diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0636.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0636.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_0636.json.gz.jsonl" @@ -0,0 +1,313 @@ +{"url": "http://blog.sigaram.co/2017/09/Google-Voice-Typing-Tamil.html", "date_download": "2018-05-23T13:07:32Z", "digest": "sha1:RBWWAJKQWRL73E63RROLR36GELYIX552", "length": 18038, "nlines": 202, "source_domain": "blog.sigaram.co", "title": "சிகரம்: தமிழ் பேசும் கூகிள்! #GoogleVoiceTypingTamil", "raw_content": "\nஎன்ன மச்சி சொல்லு மச்சி\nஇதுவரை தமிழில் விசைப்பலகைகளினூடாக எழுத மட்டுமே அறிந்திருந்த கூகிள் இப்போது நாம் பேசுவதைக் கேட்டு எழுதவும் பழகியிருக்கிறது. தமிழில் மட்டுமல்ல 20க்கும் மேற்பட்ட மொழிகளில் குரல் வழித் தட்டச்சைத் துவக்கியிருக்கிறது கூகிள். கூகிளில் முன்பு ஆங்கிலத்தில் மட்டுமே குரல் வழித் தேடல் மற்றும் தட்டச்சை மேற்கொள்ள முடியும். தற்போது அந்த வசதியை பிராந்திய மொழிகள் பலவற்றுக்கும் விரிவாக்கியிருக்கிறது.\nஇப்போது நீங்கள் தமிழில் பேசுவதைக் கேட்டு கூகிளில் தேடவும் செயலிகளில் தட்டச்சு செய்யவும் முடியும். ஆனால் தமிழில் குரல் வழியாக திறன்பேசியைக் கட்டுப்படுத்த முடியாது. அந்த வசதி ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. கூடிய விரைவில் ஏனைய மொழிகளுக்கும் அந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என்கிறது கூகிள்.\nஇதன்மூலம் விழிப்புலனற்றோர் மற்றும் விசேட திறனுடையோர் போன்றவர்களுக்கும் திறன்பேசிகளை இலகுவாகக் கையாளக் கூடிய வசதி கிடைக்கவுள்ளது. மேலும் அவசர யுகத்தில் பொறுமையாக தட்டச்சு செய்து கொண்டிருப்பதைக் காட்டிலும் இது மிகச் சிறப்பான வசதி தான். ஆரம்ப கட்டம் என்பதால் நாம் கூறும் எல்லாச் சொற்களையும் மிகச் சரியாகப் புரிந்துகொண்டு கூகிளால் எழுத முடியவில்லை. பல்வேறு பிழைகள் காணப்படுகின்றன.\nஇதனை சரி செய்வதும் மேம்படுத்துவதும் நம் கைகளிலேயே உள்ளது. கூகிள் நாம் பேசுவதைப் புரிந்துகொண்டு எழுதப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளது. நாம் சொற்களைப் பிழை திருத்தி சரியான சொற்களை உள்ளிடுவதன் மூலம் கூகிள் தானாகவே தனது பிழைகளைத் திருத்திக் கொள்ளும்.\nஇந்த வசதியை உங்கள் திறன்பேசிகளிலும் பெற்றுக்கொள்ள GBoard விசைப்பலகை அல்லது Google Indic Keyboard விசைப்பலகையினை இற்றைப்படுத்திக் (Update) கொள்ளுங்கள். பின்னர் திறன்பேசியின் மொழி அமைப்புகளுக்கு (Language & Input Settings) சென்று குரல் வழி உள்ளீட்டில் பிரதான மொழியாக தமிழைத் தேர்வு செய்யுங்கள். இப்போது உங்கள் குரலும் பேனையாக மாறி எழுதத் தொடங்கிவிடும்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\n நமது சிகரம் இணையத்தளத்தில் இந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான ���திவுகளின் மற்றுமோர் தொகுப்பு இது. நீங்கள் வாசிக்கத் தவறிய ப...\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத்தமிழ் மரபு மாநாடு எதிர்வரும் மார்ச் 01 மற்றும் 02 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டிலுள்ள நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் கலை அறிவ...\nதமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கம் - 382வது கவியரங்கம்\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும் தமிழ்ப்பணி அறக்கட்டளை இணைந்து நடாத்தும் 382வது மாதக் கவியரங்கம் எதிர்வரும் 25.02.2018 அன்று மால...\nமூவகைக் கிண்ணங்களையும் கைப்பற்றியது இலங்கை\nஇலங்கை கிரிக்கெட் அணி பங்களாதேஷ்க்கான தனது கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளது. இலங்கை, சிம்பாப்வே மற்றும் பங்...\nவென்வேல் சென்னி : முத்தொகுதி - 1 & 2 சரித்திரப் புதின அறிவிப்பு \n மோரியப் பேரரசின் தென்னாட்டுப் படையெடுப்பைப் பற்றிய எனது அடுத்த புதினமான 'வென்வேல் சென்னி : முத்தொகுதி 1 & ...\nநகைச்சுவை - 500 பக்க கதை\nமனநல மருத்துவமனை: நோயாளி : ஐயா , நான் 500 பக்க கதை ஒன்னு எழுதிருக்கேன்.. மருத்துவர் : அப்படியா எங்க அந்தக் கதைய சொல்லு... ...\nஉழவில் செழிக்கும் கழனியழகு உழைப்பில் வரும் வியர்வையழகு தாழ்ப்பாள் இல்லா வானழகு வான் தரும் மழையழகு மழலை முகத்தின் சிரிப்பழகு காத...\nசிகரம் வலைப்பூங்கா - 02\nவலைப்பதிவர் இரா. பூபாலன், ஒன்பது ஆண்டுகளாக வலைப்பதிவு எழுதி வருபவர். ' எனது கவிதைகள் ' வலைக்கவிஞர். கொடைக்கானல் கோடை பண்பலையில் த...\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல் - வலைப்பதிவர், கணிப்பொறியாளர், தூர நோக்குள்ள சாதனைத் தமிழன் என்று பன்முக ஆளுமை கொண்டவர் மு...\nகவிக்குறள் - 0004 - இடம்மாறின் பயனில்லை\nஅதிகாரம் 50 இடன் அறிதல் **** கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து (குறள் 496) ***** இடம்மாறின் பயனில்லை...\nசிகரம் வலைப்பூங்கா - 02\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 14 - நள்ளிரவில் வெளியேற்றப்...\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 14 - வெற்றிக்கான வாக்களிப்ப...\nபிக்பாஸ் தமிழ் - பருவம் 01 - வெற்றியாளரைத் தெரிவு ...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - கணேஷ் உள்ளே; சுஜா வெளி...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - இறுதிப் புள்ளிப் பட்டி...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - ��ுள்ளிப் பட்டியல் #Big...\nபிக்பாஸ் தமிழ் - இறுதிப்போட்டி செப் 30 இல்\nஜனவரி-05 இல் தென்னாபிரிக்காவை சந்திக்கிறது இந்தியா...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - நாள் 86 - புள்ளிப் பட்...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - வாக்களிப்பு #BiggBossT...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 12 - சினேகன் உள்ளே; வையாபுர...\nபிக்பாஸ் தமிழ் - அக்டோபர் முதலாம் திகதி மாபெரும் இ...\n'வானவல்லி' நாயகன் வெற்றியுடன் ஒரு நேர்காணல்\nவிஜய் தொலைக்காட்சி வழங்கும் புதிய நிகழ்ச்சி #Yesor...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 12 - வெளியேறப்போவது யார்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமி...\nபிக்பாஸ் - அறிந்ததும் அறியாததும் - 02 - விதிமுறைக...\nகளவு போன கனவுகள் - 06\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 12 - வெற்றிக்கான தங்கத் துர...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 12 - வாக்களிப்பு #BiggBossT...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 11 - போலியாக வெளியேற்றப்பட்...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 11 - இன்று வெளியேறப் போவது ...\nதுபாயில் இரவு-பகல் டெஸ்ட் ஆட்டத்தில் பாகிஸ்தானை சந...\nபிக்பாஸ் - அறிந்ததும் அறியாததும்\nகைக்கிளைத் திணை - காதலும் காமமும்...\nகளவு போன கனவுகள் - 05\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அற...\nஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமத்தை சோனியிடம் இருந்து கைப்...\nகளவு போன கனவுகள் - 04\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 11 - பிக்பாஸ் விருதுகள் - B...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 11 - வாக்களிப்பு - BIGG BOS...\nஅனிதா - சிதையில் சிதைந்த கனவுகள்\nசொந்த மண்ணில் முழுத் தொடரையும் இழந்த இலங்கை; இந்தி...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 10 - ஜூலி, ஆரத்தி உள்ளே; கா...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 10 - வெளியேறுகிறார் காஜல்\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeeno.blogspot.in/2008_05_01_archive.html", "date_download": "2018-05-23T12:40:29Z", "digest": "sha1:W7FX2X2DUQOF2WR77R57T2URPJJ5BHQ2", "length": 4369, "nlines": 93, "source_domain": "jeeno.blogspot.in", "title": "விழுதுகள்: May 2008", "raw_content": "\nஎச்சரிக்கை: காசு கொடுக்காமல் பப்ளிக் டாய்லட் செல்பவர்களுக்கு...:)\nதேவனின் கோவில் - அறுவடை நாள் - சுகா - இந்த பாட்ட பத்தி நான் என்ன எழுத எழுதியதை திரும்ப திரும்ப வாசித்ததையே தருகிறேன். சுகா எழுதியது, உரிமையோடு பேஸ்ட் செஞ்சுகிறேன். கடைசியா நான். **************...\nஎச்சரிக்கை: காசு கொடுக்காமல் பப்ளிக் டாய்லட் செல்ப...\nசமையல் டிப்ஸ் - ஆண்களுக்காக\n\"உலகில் பெண்கள் 'மட்டும்' தான் சமையல் எக்ஸ்பர்டா இது என்னடா கொடுமை\"-னு மல்லாக்கப�� படுத்து (சரக்கடிக்காம இருந்த போதுனு சொன...\nவழக்கம் போல படத்தை தரவிறக்கம் செய்து பார்க்க பயப்பட்டு இத்தனை நாட்கள் பார்க்காமல் விட்ட படம் இது. எனக்கு horror படங்கள் என்றால் பயங்கர அலர்ஜ...\nஉலகக்கோப்பையை வென்றது இந்தியா. இந்தியா வென்றதை விட, இலங்கையை இந்தியா தோற்கடித்தது பல சிறப்புகளை உடையது. 3 விக்கெட் விழுந்ததும் தோனி உள்ளே வ...\nசினிமா (23) அறிவியல் (11) சமூகம் (8) அரசியல் (6) பொதுவானவை (6) சென்னை (3) தொலைக்காட்சி (3) விளையாட்டு (3) Christopher Nolan (2) காதல் (2) சச்சின் (2) சிரிப்பு (2) AVATAR (1) அசைவம் (1) ஆடித்தள்ளுபடி (1) ஐ.பி.எல். (1) கணிதம் (1) கதை (1) கல்லூரி பிட் (1) சமையல் (1) சிவாஜி (1) சென்னை போலீஸ் (1) சைவம் (1) தமிழ் (1) பதிவர் வட்டம் (1) பத்திரிக்கை (1) பாரதி (1) மத‌ம் (1) விகடன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=43&sid=a7b94020857302102e2e77a3e03fb4e5", "date_download": "2018-05-23T12:37:54Z", "digest": "sha1:3TUJXNRWTPCGRE3IOMITNJGBCSUBV2L2", "length": 37377, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "நிழம்புகள் (Photos) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ நிழம்புகள் (Photos)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமீண்டும் மீண்டும் பார்க்க விரும்பும் ஓவியங்கள் ,....\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅறிய சில நிழம்புகள் ஒரு அலசல்...\nநிறைவான இடுகை by பாலா\nநிறைவான இடுகை by பாலா\nபென் ஹெய்னின் நிழம்போவியம் (Photo drawing) உங்கள் பார்வைக்கு - பாகம் -2\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபென் ஹெய்னின் நிழம்போவியம் (Photo drawing) உங்கள் பார்வைக்கு - பாகம் -1\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபுள்ளிகள் வரையும் மூணம்(3d) நிழம்புகள் ...\nநிறைவான இடுகை by பூவன்\nயாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களின் நிழம்பு காட்சிகள்(40 நிழம்புகள்) பாகம் -1\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஇந்திய மல்யுத்தம் நிழம்புகள் (Photos)\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஎரியும் மலை, உமிழும் உயிர் படைக்கும் பரவசம் நிழம்புகள் (Photos)\nநிறைவான இடுகை by பூச்சரண்\n களைகட்டுது காவிரிக் குளியல் (46 நிழம்புகள் தொகுப்பு)\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசென்னையின் பல்வேறு இடங்களின் 65 உயர்தர நிழம்புகள்(HD Photos) தொகுப்பு\nநிறைவான இடுகை by பூச்சரண்\n2014 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிழம்புகள் தொகுப்பு - 43 படங்கள்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஎங்க ஊரு திருச்சி - 53 நிழம்புகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகொடைக்கானலின் இயற்கை காட்சிகள் தொகுப்பு (55 HD நிழம்புகள்)\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஉலகில் சில நகரங்களின் நிழம்புகள்(Photos) தொகுப்பு (50 படங்கள்)\nநிறைவான இடுகை by வேட்டையன்\n1955-2006: கடந்த அரை நூற்றாண்டில் [49 நிழம்புகள்] சிறந்த செய்தி நிழம்புகள்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nவாள் விழுங்கும் 15 வயது சிறுமியின் சாதனை\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஉலக கின்னஸ் சாதனை படைத்த மிகப்பெரிய சிப்பி\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த இரட்டைப் பிறவிகள்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nடூ வீலரைக் கொஞ்சம் கவனி\nநிறைவான இடுகை by பூச்சரண்\nமே தினம் விடுமுறையை ���ொட்டி, ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nசென்னையில் ஒரு தாஜ்மகால் ..\nநிறைவான இடுகை by பூச்சரண்\nபவல் கொசன்கி (Pawel Kuczynski) போலந்து நாட்டு கேலிச்சித்திர தொகுப்பு\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஇன்றைய சிறந்த படம் - தொடர்பதிவு\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஆத்தி...இது என்னாது இப்படி...இதோ மேலும் பல படங்கள் ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யு���் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/167615/news/167615.html", "date_download": "2018-05-23T13:05:33Z", "digest": "sha1:VADVG6AHNMYIGCZMO4U32DUP4HRCVO4P", "length": 11074, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "டென்ஷனில்லாம எப்போதும் ஹாப்பியா இருக்கணுமா?..!! : நிதர்சனம்", "raw_content": "\nடென்ஷனில்லாம எப்போதும் ஹாப்பியா இருக்கணுமா\nடென்ஷனே இல்லாம சிரிச்சுக்கிட்டு எப்பவுமே சந்தோஷமா இருக்கணும்னு ஆசையா ஆசை மட்டும் இருந்தா பத்தாது; அதுக்காக சில செயல்களை நிச்சயமா நாம செய்யணும். அப்பதான், நம்மால டென்ஷன் இல்லாம இருக்க முடியும். அப்படி என்ன செய்யணும்னு கேக்கறீங்களா\n தவறு செய்வது மனித இயல்பு. எனவே, உங்களுக்கு பிறர் தீங்கு செய்யும் போது, அந்த தவறை நீங்கள் மன்னித்து விடுங்கள். போன முறை அவன் தவறு செய்தான் மன்னித்தேன்; இனியும் என்னால் முடியாது என்று கூறா��ீர்கள். நீங்கள் பிறரை மன்னிக்க மன்னிக்க உங்கள் மனம் பண்படும். அதோடு, உங்களால் நிம்மதியாகவும் இருக்க முடியும். மருத்துவ ரீதியாகவும் இதற்கு நல்ல பலன் உண்டு.\nஒருவரை நீங்கள் மன்னிக்க முடியாமல் இருக்கும் போது, அவரைப் பார்த்த உடனேயே அவர் உங்களுக்கு செய்த தீங்கு தான் நினைவிற்கு வரும். அதனால், அவர் மீது கோபம் வரும். அந்த கோபம் டென்ஷனாக மாறும். டென்ஷன் அதிகரிக்கும் போது, உங்களுடைய ரத்த அழுத்தம் ஆட்டோமேட்டிக்காக உயரும். இந்த ரத்த கொதிப்பு உங்களுக்கு பலவிதமான நோய்களை ஏற்படுத்தும். எனவே,”மறப்போம் மன்னிப் போம்’ என்பதை உங்கள் தாரக மந்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி போன்றவற்றை விட்டொழியுங்கள். உங்கள் மனதில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் கோபத்திற்கு மற்ற எல்லோரையும் மன்னிப்பதன் மூலம் வடிகால் ஏற்படுத்திக் கொடுங்கள். இவை மற்றவர்களை ஒரு போதும் காயப்படுத்துவதில்லை; மாறாக, யார் இவற்றை வைத்திருக் கிறார்களோ அவருடைய ஆரோக்கியத்தை தான் பாதிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதேபோல், நீங்கள் செய்யும் தவறுகளுக்கு மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்கத் தயங்காதீர்கள். தெரிஞ்சோ, தெரியாமலோ பல வகைகளில் நாம் தவறு செய்கிறோம்.\nஅப்படி தவறு செய்ய நேரிடும் போது, உங்களால் பாதிக்கப்பட்ட நபர் யாராக இருப்பினும் அவரிடம் மன்னிப்புக் கேட்கத் தயங்காதீர்கள். உங்களை விட வயதிலோ, வசதியிலோ அல்லது ஏதோ ஒரு விதத் தில் தகுதி குறைவாக இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல், உங்கள் தவறை மட்டும் மனதில் கொண்டு மன்னிப்புக் கேளுங்கள். அப்படி நீங்கள் மன்னிப்பு கேட்க்கும் போது, உங்கள் எதிராளி நிச்சயம் பெருந்தன்மையாக நடந்து கொள்வார் என்பதில் சந்தேகம் வேண்டாம். அப்படி எதிராளி மன்னிக்காவிட்டாலும், கவலையை விடுங்கள்.\nநீங்கள் உங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட போதே நீங்கள் மன்னிக்கப்பட்டு விட்டதாக உள்ளூர நம்புங்கள். இதன் மூலம், குற்ற உணர்ச்சியிலிருந்து விடுதலைப் பெறலாம். மன அமைதியும் கிடைக் கும். இல்லாவிட்டால், அவை மனதை அழுத்தித் உங்கள் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடும். சீற்றம், மனக்கசப்பு போன்றவற்றை நீக்குவதற்கு மன்னிக்கும் மனப்பான்மை மற்றும் மன்னிப்புக் கேட்கும் தன்மை இரண்டும் வே���்டும். ப்ளீஸ், தாங்க்யூ, ஸாரி ஆகிய வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துங்கள். இந்த வார்த்தைகள் உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும். அதே போல், வணக்கம், வாங்க போன்ற சொற்களையும் தேவையான இடத்தில் தவறாமல் பயன்படுத்துங்கள். அவை உங்களை பண்புள்ளவர்களாகக் காட்டும். என்ன இதெல்லாம் செய்ய நீங்க ரெடியா அப்படின்னா உங்க வாழ்க்கையில் இனிமே நோ டென்ஷன். வாழ்க்கையை என்ஜாய் செய்யுங்கள்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\n20 + வயது இளைஞர்களே… யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்\nமனைவி பிறப்புறுப்பை கதியால் வெட்டிய சைக்கோ கணவன்மனைவி\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: பருவகால விளையாட்டல்ல\nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது\nதண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்\nபூண்டை இப்படி கட்டி இரவு முழுக்க பெண்ணுறுப்புக்குள் வைத்திருந்தால் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா\nஓட்டலுக்கு தனியாக வந்த பெண்ணுக்கு நடந்த சோகம்\nபெண் துணையை முத்தமிட்டு மகி-ழ்விக்க சில முறைகள்\nவிமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு \nதடம்மாறும் ஐ.அமெரிக்க – பாகிஸ்தான் உறவுகள்\nபொது மக்கள் அறியாத 10 விமான ரகசியங்கள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-astrology.in/2015/05/astrologer-couple-chennai-visit.html", "date_download": "2018-05-23T13:06:04Z", "digest": "sha1:H3PLPA4ULN2GKYYHG25KMAJR7YXSV4OI", "length": 5984, "nlines": 136, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: HOROSCOPE AND ASTROLOGY GUIDE TO HIGHER STUDY ASTROLGER COUPLE VISIT CHENNAI", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஆசிரியத் தம்பதி மாணவச் செல்வங்களுக்குக் கென்றே\n“ எக்கல்வி - எத்துறை சார்ந்த கல்வி - தொழிற்கல்வி எனும்\nமருத்துவமா - பொறியியலா - வங்கி சார் வணிகக் கல்வியா\nஇலக்கியமா - ஆசிரியப் பணக்கென பாடப்பகுதிகளா\nஅவ்வாறாயின் எப்பாடம் எதிர் காலத்தில் வளம்சேர்க்கும்”\nஎன்பன போன்ற எதிர்கால வினாக்களுக்கென்றே\n“ ஜோதிட வழியில் - பிறந்த நாள், நேரம், இடம் ஆகியவற்றின்\nமூலம் துல்லியமாகக் கணிக்கும் ஜாதக அடிப்படையில்\n“ என் எதிர்காலம் - எக்கல்வி ” என இறையருளால் விளக்கம்\nYou can contact us for consultation உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஜோதிட கலைமாமணி - ஜோதிட தம்பதி உஷா ரங்கன்\n27 A (மேல்மாடி) சிவன் மேற்கு ரத வீதி\nஜாதக ஆலோசனை பெற எங்களை நேரில் சந்திக்கலாம். அல்லது கடிதம், தொலைபேசி, மின்னஞ்சலை மூலம் தொடர்பு கொள்ளவும். உங்கள் கேள்விகளை மறுமொழியில் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://isha.sadhguru.org/blog/ta/ishavil-nadanthavai-16022014/", "date_download": "2018-05-23T12:58:39Z", "digest": "sha1:SO2DIEP3ZMIUEQSYZ6FPY5UA5M55P4TW", "length": 9559, "nlines": 102, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஈஷாவில் நடந்தவை | Ishavil nadanthavai", "raw_content": "\nகோடை மழைக்கு இதமாக சூப் ரெடி\nநினைத்ததெல்லாம் நடப்பதற்கு என்ன செய்ய வேண்டும்\nகனவுகண்ட ராஜனும் பலன் சொன்ன ஜோசியரும்\nபயிற்சிகளை புதிய நிலைக்கு எப்படி எடுத்துச்செல்வது\nயோகப் பயிற்சியும் முதுகுத்தண்டும்… சில சூட்சுமங்கள்\nதினமும் யோகா செய்ய போராட்டமா\nஎன்ன நிகழ்ந்துள்ளது Oct – Dec 2017 வரை\n2018 மஹாசிவராத்திரி தருணங்கள் குறித்து சத்குரு பகிர்கிறார்\nஅமைதி ஆனந்தம்… உங்களுக்கு போதுமா\nஆதியோகிக்கு முன்னதாக எவருமே உண்மையை உணரவில்லையா\nஞாபகப் பதிவு விழிப்புணர்வு மற்றும் கோமா நிலை\nமத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு ஈஷாவில் வழங்கப்பட்ட பயிற்சி\nஈஷாவில் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்\nபுத்தக தினத்தில், ஈஷாவின் சிறப்பு புத்தக கண்காட்சி\nபூச்சிக்கொல்லியை புறந்தள்ளி புரட்சி செய்யும் விவசாயி\nகுழந்தைகள் கற்றுக்கொள்ளும் குப்பை மேலாண்மை\nதினமும் என்னை கவனி என்கிறது மரம் – ஏன்\nகடந்த வாரம் பாண்டிச்சேரி, இந்த வாரம் மும்பை என்று களைகட்டிய ஈஷா வித்யா மாரத்தான் ஓட்டங்கள்; போலீஸ் அதிகாரிகளுக்கு நடந்த ஈஷா கிரியா தியான வகுப்பு என்று விரிகிறது இந்த வார ஈஷாவில் நடந்தவை.\nஒவ்வொரு வருடமும் மும்பையில் நடைபெற்று வரும் மாரத்தான் போட்டி, அம்மாநகரில் ஒரு முக்கிய நிகழ்ச்சியாகிவிட்டது. இவ்வருடம் ஜனவரி 19ம் தேதி நடைபெற்ற இந்த மாரத்தான் ஓட்டத்தில் ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் சுமார் 150 பேர் கலந்துகொண்டு ஈஷா வித்யா பள்ளிக்காக நிதி திரட்டினர். முன்னதாக தன்னார்வத் தொண்டர்கள் அனைவரும் கூடி குருபூஜையுடன் இந்த மாரத்தானை துவக்கினர். 42 கி.மீ, 21 கி.மீ, மற்றும் 6 கி.மீ போன்ற மாரத்தானின் அனைத்து பிரிவுகளிலும் அவர்கள் ஆர்வமாகக் கலந்து கொண்டனர்.\nஅரசுப்பள்ளி ஆசிரியர் பயிற்சி முகாம்\nஈஷா அறக்கட்டளையின் அரசுப் பள்ளிகள் தத்தெடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக 3 நாட்கள் கொண்ட அரசு ஆசிரியர்கள் பயிற்சி முகாம் கடலூர் ஈஷா வித்யா பள்ளியில் நடைபெற்றது. இம்முகாமில் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களின் 99 துவக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களும், மற்ற ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.\nஜனவரி 20ம் தேதியிலிருந்து 22ம் தேதி வரை இரண்டு நாட்கள் நடைபெற்ற இம்முகாமில் இளம் மாணவர்களிடம் இணைந்து செயலாற்றுவதைப்பற்றி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு தொடக்கக் கல்வி துணை இயக்குனர் திருமதி.N. லதா அவர்கள் இம்முகாமிற்கு வந்திருந்தார். இம்முகாமில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தங்களுடைய மாணவர்களுக்கு யோகா வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.\nகோவை காவல் துறையினருக்கு ஈஷா கிரியா தியானம்\nகடந்த பிப்ரவரி 7 மற்றும் 8ம் தேதிகளில், கோவை PRS மைதானத்தில் காவல் துறையைச் சேர்ந்த சுமார் 170 பேருக்கு சக்திமிக்க ஈஷா கிரியா தியானம் கற்றுக் கொடுக்கப்பட்டது.\nPrevious articleசங்கனேரி மற்றும் தும்பா கலைவண்ணங்கள் \nNext articleமல்லாடிஹள்ளி ஸ்வாமி – ஒரு ரோல் மாடல்\nபாலுறவுக்கான தேவை எப்போது ஏற்படுகிறது\nபாலுறவுக்கான தேவை எப்போது ஏற்படுகிறது என்பதை சத்குரு இதில் விளக்குகிறார்…\nஒரே கிளிக்கில் அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம்\nஇந்தக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்ததா\nவாரம் ஒருமுறை உங்கள் மெயிலை தேடி வரும் ஈஷாவின் கருத்தாழமிக்க கட்டுரைகள் உங்கள் மனத்திற்கு புத்துணர்வூட்டி, உடலுக்கும், உயிருக்கும் உற்சாகத்தை அளித்திடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/cinema/04/161837", "date_download": "2018-05-23T13:00:26Z", "digest": "sha1:J75L5HDR54V7TOHME7UPJTK62DA3DMYO", "length": 12319, "nlines": 156, "source_domain": "www.manithan.com", "title": "எந்த தாய்க்கும் வரக்கூடாத நிலை...விருந்தாளி போன்று மகளின் நிச்சயதார்த்தத்தில் சீதா - Manithan", "raw_content": "\nஎன்னை சிக்கவைக்க யாரோ செய்த சதி, தூத்துக்குடி பொலிசின் பரபரப்பு வாக்குமூலம்: வெளியான ஆடியோ\nதனது காதல் மனைவி மெர்க்கலுக்கு இளவரசர் ஹரி முதல் முறையாக கொடுத்த பரிசு\nதடையை மீறி தூத்துக்குடிக்கு சென்ற கமல்ஹாசன்: பொலிசார் செய்த செயல்\nமுதுகெழும்பு இல்லாத தமிழ்நாடு வெட்க���்பட வேண்டும்: நடிகர் பிரகாஷ்ராஜ்\nஇலங்கையில் ஒருவருக்கு ஏற்பட்ட பரிதாபம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் மெலானியா காதல் ரகசியம் கசிந்தது\nபிரபல நடன இயக்குனர் சாண்டிக்கு குழந்தை பிறந்தது\nவிஜய் அவார்ட்ஸை கிழித்து தொங்கவிட்ட சித்தார்த்\nமகனின் உடலை அடையாளம் காட்ட வந்த பெற்றோர்.. மருத்துவமனையிலேயே உயிரிழந்த சோகம்\nஅப்பா வயதுள்ள நபரை திருமணம் செய்தாரா ராதிகா\nதோண்ட தோண்ட கொட்டிக் கிடக்கும் தங்கம் இதன் மதிப்பு 60 பில்லியன் அமெரிக்க டொலர்களாம்\nஈழத்து இளைஞரின் கனவு நிஜமாகுமா எதிர்பாராமல் கிடைத்த அதிஷ்டம்\nவரம் கொடுக்க குறி வைத்திருக்கும் குபேரன் இந்த வாரம் கோடீஸ்வரர் ஆகப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரம்\nயாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரம்\nஎந்த தாய்க்கும் வரக்கூடாத நிலை...விருந்தாளி போன்று மகளின் நிச்சயதார்த்தத்தில் சீதா\nநடிகர் பார்த்திபனின் மகள் கீர்த்தனாவின் திருமண நிச்சயதார்த்தத்தில் சீதா கலந்து கொண்டார். நடிகர் பார்த்திபன், நடிகை சீதாவின் இளைய மகள் கீர்த்தனாவுக்கும், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகனும் இயக்குனருமான அக்ஷய்க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.\nநிச்சயதார்த்தத்தில் சீதா கலந்து கொண்டார். பார்த்திபனை விவாகரத்து செய்துவிட்ட சீதா தனது மகளின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டார். தாயும், மகளும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.\nகீர்த்தனாவும், அக்ஷயும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 18 வயதில் இருந்து அக்ஷயை காதலித்து வந்துள்ளார் கீர்த்தனா. அவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் பச்சைக் கொடி காட்டிவிட்டனர்\nகீர்த்தனா, அக்ஷய் திருமண நிச்சயதார்த்தத்தில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். வரும் மார்ச் மாதம் 8ம் திகதி சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் அவர்களின் திருமணம் நடைபெறுகிறது.\nஎன் மகள் காதல் திருமணம் செய்கிறாள். அவளின் காதலை நான் மதிக்கிறேன். நாங்களாக பார்த்தால் கூட இப்படி ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைத்திருக்க மாட்டார் என்று சீதா தெரிவித்துள்ளார்.\nஅப்பா வயதுள்ள நபரை திருமணம் செய்தாரா ராதிகா\nதங்கையுடன் மோசமான காரியத்தில் ஈடுபட்ட அண்ணண் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்\nதோண்ட தோண்ட கொட்டிக் கிடக்கும் தங்கம் இதன் மதிப்பு 60 பில்லியன் அமெரிக்க டொலர்களாம்\nஎன் மீது குற்றம் சுமத்துவோர் ராஜதுரோகிகள்: கோத்தபாய\nகலைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளின் தேர்தல் குறித்து முக்கிய தகவலை வெளியிட்டார் சபாநாயகர்\nகிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக பிரதான கதவை மூடி ஆர்ப்பாட்டம்\nமுன்னாள் போராளியின் வீட்டில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினருக்கு கிடைத்த பெட்டி\nமன்னார் ஆயர் தலைமையில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடல்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2016/03/blog-post_14.html", "date_download": "2018-05-23T12:58:32Z", "digest": "sha1:AU24NXV2PRUYGQOAT3QLW77NLFT4UPF6", "length": 15282, "nlines": 430, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: வானத்தை முட்டுவதா விலைவாசி யிங்கே – வாங்க வழியில்லா மக்கள்தான் பரதேசி யிங்கே!", "raw_content": "\nவானத்தை முட்டுவதா விலைவாசி யிங்கே – வாங்க வழியில்லா மக்கள்தான் பரதேசி யிங்கே\nவானத்தை முட்டுவதா விலைவாசி யிங்கே – வாங்க\nவழியில்லா மக்கள்தான் பரதேசி யிங்கே\nஏனென்று கேட்காத ஊடகங்க ளிங்கே - ஏதும்\nஎல்லையின்றி நடக்கின்ற நாடகங்க ளிங்கே\nதானென்று நடக்கின்ற அனைத்துமே யிங்கே- மக்கள்\nதிகைப்போடு கேட்கின்றார் அரசுதான் எங்கே\nPosted by புலவர் இராமாநுசம் at 5:15 AM\nLabels: கவலைப் படா ஊடக அசியல் கட்சிகள் , நாளும் விலையேற்றம் மக்கள் அவதி\nவிஷம்போல் ஏறுதிங்கே விலைவாசி என்பார்..\nவிஷமாவது இறங்கும் இறங்காதே விலைவாசி\nவிலைவாசி ஏறிக் கொண்டே போகிறது\nதிண்டுக்கல் தனபாலன் March 14, 2016 at 9:32 AM\nஉண்மையான நிலைமை இதுதான் ஐயா அருமையான வரிகள்\nமாற்றம் வேண்டும் மக்கள் மனதில் மாற்றம் வேண்டும் ஐயா\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் March 14, 2016 at 8:44 PM\nவிலைப்பட்டியலில் பொருளின் விலையை வாசிக்க மட்டும்தான்; வாங்க முடியாது..... அதனால்தான் விலை-வாசி\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஓடின மூன்று ஆண்டுகளே-என் உயிரென வாழ்ந்து மாண்டவளே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே வாடிய மலராய் நானாக –அதன் வா...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nமுள்ளி வாய்க்கால் நினைவுதினம்-உலகம் முழுவதும் வாழும் தமிழர்இனம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம்\nகோடைக் காலம் வந்து துவே கொளுத்தும் வெய்யிலைத் தந்த துவே ஆடை முழுதும் நனைந் திடவே ஆனதே குளித்த தாய் ஆகிடவே ஓடை போல நிலமெல் லாம் உருவம்...\nஎங்கேயோ கேட்டகுரல் மனித உரிமை-உலகு எங்கெனும் தேடியும் காணல்அருமை இங்கேயா அதைத்தேடி அலைய முடியும்-நம் இறையாண்மை ஆராய பொழுதே விடியும் மங்க...\nஆறாது அன்னவரும் வெகுண்டு எழுவர்-தடுக்கும் ஆற்றலின்...\nதிட்டம் இட்டே வாழ்வீரே-உரிய தேவைக்குச் செலவும் செய...\nமாதர்களே அணியாக திரளுங்கள் இன்றே-சாதி மதவெறியும் ஒ...\nவானத்தை முட்டுவதா விலைவாசி யிங்கே – வாங்க வழியில்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/did-imran-tahir-hit-fan-johannesburg-match-009705.html", "date_download": "2018-05-23T12:45:43Z", "digest": "sha1:WV7JNMQUVKLEH5KW4E2D4CLBQH6KRKBK", "length": 12177, "nlines": 141, "source_domain": "tamil.mykhel.com", "title": "ரசிகர்களுடன் கடும் வாதம்.. ஜோஹன்னஸ்பர்க்கில் பரபரப்பைக் கிளப்பிய இம்ரான் தாஹிர் - Tamil myKhel Tamil", "raw_content": "\nKOL VS RAJ - வரவிருக்கும்\n» ரசிகர்களுடன் கடும் வாதம்.. ஜோஹன்னஸ்பர்க்கில் பரபரப்பைக் கிளப்பிய இம்ரான் தாஹிர்\nரசிகர்களுடன் கடும் வாதம்.. ஜோஹன்னஸ்பர்க்கில் பரபரப்பைக் கிளப்பிய இம்ரான் தாஹிர்\nரசிகருடன் சண்டைப்போட்ட இம்ரான் தாஹிர்-வீடியோ\nஜோஹன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் ரசிகர் ஒருவருடன் சண்டை போட்ட செயல் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஆனால் அந்த ரசிகர் தன்னை இனவெறியுடன் கிண்டல் செய்து பேசியதாக இம்ரான் தாஹிர் குற்றம் சாட்டியுள்ளார்.\nதென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் ஐசிசி ஒரு நாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர். அட்டகாசமான சுழற்பந்து வீச்சாளர்.\nஇந்த நிலையில் ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்த இந்தியா - தென் ஆப்பிரிக்கா 4வது ஒரு நாள் போட்டியின்போது ரசிகர் ஒருவருடன் அவர் தகராறில் ஈடுபட்டதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றும் உலா வந்து கொண்டுள்ளது. இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.\nஜோஹன்னஸ்பர்க் போட்டியில் இம்ரான் விளையாடவில்லை. இதனால் அவர் போட்டியை வெறும் பார்வையாளராக பார்த்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் திடீரென சில ரசிகர்களுடன் அவர் வாக்குவாதத்தில் இறங்கினார்.\nஇதுதொடர்பாக ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. அதில் இம்ரான் ரசிகர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக உள்ளது. அப்போது இம்ரான் தாஹிர் ஒரு குழந்தையைத் தாக்கியதாகவும் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் அதை இம்ரான் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.\nஇந்த விவகாரம் குறித்து கிரிக்கெட் செளத் ஆப்ரிக்கா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் (ரசிகர்) வார்த்தையாலும், இன ரீதியாகவும் இம்ரான் தாஹிரை கிண்டலடித்துப் பேசினார். இதுகுறித்து அங்கிருந்த பாதுகாப்புப் படையினரிடம் விஷயத்தைக் கொண்டு சென்றார் இம்ரான் தாஹிர்.\nஇதையடுத்து சம்பந்தப்பட்ட ரசிகரை வெளியேறுமாறு போலீஸார் உத்தரவிட்டனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம்தான் பெரிதாக்கப்பட்டு விட்டது. யாருடனும் உடல் ரீதியான மோதலில் இம்ரான் தாஹிர் ஈடுபடவில்லை. இந்த விவகாரம் குறித்து கிரிக்கெட் வாரியம் விசாரித்து வருகிறது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்\nஇம்ரான் தாஹிர் பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவர். 1998ம் ஆண்டு அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு இடம் பெயர்ந்து வந்து குடியேறினார். 2011ம் ஆண்டு முதல் அவர் சர்வதேச போட்டிகளில் தென் ஆப்பிரிக்காகவுக்காக ஆடி வருகிறார். இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற. Subscribe to Tamil MyKhel.\nஊபர் கோப்பை பாட்மின்டன்.... ஆஸ்திரேலியாவை வென்றது இந்தியா\n11 வயது கேன்சர் ரசிகனுடன் சந்திப்பு... நெகிழ வைத்த நிஜ ஹீரோ யுவராஜ் சிங்\nகாமெடியில் மட்டுமல்ல.... கிரிக்கெட் வர்ணனையிலும் அசத்தியவர் நீலு\nஆப்கனுக்கு இந்தியா ஹோம் கிரவுண்ட்.. வங்கதேசத்துடன் மோதல்\nஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் விளையாடணுமா.. கன்ஸ்ப்யூஸ் பண்றாங்கப்பபா.. என்ன செய்யப் போகிறார் கோஹ்லி\nஉலக கிரிக்கெட்டுக்கு ஆஃப்கானிஸ்தானின் எழுச்சி சொல்லும் பாடம்\nதோனியின் முதல் காதலி யார் தெரியுமா... கிரிக்கெட்டை தவிர\nஇங்கிலாந்து கிரிக்கெட் தொடரை ��ிஸ் செய்யும் ஒரே ஐபிஎல் கேப்டன்\nஐபிஎல்லில் அதிரடி காட்டிய ராயுடு, ஸ்ரேயாஸ் ஐயர்... இந்திய அணியில் இடம்பிடித்தனர்\nஆப்கானிஸ்தான் அறிமுக டெஸ்ட்.... கோஹ்லி கிடையாது... ரஹானே கேப்டன்\nஅடிலெய்டில் பகல் டெஸ்ட் போட்டிதான்... இந்தியாவின் எதிர்ப்பை ஏற்றது ஆஸ்திரேலியா\n.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்\nRead more about: imran tahir இம்ரான் தாஹிர் ஜோஹன்னஸ்பர்க் இந்தியா தென் ஆப்பிரிக்கா ஒரு நாள் போட்டி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vizhiyan.wordpress.com/2012/01/", "date_download": "2018-05-23T12:22:42Z", "digest": "sha1:FMCB7SZ33DRHR3MFLQT2FUKIWJYYYSRP", "length": 3357, "nlines": 73, "source_domain": "vizhiyan.wordpress.com", "title": "January | 2012 | விழியன் பக்கம்", "raw_content": "\nவரம்பு மீறும் இளைஞனின் எண்ணங்கள்…\n4January 31, 2012அப்படி – இப்படி (ஜனவரி)\n2January 23, 2012ஜனவரி 21 – வாசகர் வட்ட குறிப்புகள்\n1January 18, 2012இரண்டாம் வருடத்தில் – பண்புடன் வாசகர் வட்டம்\n6January 18, 2012சாமியாட்டம் – நூல் அறிமுகம்\n2January 17, 20122012 புத்தக கண்காட்சி பட்டியல் – 2\n4January 11, 2012யுவகிருஷ்ணாவின் ‘அழிக்கப்பிறந்தவன்’ – விமர்சனம்\n6January 10, 20122012 புத்தக கண்காட்சி புத்தக பட்டியல்\nகண்ணாடி சினேகம் – சிறுகதை\nகாந்தி புன்னகைக்கிறார் – சிறுகதை\nநெஞ்சுக்குள்ளே தூறல் – சிறுகதை\nமுடிவில் ஒரு ஆரம்பம் – சிறுகதை\nவானமே கூரை – சிறுகதை\nகுழந்தைகளின் தோல்விகளும் வலிகளும் – விழியன்\nசிறுவர் இதழ் – சில எண்ணங்களும் ஆலோசனைகளும் – விழியன்\nஅவர்கள் உலகிற்கு அனுமதி இல்லை\nகோடையை குழந்தைகளோடு கொண்டாடலாம் இப்படி\nவால்பாறை - சின்னதாய் ஒரு பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kannansongs.blogspot.com/2007/01/32.html", "date_download": "2018-05-23T12:37:41Z", "digest": "sha1:P2LDCY55WBIXBEZNRHB3KFPNCFW5SUGV", "length": 35915, "nlines": 606, "source_domain": "kannansongs.blogspot.com", "title": "கண்ணன் பாட்டு: 32. காத்திருப்பேன் கண்ணா! - இப்படிக்கு, கண்ணன்!", "raw_content": "\nபாடல் வரிகள், பாடல் இசை, பாடல் காட்சி\nமுத்தமிழால் முதல்வனைக் கொண்டாடி மகிழ\nநம்மை உடையவன் நாரணன் நம்பி\nஅவனைச் சுவைக்கும் தமிழ்ப் பாடல்களின்...\n35. அசைந்தாடும் மயில் ஒன்று காணும்\n34. கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை\n33. காத்திருப்பான் கமலக் கண்ணன்\n31. காற்று வெளியிடைக் கண்ணம்மா\n30. வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி\n29. நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா\n28. யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே\n27. கண்ணன் என்னும��� மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல\n25. ஆசை முகம் மறந்து போச்சே\n24. கண்ணன் ஒரு கைக்குழந்தை\n23. ஆடாது அசங்காது வா கண்ணா\n22. குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா\n* இரா. வசந்த குமார்\n - அரை மணி நேரத்தில்\n*அசைந்தாடும் மயில் ஒன்று காணும்\n*அரி அரி கோகுல ரமணா\n*ஆசை முகம் மறந்து போச்சே\n*ஆடாது அசங்காது வா கண்ணா\n*எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே\n*என்ன தவம் செய்தனை யசோதா\n*என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே\n*கண்ணபுரம் செல்வேன் கவலையெல்லாம் மறப்பேன்\n*கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்\n*கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்\n*கண்ணன் என்னும் மன்னன் பேரை\n*கண்ணன் மணி வண்ணன் - அவன் அருமை சொல்லப் போமோ\n*கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்\n*கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்\n*கண்ணன் வருவான் கதை சொல்லுவான்\n*கண்ணா என் கையைத் தொடாதே\n*கண்ணா கருமை நிறக் கண்ணா\n*கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான்\n*குருவாயூர் ஏகாதசி தொழுவான் போகும் போல்\n*குலம் தரும் செல்வம் தந்திடும்\n*கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா\n*சண்முகக் கண்ணனும் மோகனக் கண்ணனும்\n*சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ\n*செம்பவள வாய்திறவாய் யதுகுல கண்ணா\n*தாண்டி விடலாம் கடல் தாண்டி விடலாம்\n*நாடே நாடாய் வீடே வீடாய்\n*நாளை என்பதை யார் தான் கண்டார்\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*நீல வண்ண கண்ணா வாடா\n*பாடிடுக பாடிடுக பரந்தாமன் மெய்ப்புகழை\n*பிருந்தா வனமும் நந்த குமாரனும்\n*பூதலத்தை ஓரடி அளந்த ரூபமான\n*போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்\n*மனதார அழைக்கிறேன் நான் முகுந்தா\n*மா ரமணன் உமா ரமணன்\n*மாணிக்கம் கட்டி மணிவயிரம் இடைகட்டி\n*யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே\n*யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே\n*ராதே என் ராதே வா ராதே\n*ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ\n*ராம நாமம் ஒரு வேதமே\n*வருக வருகவே திருமலை உறைந்திடும்\n*வான் போலே வண்ணம் கொண்டு\n*விழிக்குத் துணை திருமென்மலர் பாதங்கள்\nமுனைவர் நா.கண்ணன், கண்ணன் பேரில் யாத்த கவிதை ஒன்று இன்றைய கண்ணன் பாட்டில்;\nஅதைக் கனடாவின் ஆர்.எஸ்.மணி அவர்கள், இசை அமைத்து அவரே பாடுகிறார்\nதனிமையின் அமைதியில் கேட்டுப் பாருங்கள், உள்ளம் உருகும்\nவீற்றிருப்பேன் வாயில் முன்னே கண்ணா\nமார்கழி 28 - கறவைகள் பின் சென்று - இருபத்தி எட்டாம் பாமாலை.\nநாளை உத்தம புத்திரன் படத்தில் இருந்து ஒரு பாடல். என்ன பாடல் என்று யூகித்து வையுங்கள்\nமேற்கண்ட பாடல், மீனா அவர்களின் வாசக(ர்)சாலை-இல் இருந்து கண்ணன் பாட்டு வலைப்பூவிற்காக ஒரு மீள்பதிவு\n* ஆழ்வார்க்கடியான் - இதில் பாசுர மடல்கள் அருமையாகப் பயின்று வருகின்றன\nLabels: krs , tamil , அன்பர் கவிதை , நா.கண்ணன்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nகறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்\nஅறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னை\nபிறவி பெறும் தனைப் புண்ணியம் யாம் உடையோம்\nகுறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு\nஉறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது\nஅறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னை\nசிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே\nஇறைவா நீ தாராய் பறை ஏலோர் எம்பாவாய்\nபசுக்களின் பின் சென்று காட்டை அடைந்து அங்கே எல்லோரும் சேர்ந்து உணவு உண்போம்.\nஉலக அறிவு அவ்வளவாக இல்லாத ஆயர் குலத்தில் நீ தோன்றும் படியான புண்ணியம் நாங்கள் செய்திருக்கிறோம்.\nஎந்தவித குறைகளும் இல்லாத கோவிந்தனே. உனக்கும் எங்களுக்கும் இடையில் இருக்கும் உறவானது நீயோ நாங்களோ யார் எண்ணினாலும் ஒழிக்க இயலாது.\nஎது சரி; எது தவறு என்பதை அறியாத சிறு குழந்தைகள் நாங்கள். உன் மேல் உள்ள அன்பினால் எப்போதாவது மரியாதைக் குறைவாக உன்னைப் பேசியிருந்தால் எங்கள் மேல் சினந்துவிடாதே.\nஎங்கள் தலைவனே. இறைவனே. நீ நாங்கள் வேண்டியதை எல்லாம் தந்து அருள்வாய்.\nமுன்பு ஒரு பின்னூட்டம் போட்டபின்பு\nகடைசியில் மொத்தமாகப் போடலாம் என்றிருந்தேன்; ஆசை யாரை விட்டது\n\"குறை ஒன்றுமில்லை மாமூர்த்தி(அல்லது மறைமூர்த்தி) கண்ணா..\" -ராஜாஜி அவர்கள் எழுதி,\nஎம்.எஸ் அவர்களால் ஐ.நா சபையில் பாடப்பட்டது..\n\"குறை ஒன்றுமில்லை மாமூர்த்தி(அல்லது மறைமூர்த்தி) கண்ணா..\" -ராஜாஜி அவர்கள் எழுதி,\nஎம்.எஸ் அவர்களால் ஐ.நா சபையில் பாடப்பட்டது..\nநீங்கள் கேட்ட பாடலின் வரிகளும், இசையும், வீடியோவும் முன்பே ஒரு முறை வந்திருக்கே\nகண்ணன் பாட்டு வலைப்பூவில் வேண்டுமானால் மீள்பதிவாக இட்டு விடலாம்\nஎம்.எஸ் குறையொன்றுமில்லை பாடலை நியூயார்க் கச்சேரியில் (Radio City Hall) பாடினார்கள்\nஐ.நா சபையில் காஞ்சி பரமாச்சாரியார் எழுதிய மைத்ரீம் பஜத என்ற பாடலைப் பாடினார்கள் என்று தான் கேள்விப்பட்டுள்ளேன் நீங்கள் சொன்னது எனக்குப் புதிய செய்தி தான் நீங்கள் சொன்னது எனக்குப் புதிய செய்தி தான்\nகுறையொன்றுமில்லை பாடல் வரிகள் அந்தப் பதிவில் சுட்டியாக உள்ளது\nநான் விரும்பிக்கேட்கும் \"காத்திருப்பான் கமலக் கண்ணன்\"; அதுவும் என் G.ஈராமநாதனின் வீணை தபேலாவுடன்.\nபாடல் உயிர் பெறுகிறது இசைக்கும் விதத்தில்.\nகறைவகளோடு கூடிச் சென்று விருந்துண்ண,\nகாதில் கண்ணன் பாடல் கேட்க\nநேயர்விருப்பத்தை நிறைவேற்றும் ரவிக்கு நிறைய நன்றி:-)\nஅருமையான பாடல்....யாத்தவர், பாடியவர், ஆன்மிக பதிவுலக செம்மல் ஆகியோருக்கு அனேக வந்தனங்கள்..\nஏதோ கஸல் உலகிற்குப் போன பிரமை.\nசென்னைப் பல்கலைக் கழக நிழ்ச்சியில்\n(1968) அவர்கள் இரண்டு பாடல்களையும் பாடக்கேட்டு மயங்கி இருக்கிறேன்.\nபாடல்கள் பற்றி நீங்கள் கூறுவதே சரியாக இருக்கும்....40 ஆண்டுகள் செய்தி;நான் மறந்திருப்பேன்.\nசென்னைப் பல்கலைக் கழக நிழ்ச்சியில்\n(1968) அவர்கள் இரண்டு பாடல்களையும் பாடக்கேட்டு மயங்கி இருக்கிறேன்.\nபாடல்கள் பற்றி நீங்கள் கூறுவதே சரியாக இருக்கும்....40 ஆண்டுகள் செய்தி;நான் மறந்திருப்பேன்.\nகண்ணன் என்ற பெயர் உள்ளவர் அருமையாய் எழுதிய பாடலை மணியான ஒருவர் இசைத்துப்பாட கண்ணபிரானே(ரவிசங்கர்) அதை எங்களுக்கு அளிக்க... என்ன தவம் செய்தோமோ\nஇவைகளை அனுபவிக்க என மகிழ்கிறோம்.\nஅடுத்து வரபோகும் பாடல் 'கா' ல ஆரம்பிக்கும்.\nவழக்கம்போல பெண் ஒருத்தி உருகி உணர்ந்து வழக்கம்போல ஆண்களைவிட பெண்களுக்கே அன்பின் ஆதிக்கம் அதிகம் என்பதையும் அதனாலேயே காத்திருப்பவனையே நினத்து வழக்கம்போல தவித்துப்பாடுவதுமான பாட்டு. லீ ல ஆரம்பிச்சி லா ல பேர் முடியறவங்க பாடினது நடுல எந்த எழுத்தும் கிடையாது நாட்டியப்பேரொளி தானே இதுக்கு நடனம் ஆடினவங்க\nகனடா ஆர்.எஸ்.மணி அவர்கள் இப்போது சிஃபி.வணியில் ஒலிப்பத்தி ஆரம்பித்து இருக்கிறார். அவர் மெட்டமைத்த பாடல்களை அங்கு அவர் தொடர்ந்து அளித்து வருகிறார்.\nமணி அவர்களின் பாடலை சிஃபியில் கேட்டேன்..மிகவும் பிரம்மாதமாயிருக்கிறது.என் சார்பில் பாராட்டுகளை அவருக்கு சொல்லுங்கள் நாகண்ணன்\nபிரபல பிறமொழிப் பாடல் - தமிழ் ஆக்கம்\nஆழ்வார் பாசுரம் ( 24 )\nதாலாட்டு ( 7 )\nகாவடிச் சிந்து ( 3 )\nகும்மி ( 2 )\nபி.சுசீலா ( 22 )\nயேசுதாஸ் ( 16 )\nசீர்காழி ( 13 )\nஸ்ரீராமபாரதி ( 10 )\nமகாராஜபு���ம் ( 9 )\nசுதா ரகுநாதன் ( 8 )\nஎஸ்.ஜானகி ( 7 )\nசித்ரா ( 6 )\nநித்யஸ்ரீ ( 6 )\nஅருணா சாய்ராம் ( 5 )\nமும்பை ஜெயஸ்ரீ ( 5 )\nகே.பி.சுந்தராம்பாள் ( 4 )\nபாலமுரளி ( 4 )\nபித்துக்குளி ( 4 )\nவீரமணி-ராதா ( 4 )\nஉன்னி கிருஷ்ணன் ( 3 )\nசெளம்யா ( 3 )\nவாணி ஜெயராம் ( 3 )\nPB ஸ்ரீநிவாஸ் ( 2 )\nசாதனா சர்கம் ( 2 )\nடி.எல்.மகாராஜன் ( 2 )\nதியாகராஜ பாகவதர் ( 2 )\nபி.லீலா ( 2 )\nப்ரியா சகோதரிகள் ( 2 )\nமகாநதி ஷோபனா ( 2 )\nஹரிஹரன் ( 2 )\nஆர்.வேதவல்லி ( 1 )\nஉமா ரமணன் ( 1 )\nஎல்.ஆர்.ஈஸ்வரி ( 1 )\nஎஸ்.பி. ஷைலஜா ( 1 )\nகமலஹாசன் ( 1 )\nகல்யாணி மேனன் ( 1 )\nசசிரேகா ( 1 )\nசைந்தவி ( 1 )\nசொர்ணலதா ( 1 )\nஜனனி ( 1 )\nபட்டம்மாள் ( 1 )\nபவதாரிணி ( 1 )\nபாலசரஸ்வதி ( 1 )\nமித்தாலி ( 1 )\nரமேஷ் ( 1 )\nலதா மங்கேஷ்கர் ( 1 )\nவலம்பரி சோமநாதன் ( 1 )\nவல்லியம்மா ( 1 )\nஷ்ரேயா கோஷல் ( 1 )\nஹரிணி ( 1 )\nஇளையராஜா ( 23 )\nகே.வி.மகாதேவன் ( 13 )\nஜி.ராமநாதன் ( 6 )\nகுன்னக்குடி ( 5 )\nSV வெங்கட்ராமன் ( 2 )\nஆர்.சுதர்சனம் ( 2 )\nவித்யாசாகர் ( 2 )\nஸ்ரீகாந்த் தேவா ( 2 )\nஎஸ்.தட்சிணாமூர்த்தி ( 1 )\nஎஸ்.ராஜேஸ்வர ராவ் ( 1 )\nசி.ஆர்.சுப்பராமன் ( 1 )\nடி.ஆர்.பாப்பா ( 1 )\nநெளஷாத் ( 1 )\nமரகதமணி ( 1 )\nகண்ணதாசன் ( 32 )\nஆழ்வார் பாசுரம் ( 24 )\nஊத்துக்காடு ( 14 )\nபாரதியார் ( 12 )\nபாபநாசம் சிவன் ( 9 )\nவைரமுத்து ( 8 )\nநாயகி சுவாமிகள் ( 7 )\nவாலி ( 7 )\nஅன்னமய்யா ( 5 )\nதியாகராஜர் ( 5 )\nஆண்டாள் ( 4 )\nகல்கி ( 4 )\nஅம்புஜம் கிருஷ்ணா ( 3 )\nமருதகாசி ( 3 )\nசுந்தர வாத்தியார் ( 2 )\nஜயதேவர் ( 2 )\nபுரந்தரதாசர் ( 2 )\nஉளுந்தூர்பேட்டை சண்முகம் ( 1 )\nஏகநாதர் ( 1 )\nகனகதாசர் ( 1 )\nசதாசிவ பிரம்மம் ( 1 )\nநம்மாழ்வார் ( 1 )\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் ( 1 )\nராஜாஜி ( 1 )\nலலிதாதாசர் ( 1 )\nவல்லபாச்சார்யர் ( 1 )\nவள்ளலார் ( 1 )\nவியாசராய தீர்த்தர் ( 1 )\nஅனுமத் ஜெயந்தி ( 1 )\nஅன்பர் கவிதை ( 47 )\nஅஷ்டபதி ( 1 )\nஇராமானுசர் ( 2 )\nஎமனேஸ்வரம் ( 1 )\nகட்டுரை ( 20 )\nகண்ணன் என் சேவகன் ( 1 )\nகவிநயா ( 32 )\nகுமரன் ( 36 )\nகூரத்தாழ்வான் ( 2 )\nகோவி. கண்ணன் ( 1 )\nசங்கர் ( 9 )\nசாத்வீகன் ( 1 )\nச்சின்னப் பையன் ( 2 )\nடுபுக்கு டிசைப்பிள் ( 3 )\nதமிழ் பஜகோவிந்தம் ( 1 )\nதாலாட்டு ( 7 )\nதிராச ( 4 )\nதிருக்கல்யாணம் ( 1 )\nதிருமஞ்சனம் ( 1 )\nதிருவருட்பா ( 1 )\nதிருவல்லிக்கேணி ( 2 )\nதிருவாய்மொழி ( 1 )\nதிலகா ( 1 )\nநா.கண்ணன் ( 1 )\nபகவத் கீதை ( 1 )\nபாப்பா ராமாயணம் ( 12 )\nபித்துக்குளி ( 4 )\nமடல்காரன் ( 3 )\nமதுமிதா ( 2 )\nமலைநாடான் ( 4 )\nமீராவின் கதை ( 1 )\nமெளலி ( 1 )\nராகவ் ( 8 )\nலலிதா மிட்டல் ( 24 )\nவசந்த் ( 26 )\nவல்லியம்மா ( 1 )\nவாரணமாயிரம் ( 1 )\nவெட்டிப்பயல் ( 6 )\nஷைலஜா ( 12 )\n* யாவையும் யாவரும் தானாய்,\n* அவரவர் சமயம் தோறும்,\n* தோய்விலன் புலன் ஐந்த��க்கும்,\n* சொலப்படான் உணர்வின் மூர்த்தி,\n* \"பாவனை அதனைக் கூடில்,\n* அவனையும் கூட லாமே\"\n1.ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா\n2.ஆழ்வார்களின், 4000 அருளிச்செயல் (Unicode+Search)\n3.திருவாய்மொழி - ஈடு (புருஷோத்தம நாயுடு)\n4.அமலனாதிப் பிரான் (பெரியவாச்சான் பிள்ளை உரை)\nகண்ணனை மகிழ... இதர தளங்கள்\n* இன்னொரு தமிழ்க் கடவுளான முருகன் பாடல்கள் - முருகனருள் வலைப்பூ\n*திருப்பாவை - மரபுச் சுவை (வேளுக்குடி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/feb/15/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2863677.html", "date_download": "2018-05-23T12:40:08Z", "digest": "sha1:HCJXKCUVUCSGUTRNO5J2LAE23MOH3Z6S", "length": 7841, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கணினிப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nகூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கணினிப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்\nதஞ்சாவூர் சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் சிறப்புக் குறுகிய கால கணினிப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.\nஇதுகுறித்து நிலைய முதல்வர் எல். அன்பு பசும்படியார் தெரிவித்திருப்பது: சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் சிறப்புக் குறுகிய காலப் பயிற்சிகளான டி.சி.