா...\nகிட்னியில் கற்கள் உருவாக காரணமாக இருக்கும் உணவுகள் இவைதான் தெரியுமா...\nநாம் சாப்பிட கூடிய உணவுகள் ஒவ்வொன்றும் தனி தன்மை வாய்ந்தது. ஒவ்வொரு உணவிற்கும் ஒவ்வொரு சிறப்பம்சம் உள்ளது. அதே போன்று ஒவ்வொரு உணவிற்கும் தீங்கான தன்மையும் இருக்கிறது. அவற்றை நாம் கட்டாயம் அறிந்து கொண்டே உணவை உண்ண வேண்டும். அந்த வகையில், நாம் சாப்பிட கூடிய அன்றாட உணவுகளில் சில முக்கியமானவை நம் கிட்னியை பெரிதும் பாதிக்கிறதாம்.\nஇவை சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கவல்லது. இதை இத்தனை நாட்களாக நாம் அறிந்திராமலே இருந்திருக்கின்றோம். இந்த பதிவில் கூறும் பல உணவுகளும் கிட்னியை பாதிக்க கூடிய உணவாகும். எந்தெந்த உணவுகள் கிட்டினியை பாதிக்கும், மற்றும் கிட்னியின் ஆரோக்கியத்தை எப்படி இந்த உணவுகள் கெடுகிறது என்பதை பற்றியும் நாம் தெரிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉடலில் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்று கிட்னியும். கிட்னியில் முதன்மையான வேலை என்னவென்றால், ரத்தத்தை சுத்தம் செய்வது. மேலும், ரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை சிறுநீரின் மூலம் வெளியேற்றுதலே. அந்த வகையில் சிறுநீரகத்தில் தண்ணீரின் அளவு குறைந்தாலோ அல்லது உப்பின் அளவு அதிகரித்து கொண்டு போனாலோ சிறுநீரகத்தில் கற்களாக மாறி விடுகிறது.\nகால்சியம் ஆக்சலேட்(Calcium Oxalate) கற்கள்...\nநமது உடலில் வெறும் கால்சியம் மட்டும் இருந்தால் அதில் எந்த வித பாதிப்பும் இல்லை. ஆனால், இவை ஆக்சலேட் என்ற நச்சு தன்மை உள்ள வேதி பொருளோடு உடலில் சேரும் போது தான் கிட்னிக்கு பாதிப்பு ஏற்படும். அந்த வகையில் நாம் சாப்பிடும் பல காய்கறிகள், பழங்கள், மற்றும் உணவு பொருட்களில் இந்த ஆக்சலேட் அதிகம் இருக்கிறதாம்.\nஒரு நாளைக்கு 2300mg அளவே உப்பை உணவில் சேர்த்து கொள்ளவேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த அளவை விட அதிகமான உப்பை சேர்த்து கொண்டால், அது உங்கள் கிட்டினியை பாதித்து விடும். எனவே, எப்போதும் உணவில் சேர்த்து கொள்ளும் உப்பின் அளவு மிக இன்றியமையாததாகும்.\nகீரை உடலுக்கு நல்லது தான். என்றாலும், ஒரு சில கீரை வகைகள் சற்றே ஆபத்தானதாகும். அதில் முளைக்கீரையும் ஒன்று. வெறும் முளைக்கீரையை அதிகமாக சாப்பிட்டால் கால்சியம் ஆக்சலேட் உருவாகி கிட்னியில் கல் ஏற்படும். எனவே, இவற்றுடன் குறைந்த அளவு கொழுப்பு உள்ள சீஸ் சேர்த்து சாப்பிட்டால் நல்லதாம்.\nMOST READ: சர்க்கரை நோயை விரட்டி அடிக்கும், வீட்டிலுள்ள 10 ஆயர்வேத மருந்துகள்..\nபொதுவாக எந்த ஒரு சத்தும் சீரான அளவில் இருந்தாலே நலம் தரும். அதே போன்றுதான், வைட்டமின் சி உடலில் அதிகம் இருந்தால் அவை ஆக்சலேட்டை உற்பத்தி செய்யும். எனவே, கிட்டினியில் இவை கற்களை உருவாக்கும். குறிப்பாக ஆரஞ்ச், எலுமிச்சை போன்றவற்றை அதிகமாக சாப்பிட கூடாது.\nகால்சியம் பாஸ்பேட் (Calcium Phosphate)\nகால்சியம் ஆக்சலேட் எப்படி கிட்னியில் கற்களை உருவாக்குகிறதோ அதே போன்று கால்சியம் பாஸ்பேட்டும் கற்களை உருவாக்கும். எனவே, பாஸ்பரஸ் நிறைந்த உணவையும் அதிகம் சாப்பிட கூடாது. இவை கால்சியமுடன் சேர்ந்து வேதி வினை புரிந்து பாதிப்பை சிறுநீரகத்திற்கு தரும்.\nஅதிக அளவில் விலங்குகளின் கல்லீரலை சாப்பிட்டால் அவை கிட்டினியை பாதிக்க செய்யும். குறிப்பாக கோழியின் கல்லீரல், மாட்டின் கல்லீரல் போன்றவை இந்த பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், முட்டை போன்றவற்றையும் அதிகம் சேர்த்து கொள்ள கூடாது.\nசோயாவால் செய்யப்படும் எந்த ஒரு உணவாக இருந்தாலும் அது சுவை மிக்கதாக இருக்கும். அதற்காக நாம் அதிக அளவில் இவற்றை உணவில் சேர்த்து கொண்டால் பின்விளைவுகள் அதிகமாக இருக்கும். குறிப்பாக சோயா பால், சோயா வெண்ணெய், சோயா சாஸ் ஆகியவற்றை தவிர்த்து விடுங்கள்.\nMOST READ: இது எம்ஜிஆர் - ரஜினி மத்தியில் நடந்த தர்மயுத்தம் - இருமுறை கைது செய்யப்பட்ட ரஜினி\nஇன்று உண்ணும் உணவு முறையில் கவனமே இல்லாமல் சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர். குறிப்பாக பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், இறைச்சிகள், தின்பண்டங்கள் போன்றவற்றை சாப்பிடுவதால் கிட்னியின் ஆரோக்கியம் மிகவும் சீர்கேடு அடையும். எனவே, பதப்படுத்தபட்ட உணவுகளை தவிர்த்து விடுங்கள்.\nபழங்கள் உடலுக்கு நல்லது தான். என்றாலும் ஒரு சில முக்கிய பழங்களை நாம் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக கிரன்பெரில், ராஸ்பெரிஸ், ஆரஞ்சு போன்றவற்றை குறைவாக எடுத்து கொள்ளவும். இல்லையென்றால் கிட்டினியை கற்கள் கொண்டதாக மாற்றி விடும்.\nபாலில் நிறைய ஊட்டசத்துக்கள் இருந்தாலும் அவற்றின் தன்மையை பொறுத்தே குடிக்கலாமா.. கூடாதா.. என்பதை தீர்மானிக்க முடியும். பாலில் இருந்து தயாரிக்கப்படும் சீஸ், வெண்ணெய், யோகர்ட் போன்றவற்ற்றையும் அதிகம் சாப்பிட கூடாது. மேலும், ஆடை நீக்கப்பட்ட பாலை பருகுவது நல்லது.\nஎனவே, மேற் சொன்ன உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான வாழ்வை வாழுங்கள் நண்பர்களே... மேலும், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஐப்பசி முதல் பௌர்ணமி... எந்த ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nபிறந்த பச்சிளம் குழந்தைகள் பசியுடன் இருப்பதை அறிந்து கொள்வது எப்படி\nதலைமுடி நீளமாக வளரவும் முகம் சிகப்பழகு பெறவும் கலாக்காய்... எப்படி யூஸ் பண்ணணும்\nஎந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு வெளியே போகாம இருக்கறது நல்லது\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/7-foods-which-helps-to-increase-the-size-of-breasts", "date_download": "2018-10-24T04:07:15Z", "digest": "sha1:GOYALOWV6RCBAQFF7VXS6WUKYKCCQXAP", "length": 14045, "nlines": 238, "source_domain": "www.tinystep.in", "title": "மார்பகங்களை பெரிதாக்க உதவும் 7 உணவுகள்..! - Tinystep", "raw_content": "\nமார்பகங்களை பெரிதாக்க உதவும் 7 உணவுகள்..\nஒரு மார்பின் அளவு அதிகரிப்பது எப்போதுமே கத்திக்கு மேல் நடப்பது போன்றது. சிலிக்கான் பட்டைகள் மற்றும் போடோக்ஸ் தவிர, நீங்கள் முழுமையான மார்பகங்களைப் பெற சில உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளலாம். இந்த பொருட்கள் கிடைப்பது கடினம் இல்லை, நீங்கள் உங்களின் சமையலறையில் தினமும் அவற்றை பயன்படுத்தி கொண்டுதான் இருக்கிறீர்கள்.\nஉடலில் உள்ள ஹார்மோன்களின் பல்வேறு அளவுகளே பெண்களிடையே மார்பக அளவுகள்வேறுபாடு ஏற்படுவதற்கான முக்கிய காரணம். உறிஞ்சும் விதைகள், ஆளிவிதை விதைகள், சூரியகாந்தி விதைகளால் உங்கள் நுகர்வு தன்மை அதிகரிக்கும், அவை மார்பகங்களை விரிவுபடுத்துவதற்கு வழிவகுக்கும் ஈஸ்ட்ரோஜன் அளவுகளை அதிகரிக்கிறது . விதைகளை நீங்கள் நேரடியாக சாப்பிடலாம் அல்லது நீங்கள் விரும்பி உண்ணும் உணவுகளில் கலந்தும் சாப்பிடலாம்.\nகொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளை உங்கள் மார்பக அளவை அதிகரிக்க உதவும், கொழுப்பு மற்ற இடங்களில் சேர்வதற்கு அனுமதிக்காதீர்கள். ஆலிவ் எண்ணெய், வெண்ணெய், வெண்ணெய் மற்றும் முட்டை போன்ற இயற்கை கொழுப்புகள் அதிகமுள்ள உணவை சாப்பிடுங்கள், ஆனால் சரியான உடற்பயிற்சிகளின் மூலம், மார்புகளில் உள்ள கொழுப்புகளை வைத்து மற்ற உடல் பகுதிகளுக்கு செல்லாதீர்கள்.\nபாலூட்டிகள் அதிக அளவில் மார்பக அளவை அதிகரிக்க உதவுகின்றன, ஏனெனில் பால் நம் உடலில் காணப்படும் இனப்பெருக்கம் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்துகிறது. புரோஜெஸ்ட்டிரோன், ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் அதிகப்படியான மாட்டு பாலில் உள்ளது. இது பாலூட்டிகளின் இனப்பெருக்கம் முக்கியம். டோஃபு போன்ற உணவுகளில் ஆரோக்கியமான புரதசத்துக்கள் அதிகமாக உள்ளன.\nசோயா ஒரு சிறிய மார்பை சரிசெய்யும் ஒரு இரகசிய தீர்வு என்று அறியப்படுகிறது. அதில் மார்பக வளர்ச்சியில் உதவும் பைட்டோஸ்ட்ரோஜென்ஸில் எனும் சத்து அதிகமாக உள்ளது, மேலும் இது ஒரு தடுப்பு மருந்தாகும். மார்பக திசுக்களில் உருவாக்கக்கூடிய புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும் ஐசோஃப்ளேவோன்களும் சோயாவில் அதிகமாக உள்ளது.\nசிப்பிகள், இறால்கள், நண்டுகள் போன்ற உணவுகளில் மாங்கனீசு மிகப்பெரிய அளவில் உள்ளன. மாங்கனீசு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பாலியல் உந்துதலை அதிகரிப்பதாக அறியப்படுகிறது, இது மார்பக திசு உருவாவதற்கு ஒரு காரணியாகும். மாங்கனீசு நிறைந்த உணவு உங்களுடைய உணவில்அதிகமாக இருக்கும்போது அது மார்பளவு அளவு அதிகரிக்க உதவும்.\nபச்சை காய்கறிகள் எல்லாவற்றையும் குணப்படுத்த கூடியது. மார்பக திசு உருவாவதற்கு உதவுவது பைட்டோஸ்ட்ரோஜென்ஸ்கள் ஆகும். கீரை, கொத்தமல்லி போன்ற இலை காய்கறிகளும் இயற்கை ஆக்ஸிஜனேற்றத்தின் ஒரு பெரிய மூலமாகும். இவற்றில் அதிகளவு இரும்பு மற்றும் கால்சியம் உள்ளது. மார்பக அளவு அதிகரிப்பதைத் தவிர, அவை மார்பின் தொனி மற்றும் வெளிப்புற தோற்றத்திலும் உதவுகின்றன. முதுகெலும்பு குறித்த பிரச்சினைகளை சரிசெய்வதோடு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதாகவும் அறியப்படுகிறது.\nபருப்புகள், பாதாம், முந்திரி போன்ற கொட்டைகள் கொழுப்பு மற்றும் புரதத்தின் நல்ல ஆதாரமாக அறியப்படுகின்றன, மேலும் அவை மார்பகங்களில் கொழுப்பு உணவுகளை போன்றே செயல்படுகின்றன. மார்பக அளவு அதிகரிக்கும் போது, அவை இதயத்திற்கும் மூளைக்கும் மிகுந்த நன்மையளிக்கும், எனவே ஏறக்குறைய எந்த எதிர்மறையும் இல்லை. எனவே நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதற்கு பதிலாக உலர்பழங்களை ���ாப்பிடுவது மிகுந்த நன்மையளிக்கும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/63_162869/20180804173707.html", "date_download": "2018-10-24T03:46:03Z", "digest": "sha1:OBJKHB4BCT6YX3CGUWGDNO6RCFUDMIXL", "length": 8008, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "ஒரே கேப்டன் கீழ் விரைவாக 200 விக்கெட்: வார்னே சாதனையை சமன் செய்தார் அஸ்வின்", "raw_content": "ஒரே கேப்டன் கீழ் விரைவாக 200 விக்கெட்: வார்னே சாதனையை சமன் செய்தார் அஸ்வின்\nபுதன் 24, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஒரே கேப்டன் கீழ் விரைவாக 200 விக்கெட்: வார்னே சாதனையை சமன் செய்தார் அஸ்வின்\nவிராட் கோலி தலைமையின் கீழ் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தி, சர்வதேச அளவிலான சாதனையில் வார்னே உடன் இணைந்துள்ளார் அஸ்வின்.\nஇங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தி இங்கிலாந்தை 287 ரன்னுக்குள் சுருட்ட முக்கிய காரணமாக இருந்தார். 2-வது இன்னிங்சிலும் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். முதல் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தி இங்கிலாந்து திணற காரணமாக இருந்தார். இரண்டு இன்னிங்சிலும் 7 விக்கெட் வீழ்த்திய அஸ்வின் விராட் கோலி தலைமையின் கீழ் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.\nஒரு கேப்டன் தலைமையின் கீழ் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்ற அஸ்வின், சர்வதேச அளவில் விரைவாக வீழ்த்திய 2-வது வீரர் என்ற பெருமையை ஷேன் வார்னே உடன் பகிர்ந்துள்ளார். சனத் ஜெயசூர்யா தலைமையின் கீழ் முத்ததையா முரளீதரன் 30 போட்டியில் இந்த சாதனையைப் படைத்து முதல் இடத்தில் உள்ளார். வார்னே ரிக்கி பாண்டிங் தலைமையின் கீழ், அஸ்வின் விராட் கோலி தலைமையின் கீழ் 34 போட்டியில் இந்த சாதனையைப் படைத்துள்ளனர். மால்கம் மார்ஷல் விவியன் ரிச்சர்ட்ஸ் தலைமையின் கீழ், ஆலன் டொனால்டு குரோஞ்ச் தலைமையின் கீழ், டேல் ஸ்டெயின் ஸ்மித் தலைமையின் கீழ் 40 போட்டியில் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 3-வது இடத்தில் உள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசேசிங்கில் ரன்குவிப்பு: கோலி, ரோஹித் புதிய சாதனை\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: ஜப்பானை வீழ்த்தி இந்தியா ஹாட்ரிக் வெற்றி\nரோஹித் - விராத் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் : இறுதிபோட்டிக்கு சாய்னா முன்னேற்றம்\nஆஸி.க்கு எதிராக அபார வெற்றி: டெஸ்ட் தொடரை வென்றது பாகிஸ்தான்\nமேட்ச் பிக்ஸிங்: குற்றத்தை ஒப்புக்கொண்ட கிரிக்கெட் வீரர்\nதியோதர் டிராபிக்கான அணிகள் அறிவிப்பு: கம்பீர், யுவராஜ் சிங் புறக்கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/item/11185-2018-08-07-22-21-11", "date_download": "2018-10-24T03:53:28Z", "digest": "sha1:JET43MGMRPLYA7FFZKM6J4XWMWECXRUH", "length": 5102, "nlines": 80, "source_domain": "newtamiltimes.com", "title": "கருணாநிதி இறுதி அஞ்சலி : ராஜாஜி ஹாலில் ஏற்பாடு", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nகருணாநிதி இறுதி அஞ்சலி : ராஜாஜி ஹாலில் ஏற்பாடு\nகருணாநிதி இறுதி அஞ்சலி : ராஜாஜி ஹாலில் ஏற்பாடு\tFeatured\nதி.மு.க. தலைவர் கருணாநிதி உடலுக்கு சென்னை ராஜாஜி ஹாலில் இன்று அதிகாலை 4 மணிக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள��ளது.\nநேற்று இரவு கருணாநிதி உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலி செலுத்திய பின்னர், சி..ஐ.டி.காலனியில் உள்ள கனிமொழி வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.\nஇன்று அதிகாலை 3 மணி வரை கருணாநிதிக்கு மரியாதை செலுத்திய பின்னர் அதிகாலை 4 மணி முதல் ஒமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் கருணாநிதி உடல் பொதுமக்கள் , அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.\nகருணாநிதி, இறுதி அஞ்சலி ,ராஜாஜி ஹால்,\nMore in this category: « தமிழின செம்மல் கலைஞர் கருணாநிதி உயிர் நீத்தார்\tகருணாநிதி உடல் அடக்கம் : தயாராகிறது மெரினா »\n2 மணி நேரம் மட்டும் - பட்டாசு வெடிக்க புதிய கட்டுப்பாடுகள்\nஸ்ரீரங்கம் கோவில் சிலை திருட்டு: விசாரணை அறிக்கை தாக்கல்\nதொடர்ந்து 6 வது நாளாக பெட்ரோல் விலையில் சரிவு\nபொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 63 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vitrustu.blogspot.com/2013/11/30.html", "date_download": "2018-10-24T03:48:32Z", "digest": "sha1:ZEPGHF2KHSQZYPQJJI7JOP7RCKPGQUDE", "length": 19644, "nlines": 160, "source_domain": "vitrustu.blogspot.com", "title": "இந்தியன் குரல்: 30 நாட்களில் கல்வி கடன்!", "raw_content": "சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்க வயது தடை இல்லை. வீட்டுக்கு ஒருவர் சட்டம் பயின்றவர் இருக்க வேண்டும் சட்டம் படிக்கும் நண்பர்களின் நலனுக்காக சிறப்பான பயிற்ச்சி அளிக்கும் நோக்குடன் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பகல் 2.00 மணிக்கு வகுப்புகள் துவங்கும் மாணவர்கள் சேர்கை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நடைபெறும் விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்புகொள்ளவும் பாலசுப்ரமணியன் டாக்டர் அம்பேத்கர் லா அகாடமி சென்னை 9042905783\n30 நாட்களில் கல்வி கடன்\n30 நாட்களில் கல்வி கடன் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி, 30 நாட்களில், கல்வி கடன் பெறும் வழிமுறைகளை கூறும், தீபக்: நான், 'வாய்ஸ் ஆப் இந்தியா' அமைப்பின் உறுப்பினர். பொது மக்களின் உரிமைகளை, 'தகவல் அறியும் உரிமை சட்டம்' உதவியுடன், எளிதில் பெற்று தருவதே, எங்கள் அமைப்பின் நோக்கம். இச்சேவையை, இலவசமாகவே செய்கிறோம்.\nபொருளாதார���்தில் பின் தங்கிய மாணவர்கள், உயர்கல்வி கற்பதற்கான அருமை யான வாய்ப்பை, 'கல்வி கடன்' மூலம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கள் வழங்குகின்றன. குடும்ப வறுமையிலும், அதிகம் படிக்க விரும்பும் ஏழை மாணவர்கள், கல்வி கடன் கிடைக்கும் என்ற ஆசையில், விண்ணப்பிப்பர். ஆனால், 'இந்த வங்கி, உங்கள் எல்லைக் குள் வராது. இந்த படிப்பிற்கெல்லாம், 'லோன்' தர முடியாது' எனக்கூறி, தேவையற்ற சான்றிதழ் களை எடுத்து வர சொல்லி, வங்கிகள் இழுத்தடிக்கும். வசதியான மாணவர்கள், எளிதில் கல்வி கடன் பெறும் நிலையில், ஏழை மாணவர்களுக்கு மறுக்கப்படு வதால், கல்வி கடன் வழங்கப்படுவதன் நோக்கம் மாற்றப்படுகிறது. எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு காண, தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி, கல்வி கடன் கிடைக்காமல் உள்ள மாணவர்களுக்கு, வழிகாட்டி வருகிறோம். கல்வி கடன் வேண்டி, நேரிலோ அல்லது பதிவு தபால் மூலமோ விண்ணப்பித்தாலும், அதற்கான ரசீதை, வங்கி தர வேண்டும். விண்ணப்பித்த வங்கியில், பெற்றோரின் நிலுவைக் கடன் எதுவாக இருந்தாலும், கடன் தர முடியாது என, வங்கிகள் சொல்லக் கூடாது. கல்வி கடனுக்கு விண்ணப்பிப்போர், தங்கள் குடும்ப சூழலை எடுத்து சொல்லவும் தேவையில்லை. நன்றாக படித்து, வேலைக்கு சென்ற பின், கடனை அடைத்து விடும் தன்னம்பிக்கை இருந்தாலே போதும். மேலும், ஒரு குடும்பத்தில், ஒரு மாணவன் கல்வி கடன் பெற்றிருந்தாலும், அவருடைய சகோதரர்களுக்கு, கல்வி கடன் மறுக்க கூடாது. விண்ணப்பத்தில் ஏதேனும் குறைபாடு இருப்பின், அதை, வங்கி சுட்டி காட்டலாமே தவிர, நிராகரிக்க முடியாது. கல்வி கடனுக்கு, 4 லட்சம் ரூபாய் வரை எந்த, உத்தரவாதமும் தர தேவையில்லை. 4 முதல், 7 லட்சம் ரூபாய் வரை, மூன்றாவது நபர் உத்தரவாதம் தேவை. 7 லட்சம் ரூபாய்க்கு மேல் தான், சொத்து பிணையம் தேவைப்படும். தொடர்புக்கு: 99946 58672\nஆதிபர்வம் 1 முதல் 150 வரை Free Download செய்ய மேலுள்ள படத்தின் மீது சொடுக்குங்கள்\n30 நாட்களில் கல்வி கடன்\nமதுபித்து நோய் நீக்கி மையம்\nRTI Act -2005 கட்டணம் இல்லை விதிமுறைகள் உண்டு 01-1...\nதினமும் சற்றே மது அருந்துதல் நலம் தருமா\nகுடிப்பழக்கத்தை கைவிட சிறந்த வழி\nஹோமியோவில் அற்புதமான பல மருந்துகள் -குடி நோயை மறக்...\nகுடியை மறக்க வைக்க என்ன செய்யலாம் \nகுடிப்பழக்க சிகிச்சைக்காக பல தரப்பட்ட மருந்து வகைக...\nஇந்தியாவில் ஏன் உலகத்தி���ேயே டி வி பெட்டியை வைத்துக...\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\nவிரைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா\n படித்ததால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நான் பொறுப்பல்ல. கண்டிப்பா இதயம் வலிக்கும் பலவீனமானவங்க படிக்காதீங்க\nஆபாசமாக நிர்வாணமாக ஆடல்கள் தழுவல் காட்சிகளுடன் காட்சிகள்\nஒரு தமிழ் பதிவை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது அம்மாடி என்னத்த சொல்ல எப்படி சொல்ல வார்த்தையால் சொல்லும் சமாசாரமா அது. அப்பதிவில் முழுக்க ம...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nஇங்கே பெண்களின் பாவாடையை அவிழ்த்து விடுகிறார்கள் \"என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது\n\"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்\" கடலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் இருக்கின்றது. அது அடிக்கடி பழ...\nமேல் ஆடையை விளக்கி : ஆடையை எடுத்து : T கடையில் முதல் அனுபவம்\nதிண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ரெஜினா லாட்ஜ் என்றால் அனைவரும் அறிவர் அந்த லாட்ஜ் முன்பாக ஒரு டீக்கடை அங்கு ஏன் சென்றேன் என்றால் அப்ப...\nஆடையில்லா மனிதர்கள் (இளகிய மனம் படைத்தோர் தவிர்க்கவும் )\nஇந்தியன் குரல் உதவி மையத்தில் இன்று நண்பர்களே இன்றைய இந்தியன் குரல் உதவி மையத்திற்கு ஆவடியிலிருந்து ஒரு பெண்மணி உதவிகேட்டு வந்திருந...\nசரோஜினி நாயுடு சரோஜினி நாயுடு அவர்கள், ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில்...\nபா ம கா முக நூலில் கேட்கப்பட்ட விபரமும் அதற்க்கான பதிலும் இவர்கள் மக்களைக் காக்கும் காவலர்கள்\nபாட்டாளி மக்கள் கட்சி உயிரிழந்த தன தொண்டர்களுக்கு என்ன செய்தது. கட்சியல் அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து உயிரை விட்ட உங்க��் கட்சி தொண...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nதமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில்..................\nவிவசாய மின் இணைப்பு குடிசைகளுக்கான மின் இணைப்பு கட்டணங்கள் இந்த ஆண்டே உயர்த்தப் படும் என்று தெரிகின்றது. தமிழகத்தில் அடுத்த மூன்று ஆண்டு...\nஇந்தியாவில் ஏன் உலகத்திலேயே டி வி பெட்டியை வைத்துக்கொண்டு டிவி பார்க்காத ஒரே குடும்பம் எங்கள் குடும்பம்\nஇந்தியாவில் ஏன் உலகத்திலேயே டி வி பெட்டியை வைத்துக்கொண்டு டிவி பார்க்காத ஒரே குடும்பம் எங்கள் குடும்பம்\nமாசு கக்கும் நிறுவனங்களைக் காக்கும் வாரியம்\nதூசு சேகரிப்பு கட்டகம், சுத்தப்படுத்தி, கழிவுநீர்த் தரமேற்றம், தொழிற்சாலை கழிவுநீர்த் தரமேற்றம், ஆவி மீட்பக முறை , தாவரவழி மருந்தூட்ட...\nAFTER +2 என்ன படிக்கலாம்\n\"ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\" என்கிற கேள்வி எழும்போதே \"எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'\" என்கிற கேள்வி எழும்போதே \"எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'\nஆபாச நடிகைகளுக்கு செருப்பு மாலை ; வள்ளுவர் கோட்டம் அருகில்\nநேற்று 2-6-13 காலை பத்து மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆபாச சினிமா நடிகைகளுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது....\nஎதர்க்கெல்லாமொ போராட்டம் நடத்தும் எதிர்கட்சிகள் எங்கே \nமிக அற்புதமான படபிடிப்பு. பாராட்டுக்கள் ....விவசாயத்தை அழிப்பது என்ற மத்திய அரசின் போருலாதாரகொள்கைகளுக்கு உகந்த சூழலை மாநில அரசு ஏற்ப...\nமதுபித்து நோய் நீக்கி மையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. தாவிச் செல்லவும்: குடிப்பழக்கம் வகைப்பாடு மற்று...\nகுடும்ப அட்டை பெறுவது எப்படி\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yosinga.blogspot.com/2008/10/t.html", "date_download": "2018-10-24T02:24:45Z", "digest": "sha1:52XPB6FSXL2423CFTTZ6WXM2XBHFCNDH", "length": 14470, "nlines": 238, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: குறுக்கெழ���த்துப் புதிர் - போT - விடைகள்", "raw_content": "\nகுறுக்கெழுத்துப் புதிர் - போT - விடைகள்\nஇந்த மாதம் குறுக்கெழுத்துப் புதிருக்கு, ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்தது. நன்றி.\nபெனாத்தல் சுரேஷ், ஸ்ரீதர் நாராயணன், அமர், இலவசக்கொத்தனார், அரசு, சுரேஷ் S.P., வடகரை வேலன் ஆகிய ஏழு பேரும் புதிரை முழுமையாக முடித்தவர்கள். மற்றவர்களும் பெரும்பாலான விடைகளை சொல்லிவிட்டனர். ஒன்றிரண்டுதான் பாக்கி. ஏற்கெனவே சொல்லியிருந்தபடி, ஐந்துக்கு மேற்பட்டவர்கள் விடை சொல்லிவிட்டதால், நான் மரியாதையாக இந்த கு.எ. போட்டியை நிறுத்திக் கொள்கிறேன்(யோசிக்க முடியலைப்பா\nபோட்டியில் பங்கெடுத்துக் கொண்டவர்களின் மதிப்பெண் விவரங்களை இங்கே பார்க்கலாம்.\nஇப்பொழுது புதிருக்கான விடைகளைப் பார்க்கலாம்.\n2) \"விழியருகில்\" + \"இதயத்துடிப்பின்\" ஓசை மாறினால் = தெளிவாகத் தெரியும்.(4).\n3) \"மாமா\"வை ஒருமுறை + ஆகாரமில்லாமல் ஆ\"றுதல்\" செய்தால் = மாற்றம் வரும்.(4)\n6) \"பணிவின்\" ஸ்வரத்தை மாற்றி, முட்டையை உடைத்தால் = இரக்கம் பிறக்கும்.(3)\n11) \"வ\"கையின் கையுடைத்து + உ\"ள்ளு\"டையில் அடைந்திருப்பது + மறுபாதி வடி\"வம்\"ஆனால் = தமிழ்மறை.(5)\n17) \"பல்லி\"யின் இடுப்பை வெட்டி ஒலியை மாற்றினால் நிந்தனை ஏற்படும்.(2) விடை : பழி\n1) சுழிகள் நிறைந்த \"கன்னி\" + விஷ\"யம்\"தில் நஞ்சை அகற்றினால் = கௌரவம்.(5)\n3) \"மடி\" மீது கால் வைத்து ஏறிப் போ.(2)\n4) \"த\"ற்கொ\"லை\"யின் அடிமுடியை ஆராய்ந்தால் = சிரம் தனியே வந்துவிடும்.(2)\n8) ஞானத்தின்->அறிவு + ஒரு கரை வ\"ரை\" அடைய = இது வழிகாட்டும்.(4)\n16) \"மீசை\"யை திருப்பி விட்டுத்->சைமீ, திரித்து ->சமீ+ கோ\"பம்\"தில் அரசனை விரட்டியதால் = அண்மையில் கிடைத்தது.(4)\n19) \"உயர்ந்தோர் தரச்சொல்லி\" ->கொடு + அழு\"க்கு\"இன் சோகம் அகற்றி = துன்புறுத்தும் உறுப்பு.(4)\nவிடை : கொடுக்கு. இந்தக் கேள்வி பலரை கஷ்டப்படுத்தியது. \"ஈ, தா என்பது ஒப்போர் கூற்றே கொடு என்பது உயர்ந்தோர் கூற்றே\" - தொல்காப்பியம்.\n5) \"வ\"தக்க ஆரம்பித்து + கா\"லை\"யில் பறவையை விரட்டினால் = மீனைப் பிடிக்கலாம்.(2)\n9) க\"ரக\"த்தின் இடையில் + சில \"சி\"ல + சம\"யம்\" முடிந்தால் = மறைக்கப்படும்.(5)\n13) \"சா\"லையின் ஒரு ஓரத்தில் + குரங்கு->மந்தி வந்தால் = மணக்கும்.(4)\n14) அங்கு\"சம்\"இன் முனையில் + அ\"ங்க\"தனின் இடையை, சொருகினால் = வெட்டிக் கூட்டம்.(4)\n18) ஆ\"ட்டு\"த் தலைக்கு பதில், \"மீ\"ன் தலையை வைத்து = வீணையை வாசி.(3)\n7) \"கவ\"லையின் கால��� உடைத்து + கா\"தல்\"இன் தலையை வெட்டி, உள்ளே நுழைத்தால் = செய்தி தரும்.(4)\n10) \"அவ\"ள் மருவி + \"மனைவி\"->தாரம் என்பது = தெய்வப்பிறவி.(5)\n12) உட்காராததால் -> அமரா + மலைமகள்->பார்\"வதி\", கண்மண் தெரியாமல் = நதியாக ஓடுகிறாள்.(5)\n14) பதியின் சரி பாதி இவள்.(2)\nவிடை : சதி. இது க்ரிப்டிக் இல்லாத நேரடிக் குறிப்பாக அமைந்து விட்டது.\n15) \"மிச்சம் விழுந்ததை\"-> \"கழி\"வு, கழித்து எடுத்தால் = அடிப்பான்.(2)\nபின் குறிப்பு : சொதப்பல்கள் இருந்தால் தெரிவிக்கவும். முடிந்தவரை சப்பைக் கட்டு கட்டுகிறேன்\nLabels: குறுக்கெழுத்து, மொத்தம், வார்த்தை விளையாட்டு, விடைகள்\nவெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..\nநமக்கும் இந்த டைப் தமிழ் ரிடில்களுக்கும் ரொம்ப தொலைவு யோசிப்பவர்.. அதனால்தான் கலந்துகொள்ள முயற்சி கூட செய்யவில்லை. (அட பதிவையே படிக்கலைன்னா பாத்துகோங்க).. :(\n/*கு.எ. போட்டியை நிறுத்திக் கொள்கிறேன்(யோசிக்க முடியலைப்பா\nயோசிக்கணும்னு ஆசை படுற எல்லாரும் யோசிங்க blog வருவாங்க...\nஆனா அந்த யோசிகிரவருக்கே யோசிக்க முடியலேன்னா....\nஎன்ன கொடும சார் இது.\nபுதுசா வேற ஏதாவது யோசிப்போமேன்னுதான்\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nகுறுக்கெழுத்துப் புதிர் - போT - விடைகள்\nஇந்தப் புதிர் கொஞ்சம் கஷ்டமானதுதான். வெண்பூ ஒருவர் மட்டும் சரியான விடை கண்டுபிடித்திருக்கிறார். இந்தப் புதிரில், ஒவ்வொரு சீட்டுக்கும், கலைத...\n ஆடத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. ஏனென்றால் இது செஸ் கட்டங்களை பற்றிய புதிர்தானே தவிர செஸ் விளையாட்டை பற்றியதல்ல\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nரூபாய்க்கு மூன்று கிலோ அரிசி\nமுன்குறிப்பு : இது அரசியல் பதிவல்ல ஸ்டாலினும், அழகிரியும் அரிசி வியாபாரிகள். ஸ்டாலின் தன்னிடமுள்ள அரிசியை ரூபாய்க்கு 2 கிலோ என்ற வ...\nஇந்த மாதிரிப் புதிர் ஒன்றை மனுதான் எனக்கு அறிமுகப்படுத்தினார். சுவாரஸ்யமாகவே இருந்ததால் நமது இயல்புபடி நானும் ஒன்றைத் தயாரித்து விட்டேன். ம...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/devices/monitor/benq/benq-fp567", "date_download": "2018-10-24T03:43:15Z", "digest": "sha1:53UMWM3IL7ILHUFIPRUW5COWZ54XZIEJ", "length": 4144, "nlines": 99, "source_domain": "driverpack.io", "title": "BenQ FP567 மானிட்டர் வன்பொருள்கள் | Windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு பதிவிறக்கம்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nBenQ FP567 மானிட்டர் வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nபதிவிறக்கம் வன்பொருள்கள் BenQ FP567 மானிட்டர்கள் இலவசமாக\nதுணை வகை: FP567 மானிட்டர்கள்\nவன்பொருள்கள் பதிவிறக்கம் BenQ FP567 மானிட்டர், அல்லது பதிவிறக்கம் DriverPack Solution மென்பொருள் தேடுதல் மற்றும் மேம்படுத்துதல் தானியங்கி முறையில் வன்பொருள் பதிவிறக்கம் மற்றும் மேம்படுத்தல்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/07/23150155/1178519/sudalai-mada-swamy-temple-kodai-vizha.vpf", "date_download": "2018-10-24T03:51:07Z", "digest": "sha1:5VU7FMJAYD3GH2BK7QSN7EQZBG3IW6JP", "length": 13175, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருச்செந்தூர் சுடலை மாடசுவாமி கோவில் கொடை விழா || sudalai mada swamy temple kodai vizha", "raw_content": "\nசென்னை 24-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருச்செந்தூர் சுடலை மாடசுவாமி கோவில் கொடை விழா\nதிருச்செந்தூர் சன்னதி தெருவில் அமைந்துள்ள சுடலைமாட சுவாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு, கடல் தீர்த்தம் எடுத்து வந்து சுவாமி அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.\nதிருச்செந்தூர் சன்னதி தெருவில் அமைந்துள்ள சுடலைமாட சுவாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு, கடல் தீர்த்தம் எடுத்து வந்து சுவாமி அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.\nதிருச்செந்தூர் சன்னதி தெருவில் அமைந்துள்ள சுடலைமாட சுவாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு, கடல் தீர்த்தம் எடுத்து வந்து சுவாமி அழைப்பு நிகழ்ச்சியும், இரவு மாக்காப்பு அலங்கார தீபாராதனையும், கணபதி ஹோமம், பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.\nமறுநாள் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பெண்கள் பொங்கலிட்டு சுவாமிக்கு படைத்து, சிறப்பு அலங்கார தீபாராதனையும், நள்ளிரவு படைப்பு தீபாராதனையும் நடைபெற்றது.\nவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கம்பர் சமுதாய விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.\nசிபிஐ புதிய இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்\nகசோக்கி படுகொலையில் தொடர்புடைய சவுதி அதிகாரிகள் விசா ரத்தாகும் - மைக் பாம்பியோ\nஆப்கானிஸ்தானில் மாமூல் கொடுக்காததால் 125 ஆசிரியர்களை தலிபான்கள் கடத்திச் சென்றனர்\nஊழல் வழக்கில் சிக்கிய சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமார் சஸ்பெண்ட்\nஊழல் வழக்கில் கைதான சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமாருக்கு 7 நாள் விசாரணை காவல்\nகாஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகள் வெடித்து பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு\nசபரிமலையில் போராட்டம் தொடர்ந்தால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு - காவல் ஆணையர்\nதாமிரபரணி புஷ்கரம்: நெல்லை, தூத்துக்குடியில் 23 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்\nநெல்லையில் மகா புஷ்கர நிறைவு விழா: தாமிரபரணி அன்னைக்கு தீப ஆரத்தி\nமுதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை\n168 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வோடபோன் புதிய சலுகை\nகோலி, ரோகித் சர்மா புதிய சாதனை\nதமிழ்நாட்டு உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை\nநிலத்தகராறில் பெண்ணை கற்பழித்து பெண்ணுறுப்பை சிதைத்த உறவினர்\nஐகோர்ட்டில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு\nபாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்\nவெஸ்ட்இண்டீசை வீழ்த்தி அபார வெற்றி- ரோகித்சர்மாவுக்கு கோலி பாராட்டு\nசச்சின் டெண்டுல்கரின் மற்றொரு சாதனையை முறியடிக்க கோலிக்கு வாய்ப்பு\nமீ டூ விவகாரத்தில் நடிகர் அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும் - பிரகாஷ்ராஜ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-10-24T04:13:43Z", "digest": "sha1:DMDXJPEPKGHZRRCSDECJGBV6JBI67WES", "length": 12149, "nlines": 101, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search மோசடி ​ ​​", "raw_content": "\nசி.பி.ஐ.க்கு புதிய இயக்குநர�� நியமித்தது மத்திய அரசு.. ஏற்கனவே பணியில் இருந்த இயக்குநரை கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவு\nசிபிஐ இயக்குனர், சிறப்பு இயக்குனரிடையே மோதல் வெடித்ததையடுத்து, புதிய சிபிஐ இயக்குனராக நாகேஸ்வர் ராவை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சிபிஐ இயக்குனர் ஆலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தனா இடையே மோதல் வெடித்தது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு...\nஅண்ணாமலை பல்கலை. முன்னாள் துணை வேந்தர், பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது\nஓய்வூதிய நிதியில் 40 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ராமநாதன் மற்றும் முன்னாள் பதிவாளர் ரத்தினசபாபதி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இருவரும் தாங்கள் பதவி வகித்த காலகட்டத்தில், பணியாளர்களின் ஓய்வூதியத்திற்கு ஒதுக்கப்படும் நிதியில்...\nமத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி பதவி விலக ராகுல்காந்தி வலியுறுத்தல்\nமெகுல்சோக்சி விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி பதவி விலக வேண்டும் என்று ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். மெகுல்சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்திடமிருந்து, அருண்ஜேட்லியின் மகள் மற்றும் மருமகனின் சட்ட நிறுவனம், சட்ட ஆலோசனை வழங்குவது தொடர்பாக 24 லட்ச ரூபாய் பெற்றதாக, காங்கிரஸ்...\nமெகுல் சோக்சி நிறுவனத்திடமிருந்து அருண்ஜேட்லி மகள்- மருமகனுக்கு சொந்தமான சட்ட நிறுவனம் ரூ.24 லட்சம் பெற்றதாக காங். குற்றச்சாட்டு\nபஞ்சாப் நேசனல் வங்கி கடன் மோசடி வழக்கில் தேடப்படும் மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்திடமிருந்து, அருண்ஜேட்லியின் மகள் மற்றும் மருமகனுக்கு சொந்தமான சட்ட நிறுவனம் 24 லட்ச ரூபாய் பெற்றதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. பஞ்சாப் நேசனல் வங்கிக் கடன் மோசடி அம்பலமாகி,...\nஇருசக்கர வாகனத்தை ஓட்டிப் பார்ப்பதாகக் கூறி திருடிச் சென்ற மர்ம நபர்\nசென்னையில் ஓ.எல்.எக்ஸ். தளத்தில் விற்பனைக்கு வந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை ஓட்டி பார்ப்பதாகக் கூறி, திருடிச் சென்ற நபரை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கைது செய்ய போலீசார் முயன்று வருகின்றனர். ஏழுகிணறைச் சேர்ந்த அப்துல் அஃப்ரீன் நான்கரை லட்சம் ரூபாய் மதிப்பிலான...\nசிபிஐ சிறப்பு இயக்குனர் இடையே அதிகார மோதல் நிலவி வந்த சூழலில், சிறப்பு இயக்குனர் மீதே சிபிஐ வழக்குப்பதிவு\nசிபிஐ இயக்குனர், சிபிஐ சிறப்பு இயக்குனர் இடையே அதிகார மோதல் நிலவி வந்த சூழலில், சிறப்பு இயக்குனர் மீதே சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. சிபிஐ இயக்குனர் அலோக் குமார் வர்மாவும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குறை...\nசரிதா நாயரை பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக உம்மன் சாண்டி மீது குற்றச்சாட்டு\nநடிகை சரிதா நாயரிடம் பாலியல் ரீதியாக முறை தவறி நடந்துக் கொண்டதாக கேரள முன்னாள் முதலமைச்சர் உமன் சாண்டி மீது கேரள போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கான கிரிமினல் விசாரணை தொடங்கியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சோலார் பேனல் மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சரிதா...\nமதுரையில் கடன் கேட்டவருக்கு கள்ளநோட்டுகளை கொடுத்த கும்பல்\nமதுரையில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி ஒரு கோடியே 40 லட்ச ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளை கொடுத்து 30 லட்சம் ரூபாயை ஏமாற்றிய கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மளிகை மொத்த வியாபாரியான வரதராஜன், புதிதாக தொழில்...\nநொய்டாவில் போலி கால் சென்டர் நடத்தி வெளிநாட்டவரை ஏமாற்றியவர் கைது\nடெல்லி அருகே நொய்டாவில் போலி கால் சென்டர் நடத்தி வெளிநாட்டினரை ஏமாற்றியவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லி அருகே உள்ள நொய்டா 63ஆவது செக்டாரில் சகில் வர்மா என்பவர் ஒரு கால் சென்டர் நடத்தி வந்துள்ளார். இந்த கால் சென்டரில் இருந்து கனடா...\nமகாராஷ்ட்ராவில் இணையதளம் மூலம் செல்போன் வாங்கியவருக்கு, செங்கல் கிடைத்ததால் பரபரப்பு\nமகாராஷ்ட்ரா மாநிலத்தில் இணையதளம் மூலம் செல்போன் வாங்கியவருக்கு, செங்கல் கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின் அவுரங்காபாத் நகரின் ஹட்கோ குடியிருப்பில் வசித்து வரும் கஞ்சனன் காரத் என்பவர் கடந்த 9-ஆம் தேதி அன்று செல்போன் வாங்குவதற்காக பிரபல இணையதள நிறுவனத்தில்...