ஏ., டேலி, டி.டி.பி., எம்எஸ். ஆபிஸ் ஆகியவற்றில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சி பள்ளி, கல்லூரி, வேலைக்குச் செல்வோரின் வசதிக்காக காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதில், சேர குறைந்தபட்சம் 10-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. வயது வரம்பு இல்லை. தகுதி பெற்ற அனைவரும் இப்பயிற்சியில் சேரலாம். இப்பயிற்சியின் முடிவில் தமிழ்நாடு அரசு சார்ந்த தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியச் சான்றிதழ் வழங்கப்படும். சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சியில் சேர விரும்புவோர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நேரில் சென்று விண்ணப்பம் பெற்று நிறைவு செய்து சேர்ந்து கொள்ளலாம். மேலும், இப்பயிற்சி பெறுபவர்கள் வசதிக்காகக் கணினி தட்டச்சு பயிற்சியும் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே, இப்பயிற்சியில் சேர்ந்து வேலைவாய்ப்பைப் பெறலாம்.\nமேலும் விவரங்களுக்கு 04362 - 237426, 9942225281 ஆகிய எண்களில் தொடர் கொள்ளலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/arasiyal-payilvom/2018/feb/08/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2859750.html", "date_download": "2018-05-23T13:00:05Z", "digest": "sha1:LN2E2YZQ2T5FMDJ2EIMPXUYQN6JE555T", "length": 32956, "nlines": 154, "source_domain": "www.dinamani.com", "title": "ஒரு நாட்டிற்கு விமானங்கள், விண்வெளி மீதான அதிகாரவரம்பு- Dinamani", "raw_content": "\nஒரு நாட்டிற்கு விமானங்கள், விண்வெளி மீதான அதிகாரவரம்பு\nவிமானங்கள் மீதான அதிகாரவரம்பு (Jurisdiction on Aircrafts)\nஉலகில் விமானக் கடத்தல்கள் (Aircraft Hijacking) அதிகரித்ததன் விளைவாக சர்வதேசச் சட்டத்தில் விமானங்கள் மீது நாடுகளுக்கு இருக்கும் அதிகாரவரம்பு தொடர்பான விதிகள் வளர்ச்சியடையத் தொடங்கின. குறிப்பாக விமானக் கடத்தல்களின் போது விமானங்கள் மீதான அதிகாரவரம்பு பற்றிய சர்வதேச மாநாடுகளில் பின்வருவன முக்கியமானவையாகும்.\n1. டோக்கியா மாநாடு,1963 (The Tokyo Convention) 14 செப்டம்பர், 1963 அன்று டோக்கியோவில், சர்வதேச விமான போக்குவரத்தில் சிவில் விமானத்தில் நபர்களுக்கோ அல்லது சொத்துக்களுக்கோ பாதுகாப்பற்ற எந்தவிதமான செயல்களிலும் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்த மாநாடு நடைபெற்றது.\nபறந்து கொண்டிருக்கும் விமானங்கள் மீது எந்த நாட்டிற்கும் அதிகாரவரம்பு இல��லை என்ற நிலைமையை சாதகமாக்கிக் கொண்டு விமானக் கடத்தல் உள்ளிட்ட பிற குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் எளிதில் தப்பி விடக்கூடாது என்பது டோக்கியா மாநாட்டின் நோக்கங்களில் அதிகாரங்களை விமானத்தின் தலைவருக்கு வழங்குவதும் இம்மாநாட்டின் நோக்கமாக இருந்தது.\nஇம்மாநாடு, விமானம் பதிவு செய்யப்பட்டிருக்கும் நாட்டிற்கே அவ்விமானத்தில் நடைபெற்ற குற்றச் செயல்களுக்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரவரம்பு உண்டு என்று தீர்;மானித்தது. ஆனால், இராணுவம், சுங்கம் அல்லது காவல்துறைப் பணியில் இருக்கும் விமானங்களுக்கு இம்மாநாடு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதிகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் இந்திய நாடாளுமன்றம் டோக்கியோ மாநாட்டுச் சட்டம், 1975-ஐ இயற்றியுள்ளது.\nடோக்கியோ மாநாட்டிற்குப் பிறகும் விமானக் கடத்தல்கள் அதிகரித்த வண்ணமே இருந்தால் டோக்கியோ மாநாட்டின் விளைவாக சர்வதேசக் குடிமை விமாப் போக்குவரத்து அமைப்பு (ICAO), விமானக் கடத்தலைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்கும் போதுமான வகைமுறைகளுடன் கூடிய மாநாட்டு வரைவு விதிகளை உருவாக்கியது. அவ்வரைவு விதிகளை விவாதித்து ஏற்றுக் கொள்வதற்காக 1970 ஆம் ஆண்டு ஹேக் மாநாடு கூட்டப்பட்டது. ஹேக் மாநாடு பிரதானமாக விமானக் கடத்தல் பற்றியே விவாதித்தது.\nஇம்மாநாடு, விமானக் கடத்தல் என்றால் என்ன என்பதை வரையறுத்ததுடன், உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் விமானக் கடத்தலில் ஈடுபடுபவருக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்பதைக் கட்டாயமாகவும் ஆக்கியது. அதனடிப்படையில் இந்தியாவிலும் விமானக் கடத்தல் தடுப்புச் சட்டம், 1982 (The Anti-Hijacking Act, 1982) இயற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\n3. மாண்ட்ரீல் சிவில் விமானப் பாதுகாப்புக்கு எதிரான சட்டவிரோதச் காரியங்களை அடக்குவதற்கான மாநாடு, 1971 (The Montreal Convention for the Suppression of Unlawful Acts against the Safety of Civil Aviation)\nஹேக் மாநாடு நிறைவுற்று ஒன்பது மாதங்கள் கழித்து பயணிகள் விமானங்களின் பாதுகாப்புக்கு எதிரான சடட விரோத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கான மாநாடு ஒன்றும் மான்ட்ரீல் முடிவடைந்தது. இம்மாநாடு விமானக் கடத்தலுடன் பயணிகள் விமானத்திற்கு எதிராக நடத்தப்படும் ஆயுதத் தாக்குதல், சேதப்படுத்துதல், பிற வன்முறைகள் போன்ற விமாக் குற்றங்கள் தொடர்பான வகைமுறைகளை வகுப்பதற்காகக் கூட்டப்பட்டது. இம்மாநாடு பறந்து கொண்டிருக்கும் விமானத்திற்கு மட்டுமல்லாது பறப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கும் விமானத்திற்கும் பொருந்தக் கூடியதாகும்.\nஉறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் அதனதன் ஆள்நில எல்லைக்குள் அல்லது அந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட விமானத்தில் நடைபெற்ற விமானக் குற்றங்களின் மீதான அதிகாரவரம்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு கூறுகின்றது.\nவான்வெளியைத் தவறாகப் பயன்படுத்துதல்(Abuse of Air Space)\nஒவ்வொரு நாட்டிற்கும் அதன் ஆள்நில எல்லைக்கு மேலுள்ள வான்வெளியின் மீது முழு அதிகாரவரம்பு உள்ளது என்பதை முன்னரே கண்டோம். ஆனால், அதற்காக மற்ற நாடுகளுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் தன்நாட்டு வான்வெளியைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எந்த நாட்டிற்கும் உரிமையில்லை. வான்வெளியைத் தவறாகப் பயன்படுத்தும் இரண்டு பிரச்சனைகள் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகின்றன. அவை:\nரேடியோ ஒலி பரப்பு தொடர்பாக பின்வரும் கோட்பாடுகள் சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன.\n(a) ஒவ்வொரு நாடும், தீங்கு விளைவிக்கக் கூடிய ரேடியோ அலைகள் தன் நாட்டு வான்வெளியைக் கடந்து செல்வரைத் தடை செய்வதங்கான உரிமைமையப் பெற்றுள்ளன.\n(b) ஒவ்வொரு நாட்டிற்கும் தன் நாட்டு ஆள்நில எல்லையை பிற நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் ரேடியோ அலைகளை ஒலி பரப்புவதற்குப் பயன்படுத்துவரைக் தடுக்கும் கடமை உள்ளது.\n2.காற்று மண்டலத்தில் கதிர் வீச்சு(Radiation in the Atmosphere)\nஒரு நாட்டின் எல்லைக்குள் நடைபெறும் அணு வெடிப்புச் சோதனைகள், செயற்கை மழை வரவழைக்க ரசாயனங்களைப் பயன்படுத்துதல் போன்றவை காற்று மண்டலத்தில் கதிர்வீச்சுப் பாதிப்புகளை உண்டாக்குகின்றன. இந்தக் கதிர்வீச்சுக்கள் அந்நாட்டின் எல்லைக்குள் மட்டும் நிற்பதில்லை. அது மற்ற நாடுகளின் வான்வெளிக்கும் பரவுகின்றன. ஆனால் சர்வதேச அளவில் இது குறித்து ஒருமித்த கருத்து இன்னமும் எட்டப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். ஒரு சாரார், அத்தயை சோதனைகள் அந்நாட்டின் பாதுகாப்பு நலன்களுக்கு அவசியம் தேவைப்படக் கூடியவை என்பதால் அவற்றை அனுமதிக்க வேண்டும் என்கின்றனர். மற்றொரு சாரார் அத்தகைய சோதனைகள் மற்ற நாடுகளின் வான்வெளிக்கு பாதிப்பை ஏற்���டுத்துவதால் தடை செய்யப்பட வேண்டும் என்று வாதிடுகின்றனர்.\nவிண்வெளி குறித்த அதிகாரவரம்பு(Jurisdiction on Outer Space)\nவிண்வெளியும் சர்வதேசச சட்டமும் (Outerspace and International Law) விமானம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு வான்வெளி குறித்த சர்வதேசச் சட்டம் வளர்ச்சியடையத் துவங்கியது. அதுபோல் வான்வெளியைத் தாண்டி விண்கலங்கள் அனுப்பத் தொடங்கிய பிறகு விண்வெளி குறித்த சர்வதேசச் சட்டமும் வளர்ச்சியடையத் துவங்கியது. 1957 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் அனுப்பிய ஸ்புட்னிக்-1 விண்கலமே மனிதன் விண்வெளியில் எடுத்து வைத்த முதல் அடி ஆகும். அதன்பிறகு அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் விண்வெளிக்கு விண்கலங்களையும் செயற்கைக் கோள்களையும் அனுப்பிக் கொண்டிருக்கின்றன. ஆனால், வேகமாக வளர்ந்து வரும் விண்வெளித் தொழில் நுட்பத்தின் வளர்ச்சிக்கேற்ப ஈடு கொடுத்து விண்வெளி குறித்த சர்வதேசச் சட்டம் வளரவில்லை என்பதே உண்மையாகும்.\nவிண்வெளிப் பயணம் தொடர்பான நவீனதொழில் நுட்பத்தின் வளர்ச்சி சர்வதேசச் சட்டத்தில் சில சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது. ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் மேலே இருக்கும் வான்பரப்பில் வரம்பற்ற உயரத்திற்கும் இறையாண்மை அதிகாரம் உண்டு என்ற கோட்பாடு காலாவதியான பழைய விதியாக மாறிவிட்டது. இந்தக் காலங்களில் தன் நாட்டிற்கு மேல் உள்ள வான்பரப்பின் மேல் கண்ணுக்கு எட்டாத உயரத்தில் வேற்று நாட்டின் விண்கலங்கள் பறந்து செல்வதை எந்தவொரு நாடும் தடை செய்யவில்லை அல்லது தடைசெய்ய முடியவில்லை. விண்வெளிக்கு நேர்கீழே அமைந்துள்ள நாடுகளுக்கு அதன் மேலுள்ள விண்வெளியின் மீது இருக்கும் சுதந்திரங்கள் வழக்காற்று விதியாக நிலைபெற்று விட்டன என்று ஒரு பக்கம் வாதிடப்பட்டாலும், ஒரு நாடு தனக்கு மேலுள்ள விண்வெளியின் மீது இறையாண்மை அதிகாரத்தை நிலைநிறுத்துவது நடைமுறை சாத்தியமற்ற ஒன்றாகவும் உள்ளது. ஏனெனில் பூமியும் அது அமைத்திருக்கும் சூரிய மண்டலமும் அது அமைந்திருக்கும் அண்ட வெளியும் எப்போதும் சுற்றிக் கொண்ட இருப்பதால் எந்தவொரு நாட்டிற்கு மேல் உள்ள விண்வெளியும் நிரந்தரமாக ஒரே இடத்தில் இருப்பதில்லை.\nவிண்வெளியும் இறையாண்மையும்( Outer space and Sovereignty)\nவிண்வெளியின் மீது நாடுகளுக்கு இருக்கும் இறையாண்மை அதிகாரம் குறித்த வழக்காற்���ுச் சட்டம் எதுவும் தெளிவாக உருவாகவில்லை என்பது உண்மையே. இருப்பினும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்பிகளின் இடைவிடாத முயற்சிகளின் பலனாக பின்வரும் பொதுவான கோட்பாடுகள், உலக நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அவை:\n1. விண்வெளிக்கு நேர்கீழே உள்ள நாட்டிற்கு வரம்பற்ற உயரம் வரை இறையாண்மை அதிகாரம் உண்டு எனும் கோட்பாடு நடைமுறை சாத்திமற்றது. ஏனெனில் பூமியின் சுழற்சி காரணமாக அத்தகைய செங்குத்தான பகுதி நிரந்தரமாக அந்நாட்டின் மீது இருப்பதில்லை. இருப்பினும் அந்நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி ஒரு குறிப்பிட்ட உயரம் வரை அந்நாட்டிற்கும் இறையாண்மை இருக்கு வேண்டும் என்று பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் எவ்வளவு உயரம் வரை இருக்க வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.\n2. ஒவ்வொரு நாட்டின் மேலுள்ள வான்வெளியின் இந்த மேல் எல்லைக்கு வெளியே உள்ள விண்வெளியானது சர்வதேசச் சட்டத்திற்கும் ஐ.நா வின் பிரகடன்ங்களுக்கும் உட்பட்டதாகும். அத்தகைய விண்வெளி எந்தவொரு நாட்டிற்கும் தனிப்பட்ட உரிமையுடையது அல்ல. அது சர்வதேசச் சட்டத்திற்கும் உட்பட்டு அனைத்து நாடுகளும் சுதந்திரமாப் பயன்படுத்திக் கொள்ளக் கூடியதாகும்.\n3. பூமியின் சுற்று வட்டத்தில் அல்லது அதற்கு அப்பால் செயற்கைக் கோள் அல்லது விண் ஏவுபொருட்களை அனுப்பும் ஒவ்வொரு நாடும் அது நிலைநிறுத்தப்படும் சுற்று வட்டப் பாதை, அதன் எடை, ரேடியோ அலைவரிசைகள் ஆகிய விபரங்களை உலக நாடுகளுக்குத் தெரிவிக்க வேண்டியது அவற்றின் கடமையாகும்.\n4. பூமியின் சுற்று வட்டத்தில் அல்லது அப்பால் செயற்கைக் கோள் அல்லது விண் ஏவுபொருட்களை அனுப்பும் ஒவ்வொரு நாட்டிற்கும் மற்ற நாடுகளுக்கு தீங்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது, காற்று மண்டலத்தின் மேல் அடுக்கு அல்லது விண்வெளியை மாசுபடுத்தாமல் இருப்பது அல்லது அவற்றின் தடையற்ற பயன்பாடு அல்லது அறிவியல் ஆராய்ச்சிக்கு ஊறு விளைவிக்காமல் இருப்பதற்கான கடமை உண்டு.\n5. தொலைத் தொடர்பு செயற்கைக் கோள்கள் மூலம் கிடைக்கும் தொலைத் தொடர்பு வசதியானது உலகளவில் எவ்வித பாகுபாடும் இன்றி அனைத்து நாடுகளுக்கும் கிடைக்க வேண்டும்.\n6. விண்வெளிக்கு அனுப்பப்படும் விண் ஏவுபொருட்கள் எதுவாயினும் அவை விண்வெளியின் எந்த இடத்தில் இரு���்தாலும் அப்பொருளை அனுப்பிய நாட்டிற்கே அதன் மீது இறையாண்மை அதிகாரம் உண்டு. எனவே அப்பொருளால் ஏற்படும் சேதத்திற்கும் அந்நாடே பொறுப்பேற்க வேண்டும்.\n7. அமைதி நோக்கங்களுக்காக விண்வெளியை ஆராய்வதற்காக அனுப்பப்படும் விண்பொருட்களுக்கு பாதை வசதி ஏற்படுத்தித் தருவதும், விண்கப்பல்கள் கட்டாயமாக தரையிறங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது அவை தரை இறங்க தன் நாட்டு எல்லைக்குள் அனுமதி தருவதும் உலக நாடுகள் ஒவ்வொன்றின் கடமையாகும். இவற்றில் பெரும்பாலான கோட்பாடுகள் ஐ.நா.சபையின் 1961 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதிய தீர்மானத்தின் மூலம் உலக நாடுகள் மீது சுமத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nவிண்வெளி குறித்த சர்வதேச உடன்படிக்கைகள்\nவிண்வெளி விஞ்ஞானத்தின் வளர்ச்சி வேகத்திற்குச் சர்வதேசச் சட்டத்தின் வளர்ச்சியால் ஈடுகொடுக்க முடியவில்லை என்பது உண்மையே. ஆயினும் பின்வரும் இரண்டு சர்வதேச உடன்படிக்கைகள் அந்த வகையில் முக்கியமான மைல்கற்களாகும் என்றால் மிகையில்லை.\nஇந்த ஒப்பந்தத்தின் படி, அதன் தரப்பு நாடுகள், காற்ற மண்டல எல்லைக்கு அப்பால், விண்வெளியை உள்ளடக்கிய பகுதியில் எந்தவொரு நாடும் அணு ஆயுத சோதனை நடத்தக் கூடாது என்று ஒப்புக் கொண்டுள்ளன.\n2. 1967 ஆம் ஆண்டு விண்வெளி ஒப்பந்தம்(The Space Treaty, 1967)\nநிலா மற்றும் பிற விண்பொருட்கள் உள்ளிட்ட விண்வெளியின் ஆராய்ச்சியிலும் பயன்பாட்டிலும் நாடுகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் கோட்பாடுகள் பற்றிய ஒப்பந்தம், 1967 எனும் விண்வெளி ஒப்பந்தம், 1967 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் நாள் ஒப்பமிடப்பட்டது\n(a) நிலா மற்றும் பிற விண்பொருட்கள் உள்ளிட்ட விண்வெளி எந்தவொரு நாட்டின் இறையாண்மை கோரிக்கை மூலமாகவோ பயன்பாடு அல்லது ஆக்கிரமிப்பு மூலமாகவோ வேறு ஏதேனும் வழிகள் மூலமாகவோ எந்தவொரு நாட்டின் தனிப்பட்ட உடைமைக்கும் உட்பட்டதல்ல.\n(b) விண்வெளி ஆராய்ச்சிகள் அனைத்து நாடுகளின் நன்மைக்காகவும் நலனுக்காகவுமே நடத்தப்பட வேண்டும்.\n(c) எந்தவொரு நாடும் பூமியின் சுற்று வட்டப் பாதையில் அல்லது விண்வெளியில் பேரழிவு ஆயுதங்களை நிறுவக் கூடாது.\n(d) விண்வெளியில் உள்ள நிலா மற்றும் பிற விண்பொருட்கள் யாவும் அமைதி நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று தரப்பு நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஒரு நாட்டின் வான்வெளி கொள்கைகளும் - சுதந்திரங்களும்\nJurisdiction on Aircrafts விண்வெளி மீதான அதிகாரவரம்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/agriculture/1978-tn-farmers-protest-in-delhi.html", "date_download": "2018-05-23T13:11:08Z", "digest": "sha1:6ODVEBSVDCIEUCWVH7XRNIMCJDUC3MOP", "length": 9241, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம் உள்பட 10 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் மனித சங்கிலி போராட்டம் | tn farmers protest in delhi", "raw_content": "\nதூத்துக்குடியில் காவல்துறையினர் - ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் (22) என்பவர் உயிரிழப்பு\nதூத்துக்குடியில் 144 தடை உத்தரவை மீறியதாக கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து புதுச்சேரியில் பயணிகள் ரயிலை மறித்து போராட்டம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடியில் காவல்துறை வாகனத்திற்கு தீ வைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது- டிடிவி தினகரன்\nதூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு உடற்கூறு ஆய்வு தொடங்கியது\nஎனக்கு உற்சாக வரவேற்பளித்த சகோதர, சதோதரிகளின் துக்கத்தில் பங்கேற்க தூத்துக்குடி செல்கிறேன்-கமல்ஹாசன்\nகாவிரி மேலாண்மை வாரியம் உள்பட 10 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் மனித சங்கிலி போராட்டம்\n10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், காவிரி நீர்ப்பங்கீடு ஒழுங்காற்றுக் குழு அமைக்க வேண்டும் , விவசாயிகளுக்கான கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள‌யும் அவர்கள் வலியுறுத்தினர். இது தவிர, முல்லைப்பெரியாறு அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன் வைத்தனர். அனைத்து விவ‌சாய சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.\nஸ்ரீவைகுண்டம் அணையை முறையாக தூர்வார ஜி.கே.வாசன் வேண்டுகோள்\nஅமளி ஏற்படுத்திய ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம்: விசாரணையை விரைந்து முடிக்க அதிமுக வலியுறுத்தல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“துப்பாக்கிச் சூட்டிற்கு ஸ்டெர்லைட்டின் பணபலமே காரணம்” - வெள்ளையன் சாடல்\nதூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இணையசேவை முடக்கம்\nநாளையே பெரும்பான்மையை நிரூபிக்கிறார் குமாரசாமி\nதூத்துக்குடியில் பெட்ரோல் குண்டுவீச்சு - மீண்டும் பதட்டம்\nதுப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடலை பதப்படுத்த நீதிமன்றம் உத்தரவு\nகர்நாடக முதலமைச்சரானார் குமாரசாமி : துணை முதலமைச்சரும் பதவியேற்பு\nதுப்பாக்கிச்சூட்டில் இறக்கும் தருவாயில் இளைஞர், பூட்ஸ் காலால் உதைத்த போலீஸ்: வைரல் வீடியோ\nதரமான சிகிச்சை கிடைக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு 145 இடம்\nதுப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடலை பதப்படுத்த நீதிமன்றம் உத்தரவு\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இளைஞரை பூட்ஸ் காலால் உதைத்த போலீஸ்: வைரல் வீடியோ\nதரமான சிகிச்சை கிடைக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு 145 இடம்\nசென்னை சூப்பர் கிங்ஸூடன் மோதப்போவது யாரு \n'பெண் ஹிட்லரா' அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தலைவர் \n'பத்மாவத்' படமும் ராம் மோகன் ராயும் \nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஸ்ரீவைகுண்டம் அணையை முறையாக தூர்வார ஜி.கே.வாசன் வேண்டுகோள்\nஅமளி ஏற்படுத்திய ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம்: விசாரணையை விரைந்து முடிக்க அதிமுக வலியுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=10&cid=427", "date_download": "2018-05-23T12:44:50Z", "digest": "sha1:6LDQOTJTSJV4VY6SD2SWYI3I3ODVKNGY", "length": 47744, "nlines": 280, "source_domain": "kalaththil.com", "title": "பாக்கிஸ்தானுக்கான அமெரிக்க உதவி இடைநிறுத்தத்தின் பின்னணி | The-background-of-US-aid-suspension-for-Pakistan", "raw_content": "\nஊடகங்கள் காட்டாத தூத்துக்குடி போராட்டம் நேரடி காட்சிகள்\nஅவசர போராட்டத்துக்கு அழைப்பு - காலம் : 23 May 2018\nஅரசு பொது மக்களை கொல்கிறது - பாரிசாலன்\nஉடனே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டு - நீதியரசர் ஹரிபரந்தாமன்\nஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸார் பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டதில் பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு 5 பேர் பலி- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\n“காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள்”\nகர்நாடகத் தேர்தல் பா ச க வின் தில்லு முல்லும் - தமிழர்கள் கற்க வேண்டிய பாடமும்\nபுலம்பெயர் தமிழ் இளைஞன் லண்டனில் வெட்டிக்கொலை\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு\nபாக்கிஸ்தானுக்கான அமெரிக்க உதவி இடைநிறுத்தத்தின் பின்னணி\nபாக்கிஸ்த்தான் தொடர்பாக 2018 ஜனவரி 4-ம் திகதி அமெரிக்கா இரு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஒன்று அமெரிக்காவின் படைத்துறை உதவிகளை உடனடியாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. 2017-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பாக்கிஸ்த்தானுக்கான படைத்துறை உதவிகளில் 255மில்லியன் டொலர்கள் இடை நிறுத்தப்பட்டன. 2018-01-04 வியாழக்கிழமை மேலும் இரண்டு பில்லியன் டொலர்கள் பெறுமதியான உதவிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.\nஆப்கானிஸ்த்தானில் அமெரிக்காவிற்கு எதிராகச் செயற்படும் தீவிரவாதக் குழுக்களுக்கு பாக்கிஸ்த்தானில் இருந்து தொடர்ந்து ஆதரவு கிடப்பதால் அமெரிக்கா அடைந்த விரக்தியே இந்த இடை நிறுத்தத்திற்கு காரணம் என்கின்றது அமெரிக்கா. அமெரிக்கா பாக்கிஸ்த்தானுக்குச் செய்யும் 220மில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருளாதார மற்றும் மருத்துவ உதவிகள் தொடர்ந்து செய்யப்படும். பாக்கிஸ்த்தானின் செயற்பாடுகளிலும் ஒத்துழைப்பிலும் மாற்றம் ஏற்பட்டால் உதவி தொடர்ந்து வழங்கப்படும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nஅமெரிக்க வெளியுறவுத்துறை பாக்கிஸ்த்தானில் மத சுதந்திரம் இல்லை எனக் குற்றம் சாட்டி அதை சிறப்புக் கண்கானிப்புப் பட்டியலில் இட்டுள்ளதாகவும் 2018-01-04 வியாழக்கிழமை அறிவித்துள்ளது. பாக்கிஸ்த்தானில் தமது மதத்தைப் பின்பற்றிச் செயற்படுபவர்கள் தண்டிக்கப்படுகின்றார்கள் என்கின்றது அமெரிக்க வெளியுறவுத் துறையின் அறிக்கை. இதன் அடுத்த கட்டமாக பாக்கிஸ்த்தான் கடுமையான கரிசனைக்கு உரிய நாடு என்ற பட்டியலில் இணைக்கப்படலாம். உதவி நிறுத்தம் என்பது முழுமையான நிறுத்தம் அல்ல பாக்கிஸ்த்தான் செய்யும் ஒவ்வொரு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கும் பார்த்துப் பார்த்து உரிய பணம்(கூலி) வழங்கப்படும்.\nடிரம்பின் டுவிட்டர் அடியும் பாக்கிஸ்த்தானின் பதிலடியும்\n2018-ஆண்டுப் பிறப்பின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதுவரை காலமும் இருந்த அமெரிக்க அதிபர்கள் முட்டாள்த்தனமாக பாக்கிஸ்த்தானுக்கு உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றனர் எனவும் பாக்கிஸ்த்தானுக்கு கடந்த 15 ஆண்டுகளாகக் கொடுத்த 33பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உதவிக்குப் பதிலாக பாக்கிஸ்த்தான் தீவிரவாதிகள்க்கு புகலிடம் வழங்கிக் கொண்டு அமெரிக்காவிற்கு பொய்களையும் ஏமாற்று வேலைகளையும் மட்டும் கொடுத்துக் கொண்டிருக்கின்றன என்றும் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். அதற்குப் பாக்கிஸ்த்தான் ஊடகங்கள் அமெரிக்க அதிபர் ஆப்கானிஸ்த்தானில் அடையும் தோல்விகளுக்கான காரணங்களை பாக்கிஸ்த்தான் மீது சுமத்தப் பார்க்கின்றார் எனக் கருத்து வெளியிட்டிருந்தன.\nபாக்கிஸ்த்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் Khawaja Muhammad Asif டிரம்பின் கருத்து ஒரு நட்பு நாட்டுத் தலைவரின் கருத்துப் போல் இல்லை எனவும் பாக்கிஸ்த்தான் அரசுறவியல் அடிப்படையில் தனிமைப் படுத்தப்பட்ட நாடல்ல அதன் ஆப்கான் கொள்கையை இரசியா, சீனா, துருக்கி, ஈரான் ஆகிய நாடுகள் ஆதரிக்கின்றன என்றும் கருத்து வெளியிட்டிருந்தார். பாக்கிஸ்த்தானில் இருந்து அமெரிக்க வான் படையினர் 57800 தாக்குதல்களை பாக்கிஸ்த்தானில் இருந்து மேற்கொண்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.\nமேலும் அவர் அமெரிக்காவை நம்ப முடியாது என்பதே சரித்திரம் எமக்குக் கற்றுத்தரும் பாடம் என்றார். அமெரிக்க உதவியின்றி பாக்கிஸ்த்தானால் இருக்க முடியும் எனவும் பாக்கிஸ்த்தானை மிரட்ட முடியாது எனவும் பாக்கிஸ்த்தான் தரப்பில் இருந்து கருத்து வெளியிடப்பட��டது. அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரால் பாக்கிஸ்த்தானியப் பொருளாதாரத்திற்கு இதுவரை நூறு பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது என்கின்றது பாக்கிஸ்தானிய அரசு. பாக்கிஸ்த்தானியப் படையின் ஜெனரல் அசிஃப் கபூர் நாம் பணத்திற்காக போர் புரிவதில்லை. எம்மால் முடியுமானவற்றைச் செய்கின்றோம். இதிலும் அதிகமாகச் செய்ய முடியாது என்றார்.\n2017-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கனடிய பணயக்கைதி விடுவிப்பின் போது பாக்கிஸ்த்தான் கைது செய்த ஹக்கானி அமைப்பைச் சேர்ந்த திவிரவாதியை விசாரிக்க அமெரிக்காவிற்கு அனுமதி அளிக்க பாக்கிஸ்த்தான் மறுத்துவிட்டது.\nஆப்கானிஸ்த்தான் எல்லாப் பக்கமும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு நாடாகும். அங்கு நிலை கொண்டுள்ள அமெரிக்காவின் 14,000 படையினருக்கான வழங்கல்களில் பெரும்பாலானவை பாக்கிஸ்த்தானூடகவே செல்கின்றன. பாக்கிஸ்த்தான் அப்பாதையை மூடினால் அமெரிக்கா மாற்றுப் பாதைகளை தேட வேண்டி இருக்கும். மற்ற நாடுகள் எல்லாப் பொருட்களையும் தமது நாட்டினூடாக எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டாது. அத்துடன் பெரும் செலவும் ஏற்படும். 2011-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் ஆளில்லாப் போர் விமானங்கள் பாக்கிஸ்த்தானிற்குள் பிரவேசித்து பயங்கரவாதிகள் என எண்ணி பாக்கிஸ்த்தானியப் படையினரைக் குண்டு வீசிக் கொன்றது.\nஇதைத் தொடர்ந்து பலுச்சிஸ்த்தானின் ஊடாக நேட்டோ நாடுகளது படையினரும் படைக்கலன்களையும் நகர்த்துவதை பாக்கிஸ்த்தான் தடை செய்தது. அந்தப் பாதையை திறப்பதற்கான பேச்சு வார்த்தை ஒரு புறம் இழுபறிப் பட்டுக் கொண்டிருக்கையில் அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவையின் உறுப்பினர் ஒருவர் பாதை திறக்காவிடில் பலுச்சிஸ்த்தான் பிரிவினைக்கு அமெரிக்கா உதவும் என ஒரு மிரட்டலை விட்டார். அதைத் தொடர்ந்து அமெரிக்கா மன்னிப்புக் கேட்க பாதை திறக்கப் பட்டது. அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் ஜேம்ஸ் மத்தீஸ் மீண்டும் அது போன்ற ஒரு பாதை மூடல் நடக்க மாட்டாது என தான் நம்புவதாகச் சொல்லியுள்ளார்.\nபாக்கிஸ்த்தான் பயங்கரவாத ஒழிப்பில் சிறப்பாகச் செயற்படுவதாக சீனா பாராட்டுத் தெரிவித்துள்ளது. பாக்கிஸ்த்தானின் பல உட்கட்டுமானனங்களில் சீனா முதலீடு செய்துவருகின்றது. பாக்கிஸ்த்தானின் கஷ்கர் நகரத்திற்கும் குவாடர் ந��ரத்திற்கும் இடையிலான 3500 கிலோ மீட்டர் நீளப் பாதையை நிர்மாணிக்க சீனா உதவுகின்றது. பாக்கிஸ்த்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தையும் சீனாவையும் இணைக்கும் கொரக்கோரம் நெடுஞ்சாலையை அகலப்படுத்தவும் சீனா உதவி செய்கின்றது.\nதொடர்ச்சியான் மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவற்றால் பாதிக்கப் பட்டுள்ள பாக்கிஸ்த்தானியர்களுக்கு சீன முதலீடு ஒரு வரப்பிரசாதமாகும். பாக்கிஸ்த்தானியப் பொருளாதாரம் 4 விழுக்காடு தான் வளர்ந்து கொண்டிருக்கின்றது. ஆண்டு தோறும் புதிதாக வேலை தேடிவரும் முன்று மில்லியன் இளையோருக்கு வேலை கொடுக்க குறைந்தது 7 விழுக்காடாவது வளரவேண்டும். சீன முதலீட்டில் 25பில்லியன் டொலர்கள் வலு உற்பத்தி சார்ந்ததாக இருக்கின்றது. வழமையாக பாக்கிஸ்த்தானில் முதலீடு செய்யும் நாடுகள் தமது முதலீடுகளைக் குறைத்த வேளையில் சீனா பாக்கிஸ்த்தானில் அதிக முதலீடு செய்கின்றது. பாக்கிஸ்த்தான் தேவையான நேரம் எல்லாம் உதவி செய்யும் நாடாக சீனா இருக்கின்றது.\nசீன பாக்கிஸ்த்தானியப் பொருளாதாரப் பாதை\nஐக்கிய அமெரிக்காவையும் இந்தியாவையும் சிந்திக்க வைப்பதும் ஒன்றுபட வைப்பதும் சீன பாக்கிஸ்த்தானிய உறவின் திருப்பு முனையாக அமைந்த குவாடர் துறைமுகமாகும். பாக்கிஸ்த்தானின் பலுச்சிஸ்த்தான் மாகாணத்தில் அமைந்துள்ள அரபிக் கடல் துறைமுகமான குவாடர் துறைமுகத்தை 2015-ம் ஆண்டு சீனா பாக்கிஸ்த்தானிடமிருந்து 43 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது. இது சீனாவின் சீன பாக்கிஸ்த்தானிய பொருளாதாரப் பாதைத் (China Pakistan Economic Corridor) முக்கிய பகுதியாகும். இத் திட்டத்தில் சீனா 46 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட உத்தேசித்துள்ளது.\nஇதில் சீனாவையும் அரபிக் கடலையும் இணைக்கும் உள்கட்டுமானமும் அடங்கும். அதன் மூலம் சீனாவிற்கான எரிபொருள் விநியோகத்தின் இரு திருகுப் புள்ளிகளான ஹோமஸ் நீரிணையையும் மலாக்கா நிரிணையையும் சீனாவால் தவிக்க முடியும். மக்கள் குடியிருப்புக்கள், பன்னாட்டு விமான நிலையும், கைத்தொழிற்பேட்டை, மசகு எண்ணெய் பதனிடும் நிலையம், உல்லாசப் பயண நிலைகள் ஆகியவற்றைக் கொண்டது சீனாவின் பொருளாதாரப் பாதை.\nபாக்கிஸ்த்தானுக்கு எதிராக அண்மைக்காலங்களாக அமெரிக்காவும் இந்தியாவும் எடுக்கும் நடவடிக்கைக்கள்:\nஅமெரிக்கப் பாராளமன்றத்தில் பாக்கி��்த்தானை ஒரு பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நாடாகப் பிரகடனப் படுத்தும் சட்டமூலம் சமர்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவும் அமெரிக்காவும் படைத்துறை ஒத்துழைப்புக்களை அதிகரித்து வருகின்றன. ஒரு நாட்டின் படை நிலைகளை மற்ற நாடு தனது பராமரிப்பு மற்றும் எரிபொருள் மீள் நிரப்புதலுக்குப் பாவிக்கக் கூடியவகையில் இரு நாடுகளும் LEMOA என்னும் ஒப்பந்தம் செய்துள்ளன.\nநரேந்திர மோடி பலுச்சிஸ்த்தானியப் பிரிவினைவாதிகளுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய வகையில் இந்திய சுதந்திர நாளன்று உரையாற்றினார்.\nகஷ்மீரில் இந்தியப் படைகள் எல்லை தாண்டிச் சென்று தாக்குதல் செய்பவை பொதுவாக இரகசியமாக வைக்கப்படும். ஆனால் 2016 செப்டம்பர் மாத இறுதியில் இந்தியா செய்த தாக்குதலுக்கு பெரும் பரப்புரை செய்யப் பட்டது.\nஐக்கிய நாடுகள் சபையின் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் பாக்கிஸ்த்தான் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு எனச் சொன்னார்.\nஆப்கானிஸ்த்தானில் அமெரிக்கா செய்யும் பல நகர்வுகள் இஸ்லாமியத் தீவிரவாதிகளை பலுச்சிஸ்த்தானை நோக்கி நகரச் செயவதாக இருக்கின்றது.\nஇந்தியாவிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையிலான நதிகளின் நீர்ப் பங்கீடு தொடர்பாக உடன்படிக்கை இரத்துச் செய்யப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீர் பகுதியான ஊறியில் நடந்த தாக்குதலின் பின்னர் பாக்கிஸ்த்தானை தனிமைப் படுத்தும் முயற்ச்சியில் தாம் வெற்றி பெற்றுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.\nஅமெரிக்காவும் இந்தியாவும் Communications and Information Security Memorandum Agreement (CISMOA) என்னும் ஒப்பந்தம் செய்யவிருக்கின்றன. இதன் படி அமெரிக்காவின் பல தொடர்பாடல் தொழில் நுட்பங்களை இந்தியா வாங்க முடியும்.\nமுன்பு அமெரிக்கா இந்தியாவிற்கு விற்பனை செய்வதில்லை எனத் தடுத்து வைத்திருந்த பல படைக்கலன்களை அமெரிக்கா தற்போது இந்தியாவிற்கு விற்பனை செய்ய முன் வந்துள்ளது.\nஅமெரிக்காவும் இந்தியாவும் செய்யவிருக்கும் Basic Exchange and Cooperation Agreement for Geospatial Intelligence (BECA) என்னும் ஒப்பந்தத்தின் படி இந்தியப் படைத்துறைத் தலைமை தனது போர்விமானங்களுடனும் போர்க்கப்பல்களுடனும் பாதுகாப்பான தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியும். அத்துடன் இரு நாடுகளும் தமது உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.\nபாக்கிஸ்த்தானை சீனா விட்டுக் கொடுக்காது.\nசீனாவின் வெளியுறவுக் கொள்கையில் பாக்கிஸ்த்தானுக்கு முக்கிய பங்கு உண்டு. சீனாவின் தரைவழிப் பட்டுப் பாதையில் இருந்து பாக்கிஸ்த்தானுக்கு ஒரு பொருளாதாரப் பாதை வகுக்கும் திட்டத்தை சீனா ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. அத்திட்டத்திற்கு சீனா “சீன-பாக் பொருளாதாரப்பாதை” (China-Pakistan Economic Corridor -CPEC) எனப் பெயரும் இட்டுள்ளது. சீனா பொருளாதார உதவியாகவும் முதலீடாகவும் பாக்கிஸ்த்தானில் 62 பில்லியன்களுக்கு மேல் செலவிட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவையும் இந்தியாவையும் சிந்திக்க வைப்பதும் ஒன்றுபட வைப்பதும் சீன பாக்கிஸ்த்தானிய உறவின் திருப்பு முனையாக அமைந்த குவாடர் துறைமுகமும் ஆப்கானிஸ்த்தானில் பாக்கிஸ்த்தானின் இரட்டை வேடமுமாகும்.\nஒரு புறம் பாக்கிஸ்த்தான் ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்கப்படைகளின் நடவடிக்கைக்களுக்கு பாதை வழிவிடுவது உட்படப் பல உதவிகளைச் செய்து வருகின்றது. மறு புறம் அமெரிக்காவிற்கு எதிரான தீவிரவாத அமைப்புக்களுக்கு பாக்கிஸ்த்தான் உதவுகின்றது. பாக்கிஸ்த்தானின் பலுச்சிஸ்த்தான் மாகாணத்தில் அமைந்துள்ள அரபிக் கடல் துறைமுகமான குவாடர் துறைமுகத்தை 2015-ம் ஆண்டு சீனா பாக்கிஸ்த்தானிடமிருந்து 43 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது. இது சீனாவின் சீன பாக்கிஸ்த்தானிய பொருளாதாரப் பாதைத் (China Pakistan Economic Corridor) முக்கிய பகுதியாகும். இத் திட்டத்தில் சீனா 46 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட உத்தேசித்துள்ளது. இதில் சீனாவையும் அரபிக் கடலையும் இணைக்கும் உள்கட்டுமானமும் அடங்கும்.\nஅதன் மூலம் சீனாவிற்கான எரிபொருள் விநியோகத்தின் இரு திருகுப் புள்ளிகளான ஹோமஸ் நீரிணையையும் மலாக்கா நிரிணையையும் சீனாவால் தவிர்க்க முடியும். மக்கள் குடியிருப்புக்கள், பன்னாட்டு விமான நிலையும், கைத்தொழிற்பேட்டை, மசகு எண்ணெய் பதனிடும் நிலையம், உல்லாசப் பயண நிலைகள் ஆகியவற்றைக் கொண்டது சீன-பாக் பொருளாதாரப்பாதை. 2017 ஒக்டோபர் 17-ம் திகதி முதல் 24-ம் திகதிவரை சீனாவில் நடந்த பொதுவுடமைக் கட்சியின் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் தன்னை கட்சியிலும், ஆட்சியிலும், படையிலும் முடிசூடா மன்னன் ஆக்கிக் கொண்டார். உலக அரங்கில் சீனாவின் நிலையையும் சீனாவின் பிரா���்திய ஆதிக்கத்தையும் விரிவு படுத்த வேண்டும் என்ற கொள்கையுடைய ஜின்பிங் தனது கிழக்கு வாசலான பாக்கிஸ்த்தானில் எதிரிகளின் கைகள் ஓங்குவதை அனுமதிக்க மாட்டார்.\nஅல் கெய்தா, தலிபான் போன்ற அமைப்புக்கள் இந்தியாவிற்கு எதிராக தாக்குதல் செய்வதில் அதிக அக்கறை காட்டுவதில்லை, அதிலும் மோடிக்கு முன்னைய காலத்தில் அவர்கள் இந்தியாவின் நட்பை விரும்பின எனச் சொல்லலாம். வேறு பல அமைப்புக்கள் இந்திய எதிர்ப்பை தமது முதல் நோக்கமாகக் கொண்டுள்ளன. அவற்றில் சில பாக்கிஸ்த்தானிய உளவுத்துறையால் உருவாக்கப்பட்டவை என இந்தியா குற்றம் சாட்டுகின்றது. இந்தியாவிற்கு எதிராகச் செயற்படும் சில அமைப்புக்கள் பாக்கிஸ்த்தானிய உளவுத்துறையுடனௌம் தலிபானுடனும் தொடர்புகளை வைத்திருக்கின்றன. அதனால் அவற்றிற்கு இரு தரப்பில் இருந்தும் உதவிகளும் கிடைக்கின்றன. பாக்கிஸ்த்தானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை இட்டு இந்தியா மகிழ்ச்சியடைய முடியாது. அந்த முறுகல் நிலை ஒரு பிளவு நிலையாக மாறினால் பாக்கிஸ்த்தான் சீனாவில் அதிகம் தங்கியிருக்கும் அமெரிக்க விரோத நாடாக மாறும். அமெரிகாவின் நட்பு நாடான பாக்கிஸ்த்தானிலும் பார்க்க சீனாவில் பெரிதும் தங்கியிருக்கும் பாக்கிஸ்த்தானால் இந்தியாவிற்கு ஆபத்து அதிகம்.\nபாக்கிஸ்த்தான் அமெரிக்காவுடன் அதிகம் முரண்டு பிடிக்கவும் முடியாது. ஆனால் முரண்டு பிடிப்பது போல் பாவனை செய்வது அதை தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாக்கும். அமெரிக்காவால் பாக்கிஸ்த்தானில் இலகுவாக ஒரு உள்நாட்டுக் குழப்பத்தை உருவாக்க முடியும். பலுச்சிஸ்த்தானில் பிரிவினைவாதப் போரை உருவாக்க முடியும். அமெரிக்காவும் பாக்கிஸ்த்தானை முழுமையாக ஒதுக்கி விடாது. இரு நாடுகளும் மீசையில் மண்படாத வகையில் தமக்கிடையே உள்ள பிணக்குக்களைத் தீர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புக்களே அதிகம்.\n- வேல் தர்மா -\nதீவிரமடையும் இணையவெளிப் போர் ம�\nவிண்வெளியில் ஓர் ஆடம்பர ஹோட்டல�\nஉலக நகர்வுகள் || அரசியல் ஆய்வு || Loc\nஉலகின் தலைசிறந்த அறிவியலாளர் ஸ�\nஆசிய முதலீட்டுப் பசியும் சீன ஆத\nஉலக நகர்வுகள் || இலங்கை அரசியல் ந\nஉலக நகர்வு || அரசியல் ஆய்வு || Local and in\nஉலக நகர்வு : அரசியல் ஆய்வு 24/01/2018\nபாலைவனத்தை வளமாக்க 1,000 கி.மீ நீர்\n“என் உடல் வரைவதற்கா��� அல்ல\nசீனாவும், வடகொரியாவும் கையும் க\nஉலக நகர்வு || அரசியல் ஆய்வு || Local and in\n100 அணு ஆயுதங்கள் வெடித்தால் \nஅணு ஆயுத சோதனையை கைவிட முடியாது\nஸ்பெயின் நடுவண் அரசு நடாத்திய த\nஜெருசலேம் தொடர்பான ஐ.நா.வின் தீ�\nபிலிப்பைன்ஸில் கடும் புயல்: இது\nஅணு ஆயுத நாடாக உருவெடுப்போம்: ஐ.�\nஉலக வலம் || அரசியல் ஆய்வு || Local and internat\nவிண்ணில் 8 கிரகங்கள் சுற்றி வரு�\nபிரான்ஸில் பாடசாலைப் பேருந்து �\nஉலக நகர்வுகள் || அரசியல் ஆய்வு || Loc\nசிரியாவில் செயல்பட்டு வரும் ரஷ�\nமியான்மரில் மோதல்: ரோஹிங்கியா ப\nஉலக வலம் - ஜெருசலேம் இஸ்ரேலின் த�\nஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக �\nஅல் பாக்தாதி ரஷிய தாக்குதலில் ச\nலண்டனில் 454 பேர் மீது ‘ஆசிட்’ வீ�\nபொஸ்னிய முஸ்லிம்களை படுகொலை செ�\nஎகிப்தில் மசூதி மீது தீவிரவாதி�\nதாக்குதல் பட்டியலை வெளியிட்ட வ�\nமானஸ் தீவு அகதிகளின் மனித உரிமை\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஎலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச� அழியும் மொழிகளில் தமிழும் ஒன�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nபிரித்தானியாவில் ரீ.ஆர்.ஓ வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி - 27/05/2018\nமே 18 தமிழின அழிப்பிற்கு நீதி கோரி பேரணி - பெல்ஜியம்\nதமிழின அழிப்பு நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் மே 18ம் திகதி அவுஸ்திரேலிய நகரங்களில்.\nதமிழினப் படுகொலை நாள் MAY 18 - Scotland\nசுவிசில் அன்னை பூபதியின் 30வது ஆண்டு நினைவினை முன்னிட்டு, 22வது விளையாட்டுப் போட்டிகள் 20/05/2018\nமுள்ளிவாய்க்கால் இனவழிப்பு கொடுந்துயரை நினைவில் சுமப்போம்.\nமுள்ளி வாய்க்கால் நினைவு நாள் – டென்மார்க்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018 - யேர்மனி\nயேர்மனி தமிழர் விளையாட்டு விழா- 07/07/2018\nமாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுபர்போட்டி 2018 – யேர்மனி Neuss\nபிரஞ்சுப் பாராளுமன்றம் முன்பாக கவனயீர்புப�� போராட்டம்\nமே 18 தமிழின அழிப்புநாள் பேரணி - பிரான்ஸ் - 18/05/2018\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 10ம் ஆண்டு வீர வணக்க நிகழ்வு : Sutton-UK\nதமிழின அழிப்பு நாள் 9ஆம் ஆண்டு நினைவுடன்- யேர்மனி 2018 பேரணி\nமே18 : தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18/05/2018\nசிறிலங்கா அரசின் தொடர் தமிழின அழிப்பில் முள்ளிவாய்க்கால் 9வது ஆண்டு தமிழின அழிப்பு நாள்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2018 : பூப்பந்தாட்டம் - யேர்மனி\nஇனியொரு விதி செய்வோம் 2018-சுவிஸ்,சூரிச் 28.04.2018\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nஈகையர் வணக்க நிகழ்வு : - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arvindsdad.blogspot.com/2009/12/interesting-facts-about-thirupathi.html", "date_download": "2018-05-23T12:49:29Z", "digest": "sha1:3TCX2KASFYB7UVQVMWQPM2X5SGFOOC6X", "length": 65359, "nlines": 1643, "source_domain": "arvindsdad.blogspot.com", "title": "think loud: Interesting facts about Thirupathi", "raw_content": "\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள் .....\nதிருப்பதி செல்கிறோம், திருவேங்கடமுடையான் ஏழுமலை வாசனை வணங்கி மகிழ்கின்றோம். ஆனால் திருப்பதியில் நம்மில் சிலருக்குத் தெரியாத அதிசயங்கள், உண்மைகள், நடைமுறைகள் எவ்வளவோ உள்ளன. அவற்றிவ் சிலவற்றை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nதிருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும்\n1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் \"சிலாதோரணம்\" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.\n2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள்.\nஇந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை.\n3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின்\nஉளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.\n4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட்\nவெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள\nகுளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும்\nதிரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.\nதிருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.\n1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரியதாகும். பொங்கல்,\nதயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம்,\nபோளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி,\nமுந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார்\n2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில்\nதயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக்\nகுலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள்\nஎதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.\n3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.\n4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.\n5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர்\nவஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது\n6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.\n7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து\nகஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை\nதிரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு,\nதங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.\n8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய்.\n9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம்,\nஇலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள்\n10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை\nவைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.\n11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.\n12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர்\nபோன்றோர் .ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். ச��ழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.\n13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.\n14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.\n15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது.\n16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது.\nபரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி\nதிருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு\nவந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத\nமும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர்,\nமந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது\n17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.\n18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.\n19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில்\nஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.\n20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில்\nமுகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை\nபிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம்\n21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.\n22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த\nஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.\n23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.\n24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள்\nவிஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று\n25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.\n25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் '' வேங்கடமெனப்பெற்ற\" என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். On Fridays, in the early hours, before oblation, a special prayer will be done. At that time as per vadakalai practice , the paasuram\" Venkatamena petra\" and \"dhaniyans\"will be chanted.சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். During the prayer the deity will be without any flowers or cloth.முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். First a lamp worship is done and then the same worship will be repeated as per \"Thenkalai\" practice.பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார். Then offerings to God and lamp worship is done and at that time the Lord will shine with exquisite beauty.\n26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு\nதிருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம்\nதெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து\nதரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.\n27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள்\nதிருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ\nஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.\n28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன்(பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.\nஉங்களை மாமா என உரிமையுடன் அழைக்கலாம் எனக்கொள்கிறேன். கடந்த சில தினங்களாக உங்கள் blog-ஐ google reader உதவியால் follow செய்து வருகிறேன்.\nதிருமலைப் பெருமான் குறித்த தகவல்களைப் படித்தேன். ரொம்ப நன்றி. சைவ வழியில் பிறந்தவன் ஆனாலும், பெருமாள் பால் பெரும் பற்று கொண்டவன் நான். காரணம் பன்னிரு ஆழ்வார்கள். அவர்கள் பக்தி, அவர்கள் பாசுரங்கள், அந்தத் தமிழ். இந்தப் பாசுரத்தைப் பாருங்கள்.....\nஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ\nவானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்\nதேனார்பூஞ் சோலைத் திருவேங்கடச் சுனையில்\nமீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://jeeno.blogspot.in/2008_08_01_archive.html", "date_download": "2018-05-23T12:41:08Z", "digest": "sha1:YOFPFDP6DXZC4YNGP47AC6YFGM6TJEFG", "length": 12762, "nlines": 104, "source_domain": "jeeno.blogspot.in", "title": "விழுதுகள்: August 2008", "raw_content": "\nநேற்று வேறொருவருக்கு நோக்கியா அலைபேசி வாங்கலாமென்று பான்டி பசாரில் இருக்கும் யூனிவர்செல்-லுக்கு சென்றிருந்தேன். நோக்கியா 3600 வாங்கும் யோசனையில் சென்றிருந்தேன். அங்கு சென்றவுடன் என் நாக்கில் சனி நர்த்தனம் ஆடிற்று. 'ஆடித்தள்ளுபடி எந்த எந்த மாடலுக்கு' என்று கேள்வி கேட்டேன். பின் தான் தெரிந்தது அது சும்மா ஒரு விளம்பரத்திற்கு தான் என்று. கடைசியில் வெகு வெகு சொற்பமான, ஓடாத மாடல்களுக்கே ஆடித்தள்ளுபடி என்று. சரி விடக்கூடாது எ��்று மொபைல் மாடல்களை காட்டுங்கள் என்ரு கேட்டேன். சில மாடல்கள் சொன்னார்கள்.\nஎந்த மாடல் ஓடாதோ அந்த மாடல்களுக்கு ஆடித்தள்ளுபடி என்று தள்ளிவிடுகிறார்கள். அதுவும் ஒருவர் ஒரு மாடலை சொன்னால், அது நமக்கு பிடித்து போனால் உடனே இன்னொருவர் 'இல்லை, இந்த மாடலுக்கு இல்லை' என்பார். எல்.ஜி.-யில் (நாட் ப்ரம் ம.தி.மு.க) ஒரு மாடல் விலை 20K என்றும் அந்த மாடல் ஆடித்தள்ளுபடியில் 10K என்றும் சொன்னார்கள். சரி அதை காண்பியுங்கள் என்று சொல்ல, அதை எடுத்து வந்தார்கள். அது 5MP கேமரா உள்ள மாடல். மாடலும் ஓ.கே. நோக்கியா 3600-ன் விலை 9600 ரூபாய். சரி 20K அலைபேசி 10K-க்கு கிடைக்கிறதே என்றும், வழக்கமாக நோக்கியா தான் வாங்குகிறோம், ஒரு சேஞ்சுக்கு மற்ற கம்பேனி வாங்கலாம் என்று ஒரு யோசனை இருந்ததாலும், முக்கியமாக யூனிவர்செல் மேல் நம்பிக்கை இருந்து தொலைத்ததாலும் வேறு எந்த கேள்வியும் கேட்காமல் வாங்கி வந்தேன். வாங்கும் நோக்கில் செல்லவில்லை. சும்மா பார்த்து வரலாமே என்று தான் சென்றேன். பின் காற்று வாங்க போன இடத்தில் கழுதை வாங்கி வந்த கதையாக, இதை வாங்கி வந்தேன்.\nஅவர்கள் சொன்னது இந்த மாடலின் விலை 20K, தள்ளுபடி போக 10K என்று. ஆனால், இன்று அலுவல் வந்ததும் அதன் விலையை அவர்களுடைய வலையில் பார்த்தால் அதன் விலை 10,500+ தான். சரி தள்ளுபடி போக போட்டிருப்பார்களோ என்று பார்த்தால் மற்ற கடைகளிலும் இதே விலை தான் (இதில் இன்னொருத்தர் அந்த மொபைல் விலை 13K என்றும் ஆடித்தள்ளுபடியில் 10K என்றும் உளரினார். அதுவும் தவறு). கோபமுடன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டால், 'எங்கள் கடையில் விலை 10K தான்' என்றார்கள். அப்புறம் ஏன் தள்ளுபடி என்று போடுகிறீர்கள் என்றால், MRP விலை 27+ அதை ஒப்பிட்டு பார்த்தால் 5MP கொண்ட இந்த மொபைல் சீப் தானே என்று வியாக்கியானம் பேசினார்கள். அதை நீங்க சொல்லக்கூடாது, நாங்க சொல்லனும், 'சீப்'பா என்று.\nமேலும், அந்த மாடலின் ஒர்ஜினல் விலை 27K. இப்பொழுது தள்ளுபடியில் எல்.ஜி.யே இந்த விலைக்கு கொடுகிறது. அப்புறம் எதற்கு இந்த மொள்ளமாறித்தனம்\nஇது தான் யூனிவர்செல்-லின் ஆடித்தள்ளுபடியின் லட்சனம்.\nமேலும், என் நோக்கியா 6300-ன் டிஸ்ப்லே அவுட். எவ்வளவு ஆகும் என்று விசாரித்தால் வெளியில் 1300 ரூபாய் ஆகும் + ஒரு நாளின் மற்றிவிடலாம் என்று சொன்னார்கள். அதுவும் ஒரிஜினல் டிஸ்ப்ளே. (இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை). அதே யூனிவர்செல்-ல் 2800 ரூபாய் + 7 நாட்கள் ஆகுமாம்.\nஇனி யூனிவர்செல்-க்கு செல்லவேகூடாது என்று முடிவெடுத்துவிட்டேன்.\nஇது இங்கு மட்டும் இல்லை. சென்ற வாரம் சரவணா ஸ்டோருக்கு சென்றிருந்தேன். திரும்பும் இடமெல்லாம் ஆடித்தள்ளுபடி விளம்பரங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. வழக்கமாக சோப் + அதன் சம்பந்தப்பட்ட பொருட்கள் இருந்தால் அதன் மேல் ஒரு தகவல் பலகை இருக்கும். உதா, 1+1 ஆஃப்பர் என்று. அதே போல எல்லா இடங்களிலும் ஆடித்தள்ளுபடி என்று தொங்க விட்டிருந்தார்கள். 'சரிங்க இதுக்கு தள்ளுபடி உண்டா' என்று கேட்க. 'இல்லை இதுக்கு தள்ளுபடி உண்டா' என்று கேட்க. 'இல்லை அதோ அங்கு ஒரு மூளையில் இருக்கே, அந்த ஷெல்ஃபுக்கு மட்டும் தான்' என்றார்கள்.' அப்புறம் எதற்கு எல்லா இடங்களிலும் ஆடித்தளுபடின்னு போட்டிருக்கீங்க அதோ அங்கு ஒரு மூளையில் இருக்கே, அந்த ஷெல்ஃபுக்கு மட்டும் தான்' என்றார்கள்.' அப்புறம் எதற்கு எல்லா இடங்களிலும் ஆடித்தளுபடின்னு போட்டிருக்கீங்க' என்றால் சிரிப்பு தான் பதில்.\nபோங்கடா நீங்களும் உங்க, அயோக்கிய, ஆடித்தள்ளுபடிகளும்.\nதேவனின் கோவில் - அறுவடை நாள் - சுகா - இந்த பாட்ட பத்தி நான் என்ன எழுத எழுதியதை திரும்ப திரும்ப வாசித்ததையே தருகிறேன். சுகா எழுதியது, உரிமையோடு பேஸ்ட் செஞ்சுகிறேன். கடைசியா நான். **************...\nசமையல் டிப்ஸ் - ஆண்களுக்காக\n\"உலகில் பெண்கள் 'மட்டும்' தான் சமையல் எக்ஸ்பர்டா இது என்னடா கொடுமை\"-னு மல்லாக்கப் படுத்து (சரக்கடிக்காம இருந்த போதுனு சொன...\nவழக்கம் போல படத்தை தரவிறக்கம் செய்து பார்க்க பயப்பட்டு இத்தனை நாட்கள் பார்க்காமல் விட்ட படம் இது. எனக்கு horror படங்கள் என்றால் பயங்கர அலர்ஜ...\nஉலகக்கோப்பையை வென்றது இந்தியா. இந்தியா வென்றதை விட, இலங்கையை இந்தியா தோற்கடித்தது பல சிறப்புகளை உடையது. 3 விக்கெட் விழுந்ததும் தோனி உள்ளே வ...\nசினிமா (23) அறிவியல் (11) சமூகம் (8) அரசியல் (6) பொதுவானவை (6) சென்னை (3) தொலைக்காட்சி (3) விளையாட்டு (3) Christopher Nolan (2) காதல் (2) சச்சின் (2) சிரிப்பு (2) AVATAR (1) அசைவம் (1) ஆடித்தள்ளுபடி (1) ஐ.பி.எல். (1) கணிதம் (1) கதை (1) கல்லூரி பிட் (1) சமையல் (1) சிவாஜி (1) சென்னை போலீஸ் (1) சைவம் (1) தமிழ் (1) பதிவர் வட்டம் (1) பத்திரிக்கை (1) பாரதி (1) மத‌ம் (1) விகடன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orbekv.blogspot.com/2011/05/blog-post_30.html", "date_download": "2018-05-23T12:44:41Z", "digest": "sha1:SL3W6ZEWIZLFCCPP74XHF23AMFD6JSKK", "length": 16290, "nlines": 195, "source_domain": "orbekv.blogspot.com", "title": "பலராமன் பக்கங்கள்: குழந்தைகளும் - தொலைக்காட்சிப் பெட்டியும்", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினப்பதுவேயல்லாமல் வேறோன்றும் அறியேன்...\nகுழந்தைகளும் - தொலைக்காட்சிப் பெட்டியும்\nஇந்த கோடை விடுமுறைக்கு உறவினரின் குழந்தைகள் வந்திருந்தனர்.\nஇது எல்லோருடைய இல்லத்திலும் நடப்பது தானே எண்கிறீர்களா\nஒருமாதம் வீட்டில் குழந்தைகள் இருந்ததாலும், அவர்கள் கூடவே இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததாலும், இக்காலத்திய குழந்தைகளின் போக்கு குறித்து, நெருங்கி பார்க்கும் அனுபவம் ஏற்பட்டது.\nஎக்காலத்திலும் விடுமுறை என்றதும் பிள்ளைகள், உறவினர் வீடுகளுக்கு செல்வது வழக்கத்திலிருந்து வந்திருக்கிறது என்றாலும், விடுமுறையை குழந்தைகள் எதிர் நோக்கும் விதமும், விடுமுறையை கழிக்கும் விதமும், அவர்கள்து தினசரி நடவடிகைகளும் சற்றே மிரள வைகின்றன. நண்பர்ளுடன் பேசிப் பார்த்ததில், அவர்களும் கிட்டத்தட்ட இதே அனுபவத்தினை பகிர்ந்து கொண்டார்கள். பிள்ளைகளின் நாட்களை டி.வி, கம்ப்யூட்டர், செல்ஃபோன் ஆகியவை நீக்கமற பங்கிட்டுக் கொள்கின்றன.\nஇது தலைமுறை இடைவெளியின் கோளாறா அல்லது உண்மையாகவே பிள்ளைகளின் நடவடிக்கைகள் திருத்தப்பட வேண்டுமா என்பதை வாசகர்கள் தீர்மாணிக்கலாம்.\n1. காலையில் எழுந்ததும் டூத் பிரஷை தேடுகிறார்களோ இல்லையோ, டி.வி ரிமோட்டினை தக்கவைத்துக் கொள்கிறார்கள். அதுவும் இக் காலத்தில் இந்த \"பெட்டியை\" படுக்கை அறையில் வேறு வைத்து விடுகிறார்களா எந்த நேரமும் படுத்த படுக்கையாய் ஏதாவது ஒரு கார்ட்டூன் சேனலை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். எங்கள் காலத்தில் இருந்த பம்பரம், கோலி, பச்சை தாண்டல், சடுகுடு, அடிபந்து,கில்லி போன்ற 'பத்தாம் பசலித்தனமான' விளையாட்டுக்கள் வேண்டாம். நவீன விளையாட்டுக்களையாவது விளையாடலாமல்லவா எந்த நேரமும் படுத்த படுக்கையாய் ஏதாவது ஒரு கார்ட்டூன் சேனலை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். எங்கள் காலத்தில் இருந்த பம்பரம், கோலி, பச்சை தாண்டல், சடுகுடு, அடிபந்து,கில்லி போன்ற 'பத்தாம் பசலித்தனமான' விளையாட்டுக்கள் வேண்டாம். நவீன விளையாட்டுக்களையாவது விளையாடலாமல்லவா பிள்ளைகள் என்றால் ஓடி ஆடி விளையாட வேண்டாமா\nடி.வி, குழந்தைகள் பால் ஏற்படுத்தும் விரும்பத்தகாத விளைவுகள் பற்றி பெற்றோர்களுக்கு அவசியம் பாடம் எடுத்தாக வேண்டும். (அவர்களே சீரியல்களில் மூழ்கிக் கிடந்தால் விமோசனமில்லை).\nசராசரியாக குழந்தைகள் 2 மணி நேரம் டி.வி பார்ப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. மேலும் ஒரு மணி நேரம் வீடியோ கேமோ அல்லது கம்ப்யூட்டரில் கேமோ பார்க்கிறார்கள்.\nஉடல் ரீதியாக சுறுசுறுப்பாகவும், துரு துருப்பாகவும் இருக்க வேண்டிய நேரத்தையும், நண்பர்களுன் விளையாடும் நேரத்தையும், பெற்றோர்களுடன் இருக்க வேண்டிய நேரத்தையும் டி.வி எடுத்துக் கொள்கிறது.\nஇந்த பெட்டி சிறந்த ஆசிரியராகவும், பொழுது போக்கு கருவியாகவும் உள்ளது தான். ஆணால் நல்லதை விட இது செய்யும் கெடுதலே அதிகமாக உள்ளது.\nஎனவே டி.வி யை பார்க்கும் விதத்தினை கட்டுப்படுத்துவது அவசியமா கிறது.\nபல கார்ட்டூன் தொடர்கள், \"நல்லவர்களை\" காப்பாற்றுவதற்காக என்ற பெயரில், வன்முறைக் காட்சிகளையே தொடர்ந்து காட்டுகின்றன. இது குழந்தைகள் பால் மாற்றமுடியாத, குண ரீதியான, தாக்கத்திய ஏற்படுத்தியே தீரும். என்னதான அம்மாககளும், அப்பாக்களும் பிறரை தாக்குவது தவறு என சொல்லிக் கொடுத்தாலும், இந்த டி.வி க்கள் 'நல்லவன்' அவ்வாறு செய்வது தவறில்லை என வற்புறுத்தி சொல்லிக் கொடுக்கின்றன. இந்த \"டி.வி நல்லவர்கள்\", \"தீயவர்கள்\" மேல் செலுத்திடும் வன்முறை குழந்தைகளை ஒன்று பயமுறுத்துகின்றன அல்லது அவர்களையே வன்முறையாளராக மாற்றி விடுகின்றன. ஏனெனில் பிள்ளைகள் fantasy -க்கும் reality-க்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள இயலாத வயதினர்.\nஉடல் பருமனாதல் மற்றும் ஆரோக்கியம்:\nவிடாமல் டி.வி பார்த்தல், உடல் நலத்தை பாதித்து, சிறு வயதிலேயே பருமனாகி விடுகின்றனர். பணம் ஒன்றையே நோக்கமாக கொண்ட வியாபார நிறுவனங்கள், நிகழ்ச்சிகளினூடே வரும் விளம்பரங்கள் மூலம், பிள்ளைகளை உடல் நலக் கேடான உணவுகளை (ஜங்க் ஃபுட்ஸ்) உண்ணுமாறு வற்புறுத்துகின்றன. சிப்ஸ், பர்கர், பீட்ஸா, ஒன்றுக்கும் உதவாத 'கோலா' பாணங்கள் - இவைகளை உதாரணமாகச் சொல்லலாம்.\nஅதிகமாக டி.வி பார்க்கும் குழந்தைகள் சுறுசுறுப்பின்றியும், நொறுக்குத் தீனி பிரியர்களாகவுமே இருக்கிறார்கள்.\nஇன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இவற்றைப் பற்றியெல்லாம் பத்திரிக்கைகளில் விபரமாக வந்துள்ளன.\nசரி.. இவற்றை தடுப்பது எப்படி\n1. டி.வி பார்க்கும் நேரத்தினை கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும்.\n(ஒரு நாளைக்கு 30 நிமிடம் தான்)\n2. குழந்தைகள் அறையினை, புத்தகங்கள், puzzles, board games ஆகியவற்றால்\nநிரப்பலாம். அவற்றை பயன் படுத்த உற்சாகப்படுத்தலாம்.\n3. டி.வி யினை படுக்கை அறையினை விட்டு வெளியேற்ற வேண்டும்.\n4. சாப்பிடும் போது, ஹோம் வொர்க்- போது டி.வி.க்கு ஆஃப்.\n5. வாரம் ஒரு நாளாவது 'டி.வி இல்லாத நாளாக' இருக்க வேண்டும். அன்று\n'ஸ்டேடியம்', 'ஸ்விம்மிங் பூல்' எங்காவது செல்லலாம்.\n6. பெற்றோர்கள்ளே டி.வி முன் பழி கிடக்காமல் 'உதாரணமாக' இருந்து\n7. குழந்தைகளுடன் டி.வி. பற்றி பேசுங்கள். நிதானமாக. ஆதரவாக.\nபொறுமையாக, புரியும்படியாக. (டி.வி பார்க்காதே என காட்டுக்\n8. உபயோகமான புரோகிராம்களை பிள்ளைகளுக்கு சொல்லிக்\nகொடுங்கள் - கூட இருந்து.\n9. அவர்களுடன் விளையாடுங்கள். கூடுமானல் வெளியே.\n10. குழந்தைகள் முன்னால், பிறரிடம் பேசும்போது, என் குழந்தைகள் டி.வி\nபார்ப்பதை விரும்புவதில்லை என் பெருமையாகச் சொல்லுங்கள் -\nநடந்தது குறித்து வருத்தமேதும் இல்லை\nஇன்றய இளைஞர் சமுதாயம் நம் தாய் மொழியினைப் பற்றி என்ன நினைக்கின்றது\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்.\nகாதலர் தினம் 2011- ஐ ஒட்டி எழுதிய சிறுகதை\nதவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள் (பகுதி-1/3)\nதினமலர் நாளிதழில் பரிசு பெற்ற சிறுகதை\nபஜ்ஜி சொஜ்ஜி சாந்தி முகூர்த்தம்\nஊர் சுற்றலாம் (Tour) (82)\nகர்னாடகம் – மற்றொமொரு அடங்காத மானிலமா\nஇந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் பாகிஸ்தான் சதி முறியடிப்பு\nதவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள் (பகுதி-1/3)\nபாண்டிச்சேரியில் ஹெரிடேஜ் கார்கள் அணிவகுப்பு\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்.\nகுழந்தைகளும் - தொலைக்காட்சிப் பெட்டியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tangedco.blogspot.com/2013/05/25-years-service-rs-2000-incentive.html", "date_download": "2018-05-23T12:59:48Z", "digest": "sha1:4DRX5T55TNMQO4CNIJPNNDLU47CPVB2S", "length": 28032, "nlines": 611, "source_domain": "tangedco.blogspot.com", "title": "மின்துறை செய்திகள்: 25 Years Service -Rs 2000/- incentive award for employees of TNEB as per govt", "raw_content": "\nஓப்பன் ஆஃபிஸ் ஓர் அறிமுகம்\nTangedco Employee Matrimony - மின்வாரிய ஊழியர் வரன்கள்\nவிண்ணப்பங்கள் ( From )\nமுகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.\nRTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )\nஇந்த செய்திகள் எல்லாம் பல்வேறு மின் இணையதில் இருந்து சேகரிக்கபட்டு இருக்கிறது. நோக்கம், இந்��� செய்திகள் எல்லாம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். இந்த மின் இணையதில் பிறர் கருத்துகள் இடம் பெற்று காயபடுதுவதாக அல்லது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சொல்லிவிடுங்கள் நீக்கி விடலாம். மேலும் இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தண்மை கூற இயலாது இத்தகவல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது\nதங்கள் பகுதியில் நடைபெறும் வாரியம் தொடர்பான தகவல்களை எனது ganeshtnebgobi@gmail.com ஈமெயிலுக்கு அனுப்பினால் இந்த வலை தளத்தில் வெளியிடப்படும் அதன்முலம் அனைவரும் பயனடைவர்\nநேரடி நியமனம் தொடா்பான தங்கள் சந்தேகங்களை இந்த முகநுால் குழுவில் இணைந்து தெரிவிக்கவும்.\nPosted by மின்துறை செய்திகள் at 7:02 AM\nமின் நுகர்வோர்கள் Facebook group\nTeacher Matrimony ~ஆசிரியர் வரன்கள்\nஇத்தள பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற இங்கே தங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்கவும் :\nதங்கள் மின் இணைப்பு எண்னின் முழு என்னையும் தெரிந்து கொள்ள ( CODE NO)\nநுகர்வோர் குறை தீர்க்கும் மன்ற அலுவலகங்களின் முகவரிகள்.\nமின் தடைசெய்யப்படும் இடங்கள் சென்னை\nஇன்றைய மின் உற்பத்தி விபரம்\nஅகவிலைப்படி ( 17 )\nஇணையதளம் சார்ந்த செய்தி ( 10 )\nஏழாவது ஊதியக் குழு ( 5 )\nஓய்வூதியம் ( 38 )\nகல்வி ( 1 )\nசூரிய மின் சக்தி ( 1 )\nதீக்கதிர் ( 3 )\nநாளிதழ் செய்திகள் . ( 51 )\nநீதிமன்றசெய்தி ( 49 )\nபகுதிநேர படிப்பு ( 1 )\nமின் இணைப்பு ( 12 )\nமின் ஊழியா் ( 1 )\nமின் கட்டணம் ( 31 )\nமின் சேமிப்பு ( 2 )\nமின் திருட்டு ( 1 )\nமின் நுகர்வோர் ( 2 )\nமின்கதிா் ( 1 )\nமின்சார சட்டம் 2003 ( 3 )\nமீட்டர் ( 4 )\nவருமான வரி ( 4 )\nவாகனகடன் ( 1 )\nவாரிசு வேலை ( 19 )\nவேலை வாய்ப்பு செய்திகள் ( 37 )\nஜனதா சங்கம் ( 2 )\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nஅரசு அலுவலகங்களில் அக்னாலெட்ஜ்மெண்ட் வாங்கும் வழி ...\nஇயற்கை எரிவாயு விலை இரட்டிப்பாக வாய்ப்பு\nகேரளாவில் இன்று முதல் மின்கட்டணம் அதிகரிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 8% அகவிலைப்...\nபொது சேவைகள் - பல்வேறு பல்கலைக்கழங்களால் வழங்கப்பட...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 8% அகவிலைப்...\nமின் கட்டணம் திருத்தம் கருத்து கேட்பு கூட்டம் : மக...\nஅரசியல் கட்சியினர் மின்சாரத்தை திருடுகிறார்கள்: கர...\nஉயரும் மின்கட்டணத்தை இனி தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும...\n10 ஆயிரம் மெகா வாட் அளவைத் தாண்டியது மின��� உற்பத்தி...\nமின் இணைப்பு வழங்கக் கூடாது என மின்வாரியம் முன் மற...\nமின்சாரத் துறை பற்றி இந்தியன் குரல் வலைதளத்தில் வந...\nபுதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (CPS) கீழ்...\nகுண்டு பல்புக்கு பதிலாக சிஎப்எல் பல்பு விரைவில் வழ...\nமின் உற்பத்தி திறனை உயர்த்த ரூ.5 லட்சம் கோடி முதலீ...\nகோவை சேர்ந்த நுகர்வோர் கொடுத்த புகாருக்கு எடுக்கப்...\nகடலூர் மின் நுகர்வோர் விவசாய மின் இணைப்பு சம்மந்தம...\nபாய்லர் தயாரிப்பில் ஒரே நிறுவனம் ஈடுபடுவதால்...தாம...\nதூத்துக்குடி அனல் மின்நிலையம்.. தொடரும் பாய்லர் பழ...\n\"டிசம்பருக்குள் மின்வெட்டே இருக்காது' ; மின்பகிர்ம...\nஸ்டிரைக்கில் குதிக்கிறார்கள் என்எல்சி ஊழியர்கள்.. ...\nதீக்கதிர் செய்தி நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்கள் ப...\nசென்னை போல மற்ற பகுதிக்கும் சீரான மின்சாரம் வழங்க ...\n\"தனியார் நிறுவன மின் கொள்முதல் குறைக்கப்படும்' - d...\n2013 இறுதிக்குள் மின் உற்பத்தியில் தன்னிறைவு: அமைச...\n\"மின் வாரிய ஊழியர் ஊதிய ஒப்பந்தம் விரைவில் இறுதி...\nகாற்றாலை மின்சாரம் கொள்முதல் நிறுத்தம் ஏன்\n2,500 மெகாவாட் மின் உற்பத்திக்கு சோதனை ஓட்டம் தொடங...\n600 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டியது மேட்டூர் புத...\nபுதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வே...\nபழைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள்...\nNPS (CPS )யில் முதல் தனியார் மயம்- புதிய பங்களி...\nநடப்பாண்டு இழப்பு எதிர்பார்ப்பு ரூ.9,327 கோடி\nதூத்துக்குடி, மேட்டூர் அனல்மின் நிலையங்களில் 840 ம...\nஈராண்டில் இணையில்லாத திட்டங்கள்... மின் மிகையை நோக...\nஅனல்மின் உற்பத்தியில் கூடுதலாக கிடைத்த 150 மெகா வா...\nபுதிய பங்கேற்பு ஓய்வூதியம் (cps) திட்டம் என்றால் எ...\nபுதிய மின்கட்டண உயர்வு குறித்த ஆணையத்தின் முடிவு :...\nமேட்டூர் மின் நிலைய சோதனை ஓட்டம் நிறைவு ; விரைவில்...\nகுத்தாலம் எரிவாயு மின் நிலையத்தில் மீண்டும் மின் உ...\nமின் வாரியத்தில் 1000 Technical Assistant பதவிக்கு...\nஎன்.எல்.சி., நிறுவனத்துக்கு மின் வாரியம் ரூ.2,728 ...\n2013-14ம் ஆண்டில், அனல் மற்றும் நீர் மின் திட்டங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/health/health-serials/vali-theerum-vazhigal", "date_download": "2018-05-23T12:59:00Z", "digest": "sha1:AAPLFAGPXYYGJOUOGM5KPV7X7J5H7WKO", "length": 11654, "nlines": 133, "source_domain": "www.dinamani.com", "title": " வலி தீரும் வழிகள்!", "raw_content": "\n31. முதுகு வலி என்பது நிரந்தரம் இல்லை\nசந்தேகம் போக்கும் வகையில் சில நேரங்களில் எனது தொலைபேசிக்கு வரும் அழைப்புகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\n30. பைசெப்ஸ் ஸ்ட்ரைன் (BICEPS STRAIN) – பகுதி II\nஜிம் பயிற்சி தொடக்கத்தில் DUMBELL கொண்டு செய்யும் பயற்சிகளுக்கு உங்களை\n30. பைசெப்ஸ் ஸ்ட்ரைன் (BICEPS STRAIN) – பகுதி II\nஜிம் பயிற்சி தொடக்கத்தில் DUMBELL கொண்டு செய்யும் பயற்சிகளுக்கு உங்களை\n29. பைசெப்ஸ் ஸ்ட்ரைன் (BICEPS STRAIN) பகுதி I\nதசைகளின் செயல் திறனை மேலும் மேலும் வலுவாக்கி உறுதியுடன் இருக்கவும் அதன்\n28. உங்கள் தோள்பட்டைகளைப் பாதுகாப்பது எப்படி\nநமது தோள்பட்டை மூட்டு உடம்பில் உள்ள மிக உறுதியான மூட்டாகும், இதனை\n27. உங்கள் தோள்பட்டைகளைப் பாதுகாப்பது எப்படி\nநவீன உலகம் நமக்கு ஆரோக்கியமான வாழ்வை வழங்க பல்வேறு வழி முறைகள் தந்தாலும்\n26. செப்டம்பர் 8 - உலக பிசியோதெரபி மருத்துவர்கள் தினம்\nஒவ்வொரு நாளும் காலண்டரைக் கிழிக்கும் போது அந்த நாளுடன் நாமும் புதியதாய்\n25. கோர் தசைகளும் முதுகு வலியும்\nகோர் தசைகளை (Core Muscles) வலுவாக்குவது என்பது உடலை சிறிது நேரத்தில் இயல்பான\n24. முதுகு வலியை குணப்படுத்தும் உடற்பயிற்சிகள்\nநம்மை எப்போதும் இயக்க நிலையில் வைத்திருக்க உடல் எலும்புகளில் இணைத்து\n23. மூட்டு ஜவ்வுகள் முக்கியமா\nஜவ்வு மிட்டாய்க்கும் மூட்டு ஜவ்வுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பது உங்களுக்கு தெரியும்.\nபணிச்சுமை நிறைந்த சூழலில் வெற்றியை நோக்கி பயணிக்கும் நாம் அனைவரும்\nமாதவிடாய் நாட்களை வலியின்றி கடக்கப் பெண்கள் என்ன செய்ய வேண்டும்\nஅட மாத விடாய் என்றால் வெறுமே வலி மட்டும் தானா அப்புறம் அந்தக் கறை குறித்த பயங்களை, கொடுங்கனவுகளை புறம் தள்ள ஒரு பெண்ணாக உங்களுக்கு எப்படி மனம் வந்தது\nவாழ்க்கைப் பயணத்தில் வலிகள் என்ற பிசியோதெரபி மருத்துவம் பற்றிய தொடர் மனித உடலில் எலும்புகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், தசைப் பகுதி, இன்னும் பல்வேறு உடல் கட்டமைப்பை தாங்கிக்கொண்டிருக்கும் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள், அது தொடர்பான பிரச்னைகள், அவற்றுக்கான தீர்வுக முன்னிறுத்தி இத் தொடரில் விவாதிக்கப்படும். குறிப்பாக, உங்களின் வலி சார்ந்த பிரச்னைகள் குறித்து 'வலி தீரும் வழிகள்' என்ற இத் தொடரின் பல்வேறு கட்ட நகர்தலில் விடையளிக்க முயற்சிக்கிறேன்.\nதொடர் அனுபவங்கள் ம���லம் திரட்டும் அறிவே எனது களப்பணியை செவ்வனே செய்ய உதவும் என்றும் முழுமையாக நம்புகிறேன். அதன் எண்ணமும் ஊக்கமுமே இந்தத் தொடர் அனுபவக் கட்டுரை. இந்தத் தொடர், இடைவெளி இல்லாத வாழ்க்கை ஓட்டத்தில், உடம்பு வலிகள் எதனால் ஏன் என்ற சிறிய அறிவுறுத்தல்/விழிப்புணர்வு பற்றியது. அத்துடன், வலி மாத்திரையின் தேவையையும் அதன் பக்கவிளைவையும் புரிந்துகொள்ளவும், வலி மாத்திரையின் பேராபத்தில் இருந்து காத்துக்கொள்ளவும், வலியின் உடற்கூறுகள், உடற்பயிற்சியின் நன்மைகள் பற்றிய விளக்கமாகவும் இந்தத் தொடரை நாம் கருதலாம்.\nதி. செந்தில்குமார், MPT (ORTHO), PGDFWM, MIAP ஒரு பிசியோதெரபிஸ்ட். தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தில் பிசியோதெரபி துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். பத்து ஆண்டுகளாக இத் துறையில் பணியாற்றி வருகிறார். பெங்களூரில் ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராகவும், ஒரு தனியார் மருத்துவமனையில் பகுதி நேர மருத்துவராகவும் பணியாற்றி வருகிறார்.\nபிசியோதெரபி மருத்துவம் குறித்து இவர் எழுதிய புத்தகம் சிறந்த மருத்துவ நூல் மற்றும் புத்தக ஆசிரியருக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றது. பல்வேறு இதழ்களிலும், இணையத்திலும் மருத்துவக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டு வருகிறார்.\nதொடர்புக்கு: டாக்டர் தி. செந்தில்குமார் - 08147349181\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2011/07/blog-post_15.html", "date_download": "2018-05-23T12:44:48Z", "digest": "sha1:Z5QL2FAHJAP7XKRRGAQ6WKXNOABJ32XZ", "length": 12375, "nlines": 215, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் கனடாவின் ஒன்று கூடலும், விளையாட்டுப் போட்டிகளும் .", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மலர்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\nபுங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் கனடாவின் ஒன்று கூடலும், விளையாட்டுப் போட்டிகளும் .\nகனடாவில் உள்ள புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் 16 ஆவது ஆண்டு ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறவுள்ளது. மேற்பட�� நிகழ்வுகள் கனடாவில் உள்ள Morningside Paek Area 3, 4&5 இல் ஓகஸ்ட் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது.\nஒற்றுமையும் ஆற்றலும் ஒருங்கிணைய உழைப்போம் என கனடா வாழ் புங்குடுதீவு மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் கனடா உறுப்பினர்கள்.\nLabels: அமைப்புக்கள், புலம்பெயர் மக்கள்\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-astrology.in/2013/09/blog-post.html", "date_download": "2018-05-23T12:59:52Z", "digest": "sha1:IKA35DCSNR4G5BL3XYIQGHCXCRQHGHPB", "length": 13504, "nlines": 126, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: மூக்குத்தி அணிவது, காது குத்துவது ஏன்?", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nமூக்குத்தி அணிவது, காது குத்துவது ஏன்\nமூக்குத்தி அணிவது, காது குத்துவது ஏன்\nமூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை ,காற்றை வெளியேற்றுவதற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது... கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம், பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும். அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி. நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதலாமஸ் என்ற பகுதி இருக்கிறது.\nநரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும். இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும். இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.\nபெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வ��யு அகலும்.\nசிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன. இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது.\nஒற்றைத்தலைவலி, நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க முக்குத்தி உதவுகிறது என்று ஞானிகளும் ரிஷிகளும் கூறியிருக்கின்றனர். உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. தங்க நகைகளைப் பெண்கள் அணிவதன் மூலம் உடலில் ஏற்படும் அதிக வெப்பம் உணர்ச்சியாக மாறுவதிலிருந்து தடைப்பட்டுபோகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆகிய நால்வகைப் பண்புகள் உடையவர்களாகத் திகழ முடியும். தங்க நகைகள் அணிவதால் உணர்ச்சிப் பிரவாகம் தடைப்பட்டு பெண்களின் உடல் வெப்பம் சம நிலையடைகிறது. இதனால் அவர்களது வாழ்க்கை தர்ம நெறிகளுக்கு உட்பட்டு சீராக அமையும்.\nYou can contact us for consultation உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஜோதிட கலைமாமணி - ஜோதிட தம்பதி உஷா ரங்கன்\n27 A (மேல்மாடி) சிவன் மேற்கு ரத வீதி\nஜாதக ஆலோசனை பெற எங்களை நேரில் சந்திக்கலாம். அல்லது கடிதம், தொலைபேசி, மின்னஞ்சலை மூலம் தொடர்பு கொள்ளவும். உங்கள் கேள்விகளை மறுமொழியில் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=28&cid=575", "date_download": "2018-05-23T12:55:06Z", "digest": "sha1:7AODKG7LD55ZBLHCJSFLYK34BII4JDBX", "length": 34657, "nlines": 359, "source_domain": "kalaththil.com", "title": "| களத்தில்", "raw_content": "\nஊடகங்கள் காட்டாத தூத்துக்குடி போராட்டம் நேரடி காட்சிகள்\nஅவசர போராட்டத்துக்கு அழைப்பு - காலம் : 23 May 2018\nஅரசு பொது மக்களை கொல்கிறது - பாரிசாலன்\nஉடனே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டு - நீதியரசர் ஹரிபரந்தாமன்\nஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸார் பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டதில் பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு 5 பேர் பலி- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\n“காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள்”\nகர்நாடகத் தேர்தல் பா ச க வின் தில்லு முல்லும் - தமிழர்கள் கற்க வேண்டிய பாடமும்\nபுலம்பெயர் தமிழ் இளைஞன் லண்டனில் வெட்டிக்கொலை\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு\nஅலைகடலில் ஓர் நாள் …………..\nதமிழீழத்தின் மன்னார் மாவட்டம் ஓர் மாலைப் பொழுது அந்த மீனவர்களும் தங்களது அடுத்தநாள் தொழிலுக்கு உரியவற்றை சரி செய்தாலும், சில மீன்பிடி வள்ளங்கள் புறப்படுவதும், சில மீனவர்கள் சிறிலங்கா கடற்படைக் கடலில் விளைத்த கொடுமைகளைப் பேசுவதும், சிறுவர்கள் ஓடி விளையாடுவதுமாக தாய்மார்கள் கூடியிருந்து கதைப்பதுமாக , இரை தேடச் சென்ற பறவைகள் கடலிலிருந்து கரைநோக்கிப் பறந்து வருவது, ஆலயமணிகள் ஒலிப்பதுமாக வழமைபோல் ஈழத்தின் கடற்கரை மாலைக்காட்சி இருந்தது.\nஅப்போது சிறு சந்தோஷக் கூக்குரல் சத்தங்களுடன் ஓர் படகு கடலில் புறப்படுகிறது. அது ஓர் மீன்பிடி வள்ளம் (றோலர்) அது செலுத்துவது மீனவர்கள் இல்லை அதை செலுத்திச் செல்வது சில கடற்புலி, கடற்கரும்புலிப் போராளிகள்.\nஎன்றுமே ஓய்வறியாத நாளும் விடியலை சுவாசிக்கும் இதயங்கள் போராளிகள். அதில் பயிற்சி தம்மை வருத்தி தேர்சி பெறுவார்கள், அப்படி எத்தனையோ காவியங்கள் தரையிலும் – கடலிலும் புரிந்து இன்று வரலாறாக, சரித்திரமாக நிலைத்துள்ளார்கள் ஆயிரம் ஆயிரம் மாவீரர்கள். சில பயிற்சிகளுக்காக, சில தேவைகளுக்கும் மீன்பிடி வள்ளங்கள், பெரிய படகு போல் போராளிகளாலே வடிவமைத்து பயிற்சிக்கும் சில தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. அப்படியாக அன்று…..\nசில போராளிகள் படகை எடுத்து பயிற்சிக்கு சென்றார்கள்.\nஆயினும் இவர்கள் இயற்கையின் சீற்றத்தையும் மீறி படகைச் ��ெலுத்திக் கொண்டிருக்கையில் கடலின் அலையின் வேகம் சற்று அதிகமானதால் படகும் கடல் வீச்சை மீறி இயங்க மறுக்க இயந்திரக் கோளாறால் படகு செல்லாமல் கடல் அலையினால் தள்ளப்பட்டு செல்கிறது. படகில் இருக்கும் தொலைத் தொடர்பில் நிலைமை கரையில் உள்ள நிலையத்திற்கு அறிவிக்கப்படுகிறது.\nஉடனே நாச்சிக்குடாவிலிருந்து கட்டி இழுக்க படகு சென்று கட்டி இழுக்கும் தருணம், எங்களின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலிருந்து எதிரியின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் நன்றாக படகு சென்றுவிட்டது.\nயாரும் கடலில் நின்று எதையும் நிர்ணயிக்க முடியாது காரணம் கடல் எந்த நேரமும் எமக்கு சாதகமாக இராது அடிக்கடி மாற்றம் கொள்ளும், அதை விட எதிரியின் ரோந்தும் கூடிய இடம் எந்த நேரங்கள் என்று கணிப்பதற்கும் இல்லை. எதிரிகள் தாக்கினாலும் எதிர்த்துச் சண்டை செய்ய போராளிகளின் வள்ளத்தில் எந்த ஆயுதமும் இல்லை. அவர்கள் சென்றது மீன்பிடிக்க மற்றும் அந்தச் சூழ்நிலை சமாதான காலம் என்றாலும் போராளிகள் போர்விதிகளை மீறியவர்கள் இல்லை.\nபரந்த கடல்வெளியில் இவர்களும் பயணித்தார்கள் ஆனால் படகு எதிரியின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் நுழைகிறது. காற்றும் கடலும் அதிகமானதால் படகை செலுத்துவதும் கடினம் காற்றையும் கடலின் எதிர் வீச்சையும் மீறி மனித வலுவால் படகை செலுத்துவது என்பது இயலாத காரியம்.\nபோராளிகளை மீட்பதற்கு எம்மவர்கள் சில முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் அது பலனளிகவில்லை. சில சாதகமற்ற சூழ்நிலையால் (கடல் இயற்கை சாதகமின்மை) படகும் மன்னார் மாவட்டம் தாண்டி யாழ் மாவட்டம் நெடுந்தீவின் மேற்குப் பக்கத்திற்குச் சென்றுவிட்டது.\nஅப்போது திடிரென எதிரியின் படகின் கண்காணிப்புக் கருவியில் போராளிகளின் படகு தெரிந்திருக்க வேண்டும். எதிரியின் படகுகள் போராளிகளைச் சூற்றி வளைக்கிறது. எதிரி போராளிகளின் படகை நெருங்க பயந்தான். அவன் படகைச் சோதனை இட வேண்டும் என்றான். அதற்கு போராளிகள் பகைவனின் சூழ்ச்சி அறிந்து அனுமதிக்கவில்லை.\nஅவன் கூறியது ‘நாங்கள் ….. உங்க படகை சோதனை செய்ய வேண்டும் நீங்கள் எல்லாம் எங்கள் படகில் ஏறவும் என…’\nபோராளிகள் உண்மை நிலவரத்தை கூறினார்கள். எதிரியோ அவர்களது நியாயத்தைக் கேட்கவேயில்லை. இப்படியாக கடலில் பேச்சுக்கள் நடைபெற்ற தருணம் நேர���ும் கடந்து சென்றது.\nபோராளிகளிடம் ஆயுதம் இருக்கவில்லை, அதைவிட சமாதான காலம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ஆயிரம் ஆயிரம் போராளிகள் அரசியல் பணி புரிந்து இருந்த காலம் அது.\nஅப்போது போராளிகள் கரையில் இவர்களின் வரவை எதிர்பாத்து காத்திருந்தனர். ஆயினும் சில போராளிகளின் வசனங்கள் கடலில் இருந்த போராளிகள் சுதன், பொதிகைத்தேவன், அன்பன் பற்றியே அவன் நல்ல சண்டைக்காரன், அவன் ஏதாவது எதிரிக்கு தகுந்த பாடம் புகட்டுவான், கோபக்காரன் என்றைக்கும் பணியமாட்டான் இப்படியாக அவர்களின் சக தோழ – தோழியரின் பேச்சுக்கள் அமைந்திருந்தன. அது ஓர் போர்க்காலம் இல்லை. சமாதான காலத்தில் போராளிகளுக்கு இப்படியா என்பதை எந்த மனமும் ஏற்பதற்கு இல்லை.\nகடலிலே….. பகைவன் போராளிகளை சரணடையவும் என்றான். சற்று வானம் வெளுக்கத் தொடங்கியது அது விடிசாமம் 3 மணி இருக்கும். அப்போது போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு பகைவனின் படகில் இருந்து தங்கள் கொடியின் சமிக்கையுடன் போராளிகளை நெருங்கி வந்தார்கள். போராளிகள் கண்காணிப்புக் குழுவிற்கு மதிப்பளித்து அவர்களை சோதனை இட அனுமதித்தார்கள் ஆயினும் இத் தருணத்திலும் பகைவனிற்கு பயம் போராளிகள் படகில் ஏற.\nபோர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு ஏறும் முன் அப்போது பகைவன் ஓர் சூழ்ச்சி செய்தான் படகை கரையில் கொண்டு வந்து தான் சோதனையிடலாம் என அதற்கு கண்காணிப்புக் குழுவும் தலையை அசைத்தது போலும் கரையை அதாவது இராணுவக் கட்டுபாட்டுப் பிரதேசத்திற்குள் போராளிகளின் படகை கட்டி இழுத்துச் செல்ல முற்பட்ட வேளை அதற்கு போராளிகள் மறுத்தார்கள்.\nஎதிரியின் துப்பாக்கிகள் யாவும் போராளிகளின் படகை நோக்கிக் குறிபார்த்து மிரட்டினார்கள். ஆயினும் அதிலிருக்கும் வேங்கைகள் கரும்புலிகள் என யாரும் அறியவில்லையே\nபோராளிகள் சிரித்தார்கள் ஆயுதம் இன்றியும் கடற்படையுடன் வாதாடினார்கள் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் வேடிக்கை பார்த்தது ஏனோ தெரியவில்லை.\nஅப்போது நிலைமையை கரையில் உள்ள நிலையத்திற்கு அறிவித்தார்கள். ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் அந்த செய்தியை கேட்டவருக்கு ஓர் கணம் யோசிக்க வைத்தது. இது சமாதான காலமா..\nஅவர்கள் தொலைதொடர்பில் கூறியது …\nநாம் கேட்பதை அவர்கள் கேட்கவில்லை……..\nஎதிரி போராளிகளின் படகை கரைக்கு கொண்டு செல்ல முனைகிறான். ஆயுதங்களை போராளிகளின் படகை நோக்கிய வண்ணம் குறிவைத்தபடி நெருங்கினான். அப்போது கடலில் எதிரியும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் எதிர்பார்க்கா விடயம்.\nபடகை கடற்கரும்புலிகள் எரிபொருள் ஊற்றி எரித்தார்கள் அந்த நெருப்பின் நடுவில் மூன்று கருவேங்கைகள் தீயில் சங்கமித்தார்கள். அந்த ஒளி நெடுந்தீவுக் கரை முழுமையாக நிறைத்ததை ஓர் சிலரைத் தவிர வேறு யாரும் அறியவில்லை. மறுநாள் தான் தெரியும் தங்கள் கடலில் மூன்று முத்துக்கள் மூழ்கிவிட்டார்கள்\nஎதிரியையும் நிச்சயமாகக் கண் கலங்க வைத்து அந்த கரிய வேங்கைகள் கடலிலே காவியமாகியிருந்தார்கள். நாளும் ஈழத்தின் கடலில் நிம்மதியாக மக்கள் சென்று வர அவர்களின் வாழ்விற்காக நாளும் தம்மை உருக்கி வருத்தி வளர்ந்த வேங்கைகள் இன்று அந்தக் கடல்த்தாய் மடியில் காற்றுடன் கலந்து போனார்கள்.\nபொதிகைத்தேவனின் உடையில் இன்றும் உள்ளது அவனின் மூச்சு அவனின் ஆடைகளைப் பார்க்கையிலே என் மனம் ஓர் பாடல் வரியைத்தான் நினைவில் கொள்ளும்.\nசிரிப்புமலர் பூத்திருந்த முகங்கள் எங்கு போச்சு\nசேர்த்து வைத்த உடைகளிலும் இருக்கு உங்கள் மூச்சு\nஆழக்கடல் மடியினிலும் அன்பின் அலை பாயும்\nஐந்து பெரும் ஒன்றாய் இருந்த நினைவு………..\nநீங்கள் விதைத்த தடத்தில் கடலிலே காவியங்கள் தொடரும் வீரரே..\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nபுலனாய்வு வாழ்வின் முதல் அத்தி�\n21ம் நூற்றாண்டின் தன்னிகரில்லா �\nநெடுந்தீவு மண் பெற்றெடுத்த வீர�\nபிரிகேடியர் சொர்ணம் || 26 வருடங்க�\nவெளியில்தெரியாத வேர் கேணல் மனோ�\nமாமனிதர் தர்மரட்ணம் சிவராம் - த�\nதமிழீழ விடியலுக்காக இன்னுயிரை �\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அனை�\nஈழத்தின் மூத்த கவிஞர் மாமனிதர்\nமகத்தான மாவீரன் கேணல் வீரத்தேவ�\nதமிழீழ விடுதலையின் வீச்சு கேணல�\nபிரிகேடியர் மணிவண்ணன் (கேணல் கி\nஆனந்தபுரம் ஈழ தமிழர்களின் ஒரு வ\nலெப். கேணல் வானதி / கிருபா\nவிக்ரர் கவச எதிர்ப்புப் படையணி�\nவவுணதீவில் வரலாறு எழுதி - கிழக்�\nலெப்.கேணல் தவம் தவா (நாராயணபிள்�\nஉழைப்பையே உயிராக்கி மலையானவன் �\nஎமது இயக்கத்தின் முதலாவது பாசற�\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப\nகரும்புலி மேஜர் குமுதன் அவர்கள�\nகரும்புலி மேஜர் குமுதன் அவர்கள�\nகரும்புலி லெப் கேணல் ச���பேசன் அவ\nவிடுதலைப் போராட்ட வரலாற்றில் த�\n“விடியலின் சோதி” மேஜர் சோதியா அ\nஉத்தம வீரன் தான் கேணல் சாள்ஸ்\nபோராட்ட வரலாற்றில் என்றும் எங்�\nகேணல் சார்ள்ஸ் : வீர வரலாற்று நி�\nநிலையான நினைவாகிச் சென்றோன் நி�\n“கொடை” கரும்புலி மேஜர் ஆதித்தன�\nயார் இந்த அப்துல் ரவூப் \nதேசத்தின் குரல்’ மதியுரைஞர் கல�\nதமிழீழ அரசியல் ஆலோசகர் மதியுரை�\nவிடுதலையின் புயலாக எழுந்த எங்க�\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஎலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச� அழியும் மொழிகளில் தமிழும் ஒன�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nபிரித்தானியாவில் ரீ.ஆர்.ஓ வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி - 27/05/2018\nமே 18 தமிழின அழிப்பிற்கு நீதி கோரி பேரணி - பெல்ஜியம்\nதமிழின அழிப்பு நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் மே 18ம் திகதி அவுஸ்திரேலிய நகரங்களில்.\nதமிழினப் படுகொலை நாள் MAY 18 - Scotland\nசுவிசில் அன்னை பூபதியின் 30வது ஆண்டு நினைவினை முன்னிட்டு, 22வது விளையாட்டுப் போட்டிகள் 20/05/2018\nமுள்ளிவாய்க்கால் இனவழிப்பு கொடுந்துயரை நினைவில் சுமப்போம்.\nமுள்ளி வாய்க்கால் நினைவு நாள் – டென்மார்க்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018 - யேர்மனி\nயேர்மனி தமிழர் விளையாட்டு விழா- 07/07/2018\nமாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுபர்போட்டி 2018 – யேர்மனி Neuss\nபிரஞ்சுப் பாராளுமன்றம் முன்பாக கவனயீர்புப் போராட்டம்\nமே 18 தமிழின அழிப்புநாள் பேரணி - பிரான்ஸ் - 18/05/2018\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 10ம் ஆண்டு வீர வணக்க நிகழ்வு : Sutton-UK\nதமிழின அழிப்பு நாள் 9ஆம் ஆண்டு நினைவுடன்- யேர்மனி 2018 பேரணி\nமே18 : தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18/05/2018\nசிறிலங்கா அரசின் தொடர் தமிழின அழிப்பில் முள்ளிவாய்க்கால் 9வது ஆண்டு தமிழின அழிப்பு நாள்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2018 : பூப்பந்தாட்டம் - யேர்மனி\nஇனியொரு விதி செய்வோம் 2018-சுவிஸ்,சூரிச் 28.04.2018\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nஈகையர் வணக்க நிகழ்வு : - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+0350+ro.php", "date_download": "2018-05-23T13:05:48Z", "digest": "sha1:GKWIV36SOFLSXBE5EEFTK3SDDJLINUMH", "length": 4431, "nlines": 19, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 0350 / +40350 (ருமேனியா)", "raw_content": "பகுதி குறியீடு 0350 / +40350\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nபகுதி குறியீடு 0350 / +40350\nபகுதி குறியீடு: 0350 (+40350)\nஊர் அல்லது மண்டலம்: Vâlcea\nமுன்னொட்டு 0350 என்பது Vâlceaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Vâlcea என்பது ருமேனியா அமைந்துள்ளது. நீங்கள் ருமேனியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ருமேனியா நாட்டின் குறியீடு என்பது +40 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Vâlcea உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +40350 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Vâlcea உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +40350-க்கு மா��்றாக, நீங்கள் 0040350-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 0350 / +40350\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=1504", "date_download": "2018-05-23T12:19:19Z", "digest": "sha1:PRPZDF5AX64UXPTYP7ABLEFLQ2POXUGQ", "length": 4920, "nlines": 76, "source_domain": "books.vikatan.com", "title": "ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 5)", "raw_content": "\nHome » ஆன்மிகம் » ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 5)\nஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 5)\nமனிதனின் பரிணாம வளர்ச்சியில் அறிவுத் தேடல் முக்கிய இடத்தை வகிக்கிறது. மனிதனுக்குள் துளிர் விடும் சந்தேகங்கள்தான், வாழ்க்கையை வழிநடத்திச் செல்ல துணை புரிகிறது என்பதை சான்றோர் அனைவரும் அறிவர். வேதங்கள், புராணங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், வழிபாடு, சாஸ்திரத்தின் பின்னணி, வீட்டு விசேஷத்துக்கான வழிமுறைகள்... போன்றவற்றில் எழும் சந்தேகங்களுக்கு உரிய பதிலை நாமே தேடும்போதுதான் அறிவு தெளிவு பெறும். ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் அர்த்தம் என்ன கர்ம யோகம், ஞான யோகம் இரண்டில் எது சிறந்தது கர்ம யோகம், ஞான யோகம் இரண்டில் எது சிறந்தது மனிதனின் உடலில் அவனது உயிர் எங்கே ஒளிந்து இருக்கிறது மனிதனின் உடலில் அவனது உயிர் எங்கே ஒளிந்து இருக்கிறது மறுபிறவி என்பது உண்டா _ இதுபோன்ற ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு இந்த நூலில் பதில் கிடைக்கும். மனதில் எழும் சந்தேகங்களுக்கு, பதில் எங்கு பெறுவது; எப்படி பெறுவது என்று வாசகர்கள் தேடி அலையக்கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில், சக்தி விகடன் இதழ்களில் வாசகர்களின் கேள்விகளுக்குத் தெளிவாக பதிலளித்து வருகிறார் ப்ரம்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். அப்படி வெளிவந்த கேள்வி_பதில் பகுதியைத் தொகுத்து, ‘ஐயம் போக்கும் ஆன்மிகம்’ எனும் தலைப்பில் ஏற்கெனவே நான்கு பாகங்கள் விகடன் பிரசுரத்தில் வெளியாகி, வாசகர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளன. இது ஐந்தாவது பாகம். இந்தத் தொகுப்பும் ஆன்மிக வாசகர்களின் அறிவுத் தேடலுக்கு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_60617.html", "date_download": "2018-05-23T13:04:19Z", "digest": "sha1:LJUKYMCTNSOKCGGIVEBLBMJPGFACI6RT", "length": 21947, "nlines": 125, "source_domain": "jayanewslive.com", "title": "கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா அறிவுறுத்தலின்படி, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, அவருக்கு சிறப்பு அஞ்சல்த��ை வெளியிட வேண்டுமென மத்திய அமைச்சரை அ.இ.அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தல்", "raw_content": "\nதூத்துக்‍குடி அண்ணாநகரில் காவல்துறையினர் மீண்டும் துப்பாக்‍கிச்சூடு - ஒருவர் பலி - 5 பேர் காயம் - பதற்றம் அதிகரிப்பு\nதூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளவர்களை காண குவிந்த உறவினர்களை போலீசார் விரட்டியடித்ததால் பதற்றம் - கூட்டத்தினரை கலைக்‍க போலீசார் வானத்தை நோக்‍கி துப்பாக்‍கிச்சூடு\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்‍கத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை தடை - மத்திய அரசு பதிலளிக்‍க நோட்டீஸ் - ஆலை விரிவாக்‍கம் தொடர்பாக பொதுமக்‍களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவும் உத்தரவு\nஸ்டெர்லைட் துப்பாக்‍கிச்சூடு குறித்து தமிழக அரசுக்‍கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் - 12 பேர் உயிரை பறிக்‍கும் அளவுக்‍கு துப்பாக்‍கிச்சூடு நடத்த அவசியம் என்ன என்றும் கேள்வி\nமனிதநேயமின்றி கண்மூடித்தனமாக போலீசார் தங்களை தாக்‍கி துப்பாக்‍கிச்சூடு நடத்தினர் - பாதிக்‍கப்பட்ட மக்‍கள் கண்ணீர் பேட்டி\n12 பேர் பலியான தூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவம் - மாநில அரசிடம் இருந்து விளக்‍கம் கேட்கிறது மத்திய அரசு\nஆர்.எஸ்.எஸ் மற்றும் பிரதமர் மோடி தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி\nதூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு காட்டுமிராண்டித்தனமானது : ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு\n12 பேர் பலியான ஸ்டெர்லைட் துப்பாக்‍கிச்சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையம் கண்துடைப்பு நாடகம் என கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் - பதவியில் உள்ள நீதிபதியின் கண்காணிப்பின்கீழ் விசாரணை நடைபெற வேண்டும் என்றும் கருத்து\nபேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1,343-வது சதய விழா : திருவுருவச்சிலைக்கு கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை - கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்பு\nகழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா அறிவுறுத்தலின்படி, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, அவருக்கு சிறப்பு அஞ்சல்தலை வெளியிட வேண்டுமென மத்திய அமைச்சரை அ.இ.அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா அறிவுறுத்தலின்படி, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, அவருக்கு சிறப்பு அஞ்சல்தலை வெளியிட வேண்டுமென, மத்திய அமைச்சரை அ.இ.அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.\nமறைந்த தமிழக முதலமைச்சரும், அ.இ.அ.தி.மு.க நிறுவனத் தலைவருமான புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், அவருக்கு நினைவு நாணயமும், சிறப்பு அஞ்சல் தலையும் வெளியிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் சின்னம்மா, பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.\nஇதன் தொடர்ச்சியாக, கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா அறிவுறுத்தலின்படி, டெல்லியில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹாவை, அ.இ.அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான டாக்டர் மு.தம்பிதுரை தலைமையில் அ.இ.அ.தி.மு.க எம்.பி.க்கள் இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினர். சின்னம்மா கோரிக்கை தொடர்பாக ஆவன செய்வதாக மத்திய அமைச்சர் உறுதியளித்ததாக, டாக்டர் மு.தம்பிதுரை பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nதூத்துக்குடி துப்பாக்‍கிச் சூடு சம்பவத்தைக்‍ கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு\nதூத்துக்‍குடி அண்ணாநகரில் காவல்துறையினர் மீண்டும் துப்பாக்‍கிச்சூடு - ஒருவர் பலி - 5 பேர் காயம் - பதற்றம் அதிகரிப்பு\nதூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளவர்களை காண குவிந்த உறவினர்களை போலீசார் விரட்டியடித்ததால் பதற்றம் - கூட்டத்தினரை கலைக்‍க போலீசார் வானத்தை நோக்‍கி துப்பாக்‍கிச்சூடு\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்‍கத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை தடை - மத்திய அரசு பதிலளிக்‍க நோட்டீஸ் - ஆலை விரிவாக்‍கம் தொடர்பாக பொதுமக்‍களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவும் உத்தரவு\nஸ்டெர்லைட் துப்பாக்‍கிச்சூடு குறித்து தமிழக அரசுக்‍கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் - 12 பேர் உயிர��� பறிக்‍கும் அளவுக்‍கு துப்பாக்‍கிச்சூடு நடத்த அவசியம் என்ன என்றும் கேள்வி\nமனிதநேயமின்றி கண்மூடித்தனமாக போலீசார் தங்களை தாக்‍கி துப்பாக்‍கிச்சூடு நடத்தினர் - பாதிக்‍கப்பட்ட மக்‍கள் கண்ணீர் பேட்டி\nஆர்.எஸ்.எஸ் மற்றும் பிரதமர் மோடி தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி\nதூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு காட்டுமிராண்டித்தனமானது : ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு\n12 பேர் பலியான ஸ்டெர்லைட் துப்பாக்‍கிச்சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையம் கண்துடைப்பு நாடகம் என கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் - பதவியில் உள்ள நீதிபதியின் கண்காணிப்பின்கீழ் விசாரணை நடைபெற வேண்டும் என்றும் கருத்து\nபேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1,343-வது சதய விழா : திருவுருவச்சிலைக்கு கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை - கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்பு\nகர்நாடகாவின் 24வது முதலமைச்சராக பதவியேற்றார் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி - பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் - விழாவில் சோனியாகாந்தி, ராகுல், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பு\nதூத்துக்குடி துப்பாக்‍கிச் சூடு சம்பவத்தைக்‍ கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு\nதூத்துக்‍குடி அண்ணாநகரில் காவல்துறையினர் மீண்டும் துப்பாக்‍கிச்சூடு - ஒருவர் பலி - 5 பேர் காயம் - பதற்றம் அதிகரிப்பு\nதூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளவர்களை காண குவிந்த உறவினர்களை போலீசார் விரட்டியடித்ததால் பதற்றம் - கூட்டத்தினரை கலைக்‍க போலீசார் வானத்தை நோக்‍கி துப்பாக்‍கிச்சூடு\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்‍கத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை தடை - மத்திய அரசு பதிலளிக்‍க நோட்டீஸ் - ஆலை விரிவாக்‍கம் தொடர்பாக பொதுமக்‍களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவும் உத்தரவு\nஸ்டெர்லைட் துப்பாக்‍கிச்சூடு குறித்து தமிழக அரசுக்‍கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் - 12 பேர் உயிரை பறிக்‍கும் அளவுக்‍கு துப்பாக்‍கிச்சூடு நடத்த அவசியம் என்ன என்றும் கேள்வி\nமனிதநேயமின்றி கண்மூடித்தனமாக போலீசார் தங்களை தாக்‍கி துப்பாக்‍கிச்சூடு நடத்தினர் - பாதிக்‍கப்பட்ட மக்‍கள் கண்ணீர் பேட்டி\n12 பேர் பலியான தூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவம் - மாநில அரசிடம் இருந்து விளக்‍கம் கேட்கிறது மத்திய அரசு\nஆர்.எஸ்.எஸ் மற்றும் பிரதமர் மோடி தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி\nதூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு காட்டுமிராண்டித்தனமானது : ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு\nகர்நாடகாவின் 24வது முதலமைச்சராக பதவியேற்றார் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி - பதவிப் பிர ....\nதூத்துக்குடி துப்பாக்‍கிச் சூடு சம்பவத்தைக்‍ கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு - த ....