\nஜெயக்குமார் தொடர்பாக என்னிடம் உள்ள ஆடியோவை வெளியிட்டால் நாறிவிடும் - டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல்\nஅ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலை மாற்றப்படுகிறது\nமற்றவ���்களை போல் அரசியல் செய்வதற்கு நான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும்\nஅண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த நலிந்த தொழிலாளர்கள் 107 பேருக்கு தலா ரூபாய் 1 லட்சம் நிதி உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/youtube-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-yahoo%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%A4/", "date_download": "2018-10-24T03:11:38Z", "digest": "sha1:SGLLHD6C2KEUVG4EJBQUY66XKLVMIAMC", "length": 7554, "nlines": 102, "source_domain": "www.techtamil.com", "title": "Youtube போல் Yahooவின் புதிய வீடியோ தளம் – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nYoutube போல் Yahooவின் புதிய வீடியோ தளம்\nYoutube போல் Yahooவின் புதிய வீடியோ தளம்\nGoogle வழங்கும் ஒரு சேவை Youtube தளத்தில் வீடியோக்களை பகிர மற்றும் கண்டுகளிப்பதாகும். குறிப்பாக இந்தியாவில் சுமார் 30 மில்லியன் வீடியோக்கள் ஒரு மாதத்திற்கு பார்க்கப்படுகிறதாம். Google தளங்களில் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருப்பது Youtube தளம். இதைப் பார்த்து Yahoo நிறுவனம் Youtube தளத்திற்குப் போட்டியாக புதிய வீடியோ தளத்தை உருவாக்கி உள்ளது. இந்தத் தளத்திலும் Youtube தளத்தில் உள்ளதைப் போலவே பல்வேறு பிரிவுகளில் வீடியோக்களை கண்டு ரசிக்கலாம். Yahoo தளம் இந்தியாவில் உள்ள டிவி சேனல்கள் மற்றும் சினிமா தயாரிப்பு நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு காப்புரிமை வழங்கப்பட்ட original வீடியோக்களை மட்டுமே இந்தத் தளத்தில் பகிர்ந்துள்ள்ளது. Yahoo நிறுவனம் சில மாதங்களுக்கு முன் தான் முழு நீளத் திரைப்படத்தை காணும் Movieplex வசதியை கொண்டு வந்தது. அதற்குள் இப்பொழுது புதிய தளத்தை அறிமுகம் செய்துள்ளது. அவ்வளவும் original வீடியோக்கள் என்பதால் தரத்தைப் பற்றி கவலை இல்லை. வாசகர்கள் வீடியோக்களை upload செய்யும் வசதி இந்த தளத்தில் இல்லை. மேலும் பல வசதிகளை கொண்டு வந்தால் இந்தத் தளமும் நல்ல வளர்ச்சியை பெரும் என்பதில் ஐயமில்லை. இந்த தளத்திற்கு செல்ல http://in.video.yahoo.com/\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nFacebookல் Group உருவாக்குவது எப்படி\nஉங்களது மூளையின் திறனை மதிப்பாய்வு செய்வதற்கு தளங்கள்\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:\nகூகுளின் DUO – VEDIO CALLING செயலி அறிமுகம்:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/ungalai-kopappaduththum-maamiyaarin-5-seiyalkal", "date_download": "2018-10-24T04:08:27Z", "digest": "sha1:QQZ3TW7IF5LLXRE4UXZNG73RRNUSPZXS", "length": 12824, "nlines": 234, "source_domain": "www.tinystep.in", "title": "உங்களை கோபப்படுத்தும் மாமியாரின் 5 செயல்கள் - Tinystep", "raw_content": "\nஉங்களை கோபப்படுத்தும் மாமியாரின் 5 செயல்கள்\nநம் மாமியார்கள் பல நேரங்களில் நமக்கு கோபம் வரும் படி நடந்துகொள்வார்கள். திருமணத்திற்கு பிறகு நீங்களும் உங்கள் தோழிகளும் சந்தித்தால், கண்டிப்பாக அவரவர் மாமியார் பற்றி பகிர்ந்து கொள்வீர்கள். மாமியாரின் சில நடவடிக்கைகள் நம்மை அதிகமாக கோபப்படுத்தும். அனைத்து விஷயங்களிலும் தலையிடுவது, நம்மை குறைவாக மதிப்பீடு செய்வது, எதை செய்தாலும் நம்மை பாராட்டாமல் குற்றம் கூறுவது என இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த மாதிரி நம்மை கோபப்படுத்தும், நம் மாமியாரின் சில செயல்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.\n1 அனைத்து விஷயங்களிலும் தலையிடுவது\nநீங்களும் உங்கள் கணவரும் சண்டையிடும் போது, அதில் உங்கள் மாமியாரின் தலையீடு மிகவும் ஆபத்தானது என்றே சொல்ல வேண்டும். அவர் யார் பக்கமாவது ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டால், பிரச்சனை மேலும் பெரிதாகிவிடும். இதுமட்டுமில்லாமல், நீங்கள் அவரை தலையிட வேண்டாம் என்றும் சொல்ல முடியாது, ஏனெனில், அது மரியாதைக்குறைவாக பார்க்கப்படும்.\n2 வீட்டை அலங்கோல படுத்துதல்\nநீங்கள் உங்களுக்கு என்று நேரம் ஒதுக்கி வெளியே சென்று விட்டு (எ.கா.) ஸ்பா போன்ற இடங்களுக்கு சென்று விட்டு புத்துணர்ச்சியுடன் வீடு திரும்பும் போது, வீடே தலைகீழாக இருக்கும். குறிப்பாக சமையல் அறையில் இருக்கும் பொருட்கள் இடம் மாறி இருக்கும் காட்சியை சொல்லவே வேண்டாம். ஆனால் உங்கள் மாமியாரோ அறையை சுத்தம் செய்ய நினைத்தேன் என்று சொல்லிவிட்டு படுக்க சென்றுவிடுவார். உங்களுக்கு தான் அதை பார்த்த பிறகு தூக்கமே வராது.\nதாய்க்கு நிகரான உங்கள் மாமியார் உங்களுக்காக பரிசு வாங்கி வரும் போது, அதை பார்க்க நீங்கள் மிகவும் ஆவலாக இருப்பீர்கள் என்று தெரியும். ஆனால், அதற்குள் அவசரப்பட்டால் எப்படி உங்கள் மாமியார், நீங்கள் வாழ்நாள் முழுவதும் அணியவே விரும்பாத ஒரு புடவையை தான் உங்களுக்கு பரிசளிப்பார். உங்களிடம் மாற்று புடவையை இல்லை என்றாலும், அந்த புடவையை நீங்கள் கண்டிப்பாக அணிய மாட்டீர்கள். கண் கூசுகின்ற நிறத்தை தான் உங்கள் மாமியார் உங்களுக்காக தேர்ந்தெடுப்பார்.\n4 உங்கள் கணவர் / அவரின் மகன் எப்போதும் தப்பே செய்யாதவர்\nஉங்கள் மாமியார் தான் உங்கள் கணவரை பெற்றார் என்பதால், உங்கள் கணவர் எப்போதுமே தவறு செய்யவே மாட்டார் என்று நினைப்பார். அவர் தப்பே செய்தாலும், உங்கள் மாமியாரின் கண்களுக்கு அது சரியாக தான் இருக்கும். உங்கள் கணவர் தவறு செய்யும் போது உங்களுக்கு துணையாக உங்கள் மாமியார் இருக்க வேண்டுமென்றால் அது நிச்சயமாக நடக்காது.\n5 சமையலில் குற்றம் கண்டுபிடித்தல்\nநீங்கள் என்ன தான் உங்கள் உழைப்பையெல்லாம் கொட்டி சமைத்தாலும், உங்கள் மாமியார் அதில் குற்றம் கண்டுபிடிப்பார். அவர் உங்களின் உணவு நன்றாக உள்ளது என்று கூறினால் போதும், உங்களின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. ஆனால் அதே சமயம், உங்களின் மாமியாரை தவிர மற்ற அனைவரும் உங்களின் உணவை ரசித்து ருசித்து உண்ணும் போது, உங்கள் மாமியாரின் மேல் கோபம் தான் வரும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&t=2788&sid=fb56a819dc25d3d47051dde09d62c71f", "date_download": "2018-10-24T04:02:42Z", "digest": "sha1:TDNGIVJRHE3XPIRDDNLGQ4SJ7OECJ3XL", "length": 33999, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிக��் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=24718", "date_download": "2018-10-24T02:32:37Z", "digest": "sha1:FFXPRIBYIWUFC54A7VWHGWSO5MNYRT64", "length": 31193, "nlines": 140, "source_domain": "puthu.thinnai.com", "title": "மனத்துக்கினியான் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி\nநினைத்து முலைவழியே நின்றுபால் சோர\nநனைத்தில்லஞ் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்\nபனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்\nசினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற\nமனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்\nஇனித்தா னெழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்\nஅனைத்தில்லத் தாரு மறிந்தேலோ ரெம்பாவாய்.\nஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவையின் பன்னிரண்டாம் பாசுரமான இதில் இராமபிரானுக்கு இளையபெருமாளைப் போலே கிருஷ்ணனுக்கு இடைவிடாமல் கைங்கர்யம் செய்து வருபவனின் தங்கையை எழுப்புகிறார்கள். அவன் எப்பொழுதும் கண்ணனுடனேயே சுற்றிக் கொண்டிருப்பதால் தன் இல்லத்து எருமைகளிடம் பால் கறப்பதையே விட்டுவிடுகிறான்.கண்ணன் அவனுடைய தோளின் மீது கை போட்டுப் பழகும் அளவிற்கு அவன் கண்ணனுக்கு மிகவும் நெருக்கமானவன்.\nஎன்பது பெரியாழ்வார் பாசுரம். பெருமாளின் திரு நாமம் சொல்வதையே தன் தொழிலாகக் கொண்டிருந்தான். எனவே அவன் தன் குலத் தொழிலான பால் கறப்பதையே மறந்து விட்டான்.\nதொழிலெனக்குத் தொல்லைமால்தன் நாமம் ஏத்த\nவல்லாளன் வானரக்கோன் வாலி மதனழித்த\nஎனும் திருமழிசையாழ்வாரின் நான்முகன் திருவந்தாதி [85] பாசுரம் இங்கே நினைக்கத் தக்கது.\nகிருஷ்ணனையே எப்பொழுதும் நினைத்திருந்ததால் தன் சுய கர்மத்தையே விட்டாலும் குற்றமில்லை. கிருஷ்ணன் காட்டின்வழி ரதத்தில் சென்றபோது அதைப் பார்த்துக் கொண்டிருந்த ரிஷிகள் எல்லாரும் தங்களுடைய ஹோமம், ஜபம், விரதம் முதலானவற்றை நிறுத்தி விட்டார்களாம். அவனையே பார்த்தபின் இவையெல்லாம் எதற்கு சாத்யம் கைவந்தபின் சாதனம் தேவையில்லையன்றோ\nஅப்படி அவன் கறக்காததால் அவற்றின் மடியிலே பால் கட்டிக் கொள்கிறது. அவற்றுக்கு முலைக்கடுப்பு ஏற்பட்டு கனைத்துக் கதறுகிறது. இளங்கற்றெருமை என்று கூறப்படுவதால் இளங்கன்றாயிருக்கும் எருமை அல்லது இளங்கன்றையுடைய எருமை என்று பொருள் கொள்ளலாம். அவை தங்கள் முலைக்கடுப்பைப் பொறுத்துக் கொண்டாலும் ‘தம் கன்றுகள் பால் பெறாமல் வருந்துகின்றனவோ’ என நினைக்கின்றன. கன்றுகள் என்ன பாடுபடுகின்றனவோ என்று ஏங்குகின்றன.\nதிருமங்கையாழ்வார் தன்னை இளம் பசுவாகவும் திருநறையூரில் எழுந்தருளியிருக்கும் பெருமாளைக் கன்றாகவும் நினைத்து நான் எப்போதும் உன்னையே எண்ணி ஏங்குகின்றேன் என்று பாடுகிறார்.\nகறவா மடநாகு தன் கன்று உள்ளினாற்போல்\nமறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன்\nநறவார் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி\nபிற்வாமை எனைப்பணி எந்தை பிரானே [7-1-1]\n’உன்வீட்டு எருமை கூட தன் கன்றுக்கு இரங்குகிறதே; நீ எங்களுக்காக இரங்கி வரக் கூடாதோ அவற்றின் அன்பு கூட உன்னிடம் இல்லையா அவற்றின் அன்பு கூட உன்னிடம் இல்லையா\nஎன்று வெளியே இருப்பவர்கள் எழுப்புகிறார்கள்.\nஎருமைகள் எப்பொழுதும் தன் கன்றை நினைத்தவுடன் மடி வழியே பால் சொரியும் இயல்பு உடையன. அந்நினைவின் முதிர்ச்சியாலே அவை கறப்பவன் கை வழி அன்றியும், கன்றுகளின் வாய் வழி அன்றியும், முலை வழி பால் சொரிகின்றன.\nகம்பர் அயோத்தியை வர்ணிக்கும்போது அந்நகரத்தில் எருமைகள் தம் கன்றுகளை என்ணி வயலில் பால் சொரிகின்றன. அதனால் அங்கே பயிர் விளைகிறது எனப்பாடுவார்.\nஈரநீர் படிந்து இந்நிலத்தே சில\nகார்கள் என்ன வரும் கருமேதிகள்\nஊரில் நின்ற கன்று உள்ளிட\nதாரை கொள்ள தழைப்பன சாலியே\nஇன்னும் கூட சேற்றிலே திளைத்த எருமை தன் கன்றை நினைத்துப் பால் ச��ரிய அந்தப்பாலைக் குடித்து அன்னத்தின் குஞ்சு பச்சைத்தேரை தாலாட்டத் தூங்குகிறது என்றும் அவர் பாடுவார்.\nசேலுண்ட ஒண்கணாரில் திரிகின்ற செங்காலன்னம்\nமாலுண்ட நளினப்பள்ளி வளர்த்திய மழலைப்பிள்ளை\nகாலுண்ட சேற்றுமேதிக் கன்றுள்ளிக் கனைப்பச்சோர்ந்த\nபாலுண்டு துயிலப் பச்சைத்தேரை தாலாட்டும் பண்ணை\nமேகங்களாவது ஆழியுட் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி பெய்ய வேண்டும். ஆனால் இந்த எருமைகளுக்கு அவ்வாறில்லை. அவை தன் கன்றுகளை நினத்தவுடன் இடைவிடாமல் சொரிகின்றன.\nஅதைப் பார்த்த இவர்கள் “உன் வீட்டு எருமைகள் இடைவிடாமல் பால் சொரிகின்றனவே; நீ மட்டும் எங்களுக்கு முகம் காட்டாமல் இருக்கிறாயே” என்கின்றனர்.\nஅப்படி அவை கொட்டுகின்ற பாலாலே அந்த இடம் முழுதும் சேறாகி விடுகிறது. இப்படிச் சேறாகியிருப்பதாலே எங்களால் உள்ளே வர முடியவில்லை என்பதும் பொருளாகும்.\nஅந்த அளவு பால் சுரக்கும் ’நற்செல்வனின் தங்கையே’ என அழைக்கின்றனர். அவன் நற்செல்வனாம்.\n‘லக்ஷ்மணோ லக்ஷ்மிஸம்பந்ந’ என்பது போல் அவன் கிருஷ்ண கைங்கர்யமே செல்வமாகப் பெற்றவன் . மாடு என்றாலே செல்வம் என்பது பொருள் எனவே அவன் நற்செல்வனாகிறான். மேலும் இவர்கள்,\n”அவன் எருமைகளை நோக்கினால்லவா நீ எங்களைப் பார்க்கப் போகிறாய்” என்கிறார்கள். அண்ணனுடைய பெருமை சொல்லித் தங்கையை அழைக்கிறார்கள். வீடணன் கூட இராவணன் தம்பி என்று சொல்லிக் கொண்டான் இல்லையா\n விபீஷணன் இராமனுக்குக் கைங்கர்யம் செய்தபோது அவள் மகள் திரிஜடை சீதாபிராட்டிக்கு ஆறுதல் சொன்னாளே அதுபோல உன் அண்ணன் கண்ணனுக்குக் கைங்கர்யம் செய்யும்போது நீ எங்கள் நிலையைப் பார்க்க வேண்டாமா அதுபோல உன் அண்ணன் கண்ணனுக்குக் கைங்கர்யம் செய்யும்போது நீ எங்கள் நிலையைப் பார்க்க வேண்டாமா எழுந்து வா நாங்கள் மேலே பனி வெள்ளம்; கீழ் பால் வெள்ளம்; எங்கள் நெஞ்சில் மால் வெள்ளம் என்று உன் வாசலில் கிடக்கிறோமே எங்கள் பாட்டை நீ அறிய வில்லையா\nஅவளோ தனக்காக இவர்கள் படும் பாட்டை இன்னும் சிறிது காணவேண்டும் என எண்ணிப் பேசாமல் கிடந்தாள். பெண்களைப் படுத்துதலையே போக்யமாய் நினைக்கும் கிருஷ்ணனுடன் சேர்ந்ததால் இவள் இப்படிக்கிடக்கிறாள். பெண்களை எப்பொழுதும் தஞ்சமாய் எண்ணும் இராமனைப் பாடுவோம் என்று எண்ணி ”சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச�� செற்ற மனத்துக்கினியான்” என்று அவன் புகழ் கூறுகிறார்கள்.\nபொறுமையின் சிகரமான இராமபிரானுக்கும் சினம் வருமோ என்றால் அவரை நிந்தித்தாலோ அவருக்கு அபசாரம் செய்தாலோ அவருக்குக் கோபம் வருவதில்லை. ஆனால் அவருடைய பக்தர்களுக்கு யாராவது துன்பம் விளைவித்தால் அவர் சினவயப் படுகிறார்.\nஇலங்கைப் போர்களத்தில் தன் மீது இராவணனின் அம்பு பட்டபோது கோபப்படாத இராமபிரான் பக்தன் ஆஞ்சநேயர் மேல் அம்பு பட்டபோது கோபப்பட்டார்.\nதண்டகாரணிய ரிஷிகள், பிராட்டி, ஜடாயு, விபீஷணன், ஆஞ்சநேயர் போன்ற பாகவதர்களிடத்தில் அபசாரப்பட்டதனாலேதான் இராவணன் அழிக்கப்பட்டான். ’செற்ற’ என்பதால் அவனுடைய குதிரைகள், தேர், ஆயுதங்கள் எல்லாம் முழுதுமாக அழிந்தது இங்கு சொல்லப்படுகிறது.\nஅத்தகைய சினம் கொண்டு அழித்தாலும் இராமன் மனத்துக்கினியன். எவனுக்குப் பிறர் செய்த தவறை மன்னித்துக் கொள்ளும் குணம் இருக்கிறதோ அவனே மனத்துக்கினியவன் ஆகிறான். தன்னைக் காடேகச் சொன்ன கைகேயியைப் பொறுத்துக் கொண்டு அவளை மீண்டும் மனைவியாகவும், தன் தம்பி பரதனை மீண்டும் மகனாகவும் ஏற்க வேண்டுமென தயரதனிடம் இராமன் வேண்டுகிறான். இதோ கம்பரின் பாடல் :\n”தீயள் என்று நீ துறந்த எந்தெய்வமும் மகனும்\nதாயும் தம்பியும் ஆம்வரம் தருக எனத் தாழ்ந்த\nவாய்திறந்து எழுந்து ஆர்த்தன உயிரெலாம் வழுத்தி—-”\nஇராமன் பகைவரும் போற்றும் அழகினன்; பண்பினன் அதனால் அவன் மனத்துக்கினியன் ஆகிறான். சத்துருக்களுக்க்கும் கண்ண நீர் பாயவைப்பவன் அவன்.\nஅவனைப்பார்க்கும் சூர்ப்பனகை ‘மன்மதனை ஒப்பர்’ என்கிறாள்.\nமூவர் நீ, முதல்வன் நீ, முற்றும் நீ, மற்றும் நீ\nபாவம் நீ, தரும்ம் நீ, பகையும்நீ, உறவும் நீ” என்கிறான்\n’ஆதியாய்’ என்பதோடு ‘அய்யன் வில்தொழிற்கு ஆயிரம் இராவணர் அமைவிலர்’ என்கிறான்.\n’அவனை ஆராமுதாய், அலைகடலில் கண் வளரும் நாராயணன்’ என்று போற்றுகிறாள்.\nஎனவே அவன் மனத்துக்கினியன் ஆகிறான்.\nஇப்படிச் சொல்லியும் அவள் எழுந்திருக்கவில்லை.\nஉடனே எழுப்ப வந்தவர்கள் கேட்கிறார்கள்,\n“என்ன நீ இன்னும் எழுந்திருக்க வில்லை நாங்கள் யார் பேரைப்பாடினோம் தெரியுமா நாங்கள் யார் பேரைப்பாடினோம் தெரியுமா ’கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்’ என்று ஆழ்வார்கள் பாடின கண்ணன் திருநாமத்தையா பாடினோம், இல்லையே ’கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்’ என்று ஆழ்வார்கள் பாடின கண்ணன் திருநாமத்தையா பாடினோம், இல்லையே இறந்து போனவரையும் உயிர்ப்பிக்கக் கூடிய தாரக மந்திரமான இராம பிரானின் புகழையை அன்றோ பாடினோம். நம்மைக் கொண்டு தன் காரியத்தையே முடித்துக் கொள்பவனின் பெயரையா சொன்னோம் இறந்து போனவரையும் உயிர்ப்பிக்கக் கூடிய தாரக மந்திரமான இராம பிரானின் புகழையை அன்றோ பாடினோம். நம்மைக் கொண்டு தன் காரியத்தையே முடித்துக் கொள்பவனின் பெயரையா சொன்னோம் இல்லையே, நம் காரியத்தைத் தன் பேறாகச் செய்பவனின் செயல்களை அன்றோ பாடினோம் இல்லையே, நம் காரியத்தைத் தன் பேறாகச் செய்பவனின் செயல்களை அன்றோ பாடினோம் பெற்ற தாய் வேம்பாக வளர்த்தாளே என்று தன்னைப் பெற்ற தாய்க்குப் பழி வாங்கி வைத்தவனையா பாடினோம் இல்லையே பெற்ற தாய் வேம்பாக வளர்த்தாளே என்று தன்னைப் பெற்ற தாய்க்குப் பழி வாங்கி வைத்தவனையா பாடினோம் இல்லையே ‘கௌசல்யா சுப்ரஜா ராம’ என்று தன்னைப் பெற்ற வயிற்றுப் பட்டங் கட்டிய பெருமகனைத் தானே பாடினோம் ‘கௌசல்யா சுப்ரஜா ராம’ என்று தன்னைப் பெற்ற வயிற்றுப் பட்டங் கட்டிய பெருமகனைத் தானே பாடினோம் இவற்றையெல்லாம் கேட்டும் இன்னும் நீ எழுந்திருக்க வில்லையே\nஅவள் எழுந்து வரவில்லை. இவர்களுக்கு வருத்தம் வருகிறது.\n“நாங்கள் வெளியில் நிற்கிறோம் என்று தெரிந்தும் நீ இன்னும் வரவில்லையே எங்களுடைய வருத்த்திற்காக வராவிட்டாலும் உன் பெருமைக்காகவாவது நீ வர வேண்டாமா எங்களுடைய வருத்த்திற்காக வராவிட்டாலும் உன் பெருமைக்காகவாவது நீ வர வேண்டாமா பேருறக்கமாக உறங்குகிறாயே ’உன்னுடைய வேகத்திற்கு நமஸ்காரம்’ என்று போற்றும்படி கஜேந்திர ஆழ்வாவை ரட்சிக்க அரை குலைய ஓடோடி வந்தானே; அவனோடு பழகியும் இப்படி பேருறக்கம் கொள்ளலாமா” ஏனெனில் கண்ணன் உறங்குவது பிறருக்காகப் பேருறக்கம்; சம்சாரிகள் உறங்குவது தங்களுக்கான சாதரணமான உறக்கம்; ஆனால் நீ எதிலும் சேராத பேருறக்கமாக உறங்குகிற்யே\nஎன்று கேட்க அவள் இப்போது வாய் திறந்து கேட்கிறாள்.\n”இந்த ஆயர்பாடியில் உள்ள எல்லா இல்லத்திலும் உள்ளவர்கள் எழுந்து வது விட்டார்களா\nஇவர்கள் அவள் கேள்விக்குப் பதில் சொல்கிறார்கள்.\n“எல்லாரும் எழுந்து வந்து விட்டார்கள். அனைவரும் கன்ணனை அறிந்து வந்து விட்டார்கள்”. என்று சொன்னவர்கள் மேலும்,\nஇக���்ச்சியாக ”நீ எழாததை அறிந்து எல்லாரும் வந்துள்ளனர்;” என்றும், “உன் பெருமை அறிந்து எல்லாரும் வந்துள்ளனர்” என்று புகழ்ச்சியாகவும் கூறி அவளை எழுப்புவதாக இப்பாசுரம் எடுத்துரைக்கிறது.\n”இப்பாசுரத்தில் ‘எருமை’ பேசப்படுவதால் இங்கே திவ்ய மஹிஷியான பிராட்டி சொல்லப்படுகிறாள். நாமெல்லோரும் அறிவில்லாத கன்றுகளைப் போன்றவர்கள். அவள் வைகுண்டத்தில் இருந்துகொண்டு நம்மை நினத்து மனதில் நினைவு கொண்டு கவலைப்பட்டு இரக்கம் கொண்டு நம்மைக் காப்பாற்றுகிறவள்’\nஎன்பது முக்கூர் லக்ஷ்மி நரஸிம்மச்சாரியாரின் வியாக்கியானம்.\nஇப்பாசுரத்தில் முதல் ஆழ்வாரான பொய்கையாழ்வர் எழுப்பப் படுகிறார்.\nஇப்பாசுரத்தில் வரும் ’தங்காய்’ என்பது பிராட்டியைக் குறிக்கும். பிராட்டியான லட்சுமி எப்பொழுதும் தாமரைப்பூவில் வாசம் செய்பவள்; பொய்கைவாழ்வாரும் தாமரை மலரில் தோன்றியவர்.\n”வாச மலர்க் கருவதனில் வந்துதித்தான் வாழியே” என்பது அவர் வாழித்திருநாமம்’\n’சேறாக்கும் என்பதும் இவரைத்தான் குறிக்கும். ஏனெனில் இவர் பெருமாளின்பால் அன்பு கொண்டு அழுது அழுது கண்ணீர் விட்டுச் சேறாக்கியவர்.\n“பழுதே பல பகலும் போயினவென்று அஞ்சி அழுதேன்” என்பது அவர் அருளிச்செய்த பாசுர அடி.\nஇவர் பொய்கையில் தோன்றியவர். பொய்கை எப்பொழுதும் பனி விழுந்து குளிர்ச்சியாக இருக்கும். எனவே பனித் தலைய என்பது இவர்க்குப் பொருத்தமாகும்.\nதிவ்யப் பிரபந்த்திற்கு முதல் பாசுரம் பொய்கை ஆழ்வாரின் பாசுரமாகும். முதல் முதலில் பேசும் போது தொண்டையைக் கனைத்துப் பேசுவது உலக வழக்கம். எனவே கனைத்து என்பது இவரையே குறிக்கும்.\nஇவர் ஆழ்வார்களில் முதல்வராய் இருப்பதால் இளமையானவர். எனவே இளங்கற்றெருமை என்பதும் இவரையே குறிப்பதாவும் கொள்ளலாம்.\nஎனவே இப்பாசுரம் பொய்கை ஆழ்வாருக்கு மிகவும் பொருத்தமாகும் என்பது முன்னோர்களின் கருத்தாகும்.\nSeries Navigation செவ்வாய்க் கோளில் பல மில்லியன் ஆண்டுகட்கு முன்னே உயிரினத் தோற்றம் உருவானதற்கு நாசாவின் புது ஆதாரம்ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்குசெயலற்றவன்நீங்காத நினைவுகள் – 37இயக்கமும் மயக்கமும்மருமகளின் மர்மம் – 19\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 65 ஆதாமின் பிள்ளைகள் – 3\nஜீசஸ் ஏன் கருத்தில் கொள்ளவில்லை\nஎழுத்தாளர் தமிழ்மகனுக்கு அமுதன் அடிகள் ���ிருது\nமாலோனுபவம் – நான் அனுபவித்த சிறு அனுபவம்\nமருத்துவக் கட்டுரை – தொண்டைச் சதை வீக்கம் ( Tonsillitis )\nதாயகம் கடந்த தமிழ் ஜனவரி 20,21,22: ஒரு நீங்காத நினைவு\nதினம் என் பயணங்கள் – 8\nதிண்ணையின் இலக்கியத்தடம் – 25\nசீதாயணம் நாடகப் படக்கதை – ​2​3​\nதொடுவானம் – 6 வெற்றி மீது வெற்றி\nசெவ்வாய்க் கோளில் பல மில்லியன் ஆண்டுகட்கு முன்னே உயிரினத் தோற்றம் உருவானதற்கு நாசாவின் புது ஆதாரம்\nஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்கு\nநீங்காத நினைவுகள் – 37\nமருமகளின் மர்மம் – 19\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-25 கர்ணனின் வீழ்ச்சி\nPrevious Topic: ஜீசஸ் ஏன் கருத்தில் கொள்ளவில்லை\nNext Topic: வழக்குரை காதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-24T02:47:10Z", "digest": "sha1:SNF2U2HLZAMRBNJJRZS5OTW6J3FRM27O", "length": 12778, "nlines": 204, "source_domain": "vanakamindia.com", "title": "கருணாநிதி மரணம் – VanakamIndia", "raw_content": "\nபணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் யாரும் ரஜினி மக்கள் மன்றத்திற்கு வர வேண்டாம் – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nநவம்பரில் 2.0, பொங்கலுக்கு பேட்ட அடுத்தடுத்து ட்ரீட் கொடுக்கிறாரா சூப்பர் ஸ்டார்\nஅனைத்து ரயில் தடங்களும் மின்சாரத்திற்கு மாறும் போது ஆண்டுக்கு 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மிச்சமாகும்\nபெட்ரோல் டீசல் விலையில் ‘கொஞ்சூண்டு’ குறைப்பு\nதைவானில் ரயில் விபத்து 18 பேர் பலி 187 பேர் படுகாயம்\nரூ 100 கோடி படம்… ஆனா கதை திருடியது… காட்சிகள் காப்பி… இதான் விஜய்யின் சர்கார் லட்சணம்\n‘தப்புதான்… நிதானமில்லாம பேசிட்டேன் சாமி…’ – உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்புக் கோரிய எச் ராஜா\nகிராம சபை கூட்டத்தில் பங்கேற்கச் சொன்னாரே ரஜினிகாந்த்… அந்த கூட்டங்களின் தீர்மானத்தினால் என்ன தான் நடக்கும்\nபுதிய அமைச்சர்கள் இன்னும் பாஸாகவே இல்லை… மலேசியப் பிரதமர் ‘டாக்டர் எம்’ அதிரடி\nஅமெரிக்காவில் ரஜினிகாந்த் படங்கள் தவிர மத்த நடிகர்கள் படங்களுக்கு ரிலீஸ் செலவுக்குக் கூட வசூல் ஆவதில்லையாம்\n‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 5 ‘தென்னை நல வாரியம் ’\nமுதல் ஒரு நாள் போட்டி…. மேற்கிந்திய தீவுகளை அபாரமாக வென்றது இந்தியா\nஎப்போது கட்சி அறிவிப்பு… பாஜகவுடன் கூட்டணியா – ரஜினி அண்ணன் பளிச் பேட்டி\nசிங்கப்பூரில் 1 லட்ச���்து 83 ஆயிரம் மில்லியனர்கள்… ஆயிரம் பேர் பெரும் பணக்காரர்கள்\n‘பேட்ட பராக்’ – ஊழல் தொடர்பான கேள்வியும் பதிலும்\n‘காலம் மாறிப் போச்சு… இனியும் சபரிமலையில் பெண்களைத் தடுக்கக் கூடாது’ – நடிகர் சிவகுமார் பளிச் அறிக்கை\nஎப்படி இருக்கும் அடுத்த பொதுத்தேர்தல் காங்கிரஸ் – திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதா\nபார்த்திபன் கனவு : இரண்டாம் பாகம், அத்தியாயம் 21& 22- வள்ளியின் சாபம், சிறுத்தொண்டர்\n‘தன்னைத் தானே கழுவிக் கொள்ளும் நவீன அரசுப் பேருந்து…’ – அடேங்கப்பா சோசியல் மீடியா\nரஜினியின் 3 நிமிட பேட்டிக்காக முதல்வர் இபிஎஸ் நிகழ்ச்சியை ரத்து செய்த சேனல்கள்\nரஜினிகாந்தின் 2.0 பாடல் வீடியோக்கள் ரிலீஸ்\nஅப்பா அம்மா சுட்டுக் கொலை, 13 வயது மகள் மாயம்.. அமெரிக்காவில் பரபரப்பான தேடுதல் வேட்டை\nஅயோத்தியில் ராமர் கோவில்… தொண்டர்களை தயார்ப்படுத்தும் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் யோகி\nசுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – கோட்டை கொத்தளம்\nHome Tag கருணாநிதி மரணம்\nகருணாநிதி… வெறும் பெயரல்ல, இந்த நூற்றாண்டின் சகாப்தம்\nவயது 95 ஆண்டுகள்... அதில் 80 ஆண்டுகள் பொதுச் சேவை... அதில் 25 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வர்... 50 ஆண்டுகள் ஒரு பேரியக்கத்தின் தலைவர், சட்டமன்ற உறுப்பினர்.... எந்தத் தேர்தலிலும் தோல்வியே பார்க்காதவர் எம்எல்ஏ... -நினைத்துப் பார்க்கக் கூட முடியாத இந்த ...\nகருணாநிதி உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி\nசென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு பிரதமர் மோடி, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தினர் ராஜாத்தி அம்மாள், மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். பிரதமருடன், கவர்னர் பன்வாரிலால், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், ...\nமெரீனாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரீனாவில் உள்ள அண்ணா சமாதி வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதி்த்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய அண்ணாவின் சமாதிக்கு அருகில் அனுமதி கோரியது கருணாநிதியின் குடும்பம். இது தொடர்பாக ...\nதலைவரே என்று சொல்ல தரணியில் இனியார் உள்ளார் \nதலைவரே என்று சொல்ல தரணியில் இனியார் உள்ளார் கலைஞ��ே என்று எண்ணிக் கனிவதற்கினியார் உள்ளார் கலைஞரே என்று எண்ணிக் கனிவதற்கினியார் உள்ளார் அலைகடல் துஞ்சும்போதும் ஆற்றலோ டுழைத்த நெஞ்சம் தலைநிமிர் வாழ்வைத் தந்து தன்னுயிர் நீங்கக் கண்டோம். மணிப்பிர வாள மாகி மையிருள் கவிந்த போது ...\nகருணாநிதிக்கு மெரினாவில் இடமில்லை… உடலை அடக்கம் செய்ய அண்ணா பல்கலை எதிரில் இடம் ஒதுக்கீடு\nசென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரீனா கடற்கரையில் இடம் ஒதுக்க இயலாத நிலையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகம் எதிரில் காமராஜர் நினைவிடத்துக்கு அருகில் 2 ஏக்கர் ...\n‘கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள்’ – ரஜினிகாந்த் இரங்கல்\nசென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த். வயது மூப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உடல் நலம் குன்றியிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை சென்னை காவேரி மருத்துவமனையில் மரணம் அடைந்தார். தமிழகத்தையே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_472.html", "date_download": "2018-10-24T02:21:34Z", "digest": "sha1:CGRDGHUCUWYQPBZGBCYBR5RC74QYMHIO", "length": 4942, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பிரிட்டன் நாடாளுமன்றம் அருகே நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் பொறுப்பேற்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபிரிட்டன் நாடாளுமன்றம் அருகே நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் பொறுப்பேற்பு\nபதிந்தவர்: தம்பியன் 24 March 2017\nபிரிட்டன் நாடாளுமன்றம் அருகே நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பெற்றுள்ளது. லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் நேற்று முன்தினம் தாக்குதல் நடைப்பெற்றது. இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய தாக்குதல்தாரி பிரிட்டனை பிறப்பிடமாக கொண்டவர் என்றும், அவர் யாரென்று காவல்துறைக்கும், புலனாய்வு சேவை அமைப்புக்கும் தெரியும் என்ற தகவலையும் பிரிட்டன் பிரதமர் தெரீசா மே வெளிப்படுத்தியுள்ளார்.\n0 Responses to பிரிட்டன் நாடாளுமன்றம் அருகே நட��்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் பொறுப்பேற்பு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது... நான்...\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பிரிட்டன் நாடாளுமன்றம் அருகே நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் பொறுப்பேற்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/06/07/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2018-10-24T02:51:33Z", "digest": "sha1:GXCKTDOTUSORVKZKIHLJ66G4FADIXLJ5", "length": 22823, "nlines": 313, "source_domain": "lankamuslim.org", "title": "பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதற்கும் தடை விதிக்கப்பட வேண்டும் | Lankamuslim.org", "raw_content": "\nபிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதற்கும் தடை விதிக்கப்பட வேண்டும்\nபுலிகளின் தலைவரின் பெயரை உச்சரிப்பதற்கும் தடை விதிக்கப்பட வேண்டும். இதற்கு ஜேர்மனியை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க, தெரிவித்துள்ளார்.\nமஹாரகமவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். சிலர் இன்று பயங்கரவாதிகளை நினைவுகூர முற்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளை நினைவுகூரும் அவர்கள் பயங்கரவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட மிலேச்சத்தனமான செயல்களுக்கான பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇந்த நாட்டில் நாம் அனைவரும் ஒன்றாக வாழ வேண்டியது அவசியம். சகவாழ்வு அவசியம். ஆனால் யாராவது பிரிந்து செல்லவோ அதற்காக யுத்தம் புரியவோ தயார் என்றால் அதேபோல் முன்னைய பயங்கரவாதிகளின் பயங்கரவாதச் செயல்களை வீரதீர செயல்களாக கொண்டாட முற்படுவார்களானால், அ���ேபோல் பதிலளிக்க எமக்கும் நேரிடும்.\nஎமது நாட்டில் எதிர்காலத்திலும் மீண்டும் இவ்வாறான பிரச்சினைகளை ஏற்படுத்த பல தரப்பினர் முயற்சிக்கலாம். எனினும் கடந்த கால சம்பவங்களின் பாடங்களைக் கற்றுக் கொண்டு மீண்டும் ஒரு இரத்த ஆறு ஓடாத வண்ணம் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇரத்த ஆறு ஓடுவதை தடுத்துக் கொள்ள வேண்டும் என்பது அடிமைகளைப் போல் மண்டியிட்டுக் கொண்டு கடந்த காலங்களில் சில தலைவர்கள் நடந்து கொண்டது போல் அடிமை மனப்பான்மையுடன் செயற்படவேண்டும் என்பது அல்ல.\nதைரியமாக எழுந்து நின்று பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி உயிர் நீத்த பௌத்த தலைமை பிக்குகள், இராணுவத்தினர் உள்ளிட்ட அரச படையினரைப் போல் தைரியமாக முகம் கொடுத்து நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் பெயரை உச்சரிப்பதற்கும் தடை விதிக்கப்பட வேண்டும். இதற்கு ஜேர்மனியை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும். பிரபாகரனின் எச்சங்கள் மீண்டும் ஆங்காங்கே முளைத்து வருகின்றன.\nஅவை மீண்டும் பலமாக தலைதூக்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கு அவற்றை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது அவசியம். இதற்கு ஏனைய நாடுகளிடமிருந்து பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.\nஜேர்மனியில் இவ்வாறான நிலையொன்று ஏற்பட்டிருந்தது. அங்கு இன்றும் ஹிட்லரின் பெயரைக் கூட உச்சரிக்க முடியாது. அதேபோல் கம்போடிய போன்ற நாடுகளிலும் சர்வாதிகாரிகள் இருந்தனர். அவர்களின் பெயர்களையும் அந்த நாடுகளில் உச்சரிக்க முடியாது.\nஏனெனில் அந்த நாடுகள் அனைத்தும் சிந்திய இரத்தத்தினாலும், கண்ணீரினாலும் பாடங்களைக் கற்றுக்கொண்டிருக்கின்றன. துரதிஸ்ட வசமாக எமது நாட்டில் பயங்கரவாதிகளை விடுதலைப் போராட்ட வீரர்களாகநினைவுகூருவதற்கு இடமளிப்பதன் ஊடாக நாம் பாரியத் தவறை இழைக்கின்றோம்.\nஅதனால் இந்த நாட்டில் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பெற்று சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு சூழலை கட்டியெழுப்புவதை தடுக்க செயற்படும் தரப்பினருக்கு எதிராக இன, மத பேதமின்றி அனைவரும் அணி திரண்டு செயற்பட வேண்டிய காலகட்டம் எழுந்துள்ளது என தெரிவித்துள்ளார்.\nஜூன் 7, 2018 இல் 9:51 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒ���ிப்பு சாதகமா பாதகமா\nமுதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன் : மாவை »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபிரான்ஸ்: ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண் மீது இனவெறி தாக்குதல்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும்\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nகுர்திஷ் மக்களின் நியாயமான கோரிக்கைகளும் ஆயுதக் குழுக்களின் தவறான முடிவுகளும்\nபிரித்தானியா- இலங்கை தூதரகத்தின் நடமாடும் சேவையும் மாபெரும் கிரிக்கட் போட்டியும்\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nமூடிய அறைக்குள் ரணில் – மோடி பேசியது என்ன\n“கொழும்புக் குப்பைக்கு எதிராக நீதிமன்றத் தடை உத்தரவு”\nஇலஞ்சம் பெற்ற 31 அரச அதிகாரிகள் கைது\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும்\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\n« மே ஜூலை »\nமூடிய அறைக்குள் ரணில் – மோடி பேசியது என்ன\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும் lankamuslim.org/2018/10/19/%e0… https://t.co/kKokiwjMOc 4 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9C%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D/", "date_download": "2018-10-24T02:49:41Z", "digest": "sha1:AR57WBHNGAPLQ3JKKOXFA5B3HFZ7OYKC", "length": 10149, "nlines": 60, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மஹிந்திரா மோஜோ புதிய மஞ்சள் நிறத்தில் அறிமுகம்", "raw_content": "\nமஹிந்திரா மோஜோ புதிய மஞ்சள் நிறத்தில் அறிமுகம்\nமஹிந்திரா இருசக்கர வாகன பிரிவின் மஹிந்திரா மோஜோ அட்வென்ச்சர் டூரிங் பைக்கில் புதிதாக மஞ்சள் நிறத்தில் (Sunburst yellow) விற்பனைக்கு வந்துள்ளது. தற்பொழுது 4 வண்ணங்களில் மோஜோ பைக் கிடைக்கின்றது.\nகடந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட மஞ்சள் நிற வண்ணத்தை விற்பனையில் சேர்த்துள்ளதால் முந்தைய வண்ணங்களான கருப்பு , வெள்ளை மற்றும் சிவப்பு என மொத்தம் 4 வண்ணங்களில் கிடைக்கின்றது.\nஎவ்விதமான தோற்றம் மற்றும் மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லாமல் வண்ணத்தை மட்டுமே பெற்றுள்ள மோஜோ பைக்கில் 27 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 4 ஸ்ட்ரோக் ஒற்றை சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 30 Nm ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மஹிந்திரா மோஜோ பைக் உச்ச வேகம் மணிக்கு 165கிமீ ஆகும். இதன் சராசரியாக மைலேஜ் லிட்டருக்கு 32கிமீ கிடைக்கும். முன்பக்கத்தில் 320மிமீ டிஸ்க் பிரேக்கும் , பின்பக்கத்தில் 240மிமீ டிஸ்க்கும் பயன்படுத்தியுள்ளனர்.\nதற்பொழுது ஏபிஎஸ் ஆப்ஷனாலாக இல்லை . ஏபிஎஸ் பிரேக் மாடல் தற்பொழுது சோதனையில் உள்ளதால் அடுத்த வருடத்தின் இறுதியில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்பொழுது மஹிந்திரா மோஜோ வாடிக்கையாளர்களுக்கு டெசர்ட் ட்ரெயில் போட்டியை அறிவித்துள்ளது. இதற்கு முன்பதிவினை தனது இணையத்தில் தொடங்கியுள்ளது.\nஜாவா பைக்குகள் மீண்டும் வருகை \n2019 பஜாஜ் டொமினார் 400 ஸ்பை புகைபடங்கள் வெளியாகியுள்ளது.\n2019 ஹோண்டா CBR150R இந்தோனேசியாவில் வெளியிடப்பட்டது\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/shopping/lenovo%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-ultraportable-u300s-laptop/", "date_download": "2018-10-24T02:26:29Z", "digest": "sha1:UURQXOGQCK662ZA77AQNEP2IONLNI57X", "length": 6195, "nlines": 128, "source_domain": "www.techtamil.com", "title": "Lenovoவின் ultraportable U300s laptop – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nLenovo நிறுவனம் தற்போது ultra portable U300s laptopஐ அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரக்குறிப்புகள் பின்வருமாறு.\nஇதன் சந்தை விலை ரூபாய் 67, 990/- மட்டுமே.\nGames வசதிகளை support செய்வதற்காக பல நிறுவனங்கள் தங்கள் டேப்லெட்டுகள், smart phones மற்றும் notebook-களை அதிக சக்தி கொண்ட அளவில் உருவாக்குகின்றனர். ...\nமாணவர்களுக்கான கல்வியையும் மற்றும் பொழுதுபோக்கையும் தரவேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்கென்று தனியாக laptop மற்றும் Tablet-களை உருவாக்க வேண்டும் என்ற...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஜிமெயிலில் Automatic Reply Mail அனுப்புவது எப்படி\nதிறந்த மடலை எழுத விரும்புகிறீர்களா\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த வாடிக்கையாளர்\nஆறு அங்குலம் திரை அளவினைக் கொண்ட சிறந்த பத்து ஸ்மார்ட் போன் பட்டியல்கள்:\nமறுபடியும் வெடித்து சிதறிய சாம்சங் நோட் 7 :\nலாவா ஏ97 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை :\nசாம்சங் கேலக்சி நோட் 7 -க்கு ஏற்பட்ட தடை\nஆப்பிள் ஐபோன் 7 ஒரு பார்வை:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-22-54/item/9733-399", "date_download": "2018-10-24T03:10:26Z", "digest": "sha1:3W5TA45DV2OD3MN76HWBDRXOA4QKXRXG", "length": 7738, "nlines": 94, "source_domain": "newtamiltimes.com", "title": "ஏர்டெல் ... 399 : கூடுதல் சலுகையால் குவியும் வாடிக்கையாளர்கள்", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஏர்டெல் ... 399 : கூடுதல் சலுகையால் குவியும் வாடிக்கையாளர்கள்\nசெவ்வாய்க்கிழமை, 23 ஜனவரி 2018 00:00\nஏர்டெல் ... 399 : கூடுதல் சலுகையால் குவியும் வாடிக்கையாளர்கள் Featured\nஏர்டெல் நிறுவனத்தின் ரூ.399 திட்டத்தில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 70 நாட்கள் வேலிடிட்டியை 84 நாட்களாக மாற்றி கூடுதல் சலுகையை அறிவித்துள்ளது.\nஇந்திய டெலிகாம் சந்தையில் நிலவி வரும் விலை போட்டி ஒவ்வொரு நாளும் சூடுபிடித்து வருகிறது. புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும் ஒவ்வொரு நிறுவனமும் புதிய திட்டங்களையும், பழைய திட்டங்களில் கூடுதல் சலுகைகளை அறிவித்து வருகின்றன.\nஜியோவின் ரூ.399 திட்டத்தில் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. சமீபத்தில் ஜியோவின் சலுகைகளும் மாற்றியமைக்கப்பட்டு தினசரி டேட்டா அளவு கூடுதலாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.\nஅதன்படி ஏர்டெல் நிறுவனத்தில் ரூ. 399 திட்டம் நடைமுறையில் உள்ளது. இதில் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்ட வழங்கப்பட்டு வருகின்றது. இதன் வேலிடிட்டி 70 நாட்கள் வழங்கப்பட்டு வந்தது.\nஆனால் தற்போது ஏர்டெல் நிறுவனம் ரூ. 399 க்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதாவது புதிய மாற்றத்தின் மூலம் ஏர்டெல் ரூ.399 திட்டத்தில் 84 ஜிபி டேட்டா, தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஏர்டெல் வழங்கும் 1 ஜிபி டேட்டா 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க்களில் பயன்படுத்த முடியும்.\nஇந்த திட்டம் ஜியோவின் திட்டத்திற்கு போட்டியாக களமிறக்கியுள்ளது ஏர்டெல் நிறுவனம். ஏர்டெல் ரூ.399 திட்டம் மட்டுமின்றி ஏர்டெல் ரூ.149 திட்டமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் ரூ.149 திட்டத்தில் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nஎனினும் இந்த திட்டம் முதற்கட்டமாக ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிகிறது.\nஏர்டெல் 399,கூடுதல் சலுகை ,குவியும் வாடிக்கையாளர்கள்\n2 மணி நேரம் மட்டும் - பட்டாசு வெடிக்க புதிய கட்டுப்பாடுகள்\nஸ்ரீரங்கம் கோவில் சிலை திருட்டு: விசாரணை அறிக்கை தாக்கல்\nதொடர்ந்து 6 வது நாளாக பெட்ரோல் விலையில் சரிவு\nபொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்\nMore in this category: « பிளாக்பெர்ரி போன்களில் வாட்ஸ் ஆப் சேவை நிறுத்தம்\tபங்கு சந்தைகள் தொடர்ந்து ஏற்றம் »\nஇணைப்பில் உள்ளவர்கள்: 114 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viswanathvrao.blogspot.com/2011/12/7.html", "date_download": "2018-10-24T02:54:14Z", "digest": "sha1:RLXQDCL2WEZ4GGL7CHGG5AXTHWZIGJN7", "length": 6729, "nlines": 198, "source_domain": "viswanathvrao.blogspot.com", "title": "ViswanathVRao: வள்ளித் திருமணம் - 7", "raw_content": "\nவள்ளித் திருமணம் - 7\nபுல் மேயாத மான், புள்ளி மான்,\nதலை நிமிர்ந்துப் பாயாத மான்,\nஅம்மனைத் தேடி வந்தேன் பெண் மானே'\nஇந்த மான் நம்பி தந்த மான்,\nஉமது வலைக்கு அகப்படா மான்,\nஇவ்விடம் விட்டுச் சென்று விடும்'\nஉன் மேல் மோகம் வந்ததடி,\nதினமும் உன் நினைவில் உருகி வாடுகிறேனடி,\nமன்மதனின் கணைகள் எனைப் பாடாய்ப் படுத்துதடி\n'சீச்சி தகாத வார்த்தைகள் பேசாது, தள்ளிப்போ'\nநீ இட்ட வேலைகள் செய்வேன்,\nதக்கத் தருணம் பின்வரும் என்று,\n( இன்னும் வருவாள் )\nஅமர்நீதி நாயனார் - 4\nஅமர்நீதி நாயனார் - 3\nஅமர்நீதி நாயனார் - 2\nஅமர்நீதி நாயனார் - 1\nவள்ளித் திருமணம் - 11\nவள்ளித் திருமணம் - 10\nவள்ளித் திருமணம் - 9\nவள்ளித் திருமணம் - 8\nவள்ளித் திருமணம் - 7\nவள்ளித் திருமணம் - 6\nவள்ளித் திருமணம் - 5\nவள்ளித் திருமணம் - 4\nவள்ளித் திருமணம் - 3\nவள்ளித் திருமணம் - 2\nவள்ளித் திருமணம் - 1\nமெய்ப்பொருள் நாயனார் - 4\nமெய்ப்பொருள் நாயனார் - 3\nமெய்ப்பொருள் நாயனார் - 2\nஎல்லோரும் நலமோடிருக்க வேறொன்றும் வேண்டேன் பராபரமே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/12.html", "date_download": "2018-10-24T02:21:32Z", "digest": "sha1:BPTPX7DAMNIHMYDRXBGPUT2VDE4MBAA2", "length": 7319, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12ஆம் தேதி தேர்தல்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12ஆம் தேதி தேர்தல்\nபதிந்தவர்: தம்பியன் 27 March 2018\nகர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் மே மாதம் 12ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் அறிவித்துள்ளார்.