\nதூத்துக்‍குடி அண்ணாநகரில் காவல்துறையினர் மீண்டும் துப்பாக்‍கிச்சூடு - ஒருவர் பலி - 5 பேர் காயம ....\nதூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ள ....\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்‍கத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை தடை - மத்திய அரசு பதிலளிக் ....\nமலேசியாவில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கான யோகா போட்டி : தூத்துக்குடி மாணவி தங்கம் வென்று சாதனை ....\nரொனால்டோ, சுவாரஸ் ஆகியோரை பின்னுத் தள்ளி பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் அதிக கோல் அடித்து மு ....\nஒரு நிமிடத்தில் 51 தர்பூசணிப் பழங்களை தலையால் உடைத்து பாகிஸ்தான் இளைஞர் புதிய உலக சாதனை ....\n3 புதிய ஏவுகணை மாதிரிகளை தயாரித்து புதுவை இளைஞர் சாதனை ....\nஅமெரிக்காவில் முதியவர்களுக்கான ஓட்டப்போட்டி : 102 வயதான மூதாட்டி பங்கேற்று சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.am8tamil.com/2017/08/28-29.html", "date_download": "2018-05-23T12:38:54Z", "digest": "sha1:FINEBEF33ZZ4NYXQSLKVKJXSG6MJLHHM", "length": 10409, "nlines": 64, "source_domain": "www.am8tamil.com", "title": "(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: \"ca-pub-2922542499121501\", enable_page_level_ads: true });", "raw_content": "\nASIAN MORNING | சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம்\nஅஸ்கிரிய பீடாதிபதி வரும் 28, 29ஆம் நாள்களில் வடக்கில் பயணம் \nவடக்கின�� நிலைமைகளை நேரில் கண்டறிவதற்காக அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் இம்மாத இறுதியில் யாழ்ப்பாணத்துக்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.\nவரும் 28ஆம் நாள் தொடக்கம் 29ஆம் நாள் வரை அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வடக்கிற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.\nபுதிய இராணுவத் தளபதியாகப் பதவியேற்ற பின்னர், முதல் முறையாக கடந்தவாரம் கண்டியில் அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார் லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க.\nஇதன்போது வடக்கின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தது.\nஇந்தச் சந்தர்ப்பத்திலேயே, வடக்கிற்குப் பயணம் மேற்கொள்ளுமாறு பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்களிடம், சிறிலங்கா இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு\nஅஸ்கிரிய பீடாதிபதி வரும் 28, 29ஆம் நாள்களில் வடக்கில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nஇந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி\nஇந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று (14) நடைபெற்ற ரி.20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.\nவிமானம் தரை இறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலி\nவங்காளதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து 67 பயணிகளுடன் நேபாளம் தலைநகர் காத்மண்டுவுக்கு சென்ற யூஎஸ்-பங்களா ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டுவில் உள...\nஆசியன் மோர்னிங் இணையத்தின் சிறுவர் தின வாழ்த்துக்கள் .\nஆசியன் மோர்னிங் இணையத்தின் சிறுவர் தின வாழ்த்துக்கள். இன்றைய தினம் கொண்டாடப்படும் உலக சிறுவர் தினமானது அனைத்து சிறுவர்களுக்கும் சிறப்பனதாகவ...\nகடும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை - 3 மீனவர்களை காணவில்லை\nமுல்லைத்தீவு, நாயாறு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nViber க்கு விதிக்கப்பட்டிருந்த தடை நள்ளிரவு முதல் நீக்கம்…\nகண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை கருத்தில் கொண்டு சமூக சலைத்தளங்களில் வைபருக்கு (Viber) விதிக்கப்பட்டிருந்த தடை (13) நள்ளிரவு முதல்...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடை உடன் நீக்கப்பட வேண்டும்.\nமுகநூல��� உட்பட ஏனைய சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடன் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய ச...\nவந்தாறுமூலை கிழக்குப் பலக்லைக்கழகத்தில் மாவீரர் தின நிகழ்வு \nவந்தாறுமூலை கிழக்குப் பலக்லைக்கழகத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மிகவும் உணர்வு பூ...\nஇந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி.\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி இடம்பெற்று வரும் ரி.20 முக்கோண தொடரின் நான்காவது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்...\nநள்ளிரவு முதல் WhatsApp தடை நீக்கம்\nநள்ளிரவு முதல் WhatsApp சமூக வலைத்தளமானது இயங்கும் என இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவரும், ஜனாதிபதியின் செயலாளருமான ஒஸ்டின் பெர...\nகடந்த வாரம், கண்டியில் இடம்பெற்ற அசாதாரண நிலையின் போது, உயிரிழந்தவருக்காக வழங்கப்படவுள்ள நட்டஈட்டுத் தொகையின் முற்கொடுப்பனவாக 1 இலட்சம் ரூப...\nஅனைத்து உரிமங்களும் எம்மால் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=245766&name=ganesha", "date_download": "2018-05-23T12:42:25Z", "digest": "sha1:5MVEQVM6FYH5V46VOZEPNM7GJHJHGR2L", "length": 18586, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: ganesha", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ganesha அவரது கருத்துக்கள்\nபொது தூத்துக்குடி கலவரம் விடை தெரியாத கேள்விகள்\nஅட சீ மானம் கெட்டவனே, கலெக்டர் ஆபீசில் உள்ளே நுழைந்து வன்முறையில் ஈடுபட்டது அறப்போராட்டமா. அவ்வாறு செய்தவர்கள் அப்பாவி மக்களா வெக்கமா இல்லை இப்படி பேசறதுக்கு வெக்கமா இல்லை இப்படி பேசறதுக்கு நீ யாரு எப்பேர்பட்டவன் என்று எல்லோருக்கும் தெரியும். மூடிக்கினு இரு. 23-மே-2018 16:10:14 IST\nபொது தூத்துக்குடி கலவரம் விடை தெரியாத கேள்விகள்\nஇதற்கு விடை தெரியாவிட்டால் அந்த நபர் மக்கு தான். இந்த மாதிரி வன்முறை போராட்டம் செய்பவர்களை கண்டிக்காமல் இருப்பவர்கள் மற்றும் வன்முறை செய்த இவர்களை அப்பாவி பொதுமக்கள் என்று சொல்பவவர்கள் தான் இவர்களை ஏவி விட்டவர்கள். பிணம் விழுந்தால் சந்தோஷப்பட்டுக்கொண்டு அந்த பிணத்தை படத்தை வைத்துக்கொண்டு யார் யார் அரசியல் செய்கிறார்கள் என்று நமக்கு தெறியும் அவர்கள் தான் சில குண்டர்களை ஏவி விட்டு இந்த பிணத்தை வைத்துக்கொண்டு ஆதாயம் தேடுகிறார்கள். கலெக்டர் ஆபீஸில் உள்ளே நுழைந்து அடிக்கும் அளவுக்கு சென்ற இவர்கள் வெறும் போராட்டம் செய்பவர்ககளா அல்லது வன்முறை செய்பவர்களா என்பதை சிந்தித்துப்பார்க்கவும். பாவப்பட்டவவர்களா வன்முறை செய்பவர்கள் போலீசை தாக்குபவர்கள் தினமலர் இவர்களை கண்டித்து எழுதுங்கள். 23-மே-2018 16:06:08 IST\nசம்பவம் மீண்டும் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி\nவெக்கம் கெட்டவனே எங்கடா இதில் பிஜேபி வந்தான்.\nபொது தூத்துக்குடி கலவரம் விடை தெரியாத கேள்விகள்\nஇன்னும் பிணம் தின்னும் அரசியல் பண்ணுபவர்களி நம்ம்பி மக்கள் இவ்வாறு சீரழிகிறார்களே எந்த தலைவர்களாவாது இந்த போராட்டத்தின் பொது அந்த இடத்தில இருந்தார்களா என்று சிந்தித்து பாருங்கள். படிக்காத மக்கள் தான் இன்னும் இவர்களை நம்பி இந்த கலவரம் செய்யும் போராத்தில் இருக்கிறது. படித்தவர்கள் இந்த பிணம் தின்னும் அரசியல் செய்பவர்களை புரிந்துகொண்டு இந்த மாதிரி கலவரத்தில் ஈடுபடுவது கிடையாது. தமிழக மக்களே புரிந்துகொள்ளுங்கள். 23-மே-2018 15:16:18 IST\nசம்பவம் மீண்டும் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி\nஇந்த போராட்டத்தை பிரிவினைவாதிகள் கிளப்பிவிடுகிறார்கள். போலீஸ் அதிகாரிகள் மீதே கல் எடுத்து அடிப்பவர்கள் சொல்ல சொல்ல கேட்காதவர்களை சுட்டு தள்ளவேண்டும். இந்த போராட்டக்காரர்களை சப்போர்ட் செய்யும் பிண அரசியல் நடத்துபவர்களை உள்ளே வைக்கவேண்டும். இல்லையேல் தமிழ்நாடும் காஷ்மீர் மாதிரி கல்லெறியும் கலாச்சாரத்தில் ஊறிவிடும். 23-மே-2018 15:06:03 IST\nபொது தூத்துக்குடியில் கமல் மீது வழக்குப்பதிவு\nஇந்த கைபிள்ளையை பிடித்து உள்ள வெச்சா சரியாப்போய்விடும். 23-மே-2018 14:28:30 IST\nபொது உள்ளூர் விமான பயணத்தில், போர்டிங் பாஸ் இனி... தேவையில்லை டிஜி - யாத்ரா திட்டத்தை விரிவுபடுத்த அரசு முடிவு\nவிமானத்தில் பயணிப்பவர்களுக்கு தெரியும் இது ஒரு மிக நல்ல செய்தி என்று. இதனால் குறைந்தது ஒரு மணி நேரம் மிச்சமாகும். இது பாராட்ட பட வேண்டிய விஷயம். வேறு எந்த நாடுகளிலும் இவ்வளவு எளிதாக செய்யவில்லை.இதை பார்த்து தான் இதை பாராட்டி மற்ற நாடுகளிலும் இதே மாதிரி நிச்சயம் செய்வார்கள். அமெரிக்கா முதல் பல முன்னேறிய நாடுகளில் ஆதார் எண் போல எல்லா மக்களுக்கும் இருபது வருடத்திற்கு முன்னமேயே கொடுத்திருந்தாலும் அவர்களுக்கு இந்த மாதிரியான ஒரு நல்ல ஐடியா இதுவரை தோணவில்லை. ஆகவே இது போற்றப்படவேண்டிய வரவேற்கப்படவேண்டிய விஷயம். அனால் தமிழ்நாட்டு பிரிவினைவாதிகள் மற்றும் \"\"மோடி ஒலிக\"\" என்ற ஒரே தாரக மந்திரத்தை கொண்ட நம்ம ஊரு கழிசடைகள் மட்டுமே வழக்கம் போல இதற்கும் நொட்டை நொள்ளை சொல்வார்கள். இவர்களை தமிழ்நாட்டு மக்கள் இனம் கண்டுகொள்ளவேண்டும். 23-மே-2018 08:20:17 IST\nஅரசியல் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ஸ்டாலின் கண்டனம்\nதிமுக ஸ்டெர்லிட்க்கு அனுமதி கொடுத்த பொது நம்ப கோவாலுவும் திமுகவில் தான் இருந்தார். பணம் வாங்காமல் இவர்கள் அந்த ஆலைக்கு அனுமதி கொடுத்திருப்பார்களா சொல்லுங்கள் மக்களே. இன்று மக்களை ஏவிவிட்டு கலெக்டர் அலுவலகத்தை சூறையாடவும் போலீசையும் பொதுச்சொத்தையும் சூறையாட கலவரம் செய்யவைத்து பிணத்தை வைத்து செய்யும் இவர்கள் அரசியலுக்காக அநியாயமாக கொன்றுவிட்டார்கள். ஆக அந்த இரண்டு கட்சியையும் தமிழ்நாட்டு மக்கள் அடித்து விரட்டவேண்டும். 22-மே-2018 22:01:24 IST\nபொது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார் கமல் கேள்வி\nபழம் தின்னும் வவ்வால்களால் உயிருக்கே ஆபத்து மாதிரி இந்த பிணம் தின்னும் கட்சிகளால் தமிழ்நாட்டுக்கே ஆபத்து. 22-மே-2018 21:01:39 IST\nபொது துப்பாக்கிச்சூடு தலைவர்கள் கண்டனம்\nகலெக்டர் அலுவலகம் உள்ளே சென்று அடித்து நொறுக்குவது போலீஸ் மீது கல்லெறிந்து தாக்குவது இதையெல்லாம் செய்தவர்களை கண்டிக்காமல் அங்கு இந்த கலவரத்தை அடக்கிய போலீசையும் அரசையும் கண்டிக்கும் இவர்கள் தான் மக்களை தூண்டிவிட்டு இத்தனைக்கும் காரணமே. வெட்கம் கெட்டவர்கள். பிணம் வேணும் என்றல் இப்படித்தான் செய்வார்கள். பின் அந்த பிணத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்வார்கள். மக்களே இவர்களை அடையாளம் கண்டுகொண்டு ஒதுக்குங்கள். அப்பொழுது தான் தமிழ்நாடு தமிழன் தமிழ் உருப்படும். 22-மே-2018 20:57:37 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/167657/news/167657.html", "date_download": "2018-05-23T13:07:19Z", "digest": "sha1:G5SYAPHTR4VRY7QXHL7WV7LTGVQZW3XW", "length": 7983, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "‘ஆல்பா லினோலினிக்’ எனும் அற்புதம்..!! : நிதர்சனம்", "raw_content": "\n‘ஆல்பா லினோ���ினிக்’ எனும் அற்புதம்..\nஆல்பா லினோலினிக் அமிலம் என்பது மிக முக்கியமான ஒமேகா-3 கொழுப்பு அமிலம் ஆகும். நமது உடல் வளர்ச்சிக்கும் உறுப்புகளைப் பராமரிப்பதிலும் மிக முக்கியப் பங்கு வகிப்பதால் அவசியமான கொழுப்பு அமிலமாக இது கருதப்படுகிறது. முதல் முறையாக மாரடைப்பு வந்தவர்களுக்கு, மறுமுறை வராமல் தடுக்க, ஊட்டச்சத்து மருந்தாக இதை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இது ரத்தச்சர்க்கரையின் அளவைக் குறைக்கக் கூடியது என்பதால், மருத்துவர் பரிந்துரையின் பேரில் மருந்தாக எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஆல்பா லினோலினிக் அமிலத்தின் பயன்கள் ஏராளம். இது இதயத்தின் ரத்தக் குழாய்களில் படியும் கொழுப்புக்கட்டிகளைக் கரைக்கப் பயன்படுகிறது. கொலஸ்ட்ரால் அதிகம் சேராமல் பார்த்துக்கொள்கிறது. ‘ருமட்டாய்டு ஆர்த்ரைடிஸ்‘ எனும் மூட்டுவலியைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.\nமேலும் சர்க்கரை நோய், சிகிளரோசிஸ் எனும் நரம்பு நோய், சிறுநீரக நோய் போன்றவற்றையும் குணமாக்குகிறது. நுரையீரல் நோய், சருமப் புற்றுநோய், சொரியாசிஸ், மன அழுத்தம், ஒற்றைத் தலைவலி போன்றவற்றையும் குணப்படுத்த பயன்படுகிறது. இது ஆண்களுக்கு விரைப்பை புற்றுநோய் வராமல் தடுக்கிறது.\nஆல்பா லினோலினிக் அமிலக் குறைவாக இருந்தால் இதயநோய் பாதிக்கும் ஆபத்து அதிகரிக்கும். முதல்முறை ஹார்ட் அட்டாக் வந்ததுமே ஆல்பா லினோலிக் அமிலக் குறைபாடு இருக்கிறதா என சரிபார்க்க வேண்டும். இல்லாவிட்டால் மறுமுறை அட்டாக் சீக்கிரமே வந்து விடும்.\nஆல்பா லினோலினிக் அமிலம், அக்ரூட், சியா போன்ற கொட்டை வகைகள், மீன் எண்ணெய், வெஜிடபிள், சோயாபீன்ஸ் எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் ஆயில், கனோலா, ஆளிவிதை எண்ணெய். ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, ஈஸ்ட் போன்ற உணவு வகைகளில் அதிகமாக உள்ளது.\nஒரு நாளைக்கு 2,000 கிலோ கலோரிகள் உணவு சாப்பிடுகிறோம் என்றால், அதில் இரண்டு கிராம் ஆல்பா லினோலினிக் அமிலம் இருக்க வேண்டும் அப்போதுதான் நமக்கு ஆரோக்கியம் கிட்டும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\n20 + வயது இளைஞர்களே… யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்\nமனைவி பிறப்புறுப்பை கதியால் வெட்டிய சைக்கோ கணவன்மனைவி\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: பருவகால விளையாட்டல்ல\nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது\nதண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்\nபூண்டை இப்படி கட்டி இரவு முழுக்க பெண்ணுறுப்புக்குள் வைத்திருந்தால் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா\nஓட்டலுக்கு தனியாக வந்த பெண்ணுக்கு நடந்த சோகம்\nபெண் துணையை முத்தமிட்டு மகி-ழ்விக்க சில முறைகள்\nவிமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு \nதடம்மாறும் ஐ.அமெரிக்க – பாகிஸ்தான் உறவுகள்\nபொது மக்கள் அறியாத 10 விமான ரகசியங்கள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/175830/news/175830.html", "date_download": "2018-05-23T13:03:25Z", "digest": "sha1:NP62CMSOLQ52Z4DMUAYLSHLFAHM73FSI", "length": 7619, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "படத்தில் வருவதுபோல் மலிவு விலை நாப்கின் தயாரிப்பு :‘பேட் மேன்’ படம் பார்த்து பெண்கள் குழு நெகிழ்ச்சி!! : நிதர்சனம்", "raw_content": "\nபடத்தில் வருவதுபோல் மலிவு விலை நாப்கின் தயாரிப்பு :‘பேட் மேன்’ படம் பார்த்து பெண்கள் குழு நெகிழ்ச்சி\nதமிழகத்தின் கோவையை சேர்ந்தவர் அருணாசலம் முருகானந்தம். இவர் குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின் இயந்திரத்தை உருவாக்கி சாதனை படைத்தவர். இவரது வாழ்க்கை வரலாறு “பேட் மேன்” என்ற படமாக தயாரிக்கப்பட்டு திரைக்கு வந்துள்ளது. பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் “பேட் மேன்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின் தொடர்பாக சமூதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த படத்தை பார்த்து கோவாவில் உள்ள ஒரு பெண்கள் குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது். காரணம் இவர்களும் அருணாசலம் முருகானந்தம் போல் மட்கும் வகையிலான சானிட்டரி நாப்கின்களை குறைந்த விலையில் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். கோவாவில் பனாஜியில் இருந்து 45 கிமீ. தொலைவில் உள்ள பிசோலிம் தாலுகாவில் உள்ள முல்கோ கிராமத்தை சேர்ந்த இந்த பெண்கள் குழு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே, குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின் தயாரிப்பை தொடங்கியுள்ளனர்.\nபைன் மர பேப்பர் மூலம் இவர்கள் தயாரிக்கும் நாப்கின்கள் மண்ணில் மட்கும் தன்மை உடையவை. தீரதன் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் விற்பனையாகும் இந்த நாப்கின்களுக்கு உலகம் முழுவதும் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பெண்கள் குழு பேட்மேன் படத்தை சென்று பார்த்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், “ முருகானந்தம் தான் எங்களுக்கு உத்வேகமாக இருந்தார். அவரது வரலாற்றை திரைப்படத்தில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\n20 + வயது இளைஞர்களே… யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்\nமனைவி பிறப்புறுப்பை கதியால் வெட்டிய சைக்கோ கணவன்மனைவி\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: பருவகால விளையாட்டல்ல\nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது\nதண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்\nபூண்டை இப்படி கட்டி இரவு முழுக்க பெண்ணுறுப்புக்குள் வைத்திருந்தால் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா\nஓட்டலுக்கு தனியாக வந்த பெண்ணுக்கு நடந்த சோகம்\nபெண் துணையை முத்தமிட்டு மகி-ழ்விக்க சில முறைகள்\nவிமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு \nதடம்மாறும் ஐ.அமெரிக்க – பாகிஸ்தான் உறவுகள்\nபொது மக்கள் அறியாத 10 விமான ரகசியங்கள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.youthline.in/encounter/m87.html", "date_download": "2018-05-23T13:02:32Z", "digest": "sha1:APSC3P7GX47E6GECED7MYGOQZOF5QYCA", "length": 40147, "nlines": 30, "source_domain": "www.youthline.in", "title": "Encounter", "raw_content": "\nதேவனைப் பின்பற்றும் மக்கள் முக்கியத்துவம் கொடுக்கவேண்டியவைகளை முடக்கிவிட உலகம் ஆயத்தமாயிருக்கின்றது. குடும்ப வழக்கம் என்றும், ஜாதி முறை என்றும், மூதாதையரின் வழிகாட்டல் என்றும், ஊர் வழக்கம் என்றும், சமுதாயத்தின் சம்பிரதாயம் என்றும், திருமண முறை என்றும் பல்வேறு காரியங்கள் ஆவிக்குரியவர்களின் கால்களில் பாசியைப் போல சுற்றிக்கொள்ள முயற்சிக்கின்றன. கிறிஸ்தவர்கள் என்றும், கிறிஸ்துவை அறிந்தவர்கள் என்றும், ஆவிக்குரியவர்கள் என்றும் அடையாளப்படுத்தப்படும் மக்களையும் மூடத்தனமான பல பழக்கவழக்கங்கள் மூடிக்கொள்கின்றன. ஏன் செய்கின்றோம் எதற்காக செய்கின்றோம் வேதத்தின்படி நாம் செய்வது சரியானதா என்பவைகளை ஆராய முற்படாமல், ஆற்றோடு ஓடும் மீனான உலகத்தாருடன் ஓடும் மனிதனாக நாம் காணப்படக்கூடாது.\nபரமக் கட்டளையை முடக்கும் பாரம்பரியங்கள்: குடும்பத்திலும், ஊரிலும், நண்பர்கள் மத்தியிலும் தொன்றுதொட்டு வழங்கிவரும் பழக்கவழக்கங்கள் பரிசுத்தத்தையும், பரமனின் கட்டளைகளையும் மீறிவிடாதபடிக்கு நாம் எச்சரிக்கையாயிருக்கவேண்டும். முன்னோர்கள் செய்தார்கள் அதனால் நாங்களும் செய்கிறோம் என்றும், முன்னோர்கள் செய்தவற்றைச் செய்தால் மாத்திரமே நாம் அவர்களின் சந்ததியார் என்பதற்கான அடையாளம் என்றும் எண்ணி அவைகளில் அகப்பட்டுக்கொண்ட மனிதர்கள் அநேகர். உடை உடுத்துவதிலிருந்து பாடையில் குழிக்குள் செல்லும் வரை இடையில் செய்யும் எதுவும் வேதத்தின் கற்பனைகளுக்குப் புறம்பானதாகக் காணப்படக்கூடாது.\nஇயேசுவின் சீஷர்கள் கை கழுவாமல் போஜனம் செய்ததை வேதபாரகரும் பரிசேயரும் கண்டபோது, அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து: உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள் கைகழுவாமல் போஜனம் பண்ணுகிறார்களே என்றார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள் (மத் 15:1-3) என்று பதில் கொடுத்தார். மேலும், இயேசு ஓய்வுநாளில் பயிர்வழியே போனபோது, அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள். பரிசேயர் அதைக் கண்டு, இயேசுவை நோக்கி: இதோ, ஓய்வுநாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே என்றார்கள் (மத். 12:1-2). அதற்கு இயேசு, 'தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்' (மத் 12:6) என்றார்.\nமுன்னோர்களின் பாரம்பரியங்கள் மாறிவிடக்கூடாது என்பதில் வேதபாரகரும், பரிசேயரும் கவனமாயிருந்தார்கள்; அவைகளுக்கே அவர்கள் முக்கியத்துவம் கொடுத்தார்கள். முன்னோர்களின் பாரம்பரியம் மீறப்பட்டுவிடக்கூடாது என்று வைராக்கியமாயிருந்ததினால், தேவனுடைய கற்பனையையும் மீறத் துணிந்தார்கள். அவர்களைக் குறித்தே இயேசு, 'மாயக்காரராகிய வேதபாரகரே பரிசேயரே உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள் (மத் 23:27,28) என்று சொன்னார். வெளிப்புறச் செயல்களின்மேலேயே கவனம் செலுத்தி உட்புறத்தை மறந்துவிட்டவர்கள் அவர்கள். கை கழுவாமல் சாப்பிடுவதும், கதிர்களைக் கொய்து தின்னுவதும் அவர்கள் கண்ணுக்குத் தெரிந்தது ஆனால் தேவனுடைய கற்பனைகளை தாங்கள் மீறுவது கண்ணுக்குத் தெரியவில்லையே.\nகிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நாம் வெளிப்புறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோமா அல்லது உட்புறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோமா அல்லது உட்புறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோமா உள்ளே கல்லறையாய் வாழ்ந்துகொண்டு வெளியே பாரம்பரியத்தைக் கொண்டு வெளியே வெள்ளையடித்துக்கொண்டு அலையும் வாழ்க்கை வேண்டாம். தேவாலயத்தைக் கண்டுபிடித்தும், தேவனைக் கண்டுபிடிக்காமல் வாழக்கூடாது. தேவாலயத்திலும் பெரியவரே வாழ்க்கையின் பிரதான தேவை என்பதை மறந்துவிடவேண்டாம்.\nதள்ளிவிடுதலை பாரம்பரியமாக்கிவிட்ட கிறிஸ்தவ உலகம்:\nதாயைத் தள்ளும் மக்கள்: அந்நாட்களில் தகப்பனையும், தாயையும் கனம்பண்ணவேண்டும் என்ற தேவனது கற்பனை மீறப்பட்டது. ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி விட்டால் அவனுடைய கடைமை தீர்ந்தது (மாற் 7:11) என்ற பாரம்பரியத்துக்குள் அவர்கள் சிக்கிக்கிடந்தார்கள். பெற்ற தாய் தந்தையரை 'கொர்பான்' என்னும் காணிக்கையைக் கொடுத்து விற்றுவிட்டவர்கள் அவர்கள். உறவை விட்டுத் தள்ளிவிட்டு உதவித்தொகையினை மாத்திரம் கொடுத்துவிடுவது நியாயமா உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக (யாத் 20:12); தன் தகப்பனையாவது தன் தாயையாவது அடிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன் (யாத் 21:15); தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன் (யாத் 21:17; நீதி. 30:11). தகப்பனையாவது தாயையாவது நிர்வாணமாக்கலாது (லேவி. 18:7). தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷpக்கிறவன் சபிக்கப்பட்டவன் (உபா. 27:16; நீதி. 20:20). ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான் (நீதி. 15:20). அதுமாத்திரமல்ல, தன் தப்பனைக் கொள்ளையடித்து, தன் தாயைத் துரத்திவிடுகிறவனும் உண்டு (நீதி. 19:26; நீதி. 28:24).\nஉன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது (எபே. 6:3) என்று பவுல் எழுதுகின்றாரே. நம்மைப் பெற்றவர்களைப் பற்றிய காரியம் இப்படியிருக்க, 'கொர்பான்' என்னும் காணிக்கையைக் கொடுத்து, அவர்களது எஞ்சிய ஆயுளைக் கொடுமைக்குள் தள்ளுவது சரியாகுமோ கற்பத்தில் சுமந்தவர்கள் பலரது பார்வைக்கு அற்பமாகத் தென்படுகின்றனர். இன்றைய நாட்களில், பெற்றோரை தனியாகவே வாழவிடுவதும், முதியோர் இல்லத்தில் காப்பாற்றுவதும், உறவினர் பார்வையில் விட்டுவிடுவதும், எத்தனைப் பிள்ளைகளைப் பெற்றிருந்தாலும், பிள்ளையற்றவர்களைப் போல அவர்களை இறுதி நாட்களில் பேதலிக்கச் செய்வதும், பாரம்பரியத்தினாலே கிறிஸ்துவின் கட்டளைகளை அவமாக்கும் செயலேயன்றி வேறல்ல.\nதாரத்தைத் தள்ளும் மக்கள்: பரிசேயர் அவரைச் சோதிக்கவேண்டுமென்று அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்தரத்தினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள் (மத் 19:3). ஒருவன் ஒரு ஸ்திரீயை விவாகம்பண்ணிக்கொண்டபின்பு, அவளிடத்தில் இலச்சையான காரியத்தைக் கண்டு, அவள்மேல் பிரியமற்றவனானால், அவன் தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடலாம். அவள் அவனுடைய வீட்டைவிட்டுப் போனபின்பு, வேறொருவனுக்கு மனைவியாகலாம்(உபா 24:2) என்ற சட்டத்திற்கு இடங்கொடுத்தது தேவன் அல்ல மோசேயே. தள்ளுதற்சீட்டைக் கொடுத்து மனைவியைத் தள்ளிவிடலாமென்ற மோசேயின் கட்டளையினையே பாரம்பரியமாகப் பின்பற்றிவந்தார்கள் அவர்கள்.அவர்களுக்கு இயேசு பிரதியுத்தரமாக, ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார் (மத் 19:5-6). மேலும், உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதய கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை (மத் 19:8) என்று சொன்னார். திருமணம் முடிந்த பின்னர் 'விருப்பமில்லை' என்றால் மனைவியைத் தள்ளிவிடலாம் என்பது மோசேயின் ���ாரம்பரியம், ஆனால், 'வேசித்தனம்' செய்தால் ஒழிய மனைவியைத் தள்ளிவிடமுடியாது என்பதுதான் இயேசுவின் போதனை. இன்று வாழும் கிறிஸ்தவர்கள் பலரும் மோசே சொன்னதும் பரிசேயர் பின்பற்றியதுமான பாரம்பரியத்தைப் பின்பற்றி கிறிஸ்துவின் கட்டளையினை அவமாக்கிவருகின்றார்களே.\nதசமபாகத்தை பாரம்பரியமாக்கிவிட்ட கிறிஸ்தவ உலகம்: ஆதி நாட்களில், ஆசாரியர்களின் காலங்களில் ஆண்டவரால் நியமிக்கப்பட்டது என்றபோதிலும், புதிய ஏற்பாட்டின் நாட்களில் 'தசமபாகத்தை' மட்டும் மனதில் கொண்டு, கற்பனைகளைக் கைவிட்டுவிட்டு, பெற்றோருக்கு 'கொர்பான்' என்ற காணிக்கை கொடுப்பது போல, போதகர்களுக்கு 'தசமபாகம்' என்ற காணிக்கையினைக் கொடுத்துவிட்டால் தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கும் விசுவாசிகள் அநேகர். உற்சாகமாய் அல்ல, கட்டாயமாய்க் கொடுக்கவேண்டும் என்ற பாரம்பரியத்திற்குள் கிறிஸ்தவர்கள் பலர் தங்களை உட்படுத்திக்கொண்டனர். சபைக்கு தசமபாகத்தைக் கொடுத்துவிட்டால், தேவனுக்குரிய பங்கு முடிந்துவிட்டது என்றே நினைக்கின்றனர் இத்தகைய ஜனங்கள். இப்படிப்பட்டவர்களிடமிருந்து வரும் தசமபாகத்தைக் குறித்து போதகர்கள் எச்சரிக்கையாயிருக்கவேண்டும். தேவனுடைய கற்பனையைக் கைக்கொள்ளாமல், இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல், துன்மார்க்கமாகவும் தேவபக்தியற்ற விதமாகவும் வாழ்ந்து சபைக்கும் வந்துகொண்டிருக்கும் மனிதர்கள் போதகர்கள் கையில் கொடுப்பது தசமபாகம் அல்ல 'கொர்பான்' எச்சரிக்கை. எனினும், 'கொர்பான்' கிடைத்தாலே போதும் என்று திருப்தியாகிவிடுகின்ற போதகர்கள் உண்டு. அப்படிப்பட்ட போதகர்கள் 'அடிக்கிறவர்களையும், தூஷிக்கிறவர்களையும், சபிக்கிறவர்களையும், அலட்சியம்பண்ணுகிறவர்களையும், கொள்ளையடிக்கிறவர்களையும், துரத்திவிடுகிறவர்களையும்' கண்டுகொள்ளமாட்டார்கள். இரத்தக்கிரயமான வெள்ளிக்காசை காணிக்கைப் பெட்டியிலே போடலாகாதென்று அன்றைய ஆசாரியர்களே அறிந்திருந்தார்கள் (மத். 27:6). சகோதரனுடன் ஒப்புரவாகாததினால், செலுத்தப்படாமல், பலிபீடத்தின் முன் வைக்கப்பட்டிருக்கும் காணிக்கையினை எடுத்து போதகர்கள் கணக்கிலே சேர்த்துவிடக்கூடாது, அது சகோதரனுடன் ஒப்புரவாகாத 'கொர்பானாக' இருக்கலாம். அப்படிப்பட்ட கொர்பானை வாங்கி எரிகோ கோட்டையைக் கட்டிவிடவேண்டாம். அன்ற���ய மாயக்காரரான வேதபாரகரும் பரிசேயரும், ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டார்கள் (மத் 23:23). நியாயப்பிரமாண காலத்தில் உள்ளவற்றில், தங்களுக்குச் சாதகமானதை மாத்திரம் சட்டமாக்கிக்கொண்டு சபை நடத்தும் போதகர்கள் அநேகர்.\nபாரம்பரியமாகிவிட்ட இராப்போஜனம்: சகோதரனோடு ஒப்புரவாகாவிட்டாலும் காணிக்கை செலுத்தவேண்டும் என்றும், கர்த்தருக்குக் கீழ்ப்படியாவிட்டாலும் தசமபாகம் கொடுக்கவேண்டும் என்றும் முற்படுகிற மனிதர்கள், இராப்போஜனத்தில் பங்கெடுக்கவும் முன்னேறிவிடுகின்றனர். எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன் (1கொரி. 11:28) என்றெழுதப்பட்டிருந்தபோதிலும், அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறவர்களாக மாறி குற்றமுள்ளவர்களாகிவிடுகின்றார்கள் (1கொரி. 12:27). இதற்குக் காரணம், இராப்போஜனத்தை அவர்கள் 'பாரம்பரியமாக' நினைத்துவிட்டதே. இரட்சிக்கப்படாமல் தங்கள் எச்சிலை பாத்திரத்தில் வைத்து ஆக்கினையை அடைந்துவிடுகின்றனர்.\n'மனுஷருக்கு முன்பாக நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறவர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருந்தவர்கள் (மத். 23:28); அவர்கள் வாயினால் தேவனிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் அவரைக் கனம்பண்ணுகிறார்கள்; ஆனால், அவர்கள் இருதயமோ தேவனுக்குத் தூரமாய் விலகியிருக்கிறது (மத் 15:8). யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட ஆயக்காரர் முதலான சகல ஜனங்களும் அவனாலே ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள். ஆனால், பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாகத் தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள். (லூக் 7:30)\nமுப்பத்தெட்டு வருஷம் வியாதி கொண்டிருந்த ஒரு மனுஷனை இயேசு சுகமாக்கியபோது, யூதர்கள் குணமாக்கப்பட்டவனை நோக்கி: இது ஓய்வுநாளாயிருக்கிறதே, படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது உனக்கு நியாயமல்ல என்றார்கள் (யோவா 5:10). சுகமாக்கப்பட்ட மனிதன் அவர்கள் கண்ணுக்கு முக்கியமாகத் தெரியவில்லை, ஓய்வு நாளே முக்கியமாகத் தெரிந்தது. ஓய்வுநாள் பாரம்பரியத்தோடு ஒட்டிக்கொண்டிருந்து ஆத்துமாக்களைக் குறித்த பாரத்தை விட்டுவிடவேண்டாம். வழியில் அடிபட்டுக் கிடப்பவனைக் கண்டுகொள்ளாமல், ஆலய ஆராதனைக்கு நேரமாகிவிட்டது என்பவரெல்லாம் இக்கூட்டத்தாரே. இத்தகையோர், தொழுகையில் அல்ல தொழுவில் மாட்டிக்கொண்டவர்கள். உங்கள் கால்கள் சிக்கிக்கொள்ளாதபடிக்குக் கர்த்தர் காப்பாராக. ஆலயத்தைக் காட்டிலும், ஆத்துமாக்கள் முக்கியம், ஆலயத்திற்காக ஆத்துமாக்களைத் தள்ளிவிடவேண்டாம். இதனைப் புரிந்துகொள்ளும் போதகர்களும் இன்றைய நாட்களில் தேவை.\nபாரம்பரியமாகிவிட்ட ஞானஸ்நானம்: ஞானஸ்நானத்தின் முறையறியாமலும், ஞானஸ்நானத்தின் முக்கியத்துவம் அறியாமலும் இருக்கும் மக்கள் 'கிறிஸ்தவர்கள்' என்று அழைக்கப்படுகிறவர்களிலேயே பலர் உண்டு. இவர்களுக்குத் தொண்டு செய்யும் சபைகளே இதற்குக் காரணம் என்றால், அது மிகையாகாது. யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தான் (மாற்கு 1:4). இயேசுவும் யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார் (மாற்கு 1:9). தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள் (மத் 3:6). எனினும், வருங்கோபத்திற்குத் தப்பித்துக்கொள்ள மாத்திரம் விரும்பியவர்களாக, மனந்திரும்புதலைக் குறித்த கரிசனையற்றவர்களாக, மனந்திரும்புதலுக்கேற்ற கனிகளைக் கொடுக்காதவர்களாக வந்த பரிசேயரையும், சதுசேயரையும் யோவான் கண்டபோது (மத். 3:6,7), விரியன்பாம்புக் குட்டிகளே என்றான். நான் கொடுக்கும் ஞானஸ்நானம் மனந்திரும்புதலுக்குரியது என்பதை அறிந்துகொள்ளுங்கள் என்று அவர்களை எச்சரித்தான். மனந்திரும்பி பின்பு ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றான் பேதுரு (அப். 2:38). ஆனால், மனந்திரும்புதலைக் குறித்த அறிவில்லாத நிலையில், குழந்தைப் பருவத்தில், ஆலயத்தில் அர்ப்பணிக்கும் நிகழ்வையே 'ஞானஸ்நானம்' என்ற பாரம்பரியத்துக்குள் தள்ளிவிட்ட கிறிஸ்தவர்கள் ஒரு கூட்டத்தினர். மற்றொருபுறம், ஆவிக்குரிய சபை என்று அழைக்கப்படுவதினால் மனந்திரும்பாதவர்களுக்கும் ஞானஸ்நானம் கொடுத்து, ஞானஸ்நானத்தையும் பாரம்பரி��மாக்கிவிட்ட கூட்டத்தினர். கற்பனைகளின் அறிவே நம்மை கர்த்தரண்டை சேர்க்கும்.\nகிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்; (2யோவா 1:9). இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான் (மத் 5:19) என்றார் இயேசு. வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 5:20). 'நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளுதல்' 'சகோதரனை வீணனென்று சொல்லுதல்' 'மூடனே' என்று சொல்லுதல், 'குறைகளோடு காணிக்கை செலுத்துதல்' போன்றவை நம்மை எரிநரகத்துக்கே கொண்டு சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை (மத். 5:22-24).\nவேதபாரகரையும், பரிசேயரையும் போலவே இன்றைய நாட்களில் விசுவாசிகள் பலரும் மாறிவிட்டனர். 'வேதத்தை வைத்துக்கொண்டு நியாயந்தீர்க்கத் தெரியும்; ஆனால், வேதத்தின்படி நடக்கத் தெரியாது' ஆலயத்திற்குச் செல்வதில் தவறுவதில்லை, காணிக்கை கொடுப்பதிலும், தசமபாகம் செலுத்துவதிலும் தவறுவதில்லை; ஆனால், தேவ கற்பனைகளுக்கோ கீழ்ப்படிவதில்லை. இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளாமல், வேதத்தின் சத்தியத்திற்கு தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்காமல் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக ஆலயத்திற்கு வந்து போகும் மனிதர்கள் மாயக்காரர்களே. இத்தகையோரை நோக்கியே, 'உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்' (மத். 15:6) என்கிறார் இயேசு.\nபவுல் பாரம்பரியங்களுக்காக வைராக்கியமாக இருந்தவர். என் ஜனத்தாரில் என் வயதுள்ள அநேகரைப் பார்க்கிலும் யூதமார்க்கத்திலே தேரினவனாய், என் பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக மிகவும் பக்திவைராக்கியமுள்ளவனாயிருந்தேன் (கலா. 1:14) என்று தன்னை அறிமுகப்படுத்தி எழுதும் பவுல், லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக்கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத��தையும் உலக வழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல (கொலோ 2:8) என்று எழுதுகின்றார்.\nநீங்கள் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் வழிபாடுகளுக்கு மரித்ததுண்டானால், இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள்போல, மனுஷருடைய கற்பனைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து: தொடாதே, ருசிபாராதே, தீண்டாதே என்கிற கட்டளைக்கு உட்படுகிறதென்ன இவையெல்லாம் அநுபவிக்கிறதினால் அழிந்துபோகுமே. இப்படிப்பட்ட போதனைகள் சுயஇஷ்டமான ஆராதனையையும், மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும் பற்றி ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது.(கொலோ 2:20-23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-05-23T12:42:40Z", "digest": "sha1:ZGQF5ZDDGIVH24DZA47YBM2XQVLSZH5F", "length": 6324, "nlines": 61, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "இந்தியாவின் முதல் திறந்தவெளி நெட்வொர்க் - ஏர்டெல்", "raw_content": "\nஇந்தியாவின் முதல் திறந்தவெளி நெட்வொர்க் – ஏர்டெல்\nஇந்தியாவின் முதன்மையான தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் புதிய ஓபன் நெட்வொர்க் என்ற புதிய வசதியை வழங்க உள்ளது. மிக சிறப்பான முறையில் நெட்வொர்க் சிக்னலை மேம்படுத்தும் நோக்கில் அறிமுகம் செய்துள்ளது.\nஏர்டெல் அலுவல் இணையதளம் மற்றும் மைஏர்டெல் ஆப்ஸ் போன்றவற்றில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஓபன்நெட்வொர்க் பக்கத்தில் சென்று இந்திய வரைபடத்தின் வாயிலாக நீங்கள் மொபைல் சேவையை பயன்படுத்தும் பகுதியில் உள்ள தொலைதொடர்பு கோபரத்தின் செய்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை எனில் புகாரினை பதிவு செய்யலாம். இதன் வாயிலாக ஏர்டெல் தன்னுடைய நெட்வொர்க் கவரேஜினை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.\nநெட்வொர்க் கவரேஜ் மற்றும் சிக்னல் கோடுகள் போன்றவை சிறப்பான முறையில் உள்ளதா இல்லை எத்தனை சிக்னல் லெவல் உள்ளது. இணைய பயன்பாட்டில் தடை போன்ற அனைத்து விதமான குறைகளையும் வாடிக்கையாளர்கள் வாயிலாக பெற்று புதிய தொலைதொடர்பு கோபுரம் அமைக்க அல்லது , கோபுரத்தினை மேம்படுத்துவது போன்ற பணிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க உள்ளது.\nஏர்டெல் நிறுவனத்தின் கால் டிராப் 25 சதவீதத்தில் இருந்து 1.5 சத���ீதமாக கட்டுப்படுத்தியுள்ளது. இந்திய தொலைதொடர்பு டிராய் விதிகளின்ப்படி கால் டிராப் 2 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும்.\nPrevious Article ஜியோ 4ஜி டேட்டா பயன்பாட்டில் 6வது பெரிய நிறுவனம்\nNext Article பேஸ்புக் மெசேன்ஜர் செயிலில் கால்பந்து விளையாடலாம் எவ்வாறு – யூரோ 2016\nநாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான் விபரம்\nஐடெல் மொபைல் கூட்டணியில் ஏர்டெல் கேஷ்பேக் ஆஃபர்\nஐடியாவின் புல்லட் டேட்டா பேக்ஸ் அறிமுகமானது\nரூ.4,999 க்கு 1500ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்ன்எல் பிராட்பேண்ட்\nபார்தி ஏர்டெல் & அமேசான் கூட்டணியில் ரூ.3999 விலையில் 4ஜி மொபைல்கள்\nஜியோ போட்டியை எதிர்கொள்ள ஏர்டெல் அன்லிமிடெட் டேட்டா அதிரடி\nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது\nநாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான் விபரம்\nஐடெல் மொபைல் கூட்டணியில் ஏர்டெல் கேஷ்பேக் ஆஃபர்\nஐடியாவின் புல்லட் டேட்டா பேக்ஸ் அறிமுகமானது\nமீண்டும் சியோமி மி மிக்ஸ் 2 மொபைல் விலை குறைந்தது\nரூ.4,999 க்கு 1500ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்ன்எல் பிராட்பேண்ட்\nபார்தி ஏர்டெல் & அமேசான் கூட்டணியில் ரூ.3999 விலையில் 4ஜி மொபைல்கள்\nஜியோ போட்டியை எதிர்கொள்ள ஏர்டெல் அன்லிமிடெட் டேட்டா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-05-23T12:51:59Z", "digest": "sha1:BWEC6YFERGJ7DCHKIWL23LTGOLUUKTGC", "length": 18299, "nlines": 193, "source_domain": "eelamalar.com", "title": "போர் விதவைகள் நீதிக்காக காத்திருக்கின்றனர் - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » முக்கிய செய்தி » போர் விதவைகள் நீதிக்காக காத்திருக்கின்றனர்\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஅண்ணேன்ர காலத்திலேயே தமிழீழம் கிடைக்கும். -கரும்புலி மேஜர் ஆதித்தன்…\n தேசத்தின் புயல் மேஜர் […]\nபலவீனமான தமிழ் தலைமைகளால் ஆபத்தில் சிக்கியுள்ளது தமிழர் உரிமை\nபலவீனமான தமிழ் தலைமைகளால் ஆபத்தில் சிக்கியுள்ளது தமிழர் […]\nதமிழீழத்தை படைத்தளிப்போம் 2009 ஆண்டு மே திங்களில் […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nமறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே18\nநெடும���பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் […]\nஈழத் தமிழரும் –இலங்கைத் தமிழரும்\nஈழத் தமிழரும் –இலங்கைத் தமிழரும் –இரா.மயூதரன்\nஇராணுவ உயர் அதிகாரி ஐ.நாவால் தடுத்து நிறுத்தம்\nஇராணுவ உயர் அதிகாரி ஐ.நாவால் தடுத்து நிறுத்தம்\nஎங்களுக்கென்றே பிறந்தவன் பிரபாகரன் எங்கள் இதயத்தை நீ திறந்து பாரு தெரிவான் அவன்\nஅ-அம்மா, ஆ-ஆயுதம் , இ-இனம் ,ஈ.-ஈழம் …\nஅண்ணன் பிரபாகரனுக்கு அடுத்த பெயர்\nபிரிகேடியர் பானு (அரியாலை முதல் முள்ளிவாய்க்கால் வரை…)\nகனீர் என்ற இனிமையான குரல் அனைவரின் மனதிலும் பதிந்தது. இசைப்பிரியா\nதன்னைத் தானே சுட்டுக் கொன்ற பிரிகேடியர் ஜெயம்\n“காந்தி” எப்படி “சூசை”யாக மாறினார். (பிரிகேடியர் சூசை)\nதியாகங்களின் மற்றுமொரு வடிவம் தளபதி ரமேஸ்\nஎங்கள் இனத்தின் இன்றைய இன்னல் தீர்க்க இன்னொருமுறை எழுந்துவர மாட்டாயோ\nபடைத்துறை வரைபடத் தளபதி பிரிகேடியர் சசிக்குமார்\nதமிழர்கள் ஏன் சீமானை ஆதரிக்கவேண்டும்\nதமிழர்கள் ஏன் சீமானை ஆதரிக்கவேண்டும்\nவேட்டி, சேலை அணிந்து பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர்\nவேட்டி, சேலை அணிந்து பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர் […]\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\n29 இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nஇருபத்தொன்பது இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nபிரபாகரனியம் – பகுதி 14\nபிரபாகரனியம் – பகுதி 13\nபிரபாகரனியம் – பகுதி 12\nபிரபாகரனியம் – பகுதி 11\nபிரபாகரனியம் – பகுதி 10\nபிரபாகரனியம் – பகுதி 9\nபிரபாகரனியம் – பகுதி 8\nபிரபாகரனியம் – பகுதி 7\nபிரபாகரனியம் – பகுதி 6\nபிரபாகரனியம் – பகுதி 5\nபிரபாகரனியம் – பகுதி 4\nபிரபாகரனியம் – பகுதி 3\nபிரபாகரனியம் – பகுதி 2\nபிரபாகரனியம் – பகுதி 1\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nபோர் விதவைகள் நீதிக்காக காத்திருக்கின்றனர்\nஅரசாங்கத்தின் ஏமாற்றுப் போக்கு தொடர்கின்றது\nபோரால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தொடர்ந்தும் ஏமாற்றுப் போக்கையே அரசாங்கம் பின்பற்றுகின்றது. சர்வதேசத்திற்கு முன்பாக பொறுப்புடமையின் உறுதிமொழிகளை கூறி விட்டு உள்நாட்டில் தொடர்ந்தும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றம் சுமத்தினார்.\nபோர் விதவைகள் நீதிக்காக காத்திருக்கின்றனர். உறவுகளை தொலைத்து விட்டு அவர்களை தேடி தினந்தோறும் போராடுகின்றனர். மேலும் பலர் இராணுவத்திடமிருந்து தமது காணிகளை பெற்றுக் கொள்ள போராடுகின்றனர். ஆனால் அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களை புறம்தள்ளி விட்டு தேசிய நல்லிணக்கத்தை அடைய முற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். சர்வதேச மனித உரிமைகள் தினம் 10.12.16 இடம்பெறுகின்ற நிலையில் அது குறித்து தெளிவுபடுத்துகையிலேயே வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்\nகாணாமல் போன உறவுகளின் ஆர்ப்பாட்டத்தை புகைப்படம் எடுத்த புலனாய்வாளர்கள் »\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nரவிராஜ் கொலை சாட்சியாளருக்கு பாதுகாப்பு\nரவிராஜ் கொலை வழக்கு சாட்சியாளருக்கு சிறையில் வ��சேட […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-05-23T13:05:42Z", "digest": "sha1:NURTAT26A6OLUZKV4KLW4IRHS4UYYHBP", "length": 22160, "nlines": 191, "source_domain": "tncpim.org", "title": "சூறையாடப்படும் தென்பெண்ணை… தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்… விழுப்புரத்தில் மே 4ல் மாநில செயலாளர் ஜி.ஆர் தலைமையில் போராட்டம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவறட்சி நிவாரணம் கோரியும் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் டிச.20 தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) எழுச்சிமிகு மறியல் போர்\nமாற்று ஏற்பாடுகளை அரசு செய்யும் வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nசூறையாடப்படும் தென்பெண்ணை… தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்… விழுப்புரத்தில் மே 4ல் மாநில செயலாளர் ஜி.ஆர் தலைமையில் போராட்டம்\nவிழுப்புரம் மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதை தீர்த்திடக் கோரியும்,, இதற்கு காரணமான தென்பெண்ணையாற்று மணல் கொள்ளையை தடுத்து நீராதாரங்களை பாதுகாக்கக் கோரியும் மே 4ஆந்தேதி திருக்கோவிலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு, தெற்கு மாவட்டக்குழுக்கள் சார்பில் கட்சியின் மாநிலச் செயலாளர் தலைமையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.\nஇது தொடர்பாக ஏப்ரல் 11 செவ்வாயன்று தென்பெண்ணையாற்றில் மணல் கொள்ளை நடைபெறும் பல இடங்களை நேரில் ஆய்வுசெய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் தலைமையிலான ஆய்வுக்குழு பல்வேறு அதிர்ச்சிகரமான நடவடிக்கைகளை சந்திக்க நேர்ந்தது. அதன்பின் விழுப்புரத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது என்.குணசேகரன் கூறியதாவது;\nவிழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்தில் பல ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு இடங்களில் அரசு மணல் குவாரி என்ற பெயரில் நடைபெறும் மணல் கொள்ளையால் மாவட்டத்தின் குடிநீர் ஆதாரங்கள் வற்றி வறண்டுபோய் உள்ளன. மேலும் கிணறு, குளம், ஏரிகள் என அத்தனை ஆதாரங்களும் பெருமளவில் தூர்ந்துபோய்விட்ட நிலையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. பொதுமக்கள் ஆங்காங்கே தண்ணீர்கோரி சாலைமறியல் செய்துவரும் நிலையில் இத���்கான பிரதான காரணமாக இந்த ஆற்றுமணல் கொள்ளை திகழ்கிறது.\nமணல் எடுப்பதற்கான அரசின் விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றது. 3 அடிக்கு கீழ் மணல் எடுக்க அனுமதியில்லை என விதி இருந்தாலும் பத்திலிருந்து இருபடி ஆழத்திற்குமேல் மணல் சுரண்டப்பட்டு தெண்பெண்ணையாறு கட்டாந்தரையாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஆளுங்கட்சியினரின் பரிபூரண நல்லாசியோடு தற்போதும் திருக்கோவிலூர் வட்டத்தில் கீழக்கொண்டூரில் மட்டும் அரசு அனுமமதிபெற்ற குவாரி இயங்குவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் கண்டாச்சிபுரம் வட்டத்தில் காக்காகுப்பம், ஆவியூர், மரகதபுரம் என பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மணல் சூறையாடப்படுவது தொடர்கிறது.\nகுறிப்பாக காக்காகுப்பம் கிராமத்தில் சுமார் 30 அடி ஆழத்திற்குமேல் பகாசுர ஜேசிபிகள் மூலம் டாரஸ் லாரிகளில் மணல் அள்ளிக்கொட்டப்பட்டு 1நிமிடத்திற்கு 2,3 லாரிகள் என நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சென்று கொண்டிருக்கின்றன.\nஇதன் காரணமாக விவசாயம் கடும் பாதிப்படைந்துள்ளது. வறட்சி கோரத்தாண்டவமாடுகிறது. சின்னசேலம், செஞ்சி, அனந்தபுரம், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் என பல கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி மாவட்டம் முழுவதும் குடிநீருக்கு காலிகுடங்களுடன் பெண்கள் பல கி.மீ அலையும் அவலம் நிலவுகிறது. விவசாய நிலங்கள் தரிசாக போடப்பட்டுள்ளன. பிற தேவைகளுக்கும் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மணல் குவாரி வேண்டாம் என மக்கள் போராடும்போது காவல்துறையினரால் அப்போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்றன. அல்லது முன்னாள் ,இந்நாள் ஆளுங்கட்சியினர் உள்ளிட்டோரை உரிய வகையில் கவனிக்கின்றனர். மேலுமம் அருகிலுள்ள கிராமங்களின் அப்பாவி ஏழைமக்களை உள்ளூர் கோவில்களுக்கு நிதி தருவதாகக்கூறி எதிர்ப்புகளை பிசுபிசுக்க வைக்கின்றனர்.\nபகாசுர மணல் லாரிகள் மற்றும் டாரஸ் லாரிகளால் கிராமப்புற சாலைகள் சேதமடைந்து விபத்து மற்றும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.\nஎனவே விழுப்புரம் மாவட்ட மக்கள் நீராதாரத்திற்கு மிக முக்கியமாக நம்பியுள்ள தென்பெண்ணையாற்றில் மணல் குவாரிகளில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுத்திடக்கோரி எதிர்வரும் மே 4ஆந் தேதி காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் திருக்கோவிலூரில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.\nஇப்போராட்டத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஜி.ஆனந்தன், கே.கலியன், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் டி.ஏழுமலை, வடக்கு மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி, வட்ட செயலாளர்கள் எஸ்.வேல்மாறன், எம்.முத்துவேல் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இவ்வாறு பத்திரிகையாளர் சந்திப்பில் என்.குணசேகரன் கூறினார். உடன் கட்சியின் இருமாவட்டத் தலைவர்களும் இருந்தனர்.\nநெல்லை பத்திரிக்கையாளர்கள் கைது – சிபிஐ(எம்) கண்டனம்\nஇஸ்ரோ மையம் அமைந்துள்ள மகேந்திரகிரி மலையில் பிளவு ஏற்பட்டது சமபந்தமாக உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலின் பேரில் தொலைக்காட்சியிலும், நாளிதழிலும் ...\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nதோழர் மைதிலி : அவரது பணிகள் பேசிக் கொண்டிருக்கின்றன\n“தேச இறையாண்மை, மக்கள் ஒற்றுமை, மதச்சார்பின்மை பாதுகாப்பு” உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nபாஜகவினரின் நெருக்கடியை புறந்தள்ளி, ஊடகவியலாளர்களை பாதுகாக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சனையில் அதிமுக தமிழகத்தை ஆளுகிற தகுதியை இழந்துவிட்டது.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.smartmarket.lk/jaffna/jobs/vacancies/need-agent-and-marketting-48593.html", "date_download": "2018-05-23T12:53:04Z", "digest": "sha1:EVILPY3UE2RDTJ2NROIRY5DLRZPJTGUH", "length": 3233, "nlines": 59, "source_domain": "www.smartmarket.lk", "title": "Need agent and marketting", "raw_content": "\nMicrowin Electronics (Pvt) நிறுவனம் தற்போது இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் நவீன தொழில்நுட்பம் மற்றும் இலத்திரனியல் தொடர்பான தனது சேவையை விஸ்தரிக்க உள்ளது.\nஅதனடிப்படையில் திறமைவாயந்த கீழ்வரும் வேலைப் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.\n1. மாவட்ட ரீதியான வியாபார முகவர்கள்\n2. மாவட்ட ரீதியான வியாபார பிரதிநிதிகள்\n3. இலத்திரனியல் தொழில் நுட்ப வல்லுனர்கள் (கணினி தொலைத்தொடர்பு மற்றும் பாதுகாப்பு கண்காணிப்பு கருவிகள் தொடர்பானவை.\nஉங்களிடம் இருந்து எமது நிறுவனம் எதிர்பார்க்கும் விடயங்க��்\n1.பேச்சாற்றல் காணப்படுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.\n3.நிறுவனத்துடனான சரியான நேரம் தவறாத தொடர்பாடல்\n4.வாகன ஓட்டுனர் அனுமதிப் பத்திரம் இருத்தல் வேண்டும்.\nஎங்களிடம் இருந்து வழங்கப்படும் வசதிகள்\n1.நவீன இரத்திரனியல் சாதனங்களை அறிமுகப்படுத்துவதோடு அதற்கான பயிற்சிகள் வழங்கப்படும்\n3.விற்பனையில் வரும் இலாபத்தில் குறித்த விகிதம்\n4.தனியான தொலைபேசி மற்றும் போக்குவரத்து வசதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-astrology.in/2011/05/blog-post.html", "date_download": "2018-05-23T12:56:28Z", "digest": "sha1:KNUXY3CP4ULI5FYK6QHM2I2CYUZ7C55G", "length": 6773, "nlines": 127, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: வணக்கங்கள்... நாம் நம்முடைய எதிர்காலம் தெரிந்து கொள்வோமா..!..", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nவணக்கங்கள்... நாம் நம்முடைய எதிர்காலம் தெரிந்து கொள்வோமா..\nவணக்கம். தாங்கள் தொடர்பு கொண்டமைக்கு மிக்க நன்றி.\nகாலம் காலமாக நம்முடைய, எதிர்காலம் அறிய பயன்படுகின்ற இந்த அற்புதமான ஜோதிடக்கலைக்கு ஆதரவு தந்திடும் வகையில் அணுகியுள்ளீர்கள். விளக்கங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தற்போது தாங்கள் கேட்டுள்ள விவரங்களுக்கு திருப்தியான பலன்கள் தந்து உங்கள் குடும்ப ஜோதிடராகி, வருங்காலத்தில் ஜோதிட ரீதியான முறையில், ஆரோக்கியம், கல்வி, வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தைப் பேறு, பதவி அந்தஸ்து, தொழில் முன்னேற்றம், வீடு. மனை, வாகனம் மற்றும் பொன், பொருள், ஆபரண சேர்க்கை ஆகியவற்றில் உள்ள முன்னேற்றங்கள் குறித்து, அவ்வப்போது ஆலோசனைகள் இறையருள் பிரார்த்தனையால் தந்துதவ நாம் காத்திருக்கிறோம். எனினும், தாங்கள் தயவு செய்து, எங்களுக்கு உரிய காணிக்கை கட்டணங்கள் தந்துதவ வேண்டுகிறோம்.\nYou can contact us for consultation உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஜோதிட கலைமாமணி - ஜோதிட தம்பதி உஷா ரங்கன்\n27 A (மேல்மாடி) சிவன் மேற்கு ரத வீதி\nஜாதக ஆலோசனை பெற எங்களை நேரில் சந்திக்கலாம். அல்லது கடிதம், தொலைபேசி, மின்னஞ்சலை மூலம் தொடர்பு கொள்ளவும். உங்கள் கேள்விகளை மறுமொழியில் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://x.2334454.n4.nabble.com/template/NamlServlet.jtp?macro=reply&node=534", "date_download": "2018-05-23T12:47:23Z", "digest": "sha1:3SPZOAJ26F3S7FKUNSAEN3V357DECPXC", "length": 7151, "nlines": 39, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - Reply", "raw_content": "\nReply – Re: போரின் முன்பான அமாவாசையன்றைய கிரக நிலை.\nRe: போரின் முன்பான அமாவாசையன்றைய கிரக நிலை.\n[1] \"Magha Vishayagas Somas என்பது சோமன், அல்லது சந்திரன் மக நட்சத்திரக்கூட்டத்தில் நுழைந்ததாகச் சொல்லவில்லை என்று ஒரு நீண்ட குறிப்பில் நீலகண்டர் விளக்குகிறார். போர் தொடங்கிய நாள் எது என்ற கேள்விக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ, மகாபாரதத்தில் சிதறிக் கிடக்கும் எண்ணற்ற சுலோகங்களை மேற்கோளாக இட்டு, அவை அனைத்தும் வேறு ஒரு தீர்மானத்திற்கு வழிவகுப்பதாகவே அவர் காட்டுகிறார். பித்ருக்களின் உலகை அணுகும் நிலவு என்பதன் பொருள் என்னவென்றால், போரில் விழுவோர் உடனடியாகச் சொர்க்கத்திற்கு உயர்வார்கள்; நிச்சயமாக, அவர்கள் பித்ருக்களின் உலகத்திற்கே முதலில் செல்ல வேண்டும். அங்கே இருந்து அவர்கள் தெய்வீக உடல்களை அடைய சந்திர மண்டலத்திற்குச் செல்ல வேண்டும். இவை அனைத்தும் ஒரு சிறிய தாமதத்தையே குறிக்கிறது. எனினும் இங்கே, குருக்ஷேத்திரக் களத்தில் விழுவோரின் வழக்கில், அவர்கள் அத்தகைய ஒரு சிறிய தாமதத்தைக்கூடப் பெற மாட்டார்கள். விழுந்த வீரர்கள் மிக விரைவில் தெய்வீக உடலைப் பெறுவதற்காகவே சந்திரன், அல்லது சோமன் பித்ருக்களின் உலகத்தை அணுகினான். உண்மையில் {அங்கே வீழ்ந்த வீரர்கள்}, பிரகாசமிக்கத் தங்கள் உடல்களுடன் சொர்க்கத்திற்கு உயர்வதற்கு முன்னர்ச் சந்திரலோகப் பயணத்தில் அவர்கள் எந்தத் தாமதத்தையும் அடைய வேண்டிய அவசியமில்லை என்பதே இங்கே பொருள்\" என்கிறார் கங்குலி.\n[2] புராண வானியல்கள் அனைத்திலும் ஒன்பது கிரகங்களே உள்ளன. அவற்றில் ராகுவும், கேதுவும் உபக்கிரகங்களாகும். எனவே, மொத்தம் ஏழு கிரகங்கள் மட்டுமே உண்டு. இவ்வாறு இருக்க, நீலகண்டரும், பர்துவான் பண்டிதர்களும் இந்த வரியை மிகவும் குழப்பிவிட்டனர் என்கிறார் கங்குலி.\nபோர் கார்த்திகை மாதம் துவங்கியது எனக் கொண்டால் மட்டுமே இந்தக் குழப்பம் வரும்.\nகளப்பலி ஆனி மாத அமாவாசை (அதாவது சந்திரன் ரோகிணி நட்சத்திரத்தில் இருந்த நாளில்) நடந்தது எனில், ஒவ்வொரு நாள��� ஒவ்வொரு நட்சத்திரமாகக் கணக்கிட,\nஆக 6 நாட்கள் ஆகிறது என்பதையே இவ்வரி உணர்த்துகிறது.\nமகத்தில் ஏற்கனவே சனி இருப்பதைப் பார்த்தோம். சந்திரன் சனியுடன் சேர்வது என்பதையே இது குறிக்கிறது. சனி ஆயுள் காரகனாவான். சனியின் அதிதேவதை யமதர்மன். ஆக சந்திரவம்சம் ஆயுள் முடிந்து யமனிடம் சென்று சேரப்போகிறது எனவும் இது குறிப்பால் உணர்த்துகிறது. சந்திரன் பித்ருலோகம் அடைந்தான் என்பது அப்படியாக பொருளாய் வந்து தானாய் இங்கு சேரும்.\nரோகிணியில் அமாவாசை வருகிறது. அங்க்கிருந்து அனுஷம் எத்தனை நாட்கள்\nஒரு நட்சத்திரம் என்பது ஒரு நாளுக்கும் சற்றே அதிகம் என்பதால் 14 ஆம் நாளே ஆனி மாதப் பௌர்ணமி வந்ததைக் காணலாம். இதையும் வியாசர் முன்பே குறிப்பிட்டிருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE", "date_download": "2018-05-23T12:51:34Z", "digest": "sha1:QOFKFINTO72QYRD7HWVIKOIGIFGYA5V5", "length": 5782, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "சனத் களுபெரும - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை சுழல் பந்துவீச்சு\nதுடுப்பாட்ட சராசரி 11.00 5.50\nஅதியுயர் புள்ளி 23 7\nபந்துவீச்சு சராசரி 62.00 -\n5 விக்/இன்னிங்ஸ் - -\n10 விக்/ஆட்டம் - n/a\nசிறந்த பந்துவீச்சு 2/17 -\nபிப்ரவரி 9, 2006 தரவுப்படி மூலம்: [1]\nசனத் களுபெரும (Sanath Kaluperuma, பிறப்பு: அக்டோபர் 22 1961), இலங்கைத் துடுப்பாட்டக்காரர், இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/shruthi-hassan-crooned-nayan-ithu-namma-aalu-034539.html", "date_download": "2018-05-23T12:58:59Z", "digest": "sha1:UHLIWBWOGACHZOU3SK3DR5C5DNJDQTX6", "length": 8428, "nlines": 142, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நயன்தாராவுக்குக் 'குரல் கொடுக்கும்' ஸ்ருதி ஹாஸன்! | Shruthi Hassan crooned for Nayan in Ithu Namma Aalu - Tamil Filmibeat", "raw_content": "\n» நயன்தாராவுக்குக் 'குரல் கொடுக்கும்' ஸ்ருதி ஹாஸன்\nநயன்தாராவுக்குக் 'குரல் கொடுக்கும்' ஸ்ருதி ஹாஸன்\nமுதல் முறையாக நயன்தாராவுக்குக் குரல் கொடுக்கிறார் ஸ்ருதிஹாஸன்... வேறொன்றுமில்லை... அவருக்காக ஒரு பாடலுக்குக் குரல் கொடுத்துள்ளாராம்.\nஎப்போதோ ஆரம்பித்து, இன்னும் இழுத்துக் கொண்டிருக்கும் சிம்பு - நயன்தாரா நடித்துள்ள இது நம்ம ஆளு படத்துக்காக, இந்தப் பாடலைப் பாடியுள்ளாராம்.\nஇசையமைத்துள்ளவர் சிம்புவின் தம்பி குறளரசன்.\nஸ்ருதிஹாஸன் ஏற்கெனவே இளையராஜா உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் தமிழில் பாடியுள்ளார்.\nஇந்தப் படத்தில் ஸ்ருதிஹாஸனுடன் இணைந்து அந்த டூயட்டைப் பாடியுள்ளவர் குறளரசனேதான்.\nசிம்பு, குறளரசனின் ஒத்துழைப்பு இல்லாததால் இந்தப் படத்தை விட்டுவிட்டு, சூர்யாவின் ஹைக்கூ என்று படத்தை இயக்கியே முடித்துவிட்டார் பாண்டிராஜ்.\nஇப்போது பிணக்குகள் தீர்ந்து, மீண்டும் படத்தை ரிலீஸ் பண்ணும் வேலைகளில் மும்முரமாகியுள்ளார்களாம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஇது நம்ம ஆளு- விமர்சனம்\nபெண்களைப் பெருமைப்படுத்தும் இது நம்ம ஆளு\nஇந்த மாசம் இது நம்ம ஆளை ரிலீஸ் பண்ணியே தீருவோம்\nசிம்பு படத்துக்கு வந்தது வம்பு... இது நம்ம ஆளு.. அந்த வட்டிதான் குறுக்க நிக்குது\nஇது நம்ம ஆளு ஆடியோ... 1.50 கோடிக்கு வித்துருச்சாமே\nஎன்னது.. சிம்பு படம் அறுபது கோடிக்கு வித்திருச்சா\nபட விளம்பர நிகழ்ச்சிக்கு வந்தால் தயாரிப்பாளரை கதறவிடும் மில்க் நடிகை\nரஜினியின் '2.ஓ' டீசரை ஐபிஎல் ஃபைனலின்போது வெளியிட திட்டமா\nஎன்ன அனிருத்து, கல்யாண வயசு டியூன் காப்பியாமே\nகாவல் துறையை கண்டித்த ரஜினிகாந்த் வைரல்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உறவினரை இழந்த சில்வா-வீடியோ\nதூத்துக்குடி கொடுமையை எதிர்க்கும் திரையுலகினர் பட்டியல்-வீடியோ\nமோடியை எதிர்த்து கமல், விஷால், விவேக், பார்த்திபன் ட்வீட்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆர்.ஜே. பாலாஜி, இயக்குனர் ஷங்கர் மீது கொலவெறியில் மக்கள்\nஇந்தியாவில் 'டெட் பூல் 2' செய்த வசூல் சாதனை\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gestaltselvaraj.blogspot.com/2013/12/blog-post.html", "date_download": "2018-05-23T12:27:27Z", "digest": "sha1:TB73VU7CYFZIH4QMB6FUJ2O3S3PETKOK", "length": 12726, "nlines": 194, "source_domain": "gestaltselvaraj.blogspot.com", "title": "-", "raw_content": "\nஉளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...\nதிருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை\nகல்லூரி, மற்றும் நிறுவனங்களில் உளவியல் தொடர்பான பயிற்சி வகுப்புகள் நடத்த தொடர்புகொள்ளுங்கள் - Ph: 94427 66594\nஉங்களின் உளவியல் சந்தேகங்கள், பிரச்சனைகள்\nஉளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை கீழே உள்ள comments பட்டனை அழுத்தியோ அல்லது bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப...\nகுழந்தைகளை உயரமாக வளர வைப்பது எப்படி\nதம் குழந்தைகள் உயரமாக வளர வேண்டும் என்ற ஆசை எல்லா பெற்றோருக்கும் உண்டு. உயரமானவர்களுக்கு சமூக சூழ்நிலைகளில் கூடுதல் முக்கியத்துவம் உண்டு. ந...\nபிரச்சனைகளை எதிர்கொள்ள குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது எப்படி\nபெற்றோர்களில் இருவிதம் உண்டு. தங்கள் குழந்தைகளுக்கு எல்லாம் செய்து கொடுத்து மகிழ்ச்சியாக வைத்திருக்கும் பெற்றோர் முதலாவது வகை. முடிந்த...\nகுழந்தைகள் சரியாக சாப்பிடுவதில்லை என பெற்றோர்கள் புகார் செய்வது எதனால் குழந்தைகளை நிறைய சாப்பிடவைக்க என்ன வழி\nஎல்லா பெற்றோர்களுக்குமே தங்கள் குழந்தைகள் நிறைய சத்துள்ள உணவுவகைகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வளரவேண்டும் என்ற ஆசை சற்று அதிகமாகவே இருக்கும். ...\nகுழந்தைகளுக்கு திக்குவாய் ஏன் ஏற்படுகிறது\nதட்டுத்தடங்கல்களோடு சரளமாக பேச முடியாத குறைதான் திக்குவாயாகும். திக்குவாய் உடல்ரீதியான பிரச்சனை இல்லை. வாயும் தொண்டையும் நன்றாக இருக்கும் ப...\n ‘அடியாத பிள்ளை படியாது’ ‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்’ என்கின்ற பழமொழிகள் குழந்தைகளை கண்டித்து வளர்ப்பத அவசியத்தை வலி...\nகுழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பது எப்படி\nநாம் வாழக்கூடிய சமூகம் எதை சரி என்று சொல்லுகிறதோ செய்யவும், எதை தவறு என்று சொல்கிறதோ அதை செய்யாமல் இருக்கவும் குழந்தைகளுக்கு கற்றுக் க...\nஆளும் வளர… அறிவும் வளர... அற்புதமான யோசனைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி\nசுவர் இருந்தால் தான் சித்திரம் வ��ைய முடியும். நல்ல ஆரோக்கியமான உடலே நல்வாழ்வுக்கும் மகிழ்ச்சிக்கும் அடிப்படை ஆகும். குழந்தைகள் விசயத்தில் இத...\nகுடிப்பழக்கத்தை ஏன் நிறுத்த முடிவதில்லை\nகுடிப்பழக்கம் மட்டுமல்ல வேறு எந்த பழக்கத்தையும் உடனே நிறுத்த முடியாது. பாதிப்பு அதிகம் என்பதால், நாம் குடிப்பழக்கத்தைப் பற்றி அதிகம் பேசு...\nஆசிரியர் தகுதித் தேர்வு (1)\nஉளவியல் ஆலோசனை திறன் பயிற்சி (1)\nகுடும்பத்தில் ஏற்படும்ப் பிரச்சனைகள் (1)\nசிறந்த வலைப்பதிவு விழா (3)\nதன்விவரக் குறிப்பு எழுதுவது எப்படி\nநீங்களே வேலை தேடிக்கொள்வது எப்படி (3)\nபடித்தது மறந்து விடுகிறதா (1)\nபழக்கத்தில் மற்றம் ஏற்பட (1)\nபெண்களுக்கு எதிரான குற்றம் (1)\nமன அழுத்த மேலாண்மை (2)\nவிபத்துக்கு டிரைவர் உளவியல் கூறு காரணம் (1)\n”மனதை மேம்படுத்தும் மனோதத்துவம்” புத்தக வெளியீட்டு விழா\nதமிழ் ஸ்டுடியோ.காம் வழங்கிய சிறந்த வலைப்பதிவிற்கான விருது\nமன அழுத்தத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.am8tamil.com/2017/12/blog-post_21.html", "date_download": "2018-05-23T12:32:41Z", "digest": "sha1:FPW4MT3X6KMCCGEJQJFYOMJFY5B6K65Q", "length": 10751, "nlines": 63, "source_domain": "www.am8tamil.com", "title": "(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: \"ca-pub-2922542499121501\", enable_page_level_ads: true });", "raw_content": "\nASIAN MORNING | சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம்\nமன்னார் மாவட்டத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி கட்டுப்பணத்தை செலுத்தியது\nஎதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தோ்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக 'சிறிலங்கா சுதந்திர கட்சி நேற்று(20) புதன்கிழமை மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.\nசிறிலங்கா சுதந்திரக்கட்சி சார்பாக மன்னார் மாவட்ட முகவராக நியமிக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தலைமையில் மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.\nஇதன் போது கட்சியின் முக்கியஸ்தர்கள்,வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தன\nர்.சிறிலங்கா சுதந்திரக்கட்சி மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை,நானாட்டான் பிரதேச சபை,முசலி பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை, ஆகிய 5 உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் இன்று வியாழக்கிழமை நண்பகல் 12 மணியுடள் நிறைவுக்கு வருகின்றது.\nஇ்ன்றைய நாளில் நாட்டின் அனைத்து மாவட்ட செயலகங்களிலும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nஇந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி\nஇந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று (14) நடைபெற்ற ரி.20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.\nவிமானம் தரை இறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலி\nவங்காளதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து 67 பயணிகளுடன் நேபாளம் தலைநகர் காத்மண்டுவுக்கு சென்ற யூஎஸ்-பங்களா ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டுவில் உள...\nஆசியன் மோர்னிங் இணையத்தின் சிறுவர் தின வாழ்த்துக்கள் .\nஆசியன் மோர்னிங் இணையத்தின் சிறுவர் தின வாழ்த்துக்கள். இன்றைய தினம் கொண்டாடப்படும் உலக சிறுவர் தினமானது அனைத்து சிறுவர்களுக்கும் சிறப்பனதாகவ...\nகடும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை - 3 மீனவர்களை காணவில்லை\nமுல்லைத்தீவு, நாயாறு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nViber க்கு விதிக்கப்பட்டிருந்த தடை நள்ளிரவு முதல் நீக்கம்…\nகண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை கருத்தில் கொண்டு சமூக சலைத்தளங்களில் வைபருக்கு (Viber) விதிக்கப்பட்டிருந்த தடை (13) நள்ளிரவு முதல்...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடை உடன் நீக்கப்பட வேண்டும்.\nமுகநூல் உட்பட ஏனைய சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடன் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய ச...\nவந்தாறுமூலை கிழக்குப் பலக்லைக்கழகத்தில் மாவீரர் தின நிகழ்வு \nவந்தாறுமூலை கிழக்குப் பலக்லைக்கழகத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மிகவும் உணர்வு பூ...\nஇந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி.\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி இடம்பெற்று வரும் ரி.20 முக்கோண தொடரின் நான்காவது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்...\nநள்ளிரவு முதல் WhatsApp தடை நீக்கம்\nநள்ளிரவு முதல் WhatsApp சமூக வலைத்தளமானது இயங்கும் என இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவரும், ஜனாதிபதியின் செயலாளருமான ஒஸ்டின் பெர...\nகடந்த வாரம், கண்டியில் இடம்பெற்ற அசாதாரண நிலையின் போது, உயிரிழந்தவருக்காக வழங்கப்படவுள்ள நட்டஈட்டுத் தொகையின் முற்கொடுப்பனவாக 1 இலட்சம் ரூப...\nஅனைத்து உரிமங்களும் எம்மால் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-astrology.in/2009/09/blog-post_25.html", "date_download": "2018-05-23T13:05:08Z", "digest": "sha1:NSBXRI34CGPU4PLKAPSDFVGYMTDJ7IGF", "length": 13727, "nlines": 130, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: நவராத்திரியில்.. கல்வி சிறக்க .. ஜோதிட - டாக்டர் அட்வைஸ்.!.", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nநவராத்திரியில்.. கல்வி சிறக்க .. ஜோதிட - டாக்டர் அட்வைஸ்.\nநவராத்திரியில்.. கல்வி சிறக்க .. ஜோதிட - டாக்டர் அட்வைஸ்.\nபள்ளி, கல்லூரி செல்லும் குழந்தைகளை தங்களின் அதிக பட்ச ஆசைகளை நிறைவேற்றும் ரோபாக்களாக பார்க்காமல், வளரும் பருவத்தில் தனக்கே உரிய, ஓடி, ஆடி விளையாடுத்ல், சுதந்திரமாக பேச, சிந்தித்து செயல்பட அனுமதி அளிக்கலாமல்லவா..\nகுழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால் தான் வெற்றிக் கனிகளை அள்ளிக் குவிக்க முடியும். உடலும் மனமும் நல்ல நிலையில் இருப்பதே முழுமையாக ஆரோக்கியத்தைக் குறிக்கும். மனதி்னை பலப்படுத்த ”உன்னால் முடியும்” ”நீ சாதிப்பாய்” போன்ற நேர்மறையான சொற்களைக் கூறிக்கொண்டே இருக்க வேண்டும். நம்பிக்கையான பெற்றோர்களின் பேச்சு, தெளிவான சிந்தனை, குறிக்கோளுடன் கூடிய திட்டமும் – செயல்படுத்துதலும் சரியான வழிமுறை இருந்தால் மட்டும் சாதிக்க முடியும். ” வாழ்ந்து பார்க்கத் தான் வாழ்க்கை ” என்பதை மற்நது விடக்கூடாது. வாழ்க்கை ஜெயித்துக் காட்டதான் எனவும், தேர்வு போ்னறவை நியாயமான போராட்டங்கள் என்பதையும் உணர வைக்க வேண்டும்.\nதற்காலத்தில் குழந்தைகளுக்கு கேட்டது கேட்ட மாத்திரத்தில் பெற்றோர்களின் சக்திக்கு மிஞ்சியதாக இருந்தாலும், கிடைக்கச் செய்கிறார்கள். இதனால், தாங்கள் நினைத்தவைகள் அனைத்துமே கிடைத்தே தீர வேண்டும் என பிடிவாதத்துடன் இருக்கப் பழகிக் கொள்கின்றன குழந்தைகள். நினைத்ததற்கு மாறாக சிறு தோல்வி ஏற்பட்டாலும், மனச் சோர்வு தனக்குத் தானே ஏற்படுத்திக் ��ொண்டு தவறான முடிவுகளுக்கு முயற்சி செய்து இன்னல்களைத் தானே உருவாக்கிக் கொள்கின்றனர்.\nஆலமரம் இருக்கிறது.. நன்றாக வேரூன்றி பக்கக் கிளைகளுடன் பார்ப்பதற்கு பெரிதாக இருந்த போதும், பெரும புயலில் அம்மரம் முழுவதுமாக சரிவதில்லையா.. ஆனால் நாணல் இருக்கிறது.. எத்தகைய புயல், மழை மற்றும் இயற்கை சீற்றங்களையும் வளைந்து கொடுத்து சமாளிப்பதில்லையா..\nஇவற்றிற்குள்ள தன்மைகளை குழந்தைகளுக்கு விளக்குவதோடு, நாம் எடுக்கின்ற முடிவுகளும். திடமாகவும் இருக்க வேண்டும், அதே நேரம் வளைந்து கொடுத்து தனக்கு கேடு தராமலும் இருக்க வேண்டும் என்ற எண்ணஙக்ளையும் அறிவுரை மூலம் உருவாக்க வேண்டும்.\nஉடலை வன்மைப் படுத்தவும், நினைவுத்திறனை மேம்படுத்தவும சித்தர்கள் அருளிய அறிவுரைகள்\nசூரிய உதயத்திற்கு முன் படுக்கையிலிருந்து எழுந்து நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் யோகாசனம் செய்து குறிப்பாக, ஏக பாத ஆசனம், பத்மாசனம், சிரசாசனம், யோகமுத்ரா போன்ற ஆசனங்களுககு கூடுதல் கவனம் செலுத்தி, வலிமை பெறலாம்.\nஞான முத்திரையை தினமும், காலை மாலை 20 நிமிடம், செய்ய வேண்டும். ஞான முத்திரை என்பது, நன்கு அமர்ந்து கொண்டு, குரு விரலை (ஆள்காட்டி விரல் ) கட்டை விரலின் நுனிப் பகுதியைத் தொடுமாறு வைத்து விட்டு விட்டு அழுத்தம் தர வேண்டும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். வல்லாரை, பிரமி ஆகிய மூலிகை மருந்துகளை அளவறந்து கொடுக்கலாம். அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறக்கலாகாது.\nஇப்படிச் செய்வதால், நினைவாற்றல் – மனதை ஒருமுகப் படுத்தும் திறன் – டென்ஷன் நீங்கி அதிசயிக்கத்தக்க முன்னேற்றம் கிடைப்பதோடு முதன்மை மாணவ மாணவியாக திகழ்ந்து, பெற்றோரையும், பயிற்றுவிக்கும் ஆசிரிய ஆசிரியைகளையும் மகிழ்விக்கச் செய்லாம் என்பதில் ஐயமில்லை.. மாலை நேரங்களில் ”சினாக்ஸ்” என்ற வகையில், உணவாக மநதத் தன்மையை ஏற்படுத்தும் எண்ணெயப் பதார்த்தங்களை விலக்கி, குழந்தைகளின் ஜாதகத்தின் கிரகநிலைக்கேற்ப, அவர்தம் ஜாதகத்தில் கண்டுள்ள கல்வி, உயர்கல்வி, சிறப்புக்கல்வி ஆகிய இடங்களில் உள்ள ஆதிபத்தியம் காரகத்துவத்திற்கேற்ப, உரிய தெய்வத்தை பூஜிப்பதோடு, நைவேத்யமாக, சத்துள்ள தானியங்களை (முக்கியமாக தன் ஜாதகத்திற்கு ஏற்ற) உட்கொள்ள தெயவ பலம் கிட்டுவதோடு, உடலுக்குத் தேவையான புரதமும் கிடைக்கிறது. கலைவாணி கருணை அருள் கிடைத்தால் எல்லா வகையிலும் காரியசித்தி பெற்று வளமுடன் வாழலாம்.\nமேலும் விவரமறிய – டாக்டர் ரெ. உதயகங்கா BSMS., மற்றும் ஜோதிட தம்பதி உஷாரெங்ன், சுவாதி சித்த மருத்துவ ஜோதிட ஆலோசனை இயக்கம், 24A சிவன் கோவில் மேல ரத வீதி, பாளை. தொ.பேசி. 2586300, கைபேசி 9442586300, 9443423897.\nYou can contact us for consultation உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஜோதிட கலைமாமணி - ஜோதிட தம்பதி உஷா ரங்கன்\n27 A (மேல்மாடி) சிவன் மேற்கு ரத வீதி\nஜாதக ஆலோசனை பெற எங்களை நேரில் சந்திக்கலாம். அல்லது கடிதம், தொலைபேசி, மின்னஞ்சலை மூலம் தொடர்பு கொள்ளவும். உங்கள் கேள்விகளை மறுமொழியில் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-05-23T13:01:59Z", "digest": "sha1:3QNPBJS3ORKK2ZIX6QEXARQL5XGOPTVO", "length": 8279, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வெள்ளை மாளிகை | Virakesari.lk", "raw_content": "\nஓய்வெடுக்கப் போகிறதாம் 360 பாகை\nமடு திருத்தளத்தில் 300 வீடுகள் அமைக்க திட்டம்\nவைரஸ் காய்ச்சல்: மற்றொரு குழந்தையும் உயிரிழப்பு : 400 பேர் வரை வைத்தியசாலைகளில்\nதூத்துக்குடிக்கு மத்திய இராணுவப் படைகள் வருகின்றன\nமடு திருத்தளத்தில் 300 வீடுகள் அமைக்க திட்டம்\nவைரஸ் காய்ச்சல்: மற்றொரு குழந்தையும் உயிரிழப்பு : 400 பேர் வரை வைத்தியசாலைகளில்\nதூத்துக்குடிக்கு மத்திய இராணுவப் படைகள் வருகின்றன\nகற்கால தமிழர் வரலாற்று எச்சங்கள் இராணுவத்தினரால் அழிக்கப்படுகின்றதா \nகமல் மீது வழக்கு பதிவு\nநிர்வாண நபரின் துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் பலி\nஅமெரிக்காவின் டென்னஸி பிராந்தியத்தில் நிர்வாண நபரொருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்....\nவெள்ளை மாளிகையில் அமோக வரவேற்பு\nஜோர்ஜிய அணியை வீழ்த்தி கல்லூரிகளுக்கு இடையிலான தேசிய கால்பந்து சம்பியன் பட்டத்தை வென்ற அலபாமா பல்கலைக்கழக கால்பந்து அணிக...\nபுட்டினை வெள்ளை மாளிகைக்கு அழைத்தார் டிரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை பேச்சுவார்த்தைக்காக வெள்ளை மாளிகைக்கு அழைத்துள்ளார���...\nசர்ச்சையை கிளப்பிய ஆபாச பட நடிகைக்கு மர்ம நபர்களிடமிருந்து கொலை மிரட்டல்\nஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் உறவு இருந்ததாக கூறி சர்ச்சையை கிளப்பிய நடிகை தனக்கு மர்ம நபர்களிடம் இருந்து மிரட்டல் வருவதா...\nமனம் ஒத்து விவாகரத்து செய்ய ஜூனியர் ட்ரம்ப், வனேஸ்ஸா தம்பதி அறிக்கை\nட்ரம்ப் ஜுனியரை விவாகரத்து செய்வதாக அவரது மனைவி வனேஸ்ஸா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்\nவெள்ளை மாளிகைக்கு வெளியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை \nஅமெரிக்கா - வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகைக்கு வெளியில் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார...\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நாட்டில் துப்பாக்கி வாங்குவோர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அதிரடியாக அறிவித்துள்ளாா்....\n2 மில்லியன் சட்டவிரோத குடியேறிகளுக்கு அமெரிக்க குடியுரிமை\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள சுமார் 2 மில்லியன் பேருக்கு, குடியுரிமை வழங்கும் திட்டத்தை, ட்ரம்ப் நிர்வாகம்...\nவிசாரணைகளுக்கு முழுமையாக தயாராக உள்ளேன் : ட்ரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சிறப்பு விசாரணை ஆலோசகரின் விசாரணைகளுக்...\nடொனால்ட் ட்ரம்ப் சிறந்த தேக ஆரோக்கியத்துடன் உள்ளார்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சிறந்த தேக ஆரோக்கியத்துடன் உள்ளதாக வெள்ளை மாளிகை வைத்தியர் றொனி ஜக்ஸன் தெரிவித்துள்ள...\nவைரஸ் காய்ச்சல்: மற்றொரு குழந்தையும் உயிரிழப்பு : 400 பேர் வரை வைத்தியசாலைகளில்\nவடகொரிய அணு ஆயுத பரிசோதனை தளங்கள் அழிப்பு : செய்தி சேகரிக்க தென்கொரிய பத்திரிகையாளர்களுக்கு அனுமதி\nமீண்டும் துப்பாக்கி சூடு : இளம் இளைஞன் பலி : கலவர பூமியாகும் தூத்துக்குடி\nஸ்டெர்லைட் ஆலையின் தலைவரின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த லண்டன் தமிழர்கள்\nஇலஞ்சம் பெற்ற களுத்துறை பிரதேச சிரேஷ்ட மதிப்பீட்டாளர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/42777", "date_download": "2018-05-23T13:02:50Z", "digest": "sha1:KA2KHAQQNMBXLXCWQJDGQ3BMBZJ7TUPJ", "length": 5840, "nlines": 85, "source_domain": "www.zajilnews.lk", "title": "இம்முறை க.பொ.த.(உ/த) பரீட்சைக்ககு தோற்றும் 315,605 பேருக்கும் சிமாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பு வாழ்த்து. - Zajil News", "raw_content": "\nHome பிராந்திய செய்திகள் ���ம்முறை க.பொ.த.(உ/த) பரீட்சைக்ககு தோற்றும் 315,605 பேருக்கும் சிமாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பு வாழ்த்து.\nஇம்முறை க.பொ.த.(உ/த) பரீட்சைக்ககு தோற்றும் 315,605 பேருக்கும் சிமாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பு வாழ்த்து.\nஇந்த வருடம் இடம் பெற உள்ள க.பொ.த.(உ/த)பரீட்சைக்கு தோற்றுவிக்கும்(315,605) அனைத்து மத மாணவ,மாணவிகளும் உரிய நேர காலத்திற்கு பரீட்சைக்கு தோற்றுவிப்பதோடு மிக உச்சகத்துடனும் இறை அச்சத்தோடும் பரீட்சையை பின்பற்றி நல்ல புள்ளிகளை பெற்று நாம் தாய் நாட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிறந்த துறைகளில் வரவேண்டும் என சிமாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பு இறைவனை பிரார்த்திப்பதோடு வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறது.\nPrevious articleபாக்தாத் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 323 ஆக உயர்வு\nNext articleதூசி,குழி, நிறைந்த செந்நிற வீதிகளை – “கறும் நிற காபட்” வீதியாக்கள்…\nபோலி குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்\nஇலங்கையில் ஒரு வருடத்துக்கு 2500 புதிய வாய்ப் புற்று நோயாளர்கள் கண்டுபிடிப்பு\nதிண்மக் கழிவகற்றல் முகாமைத்துவ நிலையத்தை பார்வையிட்ட தவிசாளர்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\n(Video & Photos) காத்தான்குடியில் இரண்டு மர ஆலைகள் தீக்கிரை; இரண்டு கோடி ரூபா...\n58 கோடி போலி முகநூல் கணக்குகளை முடக்கியது பேஸ்புக் நிறுவனம்\nயாழ்ப்பாணத் தயாரிப்பு கார் கண்காட்சி நடைபெற்றது\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nபோலி குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் ஹிஸ்புல்லாஹ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2015/10/", "date_download": "2018-05-23T13:00:42Z", "digest": "sha1:KXH5DZP2JZ3UMFPXNSWRCDWAGNMR65SD", "length": 223132, "nlines": 317, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "ஒக்ரோபர் | 2015 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nஇலக்கிய மேதமை கைமாற்றாக பெறுவதல்ல, எழுத்திடமுள்ள கடப்பாட்டினால் சம்பாதிப்பது\nரணகளம் : கால மயக்கப் பிரதி – ஜிதேந்திரன்*\nமொழிவது சுகம் : எப்ரல் 21 – 2018\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\nஒக்ரோபர், 2015 க்கான தொகுப்பு\nமூத்த இலக்கியவாதிகள் திறனாய்வாளர் விமர்சனங்கள் -5: மாத்தாஹரி நாவல் குறித்துதிரு வே. சபாநாயகம்\nPosted: 31 ஒக்ரோபர் 2015 in கட்டுரைகள்\nகுறிச்சொற்கள்:அப்துல் கலாம், சுஜாதா, சுதாராமலிங்கம், மார்த்தாஹரி, மாலதி மைத்ரி, மூத்த இலக்கியவாதி, வே.சபாநாயகம்\nஅரவணைக்கும் கைகளில் மரணிக்கும் பெண்கள்\nபொதுவாக, மொழிபெயர்ப்புகள் மற்றும் அந்நிய மண்ணின் நிகழ்வுகளையும்,\nபாத்திரங்களையும் கொண்டு எழுதப்படும் நாவல்கள் – வாசகரை மருட்டும் அந்நியத்தன்மை\nகொண்டவைகளாக அமைவது இயல்புதான். ஆனால் பிரான்சு நாட்டில் வாழும் புதுச்சேரிக்காரர் திரு.நாகரத்தினம்கிருஷ்ணா அவர்களின் இந்த நாவல் – ‘மார்த்தாஹரி’ அந்தக் குறைபாடின்றி, வாசகனுக்கு நெருக்கமாய் நின்று, நிகழ்வுகளினூடே சுகமாகப் பயணம் செய்ய வைப்பதாய் இருக்கிறது.\nகதையின் மையம் – பெண்கள் அவர்கள் எந்த நாடாயினும் – எப்போதும், எந்த மட்டத்திலிருந்தாலும் காலம்காலமாய் அல்லல்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகிற வர்கள்தாம் என்பது. இருபதாம் நூற்றண்டின் மூன்று காலகட்டங்களில் மூன்று பெண்கள் – மார்த்தாஹரி, பவானி, ஹரிணி பிரான்சில் ஒரே மாதிரியான அல்லலுக்கும் வதைக்கும் ஆளாவதை மூன்று அடுக்குகளில் ஒரு துப்பறியும் நவீனத்தின் விறுவிறுப்போடு நாவல் சொல்கிறது.\nஇருபதாம் நூற்றண்டின் துவக்கத்தில் ஹாலந்தில் பிறந்து பிரான்சுக்குப் போன மாத்தாஹரி என்பவள் பார்ப்பவரை எல்லாம் வசப்படுத்தும் அற்புத அழகி. அதிகாரிகளும், இராணுவத்தினரும், அரசியல்வாதிகளும், கலைஞர்களும், எழுத்தாளர்களும் அவளது அழகுக்கு அடிமையாகிறார்கள். தானாய் வாய்க்கும் சந்தர்ப்பங்களினால் அவள் தன் உடலையே முன்னிறுத்தி தனக்கென ஒரு அதிகார மையத்தை உருவாக்கிக் கொள்கிறாள். பின்னால் அவள் ஒரு வேவுக்காரியாகத் தவறாகச் சந்தேகிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்படுகிறாள். ஆனால் இறந்த பின்னரும் அவள் வழிபாட்டுக்குரிய ஒரு தேவதையென அவளது ரசிகர்களால் உருவாக்கப்பட்டு அவள் பெயரில் இயக்கங்களும் புனைவுகளும் பெருகி, அமானுஷ்யப் பிறவியாய் பூஜிக்கப்படுகிறாள்.\nபுதுச்சேரியில் ஒரு வழக்கறிஞராக இருந்த பவானி, அவள் காதலித்து மணந்த தேவசக��யத்தின் வற்புறுத்தலால் அவளுக்கு விருப்பமில்லாமலே பிரான்சுக்குச் சென்று குடியேறுகிறாள். அவள் தோற்றத்திலும் அழகிலும் அச்சு அசலாய் மார்த்தாஹரியைப் போல இருப்பதால் மார்த்தாஹரியின் பெயரால் இயங்கும் ‘மார்த்தஹரி சமயக்குழு’ அவளை மார்த்தஹரியின் மறுபிறவியென்று கருதி அவளையும் வழிபாட்டுக்குரியவளாக ஆக்க முயல்கிறது. பவானியின் கணவன் தேவசகாயமும் மார்த்தாஹரியின் உபாசகனாக ஆக்கப்பட்டு¢, அவனும் பவானியை மார்த்தாஹரியென்றே நம்புவதுடன் அவளை மார்த்தாஹரியென்றே அழைக்கவும் செய்கிறான். இவர்களால் ஏற்படும் மன உளைச்சலாலும் தேவசகாயத்தின் கொடுமைகளாலும் பவானி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்கிறாள். அதற்குக் காரணமானவன் என்பதால் தேவசகாயமும் சிறையில் அடைக்கப்படுக்கிறான்.\nபவானியின் மகள் ஹரிணி தன் தாயின் மரணம் தற்கொலை அல்ல எனச் சந்தேகித்து பவானியின் நாட்குறிப்பில் கண்ட நபர்களை ஒவ்வொருவராகத் தொடர்பு கொண்டு உண்மையை அறிய முயல்கிறாள். ஆனால் வேறொரு உண்மையை – பவானி தன்னைப் பெற்றவள் அல்ல, வளர்த்தவள் என்பதையும் தான் தேவசகாயத்துக்கும் எலிசபெத் என்பவளுக்கும் பிறந்தவள் என்றும் அறிகிறாள். அவளுக்கு ஆதரவாய் வரும் அவளது காதலன் அகால மரணமுற மனஉளைச்சலுக்கு ஆளாகிறாள். வலைத்தளம் மூலம் இரண்டாம் வாழ்க்கை பற்றி அறி¢ய முயன்று, தான் மார்த்தாஹரியின் மகள் நோனாவின் மறுபிறவி என்று நம்புகிறாள். பின்னர் தன் தகப்பன் தேவசகாயத்தைச் சிறையில் சந்தித்துவிட்டு, காணாமல் போகிறாள்.\n– இப்படி ஒரே நூற்றாண்டின் முன்று காலகட்டங்களில் வாழ்ந்த மூன்று பெண்களுடைய அவல வாழ்வும் ஒரேமாதியாக அமைந்துள்ள இந்த நாவல், பதிப்புரையில் திரு.கோ.ராஜாராம் சொல்வதுபோல் ‘அரவணைக்க நீளும் கைகளில் இறுக்கப்பட்டு மரணிக்கும் பெண்களின் குறியீடாக’ அமைந்திருக்கிறது எனலாம்.\nநாவலின் தொடக்கமே புதுமையான அறிமுகத்துடன் வாசிப்பைத் தூண்டுகிறது. நாவல் பிறந்த கதையை ஒரு மாய யதார்த்த உக்தியோடு சொல்வதில் ஆரம்பிக்கிறார் ஆசிரியர். நடக்காத, நடக்க முடியாத ஒன்றைக் கற்பிதம் செய்து, இறந்துபோன கதாபாத்திரமே கதை சொல்லியுடன் உரையாடுவதும் நாவல் முழுதும் ஆங்காங்கே தோன்றி மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதும், கதையை வளர்க்க உதவுவதுமாய் ஒரு மயக்கத்தை வாசகர்க்கு உண்டாக்கி ���ாவலின் சுவையைக் கூட்டுகிறார். கதை நிகழ்வுகளும் ஒரு நேர்க்கோட்டுப்பாணியில் இல்லாமல் – ஒரு திறமையான திரைப்படத் தொகுப்பாளர் காட்சிகளை வெட்டி ஒட்டி சுவைகூட்டுவது போல திரு.கிருஷ்ணா அவர்கள் காட்சிகளை மாற்றி மாற்றிச் சொல்வதும் தமிழ் நாவல் தளத்தில் ஒரு புதிய ரசமான உக்தியாகும்.\nஇவரது முதல் நாவலைப் போலவே இதிலும் முழுதும் பெண்களையே – அவர்களது அவலங்களையே மையப்படுத்தினாலும் இது ஒரு பெண்ணிய நாவலாக மட்டுமின்றி, நமது பெண்களின் திருமண வாழ்வோடு ஒப்பிடச்செய்கிற பிரஞ்சுக் கலாச்சாரத்தின் வித்தியாசமான கூறுகளையும், பல நுட்பமான தகவல்களையும், அதன் இந்தியப் பாதிப்புகளையும் அனுபவ ரீதியாகப் பதிவு செய்துள்ள ஆவணமாகவும் திகழ்கிறது.\nபாத்திரப் படைப்புகளும், அவை தொடர்பான புருவம் உயர்த்தும் நிகழ்வுகளும் ‘கல்கி’ யின் ‘சோலைமலை இளவரசி’ நாவலை நினைவூட்டுகின்றன. அந்நாவலில் வருவது போலவே மார்த்தாஹரி, பவானி ஆகிய வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த பாத்திரங்களின் அனுபவங்களும் இணையாக நிகழ்வது சிலிர்ப்பை ஏற்படுத்துவதாய் உள்ளன.\nநடையில் ‘சுஜாதா’வின் பாதிப்போடு கூடிய ஒரு லாகவம் தெரிகிறது. வாசிக்க அலுப்புத் தராத சுகமான நடை. வருணனையில் கிருஷ்ணா சோபிக்கிறார். ஸ்தல விவரணங்கள் கலைத்தன்மையுடன் அழகாக வந்திருக்கின்றன. அத்தியாயம் 4ல் மார்த்தாஹரியின் மரண தண்டனை நிறைவேற்றப்படும் நிகழ்வை வர்ணிக்கும் இடம் உருக்கமாக இருப்பதுடன் ஆசிரியரின் அற்புதமான கலாரசனையின் வெளிப்பாடாகவும் திகழ்கிறது. சின்னச் சின்ன அத்தியாயங்கள் – இன்றைய அவசர உலகில் வாசகனின் ஆயாசத்தைத் தவிர்க்க உதவும் உக்தியாகும். தேவைக்கும் அதிகமான பிரஞ்சு வார்த்தைகள் ஆங்காங்கே வாசிப்பைக் கொஞ்சம் தடைப் படுத்தினாலும் அவற்றை முற்றிலுமாய் நீக்கி எழுதிவிடவும் முடியாதுதான்.\nதன்னை மட்டுமின்றி, திருமதி. சுதாராமலிங்கம், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் ஆகிய வாழும் பாத்திரங்களையும் நாவலோடு இணைத்து எழுதி இருப்பதும், மாலதி மைத்ரி போன்ற சமகால கவிஞர்களின் கவிதை வரிக¨ளை தக்க இடங்களில் கையாண்டி ருப்பதும், பாரதியின் பாதிப்பில் – மழை பற்றிய வருணனையில் – எழுதப்பட்டிருக்கும் வரிகளும், ‘உண்மையையே பேசுகிறேன், உரத்துப் பேசுகிறேன்” என்கிற ஆசிரியரின் ஒப்��ுதல் வாக்கு மூலம் தேவைப் படாமலே அவரது நேர்மையான, பாசாங்கற்ற பதிவு மனைதக் காட்டுவதாக உள்ளன. இதனால் திரு.நாகரத்தினம்கிருஷ்ணாவின் அடுத்த நாவலை வாசகர் விரும்பித்தேடிப் படிப்பார்கள் என்று நிச்சயம் சொல்லலாம்.\nபிரான்சு நிஜமும் நிழலும் – 7: கனாக் (Kanak) போராளிகள்\nமனிதர் சுதந்திரத்திற்குக் கேடு என்கிறபோது, இரட்சகர்களில் ஒருவராக அறிவித்து பிரான்சு தன்னை முன்னிலைப்படுத்துகிறது. அகதிகள் பிரச்சினை எனில் கண்ணீர் வடிக்கிறது, ஓடிச்சென்று உதவிக்கரம் நீட்டுகிறது. சிரியா அதிபரையோ, ரஷ்ய அதிபரையோ கண்டிக்கிறபோது உரத்து கேட்கிற குரல் வளகுடா நாடுகளில், சீனாவில் மனித உரிமைகள் நசுக்கப்படுகிறபோது, நமத்துப் போகிறது. அமெரிக்காவிற்கு விடுதலைச் சிலையை அனுப்பிவைத்த நாடு, ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை’ நாட்டின் கோட்பாடாக உலகிற்கு அறிவிக்கும் நாடு என்ற பெருமைகளைக்கொண்ட பிரான்சு நாட்டின் சொந்த வரலாறு கொண்டாடக்கூடியதாக இல்லை.\nபிரான்சு நாட்டின் நிலப்பரப்பு 675000 ச.கி.மீ, இந்தியாவின் நிலப்பரப்பில் (3288000 ச.கி.மீ) ஏறக்குறைய ஆறில் ஒரு பங்கு ஆனால் மக்கட்தொகையில் இந்தியாவினும் பார்க்க பலமடங்கு குறைவு (67.5 மில்லியன் மக்கள்). ஹெக்டார் ஒன்றுக்கு ஒருவர் என்ற வீதத்தில் மக்கட்தொகை என்பதால் பொருளாதாரப் பகிர்வில் ஏற்றத் தாழ்வுகள் அதிகமில்லை. கிருத்துவ மதம் 80 விழுக்காடு மக்களின் மதமாக இருந்தபோதிலும், தீவிரமாக மதச்சடங்குகளை; சம்பிரதாயங்களைப் பின்பற்றுபவர்கள் குறைவு. இனவெறி, நிறபேதம் ஆகியவை அண்மைகாலங்களில் தலைதூக்கியிருப்பது உண்மை என்கிறபோதும் நாஜிக்கள் கால அனுபவங்களை நினைவுகூர்ந்து, அக்கொடூரங்களைத் திரும்ப அழைப்பதில்லை என்றிருப்பவர்களே அதிகம். நாட்டின் ஒரே மொழியாக பிரெஞ்சு இருப்பது மிகப்பெரிய அனுகூலம்.\nபொதுவாகவே பிற ஆயுதங்களினும் பார்க்க மொழி ஆயுதம் ஒப்பீடற்றது. தங்கள் மொழியின் பலத்தை அதன் வீச்சை மேற்கத்தியர்கள் நன்கு உணர்ந்தவர்கள். மார்க்ஸ் சமயத்தை போதைப்பொருள் என்றார். எனக்கென்னவோ மொழிதான் போதைப்பொருளாகப் படுகிறது. மேற்கத்தியர்கள் கொண்டுவந்த ஆங்கிலமும், பிரெஞ்சும், ஸ்பானிஷும்- உலகின் வாழ்வாதாரத்தைத் தீர்மானிக்கும் சக்தி இவைதான் என கற்பிதம் செய்யப்பட்டபோதையில் மயங்க்கிக் கிடக்கிறோம���. கல்வி, அறிவியல், மற்றும் பொருளாதார வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து இன்று உலகின் இயல்புகளை இம்மொழிகள் புரட்டிப்போட்டிருக்கின்றன. இப்போதைக்கு அசலான சிகிச்சை அளித்த நாடுகள் மீண்டிருக்கின்றன. தங்கள் மொழிக் கயிறுகொண்டு உலகின் பல பகுதிகளில் சுதந்திரக் குரல்வளைகள் வெகு எளிதாக நெறிக்கப்பட்டன. அதிகாரத்தால், பொருளால் சாதிக்காததை மொழியால் சாதித்தார்கள். சிறுபான்மையினரை அடிமைப் படுத்த மொழி ஒர் ஆயுதம். காலனி ஆதிக்கத்தின்பேரால் பிற நாடுகளை இவர்கள் தேடிச் சென்றபோதும், இன்று அகதிகளாக இவர்களைத் தேடிவரும் மக்களிடமும் – இவர்களின் மொழிதான், அற்புத விளக்காக அட்சயபாத்திரமாக கையில் கொடுக்கப்படுகிறது- இவர்கள் கொடுக்கும் அட்சய பாத்திரம் மணிமேகலைக் கையிலிருக்கிற அட்சய பாத்திரமல்ல, பரதேசிகள் கையிலிருக்கும் திருவோடு, பிச்சையெடுக்க மட்டுமே பயன் தரும். நம்மைப் பிச்சைகார்ர்களென அவர்கள் மேற்குலக நாடுகள் புரிந்து வைத்திருக்கின்றன.\nஉண்மயைச்சொல்லப்போனால் பிரான்சு நாடு மேற்கு ஐரோப்பிய நாடுமட்டுமே அல்ல. அதன் பெரும் அளவு நிலப்பரப்பு ஐரோப்பாவில் இருக்கிறது என்று வேண்டுமானால் கூறலாம். கிட்டத்தட்ட 1000 கி.மீ நீளம் கிழக்கு மேற்காகவும் 1000கி.மீ நீளம் வடக்குத் தெற்காகவும் பரந்துகிடக்கிற மேற்கு ஐரோப்பாவில் இருக்கும் பிரான்சு நாட்டின் 22 பிராந்தியங்களிலும் (தற்போதையை கணக்கின்படி கூடிய விரைவில் நிர்வாகச் செலவைக் குறைக்க இவற்றில் பதினைந்து பிராந்தியங்களை ஒன்றோடொன்று இணைத்து ஏழு பிராந்தியங்களாக மாற்றும் திட்டம் இருக்கிறது) தென் அமெரிக்காவில் கயானா; அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள குவாதுலூப், மர்த்தினிக் முதலான பிராந்தியங்கள்; பசிபிக் பெருங்கடலில் உள்ள பிரெஞ்சு போலினெஸி, நூவல் கலெதொனி பிராந்தியங்கள்; இந்தியப் பெருங்கடலிலுள்ள ரெயூயூனியன், மயோத் முதலானவை; பிறகு அண்டார்டிக்க்கில் ‘லா த்தேர் அதெலி’ ஆகிய அனைத்துப் பிரதேசங்களிலும் புவியியல் அமைப்பு,இனம், சமயம், பண்பாடு என மக்கள் வேறுபட்டிருப்பினும் அவர்களை அடக்கியாள நாட்டின் ஒரு மொழிக் கொள்கை உதவுகிறது. பிரெஞ்சு மொழிதான் பிரதான மொழி. பிரெஞ்சுப் பிரதேசங்களைப் பற்றி எழுத நினைத்த இவ்வேளையில், மொழிக்கும் பிரான்சுநாட்டின் அதிகாரத்தை ஆளுமையை த���டப்படுத்தும் ஊட்டசக்தியாக பிரெஞ்சு மொழியின் பயன்பாடு இருக்கிறது என்பதைக் கூறுவது அவசியமாகிறது. பிரான்சு நாட்டில் பிராந்திய மொழிகள் உதாரணத்திற்கு அல்ஸாசியன், கோர்ஸ், கனாக் பாஸ்க், கத்தலான், ஒக்ஸித்தான் போன்றவை இருக்கின்றன. ஆனால் அவை இன்று செல்வாக்கின்றி இருக்கின்றன. இவற்றின் காரணத்தை விளங்கிக்கொண்டால் எதிர்காலத்தில் தமிழுக்கும் அப்படியொரு நிலமை ஏற்படாதவாறு தடுக்கவியலும், குறிப்பாக ‘தமிழ் வாழ்க’ என மேடையேறும் கூட்டம் விளங்கிக் கொள்ளுதல் அவசியம்.\nஅல்ஸாசியன், கோர்ஸ், கனாக் பாஸ்க், கத்தலான், ஒக்ஸித்தான் எனப் பல மொழி சிறுபான்மை மக்களிடையே ‘கனாக்’ மக்கள் மேற்குலக ஐரோப்பியரிடமிருந்து இனத்தால், பண்பாட்டால், மொழியால் வேறுபட்டவர்கள். தாங்கள் அடிமைப் பட்டிருப்பதாக நினைத்தார்கள், தங்கள் இருத்தலை தெரிவிக்க நினைத்தார்கள். ‘இதுவரை சரி இனி சரிவராது ’ எனச் சொல்ல நினைத்தார்கள். அவ்வப்போது கிளர்ச்சியில் இறங்குகிறார்கள், அடிமைப்பட்டுக் கிடக்கும் மக்களின் கிளர்ச்சி அடைந்தால் விடுதலை தவறினால் அவர்களின் உயிரிழப்பில் முடிந்த்தாகத்தான் வரலாறுகள் தெரிவிக்கின்றன. கனாக் மக்கள் விடயத்திலும் அதுதான் நடந்த து.\n1988ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேதி 22: நாட்டில் அதிபர் தேர்தல் முதற் சுற்று நெருங்கிகொண்டிருந்த நேரம், பிரான்சு நாட்டுக்குச்சொந்தமான கடல் கடந்த பிராந்தியங்களில் நூவல் கலெதொனி பிராந்தியத்தில், கனாக் சோஷலிஸ்ட் விடுதலை முன்னணி (Front de la Libération nationale Kanak Socialiste) அமைப்பைச் சேர்ந்த இரு அங்கத்தினர்கள், யூனியன் கலெதொனியன் அமைப்பின் இளைஞர் பிரிவின் தலைவராக இருந்த அல்போன்ஸ் தியானு என்பவரைச் சந்திக்கிறார்கள். FLNKS உறுப்பினர்கள் இருவரும், யூனியன் கலெதொனியன் இளைஞரைச் சந்தித்த நோக்கம் உள்ளூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றிக்கொள்வது. ஏற்கனவே அப்படியொரு கோரிக்கையையை முன்வைத்து காவல் நிலையமொன்றை முற்றுகையிட அவர்கள் கோரிக்க நிறைவேறியுள்ளது. ஆனால் இம்முறை அவர்கள் கோரிக்கை: நடக்கவிருக்கும் தேர்தலில் குறிப்பாக பிராந்திய நிர்வாகத் தேர்தலில் வாக்களிக்கிற உரிமை தீவின் பூர்வீக மக்களுக்கே உரியதென்றும்; அரசாங்கத்தால் குடியமர்த்தப்பட்ட ஐரோப்பியருக்கு தங்கள் தலைவிதியைத் த��ர்மானிக்க உரிமை இல்லையெனக்கூறி அரசாங்கத்திடம் தேர்தலை நடத்தக்கூடாதென்றார்கள். காவல் நிலையத்தை முற்றுகையிட முனைந்தபோது காவலர்கள் எதிர் தாக்குதல் நடத்துவார்கள் என எதிர்பார்க்கவில்லை. இரண்டு காவலர்கள் உயிரிழக்கிறார்கள். காவல் நிலைய முற்றுகை இப்படியொரு இக்கட்டான் நிலமையில் முடிந்ததற்கு யூனியன் கலெதொனியனே காரணமென சொல்லப்படுகிறது. சிறை பிடித்தவர்கள் பிணைக்கைதிகளுடன் இரு பிரிவாக ஆளுக்கொரு திசைக்குச் சென்றனர். ஒரு பிரிவு அடுத்த நான்கு நாட்களுக்குப் பிறகு நிர்வாகத்திற்கு அடிபணிந்து சரணடைந்தது. மற்றொரு பிரிவு இடது சாரி அதிபர் பதவிலிருந்ததால் அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு வரும், தங்கள் கோரிக்கை நிறைவேறும் என நினைத்தார்கள். ஆனால் முடிவு வேறுவிதமாக அமைந்தது.\nஅப்போது அதிபராக சோஷலிஸ்டுக் கட்சியை சேர்ந்த பிரான்சுவா மித்தரான் என்பவரும் பிரதமராக வலதுசாரி கட்சியைசேர்ந்த ழாக் சிராக் என்பவரும் இருந்தார்கள். இருவரும் அதிபர் தேர்தலில் வேட்பாளர்கள், எதிரெதிர் அணியில் நின்றார்கள். இப்பிரச்சினையில் கனாக் சுதந்திரப்போராளிகளுக்கு ஆதராவக எந்த முடிவினை எடுத்தாலும் அது பெருவாரியான ஐரோப்பிய பிரெஞ்சு மக்களின் வாக்கினை இழக்கக் காரணமாகலாம். எனவே வலதுசாரி கட்சியைசேர்ந்த ழாக் சிராக் தமது செல்வாக்கை உயர்த்திக்கொள்ள ராணுவத் தாக்குதல் நடத்தி பிணைக் கைதிகளாக உள்ள காவலர்களை மீட்பதென்று முடிவெடுத்தார். இடதுசாரி அதிபர் மித்ரானும் இதை ஏற்கவேண்டியக் கட்டாயம். விளைவாக ‘விக்டர் நடவடிக்கை யினால்’ (Opération Victor) 19 கனாக் போராளிகளைக் கொன்று ராணுவம் பிணைக்கைதிகளாக இருந்த காவலர்களை ராணுவம் மீட்டது. இந்நடவடிக்கையில் இரு ராணுவ வீரர்கள் உயிரிழந்தார்கள். ஆனால் பிரெஞ்சு அரசாங்கம் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் பல போராளிகளை அவர்கள் பிடிபட்டபிறகு கொல்லப்பட்டார்கள் என்ற விமர்சனத்தை மனித உரிமை ஆணையம் வைத்திருக்கிறது. கனாக் அமைப்பினர், ராணுவம், நூவல் கலெதொனி தொடர்ந்து பிரெஞ்சு நிர்வாகத்தில் இருக்கவேண்டும் என்கிறவர்கள் எனப் பலரும் இந்நடவடிக்கைக் குறித்து மாறுபட்ட கருத்தினை வைக்கிறார்கள். இந்நிலையில் வேறுவழியின்றி FLNKS பிரதிநிதி அரசாங்கத்த்தின் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு சில உறுதிமொழிகளைப் ��ெற்றதைத்தவிர பெரிதாக பலனேதுமில்லை. அதிலொன்று 2014 -2018க் குள் பூர்வீகமக்கள் விரும்பினால் படிபடியாக ராணுவம், காவல்துறை, நீதித்துறை, நாணயம் இவை நீங்கலாக பிறவற்றில் சுதந்திரமாக செயல்படுவதற்கான அனுமதி. ஆனால் இவையெல்லாம் உண்மையில் நிறைவேற்றப்படும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமுமில்லை. நூவல் கலெடொனிதவிர, கோர்ஸ், பாஸ்க் மக்கள் கூட தங்கள் சுதந்திரத்திற்காக கனவுகொண்டிருப்பவர்கள்தான்.\nஆக 1960 களில் ‘நூவல் கலெதொனி ‘பூர்வீக மக்கள் சொந்த நாடு குறித்த கண்ட கனவு 1988ல் சிதைந்த கதை இது. பதினெட்டாம் நூற்றாண்டில் புரட்சிக்குப் பின் பிரெஞ்சு குடிமக்களுக்கு அறிவித்த ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ பொய்யாய் பழங்கதையாய் போனகதையின் சுருக்கம்.\nமூத்த இலக்கியவாதிகள் திறனாய்வாளர் விமர்சனங்கள்-4\nPosted: 17 ஒக்ரோபர் 2015 in கட்டுரைகள்\nகுறிச்சொற்கள்:‘புதுவைக் கலைமகள், தாந்திரீக மாந்திரீக வல்லமை, நாகரத்தினம் கிருஷ்ணா, நீலக்கடல், பாவண்ணன், பிரபஞ்சன், புதுவை வரலாறு, மொரீஷியஸ், வானம் வசப்படும்\nபுதுச்சேரி வட்டாரம்-வரலாறு சார்ந்த நாவல்கள்:\n‘நீலக்கடல்’ குறிப்பாக… – தேவமைந்தன்.\n\\ (தேவமைந்தன்ஒருகுறிப்பு:-தேவமைந்தனின்இயற்பெயர்அ. பசுபதி. 11-03-1948ல் கோவையில் பிறந்த இவர் புதுச்சேரி அரசின் தாகூர்கலைக்கல்லூரியில் தமிழ்த் துறைத்தலைவராகப் பணிபுரிந்துதன் 52-ஆம் அகவையில் விருப்பஓய்வுபெற்றவர். 1968ஆம் ஆண்டு முதல் தேவமைந்தன் படைத்தகவிதைகள், ‘உங்கள்தெருவில் ஒருபாடகன்‘(1976) ‘புல்வெளி‘(1980) ‘போன்சாய்மனிதர்கள்‘(1993) என்ற மூன்று நூல்களாக வெளிவந்துள்ளன. 1969 முதல் வானொலி உரைகள் நிகழ்த்திவருபவர். ‘செந்தமிழும் நாப்பழக்கம்” என்ற இவர்தம் வானொலி உரைத்தொடர் பலமுறை ஒலிபரப்பாகிவருகிறது. புலம்பெயர்ந்தோர் இலக்கியம் குறித்துப் புதுவை நடுவண் பல்கலைக் கழகத்தில் தேவமைந்தன் ஆற்றியஉரை, கீற்று.காம்–இல் பதிவேற்றப் பட்டுள்ளது. திண்ணை.காம்–ல் தொடர்ந்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதிவரும் தேவமைந்தனின் கவிதைப்பக்கங்கள் மரத்தடி.காம், புதுச்சேரி.காம், வார்ப்பு.காம், கவிகள்.தமிழ்.நெட், கீற்று.காம் ஆகிய வலையேடுகளில்உள்ளன.\nபுதுச்சேரி வட்டாரம்-வரலாறு சார்ந்த நாவல்கள்:\n‘நீலக்கடல்’ குறிப்பாக… – தேவமைந்தன்.\n1673 ஆம் ஆண்டு, பிரெஞ்சினர் தாங்கள் இந்தியாவில் மு���ன் முதலாகக் காலூன்றத் தேர்ந்து கொண்ட நிலப்பகுதியே புதுச்சேரி. காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளும் உள்ளடங்கியது இந்த மாநிலம். முன்னர் பிரெஞ்சினர் ஆளுகைக்கு உட்பட்டிருந்த சந்திரநாகூர் 1954ஆம் ஆண்டில் மேற்கு வங்காளத்துடன் இணைக்கப்பட்டது. காரைக்கால், புதுச்சேரியிலிருந்து 140 கி.மீ தொலைவில் தெற்கில் தமிழ்நாட்டின் பொறையாறு அருகில் உள்ளது. மாகி மலபார் கடற்கரைப் பகுதியில், அதாவது அரபுக் கடல் பகுதியில் கேரளத்தின் தலைச் சேரிக்கு ஏழு கி.மீ. அருகில் உள்ளது. ஏனாம், ஆந்திர மாநிலத்தில் காகினாடாவுக்குத் தெற்கில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அருகில் உள்ளது. புதுச்சேரியைப் போலவே ஏனாமுக்குக் கிழக்கிலும் வங்காள விரிகுடா உள்ளது. சுருக்கமாகச் சொன்னால் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலப்பகுதிகளில் மூன்று வங்காள விரிகுடாவை ஒட்டியும் ஒரு பகுதி அரபுக் கடலை ஒட்டியும் உள்ளன. 1673ஆம் ஆண்டில் பிரஞ்சுக் கிழக்கிந்தியக் கும்பெனி தன் வாணிகத் தொடர்பைத் தொடங்கியது. 1721இல் மொரீஷியசும் மாகியும் அடுத்த பத்தாமாண்டில் ஏனாமும், அதற்கு ஏழு ஆண்டுகள் கழித்து காரைக்காலும் பிரெஞ்சினரால் கையகப்படுத்தப் பட்டன.