\nமே 15ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. ஏப்ரல் 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 24ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வேட்பு மனு பரிசீலனை ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறுகிறது. ஏப்ரல் 27ஆம் தேதி வேட்பு மனுவை திரும்பபெற கடைசி நாளாகும்.\nகர்நாடகாவில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. 4.96 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 56, 696 வாக்கு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. எந்த புகார் வந்தாலும் உடனுக்குடன் நடவ���ிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் பேட்டியளித்துள்ளார். புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சீட்டு ஒரு வாரத்துக்கு முன்பே வாக்காளர்களுக்கு வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க வாக்குச் சாவடி மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nவேட்பாளர்களின் செலவினத்தைக் கண்காணிக்க செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். வேட்பாளர்களின் தேர்தல் செலவாக ரூ.28 லட்சம் மட்டுமே அனுமதிக்கப்படும். தேர்தல் விதிமுறைகளை மீறாமல் தடுக்க கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்படும். வாக்குரிமையை பயன்படுத்த அனைத்து வாக்காளர்களிடமும் தேர்தல் ஆணையம் பரப்புரை மேற்கொண்டுள்ளது. கன்னட மொழியிலும் வாக்குச் சீட்டு விவரங்கள் அளிக்கப்படும். தேவையான வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என ஆணையர் தெரிவித்துள்ளார்.\n0 Responses to கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12ஆம் தேதி தேர்தல்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது... நான்...\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12ஆம் தேதி தேர்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2012/08/blog-post_1524.html", "date_download": "2018-10-24T03:15:52Z", "digest": "sha1:NTJQAHHM4SFV2TGRL42UTZQJPNXSX5DG", "length": 15678, "nlines": 196, "source_domain": "www.ttamil.com", "title": "பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை ~ Theebam.com", "raw_content": "\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\nமலேசியா (Malaysia) தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு முடியாட்சி நாடு. இந்த நாடு தீபகற்ப மலேசியா அல்லது மேற்கு மலேசியா என்றும், கிழக்கு மலேசியா என்றும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மலேசியாவை, மலேசிய போர்னியோ என்று அழைப்பதும் உண்டு. மலேசியாவில் 13 மாநிலங்கள் உள்ளன. அவற்றுடன் மூன்று கூட்டரசு மா மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூர்.\nமலேசியாவின் மக்கள் தொகை 2.5 கோடி. இவர்களில் மலாய் மக்கள் பெரும்பான்மையானவர். இவர்களுக்கு அடுத்து சீனர்களும் இந்தியர்களும் கூடுதலாக வாழ்கின்றனர். பெரும்பான்மையான மலேசிய மக்கள். இஸ்லாமைப் பின்பற்றுகிறார்கள். இஸ்லாமே மலேசியாவின் தேசிய சமயமும் ஆகும். மலாய் மொழி தேசிய மொழியாகும்.\n1957 ஆகஸ்ட் 31 அன்று விடுதலை அடைந்த மலேசியா 1963 ஆம் ஆண்டு மலேசிய கூட்டரசு எனப்படும் தற்கால மலேசிய நாடாக உருவாகியது.\n19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெருவாரியான இந்தியர்கள் மலேசியாவுக்கு பிரித்தானியர்களால் தோட்ட வேலை செய்ய அழைத்து வரப்பட்டனர். இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் ஆவர்.\nமலேசியாவில் 137 மொழிகள் பேசப்படுகின்றன.மலேசியாவின் அதிகாரபூர்வ மொழி மலேசிய மொழி ஆகும். ஆங்கிலம் இரண்டாவது மொழியாக தொடர்ந்து உள்ளது. மேங்கிலிசும் வணிகத்தில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. மேங்கிலிசு என்பது மலாய், சீனம், தமிழ் கலந்த கொச்சைபடுத்தப்பட்ட ஆங்கிலம் ஆகும்.\nமலேசியாவில் பரவலாக விளையாடப்படுபவையாக காற்பந்தாட்டம், இறகுப்பந்தாட்டம், வளைதடிப் பந்தாட்டம், பௌல்ஸ், டென்னிசு, ஸ்குவாஷ், போர்க் கலை, குதிரையேற்றம், பாய்மரப் படகோட்டம், மற்றும் ஸ்கேட் பலகையோட்டம் ஆகியன உள்ளன.இறகுப்பந்தாட்ட போட்டிகள் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கின்றன.\nமலேசியாவின் ஆற்றல் உற்பத்தி பாறைநெய் மற்றும் இயற்கை எரிவாயுவை நம்பியே உள்ளது. 16 சதவீதம் நீர்மின்நிலையங்கள் மூலமும் மற்ற 84 சதவீதம் அனல்மின் நிலையங்கள் மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.\nமலேசியா பொதுவாக திறநிலை மற்றும் அரசுசார் பொருளாதார நாடாகவும் புதியதாக தொழில்மயமான சந்தைப் பொருளாதார நாடாகவும் விளங்குகிறது.பொருளியல் செயல்பாடுகளில் பேரளவு பொருளாதாரத் திட்டங்கள் மூலம் முக்கிய பங்காற்றும் அரசு தனது பங்காற்றலை படிப்படியாக குறைத்து வருகிறது. ஆசிய நாடுகளில் சிறந்த பொருளியல் தரவுக்கூற்றுகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ள மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1957 முதல் 2005 வரை ஆண்டுக்கு ஏறத்தாழ 6.5 % உயர்ந்து வந்துள்ளது.2010இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி அமெரிக்க டாலரில் $414,400 பில்லியனாக இருந்தது; இது ஆசியான் நாடுகளில் 3வது மிகப்பெரிய மதிப்பாகும்.உலகளவில் மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 29வதாக உள்ளது.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nவாசகர்கள் கவனத்திற்கு :-தீபத்தின் தீபாவளி வாரம் நவம்பர் 3ஆம் தேதி ஆரம்பித்து நவம்பர் 8ஆம் திகதி வரையில் விசேட தீபாவளிக் கட்டுரைகள் வெளிவர இருப்பதால் வழமையான இடுகைகள் இடம்பெறாது என அறியத்தருகின்றோம்.-தீபம் சஞ்சிகை\nசங்க கால மக்களின் மறுபக்கம்\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\nபண்கலைபண்பாட்டுக்கழகம் -கனடா: கோடைகால ஒன்றுகூடல்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ......../ உள்ளத்தில் நல்ல உள்ளம்.. \nஉள்ளத்தில் நல்ல உள்ளம்.. பசுத்தோல் போர்த்த.. கண்ணும்,காதும் மனிதனா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 10\n‘‘ உதியம் பெருத்தால் உத்திரத்துக்குக் கூட ஆகாது , சரீரம் பெருத்தாலும் அது மாதிரிதான்’’ என்கிறது ஒரு பழமொழி , உதியம் என்பது ஒரு வகை மரம...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nநெற்றியில் ‘பொட்டு இடுதல்’ என்பது பண்டைய காலம் தொடங்கி இன்று வரை தொடரும் ஒரு மரபு அல்லது வழக்கம் ஆகும். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] ‘’சுமேரிய இலக்கியம் \" இன்று தென் ஈராக் என அழைக்கப்படும் டைகிரிஸ் , யூபிரட்ட...\nஅன்று சனிக்கிழமை. வேலையற்ற நாள் என்பதால் கனடிய கடும் காலைவேளை படுக்கையிலிருந்து எழும்ப கடினமாக இருந்தாலும் தொலைபேசி அலறல் என்னை எழவே செ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ , அந்த ஒழுக்கம் வழக்கமாகி மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்பட்ட...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nஒரு குடும்பத்தின் அல்லது ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு நாட்டின் , வாழும் சில வழி முறைகளை [ way of life] செய் முறையில் எடுத்து கூறுவது , அந்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] \"சுமேரிய கணிதம்\" ---\" ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/02/21150700/Copper-converted-to-goldplate.vpf", "date_download": "2018-10-24T03:34:56Z", "digest": "sha1:7TWJOWH5QRXAHFFQQN2MTWKJT2O7MU6P", "length": 19400, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Copper converted to gold-plate || தங்கமாக மாறிய தாமிர தகடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதங்கமாக மாறிய தாமிர தகடு\nபூஜையின் முடிவில் அந்த தாமிர தகடுகள் தங்கமாக மாறியிருந்தன.\nமவுன சாமிகளின் இயற்பெயர் பிச்சையா என்ற சிவய்யா. இவர் 1868-ம் ஆண்டு ஆந்திரபிரதேசம், பிரகாசம் மாவட்டம், நூனெவாரி பாளையம் கிராமத்தில் பாபன்னய்யா - சிதம்மா தம்பதியருக்கு மகனாய் பிறந்தார். அவருக்கு பிச்சையா என பெயரிட்டனர். பின்னர் குழந்தை இன்றி தவித்த லட்சுமிநரசய்யா- சுந்தரம்மா தம்பதியர், அவரை தத்து எடுத்துக் கொண்டனர். அவர்கள் வைத்த பெயரே ‘சிவய்யா’ என்பதாகும். பண்டியப்பள்ளி என்னும் கிராமத்தில் மவுன சாமிகள் வளர்ந்தார்.\nசிறுவயதிலேயே மகாபாரதம், ராமாயணம் போன்றவற்றை எளிதில் கற்றுத் தேர்ந்தார். அதை மற்றவர்களிடம் கூறி மகிழ்ந்தார்.\nசிவய்யாவுக்கு மணமாகி இரண்டு குழந் தைகள் பிறந்தது. 1894-ம் ஆண்டுகளில் குடும்பத்தினை காப்பாற்ற கூலி வேலைகளை செய்தார். ஆனால் அவரது மனமோ தவ வாழ்க்கை மீது நாட்டம் கொண்டது.\nஅனைத்தையும் உதறி தள்ளி விட்டு இமாலயம் செல்ல முடிவு செய்தார். கரடு முரடான காட்டு வழியாக அவர் கிளம்பினார். அங்கு கரடி போல் முடி வளர்ந்த யோகியைக் கண்டார். அவர் பெயர் வெங்கிடாசலபதி யோகி. அவரிடம் யோக நிலையை கற்கத் தொடங்கினார். வெங்கிடாசலபதி யோகி தியானத்தில் அமர்ந்திருக்கும் வேளையில், அவருக்கு இடையூறு ஏற்பட்டு விடாதபடி சிவய்யா பாதுகாப்பாக இருந்து வந்தார்.\nஒரு நாள் சிவய்யாவை, அந்த யோகி பரிவுடன் தன்னிடம் அழைத்தார்.\n“உனது பக்தியையும், சேவையையும் கண்டு ஆனந்தமடைந்தே��். இந்த குன்றுகளிலும் முட்கள் நிறைந்த புதர்களிலும் வெப்பம், மழை, குளிர் பாராது மிகுந்த சந்தோஷத்துடன் சேவை புரிந்தாய். நான் உனக்கு வைத்த சோதனைகளில் எல்லாம் வெற்றி பெற்று விட்டாய். தற்போது எனது இறுதி காலம் வந்து விட்டது. எனவே நான் உனக்கு என் சித்துகளை கற்றுத் தருகிறேன். என் இறுதிச் சடங்கை முடித்து விட்டு உனது அருட்பணியைத் தொடங்கு” என்று அருள் வழங்கினார்.\nஅதன்படியே யோகியின் மறைவுக்குப் பின், அவரது இறுதிச்சடங்குகளை செய்த சிவய்யா, மலைகள், காடுகள் கடந்து இமாலயத்தை அடைந்தார். அங்கே ஒரு ஆஸ்ரமத்தில் அச்சுதானந்த சுவாமியை கண்டார். அவர் மிகப் பெரிய சித்தர். 2,500 வருடங்களுக்கு முன்பு நடந்தவற்றையும் அறியும் திறமை படைத்தவர். சித்தேஸ்வரி தேவியை தனது தவவலிமையால் தன் முன்பு தோன்ற வைக்கும் வல்லமை படைத்தவர். அவர் தான் சிவய்யாவுக்கு சன்னியாச தீட்சை அளித்தார். அவருக்கு ‘சிவசிதானந்தா’ என்ற பெயரும் சூட்டினார். அன்று முதல் சிவய்யா ‘சிவசிதானந்தா சுவாமிகள்’ ஆனார்.\nஅதன் பிறகு அவர், அச்சுதானந்த சுவாமி ஆலோசனையின் பேரில் தென்னகம் நோக்கி புறப்பட்டார். வரும் வழியும் பல இடங்களில் பலரை சந்தித்தார். சில இடங்களில் சிவசிதானந்தா சுவாமிகளிடம் பலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவரது ஆன்மிகப்பணி தடைப்பட்டது. இதனால் மன முடைந்த சிவசிதானந்தா சுவாமிகள் முன்பு அச்சுதானந்த சுவாமி தோன்றினார்.\n“பலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது தேவையில்லாத ஒன்று. எனவே யாரிடமும் தர்க்கம் செய்வதை தவிர்” என்று அருளினார்.\nஅன்று முதல் அவர் மவுன விரதம் இருக்கத் தொடங்கினார். மக்களை உய்விக்க வார்த்தை தேவையில்லை, செயல் பாடுகளே போதும் என்பதை உணர்ந்ததால், அவர் பேசவே இல்லை. இதனால் தான் அவரை அனைவரும் ‘மவுன சாமிகள்’ என்று அழைத்தனர்.\nதென்னகம் வந்த அவர் குற்றாலம் வந்து மடம் அமைத்து பலருக்கும் நன்மைகளைச் செய்தார்.\nமவுன சாமிகளின் குற்றாலம் மடத்தின் உள்ளே குமாரசுவாமிகள் சிலை மற்றும் அவரது தேவியர்கள் வள்ளி- தெய்வானை ஆகியோரது சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சக்கரம் வரையப்பட்ட தாமிர தகடுகள், சிலை களின் அடியில் வைப்பதற்காக பூஜையில் வைக்கப்பட்டன. பூஜையின் முடிவில் அந்த தாமிர தகடுகள் தங்கமாக மாறியிருந்தன. அதற்கு மவுன சாமிகளின் சொர்ண சித்தி என்னும் ரசவாத சக்தி தான் காரணம். தனது ரசவாத சக்தியால் எந்த ஒரு உலோகத்தினையும் தங்கமாக மாற்றும் ஆற்றலை அவர் பெற்றிருந்தார்.\nஇதுபோல பல சித்திகள் அவருக்கு கைகூடியிருந்தன. 3.10.1916-ல் ராஜராஜேஸ்வரி மற்றும் காமேஸ்வர சுவாமி களின் சிலை பிரதிஷ்டை நடந்தது. அந்த வேளையில் அதைப்பற்றி யாரும் பிரமிப்பாக பேசவில்லை.\nமவுன சாமிகளின் காலத்துக்கு பின்பு சுமார் 90 வருடங்கள் கழித்து, ஆலயத்தின் கும்பாபிஷேகப் பணிகளுக்காக இந்தப் பீடத்தினை மருந்து சாத்த சிலையை அகற்றினார்கள். அப்போது மவுன சாமிகள் பிரதிஷ்டை செய்த போது உள்ளே வைத்திருந்த பூ உள்ளிட்ட பொருட்கள் வாடாமல் இருப்பதைக் கண்டு அனைவரும் பிரமித்துப் போனார்கள். அவரது தவ வலிமைய எண்ணி அனைவரும் வியப்புற்றனர்.\nஅவரது தவ வலிமையால் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு விஷயத்தையும் செய்தார். அது என்ன என்கிறீர்களா\nஇவர் தன் தவ வலிமையால் தன்னுடைய உடல் பாகங்களை தனித் தனியாகப் பிரித்து வைக்கும் வல்லமை பெற்றவர் என்று கூறப்படுகிறது. இதைன அவர் வாழ்ந்த காலத்தில் பலரும் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். யாரும் பார்த்து அதிர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே, மவுன சாமிகள் அடர்ந்த வனப் பகுதிக்குள் சென்று இதுபோன்ற தவங்களில் ஈடுபடுவாராம். அப்படியும் ஒருசிலர் இதுபோன்ற காட்சிகளைக் கண்டிருக் கிறார்கள்.\nகுற்றாலம் என்றாலே மூலிகைகள் நிறைந்தது என நமக்கெல்லாம் தெரியும். இங்கு தவமேற்றும் சுவாமிகள் பலரும் மூலிகையின் மகத்துவத்தை அறிந்தவர்களே. அதுபோலவே மவுன சாமிகளும் மூலிகை மகத்துவத்தை அறிந்தவர். இவர் நீரழிவு, அஜீரணம், நெஞ்சக நோய், காமாலை உள்பட பல நோய்களை குணமாக்குவதில் வல்லுநர்.\nஒரு முறை முழுவதும் கண் பார்வை இழந்த ஒருவர், மவுன சாமிகளை நாடி வந்தார். அவரின் கண் பார்வையை மூலிகைக் கொண்டு சரி செய்திருக்கிறார். மேலும் கர்ப்பிணி பெண்கள் பிரசவ காலத்தில் வலி தெரியாமல் இருக்க, ஒரு வகையான மூலிகையை தலைக்கு அடியில் வைக்கும் முறையையும் இவர் உருவாக்கினார். இதனால் வலி நீங்கியதுடன் அந்தப் பெண்களுக்கு சுக பிரசவமும் நடைபெற்றிருக்கிறது. வெட்டிய கால்களை ஒட்டவைக்கவும், எலும்பு முறிவுகளை சீர் செய்யவும் மருந்துகளை உருவாக்கி மக்களுக்கு பயன்படுத்தியுள்ளார்.\n1. தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு : குறைந்த பட்சம் ரூ.8,400.- அதிகபட்சம் ரூ.16,800\n2. பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் எர்டோகன் குற்றச்சாட்டு\n3. சபரிமலை விவகாரம் தரிசனம் செய்ய உரிமையுள்ளது, புனிதத்தை கெடுப்பதற்கு கிடையாது - ஸ்மிரிதி இரானி\n4. செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு போதுமான ஆக்சிஜன் மூலக்கூறு இருக்கலாம் - ஆய்வில் தகவல்\n5. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்து பிற நாடுகள் புரிந்து கொள்ளும்வரை அமெரிக்க உற்பத்தி செய்யும் - டொனால்டு டிரம்ப்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kallarai.com/ta/obituary-20181008219054.html?ref=ls_d_obituary", "date_download": "2018-10-24T02:55:08Z", "digest": "sha1:KNYOC6ZEIFESKKINED6CYLX5EVVN2CT5", "length": 6908, "nlines": 43, "source_domain": "www.kallarai.com", "title": "திரு ஐயம்பிள்ளை சிவசுப்பிரமணியம் - மரண அறிவித்தல்", "raw_content": "\nபிறப்பு : 28 சனவரி 1927 — இறப்பு : 8 ஒக்ரோபர் 2018\nயாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 12ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், திருநெல்வேலியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்கள் 08-10-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை அன்னபூரணிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா நல்லதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,\nசுலோசனா(ஓய்வுநிலை ஆசிரியை), சுசீலா(கனடா), சிவநேசன்(பிரான்ஸ்), சசிகலா, சிவதாசன்(கனடா), சிவகாந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nசர்வகுணசீலன்(ஓய்வுநிலை கிராம சேவகர்), வசந்தகுமாரன்(கனடா), காலஞ்சென்ற பத்மரூபி(பிரான்ஸ்), திருலிங்கநாதன்(அபிராமி சூ சென்ரர்- யாழ்ப்பாணம்), கிரிசாம்பாள்(கனடா), கற்பகரூபி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான நாகம்மா, சிந்தாமணி(சிந்து), இராசேந்திரம், தம்பாபிள்ளை, வைத்திலிங்கம், குமரையா(கொழும்பு), குணமாலை(கொழும்பு), சாந்தலிங்கம்(சுவிஸ்), காலஞ்சென்ற பூபாலசிங்கம், சிவராசா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nகாலஞ்சென்றவர்களான நாகநாதி, சிவஞானம் மற்றும் அங்கயற்கண்ணி(புங்குடுதீவு), க���லஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் அன்னலட்சுமி(கனடா), நாகம்மா(கொழும்பு), ரதிதேவி(கொழும்பு), விஜயலட்சுமி(சுவிஸ்), அன்னலட்சுமி(கனடா), புஸ்பராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nவினோகாந்தன்(ஆசிரியர்- கிளிநொச்சி ம. வி)- பிரகல்யா(ஆசிரியை- கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை), பிரணவன், டிரூபா, அஜிதா, சரண்யா(கனடா), சிவாம்சன், சிவானுஜன், பிரனுதா(பிரான்ஸ்), திலக்‌ஷன், சதுர்ஜன், அபிராமி, அனோஜா, லக்‌ஷா(கனடா), சங்கீர்த்தனி, சயானி(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,\nஅஸ்விகா, அகர்ஷன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 09-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இல. 14/2 விவசாய பாடசாலை அருகாமை, பலாலி வீதி, திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nசுலோசனா(மல்லிகா- மகள்) — இலங்கை\nசுசீலா(மாலா- மகள்) — கனடா\nசிவநேசன்(நேசன்- மகன்) — பிரான்ஸ்\nசசிகலா(பவானி- மகள்) — இலங்கை\nசிவதாசன்(கண்ணன்- மகன்) — கனடா\nசிவகாந்தன்(சிவம்- மகன்) — கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/MediaRanking.asp?cat=2017", "date_download": "2018-10-24T02:55:18Z", "digest": "sha1:46RTXYXBQOLQQ3CQE4WTRUXXW6KBRGDQ", "length": 11597, "nlines": 155, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Media Ranking | India Today Survey | Educational Institutes Survey | Top 10 B- School | Top 10 private Schools | Business World Survey", "raw_content": "\nமுதல்பக்கம் » மீடியா ரேங்கிங் » 2017\nசிறந்த பயிற்சி மையங்கள் - இந்தியா டுடே ஆஸ்பையர்\nசிறந்த சட்டக் கல்லூரிகள் - தி வீக் மற்றும் ஹன்சா சர்வே\nசிறந்த மாஸ் கம்யூனிகேஷன் கல்லூரிகள் - தி வீக் மற்றும் ஹன்சா சர்வே\nசிறந்த பேஷன் டெக்னாலஜி கல்லூரிகள் - தி வீக் மற்றும் ஹன்சா சர்வே\nசிறந்த பல் மருத்துவ கல்லூரிகள் - தி வீக் மற்றும் ஹன்சா சர்வே\nசிறந்த தனியார் மருத்துவ கல்லூரிகள் - தி வீக் மற்றும் ஹன்சா சர்வே\nசிறந்த மருத்துவ கல்லூரிகள் - தி வீக் மற்றும் ஹன்சா சர்வே\nசிறந்த தனியார் பொறியியல் கல்லூரிகள் - தி வீக் மற்றும் ஹன்சா சர்வே\nசிறந்த பொறியியல் கல்லூரிகள் - தி வீக் மற்றும் ஹன்சா சர்வே\nசிறந்த அறிவியல் கல்லூரிகள் - தி வீக் மற்றும் ஹன்சா சர்வே\nசிறந்த வர்த்தக கல்லூரிகள் - தி வீக் மற்றும் ஹன்சா சர்வே\nசிறந்த கலைக் கல்லூரிகள் - தி வீக் மற்றும் ஹன்சா சர்வே\nசிறந்த தனியார் மருந்தியல் கல்லூரிகள் - கேரியர்ஸ் 360\nசிறந்த பொது மருந்தியல் கல்லூரிகள் - கேரியர்ஸ் 360\nசிறந்த தனியார் மருத்துவ கல்லூரிகள் - கேரியர்ஸ் 360\nசிறந்த பொது மருத்துவ கல்லூரிகள் - கேரியர்ஸ் 360\nசிறந்த பொது பல்கலைக்கழகங்கள் - கேரியர்ஸ் 360\nசிறந்த தனியார் பல்கலைக்கழகங்கள் - கேரியர்ஸ் 360\nசிறந்த சட்டக் கல்ல்லுரிகள் - கேரியர்ஸ் 360\nசிறந்த தனியார் சட்டக் கல்லூரிகள் - கேரியர்ஸ் 360\nமுதல் பக்கம் மீடியா ரேங்கிங் முதல் பக்கம்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nகல்கத்தா பல்கலையில் முதுநிலை டிப்ளமா\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் சேர்க்கை\nபி.எஸ்சி. பயோடெக்னாலஜி படித்தவர்கள் எம்.எஸ்சி. படிப்பது அவசியமா\nஏ.ஐ.எம்.எஸ். நடத்தும் எம்.பி.ஏ.,வுக்கான பொது நுழைவுத் தேர்வு மேட் அடுத்ததாக எப்போது நடத்தப்படும்\nசெராமிக் டெக்னாலஜி துறை பற்றிக் கூறவும்.\nசுற்றுச்சூழலியல் சிறப்புப் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nஎனது பெயர் சிங்காரம். நான் பட்டப்படிப்பை முடித்தப் பிறகு, டிஓஇஏசிசி ஏ லெவல் முடித்துள்ளேன். இதன்பிறகு, வேலைபெறக்கூடிய ஏதேனும் குறுகியகால படிப்பைப் பற்றி கூறுங்களேன். எனக்கு வெப் டிசைன் மற்றும் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் டெவலப்மென்ட் போன்ற துறைகளில் ஆர்வம் உண்டு.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://magadham.blogspot.com/2013/07/blog-post_6401.html", "date_download": "2018-10-24T03:44:56Z", "digest": "sha1:HA6FWX7X7A2ZA5HHPWLHWHHBLWJ5HZAF", "length": 5505, "nlines": 26, "source_domain": "magadham.blogspot.com", "title": "மகதம்: சாப்பிடுங்கள் உடல் எடை குறையும்", "raw_content": "நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு.\nசாப்பிடுங்கள் உடல் எடை குறையும்\nஇங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர் ஒருவர் உடல் எடை குறைக்கும் மருந்து சாப்பிட்டுள்ளார். டி.என்.பி என்ற விசத்தன்மையுள்ள வேதிப்பொருள் அடங்கிய மருந்தை சாப்பிட்டதால் அவர் இறந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.\nஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த சர்மத் அல்லாதீன் என்ற 18 வயது மாணவன் லண்டனில் உள்ள பல்கலைக் கழகத்தில் படித்து வந்தார். உடலை கட்டுக் கோப்பாக வைத்திருப்பதில் ஆர்வம் உடைய அந்த மாணவர், தனது உடல் எடையைக் குறைப்பதற்காக மருந்துகளை உட்கொண்டுள்ளார். டி.என்.பி என்ற வி��த்தன்மையுள்ள வேதிப்பொருள் அடங்கிய மாத்திரைகளை அதிகம் பயன்படுத்தியுள்ளார்.\nஇந்நிலையில், மாத்திரை சாப்பிட்டுவிட்டு அதிகமாக உடற்பயிற்சி செய்த அவர் திடீரென இறந்துவிட்டார். டி.என்.பி மருந்தை சாப்பிட்டதால் அவர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த மாணவரின் குடும்பத்தினர் லண்டனுக்கு சென்றுள்ளனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை அறிக்கைக்கு பிறகே இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும்.\nஇங்கிலாந்தின் உணவுப் பாதுகாப்பு நிறுவனம், இந்த உடல் எடைக் குறைப்பு மருந்துகளை பயன்படுத்தக்கூடாது என்று எச்சரித்திருந்தது. இந்த மருந்துகளை உட்கொண்டால் வாந்தி, அதிக வியர்வை, மயக்கம், தலைவலி, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு போன்ற உடல் கோளாறுகளை ஏற்படுத்தி கோமா அல்லது இறப்பு ஏற்படலாம் என்று எச்சரித்திருந்தது.\nமாணவர் சர்மத் இறந்ததையடுத்து, உடல் எடை குறைப்பு மருந்துகளால் ஏற்படும் ஆபத்து பற்றி பல்கலைக் கழகம் எச்சரித்துள்ளது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதமிழ் மின்னூல்கள் அனைத்தும் தொலைபேசிகளுக்காக வடிவமைக்கப்பட்டது, ஆகவே அனைத்து நூல்களும் 3 அங்குல திரை முதல் 9 அங்குல திரை வரை பயன்படுத்தும் வகையில் இருக்கவேண்டும் என்பதால் அனைத்திற்கும் பொதுவாக 5 அங்குல திரைக்கு வடிவைமக்கப்பட்டுள்ளது, நூல்கள் அனைத்தும் PDF மற்றும் EPub வகையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?cat=4&paged=178", "date_download": "2018-10-24T02:35:39Z", "digest": "sha1:MR6KFVCHGKC766GWRTETSWXWEC6RLRXS", "length": 16495, "nlines": 72, "source_domain": "puthu.thinnai.com", "title": "திண்ணை | Archive | அரசியல் சமூகம்", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபேசும் படங்கள் :::: டீசண்டா ஒரு ஆக்ரமிப்பு….\nகோவிந்த் கோச்சா ஒவ்வொரு தெருவும் சுத்தமாக அழகாக இருக்கனும் என்று வீடுகளின் மதில் ஓரம் சென்னையில் சிறு சிறு செடிகள் வைத்தார்கள். இதற்கு முக்கிய காரணம் எக்ஸ்னோரா முயற்சி… ஆனால் அது இப்போது கண்டுள்ள அவதாரம்… சென்னையில் ரோட்டை ஆக்கிரமித்து அன்றாட வயிற்று பசி தீர ஏதாவது சிறு கடை போடுபவர்கள் போலீஸ் கொண்டு அப்புறப்படுத்தப்படுவர்…. ஆனால் கீழ்கண்ட மாதிரியான\t[Read More]\nஜென் ஒரு புரிதல் – பகு��ி 13\nநிறையவே பேசுகிறோம். பேசுவதற்கு நிறையவே இருக்கிறது. நம் மீது அதிகாரம் செலுத்துபவர், நம் கட்டுப்பாட்டில் இருப்பவராக நாம் கருதுபவர் என்னும் இருவரிடம் எண்ணிக்கையில் அதிகமான அளவு பேசுகிறோம். நமது அச்சத்திலும், இரண்டாம் நபரை பயமுறுத்தவும் நீண்ட நேரம் பேசுகிறோம். போட்டியிட்டு ஒரு வாய்ப்பை வென்றெடுக்கவும், போராடி ஒரு வசதியைத் தக்க வைத்துக் கொள்ளவும், குற்றம் சாட்டவும்,\t[Read More]\nஇஸ்லாமா அல்லது மதசார்பற்ற மனிதநேயமா\n(குறிப்பு: இந்த பேச்சு மேற்கத்திய ஒன்டாரியோ, கனடா பல்கலைக்கழகத்தின் முஸ்லீம் மாணவர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த மார்ச் 9, 2011 விவாதத்தில் வழங்கப்பட்டது ஹம்சா ட்சோர்டிஸ் (Hamza Tzortzis) இங்கிலாந்தைச் சேர்ந்த முஸ்லீம் அறிஞர், மற்றும் டாக்டர் காலித் சோஹைல் இடையே நடந்தது) பெரியோர்களே, தாய்மார்களே, நான் இஸ்லாமிலிருந்து வெளியேறி மதசார்பற்ற மனிதநேயத்தை அடைந்த என் பயணத்தின்\t[Read More]\nஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல் – நூல் அறிமுகம் – சு.குணேஸ்வரன்\nகலாநிதி ஆ.கந்தையா ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார். இலங்கையில் இருந்தபோது கல்வி மற்றும் நிர்வாகம் சார்ந்த பல பதவிகளை வகித்தவர். தமிழ்மொழி, சமயம், சிறுவர் இலக்கியம், கவிதை, நாவல், கட்டுரை, ஆய்வு என பல துறைகளில் பங்களிப்புச் செய்திருக்கிறார். தமிழிலும் ஆங்கிலத்திலும் இதுவரை 45 நூல்கள் எழுதியிருக்கிறார். இவற்றுள் ஆஸ்திரேலியா சார்ந்து மட்டும் எழுதிய பத்துக்கு\t[Read More]\nபாவலர்கள், நாவலாசிரியர்கள், நாடகாசிரியர்கள், சிறுகதையாசிரியர்கள் போன்று எழுத்து மூலத்தைக் கொண்டவர்கள் இலக்கியவாதிகள். சிலர் கட்டுரைகளும் வரைவார்கள். இவர்கள் தங்கள் இளம் வயதில் எழுதத் தொடங்குகிறார்கள். பின்னர் அவர்களுள் சிலர் விட்டு விடுவார்கள் வேலை, குடும்பம் என்றாகி விடும்போது. சிலர் தொடர்கிறார்கள். சிலர் உண்மையிலேயே இலக்கியத்தரம் வாய்ந்த\t[Read More]\nமரண தண்டனை தடைசெய்யபட வேண்டுமா கூடாதா\nமுனைவர்.மு.முருகேசன் உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, வடசென்னிமலை,ஆத்தூர். வகுப்பறைகளை விவாத களங்களாக மாற்ற வேண்டும் என்ற சிந்தனைத் தாக்கத்தை கல்வியாளர் பாவோலோ ப்ரையரிடமிருந்தும், பேராசிரியர் மாடசாமி இடமிருந்தும் நான் பெற்றுக் கொண்டேன். தற்பொழுது ���தை செயல்படுத்துவதற்கான முயற்சியிலும், பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளேன். ராஜீவ் கொலை\t[Read More]\n(77)\t– நினைவுகளின் சுவட்டில்\nபட்நாயக்கிற்கு பார்ட்டி கொடுக்க வேண்டுமென்று சொன்னான் மிருணால். “இவ்வளவு நாள் நம்மோடு பழகியிருக்கிறான். இப்போது நம்மை விட்டுப் பிரிகிறான். இனி நாம் எப்போதாவது பார்ப்போம். தினமும் அவனைப் பார்த்துப் பேசி பழகுவது என்பது இனி இல்லை. அவனுக்கு விருந்து கொடுத்து அனுப்ப வேண்டாமா” என்று கேட்டான். இது எனக்கு புது விஷயம். இது வரை நான் யாரும் யாருக்கும் பிரிவு உபசாரம் செய்து\t[Read More]\nஜென் ஒரு புரிதல் – பகுதி 12\nபுற உலகை என்ன செய்வது கண் விழிப்பதும் இயங்குவதும் ஓய்வதும் எப்போதும் புற உலகு என்னைச் சுற்றித்தானே இருக்கிறது கண் விழிப்பதும் இயங்குவதும் ஓய்வதும் எப்போதும் புற உலகு என்னைச் சுற்றித்தானே இருக்கிறது புற உலகில் நான் ஒட்டிக் கொண்டிருக்கிறேனா புற உலகில் நான் ஒட்டிக் கொண்டிருக்கிறேனா இல்லை அது என்னை எல்லாத் திக்கிலும் வளைத்து இருத்திக் கொண்டிருக்கிறதா இல்லை அது என்னை எல்லாத் திக்கிலும் வளைத்து இருத்திக் கொண்டிருக்கிறதா அகத்துள் ஆழ்ந்து ஆன்மீகம் தேடுவது தொடங்கியதா இல்லை தேடலின் சங்கிலித் தொடர் அறுபட்டு நான் தடுமாறி மீண்டும் விட்ட இடத்தில் தொடங்க இயலாது\t[Read More]\nபிசாசின் வைத்தியரிடம் தற்செயலாகச் சென்ற பயணம்\n– தேஷான் ருவன்வெல்ல தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை விடுதியறைக்குள் அடங்கி, சோம்பலில் கிடந்தபடி, புத்தகமொன்றை வாசித்துக் கொண்டிருந்த நான், கதவை யாரோ தட்டும் சப்தம் கேட்டு, கதவைத் திறந்து பார்த்தேன். எனது அறைத் தோழன் அன்று நேரகாலத்தோடு கடமையை நிறைவேற்றி விட்டு வந்திருந்தான். “எங்கேயாவது வெளியே போய் வருவோமா ஒரே அலுப்பாக இருக்கிறது.” “எங்கே போகலாம் ஒரே அலுப்பாக இருக்கிறது.” “எங்கே போகலாம்\nஒன்று ஆதிவாசிகளின் வாய்மொழிப் பாட்டு. இன்னொன்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள். இருவரின் அரசியல் தளமும் வெவ்வேறானவை. ஒருவர் கலை இலக்கிய விமர்சகங்களின் ஊடாக தன் கருத்துகளை முன்வைக்கும் எழுத்தாளர். இன்னொருவர் கலை இலக்கிய விமர்சக வட்டங்களைத் தாண்டி இன்றைய சமகால அரசியல் சமூக தளத்தில் ஊடகங்களின் மிகுந்தக் கவனத்திற்கு உரியவர். முன்னவர் இந்திரன்.\t[Read More]\nசபர���மலை – நவீனத்துவம் விழுங்கும் இந்திய பாரம்பரியங்கள்\nஇந்து மதம் என்ற பெயரில் அழைக்கப்படும்\t[Read More]\nதான் எடுத்துக்கொண்ட நோக்கத்தை\t[Read More]\nதொடுவானம் 225. திருச்சபையில் காண்டிராக்ட்\n” சரி .அவர்கள் வந்தபின்பு நான்\t[Read More]\nஅன்பு உள்ளங்களே ஆதரிக்கும் உறவுகளே\t[Read More]\n2022 ஆண்டுக்குள் 100,000 மெகாவாட் சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் நிறுவ இந்திய மத்திய அரசு திட்டமிடுகிறது\nமூலம் : பீட்டில்ஸ் பாடகர்\t[Read More]\nமருத்துவக் கட்டுரை – ஹெர்ப்பீஸ் வைரஸ் ( Herpes Virus )\nவைரஸ் கிருமிகள் பலதரப்படட நோய்களை\t[Read More]\nநரேந்திரன் குறிப்புகள் (திருமாலிருஞ்சோலை, எகிப்து, Vitalik Buterin)\nராஜாஜியின் திருமாலிருஞ்சோலை சுதந்திர\t[Read More]\nதேவையான பொருட்கள் 1 மேஜைக்கரண்டி தேங்காய்\t[Read More]\nஇப்பகுதில் உள்ள பத்துப் பாடல்களிலும்\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81//%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81//mulai/kattiya/godhumai/puttu/tamil/&id=41451", "date_download": "2018-10-24T02:30:36Z", "digest": "sha1:ZFY6KAMWZCM6EIFZMHS4O5QU2A6GDYWJ", "length": 9306, "nlines": 80, "source_domain": "samayalkurippu.com", "title": " முளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு mulai kattiya godhumai puttu tamil , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nபூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal\nவரகரிசி கருப்பு உளுந்துகஞ்சி | Varagarisi Ulundu Kanji\nபிரெட் பக்கோடா | Bread pakora\nஇனிப்பு முள்ளு முறுக்கு | sweet mullu murukku\nமுளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil\nகோதுமை - 1 கப்\nநாட்டு சர்க்கரை - கால் கப்\nதேங்காய் தருவல் - 3 ஸ்பூன்\nகோதுமையை 10 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்னர் நீரை வடித்து, பருத்தித் துணியில் பயறைக் கட்டி வைக்க வேண்டும்.\n12 மணி நேரத்தில் கோதுமை முளைகட்டிவிடும்.\nமுளைத்த கோதுமையை வெயிலில் காய வைக்க வேண்டும்.\nபின்பு கடாயி��் கோதுமையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு படபடவென்று வெடிக்கும் வரை வறுத்தெடுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு புட்டு மாவு பதத்திற்கு அரைத்து சலித்து வைத்து கொள்ளவும்.\nஅதில் தேவைாயன அளவு தண்ணீர் ஊற்றி பிசிறி அதனுடன் தேங்காய் சேர்த்து ஆவியில் வேக வைத்து நெய் சர்க்கரை கலந்து சூடாக பரிமாறவும்.\nசுவையான முளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டுரெடி.\nவரகரிசி கருப்பு உளுந்துகஞ்சி | Varagarisi Ulundu Kanji\nதேவையான பொருள்கள் வரகரிசி‍‍‍‍‍‍ - 1 கப்கருப்பு உளுத்தம்பருப்பு -கால் கப்வெந்தயம் - கால் ஸ்பூன்சீரகம் - கால் ஸ்பூன்முழுப்பூண்டு - 2தேங்காய் துருவல் - அரை கப்உப்பு ...\nவெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma\nதேவையான பொருள்கள் .அவல் - 2 கப்கேரட் -1 உருளைக்கிழங்கு - 1 பச்சைபட்டாணி - ஒரு கைப்பிடி பச்சைமிளகாய் - 4 கடுகு - அரை ஸ்பூன்கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ...\nதேவையான பொருள்கள்.தோசை மாவு - 4 கரண்டிநறுக்கிய தக்காளி - 2 மிளகாய் தூள் - 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்கருவேப்பிலை - ...\nசத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal\nதேவையானபொருள்கள்.சிவப்பு அரிசி - ஒரு கப்பாசிப்பருப்பு - கால் கப் மிளகு - 1 ஸ்பூன்சீரகம் - 1ஸ்பூன்முந்திரி - சிறிதளவுநறுக்கிய இஞ்சி - 1 ஸ்பூன்கறிவேப்பிலை - ...\nதேவையான பொருட்கள்: வரகரிசி – 1 கப்பாசிபருப்பு - கால் கப்ஓமம் – 1ஸ்பூன்மோர் – 2 கப்பச்சை மிளகாய் – 4 மாங்காய் – துருவல் - ...\nமுளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil\nதேவையான பொருள்கள்கோதுமை - 1 கப்நாட்டு சர்க்கரை - கால் கப்நெய் - ஸ்பூன்தேங்காய் தருவல் - 3 ஸ்பூன்செய்முறை.கோதுமையை 10 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். ...\nதேவையான பொருள்கள்.கோதுமை மாவு - அரை கப்ராகி மாவு - அரை கப்உப்பு - தேவையான அளவு ஸ்டஃப்பிங்க்கு...உருளைக்கிழங்கு - 1கரம்மசாலாத்தூள் - அரை ஸ்பூன்உப்பு, ...\nமுள்ளங்கி பரோத்தா| radish paratha\nதேவையானவை:கோதுமை மாவு- 2 கப்முள்ளங்கி துறுவல் - 2 கப் கொத்தமல்லி- சிறிதளவுபச்சைமிளகாய்- 2சீரகம்- 1 ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்உப்பு- தேவையான அளவுஎண்ணெய்- தேவையான ...\nமரவள்ளிக்கிழங்கு அடை | maravalli kilangu adai\nதேவைாயன பொருள்கள் அரை வேக்காடு வேக வைத்த மரவள்ளிக்கிழங்கு - 1 கப் கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 1 கைப்பிடி காய்ந்த மிளகாய் - காரத்துக்கேற்ப பூண்டு ...\nமுட்டை கொத்து ச��்பாத்தி| egg kothu chapati\nதேவையான பொருள்கள்சப்பாத்தி - 5 முட்டை- 2 நறுக்கிய வெங்காயம் - 2நறுக்கிய தக்காளி - 2நறுக்கிய குடை மிளகாய் - 1இஞ்சி பூண்டு விழுது- 2 ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/cooking_Detail.asp?cat=502&Nid=5218", "date_download": "2018-10-24T04:15:53Z", "digest": "sha1:QMWDTC3SXCHORA6PJT6FSSLNPYUIWNHL", "length": 6110, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "மாங்காய் தொக்கு | Mango Thokku - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > செட்டிநாட்டுச் சமையல்\nமிளகாய் தூள் - 2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி\nவெந்தயம் - 1/4 தேக்கரண்டி\nபனைவெல்லம் - 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)\nஎண்ணெய் - 1 டீஸ்பூன்\nஎண்ணெய் - 2 டீஸ்பூன்\nகடுகு - 1 டீஸ்பூன்\nபெருங்காயம் - 1 சிட்டிகை\nமாங்காய் தோலை உறித்து, துருவி வைக்கவும். வெறும் கடாயில் வெந்தயம் எடுத்து வறுத்து பொடியாக்கி வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடான பின் துருவி வைத்த மாங்காய் சேர்த்து 7 முதல் 10 நிமிடங்கள் வதக்கவும். இப்போது மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து, அடுப்பை சிம்மில் வைத்து 5 - 7 நிமிடங்கள் சமைக்கவும். பின் பொடியாக்கி வைத்த வெந்தயம், பனைவெல்லம் சேர்க்கவும். மற்றெரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து மாங்காய் தொக்கில் ஊற்றவும். தொக்கை நன்கு வதக்கி, எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பை அணைக்கவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபீன்ஸ், கேரட், பட்டாணி ஸ்டூ\nMedical Trends முதியோர் நலன் காப்பது நம் கடமை\n24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்\nமுதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்\nராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு\nஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்\nஉலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2017/nov/15/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2808334.html", "date_download": "2018-10-24T03:43:04Z", "digest": "sha1:FRLRCMPCAUQFEMIBWFLMAKWNAUCE5RI3", "length": 7450, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "\"ஆசிரியர்கள் கனிவோடு நடந்து கொள்ள வேண்டும்'- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\n\"ஆசிரியர்கள் கனிவோடு நடந்து கொள்ள வேண்டும்'\nBy DIN | Published on : 15th November 2017 08:50 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகுழந்தைகளிடம் பெற்றோர்களும், ஆசிரியர்களும் மிகவும் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றார் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன்.\nகுழந்தைகள் தின விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை ராமநாதபுரம் அரசுக் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி ஆட்சியர் மேலும் பேசியது:\nகுழந்தைகளே வருங்கால இந்தியாவின் தூண்கள். எனவே குழந்தைகளிடம் பெற்றோர்களும், ஆசிரியர்களும் மிகவும் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.