\n1814 ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட வெர்சேல்ஸ் அமைதி உடன்படிக்கைக்குப் பின்னால் ஆங்கிலேயர் வசமிருந்த பிரெஞ்சிந்தியப் பகுதிகள் பிரெஞ்சினரிடமே ஒப்படைக்கப் பெற்றன. இந்திய நாடு விடுதலை பெற்றதை அடுத்துத் தானும் விடுதலைப் போரில் தீவிரமாகக் குதித்த, புதுச்சேரி மாநிலம் 1954, நவம்பர் 1 முதல் விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது. இதையே ‘இணைப்புத் தீர்மான ஒப்பந்தம்'(De-facto settlement) என்பார்கள். இதனால் எழுந்த சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள 1956இல் ஒப்பந்தம் ஒன்று இந்திய பிரெஞ்சு நாடுகளுக்கு இடையில் உருவாக்கப்பெற்றது. விளைவாக 1962, ஆகஸ்ட் 16இல் ‘நடைமுறை அதிகா மாற்ற ஒப்பந்தத்தில்’ (De-jure transfer) இந்தியப் பிரதமர் நேருவும் பிரஞ்சுத் தூதுவரும் கையொப்பமிட்டனர். அந்த நாள்தான் புதுச்சேரியின் விடுதலை நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.\n1963இல், இந்திய அரசியலமைப்புச் சட்டம் – ஏழாவது திருத்தத்தின்படி புதுச்சேரி இந்திய நடுவண் அரசின் ஆட்சிப் பகுதியானது. இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவைக்கு ஓர் உறுப்பினரும், மாநிலங்களவைக்கு ஓர் உறுப்பினரும் ���ேர்ந்தெடுத்து அனுப்பும் உரிமை புதுச்சேரி மாநிலத்துக்கு வழங்கப்பெற்றது. மேலே கொடுக்கப்பட்டிருப்பது, ஆகவும் சுருக்கமான வரலாறு. விரிவான வரலாற்றை விரும்புவோர் முனைவர் சு. தில்லைவனம் அவர்களின் ‘புதுவை வரலாறும் பண்பாடும்’ ‘தமிழகம் புதுவை வரலாறும் பண்பாடும்’ போன்ற நூல்களில் விரிவாக அறிந்து கொள்ளலாம். ஆனந்தரங்கப் பிள்ளை சொஸ்தலிகித தினப்படி சேதி குறிப்பு முதலான ஆவணங்கள், கல்வெட்டுகள் பல வற்றிலிருந்து அரிதின் முயன்று நெய்யப்பெற்றவை அந்த நூல்கள். இன்னுமொரு சுவையான செய்தி. புதுச்சேரியில், கடந்த 1910களில் ‘புதுவைக் கலைமகள்’ என்ற ‘மாத சஞ்சிகை’ நடந்து கொண்டிருந்தது. தமிழ்நாட்டில் வித்தியாபானு, விவேகபானு, விவேகபோதினி, வித்யாவிஹாரிணி முதலிய அதே தன்மையுள்ள தமிழ் இலக்கியப் பணியில் ஈடுபாடுள்ள இதழ்கள் நடத்தப்பட்டு வந்தன. 1916ஆம் ஆண்டில், ‘புதுவைக் கலைமக’ளில், அதன் ஆசிரியர் தம்பி புருஷோத்தமன், ‘ரமணி’ என்ற நாவலைக் கண்டித்து எழுதினார்: அந்தத் திறனாய்வுரையின் தலைப்பு ‘குணா குணவாராய்ச்சி” (புதுவைக் கலைமகள்– [1916] தம்பி புருஷோத்தமன்) என்பதாகும். சொற்போக்கிலும் பொருட்போக்கிலும் ‘ரமணி’ போன்ற நாவல்கள் எவ்வளவு நடைமுறைக்கு முரண்போக்கில் போயின என்பதை அதில் காட்டினார். தம் கதாபாத்திரங்கள் மாறுவேடம் போட்டு விட்டால் போதும்.. ஏற்கெனவே அவர்களுடன் மிகவும் நெருங்கிப் பழகியவர்களுக்குக் கூட அவர்களைத் தெரியாமல் போய்விடும் என்ற அக்கால நாவலாசிரியர்கள் குடித்த மனப்பாலுக்கு மருந்து வழங்கினார். “உலக வழக்கிற்கு முரண்படாதனவாயும், தேசா சாரத்தைத் தழுவினவாயும், பொது சனங்களின் நடவடிக்கைகட்குப் பொருந்தினவாயும், காலதேச நிச ரூப வர்த்தமானங்கட்கு ஒத்தனவாயுமுள்ள கற்பனைக் கதைகளே நாவல் எனப்படும்” என்று சாராம்சமாக நாவலுக்கு இலக்கணம் எழுதினார். இந்த அடிப்படையிலேயே – தன் எதிர்பார்ப்பை மிகவும் சிறப்பாக நிறைவேற்றும் வகையில் நாவல்கள் தன் ஊரிலேயே பின்னர் படைக்கப்படும் என்று தம்பி புருஷோத்தமன் நினைத்திருப்பாரா நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘நீலக்கடல்’ நாவலில் பிரஞ்சுத் தீவான மொரீஷியஸ் முதலானவற்றின் வரலாற்று அடிப்படைகளுக்கு ‘Les Tamouls A L’lle Maurice – Ramoo Sooria Moorthy,’ ‘Les Indienes A L’lle de France, ‘ ‘A Lougnon – (Correspondance du Conseil Superieur de Boubob et de la Compagne des Indes)’ முதலான பற்��ல நேரடி ஆவணங்களே சான்று காட்டப் பெற்றுள்ளன.\nபுதுச்சேரியின் சூழல், பேச்சுவழக்கு அதாவது வட்டார வழக்குச் சொற்கள் நிரம்பிய ‘ஆண்களும் பெண்களும்'(1985) என்ற நாவலைப் பிரபஞ்சன் எழுதினார். பிரான்சுக்குப் போய்வரும் தமிழர்களைக் குறித்தும் பிரஞ்சுப் பண்பாடு குறித்தும் நிரம்பவே கவலைப் பட்டிருக்கிறார் பிரபஞ்சன். ஜவஹர்லால் நேரு ‘பிரஞ்சுப் பண்பாட்டின் சாளரம்’ என்று புதுச்சேரியைப் பற்றிச் சொன்னதையும் வேதனையோடு நினைத்துப் பார்த்திருக்கிறார். “என் தலைமுறையில் ஜவஹர்லால் நேரு சொன்ன பிரஞ்சுக் கலாச்சாரத்தின் ஜன்னலை நாடிப் பார்த்திருக்கிறேன். சாயங்காலம் ஆனால் பாருக்குச் சென்று குடிப்பதைத் தவிர எங்கள் பிரஞ்ச் தொடர்புடைய தமிழர்கள் வேறு ஒன்றையும் கற்று வைத்துக் கொள்ளவில்லை. இவர்கள் பேசும் மொழியில் சில பிரஞ்ச் சொற்களைக் கலந்து பேசுகிறார்களே அன்றி பிரஞ்சின் இதயம் எங்கும் காணக் கிடைக்கவில்லை. மேலோட்டமான வாழ்க்கைப் போக்கில் பிரஞ்ச் பண்பாட்டுக் கூறுகள் எங்கள் மேல் படிந்திருக்கின்றன என்பது மெய்தான்” என்று பிரபஞ்சன் மொழிவது ‘எழுத்தாளர் தர்ம’த்துக்கு ஏற்றதே.(அரவிந்தாசிரமத்தில் வாழ்ந்து ‘வைகறை’ என்ற ஆசிரமக் காலாண்டிதழை வெளியிட உதவிய பி. கோதண்டராமன் சென்ற எழுபதுகளில் எழுதிய ‘எழுத்தாளர் தர்மம்’ என்ற சிறந்த புத்தகம், இங்கே நினைவுகூரத் தக்கது) “எங்கள் தமிழர்கள் இந்த இரண்டு நூற்றாண்டுத் தாகத்தின் விளைவால் மதத்தை மாற்றிக் கொண்டார்கள்; பிரான்சுக்குப் போய் உத்தியோகம் பார்த்தார்கள்; காசு சம்பாதித்தார்கள். அன்றி பிரான்சிலிருந்து தமிழ் மண்ணுக்கு என்ன கொண்டு வந்து சேர்த்தார்கள்” என்று பிரபஞ்சன் மொழிவது ‘எழுத்தாளர் தர்ம’த்துக்கு ஏற்றதே.(அரவிந்தாசிரமத்தில் வாழ்ந்து ‘வைகறை’ என்ற ஆசிரமக் காலாண்டிதழை வெளியிட உதவிய பி. கோதண்டராமன் சென்ற எழுபதுகளில் எழுதிய ‘எழுத்தாளர் தர்மம்’ என்ற சிறந்த புத்தகம், இங்கே நினைவுகூரத் தக்கது) “எங்கள் தமிழர்கள் இந்த இரண்டு நூற்றாண்டுத் தாகத்தின் விளைவால் மதத்தை மாற்றிக் கொண்டார்கள்; பிரான்சுக்குப் போய் உத்தியோகம் பார்த்தார்கள்; காசு சம்பாதித்தார்கள். அன்றி பிரான்சிலிருந்து தமிழ் மண்ணுக்கு என்ன கொண்டு வந்து சேர்த்தார்கள் தமிழர்களின் வாழ்க்கைக் கண்ணோட��டத்தின் மீது பிரான்ஸ் சிந்தனை ஆட்சி செலுத்தவில்லை. மாற்றி அமைத்து விடவில்லை. உன்னதமான பிரான்சின் கலைகள், இலக்கியங்கள், பல்வேறு பயன்பாடான வாழ்க்கை நெறிகள் எங்கள் மண்ணுக்கு இறக்குமதியாகி, எங்கள் ரத்தத்தில் கலந்து கொண்டனவா, இல்லை” என்று பிரபஞ்சன் சொல்லியதும் குறிப்பிடத்தக்கது.\nஇருபதாண்டுகளுக்குப் பின்னர் வெளிவந்துள்ள நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘நீலக்கட’ல் (திண்ணை.காம் வலையேட்டில் நெடுங்காலம் தொடராக வெளிவந்து அச்சில் ஐந்நூறு [தெமி 1×8] பக்கங்கள் நிரம்பிய நாவல் – முன்னுரைகள் நீங்கலாக…) அந்தப் போலி வாழ்க்கையை வாய்ப்புக் கிடைக்குமிடத்தி லெல்லாம் வெளிப்படுத்தியுள்ளார். இப்பொழுது, திண்ணை.காம்-இல் தொடராக வெளிவரும் ‘மாத்தா ஹரி” இன்றும் புதுச்சேரியில் நீடிக்கும் அந்த ‘சொல்தா வாழ்க்கை’யின் ஆடம்பரத்தை அப்பட்டமாகச் சித்திரிக்கின்றன. சொல்தாக் குடும்பங்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்த எனக்கு, வேம்புலி நாயக்கர் மருமகளைப் பற்றிய நுணுக்கமான ஒலி+ஒளி+வாசனைச் சித்திரிப்பு மிகவும் சரியாகவே பட்டது.(ப.316) பிரபஞ்சனின் ‘மகாநதி” (1990) இரண்டு தலைமுறைகளைப் பற்றிய நாவல். பிரஞ்சு இந்தியாவின் காலகட்டத்தைச் சார்ந்தது ஒன்று. புதுச்சேரி – விடுதலைப் போராட்டத்திலிருந்து விடுதலை பெற்றது வரையிலுமானது மற்றது. கள்ளுக்கடை நடத்தி வசதியாக வாழ்ந்த கோவிந்தன், தான் ஏற்றுக்கொண்ட அண்ணல் காந்தியின் கொள்கைகளால் அதை மூடிவிட்டு இட்டளிக்கடை வைத்துப் பிழைக்கும் வறுமைநிலைக்குத் தள்ளப்படுவதும், அவரால் முன்னுக்கு வந்தவர்கள் அரசியல் விளையாட்டில் உயர்ந்து போவதும் அந்த நிலையிலும் தன் மனத்தைத் தூய்மையாக அவர் வைத்துக்கொள்ள விரும்புவதும் அதன் கதைப்பின்னல். பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லும்(1991) என்ற நாவல் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க புதுச்சேரி வரலாற்று நாவல். இதன் கதை சுழலும் காலகட்டம் 1735 ஆமாண்டு முதல் 1743 வரையுள்ள ஏழரை ஆண்டுக் காலகட்டம். குவர்னதோர் துய்மா, அவரின் முதன்மை துபாஷ் பெத்ரோ கனகராய முதலியார், சிறிய துபாஷ் ஆனந்தரங்கம் பிள்ளை, அவர்தம் துணைவியார் மங்கத்தாய், அவர்தம் நண்பர் நாகாபரண பண்டிதர் முதலான பல பாத்திரங்கள் இதில் உலா வருகின்றன. தாசியாகப் பிறந்தாலும் தன் நியாயமான வாழ்க்கைக்காகப் போராடும் க���கிலாம்பாள் இதில் குறிப்பிடத்தக்கவள். வானம் தொட்டு விடும் தூரத்தில் இருப்பதாகப் படுகிறது அவளுக்கு. அப்படியே கையைஉயர்த்தினாள். வானம் கைக்கு வசப்படவில்லை – என்று அறிமுகம் ஆவாள் கோகிலாம்பாள். அதன் விளைவோ என்னவோதான் அடுத்த நாவல் வானம் வசப்படும் என்று உருவானது.\nஅவளையும் அவள் இசையாற்றலையும் நன்கு புரிந்து கொண்டு உயர்த்தும் வேதபுரீசுவரர் கோயில் பஞ்சாட்சரக் குருக்கள், ஆறு ரூபாய் கடனுக்காகச் சிறையிலடைக்கப்பட்டு காதுகள் அறுக்கப்பட்ட சின்னக் கறுப்பு அவனால் எட்டு ரூபாய்க்கு விற்கப்பட்ட அவன் மகள் மானங்காத்தாள், தன் மகளை நினைத்துக் கொண்டே மனநலமிழந்த பேச்சி முதலான அவலக் கதைமாந்தர் அன்றைய புதுச்சேரியை நினைவுபடுத்துகின்றனர். மதரீதியாகப் புரட்சி செய்யும் சீமான் ஐயரும்(மேனாள் சிறுவன் குருசு), தகுதி இல்லாதவர்களிடம் தகுதியில்லாத பொருள்களைக் கேட்கச் சொல்லித் தன் நடுப் பிராயக் கணவனான தளபதி ராகுஜியை நிர்ப்பந்தித்து அவை கிடைத்தபின் அலட்சியம் செய்யும் இளம் பெண் மோஹனா, பிரஞ்சுக்காரனாகப் பிறவாமல் தமிழனாகப் பிறந்ததற்கு மனம் புழுங்கி வாடும் வாகட வரதன் முதலியோரும் குறிப்பிடத்தக்கவர்களே. தண்டுக்கீரை என்ற ஆண்பெயர், அவன் மனைவியான வெள்ளப்பூண்டு என்ற பெண்பெயர், அவர்களின் மகனான கொடுக்காப்புளி என்ற பிள்ளைப் பெயர் ஆகியவை அந்தக் காலப் பெயர்களை, குறிப்பாகப் பொருளியலாலும் சனாதன தர்மத்தாலும் ஒடுக்கப்பட்டவர்களை நினைவு படுத்துகின்றன.\nபிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’ என்ற நாவல் ‘மானுடம் வெல்லும்’ என்பதன் தொடர்ச்சியே போன்று புதுச்சேரி வரலாற்றைச் சித்திரிப்பதாகும். ஆனந்தரங்கப்பிள்ளை, மங்கை அம்மாள் (அவர் தயாரிக்கும் இரவுத் தாம்பூல விளக்கம் பக்.36-37), பானுகிரஹி, அவள் சேடி நீலவேணி, குவர்னர் துரை துய்ப்ளெக்ஸ், மதாம் (ழான்) துய்ப்ளெக்ஸ், பாதிரியார் பெனுவா சாமியார், ரங்கம்மாள், குருசு(குசினி வேலை) முதலான கதை மாந்தர் பலர் இந்த நாவலில் வருகின்றனர். அளவிலும் பெரியது இது. இதன் தொடர்ச்சியாக புதுச்சேரியின் நிகழ்காலத்தையும் புதுவைத் தொழிலாளர் போரட்டங்களையும் பிரபஞ்சன் மூன்றாம் பாகமாகச் சொல்வதாக இருந்தார் என்று நினைக்கிறேன். (மானுடம் வெல்லும் முன்னுரை, கடைசிப் பகுதி) ‘வானம் வசப்படும்,’ ஆனந்தரங்கப்பிள்ளையின் முழு வாழ்க்கையைச் சொல்வதாகவும், 1942ஆம் ஆண்டு தொடங்கி அடுத்த இருபதாண்டுக் கால, புதுச்சேரி, தமிழக அரசியல், மற்றும் தமிழக உழைப்பவர் வரலாற்றைப் புலப்படுத்துவதாகவும் உள்ளது. இதன் இறுதிப் பகுதியில், சேசு சபைச் சாமியார்களின் தூண்டுதலால் மதாம் துய்ப்ளெக்ஸ் (ழான்) தன் கணவரிடம் சொல்லி சம்பாக் கோயிலை இடிக்கச் சொன்னதும். அதற்கேற்ப குவர்னர் துய்ப்ளெக்ஸ் முசே பராதியிடம், அவ்வாறு – சம்பா (ஈசுவரன்) கோவிலை இடிக்க ஆட்கள், அதற்கு மேற்பார்வை பார்க்க தமது இஞ்சினீர் முசே எழர்போல்டு, தமது பாதிரி கொர்து ஆகியோரை இடிக்கும் நாளுக்கு முந்திய இரவே சம்பா கோவிலுக்குள் புதுச்சேரி மக்கள் அறியாதவண்ணம் தங்கிக் கொள்ளுமாறு செய்வித்ததும் பிறவும் உணர்ச்சி பூர்வமாகச் சொல்லப்பட்டுள்ளது. அதே சமயம் முசே கொடுதி வீட்டுக்கு அருகில் இருக்கப்பட்ட மசூதியை இடிக்கக் குவர்னர் சொன்னதற்கு, துலுக்கர் படைத் தலைவனும் மாயே (மாகி)க்காரனுமான அப்துல் ரகுமான் அதை ஆவேசத்தோடு எதிர்த்ததுடன், குவர்னரிடமே சென்று உறுதியுடனும் நெஞ்சுரத்துடனும் முழக்கமிட்டு, “மசூதியை இடிக்க வேண்டாம்” என்று தன் உத்தரவைத் தானே குவர்னர் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு செய்ததும் அருமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபுதுச்சேரி வாழ்க்கையை சமூக எதார்த்த நோக்கில் சித்திரிக்கும் நாவல்களைப் படைப்பதில் குறிப்பிடத் தக்கவர் பாவண்ணன் ஆவார். 1987இல் ‘வாழ்க்கை ஒரு விசாரணை’ நாவலில் புதுச்சேரி மண்ணின் மனிதர்களை அசலாக நடமாடவிட்ட திறம் மிக்கவர். நல்லவனாக இருந்தால் இந்த நாசகார சமூகத்தில் என்னென்ன பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதைக் குடிகாரனாக இருந்தாலும் எவர் வம்புக்கும் போகாதவனும் மானமுள்ள உழைப்பாளியுமான காளியப்பன் என்ற கதைமாந்தன் மூலம் மட்டுமல்ல அவனைச் சார்ந்தவர்களைக் கொண்டும் சித்திரித்திருக்கிறார் பாவண்ணன். வடிவேலுத் தாத்தா, மங்காத்தா,ரங்கன், அருக்காணி, கண்ணம்மா போன்ற கதைமாந்தரும் இந்த நாவலின் எதார்த்தப் பாத்திரங்களே. வடிவேலுத் தாத்தா தன் சூழலின் நிகழ்வுகளையே கதைகளாக்கிச் சொல்லும் திறமையை இயல்பாகப் பெற்றவர். எவருக்கும் அஞ்சாதவருங்கூட. “நீ சொத்து சேரு. ஊடு கட்டு. ஆயிரம் பணக்காரனாக இரு. வேணாம்ல. அதிகார மசுரு இன்னா வாழுதுங்கறேன்” எ���்ற அவரது கேள்வியில் விரிவாகச் சொல்ல முடியாத சமூக ஆதிக்க மனிதர்களின் வரலாறும் அவர்களின்முன் மானமுள்ளவன் வாழவேண்டிய திடமும் ஆகச் சுருக்கமாக மொழியப்பட்டு விடுகின்றன. பாவண்ணனின் முழுவீச்சிலான புதுச்சேரிச் சமூக விமரிசனச் சித்திரிப்பைச் ‘சிதறல்கள்(1990)’ நாவலில் காணமுடியும்.\nசென்ற எண்பதுகளின் முதற்பாதியில் புதுச்சேரியின் முதன்மையான மூன்று ஆலைகள் மூடப்பட்டதனால் ஆலைத் தொழிலாளர் குடும்பங்கள் சிதறிப்போனதே அதன் கருப்பொருள். அந்தக் காலகட்டத்தில் அத்தகைய சிதறல்களைக் காணநேர்ந்த எங்களுக்கு, அந்த நாவல் மேலுமதிகமான சோகத்தை விளைவித்தது மறக்க முடியாத வேதனை. புதுச்சேரியில் பிரஞ்சியர் ஆலை தொடங்கிய வரலாறு இதில் வயணமாகச் சொல்லப்பெறுவதும் குறிப்பிடத் தக்கது. பாவண்ணனின் ‘ஒரு மனிதரும் சில வருஷங்களும்(1989),’ மனிதர் தம் சகமனிதர்களை நம்பிச் செயல்படுவதால் விளையும் தனிமனிதச் சோகத்தை நேரடியாக உணர்த்திக் காட்டியது. தங்கை கணவருக்குச் செய்யும் கடன் உதவியால் கடனாளியாகித் தானும் சிதைந்து தன் அன்பான குடும்பத்தையும் சிதைவுக்கு உள்ளாக்கும் ரங்கசாமி நாயக்கர் கடைசியில் ஊரைவிட்டே காணாதுபோய்விடும் அவலம் வாசிப்பவர் நெஞ்சத்தையும் சிதறடித்துவிடும். பாவண்ணன் படைத்த ‘இது வாழ்க்கை அல்ல(1988)’ என்ற நாவல், வெகு எளியதாக எங்கும் காணக் கூடியதும் குடும்பங்கள் பலவற்றில் நிகழ்வதுமான மாமியார் மருமகள் போராட்டத்தை மையமிட்டுச் சித்திரிப்பது. நாவலாசிரியனின் கதைசொல்லும் திறனின் உச்சத்தை அந்த நாவலில், சாதாரணமான கதைப்பின்னலைத் தெரிவு செய்துகொண்டதன் உத்தி மூலமே சாதித்துக் காட்டினார் பாவண்ணன். கேசவன் என்ற கதைப்பாத்திரம் தனது துணைவியிடமும் தாயாரிடமும் மாட்டிக் கொண்டு படும் உளைச்சல்கள் புதுச்சேரியில் மட்டுமே நிகழ்வதல்ல.. அல்லவா ஆகக் கசப்பானதும் வறட்சியானதுமானதொரு பொல்லாத வாழ்க்கையை நிர்ப்பந்தமாகச் சுமக்க நேரும் புதுச்சேரி கிராம-நகர மக்களே பாவண்ணனின் படைப்புலகத்தில் உயிர்ப்பானவர்கள்.\nபுதுச்சேரி வரலாற்று நாவல்களில் தன் முன்னோடிகளைப் படைத்தவர்களாலும் வலையேட்டு(திண்ணை.காம்) வாசகர்களாலும் பின்னர் அச்சுநூல் வாசகர்களாலும் ஒப்ப ஒருமையுடன் தலையசைத்துப் பாராட்டப்பெறும் நாவல் ‘நீலக்கடல்'(அச்சு வடிவம்: ���ிசம்பர் 2005) ஆகும். திண்ணை இணைய இதழும் ஆசிரியர் குழுவும் அவர்கள் தந்த அணைப்பும் ஆதரவும் இந்த நாவலின் வெற்றிக்குப் பின்னால் உள்ள உருவாக்கத்தில் அகத்தியமான பங்கு வகிக்கின்றன.(ப.14)\n“ஒரு சரித்திர நாவல் போலத் தோன்றுகிறது இது. ஆனால் வரலாற்று நாவல் என அறிந்தவைகளிலிருந்து இது மாறுபட்டும் இருக்கிறது. சோழ பாண்டிய ராஜ்யங்களின் மகோன்னதங்கள், வைர முடிகள், வாள் சண்டைகள், இலக்கண ஒழுங்கு பிசகாத பழந்தமிழ் வசனங்கள், வாளிப்பான உடற்கட்டு கொண்ட இளவரசிகள், சண்டை போடுவது ஒன்றையே மூச்சாகவும், தொழிலாகவும் கொண்ட பலசாலி இளவரசர்கள், அவர்களை விடவும் பலசாலிகளான குதிரைகள், யானைகள், அரசியல் மற்றும் அந்தப்புர சூழ்ச்சிகள் (இவைகள் ஒன்றா அல்லது வேறுவேறா), ஒற்றர்கள், பைராகிகள் ஆகியன இதில் இல்லை. ஆனாலும் இது வரலாற்று நாவல்தான் ஒரு வகையில்” என்று சொல்லும் பிரபஞ்சன்(‘உண்மையும் இனிமையும் கூடிய வரலாற்று நாவல்’: நீலக்கடல், ப.7), அடுத்து அந்த வரலாற்றுத் தளத்தைத் தெளிவாக விளக்கியிருக்கிறார்.\nபதினெட்டாம் நூற்றாண்டின் பிரஞ்சிந்தியத் தமிழனின் வரலாறு, புதுச்சேரி வரலாறு, தமிழில் இதுவரை அறியப்படாத மொரீஷியஸ் வரலாறு என்ற மூன்று வரலாறுகளும் ஜீவநதிகளாய் இயங்கி ‘நீலக்கட’லில் ஐக்கியமாகின்றன. பதினான்காம், பதினெட்டாம் நூற்றாண்டு, இருபத்தொன்றாம் நூற்றாண்டு என மூன்று நூற்றாண்டுகளைத் தன் கால அளவாக, உயிர்ப்பு வெளியாகக் கொண்டுள்ளது. ‘நீலக்கடல்.’ பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியப் பெருங்கடலின் தொப்புளாகத் தெரியும் மொரீஷீயஸ் தீவில் நாவல் தொடங்குகிறது. பத்தாம் நூற்றாண்டில் அரபியர்கள் கண்டெடுத்து ‘டினா அரோபி'(Dina Arobi) என்று வியந்து பெயரிட்டழைத்த நிலமுத்து. பின்னர் கி.பி.1500இல் ‘அன்னத் தீவு’ என்று போர்த்துகீசியர்களாலும் 1598இல் ‘மொரீஸ்’ என்று [தங்கள் இளவரசர் நினைவாக] டச்சுக்காரர்களும் 1715இல் ‘பிரஞ்சுத் தீவு’ என்று பிரஞ்சுக்கார்களாலும் பெயர்சூட்டு விழா நடத்தப்பட்ட தீவு. அதைப் பிரஞ்சுக்கார்களிடமிருந்து இந்திய வணிகம் நடத்தக் கி.பி.1810இல் கைப்பற்றிய ஆங்கிலேயர் மீண்டும் சூட்டிய பெயரே மொரீஷியஸ். (“பெயரில் என்ன இருக்கிறது” என்று விதண்டாவாதம் பேசுபவர்கள் கவனிக்க வேண்டிய சேதி இது.)\nஆம். “பெயர் சூட்டியதிலும், வளத்தை உறிஞ்சியதிலும் ஐரோப்���ியருக்கு இருந்த அக்கறைகளின் வரலாறுகளைவிட அத்தீவுக் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துத் தவழவிட்ட தமிழரின் உதிர இலக்கியம் உயர்ந்தது.”(ப.13) அந்த மொரீஷியஸ் பூர்வ குடிகளான தமிழரின் வரலாற்றைக் கதைபோலச் சொல்வதே நாகரத்தினம் கிருஷ்ணாவின் முதல் நோக்கம். தெய்வானை, தமிழ்நாட்டில் நாயக்கர் வம்ச வாரிசாக இருந்தும், காமாட்சியம்மாளால் சீனுவாச நாயக்கர் துணையோடு மொரீஷியசுக்குத் தப்பி வருவதும், நாவலிறுதியில் அவர்களோடு தமிழ்நாட்டுக்கே திரும்புவதும் வரலாற்றுப் புனைகதை மட்டுமே. ஆனால் தேவயானி எனும் தெய்வானையைச் சுற்றி மொரீஷியசும் காஞ்சி மாநகரும் திருச்சிராப்பள்ளியும் சுழலுகின்றன. கச்சியப்பர் மகளாகப் பிறக்கிறாள், ஒரு பிறவியில். நாயக்க மாதேவி ஆகவேண்டியவளாகப் பிறந்து, இன்னொரு பிறவியில் தான் ‘கருமாறி ‘ப் பாய்வதற்குக் காரணமான(விவரம்:ப.29) பக்திக்குரிய காமாட்சி அம்மனின் அவதாரமேயொத்த காமாட்சியம்மாளால் கரைசேர்க்கப்பெறுகிறாள். தாந்திரிக நிலையில் “வனத்திலிருந்து கடுந்தவமியற்றுவதைவிட, இளம்பெண்ணின் கடிதடத்திலிருந்து பேரின்பத்திற்குப் போகும் வழியை உணரக்கூடிய நாயகன் நாயகி மார்க்கத்து யோகி”(ப.440)யாகவும், நாயக்க மன்னர்கால தளவாய் வெங்கடாச்சாரியாகவும், பிரஞ்சுத்தீவில் அருணாசலத் தம்பிரானாகவும் ஏககாலத்தில் இயங்கும் – கச்சியப்பர் மகளாகப் பிறந்து பால்ய விவாகத்தில் தெய்வானை கைப்பிடிக்க நேர்ந்த சொக்கேசன், எந்தப் பிறவியிலும் அவள் – தன் மனத்துக்குகந்த பெர்னார் ஃபோந்த்தேனைக் கைப்பிடிக்க விடாமல் (மாந்திரீக முறைகளில் பெர்னாரின் மனவியலும் வாழ்வியலும் கெடுத்து) பார்த்துக் கொள்கிறான். வானவன் பல்லவரையன் திருக்குமாரன், பார்த்திபேந்திர பல்லவரையனாக(ப.477) வெற்றிவேந்தனாக விளங்கியபொழுதும் போர்க்களத்தில் இறந்துபோய்ப் பருவுடல் அடிப்படையில் தேவயானியை(கச்சியப்ப சிவாச்சாரியார் மகளான தேவயானியை)ச் சேரமுடியாமல் பார்த்துக் கொள்வதுடன் ‘கருமாறிப் பாய்வ’தான அவளின் பிரார்த்தனையையும் கொச்சைப்படுத்தி, காமாட்சியம்மன் கோயிலருகிலுள்ள சக்கரதீர்த்தத் தடாகத்தில் தலை குப்புறத் தள்ளி விடுகிறான். இப்படிப்பட்ட, வஞ்சகத்தால் மட்டுமல்ல – தாந்திரீக மாந்திரீக வல்லமைகளிலும் தலைசிறந்த எதிர்த் தலைவனை(Anti Hero) ‘நீலக்���டல்’ நாவலில்தான் பார்க்க முடிகிறது.\nசரி. ‘நீலக்கட’லின் தொடக்கக் காட்சியைக் கொஞ்சம் பார்ப்போம். “சுற்றிலும் மலைத்தொடர்கள், அவற்றைத் தழுவி, பிரிவதற்கு மனமின்றி சுற்றிவரும் வெண்மையும் கருமையும் கலந்த மேகம்.. வடமேற்கில் கடல் – நீலக்கடல். கடல் நோக்கிக் காதலுடன் இறங்கிவரும் நிலம் – நெய்தல் நிலம், பெயர் போர் லூயி (Port Louis – லூயி துறைமுகம்). கடல் – தெய்வானை. காதலுடன் இறங்கிவரும் போர் லூயி நெய்தல் நிலம்தான் பெர்னார் குளோதன்.(பெர்னார் ஃபோந்தேனின் எள்ளுப் பாட்டன்.) பெண்மையும் கடலும் ஒன்றே என்ற உருவகநிலையில் – தெய்வானை தேவயானியாக, நீலக்கடல் எப்படி இந்த நாவலுக்கு முக்கியமோ அவ்வளவுக்கு பெர்னார் குளோதனுக்கு முப்பிறவி களிலும் முக்கியமானவள். அங்கே தெய்வானை கடலை ஒட்டிக் காத்திருப்பதாகக் கதை தொடங்குகிறது. யாருக்காகக் காத்திருக்கிறாள் பெர்னாருக்காக அல்ல; தனக்காக. அவனைத் தேடவில்லை. தன்னையே தேடிக் கொண்டிருக்கிறாள். “தனியொருவளாகத் தொப்புள் கொடியைக் கைகளிற் பற்றித் தேடிக்கொண்டிருக்கிறாள்.”(பக்.31-32) தன் வேரினைத் தேடிக் களைத்துப் போனவள் அவள் மட்டுமா பெர்னாருக்காக அல்ல; தனக்காக. அவனைத் தேடவில்லை. தன்னையே தேடிக் கொண்டிருக்கிறாள். “தனியொருவளாகத் தொப்புள் கொடியைக் கைகளிற் பற்றித் தேடிக்கொண்டிருக்கிறாள்.”(பக்.31-32) தன் வேரினைத் தேடிக் களைத்துப் போனவள் அவள் மட்டுமா காலையிலிருந்து மாலைவரை அடிமை வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு நொந்தலுத்துக் காளான்களென ..முளைத்துக் கிடக்கும் கபான்கள் எனப்படும் – மரப்பலகைகளால் உருவாக்கப்பட்டு கூரைகளில் இலை தழைகள் போட்டு மூடியிருந்த மனிதர்கள் என்று இன்னும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள நாள் தோறும் பின்மாலைக்குப்பின் அடுத்தநாள் வைகறை வரை தங்களுக்கு உதவிக்கொண்டிருந்த அவரவர் கூடுகளுக்குத் திரும்புபவர்களும் அப்படித்தான். “கடலை ஒட்டிய நெய்தல் நகரங்களான போர்(ட்) லூயி(ஸ்), புதுச்சேரி பற்றிய புதினமெனினும் காஞ்சீபுரமும் வருகின்றது. கடலுக்கும் காஞ்சிக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் காலையிலிருந்து மாலைவரை அடிமை வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு நொந்தலுத்துக் காளான்களென ..முளைத்துக் கிடக்கும் கபான்கள் எனப்படும் – மரப்பலகைகளால் உருவாக்கப்பட்டு கூரைகளில் இலை தழைகள் ப���ட்டு மூடியிருந்த மனிதர்கள் என்று இன்னும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள நாள் தோறும் பின்மாலைக்குப்பின் அடுத்தநாள் வைகறை வரை தங்களுக்கு உதவிக்கொண்டிருந்த அவரவர் கூடுகளுக்குத் திரும்புபவர்களும் அப்படித்தான். “கடலை ஒட்டிய நெய்தல் நகரங்களான போர்(ட்) லூயி(ஸ்), புதுச்சேரி பற்றிய புதினமெனினும் காஞ்சீபுரமும் வருகின்றது. கடலுக்கும் காஞ்சிக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்”(ப.13) என்று கேட்டுக்கொண்டு அதற்கு ஓர் இருத்தலியல் விளக்கம் தருகிறார் நாவலாசிரியர்.ஆனால் இதற்கு எளியதொரு நிலவியல் காரணம் உண்டு. புதுச்சேரி அமைவிடம்(location) பற்றிய “புதுச்சேரியின் கிழக்கில் வங்காள விரிகுடாவும், ஏனைய மூன்று திசைகளில் காஞ்சீபுரம் மாவட்டமும் அமைந்துள்ளது” என்ற நிலவரைவுக் குறிப்பே போதுமானது. (மத்திய ஆட்சிப்பகுதிகள் – 6: புதுச்சேரி. qu.in ‘மனோரமா இயர்புக்’)\n‘நீலக்கடல்’ குறித்துப் பதிவொன்றை இங்கே செய்வது நலம். இந்த நாவலில் நேர் எழுத்தாகவும் இணை எழுத்தாகவும் மறைமெய்ம்மையியல்(mysticism) ஊடுபாவப்படுகிறது.\nஇதே உணர்வை இன்னொருவர், அரசியல்வாதி, வேறுவகையில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் பெயர் மிகயில் செர்ரனோ(Miguel Serrano). ‘உண்மையைத் தேடி உலகெங்கும் பயணம் செய்தவர்.’ அரசியல் துறையில் இராஜதந்திரி. அரசியல் பணி தவிர்ந்த அனைத்துப் பொழுதுகளிலும் மறைமெய்ம்மையையே தேடி அலைந்தவர். இந்தியாவில், அவர் குமரி முதல் இமயம் வரை பயணம் செய்து பலதிறப்பட்ட சாதுக்களையும் யோகிகளையும் சந்தித்தார். புதுச்சேரி அரவிந்தாசிரமம், திருவண்னாமலை ரமணாசிரமம் உட்பட இமயமலையின் சித்தாசிரமம்(இதன் இருப்பையே இந்தியப் பகுத்தறிவு மன்றத்தினர் [I.R.A.] மறுப்பார்கள்) வரை சென்று பல்வேறு அனுபவங்களைப் பெற்று அவற்றை ‘The Serpent Of Paradise’ என்ற தன் நூலில் பதிவு செய்துள்ளார். ஜே.கிருஷ்ணமூர்த்தியை இங்கிலாந்தில் சந்தித்திருந்தபொழுதும் மீண்டும் இந்தியாவில் சந்தித்து அவரைப் பற்றிய தன் கோணத்தை ஆறு பக்கங்களில் பதிவு செய்திருக்கிறார். அதாவது, மறைமெய்ம்மை குறித்த தன் தேடலில், மறைமெய்ம்மையை முற்றாக ஒதுக்கித்தள்ளும் அவரையும் விட்டுவைக்காமல் ஆராய்ந்திருக்கிறார். நீட்ஷே, “சொர்க்கத்தை எட்டி உயரும் மரமொன்றுக்கு, நரகத்தை நோக்கித் தாழும் வேர்கள் இருக்கத்தானே வேண்டும்” என்று வா��ிட்டதைத் தன் பதிவுக்குத் தோரண வாயிலாகக் கட்டியவர். ‘தாந்திரிக மைதுனம்’ என்ற சடங்கைப் பற்றி (Chapter 15: THE SEARCH: The City of the Eternal Wedding, pp.91-92) அவர் செய்துள்ள பதிவுக்கு எதிர்மறையாக உள்ளது – ‘நீலக்கட’லில் அலை – 46இல் இடம்பெறும் சொக்கேசனின் விரிவான விளக்கம். தன்னைத் தாந்திரீகவாதி என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் அவன், உண்மையில் தாந்திரீகத்துக்குப் பகைவனாக இருக்கிறான். ” The Tantric is forbidden to practice love passionately or compulsively. This is a rule permitted only to the woman, since she is the active participant and because she represents the feminine aspect of the universe and the creative side of Siva himself. She is Shakti or Kundalini”(op.cit.p.91) என்பது செர்ரனோவின் பதிவு. வியக்கத்தக்க மற்றுமொரு பதிவு வேறுபாடு நாகரத்தினம் கிருஷ்ணாவுக்கும் மிகயில் செர்ரனோவுக்கும் உள்ளது.\n‘நீலக்கட’லின் பக்கம் 23இல் வரும் இரண்யலோகத்துப் பெண்ணின் நுண்-பருவுடல் எழுத்தோவியமும் ‘சொர்க்கத்தின் சர்ப்ப’த்தின் பக்கம் 120-121இல் இடம்பெறும் (கஜுராஹோ அருகிலுள்ள கடலில் தான் நீந்தும்பொழுது செர்ரனோ சந்திக்கும்) சிறுத்தைக் கண்ணியின் நுண்-பருவுடல் எழுத்தோவியமும் ஒன்றே போல் உள்ளன. ‘நீலக்கட’லில் அமானுஷ்யமானதாக வருவது, ‘சொர்க்கத்தின் சர்ப்பத்’தில் புலனுணர்வாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதற்செயலாகத்தான் இந்த இருவேறு பதிவு ஒற்றுமை வேற்றுமைகள் நிகழ்ந்திருக்கக் கூடும். மிகயில் செர்ரனோவும், ஆங்கிலத்தில் அவர் புத்தகத்தை மொழிபெயர்த்த ஃப்ரேங்க் மக் ஷேனும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ‘நீலக்கடல்’ நாவல் கதைப்பின்னலின் மையக்கற்றையின் நிறைவுறுத்தலை(காரைக்கால் வெடிமருந்துக் கிடங்கு விபத்து) ஆனந்தரங்கப் பிள்ளை சொஸ்தலிகித தினப்படி சேதிகுறிப்பைக் கொண்டே நாகரத்தினம் கிருஷ்ணா முடித்திருப்பது மறுக்க முடியாத ஆதாரமாக உள்ளது. பெர்னார் குளோதன் வடிவை எடுத்துக் கொண்டு இப்பொழுது சொக்கேசன் வருகிறான். அடுத்தபடியே பெர்னார் குளோதனும் வந்து விடுகிறான். அவன் குரலைக் கேட்டதும், தன்னிடம் வந்தவன் அந்நியன் என்பதான தெய்வானையின் முன்னுணர்வு சரியென்று ஆகிவிடுகிறது. ஆனால் அப்பொழுதும் முன்புபோல் அசுரமிருகமே, அந்நியமே வென்றிருக்கிறது. கொடும் வெடிவிபத்தில் “பின்னையும் .. வெள்ளைக்காரரும் தமிழரும் சேதமுண்டு… மற்றபடி பூரண ஆயுசாயிருந்தபேரெல்லாரும் தப்பினார்கள்” என்பதான ஆனந்தரங்கப் பி��்ளையின் குறிப்பு, மறைமுகமாக பெர்னார் குளோதன் – தெய்வானையின் மொரீஷியஸ் காதல் வளர்ச்சி காரைக்காலில் தோற்றொழிந்ததைக் காட்டுகிறது. ஆனாலும், பெர்னார் ஃபோந்த்தென் தன் நிகழ்பிறவியில் – தன் எள்ளுப்பாட்டன்(பெர்னார் குளோதன்) பிறவியை – வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக உருப்பெறும் கச்சியப்ப சிவாச்சாரியார் நினைவு இல்லம் ஆகிய ‘காஞ்சி மனை’யில், அதன் நிர்வாகி’யாக நிகழ்பிறவியெடுத்திருக்கும் தேவயானி என்ற தெய்வானையைச் சந்திப்பதன் மூலம் தொடர்வதான குறிப்புடன் நாவலின் கதை முடிகிறது.பின்தொடரும் ‘அடங்கல்’ – மொரீஷியசில் 2002, ஜனவரி 21ஆம் நாள் பின்னிரவில் உருவான ‘தினா’ புயலினால் விளந்த பலவகையான சேதங்களைப் பட்டியலிடுகிறது. ‘உயிர்ச்சேதம்’ பற்றிய குறிப்பில் பிரான்சு நாட்டின் லியோன் நகரைச் சார்ந்த சுற்றுலாப் பயணி டானியல்(30வயது), மொரீஷியஸ் பாம்ப்ளிமூஸ் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பு மொதிலி மகள் சின்னத்தம்பு தேவானை(23 வயது) இருவரும் குறிப்பிடப் பெறுவது மறை மெய்ம்மையை நாவலுக்குப் புறத்திலும் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறது. தொடர்ந்து வரும் பகுதியில்(இறுவாய்) நாவலாசிரியர் நம்முன் வந்து காலதத்துவத்தை எடுத்துரைக்கிறார்.(பக்.518-520) “பிறப்பென்று ஒன்றிருந்தால் இறப்பு இல்லாமலா பார்த்திபேந்திரனோ, தேவயானியோ, பெர்னார் குளோதனோ, தெய்வானையோ, நீங்களோ நானோ சந்தித்தே ஆகவேண்டியிருக்கிறது”(ப.519) என்ற வரிசையில் பெர்னார் ஃபோந்தெனையும் தேவயானியையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான். ஒரு சுற்று முற்றுப்பெற்றுவிடும். இந்த நாவலில் இழைந்தோடும் இணைத்தந்திக்கம்பி – கனவுகளைக் குறித்த தீவிரமான தேடல்.. பெர்னாரின் ‘பட்டபின்பும் துளிர்ப்பதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளும் முயற்சி”யை வேலு கொச்சைப்படுத்திய பொழுது, தன் நாட்டினரான பிரெஞ்சினர் முன்பெல்லாம் தீவிரமாக ஈடுபட்டார்களே அந்த மண்தேடும் முயற்சியல்ல தன் முயற்சி.. பிரெஞ்சுக்காரனாகப் பிறந்தும் மண்ணில் தன் வேர்தேடும் முயற்சி என்று பெர்னார் ஃபோந்த்தேன், நண்பன் வேலுவிடம் சொல்கிறான். இந்தியத் தமிழனான பொழுதும் தன் மரபுவழிப்பட்ட ஆய்வுகளை அறவே மதிக்காத வேலுவிடம் – சிக்மண்ட் பிராய்டு, கார்ல் குஸ்தாவ் யுங், மிஷல் ழூவே, அனாதோல், தெபேஃப் போன்ற உளவியல் அ���ிஞர்கள் கனவுகளைப் பற்றிக் கூறியவற்றையெல்லாம் மொழிந்து அவையெல்லாம் யூகங்களே, உண்மைகள் இந்திய நாட்டில்தான் பேணப்பெற்று வருகின்றன, அவற்றைத் தேடும் அக்கறை தனக்குண்டு என்று தெளிவாகத் தெரிவித்து விடுகிறான். (பக் 107-108) நாவலின் கடைசிப் பத்தி, வேதாந்தமும் ஜே.கிருஷ்ணமூர்த்தியும் இயற்கை ஈடுபாட்டாளர்களும் எதார்த்த நிகழ்வுகளுக்குக் காரணம் காட்டுவது போன்ற தொனியில் உள்ளது. “நீங்களோ நானோ உறவு பாராட்டுவது எதற்காகவென்று அறிவோம். உறவையும் நட்பையும் நாம் கொண்டாடுவது, பரஸ்பர சுயநலங்களின் தேவைக்காக”(ப.519) என்பது ஒரு சான்று. உலகம் இயங்குவது தத்துவங்களால் அல்ல. செயல்பாடுகளால். பறவை, தன் சுயதேவைக்காகத்தான் எச்சமிடுகிறது. அதில் ஒரு விதை, தக்க சூழல் கிடைத்ததும் மரமாக முளைத்து வளர்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொருவரும் இயல்பாகத் தம் நலம் விழைந்து வாழ்ந்தாலே போதும். சொக்கேசன்கள் உருவாகவே முடியாது. அப்படிப் பார்த்தால் “எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க பார்த்திபேந்திரனோ, தேவயானியோ, பெர்னார் குளோதனோ, தெய்வானையோ, நீங்களோ நானோ சந்தித்தே ஆகவேண்டியிருக்கிறது”(ப.519) என்ற வரிசையில் பெர்னார் ஃபோந்தெனையும் தேவயானியையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான். ஒரு சுற்று முற்றுப்பெற்றுவிடும். இந்த நாவலில் இழைந்தோடும் இணைத்தந்திக்கம்பி – கனவுகளைக் குறித்த தீவிரமான தேடல்.. பெர்னாரின் ‘பட்டபின்பும் துளிர்ப்பதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளும் முயற்சி”யை வேலு கொச்சைப்படுத்திய பொழுது, தன் நாட்டினரான பிரெஞ்சினர் முன்பெல்லாம் தீவிரமாக ஈடுபட்டார்களே அந்த மண்தேடும் முயற்சியல்ல தன் முயற்சி.. பிரெஞ்சுக்காரனாகப் பிறந்தும் மண்ணில் தன் வேர்தேடும் முயற்சி என்று பெர்னார் ஃபோந்த்தேன், நண்பன் வேலுவிடம் சொல்கிறான். இந்தியத் தமிழனான பொழுதும் தன் மரபுவழிப்பட்ட ஆய்வுகளை அறவே மதிக்காத வேலுவிடம் – சிக்மண்ட் பிராய்டு, கார்ல் குஸ்தாவ் யுங், மிஷல் ழூவே, அனாதோல், தெபேஃப் போன்ற உளவியல் அறிஞர்கள் கனவுகளைப் பற்றிக் கூறியவற்றையெல்லாம் மொழிந்து அவையெல்லாம் யூகங்களே, உண்மைகள் இந்திய நாட்டில்தான் பேணப்பெற்று வருகின்றன, அவற்றைத் தேடும் அக்கறை தனக்குண்டு என்று தெளிவாகத் தெரிவித்து விடுகிறான். (பக் 107-108) நாவலின் கடைசிப் பத்தி, வேதாந்��மும் ஜே.கிருஷ்ணமூர்த்தியும் இயற்கை ஈடுபாட்டாளர்களும் எதார்த்த நிகழ்வுகளுக்குக் காரணம் காட்டுவது போன்ற தொனியில் உள்ளது. “நீங்களோ நானோ உறவு பாராட்டுவது எதற்காகவென்று அறிவோம். உறவையும் நட்பையும் நாம் கொண்டாடுவது, பரஸ்பர சுயநலங்களின் தேவைக்காக”(ப.519) என்பது ஒரு சான்று. உலகம் இயங்குவது தத்துவங்களால் அல்ல. செயல்பாடுகளால். பறவை, தன் சுயதேவைக்காகத்தான் எச்சமிடுகிறது. அதில் ஒரு விதை, தக்க சூழல் கிடைத்ததும் மரமாக முளைத்து வளர்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொருவரும் இயல்பாகத் தம் நலம் விழைந்து வாழ்ந்தாலே போதும். சொக்கேசன்கள் உருவாகவே முடியாது. அப்படிப் பார்த்தால் “எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க” என்ற பிரார்த்தனையும் சுயநலத் தேவையே. அப்பொழுதுதான் அவ்வாறு வேண்டுபவரும் நலமாக வாழ முடியும் அல்லவா” என்ற பிரார்த்தனையும் சுயநலத் தேவையே. அப்பொழுதுதான் அவ்வாறு வேண்டுபவரும் நலமாக வாழ முடியும் அல்லவா” அறிஞர் இ.ஜி.கரனின் (E.G. Garan) ‘உளவியலுக்கான சார்பியல்’ (Relativity for Psychology) என்ற உளவியல்-மெய்ப்பொருள் ஆய்வை நாவலாக மாற்றி அனைவரையும் படிக்க வைத்தவர் ஜான் இர்விங். ‘The World According To Garp’ என்பது அந்த நாவலின் தலைப்பு. நாகரத்தினம் கிருஷ்ணா, தன் கடும் உழைப்பினாலான நாவலிறுதியில், மனிதநேயம்-செயல்பாடு ஆகியவற்றுக்கு முரணானவும் நம்மைச் செயலற்றவர்களாக(inert) ஆக்கிவிடக் கூடியனவுமாகிய தத்துவங்களை உயர்த்திப்பிடிப்பது திகைப்பையே தருகிறது. மெய்யாக நாம் இயற்கையை மதிக்க வேண்டும் என்றால் எந்த ஒன்றையும் தத்துவார்த்தப்படுத்தாமல் பணிசெய்து கொண்டே போவதுதான் சரி. “தன்கடன் அடியேனையும் தாங்குதல்/ என்கடன் பணி செய்து கிடப்பதே.” இதில் ‘தன்’ என்பது ஏன் இயற்கையாக இருக்கக் கூடாது” அறிஞர் இ.ஜி.கரனின் (E.G. Garan) ‘உளவியலுக்கான சார்பியல்’ (Relativity for Psychology) என்ற உளவியல்-மெய்ப்பொருள் ஆய்வை நாவலாக மாற்றி அனைவரையும் படிக்க வைத்தவர் ஜான் இர்விங். ‘The World According To Garp’ என்பது அந்த நாவலின் தலைப்பு. நாகரத்தினம் கிருஷ்ணா, தன் கடும் உழைப்பினாலான நாவலிறுதியில், மனிதநேயம்-செயல்பாடு ஆகியவற்றுக்கு முரணானவும் நம்மைச் செயலற்றவர்களாக(inert) ஆக்கிவிடக் கூடியனவுமாகிய தத்துவங்களை உயர்த்திப்பிடிப்பது திகைப்பையே தருகிறது. மெய்யாக நாம் இயற்கையை மதிக்க வேண்டும் என்றால் எந்த ஒன்றையும் தத்துவார்த்தப்படுத்தாமல் பணிசெய்து கொண்டே போவதுதான் சரி. “தன்கடன் அடியேனையும் தாங்குதல்/ என்கடன் பணி செய்து கிடப்பதே.” இதில் ‘தன்’ என்பது ஏன் இயற்கையாக இருக்கக் கூடாது இயற்கை, வாழ்க்கை, பால், ஊழ், முறை, தெய்வம் முதலிய சொற்கள் எல்லாமும் ஒருபொருள் பலபெயர்களாகத்தானே நம் மரபிலக்கணமும் ஏற்கிறது…\n‘நீலக்கடல்’ நாவலின் இறுதி வரியாக நாகரத்தினம் கிருஷ்ணாவே தரும், ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற கணியன் பூங்குன்றன் பாட்டு(புறநானூறு 192) சொல்வது என்ன “எமக்கு எல்லாம் ஊர்; எல்லாரும் சுற்றத்தார்; கேடும் ஆக்கமும் தாமே வரின் அல்லது, பிறர் தர வாரா; நோதலும் அது தீர்தலும் அவற்றை ஒப்பத் தாமே வருவன; சாதலும் புதியதன்று; கருவில் தோன்றிய நாளே தொடங்கியுள்ளது; வாழ்தலை இனிது என்று உவந்ததும் இலம்; ஒரு வெறுப்பு வந்த இடத்து இன்னாது என்று இருத்தலும் இலம்; மின்னுடனே மழை குளிர்ந்த துளியைப் பெய்தலால் அமையாது, கல்லை அலைத்து ஒலிக்கும் வளவிய பேர்யாற்று நீரின் வழியே போம் மிதவை(தெப்பம்) போல அரிய உயிர் ஊழின் வழியே படும் என்பது நன்மைக்கூறுபாடு அறிவோர் கூறிய நூலாலே தெளிந்தேம் ஆகலான், நன்மையின் மிக்கவரை மதித்தலும் இலேம்; சிறியோரைப் பழித்தல் அம் மதித்தலினும் இலேம்”(டாக்டர் உ.வே.சாமி நாதையர் பதித்த பழைய உரை, ப.348) என்பதுதானே தமிழரின் தலையாய மெய்யுணர்வு\nஇல்லையெனில், வள்ளுவர் இரண்டு குறள்களாக மெய்ப்பொருள் குறித்து ஆக்கியிருப்பாரா எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் (குறள் 355) எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்(குறள் 423) மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று அவர் எழுதியதை அறத்துப்பாலுக்கு (மெய்யுணர்தல்) முதலாவதும் பொருட்பாலுக்கு அடுத்ததுமாக (அறிவுடைமை) பால்வேறு அதிகாரம்வேறு என்று பிரித்தது பரிமேலழகரின் ‘சாமர்த்தியம்.’ எத்தன்மைத்து ஆயினும் என்பது அறிவியல்(science) யார்யார்வாய்க் கேட்பினும் என்பது உலகியல் என்று மு.வ. ஒருமுறை புதுச்சேரிக்கு (அனைத்திந்திய கல்லூரித் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கில் பங்கேற்க) வந்தபொழுது தெளிவாகச் சொன்னார்.\n‘நீலக்கட’லின் ஆசிரியர் இரு நடைகளில் கதை சொல்லிப் போகிறார்: 1.புதுச்சேரியின் பதினெட்டாம் நூற்றாண்டுப் பேச்சு நடை. ஆனந்தரங்கப் பிள்ளையின் ‘சொஸ்த லிகித’மான ‘தினசரிப்படி சேதிக் குறிப்��பில் காணக்கிடைக்கும் நடை. 2. ஆசிரியரின் சொந்த மொழிநடை. சில பக்கங்களில் சட்டென்று இவ்விரு நடைகளும் தடம் மாறுவதை இரசித்து வாசிக்க இயல்கிறது. இந்த நடைவேற்றுமை இந்த நாவலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதைத்தான் புதுவைக் கலைமகள் திங்களிதளில் 1917ஆம் ஆண்டு ரா.வாசுதேவன் ‘Narrative’ என்பதை மனத்துள் கொண்டு ‘நவிலல்’ என்று பயன்படுத்தி இருக்கிறார். ரா.வாசுதேவன்(1917) கருத்துப்படி ஆசிரியரின் நவிலலே(narration) நாவலை உயர்த்திப் பிடிக்கிறது. கதை, கதைப்பின்னல்(plot) எல்லாம் அடுத்தபடிக்குத்தான். ‘நீலக்கட’லின் கதையை அப்படியே எடுத்துக்கொண்டு இன்னொருவர் நாவல் புனைந்தால் “இந்தப்படிக்குப் படித்துப்போட” முடியாது.\nஇலத்தீன் இலக்கியக் கலைச்சொல்லான purpureus…pannus என்பதற்கு விளக்கமான நடை நாகரத்தினம் கிருஷ்ணாவின் (மேலே நான் குறிப்பிட்டுள்ள) நடை. இந்தக் கலைச்சொல், கி.மு. முதல் நூற்றாண்டில் ஹொரேஸால் இயற்றப்பெற்ற ‘Ars Poetica’ என்ற செய்யுள் இலக்கியக் கலைநூலில் இடம் பெற்றது. இதன் ஆங்கில மொழியாக்கம் ‘Purple Patch’ என்பது. “It signifies a marked heightening of style in rhythm, diction, repetitions, and figurative language that makes a passage of verse or prose — especially a descriptive passage — stand out from its context”(M.H.Abrams 1971) என்ற அதன் விளக்கத்தைப் பார்த்தால் எந்த அளவு ஹொரேஸின்(1st Century BC) கலைச்சொல், நாகரத்தினம் கிருஷ்ணாவின் நடைக்குப் பொருத்தமாக இருக்கிறது எப்படி என்று ‘நீலக்கட’லை ஆழ்ந்து வாசித்தவர்கள் வியப்பார்கள்.\n‘நீலக்கட’லின் இயல்களின் முடிவில் அடிக்குறிப்புப் போல் “நண்பனே” என்று தொடங்கித் தொடர்ந்துவரும் நுண்ணுடல்-பருவுடல்கள் தமக்குள் மாற்றமாடும் உரையாடல்கள் புதுமையாகவும், அதேபொழுது, சிவஞானபோதம்-சிவஞானசித்தியார் சுபக்கம் பரபக்கங்கள் புலப்படுத்தும் சிவனிய மெய்ப்பொருள் நிரம்பியதாகவும் உள்ளது. ஒவ்வோர் இயலின் தொடக்கத்திலும், இடையில் – கதைமாந்தர் கூற்றுகளாகவும் மரபுரீதியான உலக ஞானிகள்-பிரெஞ்சுச் சிந்தனையாளர்கள்-ஆட்சியாளர்கள்-மறைமெய்ம்மையாளர்கள்-தமிழ்ச் சித்தர்கள்-சங்கப் புலவர்கள்-பக்தியுகப் பாவலர்கள்-மெய்ஞ்ஞானிகளின் மேற்கோள்களும், ஏற்றப் பாட்டுகள் – கப்பற் பாட்டுகளின் பகுதிகளும் பொருத்தப்பாட்டுடன் தரப்பெற்றுள்ளன. முழுதும் பிரெஞ்சிலேயே தரப்பட்டுள்ள மேற்கோள்கள் திண்ணை.காம் வலையேட்டில் வருகையில் புலம்பெயர்ந்த தமிழர்களில் பிரெஞ்சு மொழ�� அறிந்தவர்கள் புரிந்து கொண்டு இயலில் வரும் கதைநிகழ்ச்சிப் போக்குடன் பொருத்திப் பார்த்து உள்வாங்கிக் கொள்ளல் இயலும். ஆனால் அச்சுவடிவில் அவ்வாறு வரும்பொழுது, புதுச்சேரி முதலான பிரெஞ்சுமொழி கற்பிக்கப்படும் இடங்களில் உள்ள இளைய தலைமுறை புரிந்து கொள்ளாது.\nபுதுச்சேரிக்கடுத்து அதிகம் பிரஞ்சு மொழி பயிலப்படும் இடம் கோயம்புத்தூர். கொங்குத் தமிழ் போல கொங்குப் பிரஞ்சும், புதுவைத் தமிழ் போலப் புதுவைப் பிரஞ்சும் நடைமுறையில் உள்ளது என்பதை எத்தனைப்பேர் அறிந்திருப்பார்கள் கோவையில் இளைய தலைமுறை மிகுதியும் பிரஞ்செடுத்துப் படிப்பதன் காரணம் மிக அதிகமாக மதிப்பெண் பெறுவதற்கே.\n(“ஏனுங்கண்ணா, இந்தத் தமிழ் வாத்தியானுங்க ஏனுங்கண்ணா அவங்கவங்க ஜேப்பியிலிருந்து எடுத்துக் காசு குடுக்குறமாதிரி அளந்தளந்து மார்க்கு போடறாங்க”).. “மிசியே” என்பது கொங்குப் பிரஞ்சுக்கும்; “முசியே ஆறுமுகம் இப்ப ரெப்போசேரிட்டுக்கினு’ருப்பார், இப்ப போயி இம்சைபண்ணிக்கினு’ருக்காதே.. இன்னா கண்டுபுடிச்சிக்கினியா” (காரைக்காலில் “என்ன புள்ளா”வும் சேரும்) என்பது புதுவைப் பிரஞ்சுக்கும் சான்று. பிரஞ்சையும் ஆங்கிலம் போலப் புழக்கத்திலிருந்தும் கல்வித் திட்டத்திலிருந்தும் நீக்கிவிடவே புதுவையிலுள்ள தமிழியக்கங்கள் முயன்று வருகின்றன. அதனால், “தமிழ் மக்கள் அனைவரும் பார்க்கவேண்டிய தொலைக்காட்சி மக்கள் தொலைக்காட்சி”வும் சேரும்) என்பது புதுவைப் பிரஞ்சுக்கும் சான்று. பிரஞ்சையும் ஆங்கிலம் போலப் புழக்கத்திலிருந்தும் கல்வித் திட்டத்திலிருந்தும் நீக்கிவிடவே புதுவையிலுள்ள தமிழியக்கங்கள் முயன்று வருகின்றன. அதனால், “தமிழ் மக்கள் அனைவரும் பார்க்கவேண்டிய தொலைக்காட்சி மக்கள் தொலைக்காட்சி” என்றும் தமிழோசையை “நாங்க படிச்சாச்சு..நீங்க..” என்றும் தமிழோசையை “நாங்க படிச்சாச்சு..நீங்க..” என்று விளம்பரங்கள் வருவது மட்டுமல்லாமல் புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்தவர்களிடம் மட்டுமல்லாமல் மற்றவர்களிடமும் ஆங்கிலத்தையும் பிரஞ்சையும் தவிர்க்கும் ஊடகங்கள் செல்வாக்குப் பெற்று வருகின்றன. அசல் பிரஞ்சுக்கார்கள் அழகாகத் தமிழ் பேசுவதை அங்காடிகளில் கடை வைத்திருப்போரும் உணவகங்களில் பணியாற்றுவோரும் உணர்ந்திருக்கிறார்கள்.\nபிரான்சிலிருந்து ஒவ்வோராண்டும் விடுமுறையில் வந்து பொது இடங்களில் இலவசமாகக் காட்சிப் பொருள்களாகும் புதுச்சேரித் தமிழர்கள் பலர்(சிலர் விதிவிலக்குகள்)- குறிப்பாகப் பெண்கள் தெருக்களின் பிளாட்பாரங்களில் தங்களுக்குத் தெரிந்தவர்களைப் பார்க்கும்பொழுது கடைப்பிடிக்கும் பிரஞ்சுப் பண்பாட்டுக்கே உரிய பழக்க வழக்கங்களும் ஒவ்வொரு கடையாக ஏறிப் பண்ணும் சேட்டைகளும் பேசும் பிரஞ்சும் எல்லோரும் கிண்டலடிக்கும் பொருள்களாகி விட்டன. அண்மையில் என் (பிரஞ்சுப்பேராசிரிய நண்பரிடம்) லெபெனானிலிருந்து இங்கு சில மாதங்களே தங்கவந்த அம்மையார் ஒருவர் (பிரஞ்சு வழியாக) மிகுந்த ஈடுபாட்டுடன் தமிழ் கற்றுக்கொண்டதும் வேலையாட்கள் முதலான பலரிடமும் தமிழே பேசிச் சென்றதும் இதற்குச் சான்று.\nகிருஷ்ணா, நாகரத்தினம், நீலக்கடல், சந்தியா பதிப்பகம், ஃப்ளாட் ஏ, நியூடெக் வைபவ், 57 – 53ஆவது தெரு, அசோக் நகர், சென்னை – 600 083. முதற் பதிப்பு. 2005.\nசண்முகசுந்தரம், முனைவர் சு., தமிழில் வட்டார நாவல்கள். காவ்யா, 16, 17ஆவது ‘E’ குறுக்கு, இந்திரா நகர், பெங்களூர் – 560 038. முதற் பதிப்பு. 1991.\nசாமிநாதையர், டாக்டர் உ.வே., புறநானூறு மூலமும் பழைய உரையும். டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம், திருவான்மியூர், சென்னை – 600 041. ஏழாம் பதிப்பு. 1971.\nசுந்தரராஜன்(சிட்டி), பெ.கோ., சிவபாதசுந்தரம், சோ., தமிழ் நூறாண்டு வரலாறும்,வளர்ச்சியும், கிறிஸ்தவ இலக்கிய சங்கம். முதற் பதிப்பு. 1977.\nதில்லைவனம், முனைவர் சு., தமிழகம்-புதுவை வரலாறும் பண்பாடும், சிவசக்திப் பதிப்பகம், 4, பாண்டியன் வீதி, சாந்தி நகர், இலாசுப்பேட்டை, புதுச்சேரி – 605 008. முதற் பதிப்பு 15-06-2004. விற்பனை உரிமை: நன்மொழிப் பதிப்பகம், 41, கங்கை வீதி, வசந்த் நகர், புதுச்சேரி – 605 008.\nபிரபஞ்சன், மானுடம் வெல்லும், கவிதா பப்ளிகேஷன், த.பெ. எண்:6123, 8, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டிபஜார் சென்னை – 600 017. இரண்டாம் பதிப்பு. 1995. (முதற் பதிப்பு 1990)\nபிரபஞ்சன், வானம் வசப்படும், கவிதா பப்ளிகேஷன், சென்னை – 600 017. மூன்றாம் பதிப்பு. 1999. (முதற் பதிப்பு 1993)\nபிரபஞ்சன், நேசம் மறக்கவில்லை நெஞ்சம். தினமணி கதிரில் தொடராக வெளிவந்தது.\nபிரான்சு நிஜமும் நிழலும் -6: பிரெஞ்சு மக்கள்\nPosted: 10 ஒக்ரோபர் 2015 in கட்டுரைகள்\nஉலகம் போகிற போக்கைப் பார்த்தால் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ கூற்றை ஒரு மெய்மைக��� கருத்தாக தருக்க நியாயத்தின் முடிவாக ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான். உலகம் தோன்றிய நாள்தொட்டு புலப்பெயர்வுகள் இருக்கின்றன. பழங்காலத்தில் அடிப்படை தேவைகளின்பொருட்டோ, இயற்கை காரணங்களுக்காகவோ புலம்பெயர்ந்தார்கள். பின்னர் உபரித்தேவைகளை முன்னிட்டு பொருளாதாரத்தில் மேம்பட்ட அல்லது சுபிட்சமான நாடுகளைத் தேடி மக்கள் இடம் பெயர்ந்தார்கள். பழங்காலந்தொட்டே இனம், மதம் அடிப்படையிலான உள்நாட்டுப் பிரச்சினைகள் புலப்பெயரலுக்குக் காரணமாக இருந்து வந்திருக்கின்றன. எனினும் இதுநாள்வரை காணாத அளவில் அண்மைக் காலமாக புலப்பெயர்வு உலகெங்கும் அதிகரித்துவருகின்றன. அறிவுசார் புலப்பெயர்தலை பெரிதும் வரவேற்ற ஐரோப்பிய நாடுகள் அண்மைக்காலமாக இடம்பெயரும் சராசரி மக்களின் புலப்பெயர்வை ஓர் அபாயமாகப் பார்க்கின்றன. காலம்காலமாக நிகழ்ந்துவரும் இப்புலபெயர்வுதான் மனிதனோடு ஒட்டிப்பிறந்த மண் அடையாடளத்தை உதறக் காரணமாக இருந்துவருகிறது. எனவேதான் பிரெஞ்சு மக்களைக்குறித்து எழுத நினைத்தபோது, புலப்பெயர்வும் சொல்லப்படவேண்டியதாக உள்ளது. இன்றைய இந்தியனோ, இலங்கையனோ, அமெரிக்கனோ அல்லது மேற்கு நாடுகளைச்சேர்ந்தவனோ “தனிஒருவன்” அல்ல; அவன் பலப் பண்புகளின் சங்கமம், பத்துத் தலையும் இருபது கைகளுங்கொண்ட இராவணன். அது போலவே, ஒரு பிரெஞ்சுக்காரன் என்பவன் எந்த நிறமாகவும் இருக்கலாம், எந்த மதமாகவும் இருக்கலாம், எந்த இனமாகவும் இருக்கலாம், தாய்மொழியாக எதுவும் இருக்கலாம், வடக்குத் தெற்கு, கிழக்கு மேற்கென்று வந்த திசை எதுவென்றாலும், தன் வாழ்நாளின் கணிசமான காலத்தைப் பிரான்சு நாட்டில் அல்லது அதன் தொலைதூர பிரதேசங்களில் (மர்த்தினிக், பிரெஞ்சு கயானா, குவாதுமுப் ரெயூனியன்) கழிக்க நேர்ந்த, பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற அனைவருமே ஒருவகையிற் பிரெஞ்சு மக்கள்தான். அப்படித்தான் அவர்களுக்கு வழங்கப்பட்ட குடியுரிமைச் சொல்கிறது. ஆனால் நிஜத்தில் நடப்பது என்ன. இந்த நாட்டிற்கு ஏதேதோ காரனங்களால் புலம்பெயர்ந்து வந்தவர்கள் அனைவரும் பிரெஞ்சுக்காரர்கள் ஆகிவிடமுடியுமா என்னிடம்கூட பிரெஞ்சுப் பாஸ்போர்ட் இருக்கிறது. சட்டம் அதன் பெயரால் உரிமைகளையும், வழங்கியுள்ளது. ஆனால் ஒரு ஐரோப்பிய நாடொன்றைப் பூர்வீகமாகக்கொண்ட ஒரு பிரெஞ்சுக் குடிமகனுக்���ு நான் சமமா என்றால் இல்லை. எனக்கே என்னை பிரெஞ்சுக்காரனாக ஏற்பதில் குழப்பங்கள் இருக்கிறபோது அவர்களைக் குறை சொல்ல முடியாது.\nஇன்றைய பிரெஞ்சுமக்களைப் பற்றி பேசுவதற்கு முன்பாக, பிரெஞ்சைத் தாய்மொழியாகக்கொண்ட இம்மக்களின் சமூககம் வேர்பிடித்த காலம் அண்மைக்காலத்தில்தான் நிகழ்ந்தது, ஆயிரம் ஆண்டு பழமைகொண்ட வரலாறுக்கு அவர்கள் சொந்தக்காரர்கள் அல்ல. பிரெஞ்சுக் காரர்களின் பூர்வீக மக்கள் என்று பலரை வரலாற்றாசிரியர்கள் குறிப்ப்பிடுகிறார்கள். 13ம் நூற்றாண்டில் இந்திய ஐரோப்பிய வழியில்வந்த கெல்ட்டியர்கள் ஆயிரக்கணக்கில் இன்றைய பிரான்சுநாட்டில் குடியேறியதாகவும் அவர்களை ரொமானியர்கள் கொலுவா என அழைத்ததாகவும், அம்மக்களே பிரெஞ்சுக்காரர்கள் எனகூறுகிறவர்கள் இருக்கின்றனர் வேறு சில வரலாற்றாசிரியர்கள் பிரெஞ்சு மக்களின் முன்னோர்களென்று ரொமானியர்களைச் சொல்கிறார்கள் பிறகு பன்னிரண்டாம் நூற்றாடில் அரசாண்ட கப்பேசியன் முடியாட்சி, தம்மை •பிரான்க் முடியாட்சி என அறிவித்துக்கொண்டததென்றும் அவர்கள் அரசாங்கம் பிரான்சியா என்றும், மக்கள் பிரான்சியர்கள் என்றும் அழைக்கப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது. இது தவிர பிரெத்தோன், பாஸ்க்,நொர்மான் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் பிரெஞ்சுக்காரர்களின் முன்னோர்கள் என்று வரலாறு சொல்கிறது.\nஇன்றைக்கு பிரான்சு நாட்டின் குடிவரவு சட்டம் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது. பிரெஞ்சு மக்கள் இரண்டு பிரிவாக நின்று யுத்தம் செய்கிறார்கள். ஒரு பிரிவினர் தீவிர வலதுசாரிகள். இவர்கள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்த செக், ஸ்லோவாக்கியா, போலந்து, அங்கேரி முதலான நாடுகளின் அகதிகள் எதிர்ப்பு நிலையை வரவேற்கிறவர்கள். குறிப்பாக செக், அங்கேரி, ஸ்லோவாக்கியா போன்ற நாடுகள் கிருஸ்துவர்களை மட்டுமே அகதிகளாக ஏற்போம் என்கின்றன. டென்மார்க் நாடு அகதிகளுக்கான சலுகைகளைக் குறைத்துக்கொண்டதன் மூலம் அகதிகள் தங்கள் நாட்டிற்கு வரும் ஆர்வத்தை மட்டுபடுத்தியிருக்கிறது. பிரான்சு நாட்டிலும் சில வலதுசாரிகள் தங்கள் நகரசபைகளில் கிருஸ்துவர்களுக்கு மட்டுமே இடமளிப்பதென தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். இந்த வலதுசாரிகள் சொல்லும் கார��ம் ஈராக் மற்றும் சிரியா எல்லையில் இருக்கும் செழுமையான வளைகுடா நாடுகள் அகதிகளை ஏற்க முன்வராதபோது நாம் ஏன் உதவேண்டும் என்பதாகும். இந்த வாதம் பிரெஞ்சு மக்களில் ஒரு சிலருக்கு ஏற்புடையதாக இருக்கிறது. இந்நிலையில் பிரான்சு நாட்டு இடதுசாரிகளும் எதிர் வரும் தேர்தலைக் கணக்கிற்கொண்டு தங்கள் அகதிகள் ஆதரவு நிலையை சிறிது அடக்கி வெளிப்படுத்தபடவேண்டிய நிர்ப்பந்தம். ஈராக், சிரியா நாடுகளிலிருந்து வரும் அகதிகளை மட்டுமே ஏற்பது, பொருளாதார காரணங்களை முன்னிட்டு அகதித் தகுதிக்கு விண்ணப்பிக்கும் அந்நியர்களை நிராகரிப்பது, இனி வருங்காலத்தில் படிப்படியாக அகதிவிண்ணபங்களைக் குறைப்பது எனப் பேசிவருகிறார்கள்.\n1793ம் ஆண்டில் பிரெஞ்சுப் புரட்சியாளர்கள் தங்கள் அரசியல் சட்டத்தில், சொந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களுக்கு புகலிட அனுமதி வழங்குவதென” தீர்மானித்தார்கள். இதன்படி நல்ல பொருளாதார வாழ்க்கைக்காக பிரான்சு நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்க்கு எல்லைக்கதவுகள் திறந்தன. புகலிடம் தேடிவருபவர்களும் தங்கள் உழைப்பு, ஆற்றல், இரண்டையும் முழுமையாக அளித்து நாட்டின் பொருளாதாரம், ஜனநாயகம், பண்பாடு ஆகியவற்றிர்க்கு உதவுவார்கள் என பிரான்சு எதிர்பார்த்தது. இத்தாலி, ஸ்பெயின், பெல்ஜிய மக்களின் வருகை பிரான்சு நாட்டின் தொழிற்துறை வளரக் காரணமாயிற்று. அவ்வாறே முதல் உலகப்போருக்குப்பின் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து குறிப்பாக போலந்து அர்மீனியா, ரஷ்யா மக்களால் பிரான்சு வளம்பெற்றது. அறுபதுகளில் வட ஆப்ரிக்க நாடுகள், ஆசிய பிரெஞ்சுக் காலனி மக்கள் பிரான்சு நாட்டின் ராணுவம் பொருளாதாரம் ஆகியவற்றிர்க்குப் பெரிதும் உதவியிருக்கிறார்கள். கலை இலக்கியமுங்கூட அதிக இலாபத்தை அடைந்திருக்கிறது வெளிநாட்டிலிருந்து பிரெஞ்சில் எழுதிப் புகழ் பெற்ற எழுத்தாளர்கள், ஓவியர்கள், பாடகர்கள் பட்டியல் நீளமானது: குந்தெரா, யூர்செனார், ஸொல்ல, மாலூ•ப் என நிறையக் கூறலாம்.\nபிரெஞ்சு தமிழர்கள் என்கிறபோது அவர்கள் புதுச்சேரி மக்கள் மட்டுமல்ல. பிரெஞ்சு மண்ணோடு, மொழியோடு, கலாச்சாரத்தோடு ஏதோவொருவகையில் தொடர்புடைய தமிழர்களெல்லாம் பிரெஞ்சுத் தமிழர்களெனில், மொரீஷியஸ் தமிழர்களும், இலங்கைத் தமிழர்களுங்கூட பிரெஞ்சுத் தமிழர்களா���ிறார்கள். ஏறக்குறைய ஒன்றரை இலட்சம் தமிழர்கள் பிரான்சில் இன்றைக்கு வசிக்கிறார்களெனில் அவர்கள் இந்தியா (புதுச்சேரி), இலங்கை, மொரீஷியஸ் நாடுகளிலிலிருந்து அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களை முன்னிட்டு இங்கு குடியேறிவர்கள். இம்மூன்று பிரிவினரும் எண்ணிக்கை அளவில் ஏறக்குறைய சமமாகவே இருக்கிறார்கள்.\nகாலனிய ஆதிக்கத்தின் விளைவாக புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த இந்தியத் தமிழர்களும், மொரீஷியஸ் தமிழர்களும் பிரான்சுக்குக் குடியேறியவர்கள். இந்து மாக்கடலைச்சேர்ந்த பிரெஞ்சு தீவுகளில் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் 17ம் நூற்றாண்டிலேயே கப்பலில் கொண்டுவரப்பட்டு குடி அமர்த்தப்பட்டனர். தொடக்கத்தில் அடிமைகளாகவும், பின்னர் தோட்டத் தொழிலாளர்களாகவும் உதாரணமாக பெனுவா துய்மா என்பவர் கவர்னராக இருந்த காலத்தில் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காப்பித்தோட்டத்தில் பணிபுரியவென்று 300 புதுச்சேரி தமிழர்கள் அழைத்துவரப்பட்டு ரெயூனியன் என்ற தீவில் குடியமர்த்தப்பட்டார்கள். நாளடைவில் அவர்கள் மர்த்த்தினிக், குவாதுலுப், பிரெஞ்சு கயானா தீவுகளென்று பரவி வசித்தனர். பின்னர் அவர்களில் பலர் ஐரோப்பிய எல்லைக்குள்ளிருந்த பிரெஞ்சு பிரதேசத்துக்கு குடிவந்தனர். இவ்வரலாறு மொரீஷியஸ¤க்கும் ஓரளவு பொருந்தும். 1940களில் இரண்டாம் உலகபோரின் போது பிரான்சு பிறகாலனிகளிலிருந்து எப்படி யுத்தத்திற்கு ஆள் சேர்த்ததோ அவ்வாறே தமதுவசமிருந்த இந்திய காலனிப்பகுதிகளிலிருந்தும் வீரர்களைக் கொண்டுவந்தது. புதுச்சேரி அடித்தட்டு மக்கள் பலரும் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பிரெஞ்சு ராணுவத்தில் சேர்ந்தனர். பிரான்சு நாட்டில் இன்றுள்ள புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த இந்தியத் தமிழர்களில் பெரும்பாலோர் பிரெஞ்சு ராணுவத்தில் பணிபுரிந்தவர்களாகவோ அல்லது அவர்கள் சந்ததியினரின் இரத்த உறவுகொண்டவர்களாகவோ இருப்பார்கள். இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றதை அடுத்து, புதுச்சேரி மாநிலம் 1954, நவம்பர் 1 முதல் விடுதலை பெற்று இந்தியாவுடன்’இணைப்புத் தீர்மான ஒப்பந்தத்தின்'(De-facto settlement’) அடிப்படையில் இணைந்தது. இதனால் எழுந்த சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள 1956இல் இந்தியாவுக்கும் பிரான்சுக்குமிடையில் ���ீண்டுமொரு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. தொடர்ந்து 1962, ஆகஸ்ட் 16இல் ‘நடைமுறை அதிகார மாற்ற ஒப்பந்தத்தில்’ (De-jure Transfer) இந்தியப் பிரதமர் நேருவும் பிரஞ்சுத் தூதுவரும் கையொப்பமிட்டனர். இவ்வொப்பந்தம் புதுச்சேரி மக்களுக்கு இந்தியா அல்லது பிரான்சுநாட்டு குடியுரிமைகளூள் இரண்டிலொன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வாய்ப்பினை நல்கி, அவ்வாய்ப்பினை மேலும் ஆறுமாதகாலம் நீட்டிக்கவும் செய்தார்கள். அதன் பலனாக கணிசமான அளவில் புதுச்சேரி, காரைக்கால் வாசிகள் மீண்டும் பிரான்சுக்கு வரநேர்ந்தது. இது புதுச்சேரி தமிழர்கள் பிரான்சுக்கு வரநேர்ந்த வரலாறு. இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை சென்ற நூற்றாண்டில் எண்பதுகளில் நடந்த இனக் கலவரத்திற்குப் பிறகு பிரான்சுக்குக் குடிவந்தவர்களென்பது அண்மைக்காலங்களில் திரும்பத் திரும்ப நாம் வாசித்தறிந்த வரலாறு.\nபிரான்சு நாட்டில் குடியேறிய வெளிநாட்டினர் பொருளாதார அடிப்படையில் நன்றாகவே வாழ்கின்றனர். எக்காரணத்தை முன்னிட்டு புலப்பெயர்வு இருந்தாலும் நாட்டில் பிரச்சினை தீர்ந்தவுடன் அல்லது பொருளாதார காரணங்களால் இங்கு வந்தவர்கள் ஓரளவு பொருள் சேர்த்தவுடன் சொந்த நாட்டிற்குத் திரும்புவது வழக்கமில்லை. இன்று நேற்றல்ல புலம் பெயருதல் என்றைக்குத் தொடங்கியதோ அன்றிலிருந்தே இது ஒருவழிச் சாலையாகத்தான் இருக்கிறது. மதுரையிலிருந்து சென்னைக்குக் குடியேறினாலும் சரி, மாஸ்கோவொலிருந்து பாரீஸ¤க்கும் வந்தாலும் சரி, விதியொன்றுதான். இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. பெற்றோர்கள் எப்படியிருப்பினும், பிள்ளைகள் குடியேறிய நாட்டின் பண்பாட்டில் ஊறியபின் உலருவது எளிதாக நடப்பதில்லை. தவிர சொந்த நாடு வந்த நாடு இருதரப்பின் பலன்களையும் எடைபோட்டுபார்க்கிறபோது வந்த நாட்டில் பலன்கள் கூடுதலாக இருப்பதும் ஒருகாரணம். புலம்பெயர்ந்த மக்களுக்கு மட்டும் நன்மையென எண்ணவே வேண்டாம். புலம்பெயர்ந்த மக்களை ஏற்ற நாடுகளுக்கும் இதில் இலாபம் பார்த்திருக்கின்றன.\n66.3 மில்லியன் மக்கட்தொகையைக்கொண்ட பிரான்சு நாட்டில், 70 விழுக்காடு மக்கள் பூர்வீக மக்களென்றும் மற்ற்வர்கள் இந்தத் தலைமுறையிலோ அதற்கு முன்போ புலம்பெயர்ந்து வந்தவர்கள் அல்லது அவர்களின் வாரிசுகள். இப்புலம்பெயர்ந்த மக்களிலும் 40 வ��ழுக்காடுமக்கள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பிரான்சுக்குள் குடியேறிவர்கள். ஐரோப்பாவிலிருந்து புலம்பெயர்ந்து வருகிற மக்களுக்கு பிரச்சினைகள் பொதுவில் இருப்பதில்லை. ஆனால் ஆசிய ஆப்ரிக்க, தென் அமெரிக்க நாடுகளிலிருந்து புலம்பெயரும் மக்களிடமே உள்ளூர் மக்களுக்கு வெறுப்பிருக்கிறது. அந்த வெறுப்பினை உமிழ்கிறவர்கள் பெரும்பாலும் பூர்வீக பிரெஞ்சு மக்கள் அல்ல புலம்பெயர்ந்த ஐரோப்பியர்களின் வாரிசுகள். பிரான்சு நாட்டு மக்களில், பிற ஐரோப்பிய நாடுகளைப்போலவே கிறித்துவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். இரண்டாவது மதமாக இஸ்லாம் இருக்கிறது சுமார் ஏழுமில்லியன் மக்கள் அச்சமயத்தைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். எனினும் 40 விழுக்காடு பிரெஞ்சு மக்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்களாகவும், 60 விழுக்காடு மக்கள் ஏதாவதொரு சமயத்தைச் சார்ந்திருக்கிறபோதும் மதச்சடங்குகள், சம்பிரதாயங்களை பொருட்படுத்தாமல் வாழ்கிறவர்கள் என வாக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.\nகடந்த மூன்றுதலைமுறைகளாக பிரான்சு நாட்டில் வாழ்ந்து வரும் மக்களின் குணம் எப்படி எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள். பரிசுப் பொருட்களுக்கு சட்டென்று மயங்குபவர்கள். அந்நியர்களை அத்தனை சீக்கிரம் பொதுவில் நம்ப மாட்டார்கள். தங்களைப்பற்றி உயர்ந்த அபிப்ராயங்கள் உண்டு, பிறரைக் குறிப்பாக மூன்றாவது உலக நாட்டினரை குறைத்து மதிப்பிடுவார்கள். வரலாறு பிரிட்டிஷ்காரர்களை உயர்த்தி பிடிப்பது காரணமாகவோ என்னவோ கனவில்கூட ‘So British எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள். பரிசுப் பொருட்களுக்கு சட்டென்று மயங்குபவர்கள். அந்நியர்களை அத்தனை சீக்கிரம் பொதுவில் நம்ப மாட்டார்கள். தங்களைப்பற்றி உயர்ந்த அபிப்ராயங்கள் உண்டு, பிறரைக் குறிப்பாக மூன்றாவது உலக நாட்டினரை குறைத்து மதிப்பிடுவார்கள். வரலாறு பிரிட்டிஷ்காரர்களை உயர்த்தி பிடிப்பது காரணமாகவோ என்னவோ கனவில்கூட ‘So British’ காதில் விழுந்துவிடக்கூடாது. ஆங்கிலம் கூடவே கூடாது ஆனால் அமெரிக்கர்கள் பேசினால் Bravo ’ காதில் விழுந்துவிடக்கூடாது. ஆங்கிலம் கூடவே கூடாது ஆனால் அமெரிக்கர்கள் பேசினால் Bravo – ஆனால் இந்த ‘Bravo’ ’ இத்தாலியிலிருந்து புலம் பெயர்ந்து வந்தது,\nமூத்த படைப்பிலக்கியவாதிகள் திறனாய்வாளர்கள் விமர்சனங்கள் -3\nவாழ்வி��் பன்முகப்பிரதி – க. பஞ்சாங்கம்\n(‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவல் குறித்து முனைவர்.க.பஞ்சாங்கம்)\nதமிழில் நாவல் என்ற இலக்கிய வகைமை தோன்றி ஒன்றரை நூற்றாண்டு காலத்தை நெருங்கிவிட்டது. ஆனாலும் தமிழ்மனப்பரப்பில் ‘நாவல் என்பது பாட்டி சொல்லுகின்ற பழங்கதை போன்றதுதான்’ என்ற பார்வைதான் இன்னும் ஆழமாக நிலைபெற்றுள்ளது. கல்விப்புலத்திலும்கூடப் பெரும்பாலான தமிழ்ப் பேராசிரியர்கள் அப்படித்தான் மாணவர்களுக்கு ஒரு நானூறு பக்க நாவலைக் கதையாக மட்டும் சுருக்கி இரண்டு வகுப்பில் நடத்திமுடித்து விட்டு, இரண்டு மாதிரி வினாக்களையும் சொல்லி நாவலை மாணவர்களிடமிருந்து மட்டுமல்ல, தன்னிடமிருந்தும் அப்புறப்படுத்திவிடுகிறார்கள். மேலும், இத்தகைய முறையில் நடத்துவதற்கு ஏற்ப அமைந்துள்ள எழுத்துக்களைத்தான் ‘நாவல்’ என்ற பாடப்பகுதிக்குத் தேர்ந்தெடுத்து வைக்கிறார்கள் என்பது இன்னும் பெரிய அவலம். இத்தகைய நிலைக்கு நேர்எதிர்மாறாக நாவல் என்பது கதை சொல்வதல்ல; அந்தப் பின்புலத்தில் சமூகத்தை ஆவணப்படுத்துவது; வரலாற்றை, நிகழ்வுகளைப் புனைவாக உருமாற்றுவதன் மூலம் அவற்றை அழகியலாக்குவது; வாழ்வின் நீள்வலியையும் வாதையையும் மொழிப்படுத்தி இருப்பின் அதிசயத்தைக் கொண்டாடுவது; ஓடிக்கொண்டே இருக்கும் மனிதர்களை நிறுத்தி வாழ்வின் தீராத கவர்ச்சியாக இருக்கும் புதிர்களை நோக்கி மடைமாற்றி விடுவது; சமூகத்தின் ஆழத்தில் இயங்கும் எளிதில் பிடிபடாத நுண் அரசியலை, ஆதிக்கங்களை வெளிக்கொணர முயல்வது என்ற தளத்திலும் தமிழில் நாவல்கள் தொடர்ந்து எழுதப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன; அத்தகைய வரிசையில்தான் நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ என்ற நாவல் வெளிவந்துள்ளது.\nசெஞ்சி ‘கிருஷ்ணபுரமென்றும்’ சிதம்பரம் ‘தில்லை’ என்றும் அழைக்கப்பட்ட கிருஷ்ணப்ப நாயக்கர் ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட சில ஆண்டுகளில் (1597 – 1617) நடந்த வித்தியாசமான வரலாற்று நிகழ்வுகளைத் தனது புனைவிற்குள் கொண்டு வருவதன் மூலம் அற்புதமான ஒரு புதிய பிரதியைக் கட்டமைத்துள்ளார் நாகரத்தினம் கிருஷ்ணா. தமிழ்நிலம் சார்ந்த வாழ்வை, வரலாற்றை, இங்கிருந்து புலம்பெயர்ந்து போய் பிரான்சில் வாழ்ந்து கொண்டு – ஓர் அந்நியச் சூழலில் தன்னை இருத்திக் கொண்டு – ��ோக்குவதனால், அவருக்குள் இந்த மண் குறித்த கூடுதலான புரிதலும் அழகும் அசிங்கமும் கூடி வந்து கை கொடுத்துள்ளன போல் தோன்றுகிறது. ஏற்கனவே நீலக்கடல், மாத்தா ஹரி என்று இரண்டு நாவல்களை உலகத் தரத்தில் எழுதியுள்ளவர் என்பதும்குறிப்பிடத் தகுந்தது.\nஇந்த நாவலில் நிகழ்ச்சிகளும் அவற்றை எடுத்துரைக்கும் முறையியலும் ஒன்றையொன்று போட்டிப் போட்டுக் கொண்டு உள்ளே நுழையும் வாசகர்களை வேகமாக இழுத்துச்செல்கின்றன. மண் புழுக்கள் பந்து போலத் திரண்டு கொள்வது இயல்பு. அதுபோல இந்த நாவலின் நிகழ்வுகள், செறிவாக உயிரோட்டம் மிகத் திரண்டு உருண்டு கிடக்கின்றன. வாசகர்கள்தான் உருட்டி உருட்டி பின்னமுற்றுக் கிடக்கும் முடிச்சுகளை அவிழ்த்துக் கொண்டே நகர வேண்டும். தில்லையில் தாசிக்குலப் பெண் சித்ராங்கியின் பணிப்பெண்ணான செண்பகத்திற்குக் கள்ள உறவில் பிறந்த ஒரு குழந்தை, விஜயநகரப் பேரரசின் இளவரசனாக முன்மொழியப்படும் நிலைக்கு எவ்வாறு கொண்டு செலுத்தப்பட்டான்; எதிர்பாராத நிகழ்வுகள் எப்படி மனித வாழ்வை வடிவமைக்கின்றன; என்பதுதான் நாவலின்அடிப்படை முடிச்சு. இந்த முடிச்சை வெவ்வேறு பக்கங்களில் வெவ்வேறு விதமாக அவிழ்க்கிற நிகழ்ச்சிகளைக் காலத்தாலும் இடத்தாலும் முன்னும் பின்னுமாக அடுக்கி வைத்திருப்பது தான்கதைசொல்லியின் மிகப்பெரிய பலம்.\nஇந்த நாவல் எடுத்துரைப்பின் பலம் அது கையாளும் மொழியில் இருப்பதாகப் படுகிறது. 17ஆம் நூற்றாண்டுத் தமிழ்மொழியில் எப்படிக் கதையை நிகழ்த்திச் செல்வது என்ற பெரிய பிரச்சினையை நாவல் எதிர்கொண்டுள்ளது; சான்றாக, தில்லைவாழ் அந்தணர்கள் எப்படிப் பேசி இருப்பார்கள் என்ற பெரிய பிரச்சினையை நாவல் எதிர்கொண்டுள்ளது; சான்றாக, தில்லைவாழ் அந்தணர்கள் எப்படிப் பேசி இருப்பார்கள் இன்றைக்குப் பிராமணர்கள் வீட்டில் பேசுகிற அந்தப் பேச்சுத்தமிழ் அன்றைக்குத் தோன்றியிருக்குமா இன்றைக்குப் பிராமணர்கள் வீட்டில் பேசுகிற அந்தப் பேச்சுத்தமிழ் அன்றைக்குத் தோன்றியிருக்குமா தெரியாத நிலையில் தீட்சதர்களின் பெயர்கள், அவர்கள் வாழ்ந்த வீடுகளின் தோரணை, தெருக்களின் முகம் முதலியவற்றைச் சொல்வதன் மூலமாகவே பிராமணக் குடும்பச் சூழலை வாசகர் மனத்திற்குள் கொண்டு செலுத்திவிடுகிறார்; அகராதிகளில் தேடிப்பிடித்துப் பிர���்தியேகமான வார்த்தைகளைக் கொண்டுவந்து வேலை வாங்கியுள்ளார்; நிகழ்ச்சிகளையெல்லாம் கதைமாந்தர்களை எல்லாம் இன்றைய யதார்த்தவாத எழுத்தாளர்கள் தங்களின் சாதனையாகக் கருதுகின்ற அந்தப் ‘பேச்சுமொழி உரைநடை’ இல்லாமலேயே சிறப்பாகப் படைத்துக் காட்டிவிடலாமென்பதை கிருஷ்ணா செய்துகாட்டிவிட்டார் என்கிற உண்மை, எனக்குள் பெரும் வெளிச்ச வெடிப்பாக இறங்கியது. இதுபோலவே ‘சேரி வாழ்வையும்’ பேச்சுமொழி உரையாடல் இல்லாமலேயே காட்சிப்படுத்த முடிந்திருக்கிறது.\nமர்மங்களின் மேல் வெளிச்சத்துளிகளைத் தூவுவது போல ஒரு பாணியில் நாவலை எடுத்துச் செல்லும் கதை சொல்லி, வாழ்வில் எதிர்கொள்ள நேரும் அமானுஷ்ய விஷயங்களையும் தொன்மங்களையும் எடுத்துரைப்பிற்குப் பயன்படுத்தும்போது வாசிப்பின் ஆர்வமும் ஈடுபாடும் கூடிக்கொண்டே போகின்றன. படைப்பிற்குள் வாசகரும் தொழில்புரிய வேண்டிய சூழலை உருவாக்கிவிடுகிறார். “மரணக் கிணற்றுக்குள்” இருந்து கேட்கிற ஓலங்கள், ஹரிணி ஏதோ ஒரு பிடியில் சிக்கி ஓடிச் சென்று கிணற்றுக்குள் விழுவது போன்ற காட்சி, பேருந்து நிலையத்தில் சாமிநாதனென்று ஒருவனைப் பார்ப்பது, பிறகு அப்படி ஒரு ஆளே இல்லை என்று அறிய நேர்வது, செண்பகம் – கமலக்கண்ணி என்ற ரூப / அரூப மயக்கம், – இப்படிப் பல மர்மமான நிகழ்வுகள் மூலம், ஒரு வரலாற்று நாவலை வாழ்வின் புதிரைத் தேடும் பயணமாகப் படைத்து விடுகிறார்; அதனால்தான் 2050இல் ஹரிணியின் மகளான பவானி (அடுத்த தலைமுறை) மீண்டும் புதுச்சேரி, செஞ்சி என்று வந்து தன் அம்மா குறித்த பல உண்மைகளைத் தெளிவுபடுத்திக் கொண்டு திரும்பும்போது அவளுக்குப் பசுவய்யாவின்\nஎங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்\nஎன்ற கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன என்று சொல்லி நாவலை முடிக்க முடிகிறது. 254 பக்கத்திற்கு இதுவரைப் புனைந்து வந்த அத்தனை வரலாற்று நிகழ்வுகளும் வெறும் நிழல்கள்தானா எல்லாமே பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போய்விடுமா எல்லாமே பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போய்விடுமா தீராத வினையாய் வாசித்து முடித்த நமக்குள் தொடர்ந்து பயணிக்கிறது.\nமதம், தாசி, அரசு என்ற மூன்றும் கூடிக்கொண்டு நாயக்கர் காலப் பொதுமக்களின் வாழ்வை எவ்வாறு சீரழித்தன என்று ஒரு வரலாற்று நாவல் போல இது புனையப்பட்டாலும் நிகழ்��ாலச் சமூகத்திலும் இந்தக் கூட்டணி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என முன்வைக்கின்ற அறச்சீற்றம் இப்புனைவுகளுக்குள் பொதிந்துவைக்கப்பட்டுள்ளது.\nஅகச்சமயம் புறச்சமயமென முறுக்கிக்கொண்டு கிடந்த பக்தி காலகட்டத்தை ஒட்டிப் புறச்சமயமான சமணத்தையும் பௌத்தத்தையும் கழுவேற்றி அழித் தொழித்த நிலையில் அகச்சமயத்திற்குள்ளேயே முரண்கள் முற்றி, தில்லை நடராஜர் கோயிலுக்குள் கோவிந்தனுக்கு என்ன இடமென்று இரண்டாம் குலோத்துங்கன் பெருமாளை அப்புறப்படுத்திய பின்பு, செஞ்சி கிருஷ்ணப்ப நாயக்கர் தன் காலத்தில் மீண்டும் நடராஜர் கோயிலுக்குள் கோவிந்தராஜர் திருப்பணியைத் தொடங்குகிறார்; தீட்சதர்கள் தடுக்கிறார்கள்; சபேச தீட்சதர் அரசர் காலில் விழுந்து விண்ணப்பம் செய்கிறார்; “தாழ்மையாகப் பெரியவர்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறோம்; முன்னோர்கள் காலத்தில் சைவவைணவ பிரிவினருக்கிடையே மாச்சர்யம் இருக்கக்கூடாது என்பதால் விபத்தாக() கனகசபைக்கருகிலேயே சித்திரக்கூடத்தையும் ஏற்படுத்திவிட்டார்கள். அப்பொழுதே நாங்கள் தடுத்திருக்க வேண்டும். தடுத்திருந்தால் இன்றிந்த பிரச்சினை எழாது. அச்சுதராயரைத் தொடர்ந்து இன்றைக்கு நீங்களும் வைணவ சன்னதியைக் கட்டியெழுப்புவதற்கு வந்து நிற்கிறீர்கள். நாட்டில் திருப்பணிக்குகந்த வைணவ ஸ்தலங்கள் ஏராளமாக உள்ளன. இது சிவ ஸ்தலம். கோவிந்தராஜர் இந்த ஆலயத்திலுள்ள பிற கடவுளர் போல பரிவார தெய்வங்களுக்குள் வருகிறாரே தவிர, அவருக்கு வேறு முக்கியத்துவங்கள் கூடாதென்பதுதான் எங்கள் பிரார்த்தனை. தீட்சதர்களாகிய நாங்கள் ஒருவருக்கும் பொல்லாங்கு பண்ண வேணுமென்று நினைக்கிறவர்களல்லாத படியால், அபகாரியம் செய்து சுவாமி ஆக்கினைக்கு ஆளாக வேண்டாமென்று தங்கள் பாதாரவிந்தங்களை வணங்கி கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார்; முடிவாக என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்று மன்னன் கேட்டபோது, “எங்களை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்; ஆனால் ஒரு கல்லைக்கூட கோவிந்தராஜருக்கென உள்ளே வைக்க அனுமதியோம்”. கோவிலில் நைவேத்தியம் செய்து பிழைக்கும் நீர் சவால் விடுகிறீரா) கனகசபைக்கருகிலேயே சித்திரக்கூடத்தையும் ஏற்படுத்திவிட்டார்கள். அப்பொழுதே நாங்கள் தடுத்திருக்க வேண்டும். தடுத்திருந்தால் இன்றிந்த பிரச��சினை எழாது. அச்சுதராயரைத் தொடர்ந்து இன்றைக்கு நீங்களும் வைணவ சன்னதியைக் கட்டியெழுப்புவதற்கு வந்து நிற்கிறீர்கள். நாட்டில் திருப்பணிக்குகந்த வைணவ ஸ்தலங்கள் ஏராளமாக உள்ளன. இது சிவ ஸ்தலம். கோவிந்தராஜர் இந்த ஆலயத்திலுள்ள பிற கடவுளர் போல பரிவார தெய்வங்களுக்குள் வருகிறாரே தவிர, அவருக்கு வேறு முக்கியத்துவங்கள் கூடாதென்பதுதான் எங்கள் பிரார்த்தனை. தீட்சதர்களாகிய நாங்கள் ஒருவருக்கும் பொல்லாங்கு பண்ண வேணுமென்று நினைக்கிறவர்களல்லாத படியால், அபகாரியம் செய்து சுவாமி ஆக்கினைக்கு ஆளாக வேண்டாமென்று தங்கள் பாதாரவிந்தங்களை வணங்கி கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார்; முடிவாக என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்று மன்னன் கேட்டபோது, “எங்களை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்; ஆனால் ஒரு கல்லைக்கூட கோவிந்தராஜருக்கென உள்ளே வைக்க அனுமதியோம்”. கோவிலில் நைவேத்தியம் செய்து பிழைக்கும் நீர் சவால் விடுகிறீரா\n“கோபுரத்தில் ஏறி உயிரை விடுவோம்” என்று தீட்சதர் கையை அசைத்துப் பேசிய போது “சிகை அவிழ்ந்து பின்புறம் ஆடியது” எனக் காட்சிப்படுத்துகிறார் கதைசொல்லி. “உமக்கு அப்படியொரு பிரார்த்தனையிருந்தால் தாராளமாகச் செய்யும்” என்று மன்னன் சொல்லி முடிப்பதற்குள், “சங்கரா ஒரு குரல் தெற்குக் கோபுரத்தின் திசைக்காய்க் கேட்டது. ஈஸ்வர தீட்சதர் இரண்டாம் பிறைமாடத்திலிருந்து குதித்திருந்தார். நச்சென்று சத்தம். காலைப்பரப்பிக் கொண்டு இறந்தார். மூளை சோற்றுப் பருக்கை போல இரத்த சிவப்பில் சிதறிக் கிடந்தது . . . பிரகாரமெங்கும் மகாதேவா ஒரு குரல் தெற்குக் கோபுரத்தின் திசைக்காய்க் கேட்டது. ஈஸ்வர தீட்சதர் இரண்டாம் பிறைமாடத்திலிருந்து குதித்திருந்தார். நச்சென்று சத்தம். காலைப்பரப்பிக் கொண்டு இறந்தார். மூளை சோற்றுப் பருக்கை போல இரத்த சிவப்பில் சிதறிக் கிடந்தது . . . பிரகாரமெங்கும் மகாதேவா சதாசிவா எனக் குரல்கள் கேட்டன”. ஒவ்வொருவராக விழத் தொடங்கினர்; ஏன் ஒவ்வொருவராகச் செத்து மடிய வேண்டும், “மொத்த பேரையும் சுடுங்கள்” என ஆணை பிறந்தது. இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த போர்த்துக்கீசிய மதபோதகர் பாதர் பிமெண்ட்டா அன்றைய இரவு தமது நாட்குறிப்பில் “கோபுரத்திலிருந்து குதித்து உயிரைவிட்ட தீட்சதர்கள் மாத்திரம் மொத்தம் இர���பது பேரென மறக்காமல் குறித்துக்கொண்டார்”.\nஇந்தப் பகுதியைப் படிக்கும்போது இன்னும் அதிகமாக இந்நிகழ்ச்சியைப் புனைந்திருக்க வேண்டுமென எனக்குப்பட்டது; ஏனென்றால் இதுவரை தீட்சதர்கள் கோபுரத்தில் குதித்த இந்த வரலாறு, புனைவெழுத்திற்குள் வரவே இல்லை. இவர்தான் முதன்முதலில் இதைச் செய்துள்ளார்; மேலும் இந்நிகழ்வு வாய்வழிச் செய்திதான்; பெரிதும் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தும் இங்கே இன்னும் நிலவிக்கொண்டிருக்கிறது; இது குறித்து நாகரத்தினம் கிருஷ்ணாவிடம் கேட்டேன்;”இது வரலாறு; அந்தப் போர்த்துக்கீசிய மதத்துறவி தனது நாட்குறிப்பில் தான் கண்டதை அப்படியே எழுதியுள்ளார்; அது பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது; நான் அதை பாரீஸ் நூலகத்தில் எடுத்து வாசித்துள்ளேன். வேறுசில வரலாற்றுக் குறிப்புகள் மூலம் அவர் எழுதியுள்ளது சரிதான் என்றும் தெரிகிறது. அதனால்தான் அவர் பெயரை அப்படியே நாவலில் சேர்த்துள்ளேன்” என்றார். இவ்வாறு கிருஷ்ணா கூறிய பிறகு, இதைத் தீட்சதர்களின் தனிப்பட்ட போராட்டமாக மட்டும் காட்டாமல், அவர்கள் தலைமையில் பொதுமக்களின் போராட்டமாகப் புனைந்திருக்கலாமே என்று எனக்குப்பட்டது. அரசை எதிர்த்து சபேச தீட்சதரின் மருமகன் ஜெகதீசன் சொல்வது போல உணர்ச்சிவசப்பட்டுத் திடீரென எடுத்த ஒரு முடிவு போல நாவலுக்குள் இது காட்டப்பட்டுள்ளது. சபேச தீட்சதரே ஒரு கட்டத்தில் ‘அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டோமே’ என்று மனம் மருகுவது போலச் சொல்லப்படுகிறது. கோபுரத்தில் இருந்து குதித்துத் தற்கொலை செய்யக்கூடிய அளவிற்கு ஒரு போராட்டத்தை உருவாக்க வேண்டுமென்றால், அது குறித்துப் பலவிதமான உரையாடல்கள், பலவிதமான தரத்தில், தளத்தில் பல நாட்கள் நடந்திருக்க வேண்டும்; இந்தப் புனைவெழுத்து அத்தகைய உரையாடல்களைக் கைப்பற்ற முனைந்திருக்கலாமோ என்று பட்டது; மேலும், தீட்சதர்கள் இத்தகைய முடிவெடுப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது புனைவெழுத்தின் பிடிக்குள் வரவில்லை என்று எனக்குத் தோன்றியது.\nவரலாறுதோறும் மதப்பிரச்சினைகளை– மதப் பிரிவுகளைக்–கூர்மைப்படுத்திப் பெருவாரி மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் குறித்து விழிப்புணர்வு பொதுவெளியில் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள முடிகிறது. நாயக்கர�� ஆட்சியிலும் இப்படித்தான் மதம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் கதைசொல்லி மிக நுட்பமான அவதானிப்புடன் பதிவுசெய்துள்ளார். “ஏற்கனவே எழுந்தால் வரி, உட்கார்ந்தால் வரி . . . ஏழைக் குடியானவனுக்கு உடலுள்ளவரை கடல் கொள்ளாத கவலை” அவர்களின் இத்தகைய கவலைகள் அதிகாரத்திற்கு வினையாகிவிடக் கூடாது என்பதற்காகத் தான் மதப்பிரச்சினை எப்பொழுதும் செத்துவிடாமல் பொத்திப் பாதுகாக்கப்படுகிறது போலும்.\nஇந்த நாவலில் அதிகாரப் போட்டி நிகழும்போது கூடவே சொந்தபந்தம் என்பதெல்லாம் மாயமாய் மறைந்து, “கொலைக்களமாக” மாறிப்போகும் நிகழ்வுகளை வாசிக்கும்போதும், பெண் கொடுப்பதும் எடுப்பதும் எவ்வாறு அரசியலின் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பார்க்கும்போதும் அதிகாரத்திற்கும் ஈவிரக்கமற்ற மனிதக்கொலைகளுக்குமுள்ள வரலாற்றுப் பிணைப்பைக் கதைசொல்லி புனைவாக்கி இருக்கும் பாங்கு நமக்குள் இறங்கி வினைபுரிவதை உணரமுடிகிறது.\nஒரு விதமான முக்கோணக் காதல் மிகவும் மூர்க்கத்தனமான முறையில் இயங்கும் பாங்கு இந்நாவலின் தொடக்கம் முதல் இறுதிவரை நீளுகிறது. தலைமைத் தீட்சதரின் மகளை பால்ய விவாகம் முடித்த கையோடு, நீண்ட ஆயுள் வேண்டி மணமாலையைக் காவிரிப் பெருக்கில் விடச் சென்ற பிள்ளைகளை ஆறு அடித்துச் சென்றுவிட, மணமகன் ஜெகதீசன் மட்டும் கிடைக்கிறான் உயிரோடு. அந்த ஜெகதீசனை ‘சித்ராங்கி’ என்ற தேவதாசியும், அவளது பணிப்பெண் செண்பகமும் காதலிக்கின்றனர். இந்தக் காதல் பின்னணி, தில்லை தொடங்கி கிருஷ்ணபுரம் (செஞ்சி) வரை நீளுகிறது. எடுத்துரைப்பிற்குள் வாசகர்களை வளைத்துப் போடுவதற்குக் கதைசொல்லிகளுக்கு வரலாறுதோறும் பயன்படும் மிகப்பெரிய கருவி இந்தக் காதல்தான். இந்தக் காட்சிகளையும் மிகவும் வித்தியாசமான பாணியில் சொல்லியுள்ளார் கிருஷ்ணா என்பது சுட்டிக்கூறப்பட வேண்டிய ஒன்றாகும். வறுமையில் இடையர் குலத்தைச் சார்ந்த கார்மேகத்தை ஒண்டிப் பிழைக்க நேர்ந்த ஒரு சூழலிலும் தன் காதலை மறக்க முடியாமல், ஒரு கிறுக்கனாகத் தன் திண்ணையில் தூங்கும் ஜெகதீசனோடு படுத்துத் தன் மனம் வேட்ட உடலை அடைந்து மகிழ்கிறாள் தாசியான சித்ராங்கி; மற்றொருத்தியான செண்பகமோ தனக்கும் ஜெகதீசனுக்குமான கள்ள உறவில் பிறந்த மகன் விஜயநகரப் பேரரசின் இளவரசனாக்கப்படுவான் என்கிற பெரிய வாய்ப்பு பொய்யாகிவிட்ட சூழலில், தனக்கு அரசன் கொடுத்த ஏவல் ஆட்களால், கிறுக்கனாகத் திரியும் ஜெகதீசனை இழுத்து வந்து, அவன் கையில் கத்தியைக் கொடுத்துத் தன்னைக் குத்த வைத்துச் செத்து மடிகிறாள்; ”பாவி எல்லாம் உன்னால்தானே” – என்று அவள் கத்தும்போது பரிதாபம் அதன் உச்சத்தைத் தொடுகிறது. ஒரு தமிழ்ப் புலவரின் மகளான செண்பகம் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி (வரலாறு) எழுதுவதும் இப்படியாக இடையிலேயே முறிந்துவிடுகிறது. ‘கௌமுதி’ என்பதற்கு ‘வரலாறு’ என்று பொருள் சொல்வதுபோலவே “விழாக்கால நிலவு” என்று ஒரு பொருளும் சொல்லுகின்றன அகராதிகள். கதைசொல்லி ‘வரலாறு’ என்ற பொருளில்தான் பயன்படுத்தியிருப்பதாகச் சொன்னார்; ஆனால், ‘விழாக்கால நிலவு’ என்ற பொருளில் நாவலை வாசித்த போது, ஒரு புனைவெழுத்திற்குரிய அத்தனை ரசனையும் கூடி வந்ததாக உணர்ந்தேன்; இப்படித்தான் வாசகர்கள் மூலமாக எழுத்தாளரைவிடப் பிரதி பன்மடங்கு பெரிதாகத் தன்னை வளர்த்தெடுத்துக் கொள்கிறது போலும்.\nநாவல் எழுத்து என்பது பன்முகப்பிரதியாகத் திரண்டு வர வேண்டும் என்பதற்கேற்பவும் இந்த நாவல் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டுள்ளது; நாயக்கர் கால ஆட்சியில் தமிழ் புறக்கணிக்கப்பட்ட வரலாற்றுண்மை (ப.65/140), விவசாயிகளின் நிலைமை (ப.25), பாளையக்காரர்களின் பெண்பித்து பிடித்த நிலை (75, 79, 164) போர்த்துகீசியர்கள், ஒல்லாந்துகாரர்கள் என்ற வெள்ளைக் காலனித்துவத்திற்கு முன்னால் பாளையக்காரர்கள் ஏமாந்து போகும் தன்மை, இடங்கைச் சாதியார் தெருப்பக்கம் மதப்போதகர்கள் கண் வைப்பது (137) சேரிமக்களின் வாழ்நிலை (39-43) ஆண்மையச் சமூகத்தில் தாசிப்பெண்கள் படும்பாடு(49- 71) உள்நாட்டுப் போரின் விளைவுகள் (245) நிகழ்காலத்தில் இந்தியப் பிரெஞ்சுக் குடிமக்களின் புதுச்சேரி வீடுகள் அரசியல்வாதிகளின் உடல் முறுக்கிய ஆட்களால் ஆக்ரமிக்கப்படும் அவலம், புலம்பெயர்ந்து வாழநேரும் மனிதர்களின் மனநிலை, களஆய்வு, ஆராய்ச்சி என்று வரும் வெளிநாட்டு ஆய்வாளர் உலகில் நடக்கும் சதி, சூழ்ச்சி எனப் பன்முகப்பட்ட மனிதப் பிரச்சினைகளும் இப்புனைவு வெளிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. நாவல் எனும் இந்த வடிவத்தை நன்றாக உள்வாங்கியதோடு அதை வேலை வாங்கும் திறமும் உழைப்பும் எழுத்தின் நிர்வாக முறையையும் அறிந்தவராகக�� கதைசொல்லி வெளிப்படுகிறார். தமிழ்ப் புனைகதையுலகம் இவர் எழுத்தால் கனம் பெறுகிறது.\n‘அந்தப் பஸ்ஸைப் பிடித்துச் செல்லுங்கள்’ என்பதற்குப் பதிலாக ‘அந்தப் பஸ்ஸை எடுங்கள்’ என்று ஆங்கிலம் வருகிறது (ப.15). இதேபோல் அச்சுப்பிழையோ என்னமோ புரியாத சில தொடர்கள் (ப.18/23) இருக்கின்றன. மற்றொன்று ஒரு காதல் மடல், வெண்பா வடிவில் வருகிறது (ப.50)வெண்பா நன்றாகவே வந்துள்ளது. ஆனால், தளை தட்டுகிறது. கிருஷ்ணாவே எழுதினதாகச் சொன்னார்; அதை அடுத்த பதிப்பில் சரிபார்த்துக்கொள்ளலாம்.\nநன்றி: காலச்சுவடு செப்டம்பர் 2013\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி (நாவல்)\nநியுடெக் வைபவ், 53ஆம் தெரு,\nபக்கங்கள்: 256, விலை: ரூ. 160\nமொழிவது சுகம் செப்டம்பர் -2015\nஅ. இலக்கிய சொல்லாடல்கள் -6: தன் நிகழ்பாடு படைப்பு (Automatisme psychique)\n“காரணம் பிரயோகிக்கிற கட்டுப்பாடென்று எதுவும் இல்லாமல்; அழகியல், ஒழுங்கு, அறம் இவற்றைப் பற்றிய கவலைகளின்றிமனம்கூறுவதைத் தொடர்ந்து எழுதுவது” என்று படைப்பிலக்கியத்தில் தன்நிகழ்பாட்டினை உபதேசம் செய்த மீஎதார்த்தத்தின் தீவிர பிரசாரகர் பிரெஞ்சு கவிஞர் ஆந்த்ரே ப்ரெத்தோன் அதற்கு விளக்கம் தருகிறார். வீதியில் நடந்துபோகிறீர்கள் ஆயிரம்பேரில் ஒருவர் தனித்துத் தெரிவார். எஞ்சியிருக்கிற 999 பேர்கள் நிர்ணயித்தியிருக்கிற ஒழுங்குகளிலிருந்து தோற்றத்திலோ நடையிலோ அவர் முரண்பட்டிருக்கக்கூடும். அது அம்மனிதரின் விருப்பத்தின் பேராலும் நடக்கலாம், விருப்பமில்லாமலும் நடக்கலாம். மரபுகளை மீறுவதில், மறுப்பதில், முடியாது என்பதில் முன்னேற்றமும் அடங்கியுள்ளது என்பது உண்மை. இருட்டை மறுப்பது, அதனுடன் முரண்படுவது எடிசனுக்கு அவசியமாயிற்று. அதேவேளை மறுப்பெல்லாம் புரட்சியாகிவிடமுடியாது. அம்மறுப்பு மறுப்பாளனின் சமூகத்திற்காக அல்லது மனிதகுலத்திற்காக நடைபெறவேண்டும், அல்பெர் கமுய்யின் l’homme révolté வற்புறுத்துவது அதைத்தான். விளைவது நன்மையெனில் எவ்வித நிர்ப்பந்தமுன்றி உங்கள் மறுப்பிற்கு வலுவூட்ட பகிர்ந்துகொள்ள எஞ்சியிருக்கிற 999 பேர்களும் என்றில்லாவிட்டாலும் கணிசமான எண்ணிக்கையினர் முன்வருவார்கள், துணைநிற்பார்கள். மறுப்பின் பலனால் நன்மையெனில், அதனைக் கட்டிக்காக்கும் பொறுப்பைக் காலம் எடுத்துக்கொள்ளும் இரண்டு உலக யுத்தங்களும் அதன் விளைவுகளும், மேற்கத���திய கலைஞர்களிடமும் படைப்பாளிகளிடமும் கோபத்தை ஏற்படுத்தின. அதன் விளைவுகளே இப்புதுமைகளெல்லாம். ஓர் இலக்கியப் படைப்பு கலை நுட்பத்தை அனுமதிக்கலாம், ஆனால் அதன் அடிநாதமான கலையை அதன் உணர்வுகளை, அழகியலை நிராகரிக்கிற; கலையைத் தொழில் நுட்பத்த்தால் ஆக்ரமிக்கிற முயற்சிகள் உகந்ததல்ல. சுதந்திரத்திற்குக்கூட எல்லைகள் அவசியம். எல்லைகள் மீறப்படுகிறபோது அங்கு குழப்பங்களும் கலவரமுமே மிஞ்சும். எந்தச் சுதந்திரத்தை வேண்டி நின்றார்களோ அச்சுதந்திரமே சீற்றமெடுக்கிறபோது, சம்பந்தப்பட்டவர்களைப் பலிகொண்டதாகத்தான் வரலாறுகள் தெரிவிக்கின்றன.\nதன்நிகழ்பாடு படைப்பை மீ எதார்த்த்வாதத்திடமிருந்து பிரித்துப் பார்க்க முடியாதென்பது உண்மைதான். ஆனால் இம்முறையிலான எழுத்துமுறை திடீரென்று வானத்திலிருந்து குதித்துவிடவில்லை. மெய்யியிலாளர்களுக்கும், உளவியல் மருத்துவர்களுக்கும் பெரும் பங்கிருக்கிறது. மீஎதார்த்தவாதத்திற்கு முன்பாகவே ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கற்பனை நவிற்சிவாதிகளில் சிலர் குறிப்பாக ஹைன்ரிக் ஃபொன் கிளைஸ்ட் (Heinrich Von Kleist), நியாயம் நிராகரிக்கிற இருண்மைகளை இலக்கியத்தில் பயன்படுத்திக்கொள்வதென தீர்மானித்தது கி.பி 1810லேயே நடந்தது. தன்நிகழ்பாடு படைப்பூடாகத் தோற்றப்பாடு ஒப்புமைகளை, குறிப்பாக ஆழ்மனதின் விழிப்பை, ஆவி வசப்பட்ட மனநிலையின் வெளிப்பாட்டை மீ எதார்த்ததிற்கு முன்பாகவே எழுத்தாக்க முனைந்திருக்கிறார்கள், கற்பனை நவிற்சிவாதிகளின் இம்முயற்சி அப்போது பகுத்தறிவு வாதத்திற்கு எதிராக மேற் கொள்ளப்பட்டது. 1889ம் ஆண்டில் ஜெர்மனைச் சேர்ந்த மெய்யியல் வல்லுனர் மெயெர் (Meyer), ஓர் உளவியல் ஆய்வு அமைப்பை நிறுவி ‘டெலிபதி’ என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து ஹிப்னாட்டிஸம், உளப்பகுப்பாய்வு போன்ற ஆழ்மனதை அறிவதற்கு எடுத்துக்கொண்ட அறிவியல் முயற்சிகள் பின்னாளில் இலக்கியத்தில் புது முயற்சிகளில் இறங்கியவர்களுக்கு உதவியது. ஆக மீஎதார்த்தவாதிகளுக்கு முன்பாகவே தன் நிகழ்பாடு எழுத்திற்கு வித்திடப்பட்டுவிட்டது, அதன் பலனை அறுவடைசெய்தவர்கள் என வேண்டுமானால் மீ எதார்த்தவாதிகளைக்கூறலாம். அவான் கார்டிஸ்ட்டுகள் (avant-gardistes) அல்லது நவீன கலை மற்றும் பண்பாடுகளுக்கு முன்னோடிகள் எனக்கூறிக்கொண்டவர்கள் செய்��ப் பிரச்சாரமும், பேரார்வத்துடன் இலக்கியத்தில் இயங்கியவர்களை விருப்பம்போல கலையையும் இலக்கியத்தையும் கையாளவைத்தது, எனவே அதனையும் மீ எதார்த்தத்திற்கும், தன் நிகழ்பாடுஎழுத்திற்கும் ஒரு காரணி எனலாம். 1889ல் “உளவியல் தன்நிகழ்பாடு”(l’automatisme psychologique) என்கிற சொல்லை முதன் முதலாக உபயோகித்தவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மிகப்பெரிய உளவியல் அறிஞர் எனக்கொண்டாடப்படுகிற பிரான்சு நாட்டைசேர்ந்த பியெர் ழனெ(Pierre Janet). அவர் தன்னுடைய உளவியல் தன்நிகழ்பாட்டிற்குத் தந்த விளக்கம்: “மனிதச் செயல்பாடுகளில் எளிமையானதும் அடிப்படையானதும்”. அவர் இருவகையான தன்நிகழ்பாடுகளைக் கூறுகிறார்: ஒன்று முழுமையான தன் நிகழ்பாடு, மற்றது முழுமையல்லாத தன்நிகழ்பாடு. இவ்விரண்டு தன்நிகழ்பாடுகளும் ஆழ்மனதின் பரப்பை அடிப்படையாகக்கொண்டவை. அடுத்ததாக ஆந்தரே ப்ரெத்தோன் (André Breton), பிலிப் சூப்போ (Philippe Soupault) என்பவருடன் இணைந்து எழுதி 1919ல் வெளிவந்த “காந்தப் புலங்கள்”(‘les champs magnétiques) பிறகு 1924ம் ஆண்டு அவரே எழுதிய “மீஎதார்த்த சித்தாந்த விளக்கம் (Manifeste du surréalisme ) என்ற நூலிலும் மீஎதார்த்த கோட்பாட்டிற்கு விளக்கங்கள் கிடைத்தன. அதன்படி “பேச்சு ஊடாகவோ, எழுத்தின் வழியோ அல்லது வேறு வழிமுறைகளிலோ சிந்தனையின் உண்மையான செயல்பாடுகளை வெளிப்படுத்துதல் உளவியல் தன்நிகழ்பாடு”. பாரீஸில் கண்ணுக்குப் புலப்படுகிற பொருளைமட்டுமே வரைவது (Art figuratif), என்ற இயக்கம் மும்முரமாக செயல்பட்டகாலத்தில், அதற்கு எதிராக மீஎதார்த்தத்தின் தாக்கத்தில் அரூப ஓவியங்களில் நாட்டங்கொண்ட கனடா நாட்டு ஓவியர்களில் சிலர் 1940களில் தன்நிகழ்பாட்டில் கவனம்செலுத்தினார்கள், அவர்களைத் தொடர்ந்து கவிஞர்கள் சிலரும் இத் ‘தன் நிகழ்பாடு’ எழுத்தில் ஆர்வம் கொண்டு செயல்பட்டார்கள். தன் நிகழ்பாடு என்ற எழுத்துமுறையின் புரவலர்கள் மீஎதார்த்தவாதிகள் (Surréalistes), கற்பனை நவிற்சிவாதத்தை(Romantisme) அதீதக் கற்பனை என்ற இவர்கள்தான் அதீதக் கற்பிதத்தை எழுத்தில் திணித்தார்கள் என்பது சகித்துக்கொள்ள முடியாத முரண்நகை.\nசிரியா நாட்டின் குழந்தையொன்று போரின் காரணமாக ஐரோப்பிய நாடொன்றிர்க்கு அகதிகளாகக் குடும்பத்துடன் புற்றப்பட்டபோது கடல் விபத்தில் இறக்க, சடலம் துருக்கிக் கடற்கரையில் ஒதுங்கியது, உலகறிந்த செய்தி. அப்புகைப்படம் உலகத்த���ன் மன சாட்சியை உலுக்கியதோ என்னவோ, ஐரோப்பிர்களின் மனசாட்சியை உலுக்கியிருக்கிறது 4மில்லியன் ஏழை மக்கள், அகதிகளாக நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். ஜோர்டான், லிபி, துருக்கி, ஈராக்கென்று, அகதிகள் முகாம்களில் குவிந்ததுபோக, ஆட்கட த் தல் தொழில் செய்பவர்களுக்குப் பணத்தை ஏற்பாடு செய்வதற்கு முடிந்த வசதி படைத்தவர்கள், நடுத்தர குடும்பங்ககள் வழக்கம்போல ஐரோப்பிய நாடுகளின் கதவுகளைத் தட்டுகிறார்கள். இம்மக்களை ஏற்பதற்கு எல்லைகளில் இருக்கிற இஸ்லாமிய நாடுகள் முன்வருவதில்லை. இதில் செல்வத்தில் கொழிக்கும் வளைகுடாநாடுகளும் அடக்கம். அவர்கள் அகதிகளுக்கான ஐநா ஒப்பந்தத்தில் கையொப்பம் இடவில்லையாம், மகாக்கேவலமான சப்பைக்கட்டு. சிரியா பிரச்சினையில் அம்மக்களின் பிரச்சினைகளினும் பார்க்க சிரிய அதிபர் பஷாரெல் ஆஸாத் திற்கு ஆதரவாளர் அணி எதிரிகள் அணி அவரவர் சுயலாபத்தை அடிப்படையாகக்கொண்டு ரஷ்யாவும் அமெரிக்காவும் பிரிந்தும் சிரியா தீர்வு எதையும் எட்டிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். யுத்தத்தை தொடர்ந்து அனுமதிப்பதிலும் அவர்களுக்கு இலாபம் இருக்கிறது, காலம்காலமாக காப்பாற்றிவருகிற கௌளவுரவத்திற்கும் எதுவும் நேர்ந்திடக்கூடாது என்ற சூழலில் ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக பிரான்சும் – ஜெர்மனும் அகதிகள் எந்த விகிதாச்சாரத்தில் பகிர்ந்துகொள்ளலாமென ஆலோசிக்கிறபோது, மேற்கத்தியர்களின் மற்றொரு தரப்பு: கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அந்தப் பேச்சே வேண்டாம் என்கிறார்கள். செக் நாடு கிருஸ்துவர்களை மட்டும் அகதிகளாக ஏற்போம் என்கிறது. ஹங்கேரி ஒருவரும் வேண்டாம் என்கிறது. பிரச்சினை அகதிகள் மட்டுமல்ல, காம்ரேட்டுகள் நிர்வாகம் வைத்துவிட்டுபோன தரித்திரம் இன்னும் விட்டகுறை தொட்டகுறையாக இருக்கிறது. அம்மி குழவியே காற்றில் பறக்கிறபோது, அவர்கள் என்னசெய்வார்கள். அகதிகளை ஏற்பதா கூடாதா என்ற விவகாரம் அரசாங்கங்களிடம் மட்டுமல்ல மேற்கத்திய மக்களிடமும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரெஞ்சு தத்துவவாதிகளுள் ஒருவர் பெர்னார் ஆரி லெவி (Bernard-Henri Lévy): “சிரியா குழந்தையின் ஒதுங்கிய சடலத்தின் புகைப்படம் என்னை உலுக்கிவிட்டது, நமக்கொரு பாடத்தை புகட்டியிருக்கிறது” எனக்கூற , மற்றொரு தத்துவவாதி மிஷெல் ஓன்ஃப்ரே ( Michel Onfray) திரைப்பட ஆளுமை மிஷெல் ஒதியார் வார்த்தைகளில் , “அட முட்டாப் பயல்களா அவர்கள் எதற்கு துணிந்தவர்களென்று தெரியாதா. அப்படி செய்ததால் தானே, நமக்கும் பிரச்சினை என்னன்னு புரியுது” எனப்பதிலுரைக்க, எதிர்வரும் தேர்தல்களில் ஐரோப்பிய நாடுகளின் அரசியல்வாதிகளுக்கு ஐரோப்பியரல்லாத மக்கள் விவாதப் பொருளாக இருக்கப்போகிறோம் என்பது உண்மை அதன் எதிரொலிதான் ரிப்ப்ளிகன் கட்சியைச் சேர்ந்த ஓர் தலைவர் « பிரான்சு நாடு வெள்ளையர் இன நாடாக இருக்கவேண்டு ம்» என்ற தம் விருப்பத்தை வெளிப்படையாக அறிவித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/rajini-is-america-042833.html", "date_download": "2018-05-23T12:47:15Z", "digest": "sha1:H2XHDUXVIBMWVDCXPVW5MLP5NWO6PZII", "length": 13064, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீண்டும் மருத்துவ பரிசோதனை... 10 நாள் ஓய்வு... அமெரிக்கா பறந்தார் ரஜினி? | Rajini is in America? - Tamil Filmibeat", "raw_content": "\n» மீண்டும் மருத்துவ பரிசோதனை... 10 நாள் ஓய்வு... அமெரிக்கா பறந்தார் ரஜினி\nமீண்டும் மருத்துவ பரிசோதனை... 10 நாள் ஓய்வு... அமெரிக்கா பறந்தார் ரஜினி\nசென்னை: மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வதற்காக நடிகர் ரஜினி மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அங்கு 10 நாட்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு அவர் மீண்டும் சென்னை திரும்புவார் எனக் கூறப்படுகிறது.\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு கடந்த 2011ம் ஆண்டு ராணா படப்பிடிப்பின் போது உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்றார்.\n40 நாட்கள் சிகிச்சைக்குப் பின் பூரண குணமடைந்து சென்னை திரும்பிய ரஜினி, அதனைத் தொடர்ந்து கோச்சடையான், லிங்கா, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.\nகபாலி படத்தில் நடித்துக் கொண்டே ஷங்கரின் இயக்கத்தில் தயாராகி வரும் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 படத்திலும் அவர் நடித்தார். பின்னர், கபாலி பட வேலைகள் முடிவடைந்ததும் தனது குடும்பத்தினருடன் அவர் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.\nசுமார் இரண்டு மாதங்கள் அங்கு தங்கி அவர் ஓய்வு எடுத்தார். அப்போது ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், அமெரிக்காவில் அவர் சிகிச்சைப் பெற்றதாகவும் தகவல்கள் வெளியானது.\nபின்னர் வெர்ஜினியாவில் உள்ள சச்சிதானந்த லோட்டஸ் கோவிலுக்கு சென்றும��� சாமி கும்பிட்டது உள்ளிட்ட சில புகைப்படங்கள் வெளியானது. இதனால் அவரது உடல்நிலை குறித்த வதந்திகள் முடிவுக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக கபாலி ரிலீசான சில தினங்களில் அவர் சென்னை திரும்பினார்.\nஅதனைத் தொடர்ந்து மீண்டும் 2.0 படப்பிடிப்பில் கலந்து கொண்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையையும் அவர் விசாரித்தார்.\nஇந்நிலையில் தற்போது ரஜினி மீண்டும் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளதாகத் தெரிகிறது. மருத்துவ பரிசோதனைகளுக்காக அவர் அமெரிக்கா செல்வதாகவும், 10 நாட்கள் ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் அவர் சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nரஜினியின் '2.ஓ' டீசரை ஐபிஎல் ஃபைனலின்போது வெளியிட திட்டமா\nரஜினியின் 'காலா' எவ்வளவு நேரம் ஓடும் - வெளியான புதிய தகவல்\nதீவிர களப்பணி செய்யும் 78 வயது ரசிகை... பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்திய ரஜினி\n‘காலா’வால் எனது படத்தை தள்ளி வைத்துள்ளனர்.. மேடையில் பொங்கிய ‘காட்டுப்பய சார் இந்தக் காளி’ இயக்குநர்\nரஜினி, ரஞ்சித்துக்கு ஐகோர்ட் நோட்டீஸ்.. 'காலா' படத்துக்கு தடை கோரிய வழக்கில் உத்தரவு\nஎன்ன தலைவரே ஊருக்கு ஒரு நியாயம், உங்களுக்கு ஒரு நியாயமா\n: 'காலா'வை கேட்கும் சாதாரண மக்கள்\nபொண்டாட்டியை நன்றாக பார்த்துக் கொள்கிறார் தனுஷ்: ரஜினி பெருமிதம்\nஎன்ன ரஜினி சார், தப்பு தப்புன்னு சொல்லிக்கிட்டு அதே தப்பையே திரும்பத் திரும்ப செய்கிறீர்களே\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 40 நாட்கள் நடிக்க ரஜினிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\n'காலா' பாடல் நாளை ரிலீஸ்.. தனுஷ் செம சர்ப்ரைஸ் அறிவிப்பு\n'கபாலி' பாடல்கள் போல தெறிக்கவிடுமா 'காலா' இசை.. மே 9 முதல்..\nRead more about: rajini 2 0 america treatment chennai ரஜினி அமெரிக்கா மருத்துவ பரிசோதனை ஓய்வு சென்னை\nஇந்த டாப்ஸிக்கு பகுமானத்தை பாரேன்: கோலிவுட்டில் பரபர\nபட விளம்பர நிகழ்ச்சிக்கு வந்தால் தயாரிப்பாளரை கதறவிடும் மில்க் நடிகை\nசென்னையில் பிரமாண்ட செட் போட்டு நடைபெறும் ஜீவா படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்\nகாவல் துறையை கண்டித்த ரஜினிகாந்த் வைரல்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உறவினரை இழந்த சில்வா-வீடியோ\nதூத்துக்குடி கொடுமையை எதி��்க்கும் திரையுலகினர் பட்டியல்-வீடியோ\nமோடியை எதிர்த்து கமல், விஷால், விவேக், பார்த்திபன் ட்வீட்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆர்.ஜே. பாலாஜி, இயக்குனர் ஷங்கர் மீது கொலவெறியில் மக்கள்\nஇந்தியாவில் 'டெட் பூல் 2' செய்த வசூல் சாதனை\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/04/20/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2018-05-23T12:32:33Z", "digest": "sha1:B6KVHSBIDMP5VK4SIELLAGFVLBGXJGRS", "length": 9294, "nlines": 158, "source_domain": "theekkathir.in", "title": "நீதியரசர் ரஜிந்தர் சச்சார் அவர்களுக்கு அஞ்சலிகள்..", "raw_content": "\nஅடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு வித்திடும் எதிர்க்கட்சிகளின் சங்கமம்\nபார்ப்பனியம் ‘பலி’வாங்குகிறது.. ஏதுவாகினும் எதிர்கொள்வோம்..\n சுடுகிற நீயல்லவோ செத்த பிணம்.\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதே உயிர் இழந்த மக்களுக்கு செய்யும் முதல் நீதி – அரிபரந்தாமன்\nதூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு – 22 வயது இளைஞர் ஒருவர் உயிரிழப்பு – கொலை எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nதூத்துக்குடியில் அரசு நடத்திய படுகொலை: உண்ணாவிரதமிருந்த கே.பாலகிருஷ்ணன் கைது\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»நீதியரசர் ரஜிந்தர் சச்சார் அவர்களுக்கு அஞ்சலிகள்..\nநீதியரசர் ரஜிந்தர் சச்சார் அவர்களுக்கு அஞ்சலிகள்..\nஇந்தியாவில் முதன் முதலாக மிகப்பெரிய சிறுபான்மையான முஸ்லிம்களின் கல்வி, வேலைவாய்ப்பு முதலான சமூக நிலைகள் குறித்து ஆய்வு செய்ய மன்மோகன்சிங் அரசு ஒரு குழு அமைத்தபோது முன்னாள் டெல்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சச்சார் அவர்களைத்தான் நியமித்தது. முஸ்லிம்களுக்காக மட்டும் நியமிக்கப்பட்ட முதல் ஆய்வுக்குழு அது. முஸ்லிம்கள் எந்த அளவிற்குப் பிந்தங்கியுள்ளனர் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியது அந்த அறிக்கை\nமுஸ்லிம்கள் மட்டுமின்றி மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படும் எல்லோரின் பக்கமும் நின்றவர் சச்சார்\nதனது 94ம் வயதில் இன்று மறைந்த ரஜீந்தர் சச்சார் அவர்களுக்கு நம் அஞ்சலிகள்…\nPrevious Articleஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை – அதிர்ச்சி தகவல்\nNext Article மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத���்\nபார்ப்பனியம் ‘பலி’வாங்குகிறது.. ஏதுவாகினும் எதிர்கொள்வோம்..\nசிவப்பை பார்த்தா சும்மா கடந்து போக முடியுமா \n ஏன் ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வரவில்லை\nபார்ப்பனியம் ‘பலி’வாங்குகிறது.. ஏதுவாகினும் எதிர்கொள்வோம்..\n சுடுகிற நீயல்லவோ செத்த பிணம்.\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதே உயிர் இழந்த மக்களுக்கு செய்யும் முதல் நீதி – அரிபரந்தாமன்\nஅடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு வித்திடும் எதிர்க்கட்சிகளின் சங்கமம்\nபார்ப்பனியம் ‘பலி’வாங்குகிறது.. ஏதுவாகினும் எதிர்கொள்வோம்..\n சுடுகிற நீயல்லவோ செத்த பிணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-5-1-%E0%AE%B5/", "date_download": "2018-05-23T12:51:44Z", "digest": "sha1:NULALQCNVAKH2KEDBKUZAQNALNFJ7JUK", "length": 5242, "nlines": 61, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "இன்டெக்ஸ் அக்வா சென்ஸ் 5.1 விற்பனைக்கு அறிமுகம்", "raw_content": "\nஇன்டெக்ஸ் அக்வா சென்ஸ் 5.1 விற்பனைக்கு அறிமுகம்\nரூ.3,999 விலையில் இன்டெக்ஸ் அக்வா சென்ஸ் 5.1 மொபேல்போன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5 இன்ச் டிஸ்பிளைவுடன் 512MB ரேம் பெற்றுள்ளது.\n5 இன்ச் WVGA (480 x 854 pixels) ஐபிஎஸ் டிஸ்பிளைவில் 1.2GHz குவாட் கோர் ஸ்பீட்டரம் (SC7731) பிராசஸர் உடன் இணைந்த 512MB ரேம் பெற்றுள்ளது. மொபைல் சேமிப்புதிறன் 8GB ஆகும், மேலும் மைக்ரோஎஸ்டி கார்டு கொண்டு சேமிப்பு திறனை அதகரிக்க இயலும்.\nஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தின் வாயிலாக செயல்படும் அக்வா சென்ஸ் 5.1 மொபைல்போனில் 2 மெகாபிக்சல் ரியர் கேமரா மற்றும் 0.3 மெகாபிக்சல் முன்பக்க கேமரா பெற்றுள்ளது. 3G, GPRS/ EDGE, GPS/ A-GPS, மற்றும் Wi-Fi தொடர்புகளை பெற்றுள்ள இன்டெக்ஸ் அக்வா சென்ஸ் 5.1 மொபைலில் சாம்பேயின் , கிரே மற்றும் வெள்ளை ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். 2500mAh பேட்டரி பெற்றுள்ளது.\nவிரைவில் விற்பனைக்கு கிடைக்க உள்ள இன்டெக்ஸ் அக்வா சென்ஸ் 5.1 மொபைல் விலை ரூ.3.999 ஆகும்.