\nபடிக்கும் பருவத்தில் தன்னம்பிக்கையுடன் வாழவும், நல்ல ஒழுக்கத்தைக் கற்றுக் கொண்டும் பாடங்களை நல்ல முறையில் படித்தும் வாழ்க்கையில் முன்னேறிட வேண்டும். முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் கூறியது போல கனவுகளை நினைவாக்க நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார். இதனையடுத்து ஆட்சியருக்கு காப்பக குழந்தைகள் சிலர் ராக்கி கயிறு கட்டினர்.\nஇந்நிகழ்வின் போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் டி.துரைமுருகன், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் கிருஷ்ணவேனி, சைல்டுலைன் அமைப்பின் இயக்குநர் எஸ். கருப்பசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசண்டகோழி 2 படத்தின் செலிபிரிட்டி ஷோ\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/07/6.html", "date_download": "2018-10-24T03:25:22Z", "digest": "sha1:JTHXG6ZBTYYGMDEWHJFWF7RNGRMDID26", "length": 32890, "nlines": 306, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: வரவிருக்கும் தேசிய கல்விக் கொள்கையில்... இனி 6-ம் வகுப்பில் இருந்துஆங்கிலக் கல்விதான்!", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nவரவிருக்கும் தேசிய கல்விக் கொள்கையில்... இனி 6-ம் வகுப்பில் இருந்துஆங்கிலக் கல்விதான்\nமத்திய அரசு கொண்டு வரவிருக்கும் தேசிய கல்விக் கொள்கை குறித்து, பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டுள்ளது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். 'வருகிற 31-ம் தேதிக்குள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் எனச் சொல்லியிருக்கிறது மத்திய அரசு. இதுகுறித்து மாநில அரசு மௌனமாக இருப்பது வேதனையளிக்கிறது' என்கின்றனர் கல்வியாளர்கள்.\nதேசிய அளவில் புதிய கல்விக் கொள்கையை வகுக்கத் திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு. இதன்படி, பிளஸ் 2 தேர்வு முடிவுகளுக்குப் பிறகும், கல்லூரி படிப்புகளில் சேர மாணவர்கள் தகுதித் தேர்வு எழுத வேண்டும்; ஆறாம் வகுப்பில் இருந்து ஆங்கிலக் கல்வி, ஐந்தாம் வகுப்பு வரையில் மட்டுமே ஆல் பாஸ் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளனர். இதுகுறித்து மத்திய அரசு, இணையதளத்தில் மட்டுமே கருத்துக் கேட்புகளை நடத்திக் கொண்டிருக்கிறது.\" இந்திய மொழிகளில் இதுபற்றிய அறிவிப்புகளை வெளியிடாமல், ஆங்கிலத்தில் கருத்துக் கேட்பு குறித்து விவரித்துள்ளனர்.\nதேசிய கல்விக் கொள்கையை வரையறுப்பதில்கூட, அந்நிய மொழியில் கருத்துக் கேட்பு நடத்துவது கண்டனத்திற்குரியது. தேசிய கல்விக் கொள்கை குறித்து, மாநில அரசிடம் என்ன மாதிரியான கடிதப் போக்குவரத்தை மத்திய அரசு நடத்தியது என்பது குறித்துஎந்த விவரங்களும் தெரியப்படுத்தப்படவில்லை\" என ஆதங்கப்படுகிறார் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு.\nமேலும் அவர், \" இப்படியொரு கருத்துக் கேட்பு நடப்பதே, பலருக்கும் தெரியவில்லை. இவை அமல்படுத்தப்பட்டால், மாநில அரசின் சுயாட்சி அதிகாரம் என்பது முற்றிலும் பறிபோய்விடும்.மாநிலத்திற்கென்று உள்ள மொழி, கல்வி, கொள்கை முடிவெடுக்கும் திறன் போன்றவை முற்றிலும் அடிபட்டுப் போய்விடும். அதற்கான முன்முடிவுகள் அனைத்தும் சுப்ரமணியன் கமிட்டி பரித்துரைத்ததேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றிருக்கின்றன.\nஎந்த மொழியில் படிக்க வேண்டும் என்பது அவரவர் உரிமை. தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ஆங்கில மொழியை பிரதானப்படுத்தியே கல்விக் கொள்கை அமைந்திருக்கிறது. சுமார் 230 பக்கங்களில் அவர்கள் தெரிவித்துள்ள பரிந்துரைகள் அனைத்தும், நமது கல்வி முறைக்கு எதிராகவே உள்ளது. இவற்றை மாநில அரசுகள் ஏற்றுக் கொண்டால், வரும் காலங்களில் கல்வி குறித்த முடிவுகளை மத்திய அரசே எடுக்கும். மாநில அரசுகள் வைக்கும் பொதுத் தேர்வுகளுக்கு எந்தவித மதிப்பும் இருக்காது. அறிக்கையை தயார் செய்வதற்கு முன்னதாக பெற்றோர், ஆசிரியர், மாணவர்களிடம் கருத்துக் கேட்பு நடத்தியதாகச் சொல்கிறார்கள். அவர்கள் யாரையும் சந்தித்துப் பேசவில்லை என்பதுதான் உண்மை.\nஇப்படியொரு திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பாக, தமிழக அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரிடமும், குழுவின் பரிந்துரைகளை விரிவாக எடுத்துக் கூறி, அவர்களின் கருத்துக்களைக் கேட்க முன்வர வேண்டும்.இதற்கு குறைந்தபட்சம் ஆறு மாதம் கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும். இதுகுறித்து மத்திய அரசுக்கும் மாநில முதலமைச்சருக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறோம். தேசிய கல்விக் குழுவின் அபாயங்கள் குறித்து வருகிற 14-ம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தில் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த விவகாரத்தில் நாம் முன்னெச்சரிக்கையாக இல்லாவிட்டால், கல்வியில் இன்னும் பல பத்தாண்டுகள் பின்னோக்கிய நிலைக்குத்தான் தள்ளப்படுவோம். இதை பெற்றோர்களும் ஆசிரியர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்\" என்றார் கவலையோடு.\n'இணையதளத்தில் பெயரளவுக்குக் கருத்துக் கேட்பு வைபவத்தை நடத்திவிட்டு, ஏதோ ஒரு நாளில் நாடாளுமன்றத்தில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுவிடக் கூடாது' என அச்சப்படுகின்றனர் கல்வியாளர்கள்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஉயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மேல்நிலைப்...\nநாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் 82 ஜூனியர் உதவியாளர...\n9 நாட்டு மாணவர்களுக்கு இந்திய ஐ.ஐ.டி., நிறுவனங்களி...\nஆசிரியர்களுக்கு பணி நிரந்தர ஆணை\nகல்வி துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு\nஅரசு பள்ளிகளில் ஆங்கில பிரிவு மாணவர்கள் ஆர்வம்:அமை...\n18 கேந்திரிய வித்யாலய பள்ளிகளுக்கு அனுமதி வழங்க கோ...\nமுதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்\nபி.எட்.,க்கு நுழைவுத் தேர்வு கட்டாயம்\nசித்தா, ஆயுர்வேத படிப்பு:அவகாசம் நீடிப்பு இல்லை\nவழக்கறிஞர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு:7,000 போலிகள...\n64 நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகத்துக்கு ஒப்புதல...\nபிளஸ் 2 பொதுத் தேர்வு: மறுமதிப்பீட்டில் கூடுதல் மத...\nபிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு க...\nமாற்றுத்திறனுடைய மாணவ / மாணவியருக்கான உள்ளடங்கிய க...\nஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அமல் ஒரு கோடி பேருக்க...\nகுழு - நிபுணர் குழு - பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர...\nபி.எட். படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் ஆக.,1 முதல...\nமத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக்குழு அறிக்...\n'எமிஸ்' திட்டத்தில் ஆக., 7க்குள் பதிவு செய்ய கெடு\n170 பாட வினாத்தாள் மாற்றம் : அண்ணா பல்கலை அதிரடி\nஅரசுப் பள்ளியில் மது விருந்து - 12 மாணவர்கள் சிக்க...\nமத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து விர...\nபிளஸ் 2 தேர்வில் மறுகூட்டல் மதிப்பெண் அளித்ததில் 5...\nபிளஸ் 2 தேர்வில் மறுகூட்டல் மதிப்பெண் அளித்ததில் 5...\nதொடக்கக் கல்வி - மனமொத்த மாறுதல் கோருபவர்கள் \"ஓராண...\nதொடக்கக் கல்வி - பொது மாறுதல் - உதவித் தொடக்கக் கல...\nஉதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல்...\nபழைய ஓய்வூதிய திட்டம் எப்போ வரும்\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் சென்னை மாவ...\nபணி மாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த ஆசிரியர்...\nகற்பித்தலை மேம்படுத்த புதிய முயற்சிகள்: மக்களவையில...\n\"நீட்' தேர்வு வினாத்தாள் கடினம்: தேர்வர்கள் கருத்த...\n10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்: படித்த பள்ளிய...\n\"பதவி உயர்வு ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கிடைய...\nகல்விப் பணியை கெடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும்...\nபள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ...\nஅடிப்படை வசதிகளின்றி மாணவிகள் தவிப்பு\nசிறுபான்மையின மாணவர் கல்வி உதவி தொகை\nஊரக வளர்ச்சித் துறையில் 903 புதிய பணியிடங்கள் : உள...\nபழைய சமச்சீர் 'சிலபஸ்' மாற்ற புதிய குழு : அரசுக்கு...\n'நீட்' தேர்வில் 'கேட்' ஏறி குதிக்க முயன்ற மாணவர்கள...\nஇடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்ட பி.எட்., பட்டதாரி...\nதுப்பாக்கி குண்டு பாய்ந்து தலைமை ஆசிரியர் காயம்\nதி இந்து’ வாசகர்கள் வழங்கிய பொருளுதவியால் தொடுத...\nகல்வி அலுவலர் தேர்வு முடிவு; காத்திருக்கும் ஆசிரிய...\nதலைமை ஆசிரியர் பதவி உயர்வில் 50% வழங்க வேண்டும்: ம...\nஉடற்கல்வியில் 500 காலிப் பணியிடங்கள்\nகல்வியால் மனிதத்தைப் பரப்ப வேண்டும்: ஆளுநர் கே.ரோச...\nதொடக்கக் கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டில் மனமொத்த ...\nதொடக்கக் கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டில் பணி நிரவ...\nசுயநிதி பல்கலைகளில் 'அட்மிஷன்' : ஜூலை 28 வரை விண்ண...\nகல்வித்துறையில் புது திட்டம் : பிரச்னைகளுக்கு தீர்...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துர...\nகல்லீரல் பாதித்த அரசுப் பள்ளி ஆசிரியருக்கு மருத்து...\n7வது ஊதியக் குழு பரிந்துரைகள்: அலுவலர்கள் குழு நிய...\nமுதல் இடைத்தேர்வு 26ல் தொடக்கம்: பிளஸ் 1, பிளஸ் 2 ...\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்: அரசு ஊழியர்கள்...\nபிளஸ் 2 ஆசிரியர்களுக்கு விரைவில் புத்தாக்கப் பயிற்...\nபிளஸ் 2 மாணவர்களுக்கு விரைவில் சிறப்பு கையேடு\nநிதித்துறை - 2016-17ஆம் நிதியாண்டிற்கான வரவு-செலவு...\nஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்ட நிதி பற்றிய முழு வ...\nதமிழக நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்\nதொடக்கக் கல்வி - அலகு விட்டு அலகு மாறுதல் கோ���ும் வ...\nதொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாற...\nபள்ளிக்கல்வி / தொடக்கக் கல்வி - ஆசிரியர் பொது மாறு...\nபொது கலந்தாய்வு விதியில் மாற்றம் : ஆசிரியர்கள் வலி...\nஅரசு பணியாளர் மருத்துவ காப்பீட்டு திட்டம்: முதல்வர...\nபிளஸ் 2 உடனடி துணைத்தேர்வு 'ரிசல்ட்' இன்று வெளியீட...\nஆசிரியர் உயிரைக் காக்க முதலமைச்சருக்கு கோரிக்கை மன...\nபள்ளி ஆசிரியர்களுக்கு ஆக. 6 முதல் பொதுமாறுதல், பதவ...\nமாணவர்களின் திறமையை வளர்ப்பது குறித்த கலந்தாய்வு:4...\nபள்ளிக்கல்வி - பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத் தேர்வ...\nபிளஸ் 2 தேர்வில் ஆள் மாறாட்டம்; ஆசிரியர்கள் ’சஸ்பெ...\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி; ஆசிரியர...\nதொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க கோரி...\nபிளஸ் 1 புத்தகம் வாங்க மணிக்கணக்கில் காத்திருப்பு\nசி.ஏ., தேர்வில் சேலம் மாணவர் தேசிய அளவில் முதலிடம்...\nஆசிரியரின் ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்த மாவட்ட க...\nகுழந்தைகளின் உரிமைகளைப் புரிந்து கொள்பவர்களே உண்மை...\nபத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வேலைவ...\nமாநில பாடத் திட்டத்தை மேம்படுத்த ஆசிரியர்கள் கோரிக...\nதேசிய கல்விக் கொள்கை: உயர்நிலைக் குழு அமைக்க வேண்ட...\nஅகஇ - 2016-17ஆம் ஆண்டிற்க்கான பள்ளி மான்யம் வழங்கு...\nஅகஇ - 2016-17ஆம் ஆண்டிற்க்கான பள்ளி மான்யம் விடுவி...\n’பேஸ்புக்’கில் நேரத்தை வீணடிக்கும் ஆசிரியர்கள்\nஉலக சாதனை என்ற பெயரில் சிறுவனுக்கு கொடுமை\nஇலவச உயர்கல்வி தரும் ’உதான்’ திட்டம்\nபழைய பென்சன் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல...\nபள்ளிக் கல்வி - பொது மாறுதல் - 2016-17ஆம் கல்வியாண...\nகணினிமயமாக்கம் - 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ ...\nசேம நிதியம் - பொது வருங்கால வைப்பு நிதி - 01.04.20...\nதொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2016-17ஆம் கல்வியா...\nதொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2016-17ஆம் கல்வியா...\nகல்விக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய உடனடி ந...\n8ம் வகுப்பு படித்தால் 'பிஸியோதெரபிஸ்ட்'\nஇன்ஜி., கல்லூரிகளில் இன்று முதல் 'அட்மிஷன்\"\nபுதிய கல்விக் கொள்கை விளக்கக் கருத்தரங்கம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_84.html", "date_download": "2018-10-24T03:36:49Z", "digest": "sha1:7BB5RBKJOSHT2NRVNJEGWSNYBYYYRUB7", "length": 5206, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துள�� இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்\nபதிந்தவர்: தம்பியன் 26 March 2018\nசாவகச்சேரி நகர சபைக்கான தவிசாளர் தெரிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட சிவமங்கை இராமநாதன் 12 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.\nபிரதித் தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட அருணாசலம் பாலமயூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் தவிசாளர் பதவிக்கு போட்டியிட்ட யோகேஸ்வரன் ஜெயக்குமார் 6 வாக்குகள் பெற்றுக் கொண்டார்.\nவாக்குகளின், அடிப்படையில் சாவகச்சேரி் நகர சபையும் கூட்டமைப்பு வசமானது. அதே வேளை யாழ்.மாநகர சபையும் கூட்டமைப்பு வசமானது குறிப்பிடத்தக்கது.\nநாளை பருத்தித்துறை நகர சபை தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.\n0 Responses to சாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது... நான்...\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2018/01/blog-post_40.html", "date_download": "2018-10-24T02:41:22Z", "digest": "sha1:TPKMYT4SCVTWZQ7TXNQWBIR3IJ4FHRRG", "length": 5832, "nlines": 94, "source_domain": "www.yazhpanam.com", "title": "திருமண வீட்டினுள் நள்ளிரவு கொள்ளையர்கள் புகுந்து அட்டகாசம்:- பெருமளவு கொள்ளை!! - Yazhpanam", "raw_content": "\nமுகப்பு Unlabelled திருமண வீட்டினுள் நள்ளிரவு கொள்ளையர்கள் புகுந்து அட்டகாசம்:- பெருமளவு கொள்ளை\nதிருமண வீட்டினுள் நள்ளிரவு கொள்ளையர்கள் புகுந்து அட்டகாசம்:- பெருமளவு கொள்ளை\nதிருமண வீடொன்றில் தங்க நகைகள் மற்றும் பணம் களவாடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச் சம்பவம் யாழ் புத்தூர்இ நிலாவரைப் பகுதியில் நேற்று இடம்பெற்றது.\nநேற்று முன்தினம் குறித்த பகுதியில் திருமண நிகழ்வொன்று இடம்பெற்றது.\nநேற்று அதிகாலை வீட்டுக்குள் உள் நுளைந்த இனந்தெரியாத சிலர் 12 பவுண் தங்க நகைகள்இ 14 இலட்சத்துக்கும் அதிகமான பணம் என்பவற்றை திருடியதாகத் தெரிவிக்கப்பட்டது.\nபோலி நகைகள் பிறிதாக எடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் சமையலறை யன்னல் உடைக்கப்பட்டே திருடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nஇங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,\nசாலை தொடங்கி கல்வி வரை இந்தியாவை மாற்றிய வாஜ்பாய்\nBBC Tamil Eeladhesam India London News Notice POLITICS Sri Lanka Swiss Tamilwin Temple Tours-பயண வழிகாட்டி World Yazhpanam அறிவித்தல்கள் ஆய்வு கட்டுரை- Topics ஆரோக்கியம் ஃபிடல் காஸ்ட்ரோ சுவாரசியம் நியூஸ் 1st தமிழ் பிரசுரங்கள் மண் வாசனை வக்கிரங்கள்\nகண்டுகளியுங்கள்: தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\nகண்டுகளியுங்கள் 24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/06/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9/", "date_download": "2018-10-24T02:26:36Z", "digest": "sha1:LM4VHFBRWHW4Z4BLM5NIWP3LWODYJSLW", "length": 24220, "nlines": 322, "source_domain": "lankamuslim.org", "title": "முஸ்லிம்களிடம் கோத்தா மன்னிப்பு கேட்கவேண்டும் : முஜீப் | Lankamuslim.org", "raw_content": "\nமுஸ்லிம்களிடம் கோத்தா மன்னிப்பு கேட்கவேண்டும் : முஜீப்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, தனது ஆட்சியில் முஸ்லிம்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கூறுகின்றார். அவர் முஸ்லிம்களை பாதுகாக்கும் முன்னர் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹுமான் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை தேசிய பாதுகாப்பு நிதியம் (திருத்த) சட்டமூலம் குறித்த இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nநாட்டில் யுத்த குற்றம் இடம்பெற்றதாக அரசாங்கம் எந்த இடத்திலும் ஏற்றுகொள்ளவில்லை. இராணுவ தண���டிப்பு அவசியம் என்று எந்தவொரு இடத்திலும் கூறவுல்லை. எமது அரசாங்கம் எமது இராணுவத்தை பாதுகாக்கும் கொள்கையில் இருந்தே செயற்பட்டு வருகின்றது.\nசர்வதேசம் இன்று நாம் கூறுவதை கேட்கின்றது. எம்முடன் இணைந்து நாட்டினை முன்னெடுக்க விரும்புகின்றது. எம்மை சர்வதேச நாடுகள் நம்புகின்றது. எனினும் ஒரு சிலருக்கு இன்று மீண்டும் விடுதலைப்புலிகள் வேண்டும் என்ற அவசியம் உள்ளது. மீண்டும் புலிகள் உருவாக வேண்டும் நாட்டில் குழப்பம் ஏற்படவேண்டும் என்ற கனவு கண்டுகொண்டுள்ளனர்.\nவடக்கில் விக்னேஸ்வரன் நாட்டினை துண்டாட நினைப்பதை போலவே தெற்கில் உள்ள சிங்கள தலைவர்களும் நாட்டை துண்டாட நினைக்கின்றனர். இரண்டு தரப்பும் ஒரே கொள்கையில் இருந்தே செயற்பட்டு வருகின்றது.\nகோத்தாபய ராஜபக்ஷ இன்று முஸ்லிம் மக்களுடன் இணைந்து இப்தார் நிகவுகளில் கலந்துகொண்டு முஸ்லிம் மக்களுடன் நட்புறவை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றார். அது ஆரோக்கியமான விடயம், ஆனால் அவர் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட காலத்தில் முன்னெடுத்த வேலைத்திட்டங்களை மறக்கக்கூடாது.\nஅளுத்கம சம்பவத்தின் பின்னணியில் கோத்தாபய ராஜபக்ஷ இருந்து செயற்பட்டமை, தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டமை, ஏனைய பல இடங்களில் இடம்பெற்ற முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல் என்பன மறக்க முடியாது. இன்று தூக்கத்திலிருந்து எழும்பிய அவர், முஸ்லிம்களை பாதுகாப்பதாக கூறுகின்றார். அவர் முஸ்லிம் மக்களை பாதுகாக்க முன்னர் முஸ்லிம் மக்கள் முன்னிலையில் மன்னிப்புகேட்க வேண்டும் என்றார்.\nஜூன் 8, 2018 இல் 9:49 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« அமைச்சர் ரிஷாதின் புதிய எம்.பி. குறித்து உயர் கல்வி அமைச்சர் கடும் விசனம்\nஅமைச்சர் விஜேதாச கூறியதை பிரதி அமைச்சர் ஹரீஸ் வண்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். »\nகடந்த அரசாங்க காலத்தில் இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட கோபங்களை தணிப்பதற்கு தான் உட்பட அதிகாரிகளுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் பல இருந்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாப ராஜபக்ஷ தெரிவித்தார்.\nஇன்று (08) கொழும்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nகடந்த அரசாங்கத்தின் இறுதிக் கட்டத்தில் முஸ்லிம்கள் அந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு முயற்சித்தனர் என்பது இரகசியமல்ல. இதற்காக வேண்டிய உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் பல முயற்சிகளை முன்னெடுத்தனர்.\nசமூகத்துக்குள் பரவிய பல்வேறு விதமான பொய்யான பிரச்சாரங்கள், முஸ்லிம்களைக் கோப மூட்டக் கூடிய நடவடிக்கைகள் என்பன திட்ட மிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டன. இதன் மூலம் ராஜபக்ஷ ஆட்சியின் மீது முஸ்லிம்களுக்கு குரோதத்தை ஏற்படுத்த ஒரு குழு முயற்சி செய்தது.\nஉண்மை நிலை அவ்வாறல்ல. இதன் பின்னால் உள்ள உண்மை நிலையை எம்முடன் நெருக்கமாக இருந்த முஸ்லிம் தலைவர்கள் விளங்கியிருந்தனர்.\nநாட்டில் ஏற்பட்ட நிலைமைகளுக்கு நாம் சில நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியிருந்தது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nஅவ்வாறு செய்யாதிருந்ததனால், இதனைப் பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு வாய்ப்பு உருவாகியது எனவும் அவர் மேலும் கூறினார்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபிரான்ஸ்: ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண் மீது இனவெறி தாக்குதல்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும்\nபிரித்தானியா- இலங்கை தூதரகத்தின் நடமாடும் சேவையும் மாபெரும் கிரிக்கட் போட்டியும்\nகுர்திஷ் மக்களின் நியாயமான கோரிக்கைகளும் ஆயுதக் குழுக்களின் தவறான முடிவுகளும்\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஅறியாமையுடன் வாழ்வது இஸ்லாத்தில் மிகப் பெரிய குற்றம்\nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசா�� தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nமூடிய அறைக்குள் ரணில் – மோடி பேசியது என்ன\n“கொழும்புக் குப்பைக்கு எதிராக நீதிமன்றத் தடை உத்தரவு”\nஇலஞ்சம் பெற்ற 31 அரச அதிகாரிகள் கைது\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும்\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\n« மே ஜூலை »\nமூடிய அறைக்குள் ரணில் – மோடி பேசியது என்ன\nஜமாலின் படுகொலையும் மக்கா ,மதீனா புனித நகரங்களில் கால்பதித்துள்ள மொஸாட் ,அமான் தீயசக்திகளும் lankamuslim.org/2018/10/19/%e0… https://t.co/kKokiwjMOc 4 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prvn.info/blog/category/travel/", "date_download": "2018-10-24T03:39:36Z", "digest": "sha1:BILLQ6LQFRUFJ3HYU6CMZDD45DUWYW4B", "length": 3501, "nlines": 75, "source_domain": "prvn.info", "title": "Travel – Praveen`s Blog", "raw_content": "\nஉப்புவேலி – ஒரு அறிமுகம்\nபுத்தகம் படிப்பவர்கள் எல்லோரிடமும் ஒரு ‘இந்த புத்தகத்தை தேடுகிறேன்’ பட்டியல் இருக்கும். அது போல் என் பட்டியலில் இருந்த ஒரு நூல் Roy Maxhamன் The Great Hedge of India. ஆங்கில புத்தகம் ஏறத்தாழ ரூ.3000க்கு விற்க, அப்புத்தகத்தை வாங்குவதை தள்ளி போட்டபடியே இருந்தேன். தற்செயலாக எழுத்தாளர் ஜெயமோகனின் நண்பர் சிறில் அலெக்ஸ் அதை தமிழில் உப்புவேலி என்ற பெயரில் மொழிப்பெயர்த்து இருப்பது தெரிந்தது. அமேஸானில் தேடப்போக, ரூ.100க்கே Read more…\nமோடி அரசு குறித்து எழுத்தாளர் ஜெயமோகன்…\nஉப்புவேலி – ஒரு அறிமுகம்\nஉண்மை, மெய்மை மற்றும் அறிவியலின் பங்கு குறித்து – மிச்செல்லா மாசிமி நேர்காணால்\nsaba on காதல் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/10/02/rain.html", "date_download": "2018-10-24T02:29:47Z", "digest": "sha1:RDQV6V4GOEOR47BHUJD2TWQ76T3CTBPT", "length": 9569, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக கடலோரங்களில் நல்ல மழை | heavy rain in the coastal areas of tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செ���்யவும்.\n» தமிழக கடலோரங்களில் நல்ல மழை\nதமிழக கடலோரங்களில் நல்ல மழை\nஇனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு\nதன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை\nபைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வெளுத்து வாங்கிய போலீசார்\nதீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.\nதக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nதோனிக்கு 80 வயசாகி வீல்சேர்-ல இருந்தாலும் என் டீம்ல இடம் உண்டு- தெ.ஆப்பிரிக்க வீரர் அதிரடி\nகூவத்தூரை விட கூடுதல் ஜாலி குற்றாலம் ரிசார்ட்டில் குதூகலிக்க இவ்வளவு இருக்கா\nதமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. தமிழகத்தின் உட் பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்யக் கூடும்என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.\nசென்னை நகரில் 4 செமீ மழை பெய்துள்ளது. சென்னை விமான நிலையம், செம்பரம்பாக்கத்தில் 2 செமீ மழை பெய்துள்ளது.சோழவரம், பூண்டி ஆகிய பகுதிகளில் 1 செமீ மழை பெய்துள்ளது.\nவட தமிழகம் மற்றும் கடலோரப்பகுதிகளில் நல்ல மழை பெய்திருந்தாலும் கூட மதுரை உள்ளிட்ட தென் மாவட்டத்தின் சிலபகுதிகளில் சுத்தமாக மழை இல்லை. நல்ல வெயில் அடித்து வருகிறது.\nஅடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் பல இடங்களில் லேசான மழை பெய்யலாம் என்று வானிலைஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-24T03:26:13Z", "digest": "sha1:4CKZEOKY2B7UTQKHDBCLKBCTZZGRBXRF", "length": 30687, "nlines": 236, "source_domain": "athavannews.com", "title": "நிறுவனம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவரலாற்றில் மூடிமறைக்கப்பட்ட கொலைகளில் இதுவே மிக மோசமானது\nசட்டத்துறையின் செயற்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன – பொதுபலசேனா\nபட்டாசு வெடிக்க தடையில்லை:மகிழ்ச்சியில் சிவகாசி\nசி.வி.க்கு மனசாட்சி என்பதே இல்லை – சிவஞானம் ஆதங்கம்\nமற்றுமொரு ஊழல��வாதிகளுக்கு மக்கள் ஆட்சியை வழங்கக்கூடாது – அநுர\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக\nவினைத்திறனற்ற செயற்பாட்டால் தோல்விகண்டுள்ளோம்: தவராசா\nயுத்தக் குற்றத்தை ஒப்புக்கொள்ளத் தயாராகிறது நல்லாட்சி அரசு: ஜீ.எல் பீரிஸ் சாடல்\nஇணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையில் அரசாங்கம் தலையிட வேண்டும்: சி.பி.ரத்நாயக்க\nஅ.தி.மு.க. அரசாங்கத்தை அசைக்க முடியாது: ஓ.பன்னீர் செல்வம்\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: பயங்கரவாதிகள் மூவர் உயிரிழப்பு\nமூன்று வருடங்களில் சிரியாவில் 88 ஆயிரம் போராளிகள் கொல்லப்பட்டனர் - ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு\nமிச்சிகனில் மேலும் 60 சிசுக்களின் சடலங்கள் கண்டெடுப்பு\nஇளவரசர் ஹரியை கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய படகோட்டி\nவிராட், ரோஹித் அதிரடி - இந்திய அணி இலகு வெற்றி\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nநல்லூரானின் மானம்பூ திருவிழாவும் சிறப்பும்\nசிறப்பாக இடம்பெற்ற ஆதவனின் நவராத்திரி விழா\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nநவராத்திரியின் இறுதி நாளான வீட்டு பூஜையின் சிறப்பு என்ன\nமன்னார் மாவட்ட செயலகத்தின் வாணி விழா நிகழ்வு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nரொக்கட்டிற்கு குளிரூட்டும் முறையை பரிசோதித்தது நாசா\nஅதிநவீன தொழிநுட்பம் கொண்ட தொலைபேசியை அறிமுகப்படுத்த சம்சுங் நடவடிக்கை\nநிலவிலிருந்து பூமியில் விழுந்த விண் கல் ஏலத்தில்\nவாட்ஸ் அப் செயலியில் புது அம்சங்கள் விரைவில்\nவேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்- தென் கொரியா முதலிடம்\nஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்\nதொழிநுட்ப கோளாறினால் முடங்கியது யூடியூப்\nஇனி பறப்பதற்கு இறக்கை தேவையில்லை – ஜெட் பறக்கும் ஆடை வந்துவிட்டது\nகணக்குகளை பாதுகாக்க தவறிய கூகுள் பிளஸ் மூடப்படுவதாக அறிவிப்பு\nபிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ‘கூகுள் பிளஸ்’, பயனா���ர்களின் கணக்கு விவரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படவில்லை என எழுந்த புகாரைத் தொடர்ந்து, அதனை மூடப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதி... More\nஇந்தியாவில் எஃப் 9 ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி அறிமுகம்\nஒப்போ நிறுவனம் இந்தியாவில் எஃப் 9 ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியை அறிமுகம் செய்துள்ளது. 4 ஜிபி ரேம் கொண்டிருக்கும் எஃப் 9 மாடலில் 25 எம்பி செல்ஃபி கேமரா, ஹெச்.டி.ஆர். வசதி மற்றும் டூயல் பிரைமரி கேமரா ஆகியனவும் காணப்படுகின்றது. இந்த கையடக்க தொலை... More\nமரக்கறி வகைகளின் விலை குறைவடையும் சாத்தியம்\nதற்போது உயர்வாக காணப்படும் மரக்கறி வகைகளின் விலை அடுத்த இரண்டு நாட்களில் குறைவடையும் என்று ஹிக்கர் கோபக்கடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் இக்காலப்பகுதியில் மரக்கறி வகைகளின் விலை அதிகரிப்பதுண்டு... More\nபெரும்போகத்திற்கு தேவையான உரத்தை விநியோகிக்க நடவடிக்கை\nஎதிர்வரும் பெரும்போகத்திற்கு தேவையான இரசாயன உரம் போதுமான அளவு களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பதாக உரப் பிரிவின் செயலக பணிப்பாளர் ஜி.புஷ்பகுமார தெரிவித்துள்ளார். இம்முறை எட்டு இலட்சம் ஹெக்டயார் காணியில் பெரும்போக நெற் செய்கை மேற்கொள்ள திட்டமிடப்ப... More\nசிவகார்த்திகேயனின் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்\nசீமராஜா படத்தை தொடர்ந்து எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் செப்டம்பர் 13-ஆம் திகதி வெளியாக இருக்கிறது. சிவகார்... More\nஅமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் மனிதர்கள் உறங்கும் போது குறட்டை விடுவதை தானாக கட்டுப்படுத்தும் ஸ்மார்ட் மெத்தையை அறிமுகம் செய்துள்ளது. குறட்டை பிரச்சனையால் உலகம் முழுக்க பல்வேறு பிரச்சனை ஏற்படும் நிலையில், புதிய ஸ்மார்ட் மெத்தை இவற்றிற்கு முற்... More\nதகவல் அறியும் சட்டம் தொடர்பில் சர்வதேச செயலமர்வு\nதகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை பலப்படுத்தும் நோக்கில் நோர்வே தூதரகத்தின் உதவியோடு இலங்கை பத்திரிகை நிறுவனம் ஏற்பாடு செய்த இரு நாள் செயலமர்வு இன்று ( புதன்கிழமை) நிறைவடைந்தது. இந்த சர்வதேச செயலமர்வு ஏழு அமர்வுகளைக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப... More\nஇரசாயன ஆலையில் தீ விபத்து: மூவர் உயிரிழப்பு, 14 பேர் படுகாயம்\nமகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள தாராப்பூர் இரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதோடு 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த ஆலையில் பொய்லர் இயந்திரம் வெடித்தாலேயே இந்தத் தீ விபத்து இடம்பெற்றுள... More\n`தமிழ்ப்படம் 2.0′ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nசி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா – ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தமிழ்ப்படம் 2.0′ படக்குழு மகளிர் தினத்தில் சிறப்பு விருந்தளிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியா... More\nகார்த்தி சிதம்பரம் மீண்டும் நீதிமன்றில் ஆஜர் (2ஆம் இணைப்பு)\nஊடக நிறுவனத்தின் முறைகேடு விவகாரம் தொடர்பாக நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் ஒருநாள் சி.பி.ஐ.விசாரணையை தொடர்ந்து மீண்டும் இன்று (வியாழக்கிழமை) நன்பகல் சி.பி.ஐ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் வை... More\n2017 ஆம் ஆண்டின் மோசமான பாஸ்வேர்டுகள்\n2017 ஆம் ஆண்டில் மிக மோசமான பாஸ்வேர்டுகளை குறித்து SplashData என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. சிலர், பாஸ்வேர்டுகளை தெரிவு செய்வதில் மிகவும் சோம்பேறித்தனமாக இருப்பார்கள். அதிகமான மக்கள் தெரிவு செய்யும் முதல் பாஸ்வோர்டு 123456. இப்படி ஒரு பாஸ்... More\nபண்டிகைக் காலத்தினை முன்னிட்டு சதொசவின் நடமாடும் விற்பனை நிலையம்\nபண்டிகைக் காலத்தினை முன்னிட்டு சதொச நிறுவனம் நடமாடும் விற்பனை நிலையங்களை ஆரம்பித்துள்ளது. வவுனியாவில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக நிறுவனத்தின் பிரதமநிறைவேற்று அதிகாரி கலாநிதி எஸ்.எச்.எம்.பராஸ் தெரிவித்துள்ளார். நாடு முழுவது... More\n50 நிலையங்களை மூட தோமஸ் குக் நிறுவனம் முடிவு\nபிரித்தானியாவின் தமது சேவை வலைப்பின்னல்களை மதிப்பீடு செய்யும் வகையில், அங்குள்ள 50 நிலையங்களை மூட தோமஸ் குக் நிறுவனம் தீர்மானித்துள்ளது. பிரித்தானியாவில் தோமஸ் குக்கின் 690 நிலையங்கள் காணப்படுகின்ற நிலையில், அவற்றில் 50 நிலையங்கள் மூடப்படவு... More\nபுதிய அப்பிள் கையடக்க தொலைபேசியின் குறைபாடுகள்\nஅப்பிள் நிறுவனம் அண்மையில் அறிமுகம் ���ெய்த iPhone X கையடக்க தொலைபேசியில் Face ID வசதியினை அறிமுகப்படுத்தியிருந்தது. இவ் வசதியினைப் பயன்படுத்தி உரிமையாளரின் முகத்தினைக் கொண்டு கையடக்க தொலைபேசியை அன்லாக் செய்ய முடிவதுடன் Apple Pay கடவுச் சொல்ல... More\nஅத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு\nஅத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய சம்பா அரிசி ஒரு கிலோ 78.00 ரூபாவாகவும், நாட்டரிசி ஒரு கிலோ 74.00 ரூபாவாகவும், வெள்ளை பச்சரிசி ஒரு கிலோ 65.00 ரூபாவாகவும் விற்கப்படவுள்ள... More\nஅமேசானுடன் போட்டி போடும் வால் மார்ட்\nஇணையத்தளத்தின் ஊடாக பொருட்கள் விற்பனையில் முதன்மை வகிக்கும் நிறுவனமான அமேசான் நிறுவனத்திற்குக் கடும் போட்டியை வழங்கும் நோக்கில் தனது இணைய வியாபாரத்தில் வால் மார்ட் நிறுவனம் அதிக கவனம் எடுக்கவுள்ளது. தனது இணைய வியாபாரத்தை மேலும் 40 சதவீதத்த... More\nஉதயநிதியின் ‘ஏழு கிணறு’ விரைவில்\nஉதயநிதி ஸ்டாலின் தற்போது ‘ஏழு கிணறு’ என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உதயநிதியின் நடிப்பில் அடுத்து வெளிவரவிருப்பது ‘இப்படை வெல்லும்‘. இந்தப்படம் அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டி... More\nஅதிக சேமிப்பு வசதி கொண்ட hard disk அறிமுகம்\nதற்போது பாவனையில் உள்ள வன் தட்டினை (hard disk ) விட அதிக சேமிப்பு வசதிகளைக் கொண்ட தனது வன் தட்டினை வெஸ்டன் டிஜிட்டல் நிறுவனம் உருவாக்கியுள்ளது. சேமிப்பு அடர்த்தியை அதிகரிக்கும் புதிய SMR தொழில் நுட்பத்தினை உள்ளடக்கிய குறித்த வன் தட்டில் 14... More\nகனடாவில் 12,000 பணியாளர்கள் வேலைகளை இழக்கும் அபாயம்\nகனடாவின் மிகச்சிறந்த சில்லறை விற்பனை தொகுதியான ‘சியர்ஸ் கனடா’ அதன் அனைத்து கிளைகளையும் மூடிவிட தீர்மானித்துள்ளது. நீதிமன்றத்தின் அனுமதிக்காக காத்திருக்கும் ‘சியர்ஸ் கனடா’ அதன் எஞ்சியிருக்கும் 130 கிளைகளையும் மூடிவிடு... More\nதமிழரசுக் கட்சியிலிருந்து அனந்தி விலகும் விவகாரம்: சபையில் சர்ச்சை\nமாகாண சபைகளில் சர்வாதிகார ஆட்சி நடத்த வேண்டாம்\nஜனாதிபதிக்கெதிரான கொலை சதி: குரல்பதிவு பொருந்துவதாக அறிவிப்பு\nவடக்கு மாகாண சபை கீதத்திற்கு அங்கீகாரம்\nசம்பிரதாய நிகழ்வுடன் ஆரம்பமானது வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு (2ஆம் இணைப்பு)\n���ாயானார் 12 வயது சிறுமி: மல்லாவியில் சம்பவம்\n10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் மீது பொதுமக்கள் சரமாரி தாக்குதல்\nபொம்மைக் காருக்கு அபராதம் விதித்த பொலிஸ் அதிகாரி\nகாதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை\nசட்டத்துறையின் செயற்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன – பொதுபலசேனா\nநம்பிக்கையில்லா பிரேரணையிலிருந்து விக்கியை சம்பந்தனே காப்பாற்றினார் – சிவாஜிலிங்கம்\nகுழந்தை உணவில் விஷம் கலக்க முயற்சித்த ஜேர்மனியர் ஒருவருக்கு சிறைத்தண்டனை\n“ஆண்ட்டிய டச் பண்ற இவர் ஆண்ட்டி இண்டியன்“ 3 நிமிட காட்சி வெளியானது\nமனநலம் குன்றிய ஒருவரின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 122 ஆணிகள்\nகொஞ்சி விளையாடும் விஜய் – வைரலாகும் காணொளி\nடி.எஸ்.சேனாநாயக்க, பண்டாரநாயக்க ஆகிய இருவரினதும் இணைப்பே நான் – ஜனாதிபதி\nமுக்காடு அணிவதற்கு எதிரான தடைக்கு ஐ.நா கண்டனம்\nஇலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி\nஉலகின் மிக நீண்டபாலத்தில் பயணித்த முதல் வாகனம் எது தெரியுமா\nஉலகின் மிக உயரமான பாலமாக கின்னஸ் புத்தகத்தில் பதிவான சீனப்பாலம்\n800 வருடங்கள் பழமையான மரச்சிலைகள் கண்டுபிடிப்பு\nபெண் சிங்கத்தின் தாக்குதலில் உயிரிழந்தது ஆண் சிங்கம்\nஅரியவகை இரட்டைத்தலை பாம்பு மக்களின் பார்வைக்கு\nசீனாவில் பிறந்த வினோதமான ஆபிரிக்க காட்டுப் பூனைக்குட்டிகள்\n‘முதலை வேட்டைக்காரர்’ ஸ்டீவ் இர்வின் குடும்பத்தின் புதிய நிகழ்ச்சி வௌியீடு\nவியக்க வைக்கும் சாகச காட்சிகள்\nஒரே இரவில் 300,000 இற்கும் அதிகமான மின்னல் வெட்டு – அச்சத்தில் மக்கள்\nமோதிக்கொள்ளும் அரிய வகை மான்கள் – சுவாரசிய பின்னணி\nமக்கள் வங்கியின் புதிய தலைவராக சுஜாதா குரே நியமனம்\nபெரும்போக நெற்செய்கை முன்னெடுக்க தீர்மானம்\n2019ஆம் ஆண்டு சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த நாடுகள் – இலங்கைக்கு முதலிடம்\nஇந்திய கடுகு எண்ணெய் உணவுக்கு தடை நீக்கிய சீனா\nஇறக்குமதி செய்யப்படும் பொருட்களை களஞ்சியப்படுத்தும் நடவடிக்கை தனியாரிடம் ஒப்படைப்பு\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் மீண்டும் சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t52669-topic", "date_download": "2018-10-24T02:57:58Z", "digest": "sha1:UZ6M6CQAKKRQIDNC4AEYCXNRN64IIBNV", "length": 14575, "nlines": 125, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தாமதமாகும் குட்டு உடைந்தது!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஐப்பசி பௌர்ணமி – ஆனந்தம் தரும் அன்னாபிஷேகம்\n» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்\n» நாளைய பொழுது - கவிதை\n» சுவடு {கவிதை} – ப.மதியழகன்\n» காத்திருப்பு {கவிதை} – ப.மதியழகன்\n» சிறுகவிதைகள் – ப மதியழகன்\n» மலையின் மௌனம் – கவிதை- ப.மதியழகன்\n» மௌனத்திற்கு ஆயிரம் அர்த்தம்.\n» கருஞ்சீரகம்.. அகத்துக்கு பலம்\n» வடகிழக்கு பருவமழை அக்.26 -இல் தொடங்க வாய்ப்பு\n» கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை\n» கோஹ்லி, ரோகித் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி\n» அமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல விழா பாதுகாப்பில் 1,224 போலீசார்\n» ரஷியாவுடன் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுகிறது டிரம்ப் அறிவிப்பு\n» 12க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 20 பேருக்கு சிறைத்தண்டனை\n» 19. என்னைப் பற்றி நான் : நிஷா\n» நடக்கும்போது சார்ஜ் ஆகிற பவர் பேங்க்\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\n» சுப்பிரமணி - நகைச்சுவை\n» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாய்...\n» ஒரு அடிக்குத் தாங்கலை, ஓடிட்டான்\n» இதுதான் இருட்டுக்கடை அல்வான்னு சாதிக்கிறா...\n» தினமும் பின்னி எடுக்கறாங்க…\n» உங்களுக்கு நல்ல காலம் பிறந்திடுச்சு...\n» எந்தக் கடையில சரக்கு வாங்கினே\n» எரிக்கிறதா, புதைக்கிறதான்னு பிரச்சினை...\n» பக்கத்து வீட்டுக்காரிக்கு தூக்கத்திலே நடக்கிற வியாதி…\n» அம்மா….ஏன் அப்பாவைத் திட்டறே\n» மனைவியை அடக்குவது எப்படி..\n» மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி…\n» இரு கண்ணில் மதுவெதற்கு..\n» சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n» விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nஅ.தி.மு.க. அணிகள் இணைப்பு தாமதமாகும் குட்டு உடைந்தது\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஅ.தி.மு.க. அணிகள் இணைப்பு தாமதமாகும் குட்டு உடைந்தது\nஅ.தி.மு.க. அம்மா அணியின் மாவட்டச் செயலாளர்கள்\nஆலோசனைக் கூட்டம் கடந்த 3 நாள்களாக சென்னையில்\nஇந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய\nஅந்த பிரமாணப் பத்திரத்தில், 'கட்சியை வலுப்படுத்த\nபொதுச்செயலாளர் சசிகலா, துணைப் பொதுச் செயலாளர்\nடி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு ஆதரவாக இருப்போம்.\nஎடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக நீடிப்பதற்கு உறுதுணையாக\nஇருப்போம்' என்று எழுதப்பட்டு இருந்ததாக ஓ.பி.எஸ். அணிக்கு\nதகவல் கிடைக்கவே, பேச்சுவார்த்தை பஞ்சாயத்தாக மாறிப் போய்\n'இணைப்பு என்ற பெயரில் இப்படியொரு பிரமாணப் பத்திரத்தையும்\nஒருபக்கம் வாங்கி வைத்துக் கொண்டு, அணிகள் இணைப்பு, கட்சி\nஅலுவலகத்தில் சசிகலா பேனர் கிழிப்பு' என்று எதிரணி\nநாடகமாடுவதாக ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான புரட்சித்தலைவி\nஅம்மா அணியினர் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.\nஏறக்குறைய நதிகள் இணைப்பு போலத்தான் இந்த இணைப்பும்\nநீண்டகால கனவுத்திட்டம் போலாகுமோ என்று தொண்டர்கள்\nRe: அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தாமதமாகும் குட்டு உடைந்தது\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/category/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-10-24T04:14:04Z", "digest": "sha1:IZVTEM2YJHTHEHBM57UXHZ4H76FFTT3J", "length": 23639, "nlines": 145, "source_domain": "cybersimman.com", "title": "யூடியூப் | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறத�� என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. ந���ட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇணையத்தில் புகழ் பெற வேண்டும் அல்லது வெற்றி பெற வேண்டும் எனும் விருப்பம் யாருக்கு தான் இல்லை இதற்கான வழி வைரலாகும் தன்மையில் இருக்கிறது என்றாலும், வைரலாக்குவது எப்படி எனும் கேள்விக்கான பதில் பெரும்பாலானோருக்கு தெரியவில்லை. அதிலும் திடீர் திடீரென வைரலாக பரவி கவனத்தை ஈர்க்கும், வீடியோக்களும், மீம்களும் சாமானிய நெட்டிசன்களை எல்லாம் இணைய நட்சத்திரங்களாக்குவதை பார்க்கும் போது, வைரலாவது எப்படி எனும் கேள்வியை பலரும் கேட்கலாம். எனினும், பரவலாக கருதப்படுவது போல, இந்த கேள்விக்கான பதில் […]\nஇணையத்தில் புகழ் பெற வேண்டும் அல்லது வெற்றி பெற வேண்டும் எனும் விருப்பம் யாருக்கு தான் இல்லை இதற்கான வழி வைரலாகும் தன்ம...\nஇணையத்தின் முதல் வைரல் வீடியோவின் பூர்வ கதை\nஒரு படமோ, வீடியோவோ, ஒரு நிகழ்வோ இணையத்தில் வைரலாக பரவுவது புதிய விஷயமல்ல. இவ்வளவு ஏன் மனிதர்களும் கூட இணையத்தில் வைரல் நிகழ்வுகளின் மையமாகி புகழ் பெற்றிருக்கின்றனர். இதற்கு பெரிய பட்டியலே இருக்கிறது. வைரல் தன்மை என்பது இணையத்தில் சகஜமாகி இருப்பதோடு, ஒரு விஷயம் எவ்வாறு வைரலாகிறது என்பது ஆய்வுக்குறிய விஷயமாகிறது. வைரலாகும் நிகழ்வுகளையும், செய்திகளையும் அடையாளம் காண்பதற்கு என்றே பிரத்யேக இணையதளங்களும் உருவாகி இருக்கின்றன. அடுத்த சூப்பர் ஹிட் படத்திற்கான எதிர்பார்ப்பு போலவே, இணைய உலகிலும் […]\nஒரு படமோ, வீடியோவோ, ஒரு நிகழ்வோ இணையத்தில் வைரலாக பரவுவது புதிய விஷயமல்ல. இவ்வளவு ஏன் மனிதர்களும் கூட இணையத்தில் வைரல் ந...\nயூடியூப்பில் வெற்றி பெற 3 வழிகள்\n நீங்கள், வீடியோ பகிர்வு இணையதளமான யூடியூப்பில் அடிக்கடி உலா வருபவராக இருந்து, அதிலும் குறிப்பாக புகைப்படக்கலை நுணுக்கங்கள் தொடர்பான வீடியோக்களை ஆர்வத்துடன் பார்த்து ரசிப்பவர் என்றால் மெக்கினானை நிச்சயம் அறிந்திருக்கலாம். இல்லை என்றாலும், மெக்கினானை இப்போது அறிமுகம் செய்து கொள்ளலாம். ஏனெனில், டொரண்டோவைச்சேர்ந்த புகைப்பட கலைஞரான மெக்கினான் யூடியூப்பில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார். அவரது யூடியூப் சேனலுக்கு 11 லட்சம் சந்தாதாரர்கள் சேர்ந்திருக்கின்றனர். இத்தனைக்கும் அவர் சேனல் துவங்கிய ஓராண்டுக்குள் இந்த ரசிகர்கள் பட்டாளத்தை […]\n நீங்கள், வீடியோ பகிர்வு இணையதளமான யூடியூப்பில் அடிக்கடி உலா வருபவராக இருந்து,...\nநீங்கள் அறிந்திருக்க வேண்டிய வீடியோ இணையதளங்கள்\nஇணையத்தில் வீடியோக்களை பகிர்ந்து கொள்ள விரும்பினாலும் சரி அல்லது வீடியோக்களை பார்த்து ரசிக்க விரும்பினாலும் சரி, யூடியூப் இணையதளம் தான் முதலில் நினைவுக்கு வரும். யூடியூப் முன்னணி வீடியோ பகிர்வு தளமாக விளங்கும் நிலையில் இதில் வியப்பில்லை என்றாலும், யூடியூப் தவிரவும் பல வீடியோ இணையதளங்கள் இருக்கின்றன தெரியுமா யூடியூப் தளத்திற்கு ஒரு மாற்று தேவை என நினைத்தாலும் சரி, அல்லது மேலும் சிறந்த வீடியோ இணையதளங்கள் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது எனும் எண்ணம் கொண்டிருந்தாலும் சரி, […]\nஇணையத்தில் வீடியோக்களை பகிர்ந்து கொள்ள விரும்பினாலும் சரி அல்லது வீடியோக்களை பார்த்து ரசிக்க விரும்பினாலும் சரி, யூடியூப...\nஒரு வைரல் வீடியோவும், வாழ்க்கை பாடமும்\nஜேக்சன் எனும் பெயரில் ஒரு மாயம் இருக்கத்தான் செய்கிறது போலும் மறைந்த பாப் இசை நட்சத்திரம் மைக்கேல் ஜேக்சனில் துவங்கி உலகப்புகழ் பெற்ற ஜேக்சன்கள் பலர் இருக்கின்றனர். ஜேக்சன் பெயர் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. ஜேக்சன் பெயரில் ஊர்களும் நகரங்களும் அநேகம் இருக்கின்றன. விக்கிபீடியா , ஜேக்சன் என்பது மனிதர்களை குறிக்கலாம், இடங்களையும் குறிக்கலாம் என தெரிவித்து, ஜாக்சன் பெயரில் உள்ள நகரங்களை பட்டியலிட்டுள்ளது. இந்த பட்டிலயை பார்த்தால் அமெரிக்காவில் பல மாநிலங்களில்ஜேக்சன் நகரம் இருக்கிறது. அமெரிக்காவுக்கு […]\nஜேக்சன் எனும் பெயரில் ஒரு மாயம் இருக்கத்தான் செய்கிறது போலும் மறைந்த பாப் இசை நட்சத்திரம் மைக்கேல் ஜேக்சனில் துவங்கி உல...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=36222", "date_download": "2018-10-24T03:08:14Z", "digest": "sha1:HRZ3LMWLUCLJ543TKMKC4URQR6GQP3BC", "length": 6889, "nlines": 76, "source_domain": "puthu.thinnai.com", "title": "மாயச் சங்கிலி! | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஎன் மீதும் யாரோ ஒருவர்\nவிலங்கிடப்பட்ட மாயச் சங்கிலி போல்\nஎன் மீது நீயும் ஏதோ ஒருவேளையில்\nபொய்யான அல்லது பொய்த்துப் போகும்\nஏதேதோ ஒரு பெயர்களைச் சொல்லி\nஉறவுப்; பெயர்களை சூட்டிக் கொள்கிறோம்.\nஉதரத்திலிருந்து நீயும் நானும் பிறக்கின்ற போது\nஉறவுமுறைகள் சதைகளுக்கு இடையில் மட்டுமா\nபெயரிடப்படாத உறவுமுறைகள் ஒரு குழு உண்டல்லவா\nதவறுகளை இயற்கை ஏற்றுக் கொண்ட\nஉறவுகள் உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு\nசதைகள் கிழிந்து சீழ்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nSeries Navigation இலங்கைப் பயணம் சில குறிப்புகள்தமிழ் ஹைக்கூ நூற்றாண்டு விழா\n2020 – 2025 ஆண்டுகளில் செவ்வாய்க் கோளுக்கு மனிதர் வசிப்புப் போக்குவரத்துக்கு மாபெரும் புதியதோர் அண்டவெளித் திட்டம்.\nரஜினிக்கு ஒரு திறந்த மடல்.\nஎன்சிபிஎச் வெளியீடு சுதந்திரப்போரில் திருப்பூர் தியாகிகள்\n“பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள்” இரண்டாம் த��குப்பு\nமௌனித்துவிட்ட கலகக்குரல்- கவிஞர் ஏ. இக்பால் ( 1938 – 2017 ) நினைவுகள்\nதொடுவானம் 202. மருத்துவமனையில் முதல் பிரச்னை\n மூலம் : பீட்டில்ஸ் பாடகர்\nஇலங்கைப் பயணம் சில குறிப்புகள்\nதமிழ் ஹைக்கூ நூற்றாண்டு விழா\nராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவருக்கும் 2016ஆம் ஆண்டின் ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு\nPrevious Topic: தமிழ் ஹைக்கூ நூற்றாண்டு விழா\nNext Topic: இலங்கைப் பயணம் சில குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/jobs-for-doctors-in-new-india-insurance/", "date_download": "2018-10-24T02:46:10Z", "digest": "sha1:TYFSOOING4MJD5J4VTHEQAROXT6WDOFN", "length": 4793, "nlines": 59, "source_domain": "www.aanthaireporter.com", "title": "டாக்டர்களுக்கு நியூ இந்தியா இன்ஸ்யூரன்ஸில் ஆஃபர்!@ – AanthaiReporter.Com", "raw_content": "\nடாக்டர்களுக்கு நியூ இந்தியா இன்ஸ்யூரன்ஸில் ஆஃபர்[email protected]\nநியூ இந்தியா இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாகும். இங்கு 26 மருத்துவர்களுக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.\nவயது : 1.1.2018 அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் 21 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி : எம்.பி.பி.எஸ்., எம்.டி., அல்லது எம்.எஸ்., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஹோமியோபதி, யுனானி, சித்தா, ஆயுர்வேதா முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.\nவிண்ணப்பக் கட்டணம் ரூ. 200.\nதேர்ச்சி முறை : நேர்காணல் வாயிலாக தேர்ச்சி இருக்கும்.\nகடைசி நாள் : 2018 ஜன., 17.\nPosted in Running News, வழிகாட்டி, வேலை வாய்ப்பு\nPrevகானா-ராப்-ராக்” மூன்று வடிவங்களையும் கலந்த ‘த கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ நிகழ்ச்சி,\nNextஇந்தியாவில் நடப்பு நிதி ஆண்டில் தனிநபர் வருமானம் குறையும்1\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடு\nநான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும்\n‘ஜீனியஸ்’ படத்தின் கதை எனக்குத் தெரியாது – நாயகி பிரியா லால் பேட்டி\nஅமெரிக்காவிலே அதிகமா பேசற ஃபாரின் லேங்குவேஜ் – தெலுங்கு\nஜெயலலிதா நினைவிடம் : பிப்ரவரி 24-ம் தேதி திறக்க ஏற்பாடு\nஇளம்பெண்ணிடம் பேசியதாக வந்த ஆடியோ பொய்\nசிபிஐ ஆபீசுக்குள் சிபிஐ ரெய்ட்\nபேட்டி என்ற பெயரில் அசிங்கப்படுத்தி கொல்லாதீர்கள்\nஅடேங்கப்பா.. இந்தியாவிலே கோடீஸ்வரர்கள் 60% அதிகரிப்பா\nரிஷி ரித்விக் நாயகனாக நடிக்கும் ‘மரிஜூவானா’ ஷூட்டிங் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=1911928", "date_download": "2018-10-24T03:37:11Z", "digest": "sha1:27MJKXHMRZSKTCU2FXNH7FG6MLCMXJQ7", "length": 27916, "nlines": 319, "source_domain": "www.dinamalar.com", "title": "| மூன்று தேசிய நெடுஞ்சாலைகளிலும் அமைகிறது மேம்பாலசாலை!நெரிசல் இல்லா போக்குவரத்திற்கு புது கட்டமைப்பு: 79 கி.மீ., நீள திட்டத்திற்கு அறிக்கை தயாரிப்பு தீவிரம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nமூன்று தேசிய நெடுஞ்சாலைகளிலும் அமைகிறது மேம்பாலசாலைநெரிசல் இல்லா போக்குவரத்திற்கு புது கட்டமைப்பு: 79 கி.மீ., நீள திட்டத்திற்கு அறிக்கை தயாரிப்பு தீவிரம்\nகேர ' லாஸ் '\n'வைரமுத்தை ஆரம்பத்திலேயே அடக்கி வைத்திருக்க வேண்டும்' அக்டோபர் 24,2018\nஅமைச்சர் ஜெயகுமார் லீலை 'மாஜி' எம்.எல்.ஏ., 'பகீர்' அக்டோபர் 24,2018\nதொகுதிக்கு ரூ.15 கோடி காங்.,கிடம் தி.மு.க., பேரம் அக்டோபர் 24,2018\nதேவசம்போர்டுக்கு மட்டுமே சபரிமலை சொந்தம் : முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு அக்டோபர் 24,2018\nமுதல்வர் காலில் விழுந்து வணங்கிய முதல்வர் அக்டோபர் 24,2018\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\nசென்னையில் நகரில் இருந்து வெளியே செல்லும் வாகனங்கள், நெரிசலில் சிக்குவதை தவிர்க்க, சென்னை - திருச்சி, சென்னை - கோல்கட்டா, சென்னை- பெங்களூரு ஆகிய, மூன்று முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளிலும், 79 கி.மீ., நீளத்திற்கு, மேம்பால சாலை அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி, தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.\nசென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், பல்வேறு முக்கிய சந்திப்புகளில், மாநில நெடுஞ்சாலைத் துறை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.மேலும், சாலை விரிவாக்கம், புதிய சாலை கட்டமைப்புக்கள் ஆகியவையும் உருவாக்கப்பட்டு வருகின்றன.\nகிண்டி - மாதவரம் நுாறடிச்சாலை, பெருங்களத்துார் - புழல் சென்னை புறவழிச்சாலை, வேளச்சேரி, 'பை -- பாஸ்' சாலை, வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, பரங்கிமலை - வேளச்சேரி உள்வட்ட சாலை, கிழக்கு தாம்பரம் புறவழிச்சாலை ஆகிய, புதிய சாலை கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இருப்பினும், நாளுக்குநாள் அதிகரிக்கும் வாகனங்கள், சரக்கு போக்குவரத்து ஆகியவை காரணமாக, சென்னை மற்றும் புறநகரில் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாகவே உள்ளது.இதனால், சென்னையில்இருந்து வெளியேறும் சர��்கு மற்றும் பயணியர்வாகனங்கள், பல மணி நேரம் தாமதமாக செல்கின்றன. வார இறுதி நாட்களில், வெளியூர் செல்லும் பயணியரால், இந்த நெரிசல் இன்னும் பலமடங்கு அதிகரிக்கும்.\nஇப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சென்னை - திருச்சி, சென்னை - கோல்கட்டா, சென்னை - பெங்களூரு ஆகிய மூன்று தேசிய நெடுஞ்சாலைகளிலும், மேம்பால சாலை அமைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமுன்னதாக, சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை, மேம்பால சாலை அமைப்பதற்கு, முந்தைய தி.மு.க., ஆட்சியில் திட்டமிடப்பட்டது.கடந்த 2009ல், துவங்கிய இப்பணிகள், 2011ல் அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும் நிறுத்தப்பட்டது. இந்த திட்டத்தை மீண்டும் துவங்குவதற்கான ஏற்பாடுகள், தற்போது நடக்கின்றன.\nமதுரவாயல் வரை மட்டுமே இருந்த, இந்த மேம்பால சாலை, தற்போது பூந்தமல்லி வரைநீட்டிக்கப்பட உள்ளது.இதனால், துறைமுகம் முதல் பூந்தமல்லி வரை, 35 கி.மீ., நீளத்திற்கு, பூந்தமல்லி நெடுஞ்சாலையின் மத்தியிலும், கூவம் ஆற்றின் கரையிலும் துாண்கள் அமைத்து, மேம்பால சாலை அமைக்கப்பட உள்ளன.\nஏற்கெனவே, அமைக்கப்பட்ட துாண்கள் இல்லாமல், மதுரவாயல் முதல் பூந்தமல்லி வரை புதிதாக துாண்கள் அமைக்கப்பட உள்ளன.இந்த திட்டத்திற்கு மட்டும், 1,000 கோடி ரூபாயை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.அதேபோல, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை, மேம்பால சாலை அமைக்கப்பட உள்ளது.\nதாம்பரம் - கூடுவாஞ்சேரி - மறைமலை நகர் - சிங்கபெருமாள் கோவில் வழியாக மொத்தம், 33 கி.மீ., நீளத்திற்கு, ஜி.எஸ்.டி.,சாலையின் மையத்தில், இதற்கு துாண்கள் அமைக்கப்பட உள்ளன.\nஇந்த திட்டத்திற்கு ஏற்கனவே, ஆணையம் விரிவான அறிக்கை தயாரித்த நிலையில், தற்போது, திருத்திய திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.\nசென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், மாதவரம் ரவுண்டானா முதல் நல்லுார் சுங்கசாவடி வரை, மொத்தம், 11 கி.மீ., நீளத்திற்கு, மேம்பால சாலை அமைக்கப்பட உள்ளது.\nஇச்சாலையை, ஆறுவழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டு இருந்தது.ஆனால், இதற்கான திட்ட மதிப்பீட்டை விட, நிலம் கையகப்படுத்துவதற்கான செலவு அதிகமாக இருந்தது.இதை கருத்தில் கொண்டு, இச்சாலையிலும், மேம்பால சாலை அமைத்தால், நிலம் கையகப்படுத்து��் செலவு, தவிர்க்கப்படும் என, ஆணையம் முடிவு செய்துள்ளது.\nஇதற்கான சாத்தியக்கூறு அறிக்கை, தயாரிப்பு பணிகளும் தற்போது துவங்கப்பட்டுள்ளன.\nஇதன்மூலம், இந்த நெடுஞ்சாலைகளிலும், சென்னை நகரின் இதர பிரதான சாலைகளிலும், சரக்கு மற்றும் பயணியர் வாகன போக்குவரத்தால், ஏற்படும் நெரிசலை கணிசமாக குறைக்க முடியும்.\nசென்னை நகரின் போக்கு வரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இந்த முயற்சிக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.- நமது நிருபர் -\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. நாட்டிலேயே பாதுகாப்பான நகரம் சென்னை: கமிஷனர்\n2.டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை.. தீவிரம் : .: உயிரிழப்பில் சென்னை முதலிடம் எதிரொலி: நிலவேம்பு கஷாயம் வினியோகம் துவக்கம்\n3. நெடுஞ்சாலை துறை கோரிக்கை : மெட்ரோ ரயில் நிர்வாகம் நிராகரிப்பு\n1. அகழாய்வு பணி 7 நாளில் முடியும்\n2. காய்ச்சல் இருந்தால் வராதீங்க:மாணவர்களுக்கு அறிவுறுத்தல்\n3. கேபிள் ஒளிபரப்பை நவ., 1ல் நிறுத்த முடிவு\n4. எழுத்தாளர் ரஜனி காலமானார்\n5. தொழில் உரிமம் பெறாத 20 கடைகளுக்கு, 'சீல்'\n1. காங்., பிரமுகர் கொலை ஒருவர் சரண்\n2. ரூ.3 கோடி மோசடி வழக்கில் இருவர் கைது\n3. நிலம் அபகரித்த இருவர் கைது\n5. அன்னிய முதலீட்டுக்கு எதிராக வணிகர்கள் ஆர்ப்பாட்டம்\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகர��கமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமேம்பாலங்கள் என்றுமே போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஆகாது. சந்திப்புகளில் மட்டுமே இவை சற்று பயன் தர கூடியவை. ஆகவே, நீண்ட மேம்பாலங்களை விடுத்து, சாலையை அகலப்படுத்தும் பணியை மேற்கொள்ள மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.\nவிலை நிலங்கள் பாதிப்பு இல்லாமலும்., பழைய புராதன (ஹெரிடேஜ் ) பாதுகாக்கவும் , இது நல்ல முறை. அரசுக்கு நன்றிகள்.\nஇது ஒரு முக்கியமான செய்தி ..அதை இப்படி side news போல போட்டால் எப்படி மக்கள் முக்கியத்துவம் தருவார்கள் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-400-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-10-24T03:30:09Z", "digest": "sha1:ALS65XGZTGE6I6L6U5PASKLSHRF3UU5N", "length": 14711, "nlines": 67, "source_domain": "www.automobiletamilan.com", "title": "பஜாஜ் டோமினார் 400 பைக் விலை ரூ.1.38 லட்சம் மட்டுமே", "raw_content": "\n2018 மாருதி சுசூகி எர்டிகா முன்ப... அக்டோபர் 23, 2018\n2018 ஹோண்டா அமெஸ் கார்களின் விற்... அக்டோபர் 23, 2018\nஇன்று வெளியானது புதிய ஹூண்டா�... அக்டோபர் 23, 2018\nவரும் 26ம் தேதி அறிமுகமாகிறது �... அக்டோபர் 22, 2018\nசாப்ட்வேர் பிரச்சினை காரணமாக... அக்டோபர் 22, 2018\nபஜாஜ் டோமினார் 400 பைக் விலை ரூ.1.38 லட்சம் மட்டுமே\nபஜாஜ் டோமினார் 400 பைக் விலை ரூ.1.38 லட்சம் மட்டுமே\nஇந்தியாவின் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் முதன்முறையாக சக்திவாய்ந்த பஜாஜ் டோமினார் 400 க்ரூஸர் பைக் மாடலை ரூ.1.38 விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. டியூவல் சேனல் ஏபிஎஸ் டாப் டோமினார் 400 பைக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.\nமிகவும் குறைந்த அறிமுக விலையில் அதிரடியாக பஜாஜ் ஆட்டோ வெளியிட்டுள்ள டொமினார் 400 பைக்கினை மாதம் 15,000 எண்ணிக்கையில் விற்பனை செய்ய பஜாஜ் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக 80 டீலர்கள் வழியாக 22 நகரங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. டொமினார் பைக்கின் முன்பதிவு ஆன்லைனில் செய்துகொள்ள ரூ.9000 கட்டணமாக பெற்று கொள்ளப்படுகின்றது. வருகின்ற ஜனவரி மாதம் முதல் டெலிவரி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nடோமினார் 400 டிசைன் :\nக்ரூஸர் ரக பைக் மாடலாக டொமினார் 400 அமைந்திருந்தாலும் அட்டகாசமான வடிவ தாத்பரியத்தை கொண்டு மிகவும் நேர்த்தியான முழு எல்இடி தானியங்கி ஹெட்லேம்பினை பெற்றுள்ளது. மிரட்டலான தோற்ற அம்சத்தை பெற்று கவர்ந்திழுக்கும் பல நவீன அம்சங்களை பெற்றுள்ளது. குறிப்பாக டிஜிட்டல் இன்ஸ்டுரூமென்ட் கிளஸ்ட்டர் , கைப்பிடி மற்றும் பெட்ரோல் டேங்க் மேல் டிஜிட்டல் டிஸ்பிளே அமைப்புகள் , இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரில் ஸ்பீடோமீட்டர் , டேக்கோமீட்டர் , எரிபொருள் அளவு , டிரிப் மீட்டர் மற்றும் ஓடோமீட்டர் போன்றவற்றை கொண்டுள்ளது.\nடோமினார் 400 பைக் அளவுகள்:\nஅகலம் – 813 மிமீ\nடயர் அளவு (முன்பக்கம்) – 110/70 R17 Radial\nடயர் அளவு (பின்பக்கம்) – 150/60 R17 Radial\nசஸ்பென்ஷன் – 43 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோக்குகள் (முன்புறம்), மல்டிஸ்டெப்மோனோஷாக் அப்சார்பர் (பின்புறம்)\nபிரேக் – டிஸ்க் 320 mm (முன்), 230 mm (பின்)\nடோமினார் 400 என்ஜின் விபரம்\nபஜாஜ் டிரிபிள் ஸ்பார்க் நுட்பத்தினை கொண்டு 35 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 373சிசி டியூக் 390 பைக்கில் இடம்பெற்றுள்ள அதே என்ஜினை பெற்றுள்ளது. இதன் டார்க் 35 நியூட்டன் மீட்டர் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் மற்றும் சிலிப்பர் கிளட்ச் ஆப்ஷனும் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 8.32 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். டோமினார் 400 பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 148 கிலோமீட்டர் ஆகும்.\nஎரிபொருள் கலன் – 13-Litres\nமுன்பக்கத்தில் 43மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளை பெற்று பின்பக்கத்தில் மல்டிஸ்டெப் மோனோஷாக் அப்சார்பரினை கொண்டுள்ளது. எம்ஆர்ஃஎப் சி1 டயர்களை பெற்றுள்ள டோமினார் 400 பைக்கின் முன்பக்க டயர் அளவு – 110/70 R17 Radial பின்பக்கம் டயர் அளவு 150/60 R17 Radial அளவினை பெற்றுள்ளது. முன்பக்க டயரில் 320 மிமீ சிங்கிள் டிஸ்க்பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கினை பெற்று டியூவல் சேனல் ஏபிஎஸ் மாடலை நிரந்தர அம்சமாக கொண்டுள்ளது.\nபஜாஜ் டோமினார் 400 பைக் நீலம் ,வெள்ளை மற்றும் சிவப்பு போன்ற வண்ணங்களில் கிடைக்கும். டொமினார் 400 பைக்கின் போட்டியாளர்கள் மஹிந்திரா மோஜோ, ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 , கேடிஎம் டியூக் 200 மற்றும் பெனெல்லி டிஎன்டி 25 போன்றவை ஆகும்.\nமுதற்கட்டமாக தமிழகத்தில் சென்னை மற்றும் கோவை மநகரங்களில் மட்டுமே கிடைக்கும். கீழே டோமினார் 400 பைக்கின் தமிழக எக்ஸ்ஷோரூம் விலை சேர்க்கப்பட்டுள்ளது.\nடோமினார் 400 பைக் விலை\nபஜாஜ் டோமினார் 400 பைக் விலை ரூ. 1.38,625 லட்சம் (ஏபிஎஸ் இல்லாத மாடல்)\nபஜாஜ் டோமினார் 400 பைக் விலை ரூ. 1.52,875 லட்சம் ( ட்வீன் சேனல் ஏபிஎஸ் மாடல்)\nRelated tags : Bajaj டொமினார் டோமினார்\nபுதிய மினி கிளப்மேன் கார் விற்பனைக்கு வந்தது\n2017 வால்வோ V40 , V40 க்ராஸ் கன்ட்ரி கார்கள் விற்பனைக்கு வந்தது\nComment here மறுமொழியை ரத்து செய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://arignaranna.net/ethayum_fr.htm", "date_download": "2018-10-24T02:57:18Z", "digest": "sha1:FYBKOQ4VIEDLK5TMXTVWFHF4JN7P6V22", "length": 2618, "nlines": 12, "source_domain": "arignaranna.net", "title": ": : ARINGNAR ANNA : :", "raw_content": "\n( டாக்டர். அண்ணா பரிமளம் )\nஇந்தக் கவிதை வரிகளின்படி வாழ்ந்து காட்டியவர் அண்ணா.\nஎனக்கோ எதையும் தாங்கும் இதயம் வேண்டும்\nஎன்ற கவிதை மனப்பாடம் தம்பிக்கு கடிதம் 24.07.1960\nஓர் தலைவனைப் பற்றிய இலக்கணம் கூறுகிறார் அண்ணா\nசட்டியில் காய்கறி வேகுகிறது. அடுப்பின் வெப்பத்தை சட்டி தாங்கிக் கொண்டு வேண்டிய வெப்பத்தை மட்டும் கொடுத்து, காய்கறி வேகுகிறது. தலைவன் சட்டியைப் போன்றவன். எதையும் தாங்க வேண்டும்.\nகழகத��தின் சார்பில் எடுக்கப்படும் எந்த முடிவும் நான் என்னிச்சையாகவோ எனக்கு ஏற்படக்கூடிய விருப்பு வெறுப்பினை மட்டும் கணக்கிட்டோ மேற்கொள்வதில்லை என்றாலும் எனக்கென்று ஏதேனும் ஒரு விருப்பம் எழுகின்றது என்றால் அதை நிறைவேற்றிவைக்கும் விருப்பம் கழத்தினர் சிலருக்கு இருப்பதில்லை என்பதை பல சந்தர்ப்பங்களில் நான் உணர்ந்து வருகிறேன். உணர்ந்து என்ன பயன் காரணம் என்ன என்று ஆராய்வதிலேதான் என்ன பயன் காரணம் என்ன என்று ஆராய்வதிலேதான் என்ன பயன்\nமுகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-20-14/item/9829-15", "date_download": "2018-10-24T03:13:29Z", "digest": "sha1:BUMVAIVVLZHI3JRSHN6VP3OVNBI6ZOPM", "length": 6574, "nlines": 82, "source_domain": "newtamiltimes.com", "title": "வங்கியில் 15 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தவர்கள் மீது நடவடிக்கை", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nவங்கியில் 15 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தவர்கள் மீது நடவடிக்கை\nவங்கியில் 15 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தவர்கள் மீது நடவடிக்கை\tFeatured\nமோடியின் பணமதிப்பிழப்பு(DEMONITISATION) நடவடிக்கையின் போது வங்கியில் ரூ.15 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.\nகடந்த 2016 ஆம் வருடம் நவம்பர் 8ம் தேதி இரவு 8 மணியளவில் மக்களிடம் பேசிய மோடி, ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் இனி செல்லாது என அறிவித்தார். கருப்புபணத்தை மீட்கவும், தீவிரவாதக் குழுக்களிடம் உள்ள பணத்தை கட்டுப்படுத்தவும் இந்த திட்டத்தை அறிவிப்பதாக மோடி கூறினார்.\nமக்கள் தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளுங்கள் என அறிவித்தார். இதனால் பொதுமக்களும், சிறு குறு தொழிலாளர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஏராளமானோர் வங்கியில் ரூ.15 லட்சம் மற்றும் அதற்கும் அதிகமான தொகை டெபாசிட் செய்தனர். அவ்வாறு அதிகமான தொகையை வங்கியில் டெபாசிட் செய்பவர்களை கண்டறிந்து அவர்களிடம் விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி வருகிறது. நோட்டீசுக்கு பதில் ���ளிக்காமல் இருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறையினர் எச்சரித்துள்ளனர்.\nவங்கி, 15 லட்சத்திற்கு மேல் டெபாசிட்,நடவடிக்கை,\nMore in this category: « பட்ஜெட் : விலை கூடும், குறையும் இறக்குமதி பொருட்கள்\t64 சதவீதம் 'ஆன்டிபயாடிக்' மாத்திரைகள் உரிய அனுமதி இன்றி விற்பனை »\n2 மணி நேரம் மட்டும் - பட்டாசு வெடிக்க புதிய கட்டுப்பாடுகள்\nஸ்ரீரங்கம் கோவில் சிலை திருட்டு: விசாரணை அறிக்கை தாக்கல்\nதொடர்ந்து 6 வது நாளாக பெட்ரோல் விலையில் சரிவு\nபொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 204 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2018-10-24T03:50:16Z", "digest": "sha1:3AMPKEQXCLRKHRUN54HCPGIWQE6KEYLB", "length": 11797, "nlines": 88, "source_domain": "universaltamil.com", "title": "பிகினி உடையில் சமூக வலைத்தளங்களில் உலாவரும் சுசானா", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip பிகினி உடையில் சமூக வலைத்தளங்களில் உலாவரும் சுசானா – புகைப்படம் உள்ளே\nபிகினி உடையில் சமூக வலைத்தளங்களில் உலாவரும் சுசானா – புகைப்படம் உள்ளே\nபிரபல தொலைக்காட்சியில் நடிகர் ஆர்யா திருமணம் செய்துகொள்ள பெண் தேடுவது போல நடத்தப்பட்ட நிகழ்ச்சி தான் “எங்க வீடு மாப்பிள்ளை”. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பெண்கள் வந்திருந்தனர்.\nஅதில் கனடாவை சேர்ந்த இலங்கை தமிழ்ப்பெண் சுசானா என்பவரும் கலந்துகொண்டிருந்தார். இறுதிகட்டத்திற்குள் நுழைந்த மூன்று போட்டியாளர்களின் அவரும் ஒருவர். அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது.\nஇந்நிலையில், சமூக வலைத்தளத்தில் சுசானா தற்போது கடற்கரையில் பிகினி உடையணிந்து அமர்ந்தபடி வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.\nசுசானாவின் குடும்பத்தால் ஆர்யாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை- சர்ச்சையில் சிக்கும் தொலைக்காட்சி\nதிருமண உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகள்\nதிருமண உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகள் ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் தான் பல ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைவதுண்டு. இதில் முக்கியம் என்னவென்றால் இருவருக்கும் தனது ஜோடியின் ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் பற்றி அறிந்திருப்பது அவசியமாகும். பொதுவாகவே...\nசெங்கலடி பிரதேச செயலாளரை தாக்க முற்பட்ட பௌத்த பிக்கு- வீடியோ இணைக்கப்பட்டுள்ளது\nமட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளரை பௌத்த பிக்கு ஒருவர் தாக்க முற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று(23) மதியம் மயிலம்பாவெளி பிரதான வீதியில் உள்ள மீள்குடியேற்ற காணியில் இருந்த அரச...\nசுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் – பாரதிராஜா இணைந்து நடிக்கும் புதிய படம்\nநல்ல கதையம்சம் கொண்ட படங்களை இயக்குவதில் வல்லவர் இயக்குனர் சுசீந்திரன். தற்போது இவர் ஜீனியஸ் , ஏஞ்சலினா , சாம்பியன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஜீனியஸ் வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி...\nகாட்டு யானைத் தடுப்பு வேலிகளைக் களவாடுதல், சேதப்படுத்துதல் கண்டிக்கத் தக்கதும் குற்றச் செயலுமாகும் மாவட்ட அரசாங்க அதிபர் உதயகுமார்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகளிடமிருந்து கிராமத்தவர்களையும் விவசாயத்தையும் பாதுகாப்பதற்கென அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலிகளை களவாடுதல் மற்றும் சேதப்படுத்துதல் கண்டிக்கத்தக்கது என்றும் இதுவொரு குற்றச் செயல் என்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம்...\nமரக் கிளைகளை வெட்டியதால் முறுகல்\nதனியார் காணியொன்றுக்குள் நின்றிருந்த அரசமரமொன்றின் கிளைகளை அக்காணியின் உரிமையாளர் வெட்டியதால் முறுகல் நிலை ஏற்பட்டது சம்பவ இடத்திற்கு வருகை தந்த பிரதேச செயலாளர் மீது மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிடியே சுமனரத்ன தேரரர்...\n ஹொட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பூனம் பாஜ்வா\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nபிக்பாஸ் யஷிகா ஆனந்த்தின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nபாபநாசம் படத்தில் குட்டி நட்சத்திரமாக திகழ்ந்த எஸ்தர் அணில் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் சோஃபி சௌத்ரி- கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எ��்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/nov/14/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-100-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-2807532.html", "date_download": "2018-10-24T02:27:17Z", "digest": "sha1:Z5XHJHG67SBBXCOWDI4FEN4QTUNMI3UH", "length": 8666, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "யானை அட்டகாசம்: ஜவ்வாது மலையில் 100 ஏக்கர் பயிர் நாசம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nயானை அட்டகாசம்: ஜவ்வாது மலையில் 100 ஏக்கர் பயிர் நாசம்\nBy DIN | Published on : 14th November 2017 08:14 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருப்பத்தூரை அடுத்த ஜவ்வாதுமலை பகுதியில் ஒற்றை யானை செய்த அட்டகாசத்தால் சுமார் 100 ஏக்கர் பயிர்கள் நாசமாயின.\nவேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த ஜவ்வாதுமலை பகுதியில் புதூர் நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு ஆகிய 3 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் உள்ள 32 கிராமங்களில் 50ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மலைக் கிராமத்தில் விவசாயிகள் சாமை, திணை, நெல், வாழை, கொய்யா உள்ளிட்டவற்றைப் பயிரிட்டு வருகின்றனர்.\nகடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் அட்டகாசம் செய்து வந்த 7 காட்டு யானைகளை வனத் துறையினர் கிராம மக்களின் உதவியுடன் பிடித்து, முதுமலை காப்பகத்தில் ஒப்படைத்தனர். வயது முதிர்வான ஒரு யானை மட்டும் இதே காட்டுப் பகுதியில் சுற்றி வருகிறது.\nகடந்த 2 நாள்களாக ஜவ்வாது மலைப்பகுதியான புங்கம்பட்டு நாடு உள்பட 6 ஊராட்சிகளுக்கு உள்பட்ட தகரகுப்பம், கொத்தனூர், வசந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஒற்றை யானை அட்டகாசம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு கொத்தனூர் பகுதியில் உள்ள காளி என்பவரின் வீட்டை இந்த யானை இடித்துத் தள்ளியது. மேலும் அப்பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட வாழை, நெல், சாமை உள்ளிட்ட பயிர்களை மிதித்து சேதப்படுத்தியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், நிகழ்விடத்துக்கு வந்த வனச் சரக அலுவலர் பரமசிவன் தலைமையிலான வனத் துறையினர், கிராம மக்களின் உதவியுடன் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் அந்த ஒற்றை யானையைக் காட்டுக்குள் விரட்டினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசண்டகோழி 2 படத்தின் செலிபிரிட்டி ஷோ\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2017/nov/15/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2808111.html", "date_download": "2018-10-24T03:18:06Z", "digest": "sha1:D2T2WYW6LZ3JLTIQX2KIWTMAC7BAO2H3", "length": 7830, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "கோழிப் பண்ணை தொடங்குவதற்கான கடன் ஆலோசனை முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nகோழிப் பண்ணை தொடங்குவதற்கான கடன் ஆலோசனை முகாம்\nBy DIN | Published on : 15th November 2017 05:58 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகோழிப் பண்ணை தொடங்குவதற்கான கடன் ஆலோசனை முகாம் பொள்ளாச்சி பாங்க் ஆஃப் பரோடா வங்கிக் கிளை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nபெரும்பாலான விவசாயிகள் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டும், விளை பொருள்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்காமலும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.\nஇவர்களுக்கு, கோழிப் பண்ணை வைக்க கடன் வழங்கவும், கோழிப் பண்ணை வைப்பதற்கான வழிமுறைகளை விளக்கவும் பொள்ளாச்சி பாங்க் ஆஃப் பரோடா வங்கிக் கிளை சார்பில் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில், சுகுணா ஃபுட்ஸ் நிறுவனமும் தங்கள் ஆலோசனைகளை வழங்கியது.\nஇந்நிகழ்ச்சிக்கு கோவை பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் துணைப் பொதுமேலாளர் தாமோத்சன், சுகுணா ஃபுட்ஸ் துணைப் பொது மேலாளர் பெரோஸ்கான், பொள்ளாச்சி வங்கிக் கிளை முதன்மை மேலாளர் சுதாகரன், கிணத்துக்கடவு கிளை முதன்மை மேலாளர் சாமுவேல் ஸ்டீபன் உள்ளிட்டோர் பங்கேற்று கோழிப் பண்ணை வைக்க வங்கிக் கடன் பெறும் முறை குறித்து\nஇக்கூட்டத்தில் பொள்ளாச்சி, உடுமலை, கிணத்துக்கடவு, செஞ்சேரிமலை, பெதப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.\nஇதில், 60 விவசாயிகளுக்கு கடன் வழங்க உடனடியாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசண்டகோழி 2 படத்தின் செலிபிரிட்டி ஷோ\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nவெறி நாய் கடித்து 10 பேர் காயம்\nதில்லியில் பெட்ரோல் பங்குகள் மூடல்\nநாரைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்\nதினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.emeraldpublishers.com/category/literature/", "date_download": "2018-10-24T02:22:48Z", "digest": "sha1:EUPFUQ5XZUJ33MGVIGX2Q7GUPLRLNUNL", "length": 4309, "nlines": 124, "source_domain": "www.emeraldpublishers.com", "title": "Literature | Emerald", "raw_content": "\nஇடைக்கழகச் சிந்துவெளி எழுத்து படிப்பது எப்படி\nசிந்துவெளிநாகரிகக் காலத்திய எழுத்தைப் படிப்பதில் உள்ள சிக்கல்கள், சரியாகப்படிக்கும் வழிமுறை, ஒலிப்புமுறை, ஆராய்ச்சி நெறிமுறைகள் ஆகியவற்றை இந்நூல் கூறுகிறது. சிந்துவெளி எழுத்து தமிழரின் சொந்தமொழி எழுத்து என்பதை நூலாசிரியர் நிலைநாட்டி இருக்கிறார். குமரிக் கண்டத்து....\nசெம்மொழியாக ஒரு மொழியைத் தெரிவுசெய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோற்றம் ஏனைய மொழிகளின் சார்பின்றியிருத்தலும் வேண்டும். என்கிறார் அமெரிக்கத் தமிழறிஞர் சார்சு கார்ட்டு (புநழசபந ர்யசவ). ஒரு மொழியின்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2015/08/in-audio.html", "date_download": "2018-10-24T02:30:13Z", "digest": "sha1:TO25URI3PYHWFETE3VCEUISFJWSTHTMG", "length": 5566, "nlines": 49, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "[இலுமினாட்டி-6] இலுமிணாட்டியை எதிர்த்த தமிழர்கள் - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nHome illuminati voice against [இலுமினாட்டி-6] இலுமிணாட்டியை எதிர்த்த தமிழர்கள்\n[இலுமினாட்டி-6] இலுமிணாட்டியை எதிர்த்த தமிழர்கள்\nஇலுமிணாட்டிகளை பற்றி பல இணையத்தளங்கள் மற்றும் ஒலி ��ளி படங்கள் ஆங்கிலத்தில் உள்ளது. இவர்களை பற்றி பலர் மேடைகளிலும் பேசியிருக்கிறார்கள். இதனால் கொலையும் செய்யப்பட்டிருக்கிறார்கள்.\nஆனால் இந்தியாவில் இவர்களை பற்றி பேசியவர்கள் மிகவும் குறைவு.\nநம் தமிழகத்திலும் இவர்களை பற்றி பேசியவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் தான் இயற்கை விவசாயம் சொல்லிக்கொடுத்த நம்மாழ்வார் அவர்கள். பலர் தற்கால மேலை நாட்டு அறிவியல் முறைகள் வந்த பின் தான் விவசாயம் செழித்துள்ளதாகவும் சாகுபடி அதிகரித்துள்ளதாகவும் எண்ணிக்கொண்டு இருக்குறோம். இது உண்மை இல்லை. எந்த துறையாக இருந்தாலும் இலுமிணாட்டிகள் அதை பற்றிய அறிவை மக்களிடம் இருந்து அழிப்பார்கள். பின் தாங்கள் கண்டுபிடித்ததாக கூறி புதிய முறைகளை அறிமுகப்படுத்தி அதிகாரமும் செல்வமும் பெறுவார்கள். எனவே கல்வி துறையையும் நம்பாதீர்கள்.\nநான் எழுத வந்தது வேறு.\nதமிழகத்தில் மேலும் ஒருவர் அவர்களை பற்றி வெளிப்படையாக பேசி வருகிறார். அவர் பெயர் பாஸ்கர் Healer Baskar. இவர் மேலும் அலோபதி மருத்துவத்தின் போலி தன்மையை தோல் உரிக்கிறார். இவர் பல கருத்தரங்குகளை தமிழ் நாட்டிலும் இன்னும் சில நாடுகளில் நிகழ்த்தி வருகிறார்.\nஇவர் பேசுவதன் மூலம் மக்களுக்கு தனக்கு தெரிந்ததை கற்பிக்கிறார். நாளை முதல் நானும் அவரது ஒலி ஒளி படங்களை இங்கு பதிவிட இருக்கிறேன்.\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\n[இலுமினாட்டி 35] டைட்டானிக்கும் உலக அரசியலும் ( Titanic & World Politics\n[இலுமினாட்டி 37] எலிசபெத் தாவீதின் வாரிசு (Elizabeth and king David, Solomon )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/blog-post_892.html", "date_download": "2018-10-24T02:54:06Z", "digest": "sha1:LJYJWL5SDJMZO2AJ3ELLAWNPG5MKWZZP", "length": 66859, "nlines": 179, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"அஷ்ரபின் ஹெலியை தகர்த்­த மூர்த்திக்கு, பிர­பா­கரன் வழங்கிய தியா­கிகள் பட்டம்\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"அஷ்ரபின் ஹெலியை தகர்த்­த மூர்த்திக்கு, பிர­பா­கரன் வழங்கிய தியா­கிகள் பட்டம்\"\nசிங்களத்தில்: ரமேஷ் வரல்லேகம தமிழாக்கம்: நஜீப் பின் கபூர்\nஅஷ்ரப்பின் தலை­மைத்­து­வத்தின் கீழ் இந்த நாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தோற்­று­விக்­கப்­ப­டு­கின்­றது. இந்த நாட்டு முஸ்லிம் அர­சியல் வர­லாற்றில் அவர் மறக்­கப்­பட முடி­யாத ஒரு பாத்­திரம். எனவே அவரைப் பற்­றிப்­பே­சு­வ­தற்கு நிறை­யவே அர­சியல் கதைகள் இருக்­கின்­றன. இந்த எல்லாக் கதை­களை விடவும் அவ­ரது மரணம் தொடர்­பான பல்­வே­று­பட்ட கருத்­துக்கள் மக்கள் மத்­தியில் இருந்து வரு­கின்­றன.\nஅன்­றைய துறை­முக அமைச்­ச­ராக பத­வி­ வ­கித்த எம்.எச்.எம்.அஷ்ரப் 2000 ஆம் ஆண்டு செப்­டெம்பர் 16 ஆம் திகதி காலை பம்­ப­லப்­பிட்டி பொலிஸ் மைதா­னத்­தி­லி­ருந்து இலங்கை விமா­னப்­ப­டைக்குச் சொந்­த­மான எம்.ஐ. 17 என்ற ஹெலிகொப்­டரில் அம்­பாறை நோக்கிப் பய­ணிப்­ப­தற்­காக ஏறு­கின்றார். அப்­படி ஏறி­ய­வ­ருக்கு தான் பிறந்த அந்த மண்ணில் போய் கால்­ப­திக்கும் வாய்ப்பு கிடைக்­க­வில்லை.\nஆகாய வெளிக்குள் காலை 9.05க்கு நுழை­கின்ற அந்த ஹெலி 25 நிமி­டங்கள் கழிந்து மாவ­னல்­ல-­ அ­ர­நா­யக்க என்ற இடத்தில் மலைப்­பாங்­கான பிர­தே­சத்தில் விபத்­திற்­குள்­ளா­கின்­றது. இந்த விபத்தில் அஷ்ரப் உட்­பட இன்னும் 14 பேர் கொல்­லப்­ப­டு­கின்­றார்கள். இந்த மர­ணங்கள் தொடர்­பான மர்­மங்கள் இன்னும் புரி­யாத புதி­ராக இருந்து வரு­கின்­றன.\n2000 ஆம் ஆண்டு நாட்டில் போர் நடந்து கொண்­டி­ருந்த காலப்­ப­குதி. 2000 ஆம் ஆண்டு ஒக்­டோபர் 10 ஆம் திகதி நடக்­கின்ற பொதுத் தேர்தல் தொடர்பில் நாட்டில் அர­சியல் களம் சூடேறி இருந்த நாட்கள் அவை. இந்த காலப்பகு­தியில் முஸ்லிம் காங்­கி­ரசின் செயற்­பா­டு­களும் அஷ்ரப் புதி­தாக ஆரம்­பித்த தேசிய ஐக்­கிய முன்­ன­ணியும் (நுஆ) நாட்டில் ஒரு அர­சியல் மாற்றம் தொடர்­பான சமிக்­ஞை­களை வெளிக்­காட்டிக் கொண்­டி­ருந்­தன.\nசந்­தி­ரிக்கா அம்­மையார் ஜனா­தி­ப­தி­யாக இருந்த அந்தக் காலப்­ப­கு­தியில் நாட்டில் ஓர் அர­சியல் மாற்­றத்­திற்­கான செயல்­பாட்டில் அஷ்ரப் இறங்கி இருப்­பது தெரி­ய­வந்­தது. இதனால் அஷ்­ரஃபின் மரணம் எல்­ரீரிஈ நட­வ­டிக்­கை­யா­கவும், அர­சியல் சூழ்ச்­சி­யா­கவும் மற்றும் சாதா­ரண விபத்­தா­கவும் ஊட­கங்­க­ளிலும் பொது மக்­க­ளி­டத்­திலும் பேசப்­பட்டு வந்­தது.\nஇதனால் என்ன நடந்­தது என்­பது தொடர்­பாக அந்த நாட்­களில் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா அம்­மையார் இதுபற்­றிய தக­வல்­களைத் தேடிப்­பி­டிப்­ப­தற்­காக தனி நபர் ஆணைக் குழு­வொன்றை நிறு­வினார். அதற்கு ஓய்வு பெற்ற நீதி­பதி எல்.கே.ஜீ.வீர­சே­கர என்­பவரை நிய­மித்­தி­ருந்தார்.\nஇந்த ஆணைக்­குழு தனது தேடு­தல்­களை நடாத்­தி­ய­போது அஷ்­ரபின் மரணம் தொடர்பில் பல்­வே­று­பட்ட தக­வல்கள் வெளியே வந்­தன. எனினும் அவை ஊட­கங்­களில் விளக்­க­மாக சொல்­லப்­ப­ட­வில்லை.\nஅப்­படி வெளிவந்த ஒரு கதைதான் தட்­டச்­சுக்­காரர் மூர்த்தி என்­பவர் பற்­றி­யது. இந்த மூர்த்தி வைத்­தி­ருந்த தட்­டச்சை பரி­சோ­திக்க முயன்ற போது அது தேவை­யில்லை; இவர் என்­னு­டைய ஆள் என்று அஷ்ரப் அந்த இடத்தில் சொல்­லி­ய­தான கதை. இந்த மூர்த்­திதான் பய­ணத்தின் நடு­வில்­வைத்து ஹெலியை தகர்த்­து­விட்­டி­ருக்­கின்றார். இவ­ருக்கு பிற்­கா­லத்தில் எல்­ரீரிஈ தலைவர் பிர­பா­கரன் தியா­கிகள் பட்டம் கொடுத்துக் கௌர­வித்­தி­ருக்­கின்றார். பொலிஸ் மற்றும் உள­வுத்­து­றை­யினர் கூட மூர்­த்திக்கு இப்­படி விருது வழங்­கப்­பட்­டி­ருந்­தது என்று கண்­ட­றிந்­தி­ருக்­கின்­றார்கள்.\nஆனால் இந்தத் தக­வல்­களை எல்லாம் உறுதி செய்த எந்த ஆவ­ணங்­க­ளையும் இதுபற்றி ஆராய நிய­மிக்­கப்­பட்ட ஆணைக்­குழு இதுவரை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­க­வில்லை. சந்­தி­ரி­கா­வுக்குப் பின்னர் ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்ற மஹிந்த ராஜ­பக் ஷ மற்றும் தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­திரி கூட இந்த ஆணைக் குழுவின் அறிக்­கையை இது­வரை பகி­ரங்­கப்­ப­டுத்­த­வில்லை.\nஇப்­போது இதுபற்­றிய பேச்சு 17 வரு­டங்­க­ளுக்குப் பின் விவா­தத்­திற்கு வந்­தி­ருக்­கின்­றது. முன்னாள் அமைச்­சரும் மு.கா.வின் கடந்த காலத் தவி­சா­ள­ரு­மான பஷீர் சேகு­தாவூத், அஷ்ரப் மரணம் தொடர்­பாக நிய­மிக்­கப்­பட்ட ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைக்கு என்ன நடந்­தது என்ற கேள்­வியைத் தகவல் அறியும் உரி­மையின் கீழ் எழுப்பி இருக்­கின்றார். இந்தக் கேள்­விக்குப் பதில் வழங்­கு­வதை ஜனா­தி­பதி செய­லகம் நிரா­க­ரித்­தி­ருக்­கின்­றது.\nஇது தொடர்­பாக பஷீர் சேகு­தாவூத் தற்­போது முறைப்­பா­டொன்றை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு­விடம் சமர்ப்பித்தி­ருக்­கின்றார். அவரின் இந்த முறைப்­பாடு தொடர்­பாக வரு­கின்ற 16 ஆம் திகதி ஆணைக்குழு­வுக்கு வரு­மாறு அவர் கேட்­கப்­பட்­டி­ருக்­கின்றார். அந்த நாட்­களில் அவர் வெளி­நாட்டில் இருப்­பதால் ஆஜ­ராக ம���டி­யாது என்று தெரி­வித்­தி­ருந்தார். என்­றாலும் இப்­போது அவர் ஆணைக்­குழு முன் ஆஜ­ராகத் தயா­ராக இருப்­பதால் 17 வரு­டங்­களின் பின்னர் இன்று இந்த அஷ்ரஃப் மரணம் பேசுபொரு­ளாக எடுத்துக் கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றது.\nஇது தொடர்­பாக ‘ஜன­யு­கய’ என்ற சிங்­க­ள ­வார ஏடு தகவல் அறியும் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த கம்­மன்­பி­ல­விடம் விளக்கம் கேட்ட போது இந்த விவ­காரம் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட இருப்­பதால் அது பற்றி இந்த நேரத்தில் தான் பதில் வழங்குவது பொருத்தமில்லை என்று குறிப்பிட்டிருக்கின்றார். இது பற்றி அஷ்ரபின் மனைவி ஊடகங்களூடாக விடுத்த வேண்டுகோளுக்கும் இதுவரை எந்தப் பதிலும் வழங்கப்படவில்லை.\nஇந்த விவகாரம் தொடர்பில் பஷீர் சேகுதாவூத் 'ஜனயுகய' இதழுக்கு வழங்கிய செவ்வியை தமிழில் தருகிறோம்.\nஅஷ்ரப் மர­ணித்து இன்று 17 வரு­டங்களாகின்­றன. என்ன திடீ­ரென இப்­போது இது பற்­றித் ­தேட முனைந்­தி­ருக்­கின்­றீர்கள்\nபதில்: இந்த விட­யத்தில் என்ன நடந்­தி­ருக்­கின்­றது என்­ப­தனை இந்த நாட்டு மக்­க­ளுக்குத் தெரி­யப்­ப­டுத்த வேண்டும் என்ற தேவை எனக்கு ஏற்­பட்­டது. தகவல் அறிந்து கொள்ளும் உரி­மையின் கீழ் மறைந்­தி­ருக்­கின்ற இந்த விட­யத்தில் உண்­மை­களைக் கண்­ட­றி­கின்­ற­போது, இது தொடர்­பாக உத்­தி­யோ­கப்­பற்­றற்ற ரீதியில் சில குழுக்கள் முன்­னெ­டுத்துச் செல்­கின்ற பொய்கள் எல்லாம் முடி­வுக்கு வரும்.\nமுன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பல மாதங்கள் கடந்தே இந்த தனி­நபர் ஆணைக்­கு­ழுவை நிய­மனம் செய்தார். அத்­துடன் இதுபற்­றிய அறிக்­கையும் அந்தக் காலத்­தில்தான் கைய­ளிக்­கப்­ப­டு­கின்­றது. அப்­ப­டி­யானால் ஏன் அந்த நாட்­களில் இது வெளி­வ­ர­வில்லை.\nஅந்த நாட்­களில் இதுபற்றி நான் பாரா­ளு­மன்­றத்தில் கேள்வி எழுப்பி இருந்தேன். 2001 ஜன­வரி முதலாம் திகதி தனி­நபர் ஆணைக்­குழு நிய­மனம் செய்­யப்­ப­டு­கின்­றது. இது­பற்­றிய தக­வல்­க­ளைத் ­தே­டிய ஆணைக்­குழு மூன்று மாதங்­களின் பின்னர் தனது அறிக்­கையை ஜனா­தி­பதி சந்­தி­ரி­கா­விடம் கைய­ளித்­தி­ருக்­கின்­றது. என்­றாலும் அது மக்கள் பார்­வைக்குச் சமர்ப்­பிக்­கப்­படவில்லை. இது தொழி­நுட்­பக்­கோளாறால் நடந்­ததா அல்­லது எல்­ரீரிஈ வேலையா அல்­லது வேறு ஏதும் சதியா என்று அறி­விக்க வேண்டும். சிக்க���் இல்­லா­விட்டால் ஏன் நாட்­டுக்கு இதனைப் பற்றி சொல்­லாமல் மறைக்க வேண்டும்.\nஇதுபற்றி ஜனா­தி­பதி செய­ல­கத்தில் தாங்கள் கேட்­ட­போது என்ன நடந்­தது\nஇதுபற்­றிய தக­வல்­களை எனக்குத் தரு­வ­தற்கு அவர்கள் மறுத்­து­விட்­டார்கள். இரண்­டா­வது முறை­யா­கவும் தகவல் திணைக்­க­ளத்­தி­லி­ருந்து இதனைப் பெற்றுக் கொள்ள முயன்­ற­போது அத­னைத்­தே­டு­வது கடி­ன­மாக இருக்­கின்­றது என்று கூறி­விட்­டார்கள். அவ்­வாறு எப்­படி சொல்ல முடியும் இதற்கு முன்­புள்ள பழைய தக­வல்கள் கூட பாது­காப்­பாக இருக்­கின்­றது. ரீ.பி. ஜயா­வு­டைய தக­வல்கள் கூட இருக்­கின்­றது. இது மட்டும் எப்­படிக் காணா­மல்­போக முடியும்.\nஅப்­ப­டி­யானால் அந்த நாட்­க­ளி­லேயே இது­பற்றி கேட்டுப் போராடி இருக்­க­லாமே\nஅந்த நாட்­களில் அஷ்­ரபின் மனைவி கூட அர­சாங்­கத்தில் இருந்தார். அவர் சந்­தி­ரி­கா­வுடன் மிகவும் நெருக்­க­மான உறவில் இருந்தார். ஆனால் அது நடக்­க­வில்லை. நான் ஒரு சின்ன மனிதன். அல்­லது மு.கா.தலைவர் ஹக்­கீ­முக்கும் இதுபற்றி கேட்க இருந்­தது. இது அவர்­களின் கட­மையும் கூட. அவர்கள் அதனைச் செய்­ய­வில்லை.\nஇன்று அஷ்ரப் தேடி­வைத்­தி­ருக்­கின்ற செல்­வாக்கில் அவர்கள் அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அவர்­க­ளுக்கு இது பற்றித் தேட­வேண்டும் என்ற எந்த தேவையும் இல்லை. எல்­லா­வற்­றையும் அவர்கள் கைவிட்­டி­ருக்­கின்­றார்கள். அதனால் நான் இதனைத் தேட நினைத்தேன். இதில் எனக்கு சந்­தேகம் இருக்­கின்­றது.\nஎப்­ப­டிப்­பட்ட சந்­தேகம் உங்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது\nஎனக்கு இப்­படி ஒரு சந்­தேகம் இருக்­கின்­றது. விமா­ன­மோட்­டிக்குக் கூட தெரி­யா­த­வ­கையில் சூச­க­மாக ஹெலிகொப்­டரில் தொழி­நுட்ப ஒத்­து­ழைப்பு வழங்கும் பிரிவில் மாற்றம் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது.\nஅமைச்சர் அஷ்ரபை நீங்கள் கடை­சி­யாக எப்­போது சந்­தித்தீர்கள் அந்த சந்­திப்பில் அவர் என்ன பேசினார் என்­ப­தனை மக்கள் தெரிந்து கொள்ள ஆவ­லுடன் இருப்­பார்கள்.\nஅது ஒரு தேர்தல் சீசன் மட்­டக்­க­ளப்பில் தேர்­த­லுக்கு நிற்­கு­மாறு அவர் என்­னி­டத்தில் கேட்­டி­ருந்தார். அந்த நாட்­களில் அஷ்­ர­பிடம் இரு சனி ­கார்கள் இருந்­தன. அதில் ஒன்றை எனக்குத் தரு­மாறு அவர் செய­லா­ள­ரி­டத்தில் சொல்லி இருந்தார். இதுபற்றி என்ன நடந்­தி��ருக்­கின்­றது என்று கேட்­ப­தற்­காக அன்று காலை அவ­ரு­டைய கொழும்பு வீட்­டிற்கு சென்றேன். என்னைக் கண்­டதும் 'காரைப் பெற்றுக் கொண்­டீர்­களா' என்று அவர் என்­னி­டத்தில் கேட்டார். 'இன்னும் கிடைக்­க­வில்லை சேர்' என்று அவ­ரி­டத்தில் நான் சொன்னேன்.\nஅப்­போது சத்தம் போட்டு 'ரபீக்' என்று கூப்­பிட்டார். அவர்தான் அவ­ரு­டைய செய­லாளர். அந்த நாட்­களில் அவர்தான் துறை­முக அதி­கார சபையின் பிரதித் தலைவர். கார் பற்றி அவ­ரிடம் கேட்க இன்னும் கொடுக்­க­வில்லை என்று அவர் கூற, 'அவ­ச­ர­மாக காரை எடுத்து வாருங்கள்' என்று ரபீக்­கிடம் அஷ்ரப் கூறினார்.\nஅப்­போது உள்ளே இருந்து காரை டிரைவர் ஒருவர் எடுத்து வந்தார். அஷ்ரப் டிரைவர் கையி­லி­ருந்த சாவியை எடுத்துக் கொண்டார். 'பஷீர் போவோம்' என்று என்னை முன் ஆச­னத்தில் அம­ர­வைத்துக் கொண்டு அஷ்ரஃப் காரை எடுத்தார். அஷ்ரப் காரை எடுப்­பதைக் கண்ட பாது­காப்பு அதி­கா­ரியும், அசித பெரே­ராவும் (மு.கா தேசிய பட்­டியல் உறுப்­பினர்) காரில் ஏற வந்­தார்கள். அவர்­களை வேறு ஒரு­காரில் பின்னால் வரு­மாறு அஷ்ரப் சொல்லி விட்டார். அதன் பின்னர் நாங்கள் நேரே அலவி மௌலா­னாவின் கல்­கிஸ்சை வீட்­டிற்கு போனோம்.\n'பஷீர் தேர்­த­லுக்கு நிற்­கின்றார் அவ­ருக்கு ஆசீர்­வாதம் கொடுங்கள்' என்று அஷ்ரப் மௌலா­னா­விடம் கேட்டார். அந்தப் பய­ணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்­திற்கு வந்து காரைத் திறந்து கொண்டு இறங்கும் போது அந்த இடத்தில் ரபீக்கும் அசித்த பெரே­ராவும் நின்­று­கொண்­டி­ருந்­தார்கள். அப்­போது அவர்­க­ளி­டத்தில் அஷ்ரப் 'என்ன நீங்கள் பஷீ­ருடன் கோபமா' என்று கேட்டு விட்டு என்னைக் கட்டி அணைத்­து­விட்டு காரின் சாவியை என்­னி­டத்தில் தந்தார்.\nஅப்­போது 'என்­னுடன் ஹெலியில் போக­லாமே' என்று அவர் என்­னி­டத்தில் கேட்டார். 'வாருங்கள் வாருங்கள் ஹெலியில் போகலாம்' என்றார். அஷ்ரப். அப்­போது நான் அவ­ரி­டத்தில் சொன்னேன் 'சேர். 72 மணி நேர­மாக தூங்­காமல் இருக்­கின்றேன். நான் காரில் மரு­தா­னைக்குப் போய் எனது சிறிய அறையில் சற்றுத் தூங்கி ஓய்­வெ­டுத்­து­விட்டு மட்­ட­க­்களப்­புக்கு போகின்றேன்' என்று அவ­ரி­டத்தில் குறிப்­பிட்டேன்.\nஅதற்கு மூன்று நாட்­க­ளுக்கு முன்னர் தலைவர் அஷ்ரப் தேர்தல் வேலை­க­ளுக்கு வைத்துக் கொள்­ளு­மாறு மூன்று இலட்சம் ரூபாவை எனக்குத் தந்­தி­ருந்தார்.\nசம்­பவம் அன்று நான் மன்­னம்­பி­ட்டியால் மட்­டக்­க­ளப்­புக்குச் சென்று கொண்­டி­ருந்­த­போது வானொலி செய்­தியில் தலைவர் அஷ்ரப் விபத்தில் சிக்கி இருக்­கின்றார் என்று தெரிந்து கொண்டேன். உடனே காரைத் திருப்­பிக்­கொண்டு மீண்டும் வந்தேன். என்­னிடம் சாவி கொடுத்­ததை நினைவில் வைத்துக் கொண்டு கட்­சியில் என்­னதான் பிரச்­சி­னைகள் இருந்­தாலும் 2015 வரை அதனைப் பாது­காத்து வந்தேன்; ஹக்கீம் யாப்பை மாற்­றும்­வரை.\nஅமைச்சர் ஹக்கீம் மு.கா. யாப்பை மாற்­றிய முறை பிழையா\nஇப்­போது மு.கா. ஹக்கீம் சொத்­தாகி விட்­டது. அஷ்ரப் காலத்தில் கட்­சியில் கருத்துச் சுதந்­திரம் இருந்­தது. இப்­போது முசோ­லி­னி­யு­டைய ஏகா­தி­பத்­தியம் கட்­சியில் நடக்­கின்­றது. என்­றாலும் இப்­போதும் நான் மு.கா. அங்­கத்­தவன்.\nஅந்த நாட்­களில் இப்­படி ஒரு கதை இருக்­கின்­றது. முன்­னைய நாள் அம்­பாறை போக இருந்த அஷ்ரப் அடுத்­தநாள் தான் இந்தப் பய­ணத்­தை மேற்கொண்டார் என்று\nஆம் அந்தக் கதை உண்­மை­யா­னது. 15ஆம் திகதி அங்கு போவ­தற்கு ஹெலி கூட வந்­தி­ருந்த நிலை­யில்தான் பயணம் ரத்­தா­னது.\nஅந்த நாட்­களில் தலைவர் அஷ்ரப் ஒரு குழப்­ப­மான நிலையில் இருந்தார். சந்­தி­ரி­கா­வுக்கு 18 பக்­கங்­களைக் கொண்ட கடி­த­மொன்­றையும் எழுதி இருந்தார். இத­னால்தான் அந்த ஹெலி பயணம் ஒருநாள் தாம­த­மா­னது.\nஅந்தக் குழப்­ப­மான அர­சியல் நிலை பற்றி தலைவர் அஷ்ரப் உங்­க­ளி­டத்தில் ஏதா­வது பேசி இருந்­தாரா\nஆம், சில விட­யங்­களை இந்த சம்­ப­வத்­திற்கு மூன்று நாட்­க­ளுக்கு முன்னர் அவர் என்­னி­டத்தில் கூறினார். அது அன்று எனக்கு பணம் கொடுத்த நேரம். இந்தத் தேர்­தலில் எமக்கு 10- - 12வரை ஆச­னங்கள் கிடைக்கும். அவர் சொன்­ன­படி 11 ஆச­னங்கள் கிடைத்­தன. அன்று அவர் சொன்ன விட­யங்கள் எனக்கு நன்­றாக நினைவில் இருக்­கின்­றது.\nஇந்தத் தேர்­தலை வெற்றி கொண்­டதும் நான் மக்­கா­வுக்குப் போய்­வி­டுவேன். நான் வரும் வரை நீங்கள் ஆளும் தரப்பில் போய் அமர்ந்து விடா­தீர்கள் எதி­ர­ணியில் போய் அமர்ந்து கொள்­ளுங்கள். நீங்கள் ஏதும் பேசாமல் அங்கு அமை­தி­யாக இருங்கள்.\nநான் நாட்­டுக்கு வந்­ததும் சந்­தி­ரிகா என்­னி­டத்தில் கூறுவார் அஷ்­ர­புடன் சேர்ந்து அர­சாங்­கத்தை அமைப்போம் என்று. அதுவரை இருங்கள். அமைச்சுக்களைப் பொறுப்பேற்காமல் தேவைக்கு ஏற்றவாறு மட்டும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று அஷ்ரப் குறிப்பிட்டார்.\nஆம். அதற்கு முன்னர் விபத்து நிகழ்ந்து விட்டது.\nஅஷ்ரப் வகுத்த திட்டத்தை நீங்கள் முன்னெடுத்துச் செல்லவில்லையே\nஆம், அதற்காக இன்றும் மக்களிடத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டி இருக்கின்றது. நாம் போய் ஆளும் தரப்பில் உடனே அமர்ந்து கொண்டோம். பேரியல், ஹக்கீம் அமைச்சுக்களை எடுத்துக் கொண்டார்கள். எவரும் அஷ்ரப் பேச்சை மதிக்கவில்லை.\nஒரு மகப்பேற்று நிபுணரின், வேதனையான பதிவு\n♥இன்று என் வாழ்வின் மிக சோகமான நாள். ஒரு மகப்பேற்று டாக்டராக, நான் பல கர்ப்பிணி பெண்களை மருத்துவ பரிசோதனையின் போது கையாண்டிருக்கிறேன். ம...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...\nதுருக்கியில் கொல்லப்பட்ட ஜமாலின் மகனுக்கு சவுதி மன்னர் இளவரசர் ஆறுதல்\nதுருக்கியில் உள்ள சவுதி தூரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளரின் மகனுக்கு சவுதி மன்னரும் இளவரசரும் தொலைபேசி வழியாக ஆறுதல் கூறினார். ...\nபெண்கள் தலையில், முக்காடு அணிய வேண்டும்\nபாகிஸ்தானில் அரசு அலுவலகங்களில் நுழையும் பெண்கள் தலையில் முக்காடு அல்லது துப்பட்டா அணிய வேண்டும்’ என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nஒரு முஸ்லிம் அமைச்சர் அடையாளம் காணப்பட்டார், மேலதிக தகவல் திரட்ட ஜனாதிபதி உத்தரவு\n-ராமசாமி சிவராஜா- அமைச்சரவை கூட்ட செய்திகளை வெளியில் சொன்னார்கள் என்று 4 அமைச்சர்மாரை அடையாளம் கண்டுள்ளது அரசு... அதில் தமிழ் அம...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nமுஸ்லிம் உலகின் காவ­ல­ரண் சவூதியை, இலக்குவைத்து மேற்���ொள்ளப்படும் முயற்சிகளுக்கு கண்டனம்\n-M.I.Abdul Nazar- முஸ்லிம் நாடு­களின் அமைச்­சர்கள் மற்றும் சிரேஷ்ட புத்­தி­ஜீ­வி­களின் பங்­கு­பற்­று­த­லுடன் உலக முஸ்லிம் லீக்கின் அ...\nமீண்டும் தோண்டி, எடுக்கப்பட்ட பெண்ணின் ஜனாஸா\n(மொஹொமட் ஆஸிக்) மாத்தளை உக்குவளை பிரதேச வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்று காரணமாக உயிரிழந்ததாகக் கூறி நல்லடக்கம் செய்யப்பட்ட 38 ...\nஜமால் கொலைக்கு மோசமான கூலிப்படையே காரணம், இளவரசருக்கு தொடர்பு இல்லை - சவூதி\nசர்வதேச அளவில் கடுமையான கண்டனங்களை பெற்ற மாயமான பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொலைக்கு பின்னணியில் மோசமான கூலிப்படை உள்ளதாக செளதி அரேபியா த...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' க்கு தேர்தல் ஆணையாளரின் விளக்கம்\nஇந்த நாடு இலங்கையில் வாக்குரிமை பெற்ற அனைவருக்கும் சொந்தமானது கஹட்டோவிட்ட அல் பத்றியா மகாவித்தியாலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு...\nசவூதிக்கு சவால் விட்டுள்ள எர்துகான்\nகாணாமல்போன செய்தியாளர் ஸ்தன்பூலில் இருக்கும் தமது துணைத் தூதரகத்தில் இருந்து வெளியேறியதற்கான ஆதாரங்களை தரும்படி துருக்கி ஜனாதிபதி ரிசப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/48003-dhoni-is-not-an-lone-wolf-when-he-took-over-the-captaincy-here-its-a-look-back.html", "date_download": "2018-10-24T02:21:29Z", "digest": "sha1:TINYCYZK7LF2CHHZAQHQL5WXFKDLR77Q", "length": 16532, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நான் தனி ஆள் இல்ல - 'தல' தோனி கேப்டனான கதை ! | Dhoni is not an lone wolf when he took over the Captaincy ! Here its a Look back", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.44 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்\nஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்\nநாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\nநான் தனி ஆள் இல்ல - 'தல' தோனி கேப்டனான கதை \n2007 ஆம் ஆண்டு தொடக்கம் அது. அப்போதுதான் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற உலகக் கோப்பையில் ராகுல் டிராவிட் தலைமையில் சென்று மரண அடி வாங்கி லீக் சுற்றோடு வெளியேறி நாடு திரும்பியது. அப்போதைய இந்திய அணியிலும் மகேந்திர சிங் தோனியும் இருந்தார். ஒட்டுமொத்த டீமும் சொதப்பிக் கொண்டிருந்த போது, அவராலும் அந்தத் தொடரில் ஒன்றும் செய்ய முடியவில்லை. இத்தனைக்கும் சச்சின், சேவாக், கங்குலி என ஜாம்பவான்கள் அந்த அணியில் நிறைந்து இருந்தனர்.\nஇந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எல்லாம் பெரும் கோவத்துடன் இருந்த கா��க்கட்டம் அது. அப்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் கிரேக் சாப்பல்தான், இந்திய அணியின் இந்தத் தோல்விக்கு காரணம் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அவர் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகம் கைகழுவியது. இப்போது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இன்னொரு சிக்கல் முளைத்தது. ஐசிசி முதல் முறையாக டி20 உலகக் கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைரபெறவுள்ளதாக அறிவித்தது. அப்போது இந்திய டி20 அணியை சச்சின் தலைமையில் அனுப்பு தீர்மானிக்கப்பட்டு, சச்சினிடம் கேட்டது.\nசச்சின் அதற்கு \"டி20 போட்டிகள் இளைஞர்களுக்கானது, தேசிய அணியை இளைஞரின் தலைமையில் கீழ் அனுப்புங்கள்\" என கூறி மறுத்துவிட்டார். அந்நேரத்தில் இந்திய அணிக்கு தோனி புதியவர். எனினும், தனது அதிரடி ஆட்டம் மூலம் ஏற்கெனவே தனி கவனம் பெற்றிருந்தார். இந்நிலையில், டி20 கிரிக்கெட் இளைஞர்களுக்கானது என்று கூறி போட்டியிலிருந்து விலகிய சச்சின், அணித் தலைமை பிரச்னையில் பிசிசிஐ குழம்பியபோது தோனியை கைகாட்டினார்.\nஇதனையடுத்து தோனி தலைமையிலான இளம் அணியை தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பியது பிசிசிஐ. அப்போதுதான் தோனி தான் விளையாடுவதில் மட்டுமல்ல தலைமையிலும் கில்லி என நிரூபித்து. முதல் டி20 உலகக் கோப்பையை இந்தியாவுக்காக வாங்கிக் கொடுத்தார். இதன் பின்பு டெஸ்ட் போட்டிகளுக்கு அனில் கும்புளே கேப்டனாகவும், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு தோனி கேப்டனாக செயல்பட்டார். அப்போது இந்தியா - ஆஸி - இலங்கை இடையிலான நடைபெற்ற விபி சீரிஸையும் வென்றார். இந்தத் தொடர் நடந்தது ஆஸ்திரேலியாவில்.\nபின்பு, ஆஸி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி தோற்றது. அந்தத் தொடருக்கு கேப்டனாக இருந்த கும்புளே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெறப்போவதாக அறிவித்தார். இதனையடுத்து டெஸ்ட் போட்டிக்கும் கேப்டனானார் தோனி. 2007-ஆம் ஆண்டு தொடங்கி ஏறக்குறைய 9 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக பொறுப்பு வகித்த தோனி அதிலும் தனித்தன்மை கொண்டவராக இருந்தார்.\nமேலும், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த கேப்டனாக விளங்கினார் என்றால் மிகையில்லை. கபில் தேவ், அஸாருதீன், செளரவ் கங்குலி ஆகியோருடன் ஒப்பிட்டால் தோனியே சிறந்த கேப்டனாக இருந்தார். ஐசிசி நடத்தி�� அனைத்து போட்டிகளிலும் இந்திய அணிக்கு கோப்பையை வாங்கிக் கொடுத்த பெருமை தோனியின் தலைமைக்கு மட்டுமே சேரும். 20 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை, ஆசியக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என தோனி தொட்டதெல்லாம் பொன்னான காலம் இந்திய அணியின் பொற்காலம்.\nதோனி கேப்டனாக பொறுப்பேற்ற சில ஆண்டுகளிலேயே தனக்கென விதிமுறைகளை வகுத்துக்கொண்டார். எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் தகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றால் அணியில் இருந்து தூக்கப்படுவர். அதில் தயவுதாட்சன்யம் காட்டவே இல்லை. அவருக்கு பதில் வேறு வீரர், அவரும் இல்லையென்றால் மற்றொருவர் என தோனி சென்றுகொண்டிருந்தார். அதன் பலனாகத்தான் அஸ்வின், கோலி, ரோகித், ரஹானே, பூம்ரா, சமி போன்ற வீரர்கள் கிடைத்தார்கள்.\nதோனியின் தலைமையிலான இந்திய அணி 2015 உலகக் கோப்பை வரை வெற்றி, தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், அதன்பிறகு பெரிய அளவில் சோபிக்கவில்லை. 2016-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதியில், சொந்த மண்ணிலேயே மேற்கிந்தியத் தீவுகளிடம் தோற்றது. கேப்டன் தோனி முன்புபோல வேகமான முடிவுகளை எடுக்கத் தயங்குகிறார், அவரால் துடிப்பாக செயல்பட முடியவில்லை என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.\nஎனினும், சாம்பியன்ஸ் டிராபி போட்டி வரை தோனியே கேப்டனாக தொடருவார் என பிசிசிஐ அறிவித்திருந்த நிலையில், திடீரென கேப்டன் பதவியை துறந்தார் தோனி. எப்போது என்ன முடிவு எடுப்பார் என தெரியாது \n புதிய முடிவில் மலையாள நடிகர்கள்\n4 குழந்தைகளை கடத்தி விற்றதாக கன்னியாஸ்திரிகள் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்தியாவை சமாளிக்குமா வெஸ்ட் இண்டீஸ் \n“கிரிக்கெட் ஆடுவதை விட இதுதான் சிறந்தது”... என்ன சொல்கிறார் சச்சின்..\nபாஜக சார்பில் போட்டியிடுகிறாரா தோனி\n“80 வயதானாலும் தோனி என் அணியில் ஆடுவார்”- டிவில்லியர்ஸ் நெகிழ்ச்சி\nசச்சின் சாதனையை முறியடித்தார் ரோகித்\n“இனி நீ தான்ப்பு பாத்துக்கனும்” - பண்ட்க்கு தோனி கொடுத்த கேப்\nகாயத்தால் நீங்கிய தகூர் : களத்தில் இறங்கிய உமேஷ்\n10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி \nஇந்தியா வெற்றிப் பெற 72 ரன் இலக்கு \nடெல்லிக்கு இந்த ஆண்டு பட்டாசில்லா தீபாவளி\nஇந்தியாவை சமாளிக்குமா வெஸ்ட் இண்டீஸ் \n“அர்ஜூன் வழக்கு தொடர்ந்தால் எதிர்கொள்வேன்”- ஸ்ருதி ஹரிஹரன்\n“டெங்கு, பன்றிக்காய்ச்சலை தடுக்காமல் அரசு அலட்சியம்” - ஸ்டாலின் வேதனை\nபத்து லட்சம் கார்களை திரும்பப்பெறுகிறது பி.எம்.டபிள்யூ\nகனவுக்கு தடை போட்ட புற்றுநோய் \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n புதிய முடிவில் மலையாள நடிகர்கள்\n4 குழந்தைகளை கடத்தி விற்றதாக கன்னியாஸ்திரிகள் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2012/04/igjjpaffhujjdk-juff-mwptff-clgllj.html", "date_download": "2018-10-24T03:15:59Z", "digest": "sha1:EPB532J44XB65LBXG2O7X6AFQBWSS3WH", "length": 28463, "nlines": 200, "source_domain": "www.ttamil.com", "title": "கணிணிஉலகம்: ~ Theebam.com", "raw_content": "\nஐபோன், ஐபேட் வரிசையில் அடுத்து வரும் ஆப்பிள் டிவி\nஆப்பிள் ஒரு டிவியை அறிமுகம் செய்ய இருப்பதாக இணையதளங்களில் வதந்தீ காட்டுத் தீப்போல பரவி வந்தது. அந்த வந்தி தற்போது உண்மையாகப் போகிறது. ஐபோன் மற்றும் ஐபேட் ஆகியவற்றை வடிவமைத்த பாக்ஸ்கான் இப்போது ஆப்பிள் ஐடிவியை தயாரிப்பதில் தீவிரமாக இருக்கிறது. சைனா டெய்லி என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் பாக்ஸ்கானின் தலைவர் டெரி கோ தமது நிறுவனம் ஆப்பிளின் புதிய டிவியை தற்போது தயாரித்து வருவதாக வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். அதன் மூலம் பல காலமாக நிலவி வந்த வதந்தி இப்போது நிஜமாகப் போகிறது என்று கூறுகிறார். இந்த டிவி பேஸ் டைம் மற்றும் வீடியோ காலிங் போன்ற வசதிகளுடன் வர இறுக்கிறது. இந்த புதிய டிவி தயாரிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. எனவே, இந்த டிவி இந்த ஆண்டுக்குள் விற்பனைக்கு வருவது சாத்தியமில்லை என்று சைனா நாளிதழ் கூறுகிறது.\nபாக்ஸ்கான் மற்றும் ஆப்பிள் சிறந்த வர்த்தக நண்பர்கள் என்ற முறையில் டெரி ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த முக்கியத் தகவலைக் கசியவிட்டிருக்கிறார் என்று தெரிகிறது. மேலும் பாக்ஸ்கான் இந்த புதிய ஆப்பிள் டிவியைத் தயாரிக்க ஷார்ப் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்திருக்கிறது என்ற சைனா டெய்லி கூறுகிறது. சைனா டெயிலியின் இந்த புதிய தகவல் உண்மையா அல்லது பொய்யா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஐசிஎஸ் அப்டேட் பெறும் ஐபெரி டேப்லெட்\nஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்டைத் தயாரிக்கும் எல்லா நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளுக்கு ஆன்ட்ராய்டு ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் (ஐசிஎஸ்) இயங்கு தளத்தை மிக வேகமாக அப்டேட் செய்து வருகின்றன. அந்த வகையில் ஐபெரி நிறுவனம் தனது ஆன்ட்ராய்டு டேப்லெட்டான ஐபெரி பிடி07ஐக்கு ஐசிஎஸ் அப்டேட்டை வழங்கி வருகிறது. அதன் மூலம் இந்த ஐபெரி டேப்லெட் மேலும் புதுப் பொலிவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்த அப்க்ரேட் மூலம் இந்த டேப்லெட்டின் கேமரா அப்ளிகேசன் மற்றும் பேட்டரி பேக்கப் ஆகியவை மேம்பாடு அடையும். அதோடு கேலரி அப்ளிகேசன் மற்றும் பன்முக செயல்பாடு போன்றவற்றில் இந்த டேப்லெட் இன்னும் சிறப்பாக செயல்படும் என்று நம்பப்படுகிறது. ஏற்கனவே இந்த டேப்லெட் 800×480 பிக்சல் ரிசலூசன் கொண்ட 7 இன்ச் டிஸ்ப்ளே, 512 எம்பி ரேம், 1 ஜிஹெர்ட்ஸ் எஎம் கோர்டெக்ஸ் எ8 ப்ராசஸர், 4ஜிபி சேமிப்பு, சூப்பரான முகப்பு கேமரா, வைபை மற்றும் 3ஜி டோங்குள்கள் போன்றவற்றைக் கொண்டிருக்கிறது.\nஇந்த அப்டேட் மூலம் இந்த மலிவு விலை டேப்லெட்டின் விற்பனை அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐபெரி டேப்லெட்டை வைத்திருப்போது நேரடியாக அப்க்ரேட் செய்யலாம். அதாவது இந்த அப்க்ரேட் பைலை எஸ்டி கார்டு மூலம் இந்த டேப்லெட்டில் இணைக்க வேண்டு. பின் ஐபெரியின் வெப்சைட்டுக்குள் சென்று அப்டேட் லிங்கை க்ளிக் செய்தால் போதும். டேப்லெட் மிக எளிதாக இந்த அப்டேட்டைப் பெற்றுவிடும்.\nவேகத்தில் பின்னும் புதிய லெனோவா கம்ப்யூட்டர்\nலெனோவா ஒரு புதிய சிறிய மேசைக் கணினியைக் களமிறக்க இருக்கிறது. இந்த கணினிக்கு திங்க்சென்டர் எம்92பி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த மேசைக் கணினியின் சிறப்பு என்னவென்றால் இந்த கணினி ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர்களைக் கொண்டிருக்கிறது. அதனால் இந்த கணினி மிக உறுதியாக இருக்கும். அதே நேரத்தில் இந்த வேகம் மிகத் தாறுமாறாக இருக்கும். மேலும் இது முழுக்க முழுக்க ஒரு வர்த்தக கணினியாகும். இந்த கணினி டைனி என்றும் செல்லமாக அழைக்கப்படுகிறது. இந்த லெனோவா மேசைக் கணினி இன்டல் கோர் சிப் கொண்டிருப்பதால் இதன் உறுதிக்கு உத்திரவாதம் வழங்க முடியும். மேலும் இந்த கணினி விப்ரோ வசதி கொண்டிருப்பதால் இது ஐடி கண்ட்ரோல் வசதிகளையும் வழங்குகிறது.\nஇந்த கணினியில் ஸ்பின்னிங் அல்லது சாலிட் ஸ்டேட் ஹார்ட் ட்ரைவ்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கணினி வைபை மற்றும் க்ராபிக்ஸ் வசதி ஆகியவை கொண்டு வருவதால் இதில் க்ராபிக்ஸ் வேலைகளையும் மிக அருமையாக செய்ய முடியும்.இந்த லெனோவா கணினி டிஸ்ப்ளேபோர் டோங்குள்களையும் கொண்டு வருகிறது. அதனால் விருப்பமான டிஸ்பளேயை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். இந்த சிறிய கணினி வோல்பி மற்றும் வீடியோ உரையாடலையும் சப்போர்ட் செய்கிறது. இந்த சிறிய மேசைக் கணினி மற்ற பெரிய மேசைக் கணினிகளைவிட மிக உறுதியாக இயங்கக் கூடியது. மேலும் இதன் பூட்டிங் மிக விரைவாக இருக்கும்.\nசாம்சங் அறிமுகம் செய்யும் புதிய நோட்புக்\nஅனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனது புதிய வரிசை 5 550பி நோட்புக்குளை இங்கிலாந்தில் களமிறக்க இருக்கிறது சாம்சங். இந்த அல்ட்ராபுக்குகள் மற்ற லேப்டாப்புகளைப் போல தோன்றுகின்றன. இந்த 5 550பி வரிசையில் இரண்டு நோட்புக் மாடல்களை சாம்சங் களமிறக்க இருக்கிறது. அதாவது 15 இன்ச் மற்றும் 17 இன்ச் என இரண்டு மாடல்கள் வருகின்றன. 15 இன்ச் நோட்புக்கின் டிஸ்ப்ளே 1366 X 768 பிக்சல் ரிசலூசனையும் அதே நேரத்தில் 17 இன்ச் நோட்புக் 1600 X 900 பிக்சல் ரிசலூசனையும் கொண்டுள்ளன. இந்த நோட்புக்குகள் க்வாட் கோர் ஐவி பிரிட்ஜ் கோர் ஐ7 சிப்களையும், 8ஜிபி ரேமையும் கொண்டுள்ளன. க்ராபிக்ஸ் வசதிகளுக்காக 2ஜிபி ஜிஇபோர்ஸ் ஜிடி 650எம் வசதியும் உள்ளது. அதுபோல் இந்த நோட்புக்குகளில் ப்ளூ ரே ஆப்டிக்கல் ட்ரைவ் ப்ளஸ் வசதியும் உண்டு. மேலும் இதன் சேமிப்பு வசதி 2டிபி ஆகும். எனவே ஏராளமான தகவல்களை இந்த நோட்புக்குகளில் சேமித்து வைக்க முடியும். ஒலி அமைப்பிற்காக இந்த நோட்புக்குகள் ஜேபிஎஸ் ஸ்பீக்கர்களையும், மேக்ஸ் பாஸ் பூஸ்ட் துணை ஊபரையும் கொண்டுள்ளன. அதனால் இதன் ஒலி அமைப்பு மிக பக்காவாக இருக்கும்.\nஆவலைத் தூண்டும் அம்சங்களுடன் புதிய நோட்புக்\nமவுஸ் கம்யூட்டர் நிறுவனம் நோட்புக் ரசிகர்களுக்கு ஒரு புதிய நற்செய்தியை வழங்க இருக்கிறது. இந்த மவுஸ் கம்யூட்டர் எல்பி-டி710பி என்ற ஒரு புதிய 17.3 இன்ச் நோட்புக்கை களமிறக்க இருக்கிறது. கருப்பு நிறத்தில் களையாக வரும் இந்த நோட்புக் அட்டகாசமான அம்சங்களுடன் வருகிறது. தொடு வசதி இல்லாத இதன் திரை 1920 × 1080 பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது. விண்டோஸ் 64பிட் 7 ஹோம் இ���ங்கு தளத்தில் இயங்கு இந்த நோட்புக் இன்டல் கோர் ஐ5-2450எம் ப்ராசஸர், என்விடியா ஜிஇபோர்ஸ் ஜிடி 640எம் மற்றும் இன்டல் எச்எம்76 சிப்செட் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் இந்த நோட்புக் மிக வேகமாக இயங்கும் திறன் கொண்டது. அதுபோல் இந்த நோட்புக் மிக உறுதியாகவும் இருக்கும். முகப்பு வெப்காம் மட்டும் கொண்டுவரும் இந்த நோட்புக் வீடியோ வசதியையும் கொண்டுள்ளது. இதில் இமெயில் மற்றும் இன்ஸ்டன்ட் மெசேஜிங் வசதிகளும் உண்டு. 4ஜிபி டிடிஆர்3 ரேமைக் கொண்டிருக்கும் இந்த நோட்புக்கின் சேமிப்பை மல்டி கார்டு ரீடர் மூலம் விரிவுபடுத்தவும் முடியும்.\nஇணைப்பு வசதிகளுக்காக ப்ளூடூத் மற்றும் யுஎஸ்பி மற்றும் எச்டிஎம்எல் ப்ரவ்சர் வசதிகளை இந்த நோட்புக் கொண்டுள்ளதால் இதில் தடையின்றி தகவல்களை மிக விரைவாக பரிமாற்றம் செய்யலாம். இந்த நோட்புக் சூப்பாரன பொழுதுபோக்கு அம்சங்களையும் வழங்குகிறது. அதற்காக இந்த நோட்புக் ஆடியோ ப்ளேயர், வீடியோ ப்ளேயர், வீடியோ கேம்கள், அசத்தலான ஸ்பீக்கர்கள் மற்றும் ஆடியோ ஜாக் போன்றவற்றைக் கொண்டுள்ளது. சூப்பரான லித்தியம் பேட்டரியுடன் வரும் இந்த நோட்புக் 4 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. இந்த நோட்புக்கின் விலை ரூ.50000 ஆகும். இந்த நோட்புக் தற்போது ஜப்பானில் விற்பனையாகி வருகிறது.\nபுதிய ஐஓஎஸ் இயங்கு தளத்தை அப்டேட் செய்யும் ஆப்பிள்\nநவீனம், புதுமை மற்றும் தரம் ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டாக எப்போதுமே ஆப்பிள் நிறுவனம் இருந்து வருகிறது. அதனால் தான் வாடிக்கையாளர்கள் ஆப்பிளின் மீது மோகம் கொண்டு இருக்கின்றனர். இந்த ஆப்பிள் தனது ஐஒஎஸ் இயங்கு தளத்தில் ஒரு அப்டேட்டை கொண்டு வந்திருக்கிறது. அதன் மூலம் இந்த ஐஒஎஸ் இயங்கு தளம் மேலும் மெருகு பெறும் என்று நம்பலாம். ஆப்பிளின் ஐஒஎஸ் 5.1.1. அப்டேட் பல வசதிகளுடன் வருகிறது. அதாவது ஏர் ப்ளே வீடியோ ப்ளே பேக்கிற்கான பக் பிக்சஸ் வசதி இந்த அப்டேட்டில் உள்ளது. அதனால் புதிய ஐபேடை 2ஜி நெட்வொர்க்கில் இருந்து 3ஜி நெட்வொர்க்கிற்கு மாற்றும் போது எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. மேலும் அன் ஏபிள் டூ பர்சேஸ் என்ற தவறான செய்தியும் புதிய ஐபேடில் வராது.\nஇந்த ஐஒஎஸ் 5.1 கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஆப்பிளால் அறிமுகம் செய்யப்பட்டது. 5 மாதங்களுக்குப் பின் இப்போது இந்த இயங்கு தளத்தில் 5.1.1 அப்டேட் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய அப்டேட் பேட்டரிக்கும் நீடித்த ஆயுளை வழங்கும். இந்த புதிய ஐஒஎஸ் 5.1.1.ஐ இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். குறிப்பாக ஐஒஎஸ் இயங்கு தளம் வைத்திருக்கும் ஐபேட் வாடிக்கையாளர்கள் தமது ஜெனரல் சாப்ட்வேர் அப்டேட்டுக்குள் சென்று இந்த புதிய அப்டேட்டை செய்யலாம்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nவாசகர்கள் கவனத்திற்கு :-தீபத்தின் தீபாவளி வாரம் நவம்பர் 3ஆம் தேதி ஆரம்பித்து நவம்பர் 8ஆம் திகதி வரையில் விசேட தீபாவளிக் கட்டுரைகள் வெளிவர இருப்பதால் வழமையான இடுகைகள் இடம்பெறாது என அறியத்தருகின்றோம்.-தீபம் சஞ்சிகை\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ......../ உள்ளத்தில் நல்ல உள்ளம்.. \nஉள்ளத்தில் நல்ல உள்ளம்.. பசுத்தோல் போர்த்த.. கண்ணும்,காதும் மனிதனா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 10\n‘‘ உதியம் பெருத்தால் உத்திரத்துக்குக் கூட ஆகாது , சரீரம் பெருத்தாலும் அது மாதிரிதான்’’ என்கிறது ஒரு பழமொழி , உதியம் என்பது ஒரு வகை மரம...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nநெற்றியில் ‘பொட்டு இடுதல்’ என்பது பண்டைய காலம் தொடங்கி இன்று வரை தொடரும் ஒரு மரபு அல்லது வழக்கம் ஆகும். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] ‘’சுமேரிய இலக்கியம் \" இன்று தென் ஈராக் என அழைக்கப்படும் டைகிரிஸ் , யூபிரட்ட...\nஅன்று சனிக்கிழமை. வேலையற்ற நாள் என்பதால் கனடிய கடும் காலைவேளை படுக்கையிலிருந்து எழும்ப கடினமாக இருந்தாலும் தொலைபேசி அலறல் என்னை எழவே செ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ , அந்த ஒழுக்கம் வழக்கமாகி மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்பட்ட...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nஒரு குடும்பத்தின் அல்லது ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு நாட்டின் , வாழும் சில வழி முறைகளை [ way of life] செய் முறையில் எடுத்து கூறுவது , அந்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] \"சுமேரிய கணிதம்\" ---\" ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_96.html", "date_download": "2018-10-24T03:41:35Z", "digest": "sha1:E6EWTMSYUQWN2QA4ODDEJVFJYLPY4DJQ", "length": 6527, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: புதிய அரசியலமைப்பினை தயாரிக்கும் முயற்சிகளிலிருந்து அரசாங்கம் பின்வாங்கும் அபாயம்: சம்பந்தன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபுதிய அரசியலமைப்பினை தயாரிக்கும் முயற்சிகளிலிருந்து அரசாங்கம் பின்வாங்கும் அபாயம்: சம்பந்தன்\nபதிந்தவர்: தம்பியன் 07 May 2017\nபுதிய அரசியலமைப்பினைத் தயாரிக்கும் பணிகளில் அரசாங்கம் இழுத்தடிப்பினை செய்து வந்த நிலையில், இப்போது அந்தப் பணிகளிலிருந்தும் பின்வாங்கும் நிலை காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் காலி முகத்திடலில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் அதிகளவான பெரும்பான்மையினர் கலந்துக் கொண்டிருந்தனர். அக்கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, நாட்டிற்கு ஆபத்தான அரசியலமைப்பிற்கு ஒருபோதும் ஆதரவளிக்க போவதில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதியின் பேரணி குறித்து கவனத்தில் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளிலிருந்து பின்வாங்கும் நிலை ஏற்படும்”என்றுள்ளார்.\n0 Responses to புதிய அரசியலமைப்பினை தயாரிக்கும் முயற்சிகளிலிருந்து அரசாங்கம் பின்வாங்கும் அபாயம்: சம்பந்தன்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அ��ுத்தி காணலாம்.\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது... நான்...\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: புதிய அரசியலமைப்பினை தயாரிக்கும் முயற்சிகளிலிருந்து அரசாங்கம் பின்வாங்கும் அபாயம்: சம்பந்தன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2018/05/blog-post_31.html", "date_download": "2018-10-24T02:41:15Z", "digest": "sha1:6ZF5U7D6JD5WJBEQVAVGRKIKKL5RH7AN", "length": 6550, "nlines": 92, "source_domain": "www.yazhpanam.com", "title": "மலேசியாவில் மோடி வருகைக்கு எதிர்ப்பு! - Yazhpanam", "raw_content": "\nமுகப்பு Unlabelled மலேசியாவில் மோடி வருகைக்கு எதிர்ப்பு\nமலேசியாவில் மோடி வருகைக்கு எதிர்ப்பு\nமலேசியா 🇲🇾 வருகை தந்துள்ள ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் எதிரி இந்தியா 🇮🇳ஒன்றியத்தின் பிரதமர் மோடி வருகையை எதிர்த்து மலேசியாவில் நடைபெற்ற கண்டன முழக்கம்.\nகோலாலம்பூர்: மலேசியா சென்ற பிரதமர் மோடிக்கு மலேசிய வாழ் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழர்களின் எந்த பிரச்சனைக்கும் வாய்திறக்காத பிரதமர் மோடிக்கு, தமிழ் மக்களிடம் கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. இதற்கு முன்பு சென்னையில் நடைபெற்ற இராணுவ கண்காட்சிக்கு வருகை தந்த மோடிக்கு, Gobackmodi என்ற பதாகைகள் ஏந்தி தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மலேசிய வாழ் தமிழ் மக்களும் Gobackmodi என்ற பதாகைகளை ஏந்தி பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஐந்து நாள் அரசுமுறை பயணமாக ஆசிய நாடுகளுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, முதல்நாள் இந்தோனேஷிய அதிபரை சந்தித்தார். அதன்பிறகு மலேசியா வந்த மோடிக்கு, மலேசியா வாழ் தமிழர்கள் Gobackmodi மற்றும் தமிழர்களை கொல்லாதே ஆகிய பதாகைகளை ஏந்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனையடுத்து தனது மலேசிய பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி சிங்கப்பூருக்கு சென்றார்.\nஇங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,\nசாலை தொடங்கி கல்வி வரை இந்தியாவை மாற்றிய வாஜ்பாய்\nBBC Tamil Eeladhesam India London News Notice POLITICS Sri Lanka Swiss Tamilwin Temple Tours-பயண வழிகாட்டி World Yazhpanam அறிவித்தல்கள் ஆய்வு கட்டுரை- Topics ஆரோக்கியம் ஃபிடல் காஸ்ட்ரோ சுவாரசியம் நியூஸ் 1st தமிழ் பிரசுரங்கள் மண் வாசனை வக்கிரங்கள்\nகண்டுகளியுங்கள்: தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\nகண்டுகளியுங்கள் 24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.change.org/p/speaker-tn-public-demands-live-telecast-of-assembly-proceedings", "date_download": "2018-10-24T02:39:36Z", "digest": "sha1:IT3PKVIZCR2GP5ZIYGN2BEMDJW4QK4CR", "length": 5410, "nlines": 61, "source_domain": "www.change.org", "title": "Petition · Speaker: TN Public Demands LIVE TELECAST of Assembly Proceedings · Change.org", "raw_content": "\nநாம் ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்களின் முழுமையான செயல்பாடுகளைத் தெரிந்துகொள்வதற்கு நமக்கு உரிமை இருக்கிறது. ஆனால், தற்போதைய நிலையில் சட்ட மன்ற நிகழ்வுகளின் தேர்ந்தெடுத்த காட்சிகள் மட்டுமே வெளியிடப்பட்டுவருகிறது. எனவே, சட்டமன்ற நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது மிகவும் அவசியமாகிறது. நேரடி ஒளிபரப்பு கோரி சென்னை நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநலவழக்கில் பதிலளித்த தமிழக அரசு நேரடி ஒளிபரப்பு செய்ய நிதி இல்லை என்று கைவிரித்தது குறிப்பிடத்தக்கது. இன்று சட்டமன்றத்தில் உண்மையில் நடந்தது என்ன என்று யாருக்கும் முழுமையாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகளே வெளியிடப்படுகிறது. ஆகவே, சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று இந்த சமயத்தில் பொதுமக்களாகிய நாம் அழுத்தம் கொடுப்பது அவசியமாகிறது.\n- தமிழக நலன் கருதி: சட்ட பஞ்சாயத்து இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/offline%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-24T03:13:50Z", "digest": "sha1:P2A4W6E65TWRCBCL2L7LDR76H5MGMWXP", "length": 13606, "nlines": 144, "source_domain": "www.techtamil.com", "title": "OFFLINEல் ஜிமெயிலுக்கு வந்துள்ள மெயில்களை பார்க்க – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nOFFLINEல் ஜிமெயிலுக்கு வந்துள்ள மெயில்களை பார்க்க\nOFFLINEல் ஜிமெயிலுக்கு வந்துள்ள மெயில்களை பார்க்க\nகூகுளின் நாளுக்கு ந��ள் புதுப் புது வசதிகளை அறிமுகப்படுத்துவதால், அனைவரும் ஜிமெயிலை பயன்படுத்துகிறோம். அதில் ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு ஏதேனும் முக்கியமான ஈமெயில் வந்துள்ளதா என சோதிக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மெயில் அனுப்ப வேண்டும் சரியாக அந்த நேரம் பார்த்து நம்முடைய கணினியில் இணைய இணைப்பு துண்டிக்கபட்டிருக்கும் அல்லது நாம் வேறு எங்காவது வெளியில் இருப்போம் லேப்டாப்பில் இணைய இணைப்பு இருக்காது. அது போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்யவே கூகுள் ஒரு அருமையான வசதியை வெளியிட்டுள்ளது.\nOFFLINEல் நம்முடைய ஜிமெயிலுக்கு வந்துள்ள மெயில்களை பார்க்கலாம் மற்றும் நாம் மற்றவர்களுக்கும் மெயில் அனுப்பலாம் மற்றும் ONLINEல் செய்யும் அனைத்து வேலைகளையும் நாம் இன்டர்நெட் கனெக்சன் இல்லாமலே செய்யலாம்.\nஇதற்க்கு நீங்கள் கூகுள் குரோம் உலவியை (browser) பயன்படுத்த வேண்டும்.\nஅடுத்து இந்த லிங்கில் Offline Google Mail சென்று நீட்சியை உங்கள் உலவியில் இன்ஸ்டால் செய்யுங்கள்.\nஇந்த நீட்சியை உங்கள் உலவியில் இணைத்தவுடன் ஒரு புதிய Tab உருவாகும் அல்லது நீங்களே ஒரு New tabஐ உருவாக்குங்கள்.\nஇப்பொழுது புதிய Tabல் நீங்கள் தற்பொழுது இணைத்த Offline Google Mail ஐகானும் இருக்கும் அதில் கிளிக் செய்யுங்கள்.\nஉங்களுக்கு இன்னொரு window open ஆகும். அதில் Allow Offline Mail என்பதை தேர்வு செய்யவும்\nஇந்த windowவில் கீழே பகுதியில் உங்களின் ஈமெயில் ID காட்டும் அதில் எந்த IDக்கு நீங்கள் offlineல் பார்க்க வேண்டுமோ அதை தேர்வு செய்து கொண்டு Continue பட்டனை அழுத்துங்கள்.\nஅவ்வளவு தான் Continue அழுத்தியவுடன் உங்களின் ஈமெயில் திறக்கும் அந்த IDக்கு வந்த அனைத்து மெயில்களும் காட்டும்.\nஇதில் உங்கள் inboxல் உள்ள அனைத்து மெயில்களும் காட்டும். அந்த மெயிலுக்கு நீங்கள் Reply அனுப்பலாம், அல்லது அந்த மெயிலை அப்படியே Forward செய்யலாம் அல்லது புதியதாக நீங்களே ஒரு மெயிலை Compose பட்டனை அழுத்தி அனுப்பலாம் மற்றும் ஏதாவது ஒரு பைலை attachment செய்து அனுப்பும் வசதியும் உள்ளது. அனைத்தும் இணைய இணைப்பு இல்லாமலே செய்ய முடியும்.\nமற்றும் onlineல் உள்ள Move, Label, Mute, Report Spam,Print, Mark as Read போன்ற இதர முக்கியமான வசதிகளும் நீங்கள் offlineல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nமேலும் Menu பட்டனை அழுத்தினால் இன்னும் பல வசதிகள் உள்ளது.\nஇதன் மூலம் Chat History கூட பார்த்துக் கொள்ளலாம் என்பது கூடுதல் சிற���்பு.\nஇவ்வாறு ஒட்டுமொத்த வசதிகளையும் நாம் இணைய இணைப்பு இல்லாமேலே பயன்படுத்தி கொள்ளலாம்.\nஜிமெயிலில் Automatic Reply Mail அனுப்புவது எப்படி...\nGoogle Mailல் ஏராளமான வசதிகள் உள்ளது. அதில் ஒன்று தான் இந்த Vacation Responder வசதி. நாம் எப்பொழுதாவது வெளியூருக்கு சென்று விட்டாலோ அல்லது வேறு ஏதேனும...\nGMail-ல் குரூப் உருவாக்கி ஒரே நேரத்தில் அனைவருக்கு...\nஅனைவரும் ஜிமெயில் உபயோகிக்கிறோம். இந்த ஜிமெயிலில் பல சேவைகள் உள்ளது. அதில் ஒன்று தான் இந்த Groups. அதாவது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு ம...\nFacebook தளத்தை விட உபயோகிப்பதற்கு எளிமையாகவும், வசதிகளையும் Google + தளம் கொண்டுள்ளது. Google + வட்டத்தில் உள்ள நண்பர்களிடம் Chat செய்யும் வசதியை Goo...\nதற்போதைய உலகில் GMail மின்னஞ்சல் பயன்படுத்துபவர்களே அதிகம். இதற்கு Google அளிக்கும் வசதிகள் தான் முக்கிய காரணமாகும். ஜிமெயிலில் புதிதாக ஏதேனும் மின்...\nDelete செய்த Contact List எவ்வாறு திரும்ப கொண்டு வ...\nGoogle Mail நாம் உபயோகிப்போம். நாம் தவறுதலாக நம்முடைய contact listஐ ஒட்டுமொத்தமாக delete செய்து விட்டால் அவ்வளவு தான் அந்த contact list திரும்பப் பெற ...\nஜிமெயிலின் வசதி – Preview Pane...\nஜிமெயில் Preview Pane பற்றிய ஒரு செய்தி. இது Microsoft Office Outlook-ல் உள்ளது போன்றாகும். உங்களுக்கு வந்துள்ள மின்னஞ்சல்களுக்கு வலது புறம் ஒரு Windo...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஇந்திய அளவில் மிகப் பிரபலமான 75 வலைப்பூக்கள்\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:\nகூகுளின் DUO – VEDIO CALLING செயலி அறிமுகம்:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nGMail-ல் குரூப் உருவாக்கி ஒரே நேரத்தில் அனைவருக்கும் மெயில்…\nDelete செய்த Contact List எவ்வாறு திரும்ப கொண்டு வர���வது\nஜிமெயிலில் Automatic Reply Mail அனுப்புவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_160055/20180614153057.html", "date_download": "2018-10-24T03:48:33Z", "digest": "sha1:AI2NNLGT4Q3CP33A7OB7RPPEGE3DWV7P", "length": 9381, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "எம்எலஏக்கள் தகுதிநீக்க தீர்ப்பில் நீதிபதிகள் குழப்பம்...தினகரன் குற்றச்சாட்டு!!", "raw_content": "எம்எலஏக்கள் தகுதிநீக்க தீர்ப்பில் நீதிபதிகள் குழப்பம்...தினகரன் குற்றச்சாட்டு\nபுதன் 24, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஎம்எலஏக்கள் தகுதிநீக்க தீர்ப்பில் நீதிபதிகள் குழப்பம்...தினகரன் குற்றச்சாட்டு\nபாண்டிச்சேரி சட்டசபை விவகாரத்தில் இதே போன்ற வழக்கில் சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், இன்று வேறு மாதிரி தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள் என்று ஆர்கே நகர் சட்டசபை உறுப்பினர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.\nதமிழகம் முழுக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 18 எம் எல் ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகளும் வெவ்வேறு மாதிரியான தீர்ப்புகள் வழங்கி இருப்பதால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இதுகுறித்து ஆர்கே நகர் சட்டசபை உறுப்பினரும், அமமுகவின் துணைப் பொதுச்செயலாளருமான டி.டி.வி தினகரன் பேசுகையில், 18 எம் எல் ஏ.,க்கள் வழக்கில் வெளியாகி இருக்கும் தீர்ப்பால் நாங்கள் துவண்டுவிடமாட்டோம்.\nஇதை எதிர்த்துப் போராடுவோம். காரணம் நாங்கள் அனைவரும் போராளிகள். 18 எம் எல் ஏ.,க்களும் எங்களுடன் தான் இருக்கிறார்கள். அவர்கள் அணி மாறப் போகிறார்கள் என்று கொச்சைப்படுத்த வேண்டாம். வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் இருவரும் எனக்கு இரு கண்கள். கென்னடி என் சகோதரர். டாக்டர் முத்தையா எனது அண்ணன். எனவே, யாரையும் குறை சொல்ல வேண்டாம். நானே போக சொன்னாலும் யாரும் என்னை விட்டு போகமாட்டார்கள்.\nநாங்கள் எந்த சோதனை வந்தாலும் அதனை உறுதியாக நின்று எதிர்ப்போம். கட்சியை மீட்பதற்காக 18 எம்எல்ஏ.,க்களும், தொண்டர்களும் அணி சேர்ந்துள்ளனர். இந்த தீர்ப்பின் மூலம் எடப்பாடி அரசுக்கான ஆயுள் 3 அல்லது 4 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் தீர்ப்பில் குழப்பம் உள்ளது. பாண்டிச்சேரி சட்டசபை விவகாரத்தில் இதே போன்ற வழக்கில் சபாநாயகரின் ��த்தரவை ரத்து செய்த நீதிபதிகள், இன்று வேறு மாதிரி தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். அதுகுறித்து தீர்ப்பையும், சட்டத்தையும் படித்துவிட்டுதான் பேச முடியும் என்று தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதாமிரபரணி மகா புஷ்கர விழா நிறைவு பெற்றது : பதினொரு லட்சம் பேர் புனித நீராடினார்கள்\nதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்\nகுற்றம் சுமத்தினால் பெரியமனிதர் ஆகலாம் என நினைக்கிறார்கள் : அமைச்சர் ஓஎஸ் மணியன்\nதீபாவளி பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 3பேர் உயிரிழப்பு: காஞ்சிபுரத்தில் பரபரப்பு\nதிருமணமான 15 நாளில் புதுப்பெண்ணுக்கு குழந்தை பிறந்தது : புது மாப்பிள்ளை அதிர்ச்சி\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு\nபாபநாசம் தாமிரபரணி நதியில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ.,கள் புனித நீராடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=18843", "date_download": "2018-10-24T02:54:08Z", "digest": "sha1:DAT5BMF2MKNH4AVAEH6IXMDRZRSB23KH", "length": 12404, "nlines": 73, "source_domain": "meelparvai.net", "title": "தூக்குத் தண்டனை – Meelparvai.net", "raw_content": "\nஉலகில் மிகவும் பெறுமதியானது மனிதனது உயிரும் மானமும். இதனால் தான் ஒரு மனிதனைக் கொல்வது முழு சமுதாயத்தையும் கொல்வதற்கு ஒப்பானது என்று சொல்லப்படுகிறது. மனிதனது உயிர் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தான் அனைத்துச் செயற்பாடுகளும் குறியாக இருக்கின்றன. தாய்லாந்திலே குகைக்குள் சிக்கிய 13 மனித உயிர்களையும் காப்பாற்றுவதற்கு உலகமே ஒன்று திரண்டு போராடியதை விதந்து போற்றாதார் யாருமிருக்க முடியாது.\nவர்த்தக மயமான சமகாலச் சூழலில் தமது வருமானத்துக்காக உயிர்களைக் கொத்துக் கொத்தாகக் காவு கொள்கின்ற செயற்பாடுகளும் அதற்குப் பின்னால் இருந்து உ���ைக்கின்ற பண முதலைகளும் சுதந்திரமாகச் செயற்பட்டு வருகின்றன. இவற்றில் முக்கியமாக போதைப் பொருள் பாவனையைப் பரவலாக்கும் செயற்பாடு ராஜ்யம் அமைத்துத் தொழிற்படுகின்றது.\nபோதைப் பொருட்கள் மனித வாழ்வை நாசம் செய்யக் கூடியவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. போதை ஏறிய நிலையிலேயே கொலைகள் உட்பட பல நாசகாரச் செயல்கள் நடந்தேறி வருவதை அண்மைக்காலத் தரவுகள் எடுத்துக் காட்டுகின்றன. போதையினால் சீரழிகின்ற குடும்பங்களையும், வீதிக்கு வரும் சிறுவர்களையும் சமூக அவலங்களையும் அவதானிக்கும் எவரும் போதைப் பொருட்களுக்கு எதிராக கடும் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக் கொள்ளமாட்டார்கள்.\nஇந்த நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதற்குத் தீர்மானித்திருப்பது வரவேற்கத்தக்க பிரகடனமாக அமைந்திருக்கிறது. போதைப் பொருள் பாவனையினால் காவு கொள்ளப்படுகின்ற பல நூற்றுக் கணக்கான உயிர்களைப் பாதுகாப்பதற்காக, நாசகாரச் செயலில் ஈடுபடுகின்றவர்களைத் தேடிப் பிடித்து அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை வழங்குவதற்கு உரிய அதிகார பீடங்கள் முன்வராதவரையில் போதைப் பொருள் பாவனையினால் கொல்லப்படும் பெறுமதிமிக்க மனித உயிர்களைப் பாதுகாக்க முடியாது. இந்த வகையில் ஜனாதிபதியின் தீர்மானம் வரவேற்கத்தக்கதே.\nஇலங்கையில் இவ்வாறான தண்டனைகள் அமுல்படுத்தப்படுவது இதுதான் முதல் முறையல்ல. ஏற்கனவே இருந்த சட்டம் தான் மீண்டும் அமுலுக்கு வருகிறது. இருந்தாலும் நாட்டில் நடக்காதது ஏதோ நடந்துவிட்டது போல சிலர் ஆர்ப்பரிக்கின்றார்கள். மரண தண்டனை அமுலில் இல்லாத காலங்களில் கூட வெள்ளை வானில் மரண தண்டனை வழங்குவதை பல அரசாங்கள் மௌனமாக அங்கீகரித்து வந்தன. பாதாள உலகை அழிப்பதற்காக பொதுமக்கள் முன்னிலையில் அவர்களைச் சுட்டுக் கொன்று மரண தண்டனை வழங்குவதும் எமது நாட்டுக்குப் புதியதல்ல. அந்த வகையில் கூப்பாடு போட்டுத் தடுப்பவர்கள் எந்த நிலைப்பாட்டில் இருந்து இதனை எதிர்க்கிறார்கள் என்பது தேடிப்பார்க்கப்பட வேண்டும்.\nஇதற்கு முன்னரும் மரண தண்டனை அமுல்படுத்தப்படுவதற்கு தயாரான வேளைகளில் சர்வதேச நாடுகள் சிலவற்றின் அழுத்தம் காரணமாக அது கைவிடப்பட்டது. இம்முறையும் அதேவிதமான அழுத்தங்கள் இந்தத் தீர்ப்பில் தாக்கம் செலுத்தி வருகின்றன. மரண தண்டனைத் தீர்மானத்தைக் கைவிடுமாறு அவை அரசாங்கத்தைக் கோரி வருகின்றன. இந்த இடத்தில் இந்தக் கோரிக்கையை விடுப்பதற்கு சொல்லப்படுகின்ற இந்த சர்வதேச நாடுகளுக்கு இருக்கும் தார்மீக உரிமை பற்றியும் கேள்வி எழுப்பப்பட வேண்டும்.\nஈராக்கிலே பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி அந்த நாட்டின் மீது படையெடுத்து அந்த நாட்டின் ஜனாதிபதியையே போலியான குற்றச் சாட்டில் தூக்கில் போட்டுக் கொன்று விட்டு அந்த நாட்டையே தமக்கிடையே பங்கிட்டுக் கொள்ளும் அராஜகத்தை இலங்கையில் தூக்குத் தண்டனை கூடாது என்று கூறும் நாடுகள் அரங்கேற்றின. அதேநேரம் பலஸ்தீனின் அப்பாவி உயிர்களை பேரழிவு ஆயுதங்கள் மூலம் அநியாயமாகக் கொன்று குவிக்கும் இஸ்ரேலை இதே நாடுகள் குற்றவாளியாகப் பார்ப்பதில்லை. எனவே நீதி நியாயத்தை நிலைநாட்டுவதற்கு சொல்லப்படுகின்ற இந்த சர்வதேச நாடுகளின் தயவை எதிர்பார்த்திராமல் நாட்டுக்குத் தேவையான சட்டத்தை நிலைநாட்டி மனித உயிர்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் துணிச்சலுடன் முன்வர வேண்டும்.\nஉலகில் பலம் வாய்ந்த நாடுகளின் பட்டியலில் இஸ்ரேலை அடுத்து சவூதி\nமியன்மாருக்கு இஸ்ரேல் தொடர்ந்தும் ஆயுத விநியோகம்\nFeatures • ஆசிரியர் கருத்து\nமத அடிப்படைவாதத்தை வளர விடக் கூடாது\nகமரும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும்\nகறுப்பு மாதங்கள் தொடரக் கூடாது\nபொறுப்பான ஊடகவியலாளர்கள் தொடர்பில் சமூகத்துக்கும்...\nஇறை அன்பன் on போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க இராணுவம் தயார்\nFC on நக்பா: பலஸ்தீன் மக்களின் விடுதலைக்காக பிரார்த்திப்போம்\nM.L.Haja Sahabdeen on மீள்பார்வை 400 ஆவது இதழ் | கடந்து வந்த பாதை\nFC on \"ஜாஹிலிய்ய மக்களும் இஸ்லாமும்\" நூல் வெளியீட்டு விழா\nஇறை அன்பன் on ஆலிம்களுக்கு சிங்கள மொழியில் விசேட கற்கைநெறி ஆரம்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=36224", "date_download": "2018-10-24T03:06:16Z", "digest": "sha1:L7QAD2I6QFUHKRN46EOXTVZZEHTY5TZN", "length": 42262, "nlines": 125, "source_domain": "puthu.thinnai.com", "title": "இலங்கைப் பயணம் சில குறிப்புகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஇலங்கைப் பயணம் சில குறிப்புகள்\nசுப்ரபாரதிமணியனின் “ முறிவு “ நாவலுக்குப் பரிசு இலங்கையில் பரிசு . இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகமும், இலண்டன் தமிழ் இ���க்கிய நிறுவகமும் இணைந்து “இரா. உதயணன் இலக்கிய விருது” அயலகப்பிரிவில் 16/12/17ல் அளிக்கப்பட்டது. சுப்ரபாரதிமணியனின் “ முறிவு “ நாவல், தெளிவத்தை ஜோசப்பின் இலங்கை நாவல் ஆகியவை நாவல் பிரிவில் பரிசு பெற்றன.மற்றப்பிரிவிகளில் 10 பேர் பரிசு பெற்றனர்.\n– இலங்கைப்படைப்பாளிகள் தமிழகத்தை நிரம்ப பாதிப்புகளை உருவாக்கினர். பேரா. சிவத்தம்பி, கைலாசபதி போன்றோர் மார்க்சிய விமர்சனத்தடத்தில் சென்றது தமிழுக்கு வளம்தந்தது. டொமினிக் ஜீவா முதல் மு. தளயசிங்கம் வரை பலர் என்னை பாதித்திருக்கிறார்கள். மல்லிகை முதல் இன்றைய தாயக ஒலி, ஞானம், படிகள் வரை இதழ்கள் பயன்படுகின்றன.\nஇலங்கையின் கடற்கரையும் சுற்றுச்சூழலும் இயறகை வளமும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. –\n– யாழ்ப்பாணம் நூலகத்திற்கு என் 30 நூல்களைப் பரிசளித்தேன்\n– துரோகத்தின் சாட்சியம் : 3. விடுதலைிப்புலிகளால் பிடிக்கப்பட்ட ராணுவ டாங்கை இப்போது கதையை மாற்றி இலங்கை அரசு காட்சியகம் நடத்துகிறது\n– துரோகத்தின் சாட்சியம் : 2\nவவுனியாவிலிருந்து யாழ்., கிளினொச்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்்காக இருந்த பாலங்கள் இராணுவத்தால்/போராளிகள் போர்க்காலத்தில் இடிக்கப்பட்டது சாட்சியாக பல பாலங்களைக்கண்டேன் அவை மீண்டும் கட்டப்படுகின்றன\nதுரோகத்தின் சாட்சியம் : 1\nகிளினொச்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்்காக இருந்த தண்ணீர் தொட்டி இராணுவத்தால் போர்க்காலத்தில் இடிக்கப்பட்டது சாட்சியாகக்.\n– கொழும்பு.மியூசியம்..ஒரு முஸ்லீம் இடம் கொடுத்து கட்டிடம் கட்டித் தந்தாராம்.அவர் பற்றிய குறிப்பே இல்லை என்றார் ஒரு விசயம் அறிந்தவர்\n– சிங்கள இளைஞன் ஒருவன் புத்தர் தலைமயிரை பீடத்தில் வைக்கும் ஒரே நாள் .வெகு அபூர்வம் இன்று கூட்டிப்போயி அலைக்கழித்து ஜெம் கடையில் விட்டு வேடிக்கை காட்டிய வேதனை குறித்து பல கொழும்பு நண்பர்களிடம் சொல்லி மனதை ஆற்றிக் கொண்டேன்.அதை எழுதித் தீர்க்கணும்\n– கொழும்பு தமிழ்ச்சங்கம்..யாழ் கந்தசாமி கோவில்.. இவற்றுடன் ஏகமாய் ஆறுமுக நாவலருக்குச் சிலைகள்..அவரின் தமிழ்ப்பணிகள மீறி சாதி வெறியர் என்ற பட்டமும் உள்ளது.\n– கொழும்பு பேட்டா பகுதியில் குணசேனா நூல் விற்பனையகம்..மால் போல் விஸ்தாரம்.கூட்டமும் கூட.தமிழ்நூல்களை இவர்கள் பதிப்பித்த பொற்காலமும் இருந்திருக்கிறது\n– பிறரின் கண்டனம் 3\nமுல்லைவாய்க்காலுக்குப் போகாமல் கடற்கரை அழகை ரசிதததை எழுதியிருக்கக் கூடாது.\n..எங்க போக. ஆமிக்காரன் வுட்டாதனே.ஏ9 நெடுஞ்சாலை..கிளிநொச்சியிலேயே செக்கிங் வெகு அதிகம்\n– இலங்கை.கல்வி இலவசமாய் கலாநிதி பட்டம் வரை.உடுப்பு காலணி இலவசம் கடைகளில் விளம்பரம்\n– ரஷ்யா இலங்கை தேயிலைக்குத் தடை.இலங்கை ரஷ்ய ஆஸ்பெஸ்டாசுக்குக் தடை.பரஸ்பரம் பாஸ்பரஸ்\n– கொழும்பு காலி கடற்கரை.தூர\n-இலங்கையில் புத்த சமயத்தை அறிமுகப்படுத்திய இந்தியாவின் அசோகச் சக்கரவர்த்தி, பௌத்த பிக்குணியாக இருந்த தன்னுடய மகளான சங்கமித்தை மூலம் அனுப்பிய, புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளையொன்று, அனுராதபுரத்திலேயே நடப்பட்டது. தற்பொழுது உலகின் மிகப் பழைய மரங்களிலொன்றாகக் கருதப்படும் இம் மரம், பௌத்தர்களின் வழிபாட்டுக்குரியதாக இன்னும் இருந்து வருகிறது.wp\n– அனுராதபுரம் இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். தற்காலத்தில் இது நாட்டின் வடமத்திய மாகாணத்தின் தலைநகராக உள்ளது. எனினும் கி.மு.3 ஆம் நூற்றாண்டுக்கு முன்னிருந்தே பண்டைய இலங்கையின் தலைநகரமாகப் பெயரும், புகழும் பெற்று விளங்கியது இந்நகரம். சிங்களவரின் வரலாற்று நூலான மகாவம்சத்தின்படி, வடகிழக்கு இந்தியாவிலிருந்த லாட தேசத்திலிருந்து, அவனுடைய துர்நடத்தை காரணமாக, 700 நண்பர்களுடன் சேர்த்துத் துரத்திவிடப்பட்ட விஜயன் என்ற இளவரசன் இலங்கை வந்தபோது அவனுடன் வந்த அனுராத என்பவனால் தோற்றுவிக்கப்பட்ட குடியேற்றமாகும். ஆரம்பத்தில் அனுராதகிராமம் என அழைக்கப்பட்டது. கி.மு. 437-கி.மு. 367 வரையான காலப்பகுதியில் (சிலரின் கருத்துப்படி கி.மு. 337-கி.மு. 305) இலங்கையை ஆண்ட பண்டுகாபயன் என்ற அரசன் அனுராத கிராமத்தை அனுராதபுரமாக மாற்றி அவனது தலைநகராக்கினான். இதன் பின்னர், 10ஆம் நூற்றாண்டளவில், தென்னிந்திய படையெடுப்புகள் காரணமாக தலைநகர் பொலன்னறுவைக்கு மாற்றப்படும் வரை, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நாட்டின் தலைநகராக இருந்துவந்தது. தற்போதும் கூட இலங்கையில் உள்ள மாவட்டங்களில் பரப்பளவில் மிகப்பெரிய மாவட்டம் அனுராதபுரமே.wp\n– இலங்கையில் காணாமல் போனவர்கள் போர்க்காலங்களிலும் முன்னும் கால் லட்சம் பேர் . அவர்களின் தாய்மார்கள் ஓராண்டாய் நடத்தும் போராட்டத்தை கிளி நொச்சியில் பார்த்தேன்.\nஇந்த மதிப்பீடானது காணாமல் போனவர்கள் குறித்த முடிவு தெரியாமல் இன்னமும் தொடரும் சம்பவங்கள் குறித்து மறு ஆய்வு செய்து, உறுதி செய்யவும், அதேபோன்று இந்த விவகாரம் குறித்து தீர்வு காணப்பட்ட விடயங்களை முடிவுக்கு கொண்டுவரவும் உதவும் என்று செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.\n16,000 இற்கும் அதிகமான காணாமல் போன சம்பவங்கள் குறித்த பதிவுகள் தம்வசம் இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் 2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர், காணாமல் போனவர்கள் குறித்து ஒரு சர்வதேச அமைப்பு மேற்கொள்ளும் முதலாவது கணிப்பீடு இதுவாகும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.\nலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் உச்ச கட்ட போர் நடந்தது. அப்போது ஏராளமான அப்பாவி தமிழர்களை ராணுவத்தினர் கொன்று குவித்ததாக சர்வதேச அளவில் பெரும் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக அதிபர் ராஜபக்சே மீது போர்க் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று பல நாட்டு தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் வடகிழக்கு பகுதியில் தடயவியல் நிபுணர்கள் நடத்திய ஆய்வில்ஒரு இடத்தில் பல அடுக்கு கொண்ட புதைக் குழியை கண்டுபிடித்துள்ளனர். இலங்கையில் போரின் போது ஏராளமான தமிழர்களை கொன்று ஒரே இடத்தில் புதைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஆய்வு நடத்த மருத்துவ அதிகாரி தனஞ்செயா வைத்தியரத்னே தலைமையில் தடயவியல் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் மன்னார் பகுதியில் உள்ள திருகாத்தீஸ்வரம் என்ற பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு இடத்தில் ஏராளமான எலும்பு கூடுகளை கண்டெடுத்தனர். பல அடுக்குகளாக அங்கு எலும்பு கூடுகள் இருந்ததை பார்த்து ஆய்வு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். அந்த புதைக் குழியில் 36 பேரை போட்டு புதைத்துள்ளனர். அவர்கள் எப்படி இறந்தனர். எப்போது இறந்தனர் என்பது அறிவியல் ஆய்வுக்கு பின்னர்தான் தெரியும் என்று வைத்தியரத்னே தெரிவித்துள்ளார்.கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி குடிநீர் குழாய் பதிக்கஅரசு குடிநீர் வாரிய ஊழியர்கள் பள்ளம் தோண்டிய போது 4 எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் நீதிமன்றம் நியமித்த அதிகாரிகள் முன்னிலையில் பள்ளம் தோண்டி ��ய்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து அங்கு வசிக்கும் தமிழர்கள் தெரிவிக்கையில்:இலங்கை போரின் போது காணாமல் போனவர்களைதான் ராணுவத்தினர் கொன்று புதைத்திருக்க வேண்டும் என்று குற்றம் சாட்டி உள்ளனர். ஆனால்விடுதலை புலிகளால் கடத்தி கொல்லப்பட்டவர்கள்தான் அங்கு புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் அஜித் ரோகனா தெரிவித்துள்ளார். இதனால் அங்கு சர்ச்சை உண்டாகியுள்ளது.wp\n– இலங்கை வவுனியா.பண்டாரவன்னியன் சிலை..இவரைப் பற்றி கலைஞர் கருணாநிதி ஒரு நாவல் எழுதியிருக்கிறார் ரொம்ப சுமாராய்..முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர். யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின் காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிய அனுப்பப்பட்ட வட தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவன். வன்னியர் என்பதற்கு வலிமையுடையோர் எனப் பொருள் கொள்ளலாம். 1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் கால்பதிக்க முடியவில்லை. கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது. உண்மையில்\n– யாழ்ப்பாணம் நூலகத்திற்கு என் 30 நூல்களைப் பரிசளித்தேன்\n– துரோகத்தின் சாட்சியம் : 3. விடுதலைிப்புலிகளால் பிடிக்கப்பட்ட ராணுவ டாங்கை இப்போது கதையை மாற்றி இலங்கை அரசு காட்சியகம் நடத்துகிறது\n– துரோகத்தின் சாட்சியம் : 2\nவவுனியாவிலிருந்து யாழ்., கிளினொச்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்்காக இருந்த பாலங்கள் இராணுவத்தால்/போராளிகள் போர்க்காலத்தில் இடிக்கப்பட்டது சாட்சியாக பல பாலங்களைக்கண்டேன் அவை மீண்டும் கட்டப்படுகின்றன\nதுரோகத்தின் சாட்சியம் : 1\nகிளினொச்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்்காக இருந்த தண்ணீர் தொட்டி இராணுவத்தால் போர்க்காலத்தில் இடிக்கப்பட்டது சாட்சியாகக்.\n– கொழும்பு.மியூசியம்..ஒரு முஸ்லீம் இடம் கொடுத்து கட்டிடம் கட்டித் தந்தாராம்.அவர் பற்றிய குறிப்பே இல்லை என்றார் ஒரு விசயம் அறிந்தவர்\n– சிங்கள இளைஞன் ஒருவன் புத்தர் ப\nதலைமயிரை பீடத்தில் வைக்கும் ஒரே நாள் .வெகு அபூர்வம் இன்று கூட்டிப்போயி அலைக்கழித்து ஜெம் கடையில் விட்டு வேடிக்கை காட்டிய வேதனை குறித்து பல கொழும்பு நண்பர்களிடம் சொல்லி மனதை ஆற்றிக் கொண்டேன்.அதை எழுதித் தீர்க்கணும்\n– கொழும்பு தமிழ்ச்சங்கம்..யாழ் கந்தசாமி கோவில்.. இவற்றுடன் ஏகமாய் ஆறுமுக நாவலருக்குச் சிலைகள்..அவரின் தமிழ்ப்பணிகள மீறி சாதி வெறியர் என்ற பட்டமும் உள்ளது.\n– கொழும்பு பேட்டா பகுதியில் குணசேனா நூல் விற்பனையகம்..மால் போல் விஸ்தாரம்.கூட்டமும் கூட.தமிழ்நூல்களை இவர்கள் பதிப்பித்த பொற்காலமும் இருந்திருக்கிறது\n– பிறரின் கண்டனம் 3\nமுல்லைவாய்க்காலுக்குப் போகாமல் கடற்கரை அழகை ரசிதததை எழுதியிருக்கக் கூடாது.\n..எங்க போக. ஆமிக்காரன் வுட்டாதனே.ஏ9 நெடுஞ்சாலை..கிளிநொச்சியிலேயே செக்கிங் வெகு அதிகம்\n– இலங்கை.கல்வி இலவசமாய் கலாநிதி பட்டம் வரை.உடுப்பு காலணி இலவசம் கடைகளில் விளம்பரம்\n– ரஷ்யா இலங்கை தேயிலைக்குத் தடை.இலங்கை ரஷ்ய ஆஸ்பெஸ்டாசுக்குக் தடை.பரஸ்பரம் பாஸ்பரஸ்\n– கொழும்பு காலி கடற்கரை.தூர எல்லையில் 14மில்லியன் டாலர் செலவில் துறைமுக நகரம் அமைக்கும் சீனா.99 ஆண்டு ஒப்பந்தம்.இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தல்.வி.புலிகளை ஏன் அழிக்க உதவினோம் என்று நொந்து கொள்ளும் இந்தியா.\n– வவுணியா..உணவுப்பட்டியலில் மிதிவெடி என்ற பலகாரம் உள்ளது\n– அரசு ஆணை போர்டில் கொழும்பு.நீண்ட சுத்தமானக் கடற்கரை.அசுத்தப்படுத்தினால் குறைந்தது 4 மில்லியன் அபராதம்.அதிகபட்சமாய்15 மில்லியன்.யோசிக்க..திருப்பூர் நொய்யல்..\n– இன்று கொழும்பு தமிழ்ச் சங்க நூலகத்திற்கு என் நூல்களை அன்பளிபபாக வழங்கியதைப் பெற்றுக் கொண்ட இலக்கிய பிரிவு பொறுப்பாளர் சுகந்தியுடன்..\n– யாழ்ப்பாணம் சந்தித்தேன் .போர்க்காலத்தில் பாதிக்கப்படடவர்களுக்கு செயற்கை கால்கள் வழங்கும் தன்னார்வலர் அன்பு ராசாவின் இலக்கியப் பதிவுகள் நூல்களாய்..\n– போர்க்காலத்தில் கை.கால் சேதமடைந்தவர்களுக்கு செயற்கை உறுப்பு வழங்கும் தன்னார்வக்குழு வருடம் 300 பேருக்கு வழங்குகிறது.\n– வவுணியா டு யாழ்ப்பணம்.150கிமீ அதிகமான வெகு நேரான a 9 நெடுஞ்சாலை பல பல ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்டு..இருபுறமும் பச்சை பசேல் வயல்கள்.ஒரு காலததுப் போர்க்கால பூமி\n– வவுணியா.முகநூலிலிருந்து வாசிப்பிற்கு புதிய தலைமுறை நகரவேண்டும்.லண்டன் உதயணன் உரையில்..\n– இலங்கை க��ிஞர் யோ.புரட்சி.1000கவிதைகள் தொகுப்பு. 1000 கவிஞர்கள் 420 தமிழகக்கவிஞர்கள்.யோவ் புரட்சிதான் தம்பி\n– வவுனியா.தமிழ்உதயாவின் 5கவிதைநூல்கள் ஒரே நாளில் வெளியீடு.இத்தொகுப்புகளின் ஆக்கத்தில் முருகதீட்சண்யா.தம்பி.இளம்பரிதியின் முத்திரைகள் அபாரம்\n– கொழும்பில் மேமன்கவியுடன்..பின்நவினத்துவம்.பொதுவுடமைக்கட்சிகளின் பலவீனம்..தமிழ்ஈழம் அழிப்பின் முன்னணி..என்று தொடர்ந்த உரையாடல்\nஇலங்கை.சு.சுழலை மாசு படுத்தினால் 4 மில்லியன் அபராதம் .விபத்து இன்சுரன்ஸ்4 மில்லியன்.இலங்கையில் 4மில்லியன் சாதாரணத் தொகையா\n-யாழ்ப்பாணம். கீரி மலை. இராணுவ ஆக்கிரமிபில் இருந்து விலகியதால் மக்கள் நடமாட்டம் இப்போதெல்லாம். போர்க்காலங்களில் வீடுகளைக் கைவிட்டுப் போனதால் அவை சிதைலமடைந்து கிடப்பது துயரமான காட்சி.நூற்றுக்கணக்கான வீடுகள். இன்னும் யாழ் விமான நிலையம் கூட இராணுவ ஆக்கிரமிபில் தான்.்ாயாழ்ப்பாணம்.கீரிமலை .கேணி புண்ணியஸ்தலமாக உள்ளது.அழகிய கடற்கரை… நீர் உள்ளே வந்து ..\nயாழ்ப்பாணம் . நல்லூர் கந்தசாமி கோவில்.மேல் சட்டை போடாமல்தான் உள்ளே போகவேணும். தேங்காய் தட்டு இல்லாமல் போனால்… ஒரு தேங்காய் விலை ரூ 150. தென்னை மர நோய், உற்பத்தி குறைவு . 75 ரூபாய்க்கு மேல் தேங்காயை விறகக் கூடாது என்று அரசு உத்தரவு மீறி….இலங்கை இடியாப்பம் தேங்காய் சட்டினி இன்றி தொண்டையில் இறங்குமா . கந்தா கருணை வை.\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழகம். மார்சிய விமர்சன அணுகுமுறையை வளப்படுத்திய அமரர்கள் கைலாசபதி, சிவத்தம்பி முதல் பலரின் நினைவைக் கிளப்பியது. போர்க்காலத்தில் முக்கிய களம் இது\n-யாழ்ப்பாண நூலகம். முழுக்க எரிக்கப்பட்டு அனைத்தும் தீக்கிறையாக்கப்பட்டதைப் பார்த்துமார் அடைப்பு ஏற்பட்டு இறந்த பாதிரியார் படம் இது. பின் புணரமைக்கப்பட்டுள்ளது.சுஜாதா அது எரிக்கப்பட்ட அடுத்த வாரம் அதுபற்றி எழுதியிருந்த ஒரு கதை : ஒரு லட்சம் புத்தகங்கள்\n– யாழ்ப்பாணம் தமிழ் நூல்கம். ,\nதுரோகத்தின் சாட்சியம் : 2\nவவுனியாவிலிருந்து யாழ்., கிளினொச்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்்காக இருந்த பாலங்கள் இராணுவத்தால்/போராளிகள் போர்க்காலத்தில் இடிக்கப்பட்டது சாட்சியாக பல பாலங்களைக்கண்டேன்\nமுழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர். யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின் காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிய அனுப்பப்பட்ட வட தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவன். வன்னியர் என்பதற்கு வலிமையுடையோர் எனப் பொருள் கொள்ளலாம். 1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் கால்பதிக்க முடியவில்லை. கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது. உண்மையில் வன்னி வணங்கா மண்தான், வன்னியர்கள் வீர மறவர்கள்தான்.\nபண்டாரவன்னியன் நினைவுநாளும், வரலாற்றுத் திரிபும் .\nஇலங்கையின்; வடபாகம் நாக நாடு, நாகதீபம் எனவும் ஆரம்பகாலம் தொட்டு அழைக்கப்பட்டு வந்திருக்கின்றது என்பதனை மகாவம்சம், தொலமியினுடைய குறிப்பு, வல்லிபுரம் பொற்சாசனம், மணிமேகலை, சோழர்காலக் கல்வெட்டுக்கள் ஆகியன உறுதிப்படுத்துகின்றது. இது இலங்கையின் தென் பிராந்தியங்களில் இருந்து வடபாகம் தனித்த பண்பாட்டு விழுமியங்களுடன்வாழ்ந்திருக்கிறது என்பதனை உறுதி செய்கின்றது.\nஅத்துடன் இலங்கையில் கிடைத்திருக்கும் ஆதி இரும்புக்கால தொல்லியற் சான்றுகளை ஆய்வுசெய்தால் வடபாகத்திற்கும்,தென்பாகத்திற்கும் இடையேயான வேறுபாட்டை காணமுடியும். இவ் ஆதி இரும்புக்கால பண்பாட்டின் கூறுகளான தாழி, அடக்கங்கள்,கற்கிடை அடக்கங்கள், கரும் – செம் மட்பாண்டம், இரும்புக்கருவிகள், பிராமி எழுத்துக்கள் முதலான தொல்லியற் சான்றுகள்வடபாகத்தில் கூடுதலாகக் காணப்படுகின்றன. ஆனால் தென்பாகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் இச்சாசனங்களைக் காணமுடிகிறது.\nஇதை அண்மையில் இலங்கை தொல்லியற்திணைக்களத்தின் சிரான் தெரணியகல, புஸ்பரட்ணம் ஆகியோர் இரணைமடுப்பகுதியில்நடத்திய ஆய்வுகளின் ஆதாரங்களில் இருந்து கிட்டத்தட்ட 1,25,000 கற்கால மக்கள் வாழ்ந்தார்கள் என்பதனை உறுதிசெய்கின்றது. இதுகி.மு.3700 ஆம் ஆண்டளவில் நுண்கற்கால மனிதன் இப்பகுதியில் வாழ்ந்தான் என்பதனை இற்குகிடைத்த கல்லாயுதங்கள்உறுதிசெய்கின்றன. இதன் மூலம் இரணைமடுவே இலங்கையில் காணப்பட்ட ஆதி கற்கால குடியிருப்பாக காணப்படுகிறது. அத்துடன்பூநகரி, குஞ்சுப்பரந்தன் (டி8 குடியிருப்பு), ஈழவூர் (பொன்னாவெளி) ஆகியவற்றிலும் தொ���்லியற்சான்றுகள் பல கிடைத்துள்ளமையானதுமகாவம்சத்தின் வரலாற்றை மீள்ஆய்வு\n– உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட என் முறிவு நாவலுக்கும். தெளிவத்தை ஜோசப்பின் ஈழ நாவலுக்கும் கொழும்பில் பரிசளிக்கப்பட்டன.தெளிவத்தை ஜோசப் முன்பு விஷ்ணுபுரம் விருது பெற்றதால் தமிழகத்தில் நன்கு அறியப்பட்டவர்\nSeries Navigation கவிஞர் நீலமணியின் குறுங்காவியம் — ஒரு பார்வைமாயச் சங்கிலி\n2020 – 2025 ஆண்டுகளில் செவ்வாய்க் கோளுக்கு மனிதர் வசிப்புப் போக்குவரத்துக்கு மாபெரும் புதியதோர் அண்டவெளித் திட்டம்.\nரஜினிக்கு ஒரு திறந்த மடல்.\nஎன்சிபிஎச் வெளியீடு சுதந்திரப்போரில் திருப்பூர் தியாகிகள்\n“பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள்” இரண்டாம் தொகுப்பு\nமௌனித்துவிட்ட கலகக்குரல்- கவிஞர் ஏ. இக்பால் ( 1938 – 2017 ) நினைவுகள்\nதொடுவானம் 202. மருத்துவமனையில் முதல் பிரச்னை\n மூலம் : பீட்டில்ஸ் பாடகர்\nஇலங்கைப் பயணம் சில குறிப்புகள்\nதமிழ் ஹைக்கூ நூற்றாண்டு விழா\nராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவருக்கும் 2016ஆம் ஆண்டின் ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு\nPrevious Topic: மாயச் சங்கிலி\nNext Topic: கவிஞர் நீலமணியின் குறுங்காவியம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/high-court-orders-to-cremate-karunanidhi-body-at-marina/", "date_download": "2018-10-24T03:31:09Z", "digest": "sha1:4FII3H3MJIDUW3SETPANNDLBSWAEXCLE", "length": 22414, "nlines": 269, "source_domain": "vanakamindia.com", "title": "மெரீனாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு! – VanakamIndia", "raw_content": "\nமெரீனாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு\nபணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் யாரும் ரஜினி மக்கள் மன்றத்திற்கு வர வேண்டாம் – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nநவம்பரில் 2.0, பொங்கலுக்கு பேட்ட அடுத்தடுத்து ட்ரீட் கொடுக்கிறாரா சூப்பர் ஸ்டார்\nஅனைத்து ரயில் தடங்களும் மின்சாரத்திற்கு மாறும் போது ஆண்டுக்கு 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மிச்சமாகும்\nபெட்ரோல் டீசல் விலையில் ‘கொஞ்சூண்டு’ குறைப்பு\nதைவானில் ரயில் விபத்து 18 பேர் பலி 187 பேர் படுகாயம்\nரூ 100 கோடி படம்… ஆனா கதை திருடியது… காட்சிகள் காப்பி… இதான் விஜய்யின் சர்கார் லட்சணம்\n‘தப்புதான்… நிதானமில்லாம பேசிட்டேன் சாமி…’ – உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்புக் கோரிய எச் ராஜா\nகிராம சபை கூட்டத்தில் பங்கேற்கச் சொன்னாரே ரஜினிகாந்த்… அந்த கூ��்டங்களின் தீர்மானத்தினால் என்ன தான் நடக்கும்\nபுதிய அமைச்சர்கள் இன்னும் பாஸாகவே இல்லை… மலேசியப் பிரதமர் ‘டாக்டர் எம்’ அதிரடி\nஅமெரிக்காவில் ரஜினிகாந்த் படங்கள் தவிர மத்த நடிகர்கள் படங்களுக்கு ரிலீஸ் செலவுக்குக் கூட வசூல் ஆவதில்லையாம்\n‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 5 ‘தென்னை நல வாரியம் ’\nமுதல் ஒரு நாள் போட்டி…. மேற்கிந்திய தீவுகளை அபாரமாக வென்றது இந்தியா\nஎப்போது கட்சி அறிவிப்பு… பாஜகவுடன் கூட்டணியா – ரஜினி அண்ணன் பளிச் பேட்டி\nசிங்கப்பூரில் 1 லட்சத்து 83 ஆயிரம் மில்லியனர்கள்… ஆயிரம் பேர் பெரும் பணக்காரர்கள்\n‘பேட்ட பராக்’ – ஊழல் தொடர்பான கேள்வியும் பதிலும்\n‘காலம் மாறிப் போச்சு… இனியும் சபரிமலையில் பெண்களைத் தடுக்கக் கூடாது’ – நடிகர் சிவகுமார் பளிச் அறிக்கை\nஎப்படி இருக்கும் அடுத்த பொதுத்தேர்தல் காங்கிரஸ் – திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதா\nபார்த்திபன் கனவு : இரண்டாம் பாகம், அத்தியாயம் 21& 22- வள்ளியின் சாபம், சிறுத்தொண்டர்\n‘தன்னைத் தானே கழுவிக் கொள்ளும் நவீன அரசுப் பேருந்து…’ – அடேங்கப்பா சோசியல் மீடியா\nரஜினியின் 3 நிமிட பேட்டிக்காக முதல்வர் இபிஎஸ் நிகழ்ச்சியை ரத்து செய்த சேனல்கள்\nரஜினிகாந்தின் 2.0 பாடல் வீடியோக்கள் ரிலீஸ்\nஅப்பா அம்மா சுட்டுக் கொலை, 13 வயது மகள் மாயம்.. அமெரிக்காவில் பரபரப்பான தேடுதல் வேட்டை\nஅயோத்தியில் ராமர் கோவில்… தொண்டர்களை தயார்ப்படுத்தும் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் யோகி\nசுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – கோட்டை கொத்தளம்\nமெரீனாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரீனாவில் உள்ள அண்ணா சமாதி வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதி்த்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரீனாவில் உள்ள அண்ணா சமாதி வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதி்த்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய அண்ணாவின் சமாதிக்கு அருகில் அனுமதி கோரியது கருணாநிதியின் குடும்பம். இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் நேரில் சந்தித்து அனுமதி கோரினர். ஆ��ால் மெரீனா கடற்கரையில் இடம் ஒதுக்க இயலாத நிலையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்து விட்டது.\nஇதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது திமுக. கருணாநிதி உடலை அண்ணா சமாதி வளாகத்துக்குள் அடக்கம் செய்திட அனுமதி கோரியது.\nஆனால் அரசுத் தரப்பில் இதனை எதிர்த்து வாதம் முன் வைக்கப்பட்டது. காந்தி மண்டபம் அருகில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் கருணாநிதியை அடக்கம் செய்யலாம் என்று அரசுத் தரப்பு தெரிவித்தது.\nஆனால் இதனைக் கடுமையாக எதிர்த்தது திமுக தரப்பு.\nராஜாஜி, காமராஜர் சித்தாந்தம் வேறு. திராவிட சித்தாந்தம் வேறு. மாற்று சித்தாந்தம் கொண்ட தலைவர்கள் மத்தியில் கருணாநிதியை அடக்கம் செய்யக்கூடாது.\nமெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்யாவிட்டால், மக்கள் மனம் புண்படும். பாரபட்சம் காட்டுவதாகிவிடும். காந்தி மண்டபம் அருகில் கருணாநிதியை அடக்கம் செய்வது அவருக்குச் செய்யும் அவமரியாதையாகிவிடும். அண்ணா சமாதி வளாகத்தில் உடலை அடக்கம் செய்ய மட்டுமே அனுமதி கோருகிறோம். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை ஒதுக்க மத்திய அரசின் அனுமதி தேவையில்லை.\nஅற்பமான, சட்டத்திற்கு உட்படாத காரணங்களை கூறி அரசு மறுக்கிறது. மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்குவதில் சட்டச்சிக்கல் இல்லை என வாதாடப்பட்டது.\nஇதற்கு அரசுத் தரப்பில் வைக்கப்பட்ட பதில் வாதம்:\n“ஜானகி இறந்தபோது எம்.ஜி.ஆர். சமாதி அருகில் இடமளிக்க முடியாது என கருணாநிதி எழுதிய உத்தரவு உள்ளது. முந்தைய கால நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nதிமுக தலைவர் கருணாநிதியை காந்திமண்டபம் பகுதியில் அடக்கம் செய்வது வேண்டாம் என்பதன் மூலம் காந்தி, காமராஜர், பக்தவசலம் போன்றோரை அவமதிப்பதற்கு சமம். கண்ணியமற்ற என்ற வார்த்தை தலைவர்களை அவமதிப்பதாகும். திமுக தலைவர் கருணாநிதியின் உடலை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலத்தில் அடக்கம் செய்வது மரியாதைக்குரியது இல்லையா அடக்கம் செய்ய நிலம் ஒதுக்க கோரும் உரிமை யாருக்கும் இல்லை.\nஅரசு பாகுபாடு காட்டுகிறது என்ற புகாருக்கு முகாந்திரமில்லை. மெரினாவில் இடமளிக்க மறுப்பது சட்டப்பிரிவு 14ஐ எப்படி மீறுவதாகும் அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என கோருவதற்கு யாருக்கும் உரிமையில்லை.”\nஆனால் மெரீனாவில் தலைவர்களைப் புதைக்க எதிர்ப்புத் தெரிவித்த அனைத்து வழக்குகளும் வாபஸ் பெற்ற நிலையில், கருணாநிதி உடலை மெரீனாவில் புதைக்க என்ன சட்ட சிக்கல் உள்ளது என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், கருணாநிதியின் உடலை அண்ணா சமாதி வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவு வெளியான அடுத்த நிமிடமே திமுகவினர் உற்சாகமடைந்தனர். கருணாநிதியை வாழ்த்தி முழக்கமிட்டனர்.\nநீதிமன்றத் தீர்ப்பைக் கேட்டதும் உணர்ச்சிப் பெருக்கில் கதறி அழுதார் முக ஸ்டாலின்.\nTags: Anna MemorialdmkKarunanidhi Deathmadras high courtஅண்ணா நினைவிடம்கருணாநிதி மரணம்திமுகமெரீனா\nபணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் யாரும் ரஜினி மக்கள் மன்றத்திற்கு வர வேண்டாம் – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nநவம்பரில் 2.0, பொங்கலுக்கு பேட்ட அடுத்தடுத்து ட்ரீட் கொடுக்கிறாரா சூப்பர் ஸ்டார்\nபெட்ரோல் டீசல் விலையில் ‘கொஞ்சூண்டு’ குறைப்பு\nபணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் யாரும் ரஜினி மக்கள் மன்றத்திற்கு வர வேண்டாம் – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nநவம்பரில் 2.0, பொங்கலுக்கு பேட்ட அடுத்தடுத்து ட்ரீட் கொடுக்கிறாரா சூப்பர் ஸ்டார்\nஅனைத்து ரயில் தடங்களும் மின்சாரத்திற்கு மாறும் போது ஆண்டுக்கு 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மிச்சமாகும்\nபெட்ரோல் டீசல் விலையில் ‘கொஞ்சூண்டு’ குறைப்பு\nதைவானில் ரயில் விபத்து 18 பேர் பலி 187 பேர் படுகாயம்\nரூ 100 கோடி படம்… ஆனா கதை திருடியது… காட்சிகள் காப்பி… இதான் விஜய்யின் சர்கார் லட்சணம்\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nநடிகை சதா… லேட்டஸ்ட் படங்கள்\nகூத்தன் இசை வெளியீட்டு விழா படங்கள்\nநீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் கூத்தன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விரு���்தினர்களாக இயக்குநர் ...\n‘சீமராஜா’ படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா படங்கள்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் சமந்தா நாயகியாக நடிக்கும் படம் ‘சீமராஜா’. இந்த படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், ...\nஇசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பாராட்டிய ‘குறள் தேனீ’ – படங்கள்\nடல்லாஸ் : அமெரிக்காவில் பிரபலமான ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியைப் போல் நடத்தப்படும் ஃபெட்னாவின் ‘குறள் தேனீ’ அமெரிக்க தமிழ்க் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ...\nஅமெரிக்காவில் ரஜினி ரசிகர்கள் நீர் மோர் உபசரிப்பு.. படங்கள்\n‘அமெரிக்காவின் திருச்சி’ என ரஜினி ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இலனாய் மாநிலத்தில் தேர்த்திருவிழாவுக்கு வந்திருந்த 600 பேருக்கு நீர் மோர் வழங்கி அசத்தினார்கள். தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world", "date_download": "2018-10-24T03:16:27Z", "digest": "sha1:RVFJ5SBWRQMIXK4WKIEOSM465PDOZDCS", "length": 7680, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உலகம் | world", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.44 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்\nஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்\nநாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ\n“பல நாள் திட்டமிட்டு பத்திரிகையாளர் ஜமால் கொலை”- வீடியோ ஆதாரம் வெளியிட்டது துருக்கி\n10 ஆயிரம் டாலர் டிப்ஸ் கொடுத்த யுடியூப் பிரபலம்\n“ஆறு மணிநேரம் தூங்கினால் 42 ஆயிரம் பரிசு” - அதிரடி ஆஃபர்\nநோயாளி வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 122 ஆணிகள்\nபேருந்துகள் மோதல்: 19 பேர் உடல் நசுங்கி பலி\nசிறிசேனவை கொல்ல 'ரா' திட்டமா - விசாரணை நடத்த ராஜபக்ச மகன் வலியுறுத்தல்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை: ஒப்புக்கொண்டது சவுதி\nசீனா தயாரிக்க போகும் செயற்கை நிலா\n“கடவுள் என்று யாரும் இல்லை”- தன் இறுதி புத்தகத்தில் ஸ்டீபன் ஹாக்கிங்\nமாணவன் துப்பாக்கியால் சுட்டதில் 19 பேர் பலி; 50 பேர் படுகாயம்\nபிரிட்டன் நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அதிசய ரோபோ\n“இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறது”- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nசாமானியர்களின் வங்கியில் கோடிக் கணக்கில் டெபாசிட்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்..\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் மரணம்\nமகிழ்ச்சியில் மூழ்கியது இங்கிலாந்து அரண்மனை\nஅதிவேக ஆலங்கட்டி மழை... குழந்தைக்காக உயிரைப்பணயம் வைத்த போராளி தாய்\nஇடைத் தேர்தலில் அமோக வெற்றி... மலேசிய பிரதமராகிறார் அன்வர் இப்ராஹிம்..\nகாதலரை கரம்பிடித்தார் பிரிட்டன் இளவரசி யூஜினி\nபெண் குழந்தைகள் தின வாழ்த்து : ஜஸ்டின் ட்ரூடோவின் பெருந்தன்மை\nஅமெரிக்காவின் ஐ.நா.தூதர் நிக்கி ஹாலே திடீர் ராஜினாமா\n'ராஜா திரும்பவும் வந்துவிட்டார்' தோனியும் விசாகப்பட்டினமும் \n10 மாதம் காத்திருந்து குழந்தையை காண முடியாமலே உயிரிழந்த ராணுவ வீரர்..\nசிபிஐ இயக்குநராக நாகேஸ்வர் ராவ் நியமனம்\nடெல்லிக்கு இந்த ஆண்டு பட்டாசில்லா தீபாவளி\nஇந்தியாவை சமாளிக்குமா வெஸ்ட் இண்டீஸ் \n'ராஜா திரும்பவும் வந்துவிட்டார்' தோனியும் விசாகப்பட்டினமும் \nகனவுக்கு தடை போட்ட புற்றுநோய் \n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbodybuilding.com/blog/category/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-10-24T02:30:33Z", "digest": "sha1:ZR6JAJE6IOIQQ7ISANJZM4LDKEOF4XQA", "length": 44744, "nlines": 168, "source_domain": "www.tamilbodybuilding.com", "title": "வயிறு – தமிழ் பாடிபில்டிங்", "raw_content": "\nமுதல் தமிழ் பாடிபில்டிங் வலைத்தளம்\nஉடற்பயிற்சி செய்தால் தொப்பை குறையுமா\nஉடற்பயிற்சி செய்தால் தசைகள் வலுப்பெறும். ஆனால் தொப்பை குறையுமா பலரும் உடற்பயிற்சி தொப்பையை குறைக்கும் என்றே நம்பிக் கொண்டிருக்கிறார்கள். உடற்பயிற்சி செய்தால் நன்றாக பசியெடுக்கும்,அதனால் அதிகம் சாப்பிடுவார்கள். எனவே எடை குறைப்பது சாத்தியமான ஒன்றல்ல.\nஉடற்பயிற்சி ஜீரண மண்டலத்தை தூண்டி விடுகிறது.இதனால் நன்கு பசித்தால் ஆரோக்கியம் கூடுவதாகவே பொருள்.சந்தேகமில்லாமல் உடற்பயிற்சி நல்ல விளைவுகளை தருகிறது.அரைமணி நேர உடற்பயிற்சி உடல் நலத்திற்கு மட்டுமல்ல மனநலத்திற்கும் நல்லதுதான். தொப்பை இதற்கெல்லாம் மசிந்து விடுமா என்ன உடற்பயிற்சி செய்து ஆயிரம் கலோரி எரித்துவிட்டு இரண்டாயிரம் கலோரி உள்ளே தள்ளினால் வெளியே தள்ளிய வயிறு உள்ளே போகுமா உடற்பயிற்சி செய்து ஆயிரம் கலோரி எரித்துவிட்டு இரண்டாயிரம் கலோரி உள்ளே தள்ளினால் வெளியே தள்ளிய வயிறு உள்ளே போகுமா வாக்கிங், உடற்பயிற்சி இதையெல்லாம் பலர் கடனுக்கு செய்கிறார்கள். இன்று மருத்துவர் சொன்னார் என்பதற்காக மட்டுமே செய்கிறார்கள்.\nவாயைக்கட்டினால் வயிற்றைக் கட்டலாம் என்று சொல்வார்கள். பெரும்பாலானவர்களுக்கு இது முடியாமல் போய்விடுகிறது. உணவை உள்ளே தள்ளுவதில் விழிப்புணர்வு இல்லை என்பதே சரி. நாக்கை அடக்கினால் மட்டுமே தொப்பையையும், பருமனையும் கட்டுப்படுத்த முடியும்.\nஉடலுக்கு தேவையான நுண்ணூட்டச் சத்துக்களும் போதுமான அளவு சேர்ந்து ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும். இன்றைய குழந்தைகளும் அதிக பருமனாகி வருகிறார்கள். அவர்களுக்கான உணவைத் தேர்ந்தெடுப்பதில் நாம் கவனமில்லாமல் இருப்பதே காரணம்.\nஉடற்பயிற்சி உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது. மிக அவசியமானதும் கூட ஆனால் தொப்பையை கரைத்துவிடும் என்பதற்கான உத்தரவாதம் தருவது சாத்தியமல்ல ஆனால் தொப்பையை கரைத்துவிடும் என்பதற்கான உத்தரவாதம் தருவது சாத்தியமல்ல உணவு முறையில் மாற்றம் கொண்டு வருவதே ஒரே வழி.\nஆண்களுக்கு மேல் வயிற்று பகுதியை வலிமையாக்கும் பயிற்சி\nஇந்த பயிற்சி மேல் வயிற்று பகுதியில் தேவையற்ற கொழுப்பை கரைக்கவும், வயிற்று பகுதிக்கு வலிமை தரவும் கூடியது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் மல்லாந்து படுத்துக் கால்களை 3 அடி அகலமாக வைத்துக் கொள்ளவும்.\nவலது கையை படத்தில் உள்ளபடி வலது காதை தொட்டபடி வைத்துக் கொள்ளவும். இடது கையை நேராக மேல் நோக்கி தூக்கிக் கொண்டு அப்படியே முன்பக்கமாக எழுந்து இடது கையால் வலது கால் பெருவிரலை தொடவும். பின்னர் படுத்து கொள்ளவும்.\nகையை மாற்றி இடத��� கையால் இடது காதை தொடவும். அடுத்து கைகயை மாற்றி வலது கையை மேல் நோக்கு தூக்கிக்கொண்டு முன்பக்கமாக எழுந்து வலது கையால் இடது கால் பெருவிரலை தொட வேண்டும். இவ்வாறு வேகமாக கைகயை மாற்றி மாற்றி செய்ய 30 முறை செய்ய வேண்டும்.\nஆரம்பத்தில் 30 முறை செய்தால் போதுமானது. படிப்படியான எண்ணிக்கையின் அளவை அதிகரித்துக்கொள்ளலாம். ஆண்களுக்கு இந்த பயிற்சி விரைவில் நல்ல பலனை தரக்கூடியது\nகொடி போன்ற இடை என்பது பலரின் கனவு முக்கியமாக பெண்கள் இடை சிறுத்து இருக்க ஆசை கொள்கின்றனர்.. வயிறு அதை சுற்றியுள்ள பகுதிகள் மெலிந்து இருத்தல் பார்க்க அழகாக இருப்பதாக இன்றைய பெண்கள் கருதுகின்றனர்.\nநாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பு சத்தானது முதலில் வயிறு அதை சுற்றியுள்ள பிரதேசங்களிலேயே அதிகம் படிகின்றது….இதுவே தொந்தி பிரச்சினைக்கு முதல் காரணமாகும் … இரண்டாவது வயிற்றில் உள்ள தசைகள் தொய்வடைவது ..\nஇக்காரணத்தினாலேயே பெரும்பாலான பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் வயிறு பெருத்து விடுகின்றது.. முதல் காரணமான கொழுப்பினால் உண்டாகும் தொந்தி பிரச்சினைக்கு உணவுக்கட்டுப்பாடு தான் சிறந்த மருந்து அத்துடன் வயிற்றில் உள்ள தசைகளுக்கான பயிற்சியை செய்தல் மிகவும் அவசியம் ஆகும்.\nவயிற்றுப்பகுதியில் உள்ள சதையை குறைக்க எளிய பயிற்சி இதே…. முதலில் நேராக படுத்துக்கொண்டு காலை மடக்கி வைக்கவும். கைகளை தலையின் பின்புறம் வைத்துக் கொண்டு மெதுவாக மேல் எழுப்பி வர வேண்டும் முடிந்த அளவு மேல் நோக்கி வர வேண்டும். ஆனால் கால்களை அசைக்க கூடாது..\nஇதை கிரஞ்சஸ் எனக்கூறுவர். வயிற்று தசை பகுதிகளுக்கான வெகு முக்கிய பயிற்சி இதுவே.. இந்த பயிற்சியை தினமும் தொடர்ந்து பத்து முறை செய்துவிட்டு 20 நொடிகள் ஓய்வு பின் மீண்டும் பத்து முறை என தொடர்ந்து 2 செட்கள் செய்தல் நலம் படிப்படியாக வயிற்று பகுதியில் உள்ள சதை குறைவதை காணலாம்.\nஆரம்பத்தில் 2 செட் மட்டும் செய்தால் போதுமானது. படிப்படியாக இந்த பயிற்சியின் அளவை 2 செட்டியிலிருந்து அதிகரித்து 5 செட் வரை செய்யலாம்.\nஉடற்பயிற்சி செய்தால் தொப்பை குறையுமா\nஉடற்பயிற்சி உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் தொப்பையை கரைத்துவிடும் என்பதற்கான உத்தரவாதம் தருவது சாத்தியமல்ல\nஉடற்பயிற்சி செய்��ால் தொப்பை குறையுமா\nஉடற்பயிற்சி செய்தால் தசைகள் வலுப்பெறும். ஆனால் தொப்பை குறையுமா பலரும் உடற்பயிற்சி தொப்பையை குறைக்கும் என்றே நம்பிக் கொண்டிருக்கிறார்கள். உடற்பயிற்சி செய்தால் நன்றாக பசியெடுக்கும், அதனால் அதிகம் சாப்பிடுவார்கள். எனவே எடை குறைப்பது சாத்தியமான ஒன்றல்ல.\nஉடற்பயிற்சி ஜீரண மண்டலத்தை தூண்டி விடுகிறது. இதனால் நன்கு பசித்தால் ஆரோக்கியம் கூடுவதாகவே பொருள். சந்தேகமில்லாமல் உடற்பயிற்சி நல்ல விளைவுகளை தருகிறது. அரைமணி நேர உடற்பயிற்சி உடல் நலத்திற்கு மட்டுமல்ல மனநலத்திற்கும் நல்லதுதான்.\nதொப்பை இதற்கெல்லாம் மசிந்து விடுமா என்ன உடற்பயிற்சி செய்து ஆயிரம் கலோரி எரித்துவிட்டு இரண்டாயிரம் கலோரி உள்ளே தள்ளினால் வெளியே தள்ளிய வயிறு உள்ளே போகுமா உடற்பயிற்சி செய்து ஆயிரம் கலோரி எரித்துவிட்டு இரண்டாயிரம் கலோரி உள்ளே தள்ளினால் வெளியே தள்ளிய வயிறு உள்ளே போகுமா வாக்கிங்,உடற்பயிற்சி இதையெல்லாம் பலர் கடனுக்கு செய்கிறார்கள். இன்று மருத்துவர் சொன்னார் என்பதற்காக மட்டுமே செய்கிறார்கள்.\nவாயைக்கட்டினால் வயிற்றைக் கட்டலாம் என்று சொல்வார்கள். பெரும்பாலானவர்களுக்கு இது முடியாமல் போய்விடுகிறது. உணவை உள்ளே தள்ளுவதில் விழிப்புணர்வு இல்லை என்பதே சரி.நாக்கை அடக்கினால் மட்டுமே தொப்பையையும்,பருமனையும் கட்டுப்படுத்த முடியும்.\nஉடலுக்கு தேவையான நுண்ணூட்டச் சத்துக்களும் போதுமான அளவு சேர்ந்து ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும்.இன்றைய குழந்தைகளும் அதிக பருமனாகி வருகிறார்கள்.அவர்களுக்கான உணவைத் தேர்ந்தெடுப்பதில் நாம் கவனமில்லாமல் இருப்பதே காரணம்.\nஉடற்பயிற்சி உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் தொப்பையை கரைத்துவிடும் என்பதற்கான உத்தரவாதம் தருவது சாத்தியமல்ல உணவு முறையில் மாற்றம் கொண்டுவருவதே ஒரே வழி.\nஉடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் ஸ்கிப்பிங் பயிற்சி\nபெண்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும்.\nஇன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும்.\n* முதலில் உடலில் உள்ள தேவையற்ற எடை குறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக் கூடியது ஸ்கிப்பிங்.\n* உடலின் உள் உறுப்புகளும், நரம்புகளும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன. மனக் கவலை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற உள்ளக் கோளாறுகள் நீங்குகின்றன.\n* உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது.\n* கை, கால், தொடைப் பகுதி தசைகள் அதிக சக்தி பெறுகின்றன. மூட்டு வலி, கணுக்கால் வலி நீங்குகிறது. தொடர்ச்சியான இடுப்பு வலி உள்ளவர்களுக்கு அது குறைவதுடன், முதுகெலும்பின் எலும்பு முடிச்சுகள் பலம் பெறுகின்றன. இரத்த ஓட்டம் சீராகிறது.\n* நல்ல மன ஒருமைப்பாட்டையும், தன்னம்பிக்கையையும் தருகிறது. ஆரோக்கியம் மற்றும் அழகை பராமரிக்க ஸ்கிப்பிங் உதவுகிறது. மிக முக்கியமாக ஆழ்ந்த உறக்கத்திற்கு ஸ்கிப்பிங் அருமருந்தாகும். அதனால் நீங்களும் உடலுக்கும் ஸ்கிப்பிங்தானே என எண்ணாமல் ஆரோக்கியமான வாழ்விற்கு ஸ்கிப்பிங் செய்து பயன்பெறுவோம்.\nவயிற்று சதையை குறைக்கும், முதுகுத்தண்டை வலுவாக்கும் பயிற்சி\nகாலையில் வாக்கிங், மாடிப்படி ஏறி இறங்குவது என எதைச் செய்தாலும் எடை அவ்வளவு சீக்கிரம் குறைவது இல்லை. வருடங்களாகச் சேர்ந்த எடையை, ஒரே நாளில் குறைப்பது சாத்தியமே இல்லை. சில எளிமையான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதன் மூலம், பழைய அழகான உடலைத் திரும்பப் பெற முடியும்.\nபெல்வீக் லிஃப்ட்டிங் வித் சிங்கிள் லெக் (Pelvic lifting with single leg): தரையில் மல்லாக்கப் படுக்க வேண்டும். இடுப்புப் பகுதி தரையில் படாதபடி, காலை மடக்கித் தரையில் பதிக்கவும். கைகள் உடலுக்குப் பக்கவாட்டில் இருக்கட்டும். இந்த நிலையில் இருந்து, வலது காலை மட்டும் மேலே நீட்டி, தரையில் இருந்து, மூன்று அடி உயர்த்தவும்.\nஇதே நிலையில், எவ்வளவு நேரம் இருக்க முடிகிறதோ, அவ்வளவு நேரம் இருந்துவிட்டு, பழைய நிலைக்குத் திரும்பவும். இதேபோல், இடது காலுக்குச் செய்யவும். கொஞ்சம் கொஞ்சமாக காலை உயர்த்தும் பயிற்சி நேரத்தை அதிகரித்து கொண்டே வர வேண்டும். இதனை தொடர்ந்து ஒரு மாதம் செய்துவந்தால் நல்ல முன்னேற்றம் தெரிவதை காணலாம்.\nவயிற்றுப் பகுதியில் இருக்கும் தேவையற்ற சதை குறையும். முதுகுத்தண்டு வலுவாகும்.\nதொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறைகள்\nதொந்தி பெரிதாக உள்ளவர்களும் இப்பயிற்சியை ஈஸியாக செய்யலாம் அதே சமயத்தில் தொந்தியை முழுமையாக குறைக்க உதவக்கூடியது. இப்பயிற்சி சரியாக வயிற்றை குறி வைத்து தேவையில்லாத கொழுப்பை குறைக்கும்.\nஇந்த பயிற்சியை செய்யும் முன் கவனிக்க வேண்டியவை\n1.முதலில் இந்த பயிற்சிகளின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.ஏனோ தானோ என்று செய்தால் பலன் கிடைக்காது.\n2.விடா முயற்சியோடு பயிற்சிகளை மேற்க் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். இந்த பயிற்சி சிலருக்கு உடனே பழகிக் கொள்ள முடியாது; கொஞ்ச கால தாமதம் ஆகும். அதற்காக மனம் தளரவோ,இது நமக்கு வராது என்று ஒதுக்கி விடவோ கூடாது.\n3.தகுந்த சூழ்நிலை அவசியம் இயற்கை காற்றோட்ட வசதி வேண்டும் வீட்டில் ஜன்னலை திறந்து வைத்துக் கொள்ளுங்கள்\n4.பயிற்சியின் போது மூக்கின் வழியாக மட்டுமே சுவாசிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வாயினால் சுவாசிக்கக் கூடாது. மூச்சை உள்ளுக்கிழுத்தாலும் வெளியே விடுதலும் ஒரே சீராக மெதுவாக ,நிதானமாக நடைபெற வேண்டும்.\n1.ஆரம்பத்தில் சில நாட்களுக்கு உடல்வலி இருக்கும். அதனை பெரிதுபடுத்தக் கூடாது.அதற்காக பயிற்சி செய்வதையே நிறுத்தி விடக்கூடாது.\n2.பயிற்சிகளின் போது கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயம்\nசாப்பிட்ட உடன் பயிற்சிகளை ஒரு போதும் செய்யக் கூடாது இந்த பயிற்சிக்கு வயிறு காலியாக இருக்க வேண்டும்.\n3.பயிற்சி முடிந்த உடனேயும் உணவு உட்கொள்ளக் கூடாது. சுமார் 20நிமிட நேரம் கழிந்த பின்னரே முதலில் நீர் அருந்திவிட்டுப் பின்னர் உணவு உட்கொள்ள வேண்டும்.\n4.பயிற்சிகளை அவசரமாகவும் படபடப்போடும், முரட்டுத்தனமாகவும் செய்யக்கூடாது. பயிற்சிகளை நிதானமாகச் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். நாம் ஒன்றும் சர்க்கஸ் வித்தை செய்து காண்பிக்கப் போவதில்லை.\n5.ஆரம்ப காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் குறைந்த நேரத்திற்கு பயிற்சிகளை பழகிக் கொள்ளவேண்டும். பிறகு படிப்படியாக நேரத்தையும்,எண்ணிக்கையையும் கூட்டிக் கொண்டே வரவேண்டும்.\nசரி வாங்க இப்ப பயிற்சிக்குள் நுழைவோம் இந்த வீடியோவை ந���்கு கவனித்து பாருங்கள்\nதரையில் முதலில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும் .இரண்டு கைகளையும் உடலின் பக்கத்தில் தளர்ந்த நிலையில் வைக்கவும். .தலை,கைகள்,கால்கள் மற்றும் உடல் முழுவதும் மிகவும் தளர்ச்சியான நிலையில் வைக்கவும். பிறகு மூச்சை இழுத்துக் கொண்டே தலையை தூக்காமல் கைகளைக் கொண்டு தரையை அழுத்தாமல் வீடியோவில் நான் சொல்லி கொடுப்பதுபோல் செய்யவும்.\nகால் கட்டை விரல்களை சேர்த்து வைத்து மேலே தூக்கவும் ரொம்பவும் மேலே தூக்கி விட கூடாது. திருப்பி கால்களை கீழே இறக்கும் போது மூச்சை வெளியே விட்டுக் கொண்டே மெதுவாக இறக்கவும் குதிங்கால்களை எக்காரணத்தைக் கொண்டும் தரையை தொடக் கூடாது. அப்படி தொட்டு விட்டால் பயிற்சி முடிந்துவிடும்.இப்படி ஒரு நாளைக்கு 25 முறை செய்ய வேண்டும் புதியவர்கள் 10 முறை செய்தால் போதும் நன்கு பயிற்சி கைகூடியபிறகு 50 முறை கூட செய்யலாம்.\nஇந்த பயிற்சியின் மூலம் எற்படும் பலன்கள்\nஇந்த பயிற்சி முழுக்க முழுக்க வயிற்றுக்காகவே உள்ள பயிற்சி இப்பயிற்சியை தொடர்ச்சியாக செய்து வந்தால் தொந்தி குறைவது உறுதி பெருங்குடல், சிறுகுடல் அனைத்தும் தூண்டப்பட்டு நன்கு வேலை செய்வதால் வயிறு மந்தமான நிலையில் பசியெடுக்காதவர்களுக்கும் பசி எடுக்கும். இடுப்பு தேவையில்லாத சுற்று சதை குறைந்து வலிமை பெறும் முதுகெலும்பும் வலிமை பெறும் தொடை பகுதியும் வலிமை பெறும்.\nவயிறு குறைந்து கட்ஸ் விழுந்து அழகு பெறும்.\nஹெரண்யா நோய் உள்ளவர்களும், வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் இப்பயிற்சியை மேற்க்கொள்ளக்கூடாது.\nகர்ப்பவதிகள் முதல் மூன்று மாத கர்ப்பம் வரையில் மட்டுமே இப்பயிற்சியை செய்தல் வேண்டும்.\nஆரம்ப நாட்களில் வயிறு, முதுகெலும்பு, தொடை போன்ற இடங்களில் வலி எடுக்கும் வலியை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பயிற்சியைப் பழகி வந்தால், படிப்படியாக வலி குறையும் பயிற்சியும் கைகூடும்.\nவயிற்றுப் பகுதிக்கு ஹாம்ஸ்ட்ரிங் கிரன்சஸ் பயிற்சி\nபெண்களுக்கு, ஆண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் உடல் எடை அதிகரிப்பதுடன் வயிற்று பகுதியில் அதிகளவு சதை போடுகிறது. இதற்கு முக்கிய காரணம் சரியாக உடற்பயிற்சி இல்லாதது. மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை. வயிற்று பகுதியில் உள்ள அதிகளவு கொழுப்பை குறைக்க உடற்பயிற்��ிகள் பல பயிற்சிகள் இருந்தாலும் ஹாம்ஸ்ட்ரிங் கிரன்சஸ் பயிற்சி (Hamstring Crunches) என்ற பயிற்சி மிகவும் எளிமையானது.\nவிரைவில் பலனை தரக்கூடியது. மேலும் வீட்டில் தினமும் 20 நிமிடம் செய்தால் போதுமானது. இந்த பயிற்சி செய்ய தரையில் மல்லாந்து படுத்து, கால் முட்டியை மடித்து, பாதத்தைத் தரையில் பதிக்க வேண்டும். கைகளை காதுகளோடு ஒட்டியபடி தலைக்கு மேலாகக் கொண்டுசென்று, தரையில் வைக்க வேண்டும்.\nஇப்போது, தலை, மார்பகப் பகுதியை முன்னோக்கி நகர்த்தி, கைகளை உயர்த்தி, விரல்கள் கால் முட்டியைத் தொடுவது போல் கொண்டுவந்து, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல், ஆரம்பத்தில் 25 முறைகள் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ள வேண்டும். அதிகளவு தொப்பை இருப்பவர்கள் இந்த பயிற்சியை செய்ய ஆரம்பத்தில் சற்று கடினமாக இருக்கும்.\nவயிற்றுப் பகுதி அழுத்தப்படுவதால், கொழுப்பு கரைந்து, ஃபிட்டான வயிற்றுப் பகுதி கிடைக்கும்.\nஒருவர் தன் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள பின்பற்ற வேண்டியது, சரியான உடற்பயிற்சியுடன், உணவுகளும் தான்.\nஎனவே நீங்களும் உங்கள் தொப்பையைக் குறைத்து ஃபிட்டாக இருக்க வேண்டுமெனில், கீழே கொடுக்கப்பட்டுள்ளதை முதலில் பின்பற்றுங்கள். குறிப்பாக இவை சிக்ஸ் பேக் வைப்பதற்கு தொப்பையைக் குறைக்க மேற்கொள்ளும் அடிப்படை உடற்பயிற்சிகள்.\nஜப்பானிய மக்கள் தொப்பை இல்லாமல் இருப்பதன் ரகசியம் தெரியுமா\nகால்களை அகல வைத்துக் கொண்டு ஒரு 7-10 கிலோ எடைக்கல்லை இருக்கைகளால் முன்புறம் பிடித்துக் கொண்டு, முதுகை வளைக்காமல் அப்படியே உட்கார்ந்து எழ வேண்டும். இம்மாதிரி 12 முறை என 3 செட்டுகள் செய்ய வேண்டும்.\nஉங்களுக்கு சிட்-அப்ஸ் செய்வதற்கு வசதியாக இருக்கும் போது, சற்று சவாலான உடற்பயிற்சிகளான க்ரஞ்சஸ் மேற்கொள்ள ஆரம்பியுங்கள்.\nஅதுவும் தரையில் படுத்துக் கொண்டு, கைகளை தலைக்கு பின் வைத்துக் கொண்டு, முழங்கால்களை மடக்கி, முன் உடலை மேலே தூக்க வேண்டும்.\nஇப்படி ஒரு செட்டிற்கு 12 என்ற வீதம் 3 செட் செய்து வர வேண்டும். 2 நாட்களுக்குப் பின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டு இப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.\nஇதனால் அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரையும்.\nலெக் லிப்ட்ஸ் (Leg Lifts) :\nஒரு கம்பியில் தொங்கிக் கொண்டு, முழங்கால்களை மடக்கி, மார்பகத்தை தொடும் வகைய��ல் தூக்க வேண்டும் அல்லது கால்களை மடக்காமல், இடுப்பளவில் கால்களை முன்னோக்கித் தூக்க வேண்டும்.\nஇது ஒரு ஆப்ஸ் உடற்பயிற்சி மற்றும் இப்படி செய்வதன் மூலம் இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்புக்கள் குறையும்.\nஇந்த உடற்பயிற்சிக்கு புஷ்-அப் போன்று படுத்துக் கொண்டு, கைகளால் உடலைத் தாங்காமல், முழங்கையால் உடலைத் தாங்க வேண்டும்.\nஅப்படி தாங்கும் போது, உடலும், காலும் ஒரே நேராக இருக்க வேண்டும்.\nஇந்நிலையில் 1 நிமிடம் என 3 முறை செய்து வந்தால், வயிற்றில் இருக்கும் கொழுப்புக்கள் கரையும்.\nஅளவுக்கு அதிகமாக வேண்டாம் :\nதொப்பையை வேகமாக குறைக்க வேண்டுமென்று, ஆர்வக்கோளாறில் அளவுக்கு அதிகமாகவோ அல்லது நீண்ட நேரமோ உடற்பயிற்சியில் ஈடுபடுவதை முதலில் தவிர்க்க வேண்டும்.06-\nஇப்படி அன்றாடம் செய்து வந்தால், நீங்களும் சிக்ஸ் பேக் உடலுடன் அழகாகத் திகழலாம். ஏனெனில் இப்படி சிம்பிளான உடற்பயிற்சிகளைத் தான் ஜப்பானியர்கள் அன்றாடம் செய்து தொப்பை இல்லாமல் இருக்கின்றனர்.\nசிக்ஸ் பேக் வைக்க உதவும் உடற்பயிற்சிகள்\nஆரோக்கியமான வாழ்க்கைமுறை மற்றும் உணவு முறையை பின்பற்றி தான், சிக்ஸ் பேக் பெறுவது நல்லது. சரியான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையை பின்பற்றினால் சிக்ஸ் பேக் ஒரு ஆரோக்கியமான உடற்பயிற்சியாக அமையும்.\nஜிம்முக்கு சென்றோ அல்லது வீட்டிலேயே உடற்பயிற்சிகளை செய்வதன் மூலமோ, உங்கள் அடிவயிற்றை கடினமாகவும், திண்மையாகவும், கட்டுடனும் வைத்திருக்க முடியும். வயிற்றிற்கு செய்யப்படும் உடற்பயிற்சிகளை தொடர்ந்து, தினசரி சரிவர செய்வதன் மூலம், அபூர்வமான மற்றும் அருமையான சிக்ஸ் பேக்கை பெறலாம்.\nஉங்கள் பின்னால் சாய்ந்து கையை உங்கள் தலைக்கு பின்னால் வையுங்கள். பிறகு முழங்காலை உங்கள் மார்பை நோக்கி, 90 டிகிரி வளைந்து வரும் வரை கொண்டு வாருங்கள். பாதம் நேராக இருந்தாலும், சாய்வாக இருந்தாலும் பரவாயில்லை. உங்கள் வயிற்று சுருக்கத்தின் மூலம் இடையை தரையில் வலுபடுத்தி, உங்கள் காலை மேல் நோக்கி நேராக தூக்கவும். பிறகு காலை இறக்கி அதன் பழைய இடத்தில் வைக்க வேண்டும், ஆனால் உங்களுடைய பாதம் தரையில் படாமல் இருக்க வேண்டும். இது உங்கள் வயிற்றை தொடர்ந்து நன்றாக செயல்பட உதவுகிறது.\nதரையில் பாயை விரித்து, பின்னால் சாய்ந்து உங்கள் கைகளை தலைக்கு மேல் நீட்���வும். பிறகு ஒரே நேரத்தில் உங்கள் கையையும், காலயும் உயரே தூக்க வேண்டும். உங்கள் கை விரல் நுனி, கால் விரல்களை தொடும் வரை செய்ய வேண்டும். பிறகு பழைய நிலைக்கு கொண்டுவந்து விடவும்.\nஇந்த ஆசனம் உங்கள் உடலின் பின்புறம் மற்றும் பக்கவாட்டினை கருத்தில் கொள்கிறது. மேலும் மேல் மற்றும் அடி வயிற்று பகுதியையும் இலக்காக கொண்டுள்ளது. மிருதுவான பரப்பளவில் படுத்து (யோகா விரிப்பு) சைக்கிளில் செய்வதை போல பெடலிங்கை காற்றில் செய்ய வேண்டும். மாறுதலுக்கு உங்கள் கணுக்காலை நோக்கி உங்கள் தோள் பட்டையை உயர்த்தவும். இரண்டு பக்கமும் சரிசமமாக இதை செய்ய வேண்டும். இரண்டையும் 20 முறை செய்வது நல்லது.\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/09/blog-post_43.html", "date_download": "2018-10-24T03:40:47Z", "digest": "sha1:LKFJKUTPMY2FJXB6GCUUCXXM7TZG2JHX", "length": 3144, "nlines": 32, "source_domain": "www.thuruvamnews.com", "title": "பெண்கள் அரபுக் கல்லூரிக்கான சுற்று மதில் வேலை ஆரம்பித்தலும் தாயிப் நகர் பிரதேசத்திற்கான நீர்க் குழாய்கள் பதித்தலும் | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL பெண்கள் அரபுக் கல்லூரிக்கான சுற்று மதில் வேலை ஆரம்பித்தலும் தாயிப் நகர் பிரதேசத்திற்கான நீர்க் குழாய்கள் பதித்தலும்\nபெண்கள் அரபுக் கல்லூரிக்கான சுற்று மதில் வேலை ஆரம்பித்தலும் தாயிப் நகர் பிரதேசத்திற்கான நீர்க் குழாய்கள் பதித்தலும்\nதம்பலகாம பிரதேச சபை உறுப்பினர் சகோதரர் இமாம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் பாத்திமத்து சஹ்தியா பெண்கள் அரபுக் கல்லூரிக்கான சுற்று மதில் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து ஞாயிற்றுக்கிழமை (23) அதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.\nஅதேவேளை தாயிப் நகரின் நீண்டகாலத் தேவையாக இருந்து வந்த குடிநீர்ப் பிரச்சினையை தீர்த்துவைப்பதற்கு நீர்க் குழாய்களை வழங்கி வைத்து அக்குழாய்களை பதிப்பதற்கான நடவடிக்கையும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீகினால் மேற்கொள்ளப்பட்டது.\nஇவ்வைபவத்தில் பிரதேச சபை உறுப்பினர்களான இமாம், றஹீம், பரீதா. தம்பலகாம பிரதேச மத்திய குழுத் தலைவர் ஆசுதீன் ஆசிரியர், செயலாளர் சபீயுள்ளா மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/09/blog-post_52.html", "date_download": "2018-10-24T02:53:22Z", "digest": "sha1:SDKIXKHDDNS434A5RI6S7OPDV3VGPRUF", "length": 8748, "nlines": 56, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "வெளிநாட்டவர்கள் வாழமுடியாத மோசமான நாடாகிய குவைட்: புதிய ஆய்வில் தகவல் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nவெளிநாட்டவர்கள் வாழமுடியாத மோசமான நாடாகிய குவைட்: புதிய ஆய்வில் தகவல்\n‘Expat Insider’ நிறுவனம் நடத்திய புதிய ஆய்வுக்கு அமைய, வெளிநாட்டு பணியாளர்கள் வாழ முடியாத மோசமான நாடுகளின் பட்டியலில் குவைட் இணைந்துள்ளது.\nவாழ்வியல் சாதகத்தன்மை, இலகுவாக குடியமரும் வாய்ப்பு மற்றும் உளவியல் திருப்தி முதலான விடயங்களை அடிப்படை மூலங்களாகக்கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அந்த அடிப்படை மூலங்களுக்கு அமைய, குவைட் இவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கு அமைய, 2014 முதல் 2016 வரையான காலப்பகுதியில், வெளிநாட்டவர்கள் வாழ முடியாத மோசமான நாடுகளின் பட்டியலில் குவைட் 68ஆவது இடத்தில் இருந்தது. எனினும், 2017ஆம் ஆண்டில் குவைட் இந்தப் பட்டியலில் 2ஆம் இடத்தில் உள்ளது.\nஇதற்கமைய, தற்போது வெளிநாட்டவர்கள் வாழ முடியாத நாடாக குவைட் தற்போது முன்னிலையில் உள்ளது.\nஒக்டோபர் - 28 முதல் கத்தாரிலிருந்து EXIT PERMIT பயணிக்க முடியும்\nஎதிர்வரும் 28 (ஆக்டோபர்) திகதி முதல் EXIT PERMIT இன்றி கத்தாரை விட்டு வெளியேற முடியும் என்ற சட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாக கத்தார் உள்...\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nஎங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதனைவிட கடும் பதில் நடவடிக்கை எடுப்போம் - மிரட்டுகிறது சவுதி\nஅண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண...\nகத்தாரில் தொடரும் கடும் மழை அவசர உதவி தெலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டன\nகத்தாரில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையினால் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய செய்திகள் தெர...\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம்\nபத்த��ரிகையாளர் ஜமால் கஷோகிஜி மாயமானதற்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் தொடர்பு இருப்பதாகத் துருக்கி அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட...\nதீபாவளிக்கு தாயகம் வர இருந்தவர் சவுதி அரேபியா தீ விபத்தில் பலியாகிய சோகம்\nசவுதி அரேபியாவில் உள்ள பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் தமிழக இளைஞர் ஒருவர் பலியானார். அவரது உடலைச் சீக்கிரமே தாய்நாட்...\nஊடகவியலாளர் ஜமால் கசோக்கி படுகொலையில், சவுதி அரேபியா சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Intelligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அவ...\nகத்தாரில் மன்னார் சகோதரர் காலமானார் - ஜனாஸா அறிவித்தல்\nமன்னார் எருக்களம்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஆஸில் முஹம்மது முஸ்தபா (50 வயது) அவர்கள் இன்று 16.10.2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை கத்தார் ஹமத்...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-10-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது...\nகத்தாரில் இலங்கையருக்குச் சொந்தமான PURSE முக்கிய ஆவணங்களுடன் தொலைந்து விட்டது\nLOST WALLET அன்பின் சகோதரர்களே, சம்மாந்துரையை சேர்ந்த சகோ முபஸ்ஸிர் 12/10/2018 இரவு தனது பணப் பையினை, முக்கிய ஆவனங்களுடன் Al Sa...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/vw-polo-gt-sport-edition-launched/", "date_download": "2018-10-24T02:29:57Z", "digest": "sha1:7J5SF7RTAIADBMS4EYGHOBNOETWO57DV", "length": 10688, "nlines": 31, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட் எடிஷன் கார் அறிமுகம்", "raw_content": "\nஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட் எடிஷன் கார் அறிமுகம்\nஃபோக்ஸ்வேகன் போலோ காரில் கூடுதலான வசதிகளை பெற்ற ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என இருவிதமான எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட்\nவரையறுக்கப்பட்ட பதிப்பாக ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஎஞ்சின் டார்க் மற்றும் பவர் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இடம்பெறவில்லை.\nஇன்டிரியர் மற்றும் எக்ஸ்டிரியர் ஆப்ஷனில் மட்டுமே கூடுதல் வசதிகளை பெற்றுள்ளது.\nசாதாரண போலோ காரில் இட��்பெற்றுள்ள எஞ்சினை பெற்றுள்ள ஜிடி ஸ்போர்ட் ஹேட்ச்பேக் காரில் 1.2 லிட்டர் TSI பெட்ரோல் ட்ரோபாசர்ஜ்டு 4 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 5,000 ஆர்பிஎம் சுழற்சி வேகத்தில் 105 hp பவரையும், 1500 ஆர்பிஎம் முதல் 2500 ஆர்பிஎம் சுழற்சியில் 175 Nm டார்க் வழங்கும். இதில் 7 வேக DSG கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.\nபோலோ GT ஸ்போர்ட் டீசல் பதிப்பு மாடலில் 1.5 லிட்டர் TDI ட்ரோபாசர்ஜ்டு 4 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 4,400 ஆர்பிஎம் சுழற்சி வேகத்தில் 110 hp பவருடன், 1500 ஆர்பிஎம் முதல் 2500 ஆர்பிஎம் சுழற்சியில் 250 Nm டார்க் வழங்கும். இதில் 7 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.\nவெளிகட்டுமான அமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லாமல் புதிய 16 அங்குல அலாய் வீல் , பாடி கிராபிக்ஸ் , பின்புற ஸ்பாய்லர் , மேற்கூறை போன்றவற்றில் கருப்பு நிற வண்ணத்தில் அமைந்துள்ளது. தோற்றத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு என இரு நிறங்களில் மட்டுமே கிடைக்கும்.\nஇன்டிரியர் அமைப்பில் வசதிகளில் எந்த மாற்றங்களும் இல்லாமல் லெதர் இருக்கை அம்சத்துடன் ஸ்போர்ட்டிவான இருவண்ணத்துடன் அப்ஹோல்ஸ்ட்ரி பெற்றுள்ளது.\nபோலோ GT ஸ்போர்ட் TSI பதிப்பு விலை ரூபாய் 9.11 லட்சம் , போக்ஸ்வேகன் போலோ GT ஸ்போர்ட் TDI பதிப்பின் விலை ரூபாய் 9.21 லட்சம். (அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி)\n2018 மாருதி சுசூகி எர்டிகா முன்பதிவு காரின் அறிமுகத்திற்கு முன்பு தொடங்கும் என அறிவிப்பு\n2018 ஹோண்டா அமெஸ் கார்களின் விற்பனை 50,000 யூனிட்டாக உயர்ந்துள்ளது\nஇன்று வெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ 2018\nவரும் 26ம் தேதி அறிமுகமாகிறது புதிய டாடா டியாகோ JTP, டிகோர் JTP கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583518753.75/wet/CC-MAIN-20181024021948-20181024043448-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}