\nPrevious Article தொலைதூர வேற்று கிரகத்தில் ஆக்சிஜன் கண்டுபிடிப்பு\nNext Article ஹெச்டிசி டிசையர் 630 ஸ்மார்ட்போன் விலை விபரம் வெளியானது\nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது\nமீண்டும் சியோமி மி மிக்ஸ் 2 மொபைல் விலை குறைந்தது\nரூ.34,499 விலையில் ஒன்பிளஸ் 6 மொபைல் விற்பனைக்கு வெளியான��ு\nநோக்கியா X6 மொபைல் போன் வெளியானது\nஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது\nநாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான் விபரம்\nஐடெல் மொபைல் கூட்டணியில் ஏர்டெல் கேஷ்பேக் ஆஃபர்\nஐடியாவின் புல்லட் டேட்டா பேக்ஸ் அறிமுகமானது\nமீண்டும் சியோமி மி மிக்ஸ் 2 மொபைல் விலை குறைந்தது\nரூ.4,999 க்கு 1500ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்ன்எல் பிராட்பேண்ட்\nபார்தி ஏர்டெல் & அமேசான் கூட்டணியில் ரூ.3999 விலையில் 4ஜி மொபைல்கள்\nஜியோ போட்டியை எதிர்கொள்ள ஏர்டெல் அன்லிமிடெட் டேட்டா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/%E0%AE%B0%E0%AF%82-3199-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-t44/", "date_download": "2018-05-23T12:32:43Z", "digest": "sha1:XHHHO5K5QCZOJSM3CVX74OOSPNMALPBS", "length": 5947, "nlines": 69, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரூ.3199 விலையில் பானாசோனிக் T44 லைட் விற்பனைக்கு வந்தது", "raw_content": "\nரூ.3199 விலையில் பானாசோனிக் T44 லைட் விற்பனைக்கு வந்தது\nபானாசோனிக் T44 லைட் ஸ்மார்ட்போன் மொபைல் 3ஜி ஆதரவுடன் கூடிய ரூ.3199 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரு சிம் கார்டுகளுடன் பட்ஜெட் விலையில் அமைந்துள்ளது.\nடி44 லைட் 3ஜி ஆதரவுடன் WVGA (800×480 pixels) 4 இன்ச் திரையுடன் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸருடன் 512 எம்பி ரேம் பெற்றுள்ளது. 8 ஜிபி இன்டர்னல் மெம்மரி இடவசதியுன் கூடுதலாக மைக்ரோஎஸ்டி 32ஜிபி பயன்படுத்தி கொள்ளலாம்.\n2 மெகாபிக்சல் ரியர் கேமரா உடன் இனைந்த பிளாஷ் மற்றும் முன்பக்க கேமரா 0.3 மெகாபிக்சல் இடம்பெற்றுள்ளது. 2400mAh பேட்டரி பெற்றுள்ளது. GSM 800/900/1800/1900, 3G, Wi-Fi, மற்றும் புளூடூத் இணைப்பினை கொண்டுள்ளது. ரோஸ் கோல்டு , சாம்பியன் கோல்டு மற்றும் எலக்ட்ரிக் பூளூ ஆகிய வண்ணங்களில் இடம்பெற்றுள்ளது.\nபானாசோனிக் டி44 லைட் நுட்ப விபரங்கள் :\nடிஸ்பிளே ; 4 இன்ச் WVGA (800×480 pixels) டிஸ்பிளே திரை\nபிராசஸர் ; 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக்\nசேமிப்பு ; 8ஜிபி இன்டர்னல் மெம்மரி மற்றும் மைக்ரோ எஸ்டி 32 ஜிபி\nகேமரா ; 2 மெகாபிக்சல் பிளாஷ்\nமுன்பக்க கேமரா; 0.3 மெகாபிக்சல்\nஆதரவு ; 2ஜி ,3ஜி ஆதரவு\nஸ்னாப்டீல் வழியாக திங்கள்கிழமை முதல் எக்ஸ்குளூசிவாக விற்பனை செய்யப்படுகின்றது.\nPrevious Article ரூ.8000 விலையில் சிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்கள் – ஜூலை 2016\nNext Article ரூ.10,999 விலையில் டிசிஎல் 562 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது\nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது\nமீண்டும் சியோமி மி மிக்ஸ் 2 மொபைல் விலை குறைந்தது\nரூ.34,499 விலையில் ஒன்பிளஸ் 6 மொபைல் விற்பனைக்கு வெளியானது\nநோக்கியா X6 மொபைல் போன் வெளியானது\nஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது\nநாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான் விபரம்\nஐடெல் மொபைல் கூட்டணியில் ஏர்டெல் கேஷ்பேக் ஆஃபர்\nஐடியாவின் புல்லட் டேட்டா பேக்ஸ் அறிமுகமானது\nமீண்டும் சியோமி மி மிக்ஸ் 2 மொபைல் விலை குறைந்தது\nரூ.4,999 க்கு 1500ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்ன்எல் பிராட்பேண்ட்\nபார்தி ஏர்டெல் & அமேசான் கூட்டணியில் ரூ.3999 விலையில் 4ஜி மொபைல்கள்\nஜியோ போட்டியை எதிர்கொள்ள ஏர்டெல் அன்லிமிடெட் டேட்டா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/2017/12/15/%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-23T12:40:27Z", "digest": "sha1:PUZV7O3RWJ6ZSEN6EWKCJZ66TFZM4PVO", "length": 29650, "nlines": 87, "source_domain": "puthagampesuthu.com", "title": "நதிகள் - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > கட்டுரை > நதிகள்\nமழை பெய்யும்போது தெருவில் நீர் வழிந்தோடுவதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி நீர் ஓடுவதைப் பார்த்தே, நதி எப்படி உருவாகிறது என்று நீங்கள் அறிந்துகொள்ளலாம். மழை நீர் ஒன்று சேர்ந்து சிறுசிறு ஓடைகளாகிறது. இந்த ஓடைகள் மேலும் சில ஓடைகளுடன் சேர்ந்து ஒரு பெரிய நீரோட்டமாகிறது. இதைப்போலத்தான், மலைகளிலும் குன்றுகளிலும் பெய்யும் மழை நீர், பல சிறு ஓடைகளாக ஓடி, பிறகு ஒன்றாகச் சேர்ந்து ஒரு பெரிய நதியாக உருவாகிறது.\nநதிகள் பெரும்பாலும் மலைகளில்தான் உற்பத்தியாகின்றன. சில சமயம் நீர் ஊற்றுகளும் ஆறாக ஓடுவது உண்டு. இமயமலைபோன்ற பகுதிகளில் சூரிய வெப்பத்தால் பனிக்கட்டிகள் உருகி, அந்த நீர் நதியாகப் பாய்கிறது. ஆகவே, பனிக்கட்டிகள��ம் நதிகளை உருவாக்குகின்றன.\nபெரிய நதிகளுடன் வந்து கலக்கும் சிறு ஆறுகளுக்கு ‘உபநதிகள்’ (Tributary) என்று பெயர். பெரிய நதிகளிலிருந்து சில ஆறுகள் கிளையாகப் பிரிந்து செல்வதும் உண்டு. இந்த ஆறுகளைக் ‘கிளைநதிகள்’ (Branch (of a river)) என்கிறோம். ஒரு நதியின் கிளைநதிகளும் உபநதிகளும் பாயும் பரப்புகளை உள்ளடக்கியிருக்கும் நிலப் பகுதி ‘வடிநிலம்’ ((River) Basin; Delta) எனப்படும்.\nநதிநீர் வேகமாக ஓடுவதற்கு நிலம் சரிவாக இருக்கவேண்டும். சரிவில் ஓடி வரும்போது நதிநீர், நிலப் பரப்பை அரித்துக்கொண்டே வரும். அரிக்கப்பட்ட பகுதி பள்ளத்தாக்கு எனப்படும். நதிநீர் வேகமாக ஓடும் இடத்தில் பள்ளத்தாக்கு ஆழமாக இருக்கும். நதிநீர் மெதுவாக ஓடும் இடத்தில் பள்ளத்தாக்கு அகலமாக இருக்கும். திடீரென சரிவு அதிகரிக்கும்போது நீர்வீழ்ச்சிகள் உண்டாகும்.\nநதிநீர் பெரும்பாலும் கலங்கலாகவே இருக்கும். ஏனெனில் அதில் மண் அதிகமாகக் கலந்திருக்கும். நதிநீர் வேகம் குறைந்து மெதுவாகச் செல்லும்போது, மண் ஆற்றின் அடியில் படிந்துவிடும். இதற்கு ‘வண்டல்மண்’ (Silt) என்று பெயர். இது மிகவும் வளமான மண். வெள்ளம் பெருக்கெடுத்தால் நதிநீர் கரைகளை உடைத்துக்கொண்டு சமவெளிகளில் பாயும். வெள்ளம் வடியும்போது, சமவெளிகளில் வண்டல்மண் படியும். வண்டல்மண் படிந்த பகுதியில் பயிர்கள் செழித்து வளரும் (பெரிய வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது விவசாய நிலங்களில் உள்ள வளமான மண் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டுவிடுவதும் உண்டு).\nநதி, கடலோடு கலக்கும் இடத்துக்கு ‘கழிமுகம்’ அல்லது ‘முகத்துவாரம்’ (Estuary) என்று பெயர். கழிமுகத்தில் வண்டல்மண் படிவதால் ஏற்படும் செழிப்பான பகுதியைக் ‘கழிமுகத் தீவு’ என்பார்கள்.\nஇந்தியாவில் ஓடும் நதிகளை, ‘இமய நதிகள்’ என்றும் ‘தீபகற்ப நதிகள்’ (Peninsular rivers) என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இமய நதிகள், இமய மலையில் உருவாகின்றன. சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகியவை இமய நதிகளில் முக்கியமானவை. இவற்றில் மழைக்காலத்தில் மழை நீர் ஓடும். கோடையில் பனிக்கட்டிகள் உருகி இந்த நதிகளில் நீர் ஓடும். ஆண்டு முழுவதும் இவற்றில் நீர் ஓடுவதால் இவற்றை ‘ஜீவநதிகள்’ (Perennial rivers) என்று கூறுகிறார்கள். ஜீவநதிகள் என்றால், என்றும் நீர் வற்றாமல் உயிர்ப்புடன் இருக்கும் நதிகள் என்று அர்த்தம். தீபகற்ப நதிகள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் (Western Ghats) உருவாகின்றன. கிருஷ்ணா, கோதாவரி, காவிரி, வைகை, தாமிரபரணி முதலியவை தீபகற்ப நதிகளில் முக்கியமானவை.\nமிகப் பழைய நாகரிகங்கள் யாவும் நதிக்கரைகளில்தான் வளர்ந்திருக்கின்றன. ஏனெனில், மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான பல பொருட்களும் நதிக்கரைகளில் சுலபமாகக் கிடைத்தன. முக்கியமாக, நதிநீர் குடிநீராகப் பயன்படுகிறது. நதிநீர் விவசாயத்திற்கு உதவுகிறது. போக்குவரத்துக்கு நதி மிகவும் உதவியாக இருக்கிறது. நதிகளில் மீன்களும் அதிகமாகக் கிடைக்கும். நதிநீரைக் கொண்டு மின்சாரமும் உற்பத்தி செய்கிறார்கள். இவ்வாறு, நதிகள் மக்களுக்குப் பல வழிகளில் பயன்படுகின்றன. உலகத்தின் முக்கியமான பல நகரங்கள் நதிக்கரைகளில்தான் உள்ளன.\nவியட்நாமின் ‘ஹானோயி’ நகரம், ‘சிவப்பு நதி’ யின் கரையில் இருக்கிறது (City of ‘Hanoi’ is on the banks of ‘Red river’ in Vietnam).\nதாய்லாந்தின் ‘பாங்காக்’ நகரம், ‘சாவோப்ராயா’ நதியின் கரையில் இருக்கிறது (City of ‘Bangkok’ is on the banks of river ‘Chaophraya’ in Thailand).\nஇராக்கின் ‘பாக்தாத்’ நகரம், ‘டைக்ரிஸ்’ நதியின் கரையில் இருக்கிறது (City of ‘Baghdad’ is on the banks of river ‘Tigris’ in Iraq).\nஎகிப்தின் ‘அலெக்ஸாண்டிரியா’ நகரம், ‘நைல்’ நதியின் கரையில் இருக்கிறது (City of ‘Alexandria’ is on the banks of river ‘Nile’ in Egypt).\nஎகிப்தின் ‘கெய்ரோ’ நகரம், ‘நைல்’ நதியின் கரையில் இருக்கிறது (City of ‘Cairo’ is on the banks of river ‘Nile’ in Egypt).\nசீனாவின் ‘ஹாங்காங்’ நகரம், ‘பேர்ல்’ நதியின் கரையில் இருக்கிறது (City of ‘HongKong’ is on the banks of river ‘Pearl’ in China).\nரஷ்யாவின் ‘மாஸ்கோ’ நகரம், ‘மோஸ்க்வா’ நதியின் கரையில் இருக்கிறது (City of ‘Moscow’ is on the banks of river ‘Moskva’ in Russia).\nசிரியாவின் ‘டமாஸ்கஸ்’ நகரம், ‘பராதா’ நதியின் கரையில் இருக்கிறது (City of ‘Damascus’ is on the banks of river ‘Barada’ in Syria).\nஇந்தோனேஷியாவின் ‘ஜகார்த்தா’ நகரம், ‘சிலியுங்’ நதியின் கரையில் இருக்கிறது. (City of ‘Jakarta’ is on the banks of river ‘Ci Liwung’ in Indonesia).\nஇங்கிலாந்தின் ‘லண்டன்’ நகரம், ‘தேம்ஸ்’ நதியின் கரையில் இருக்கிறது (City of ‘London’ is on the banks of river ‘Thames’ in England).\nஸ்பெயினின் ‘மாட்ரிட்’ நகரம், ‘மான்ஸநாரஸ்’ நதியின் கரையில் இருக்கிறது. City of ‘Madrid’ is on the banks of river ‘Manzanares’ in Spain).\nஅயர்லாந்தின் ‘டப்ளின்’ நகரம், ‘லிஃபே’ நதியின் கரையில் இருக்கிறது (City of ‘Dublin’ is on the banks of river ‘Liffey’ in Ireland).\nஃபிரான்ஸின் ‘பாரீஸ்’ நகரம், ‘ஸீன்’ நதியின் கரையில் இருக்கிறது (City of ‘Paris’ is on the banks of river ‘Seine’ in France).\nஆஸ்திரேலியாவின் ‘மெல்போன்’ நகரம், ‘யா��ா’ நதியின் கரையில் இருக்கிறது (City of ‘Melbourne’ is on the banks of river ‘Yarra’ in Australia).\nஉலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சி, தெற்கு அமெரிக்க நாடான ‘வெனிசுலா’ (Venezuela) வில் உள்ள ‘ஏஞ்சல்’ (Angel) நீர்வீழ்ச்சியாகும்.\nவடகிழக்கு ஆப்பிரிக்காவில் ஓடும் நைல் நதி, ‘தான்சானியா’(Tanzania), ‘உகாண்டா’(Uganda),‘ருவாண்டா’ (Rwanda), ‘புருண்டி’ (Burundi), ‘காங்கோ’ (Congo), ‘கென்யா’(Kenya), ‘எத்தியோப்பியா’(Ethiopia), ‘எரித்திரியா’ (Eritrea), ‘தெற்கு சூடான்’(South Sudan), ‘சூடான்’ (Sudan), ‘எகிப்து’ (Egypt) ஆகிய பதினொரு நாடுகள் வழியாகப் பாய்கிறது. ஆசியாவில் உள்ள நீளமான நதி, சீனாவின் ‘யாங்ட்ஸி’ நதி (Yangtze). இது, உலகில் உள்ள நீளமான நதிகளில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இதன் நீளம், 6300 கிலோமீட்டர். இதற்கு எழுநூறுக்கும் மேற்பட்ட கிளை ஆறுகள் இருக்கின்றன. உலகின் நீளமான நதிகளில் நான்காவது இடத்தில் இருக்கும் நதி, அமெரிக்காவில் உள்ள ‘மிஸ்ஸிஸிப்பி’ நதி (Mississippi). இதற்கு நாற்பத்தி இரண்டு கிளை ஆறுகள் இருக்கின்றன.\nஉலகத்தில் மொத்தமுள்ள நதிநீரில் ஐந்தில் ஒரு பங்கு, தென் அமெரிக்காவில் ஓடும் ‘அமேசான்’ நதியில் (Amazon) உள்ளது. இந்த நதி, 6448 கிலோமீட்டர் நீளமுள்ளது. இரண்டாயிரத்துக்கும் அதிகமான மீன் இனங்கள் இங்கே இருக்கின்றன. உலகத்திலேயே பெரிய நதி அமேசான் நதிதான் என்று சொல்கிறார்கள். வேறு பலர், நைல் நதிதான் உலகத்திலேயே பெரிய நதி என்று சொல்கிறார்கள். இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு உள்ளது. பெரிய நதி என்பதன் மூலம் நாம் எதைக் குறிப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியமானது.\nஒரு கணக்கெடுப்பின்படி, நைல் நதியின் நீளம் 6670 கிலோமீட்டர். அமேசான் நதியின் நீளம் 6448 கிலோமீட்டர். சில ஆவணங்களில் அமேசான் நதியின் நீளம் 6750 கிலோமீட்டர் என்றும் காணப்படுகிறது. அமேசான் நதி கடலை நெருங்கும்போது அதற்கு ஒரு கிளை நதி உண்டு. இது, ‘பாரா’ (Para River) எனும் மற்றொரு நதியைச் சென்றடையும். இந்த நதி வழியாக, அட்லாண்டிக் கடலை அடையும் தூரத்தைக் கணக்கிடும்போதுதான், அமேசானுக்கு 6750 கிலோமீட்டர் நீளம் வருகிறது. ஆனால் அந்த நதி, அமேசானின் கிளை நதி அல்ல. நீரியலின்படி (Hydrology) அது, ‘டோக்காட்டின்ஸ்’ (Tocantins) பகுதியில் இருக்கிறது. எனவே, அமேசான் நதி அட்லாண்டிக்கை அடைவது, ‘தோ – நார்த்’ (D – North) எனும் கால்வாய் வழியாகத்தான். அந்த வழியில் உள்ள நீளத்தைத்தான், அமேசான் நதியின் சரியான நீளமாகக் கொள்ளவேண்டும். அமேசான், 6448 கிலோமீட்டர் நீளமுடையது என்று சொல்வதற்கு இதுதான் காரணம்.\nஆனால், மிகப் பெரிய நதி எது என்று முடிவு செய்வதற்கு, நாம் நதிகளின் நீளத்தை மட்டும் கணக்கிலெடுப்பது அறிவியல் பூர்வமானது அல்ல. நதி உட்கொள்கிற நீரின் அளவு, நதியின் பரப்பளவு, நதி பயணிக்கும் பகுதியின் நீளம் எனும் அம்சங்களையும் நாம் பரிசீலிக்கவேண்டும். இந்தத் தன்மைகளின்படி ஆராய்ந்து பார்க்கும்போது அமேசான் நதிதான் முதலிடத்தில் இருக்கிறது. சாதாரண நேரங்களில் அமேசான் நதி வழியாக ஒரு வினாடிக்கு 42,00,000 கன மீட்டர் தண்ணீர் செல்கிறது. வெள்ளப் பெருக்கு ஏற்படுகிற சந்தர்ப்பங்களில் இது வினாடிக்கு 70,00,000 கன மீட்டராக அதிகரிக்கிறது. நைல் நதி உட்பட வேறு எந்த நதியிலும் இந்த அளவு நீர்ப்போக்கு ஏற்படுவது கிடையாது. பரப்பளவிலும் அமேசான் நதிதான் முதலிடத்தில் இருக்கிறது. இதன் பரப்பளவு ஏறத்தாழ 27,20,000 சதுர மைலாகும். உலகின் மற்ற எல்லா நதிகளையும்விட இந்த நதிதான் அதிகமான கிளை நதிகளைக் கொண்டிருக்கிறது. இதற்கு 15,000 கிளை நதிகள் உண்டு. நீளத்தைப் பற்றிய விஷயத்தில் விவாதம் இருந்தாலும் உலகத்திலேயே பெரிய நதி அமேசான் நதிதான் என்பதில் சந்தேகம் இல்லை.\nநீங்கள் மேட்டூர் அணை, பவானி சாகர் அணை, சாத்தனூர் அணை முதலான பல அணைகளில் ஒன்றையாவது பார்த்திருப்பீர்கள். இந்த அணைகளை எதற்காகக் கட்டியிருக்கிறார்கள் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் மீண்டும் தெரிந்துகொள்ளுங்கள். நதிகளில் சில பருவங்களில்தான் வெள்ளம் பெருக்கெடுத்து வரும். மழையில்லாத காலங்களில் நதிகளில் தண்ணீர் மிகவும் குறைந்துபோகும். வெள்ளம் பெருகி வரும்போது அதை அப்படியே விட்டுவிட்டால் அது கடலில் போய் கலந்துவிடும். அந்த வெள்ளம் விவசாயம் முதலான தேவைகளுக்கு அதிகமாகப் பயன்படாமல்போய்விடும். அந்த வெள்ளத்தைத் தடுத்து ஒரு இடத்திலேயே தேக்கி வைத்துவிட்டால், நதியில் தண்ணீர் குறைகிற காலங்களில், தேக்கி வைத்த நீரைப் பயன்படுத்திக்கொள்ளலாம், அல்லவா அணைகளால் கிடைக்கும் ஒரு நன்மை இது.\nஅணைகள் பல வகையில் நமக்குப் பயன்படுகின்றன. நதியிலிருந்து வயல்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய்கள் சில இடங்களில் நதியின் மட்டத்தைவிட உயரமாக இருக்கும். அப்போது நதியில் தண்ணீர் குறைந்தால், கால்வாய்களில் ���ண்ணீர் ஏறாது. அப்போது வயல்களுக்குத் தண்ணீர் கிடைக்காது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, நதியின் நீர் மட்டத்தை உயர்த்தி, கால்வாயில் எப்போதும் தண்ணீர் ஓடச் செய்வார்கள். இதற்காகவும் நதியின் குறுக்கே அணை கட்டுவது உண்டு. நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள மக்களுக்குக் குடிதண்ணீர் வழங்கவும் நதிகளில் அணைகள் கட்டப்படுகின்றன.\nமழைக்காலங்களில் நதிகளில் வெள்ளம் பெருகும்போது சில நதிகளின் கரைகள் உடைந்துபோவதுண்டு. அப்போது கரையோர ஊர்கள் வெள்ளத்தில் மூழ்கிவிடும். நதியின் ஏற்ற இடத்தில் அணை கட்டித் தண்ணீரைத் தேக்கிவிட்டால் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாது. தேங்கிய தண்ணீர், விவசாயத்துக்குப் பயன்படும்.\nநதிகளில் பெரிய வெள்ளம் வரும்போது, தண்ணீரின் வேகம் மிக அதிகமாக இருக்கும். நதிகரையில் உள்ள நிலங்கள் அரிக்கப்பட்டுவிடும். விவசாய நிலங்களில் உள்ள வளமான மண் ஆற்றோடு போய்விடும். அதனால், நிலம் விவசாயத்துக்குப் பயன்படாமல்போய்விடும். இப்படி மண் அரிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்காகவும், அணைகள் கட்டித் தண்ணீரின் வேகத்தைக் குறைக்கவேண்டியிருக்கிறது.\nஅணையின் அடியில் தண்ணீரின் அழுத்தம் மிக அதிகமாக இருக்கும். மதகின் கதவைத் திறந்தால் தண்ணீர் மிகவும் வேகமாக வெளியே பாயும். அந்த சக்தியைப் பயன்படு்த்தி பெரிய சக்கரங்களைச் சுழலவிட்டு மின்சாரம் உற்பத்தி செய்கிறார்கள்.\nஇப்படிப் பல நோக்கங்களுடன் அணைகள் கட்டுகிறார்கள். அணை கட்டவேண்டிய இடத்தின் அமைப்பு, நதியின் வேகம், அருகில் கிடைக்கும் மூலப் பொருட்கள் ஆகியவற்றை ஆராய்ந்து, அவற்றிற்கு ஏற்றவாறு அணையை அமைப்பார்கள். அணைகளை முக்கியமாக, மண்ணாலும் கல்லாலும் சிமென்டுக் காங்கிரீட்டாலும் கட்டுகிறார்கள்.\nஉலகில் கட்டப்பட்டுள்ள அணைகளில் மிகவும் உயரமானது, சுவிட்சர்லாந்தில் (Switzerland) உள்ள ‘மௌவாய்சின்’ (Mauvoisin Dam) அணையாகும். அதன் உயரம் 820 அடி.\nதங்கவேலு புத்தகப் பயணம் கோவை மாவட்டத்தில் தொடங்கி கரூரில் மிகவும் உற்சாகத்துடன் முடிவு பெற்றது. கோவையில் பாண்டியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்...\n பழைய கேள்வி புதிய விடை….\nகவிஞர் புவியரசு மாணிக்கவாசகர்தான் முதலில் கேட்டவர், ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு. அவருக்கு எளிதான விடை கிடைத்துவிட்டது. அதை அருளியவர், திருப்பெருந��துறையில்,...\nநவீன யோகா- அறிவியல் சார்ந்ததா\nதமிழக அரசு அனைத்துப் பள்ளிகளிலும் யோகா நடைமுறைப்படுத்தப்படும் என சமீபத்தில் அறிவித்துள்ளது. யோகா செய்வது உடலுக்கும் மனதுக்கும் நலம் பயக்கக் கூடியது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.am8tamil.com/2017/07/blog-post_26.html", "date_download": "2018-05-23T12:40:34Z", "digest": "sha1:3J6EHREB6LL5MM7TZDIIMEVCF5S66GIH", "length": 12843, "nlines": 68, "source_domain": "www.am8tamil.com", "title": "(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: \"ca-pub-2922542499121501\", enable_page_level_ads: true });", "raw_content": "\nASIAN MORNING | சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம்\nஎவின் லீவிஸ் அபாரம்: கோஹ்லி அணியை பிரித்து மேய்ந்த மேற்கிந்திய தீவுகள்\nஇந்தியாவுக்கு ஏதிரான டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.\nகிங்ஸ்டன் நகரில் இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய டி-20 போட்டி நடைபெற்றது. நாணயசுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.\nஇதனையடுத்து இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி மற்றும் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.\nதொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சாளர்களை பதம் பார்த்தனர். 22 பந்துகளில் 39 ஓட்டங்களை குவித்த கோஹ்லி 6-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து 12 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட தவான் நான்கு பவுண்டரிகளை விளாசி 23 ஓட்டங்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.\nபின்னர், களமிறங்கிய ரிஷப் பாந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.\n5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் தினேஷ் 29 பந்துகளில் 48 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டோனி 2 ஓட்டங்களில் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றினார்.\n20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்திய அணி 190 ஓட்டங்களை குவித்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சாளர்களில் டெய்லர் மற்றும் வில்லியம்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nஇதையடுத்து 191 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. முதலில் கறமிறங்கிய கிறிஸ் கெய்லும், எவின் லீவிசும் அதிரடி காட்டினார்கள்.\nஇதனிடையே 18 ஓட்டங்கள் எடுத்திருந்த கிறிஸ் கெய்ல் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.\nஇதனையடுத்து களமிறங்கிய சாமுவேலும், எவின் லீவிசும் நிலைத்து நின்று ஆடினார்கள். இதில் லீவிஸ் அபாரமாக விளையாடி சதமடித்தார்.\n18.3 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 194 ஓட்டங்களை குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சாமுவேல் 36 ஓட்டங்களும், லீவிஸ் 125 ஓட்டங்களும் எடுத்தனர்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nஇந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி\nஇந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று (14) நடைபெற்ற ரி.20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.\nவிமானம் தரை இறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலி\nவங்காளதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து 67 பயணிகளுடன் நேபாளம் தலைநகர் காத்மண்டுவுக்கு சென்ற யூஎஸ்-பங்களா ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டுவில் உள...\nஆசியன் மோர்னிங் இணையத்தின் சிறுவர் தின வாழ்த்துக்கள் .\nஆசியன் மோர்னிங் இணையத்தின் சிறுவர் தின வாழ்த்துக்கள். இன்றைய தினம் கொண்டாடப்படும் உலக சிறுவர் தினமானது அனைத்து சிறுவர்களுக்கும் சிறப்பனதாகவ...\nகடும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை - 3 மீனவர்களை காணவில்லை\nமுல்லைத்தீவு, நாயாறு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nViber க்கு விதிக்கப்பட்டிருந்த தடை நள்ளிரவு முதல் நீக்கம்…\nகண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை கருத்தில் கொண்டு சமூக சலைத்தளங்களில் வைபருக்கு (Viber) விதிக்கப்பட்டிருந்த தடை (13) நள்ளிரவு முதல்...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடை உடன் நீக்கப்பட வேண்டும்.\nமுகநூல் உட்பட ஏனைய சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடன் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய ச...\nவந்தாறுமூலை கிழக்குப் பலக்லைக்கழகத்தில் மாவீரர் தின நிகழ்வு \nவந்தாறுமூலை கிழக்குப் பலக்லைக்கழகத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மிகவும் உணர்வு பூ...\nஇந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி.\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி இடம்பெற்று வரும் ரி.20 முக்க���ண தொடரின் நான்காவது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்...\nநள்ளிரவு முதல் WhatsApp தடை நீக்கம்\nநள்ளிரவு முதல் WhatsApp சமூக வலைத்தளமானது இயங்கும் என இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவரும், ஜனாதிபதியின் செயலாளருமான ஒஸ்டின் பெர...\nகடந்த வாரம், கண்டியில் இடம்பெற்ற அசாதாரண நிலையின் போது, உயிரிழந்தவருக்காக வழங்கப்படவுள்ள நட்டஈட்டுத் தொகையின் முற்கொடுப்பனவாக 1 இலட்சம் ரூப...\nஅனைத்து உரிமங்களும் எம்மால் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/mobile/04/161821?ref=ls_d_manithan", "date_download": "2018-05-23T12:40:28Z", "digest": "sha1:5G76QOCZUBQNMM53YHAIDXYZ4LXHXRC7", "length": 10661, "nlines": 154, "source_domain": "www.manithan.com", "title": "பிரபல ரிவி நிகழ்ச்சிக்கு வந்த பெண்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! - Manithan", "raw_content": "\nதனது காதல் மனைவி மெர்க்கலுக்கு இளவரசர் ஹரி முதல் முறையாக கொடுத்த பரிசு\nதடையை மீறி தூத்துக்குடிக்கு சென்ற கமல்ஹாசன்: பொலிசார் செய்த செயல்\nமுதுகெழும்பு இல்லாத தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும்: நடிகர் பிரகாஷ்ராஜ்\nஇலங்கையில் ஒருவருக்கு ஏற்பட்ட பரிதாபம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் மெலானியா காதல் ரகசியம் கசிந்தது\nபிரபல நடன இயக்குனர் சாண்டிக்கு குழந்தை பிறந்தது\nவிஜய் அவார்ட்ஸை கிழித்து தொங்கவிட்ட சித்தார்த்\nஇளையதளபதி மகன் சஞ்சய்-ன் 10ம் வகுப்பு மதிப்பெண் தெரியுமா..\nமகனின் உடலை அடையாளம் காட்ட வந்த பெற்றோர்.. மருத்துவமனையிலேயே உயிரிழந்த சோகம்\nஅப்பா வயதுள்ள நபரை திருமணம் செய்தாரா ராதிகா\nவரம் கொடுக்க குறி வைத்திருக்கும் குபேரன் இந்த வாரம் கோடீஸ்வரர் ஆகப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nதோண்ட தோண்ட கொட்டிக் கிடக்கும் தங்கம் இதன் மதிப்பு 60 பில்லியன் அமெரிக்க டொலர்களாம்\nஈழத்து இளைஞரின் கனவு நிஜமாகுமா எதிர்பாராமல் கிடைத்த அதிஷ்டம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரம்\nயாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரம்\nபிரபல ரிவி நிகழ்ச்சிக்கு வந்த பெண்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nபிரபல ரிவியல் லட்சுமி ராமகிருஷ்ணன் நடுவராக இருக்கும் நிகழ்ச்சி தான் சொல்வதெல்லாம் உண்மை. குடும்ப பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் பல எதிர்ப்புகள் இருந்தாலும், சிலரது வாழ்வில் நன்மையும் ஏற்படுகிறது.\nஇங்கு நீங்கள் காணவிருக்கும் காணொளி அனைத்து இளைஞர், இளம்பெண்களும் தெரிந்து கொள்ள வேண்டியதாகும்.\nமின்னஞ்சலின் மூலமாக ஒருவரது மொபைல் போனில் இருக்கும் அனைத்து தகவலையும் அடுத்தவர்கள் எவ்வாறு எடுக்கிறார்கள். நாம் எவ்வளவு உஷாராக இருக்க வேண்டும் என்பதை தெளிவாகவே விளக்கியுள்ளது.\nஅப்பா வயதுள்ள நபரை திருமணம் செய்தாரா ராதிகா\nதங்கையுடன் மோசமான காரியத்தில் ஈடுபட்ட அண்ணண் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்\nதோண்ட தோண்ட கொட்டிக் கிடக்கும் தங்கம் இதன் மதிப்பு 60 பில்லியன் அமெரிக்க டொலர்களாம்\nகலைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளின் தேர்தல் குறித்து முக்கிய தகவலை வெளியிட்டார் சபாநாயகர்\nமுன்னாள் போராளியின் வீட்டில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினருக்கு கிடைத்த பெட்டி\nமன்னார் ஆயர் தலைமையில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடல்\nபிடுங்கி அழிக்கப்படும் மிளகாய் செடிகள்\nபிரதமர் முன்வைத்த யோசனைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ள அமைச்சரவை\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gritprajnya.wordpress.com/2013/12/10/casteandwomen/", "date_download": "2018-05-23T12:48:30Z", "digest": "sha1:F4FU3DYR65JKOHUT5SEHUL76DTZTRRIO", "length": 36485, "nlines": 99, "source_domain": "gritprajnya.wordpress.com", "title": "Unspeakable Inequalities: சாதியும் பெண்களும் (Caste and women) | The GRIT@Prajnya Blog", "raw_content": "\nஇந்தியாவைப் பொறுத்தவரை பெண்கள் எப்போதும் தங்கள் சாதியுடன் தொடர்புடையவர்கள். பெண் எனும் பிள்ளை பெறும் எந்திரம் தன் சாதிக்கு பிள்ளை பெற்று சாதியின் மக்கள்தொகையை வளர்க்கவேண்டும்.. தன் சாதிப் பெருமை பேச பறைசாற்ற இன்னுமொரு உயிரை ஈன்றெடுக்கும் பெண் எனும் மனித உயிருக்கு இந்திய சமூகத்தில் என்ன மரியாதை உள்ளது என்று பார்த்தால் பூஜ்ஜியம்தான்.\nபெண்ணின் உடல் எப்படி பார்க்கப்படுகிறது அது ஒரு பண்டம். ஆண்களுக்கான ஒரு நுகர்வுபொருள் அது. அந்த நுகர்வு பொருளை ஆண் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்த அவனுக்கு உரிமை இருப்பதாக நினைத்துக்கொள்கிறான். ‘இது இன்னொரு உடல், இன்னொரு ஜீவனுடைய உடல்’ என்கிற உணர்வின்றி பேருந்துக்களிலும், பொது இடங்களிலும் காம வேட்கையுடன் பெண்களை பார்ப்பதும், அவர்களை சீண்டுவதுமாக ஆண்கள் செய்பவற்றிற்கு அவர்களின் க���மவேட்கை மட்டும்தான் காரணமா அது ஒரு பண்டம். ஆண்களுக்கான ஒரு நுகர்வுபொருள் அது. அந்த நுகர்வு பொருளை ஆண் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்த அவனுக்கு உரிமை இருப்பதாக நினைத்துக்கொள்கிறான். ‘இது இன்னொரு உடல், இன்னொரு ஜீவனுடைய உடல்’ என்கிற உணர்வின்றி பேருந்துக்களிலும், பொது இடங்களிலும் காம வேட்கையுடன் பெண்களை பார்ப்பதும், அவர்களை சீண்டுவதுமாக ஆண்கள் செய்பவற்றிற்கு அவர்களின் காமவேட்கை மட்டும்தான் காரணமா காமம் கண்ணை மறைக்கிறது என்றால் தன் வீட்டுப்பெண்களான தாய் அல்லது சகோதரியிடம் இப்படி நடந்துகொள்வதில்லை. அவர்களிடத்தில் இந்த காம இச்சை தோன்றுவதில்லை. ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம். நாம் பெரும்பான்மை குறித்துப்பேசுவோம். இத்தகைய ஆண்கள் பெண்கள் தொந்தரவுக்குள்ளாகும்படி பார்வையால் அல்லது கைகளால் சீண்டுவதும் அத்துமீறுவதுமான செயல்களில் ஈடுபடுவதன் பின்னாலுள்ள உளவியல் யோசிக்கப்படவேண்டியது. பிற பெண்கள் அனைவருமே தன்னுடையை உடைமைகள் என்கிற மனோபாவம் அது. இன்னொருவருடைய பொருள் என்றால் எடுத்து பயன்படுத்த தயங்கும் கைகள் தன்னுடையது என்றால் உரிமையுடன் எடுப்பதுபோல, எல்லா பெண்களின் உடலும் தன் சுகிப்புக்குரியது என்று எண்ணும் ஆண்தனம்தான் ஓர் ஆணை அடுத்தவர் உடலென்றால் பெண்ணை தீண்டவும் முறைக்கவும் உற்றுப் பார்க்கவும் வைக்கிறது. பெண் என்பவள் ஒரு தனியான ஜீவன். அவள் உடல் அவளுக்குத்தான் சொந்தம் என்கிற உணர்வும் புரிதலும் எள்ளளவும் இங்கே இல்லை.\nபிறந்தவுடன் பெண்ணின் உடல் பெற்றோருக்கு சொந்தம். அந்த உடல் எங்கே செல்ல வேண்டும், செல்லக்கூடாது, அந்த உடலை யார் பார்க்கவேண்டும், யாருடன் அந்த உடல் உறவுகொள்ளவேண்டும் என்பதையும் பெற்றோரே நிர்ணயிக்க எண்ணுகிறார்கள். வீட்டில் சகோதர சகோதரியர் உட்பட மூத்தவர்கள் இருந்தால், பெண் உடல் குறித்த இந்த கண்காணிப்பில் மொத்த குடும்பமும் ஈடுபடும். உறவினர்களும் கூட. உறவினர்கள் என்பதும் குடும்பம் என்பதும் இங்கே இந்தியாவில் சாதிச்சமூகம்தான். சாதிக்காரர்களுக்கு இங்கே பல பெயர்கள் உண்டு. சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா, சித்தி, அத்தை, மாமா என்பதிலிருந்து கொஞ்சம் யோசித்தால் கூடப்பிறந்த அண்ணன், அக்கா, அம்மா, அப்பா என்று எல்லோருமே சாதிக்காரர்் கள்தான். ஆக உரிமை என்கிற பெயரிலோ அல்லது பாசம் என்கிற பெயரிலோ பெண்ணின் உடல் தன் சாதியைச் சேர்ந்த ஒருவன் அனுபவிக்கவே இருக்கிறது. என்கிற எண்ணத்தை அழுத்தமாகக் கொண்டிருக்கின்றனர். பெண்ணுடல் குறித்து இவர்கள் வகுத்துக்கொண்ட விதிமுறைகள் எல்லாமே சாதியின் பெயரால் இருந்தாலும் வெளியில் அப்படித் தெரிவதில்லை. அப்படி சொல்லிக்கொள்வதுமில்லை. ‘அவளுக்கு எது நல்லதென்று எங்களுக்குத் தெரியாதா’ என்றோ, ’அவளுக்கு என்ன தெரியும்’ என்றோ, ’அவளுக்கு என்ன தெரியும் பெரியவர்கள் பார்த்துக்கொள்வோம்’ என்றோ ‘என் பெண்ணை பொத்திப் பொத்தி வளர்த்தேன். அத்தனை செல்லம்’ என்றோ சொல்கிறார்கள். ஒன்று பெண்ணுக்கு ஒன்றும் தெரியாது. அவளால் தன் துணையை தான் தேட முடியாது என்கிற கருத்தோ அல்லது எங்கள் பெண்ணுக்கு நாங்கள்தான் துணை தேடுவோம் என்கிற இறுமாப்போ வெளிப்படுகிறது. அதன்பின்னால் சாதிதான் தன் கோர முகத்தை மறைத்துக்கொண்டு அந்தஸ்து,, பாசம், பற்று, கௌரவம் என்கிற வெவ்வேறு பெயர்களின் வாழ்கிறது.\nபெண்ணை ஏன் ’பொத்திப் பொத்தி’ வளர்க்கவேண்டும் எந்த ஆணையும் பொத்தி வளர்த்ததாக பெற்றோர் சொல்லி கேட்டிருப்போமா எந்த ஆணையும் பொத்தி வளர்த்ததாக பெற்றோர் சொல்லி கேட்டிருப்போமா ‘கிளியை வளர்த்து பூனை கையில் கொடுத்தேன்’ என்று கண்ணீர் வடிக்கையில் அந்தக் கிளியை எப்படி வளர்த்தோம் என்பதையாவது எண்ணிப் பார்ப்பதுண்டா ‘கிளியை வளர்த்து பூனை கையில் கொடுத்தேன்’ என்று கண்ணீர் வடிக்கையில் அந்தக் கிளியை எப்படி வளர்த்தோம் என்பதையாவது எண்ணிப் பார்ப்பதுண்டா சுதந்திரமாக பறக்கவேண்டிய கிளியை கூண்டில் அடைத்துவிட்டீர்கள். கிளி பறந்தாலும் மாலையில் கூடு அடைய வந்துவிடும் என்கிற நம்பிக்கை இல்லாமல் வேறு சாதிக்கிளியோடு பறந்துவிடுமோ என்கிற பயத்தில்தானே கூண்டில் அடைக்கப்படுகிறது. அதை அதன்போக்கில் விட்டிருந்தால் இன்னொரு கிளிக்காவது துணையாய் இருந்திருக்கும். ஆனால் நீங்களோ ஒன்றுசேரவே முடியாத பூனையின் கையில் சாதியின் பெயரால் ஒப்படைக்கிறீர்கள். பெரும்பாலான கிளிகளுக்குத் தெரியும்; முதல் பார்வையிலேயே இது கிளியல்ல..பூனை என்று. சில சமயங்களில் கிளிகளும் சாதியை நம்பி பூனைகளை கிளிகள் என்றெண்ணி ஏமாறுவதும் உண்டு. இப்படி ஏமாறுவதைத்தான் அகமண முறை என்கின்றனர். தன் சாதிக்க��ள் மணம் செய்துகொள்ளவேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணின் விருப்பம் அல்ல. எல்லா பெண்களும் அவரவர் பருவத்தில் எவர் மீதேனும் மையல் கொண்டிருக்கக் கூடும். அதற்கான வாய்ப்புகள் அதிகம். அந்த மையல் காதலாக கனியாமல் சாதி குறுக்கே விழுந்து தடுத்துவிடுகிறது. பல பெண்கள் தங்களை காதலிப்பவர்களை பிடித்திருந்தாலும் ஏற்றுக்கொள்ளாமல் போவதற்கும், காதலைச் சொல்லாமல் மறைத்துக்கொள்வதற்கும், அப்படியே பிடித்து, ஒப்புக்கொண்டு காதலித்தாலும் அது பாதியில் முடிந்துபோவதற்கும் பின்னால் சாதி அல்லது மதம் இயங்குகிறது. ஆண்கள் காதல் தோல்வியில் கவிதை எழுதுவதோ தாடி வளர்ப்பதோ வெளியுலகுக்குத் தெரிகிறது. ஆனால் பெண்களின் மனம் மௌனமாய் கண்ணீர் வடிப்பது எத்தனை பேருக்குத் தெரியும் சுதந்திரமாக பறக்கவேண்டிய கிளியை கூண்டில் அடைத்துவிட்டீர்கள். கிளி பறந்தாலும் மாலையில் கூடு அடைய வந்துவிடும் என்கிற நம்பிக்கை இல்லாமல் வேறு சாதிக்கிளியோடு பறந்துவிடுமோ என்கிற பயத்தில்தானே கூண்டில் அடைக்கப்படுகிறது. அதை அதன்போக்கில் விட்டிருந்தால் இன்னொரு கிளிக்காவது துணையாய் இருந்திருக்கும். ஆனால் நீங்களோ ஒன்றுசேரவே முடியாத பூனையின் கையில் சாதியின் பெயரால் ஒப்படைக்கிறீர்கள். பெரும்பாலான கிளிகளுக்குத் தெரியும்; முதல் பார்வையிலேயே இது கிளியல்ல..பூனை என்று. சில சமயங்களில் கிளிகளும் சாதியை நம்பி பூனைகளை கிளிகள் என்றெண்ணி ஏமாறுவதும் உண்டு. இப்படி ஏமாறுவதைத்தான் அகமண முறை என்கின்றனர். தன் சாதிக்குள் மணம் செய்துகொள்ளவேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணின் விருப்பம் அல்ல. எல்லா பெண்களும் அவரவர் பருவத்தில் எவர் மீதேனும் மையல் கொண்டிருக்கக் கூடும். அதற்கான வாய்ப்புகள் அதிகம். அந்த மையல் காதலாக கனியாமல் சாதி குறுக்கே விழுந்து தடுத்துவிடுகிறது. பல பெண்கள் தங்களை காதலிப்பவர்களை பிடித்திருந்தாலும் ஏற்றுக்கொள்ளாமல் போவதற்கும், காதலைச் சொல்லாமல் மறைத்துக்கொள்வதற்கும், அப்படியே பிடித்து, ஒப்புக்கொண்டு காதலித்தாலும் அது பாதியில் முடிந்துபோவதற்கும் பின்னால் சாதி அல்லது மதம் இயங்குகிறது. ஆண்கள் காதல் தோல்வியில் கவிதை எழுதுவதோ தாடி வளர்ப்பதோ வெளியுலகுக்குத் தெரிகிறது. ஆனால் பெண்களின் மனம் மௌனமாய் கண்ணீர் வடிப்பது எத்தனை பேருக்குத் தெரியும் இன்னொரு கிளியைத் தேடிய மனம் தெரிந்தே பூனைக்கு துணையாவது இப்படித்தான். ஆனால் ஆண்கள் நிறைந்த இவ்வுலகில் இலக்கியம், சினிமா, கதை, கவிதை என்று எல்லா வடிவங்களையும் கைப்பற்றி கோலோச்சும் ஆண்கள் பெரும்பாலும் பெண்கள் குறித்து ஏமாற்றுபவர்கள், தன்னைக் காதலித்துவிட்டு இன்னொருவனை மணம் செய்துகொள்பவர்கள் என்று சித்தரிக்கின்றனர். இந்தியாவில் இப்படியான சித்தரிப்புகளால் இகழப்படுபவர்கள் பெண்களாக இருந்தாலும் மறைமுகமாக அங்கே இகழப்படுவது சாதியோ அல்லது மதமோதான். ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு தன்னைவிட்டுச் சென்ற பெண்ணை குறைசொல்லாமல், அவளை அதற்கு நிர்பந்தப்படுத்திய சாதியையோ மதத்தையோ வெளிப்படையாக குற்றம் சொல்ல முடியவில்லை. இது குறித்தெல்லாம் பேசாமால் மேம்போக்காக பெண்ணை குறைசொல்லிக்கொண்டிருப்பது அவர்களுக்கு மிகவும் வசதியாய் இருக்கிறது. அப்போதுதான் இன்னொரு திருமணத்தை சாதிக்குள்ளேயே செய்துகொண்டு தான் பெற்றெடுக்கும் பெண்ணுக்கும் தான் காதலித்த பெண்ணுக்கு அவள் வீட்டார் செய்ததையே தானும் செய்யலாம்.\nஎல்லாம் சரி. ஏன் பெண்கள் தைரியமாக சாதிய வட்டத்தையோ மத நிர்பந்தத்தையோ தாண்டி வரலாமே ஏன் வருவதில்லை நம் வீடுகளில் பெண்களின் வளர்ப்பு அப்படி. இயல்பிலேயே ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஒரு கோடு போட்டு வளர்த்து பெண்கள் இதை மட்டும்தான் செய்யவேண்டும் இதைச் செய்யக்கூடாது என்கிற கட்டுப்பாட்டுக்குள்தான் அவர்கள் வளர்க்கப்படுகிறார்கள். பெற்றோரையோ அல்லது வீட்டையோ மீறும் துணிவு அவர்களுக்கு இல்லை என்பதற்கு அவர்கள் காரணம் இல்லை. ஏனெனில் அவர்கள் அப்படித்தான் வளர்க்கப்படுகிறார்கள். துணையின்றி வெளியே செல்வதற்குக் கூட அனுமதிக்கப்படாத பெரும்பாலான பெண்களுக்கு அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்று நாய்கட்கு இருக்கவேண்டியவற்றை பெண்ணின் இயல்பாக மாற்றிக் காட்டியுள்ள நம் சமூகத்தின் பெண்கள் எதிர்நீச்சல் போடவும் எதிர்த்து நிற்கவும் அனுமதிக்கப்படுவதில்லை. அப்படி எதிர்த்து நிற்பவர்களே கௌரவக் கொலைகள் என்கிற பெயரில் உயிர் பறிக்கப்படுகின்றனர்.\nஎவிடென்ஸ் அமைப்பு நடத்திய அண்மை ஆய்வுகளில் இந்த ஆண்டு மட்டும் 17 கௌரவக் கொலைகள் தமிழகத்தில் நடந்திருப்பதாக அறிகிறோம். இவை கணக்கில் வந்த, வழக்கு பதி���ப்பட்ட கொலைகள். வெளியில் தெரியாமல் எத்தனை நடக்கிறதோ யாருக்குத் தெரியும் பல கொலைகள் தற்கொலை என்கிற பெயர் பெறுகின்றன. ‘வயிற்றுவலியால் தற்கொலை’ என்றே பல வழக்குகள் மூடப்படுகின்றன. கௌரவக் கொலைகளில் கொலை செய்பவர்கள் குடும்பத்தாராக இருப்பதால், புகார் கொடுக்கவும், வழக்கு தொடுக்கவும் யார் இருப்பார்கள் என்பது கேள்விக்குறி. இப்படித்தான் பல கௌரவக்கொலைகள் மூடி மறைக்கப்படுகின்றன.\nபடிநிலையில் தன் சாதியைவிட கீழ் உள்ள சாதியிலிருந்து ஒரு ஆணை பெண் காதலித்துவிட்டால், அந்தப் பெண் கொல்லப்படுகிறாள். குறிப்பாக அந்த ஆண் தலித்தாக இருந்தால் ஒன்று அந்தப் பெண் ஊரைவிட்டு வெளியேறி கண்காணாத இடத்தில் வாழவேண்டும். அல்லது கொலையுண்டு சாகவேண்டும் என்பதே தமிழகத்தின் தற்போதைய நிலைமை. அதிலும் தர்மபுரி சாதிய வன்முறைகளுக்குப் பின் தமிழகத்தில் நடைபெறும் சாதிய அரசியலும், மக்களை தலித், தலித் அல்லாதோர் என்று பிரித்து வைப்பதுமாக மிகவும் முனைப்புடன் நடந்து வரும் முயற்சிகள் மக்கள் மனங்களை மேலும் சாதியத்துக்குள் அமிழ்த்துவிட்டிருக்கின்றன.\nதஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே சூரக்கோட்டையில் மாரிமுத்து என்கிற தலித் இளைஞரை மணம் செய்துகொண்ட அபிராமி இன்று கணவனை கோரமான கொலையின் மூலம் இழந்து, கைக்குழந்தையுடன் நிராதரவாக நிற்கிறார். காரணம் சாதி. ஆதிக்க சாதி வெறி. விழுப்புரத்தைச் சேர்ந்த கோகிலா என்கிற பறையர் பெண் கார்த்திகேயன் என்கிற அருந்த்திய இன இளைஞரை மணந்ததற்காக கொல்லப்பட்டார். காந்தளவாடியைச் சேர்ந்த பிரியா என்கிற பறையர் இனப்பெண் தன் தலித் இனத்தைச் சேர்ந்த பையனும் வன்னிய இனத்தைச் சேர்ந்த பெண்ணும் ஊரைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டபின், அவர்களுக்கு தோழி என்கிற காரணத்தாலேயே கொல்லப்பட்டார். காரணம் சாதி. சிட்டாம்பூண்டி என்கிற கிராமத்தில் ஒரு வன்னிய இளைஞரை கைபிடித்த காவேரியை சாதிப்பெயர் சொல்லித் திட்டி, பிறந்தவீட்டுக்குப் போக்க்கூடாது என்று தடுத்து சித்தரவதை செய்த்தில் அவர் இறந்தார். அது கொலையா தற்கொலையா என்று வழக்கு நடக்கிறது. காரணம் சாதிவெறி. தஞ்சை மாவட்டம் ஆம்பலாப்பட்டுகிராமத்தைச் சேர்ந்த சத்யா டேனியல் செல்வகுமார் என்கிற தலித் இளைஞரை மணந்ததால் சாதுரியமாகப் பேசி கிராமத்துக்கு அவரை வரவை���்து அவருடைய காதில் விஷம் ஊற்றிக் கொன்றதன் காரணம்… சாதிவெறி. இப்படி பட்டியல் போட்டால் போட்டுக்கொண்டே போகலாம். இத்தனை பெண்களின் கொலைகளுக்கும் காரணம் சாதிவெறி.. பெற்றோரின் சாதிவெறி இப்படி ஆதிக்க சாதிப்பெண்களைக்கொல்கிறது என்றால், ஆதிக்கசாதி ஆண்களின் சாதிவெறி தலித் பெண்களைக் கொல்கிறது.\nசென்ற ஆண்டு கடலூரில் ஒரு போட்டோ ஸ்டுடியோவில் பணியாற்றிய சந்தியாவை ஆதிக்கசாதி ஆண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கினார்கள். எங்கெங்கே சாதிக் கலவரங்களும் வன்முறைகளும் ஒங்குகிறதோ அங்கெல்லாம் ஆதிக்க சாதிக்கு இரையாவது தலித் பெண்களின் உடல்கள்தாம். மன்னர் காலத்திலிருந்தே இன்னொரு நாட்டுக்குப் படையெடுத்துப் போகும் வீர்ர்கள் எதிரி நாட்டுப் பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்குவதைப் வரலாற்றில் வாசித்திருக்கிறோம். சமகாலத்திலும் இந்திய அமைதிப்படை இலங்கைக்குச் சென்றபோது அங்கே பெண்களுக்கெதிராக பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட்தை ஈழத்துப்பெண்கள் வாய்மொழியாகச் சொல்லவும் இலக்கியங்களிலும் பதிவு செய்யப் பார்க்கிறோம். இப்படி பெண்களின் உடல் மீது ஆண்கள் ஆதிக்கம் செலுத்த நினைப்பது என்பது அவர்களின் ஆணாதிக்கம் மட்டுமல்லாமல் பணத்திலோ பொருளாதாரத்திலோ அதிகாரத்திலோ உயர்ந்திருப்பதனாலும்கூட. இது உலகம் முழுவதும் உள்ள பொதுத்தன்மை. சாதியால் தான் உயர்ந்தவன் என்று தன்னைக் கருதிக்கொள்பவர்களுக்கும் இந்த ஆதிக்கத் தன்மை கடத்தப்படுகிறது. ஏற்கனவே தான் ஓர் ஆண் என்பதில் இருக்கும் ஆதிக்க உணர்வும் உடமை உணர்வும், அந்தப் பெண் ஒரு தலித் பெண் அல்லது மநுஸ்மிருதியின்படி தனக்குக் கீழுள்ள சாதியில் பிறந்தவள் என்றால் ஆணாதிக்கத்துடன் சாதி ஆதிக்கமும் வெறியும் இணைந்துகொள்ள அப்பெண்ணின் வயிற்றில் தன் கருவை வளரவிடுவதில்தான் தன் சாதிப்பெருமை அடங்கி இருப்பதாக நம்பும் வன்முறையாளன் பெண்களை பாலியல் வல்லாங்கு செய்கிறான். ஆனால் ஒரு சாதிக் கலவரத்தில், சாதிய வன்முறையில் மட்டும் தலித் பெண்ணின் உடல் தீண்டத்தக்கதாகிவிடுகிறது. அதாவது இந்தியாவில் பார்ப்பனியம் வளர்த்த புனிதம் தீட்டு என்கிற வகைப்பாட்டுக்குள் அடக்கிவிடும் மனித உயிர்களுள் தீட்டு என்று ஒதுக்கிவைக்கப்பட்டவர்களின் சாதியில் பிறந்த பெண்களின் உடல் வன்முறையாய் பு��ரும்போது களங்கப்படுவதாக ஆதிக்கசாதி ஆண்மனம் எண்ணுகிறது. இதுவரை ஆதிக்கசாதிக்கு மட்டும் தீட்டாயிருந்த பெண்ணுடல் இனி அனைவருக்கும் தீட்டானதாக களங்கப்பட்டதாக மாறிவிடுவதாக அவன் நம்புகிறான். அதற்கான திட்டமே பாலியல் வல்லாங்கு.. சாதிய வன்முறையில் பாலியல் வன்முறை என்பதன் அடிப்படை களங்கப்படுத்தும் நோக்கமே இங்கே பிரதானம். பாலியல் விழைவோ இச்சையோ இரண்டாம்பட்சம்தான். ஆக பெண்ணுடல் இங்கே தன் வேட்கைக்காகவும், சாதிப்பெருமையை பறைசாற்றுவதற்காகவும் சிறுமைப்படுத்தப்படுகிறது. இதுவே கயர்லாஞ்சியில் பிரியங்காவுக்கு நடந்தது. சாதிமோதல், சாதிக்கலவரம் எதுவுமே இல்லாமல் வெறுமனே அதிகாரம் மட்டுமேயானாலும் கூட அதற்கும் தலித் பெண்களின் உடல்கள் இரையாகும் கொடூரத்தின் சாட்சிகளாய் நாம் இருக்கிறோம். வாச்சாத்தியில் பழங்குடியின பெண்களுக்கு நடந்தது என்ன வனத்துறையும் காவல்துறையும் இணைந்து பெண்ணுடலில் பாலியல் சித்திரவதை செய்தன. அரச அதிகாரம், காக்கிச்சட்டை என்கிற அதிகாரம் என்கிற இரட்டை அதிகாரத்துடன் ஆண் என்கிற அதிகாரமும் இணைய, அதிகாரமில்லாத தலித் பழங்குடியினப் பெண்கள் அச்சப்படுவார்கள் வெளியில் சொல்லமாட்டார்கள், மிரட்டி வைக்கலாம் என்று அவர்களிடம் அத்துமீறி பாலியல் வன்புணர்ச்சிகளுக்குப் பின்னால் சாதியுணர்வு இல்லை என்று சொல்ல முடியாது. இங்கே வன்புணர்ச்சியாளர்களின் சாதிகள் நமக்குத் தெரியாது. ஆனால் நிச்சயம் அவர்கள் பழங்குடியினர் அல்ல. வல்லாங்கு செய்தது அரச அதிகாரம் மட்டுமல்ல, சாதிய மனமும் சேர்ந்துதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavimathy.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-23T12:31:32Z", "digest": "sha1:I7GGW2DPUSV2VAHOKCJYFKZ4HI3GFIMA", "length": 9438, "nlines": 62, "source_domain": "kavimathy.wordpress.com", "title": "அறிவிப்புகள் | கவிமதி", "raw_content": "\nசாதி, மதம், மூட நம்பிக்கைகள், சடங்குகள், ஆணாதிக்கம், பொருளாதாரச் சுரண்டல் என அனைத்து வித இழிவுகளிலும் புதையுண்டு கிடந்த சமூகத்தை அவை அனைத்திலிருந்தும் மீட்டெடுத்து தன்மதிப்பு, சகோதரத்துவம், சமத்துவமுடைய ஒரு சமூகமாக மாற்ற தன் வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்த ஒரு மனிதர் பெரியார். தனது 95 ஆண்டு கால வாழ்க்கையில் ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கும் … Continue reading →\nPosted in அறிவிப்புகள்\t| Tagged பெரியாருடன் ஒரு பயணம்\t| பின்னூட்டமொன்றை இடுக\nதமிழம்.வலை ( http://www.thamizham.net ) 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1. தமிழ்ப் பேழை/2. சிற்றிதழ்கள்/3. கல்வி/4. நாள் ஒரு நூல். தமிழ்ப் பேழையில் இருப்பவை… குழந்தைகளுக்கான நல்ல தமிழ்ப் பெயர்கள் (30,000 பெயர்கள்), தமிழ் வளர்க்கப் பாடுபட்ட தமிழர்களின் படங்கள் (313 படங்கள்), தமிழரின் பெருமைமிகு படைப்பாக்கங்கள் (நிகண்டு, புறநானூறு பாடல்கள்), தமிழியமான இசைப்பாடல்கள் (45 … Continue reading →\nPosted in அறிவிப்புகள்\t| Tagged தமிழம் வலை. www.thamizham.net\t| பின்னூட்டமொன்றை இடுக\nதமிழ்நாடு பறையர் பேரவை பறையர் கலைத் திருவிழா நிகழ்ச்சி\nதமிழ்நாடு பறையர் பேரவை பறையர் கலைத் திருவிழா நிகழ்ச்சி நாள்: 18.09.2010 , சனிக்கிழமை நேரம் :மாலை 3 மணி முதல் இரவு 9 மணிவரை இடம் : அண்ணாமலை முத்தையா செட்டியார் அரங்கம் சென்னை. அழிந்து வரும் பறையர்களின் வரலாறு ,கலை, கலாச்சாரம், பண்பாடு மற்றும் நாகரீகத்தினை மீட்டெடுக்கும் பணியில் தமிழ்நாடு பறையர் பேரவை … Continue reading →\nPosted in அறிவிப்புகள்\t| Tagged தமிழ்நாடு பறையர் பேரவை பறையர் கலைத் திருவிழா நிகழ்ச்சி\t| 2 பின்னூட்டங்கள்\n சோனியா, மன்மோகன் சிங், சிதம்பரம் கும்பலே\n சோனியா, மன்மோகன் சிங், சிதம்பரம் கும்பலே via கவிமதி: நடுவண் அரசே via கவிமதி: நடுவண் அரசே மாநில அரசுகளே சோனியா, மன்மோகன் சிங், சிதம்பரம் கும்பலே\nPosted in அறிவிப்புகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nபுதுச்சேரியில் துளிப்பா(ஐக்கூ) குறித்த ஒருநாள் ஆய்வரங்கம்\nபுதுச்சேரியிலிருந்து வெளிவரும் கரந்தடி இதழ் சார்பாக 11.10.2009 ஞாயிறு அன்று துளிப்பா(ஐக்கூ),நகைத்துளிப்பா(சென்றியு),உரைத்துளிப்பா(ஐபுன்),ஈறுதொடங்கித் துளிப்பா(ஐக்கூ அந்தாதி),இயைபுத் துளிப்பா(லிமரிக்கூ) ஆகியன குறித்த ஒருநாள் ஆய்வரங்கு நடைபெற உள்ளது. மேற்குறித்த தலைப்பில் ஆய்வுக்கட்டுரை படிக்க விரும்புவோர் புதுவைப் பாவலர் சீனு.தமிழ்மணி அவர்களிடம் செல்பேசியில்(+91 94436 22366)தொடர்புகொள்ளலாம்.அயல் நாட்டினர் கட்டுரை அனுப்ப விரும்பினால் முனைவர் மு.இளங்கோவன் மின்னஞ்சல் muelangovan@gmail.com முகவரிக்குக் கட்டுரையை … Continue reading →\nPosted in அறிவிப்புகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇனிய நண்பர்களே இலட்சியக்கவி அறிவுமதி அவர்களின் படைப்புகளின் முழுத்தொகுப்பு மிக விரைவில் வெளிவரவுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். அனைத்து விவரங்களுக்கும் தமிழ் அலை ஊடக உலகம் tamilalai@gmail.com பேச// +91 9786218777\nPosted in அறிவிப்புகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇந்திய இராணுவ வாகனத் தாக்குதல், ஈழஆதரவுப் போராட்ட வழக்குகளுக்கான நிதி\nஈழத்தமிழர் படுகொலைக்கு எதிராக கடந்த ஓராண்டில் மட்டும் தமிழகம் முழுதும் பெ.தி.க வினர் நடத்திய பொதுக்கூட்டங்கள், பிரச்சாரப்பயணங்கள், ஆர்ப்பாட்டங்கள், முறையாக அறிவித்த மற்றும் அறிவிக்காத போராட்டங்கள் குறித்து முழுமையாகத் தொகுத்து இணையத்தில் பதிவு செய்யுங்கள். களத்தில் இறங்காமல் இணையத்தில் மட்டுமே சவடால் அடிக்கும் புரட்சியாளர்கள் நிறைந்துள்ள காலம் இது. ஆனால் களத்தில் தொடர்ந்து உழைக்கும் உங்கள் … Continue reading →\nPosted in அறிவிப்புகள்\t| 1 பின்னூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-23T13:12:00Z", "digest": "sha1:LWAHC3TJZQ7PYNG2C5OP2C4A2FD2KMQR", "length": 14570, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "அகமுகம் புறமுகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஉளவியலில் மனிதர்களை ஆளுமை அடிப்படையில் அகமுகம்-புறமுகம் என்று இரண்டு வகையாகப் பாகுபாடு செய்வர். அகமுகம் என்பதை ஆங்கிலத்தில் (Introversion) என்றும் புறமுகம் என்பதை (Extroversion) என்றும் குறிப்பிடுவர். பொதுவாக, அகமுகம் என்பவர்கள் தம்மைப் பற்றிய எண்ணத்திலேயே ஆழ்ந்து இருத்தல், சமூகத் தொடர்பில் இருந்து விலகியிருத்தல், தம்வயப்பட்டும் கூச்சம் மிகுந்தும் காணப்படுதல் போன்ற பண்புகளைப் பெற்றும் காணப்படுவர். ஆனால் புறமுகம் என்பவர்கள் அகமுகப் பண்பு கூற்றினுக்கு நேர் எதிரிடையான பண்புக்கூறுகளைக் கொண்டு காணப்படுவர். சமூக ஏற்பினைப் மிகுதியாகப் பெற விழைவது, நண்பர்களைப் பெறுவது அச்சம் கூச்சமின்றி பிறருடன் விரைவாகப் பழகுவது போன்றவை இவர்களிடம் காணப்படும் பண்புக்கூறுகளாகும்.\nமனித ஆளுமையைப் பண்புக்கூறுகளின் அடிப்படையில் முதன் முதலில் அகமுகம் புறமுகம் என்று வகைப்படுத்தியவர் காரல் யூங் என்ற உளவியல் அறிஞர். இவரின் வகைப்பாடு சில ஐயங்களை அறிஞர்கள் இடையே ஏற்படுத்திய போதிலும் அகமுகம் புறமுகம் என்ற பண்புத்தொகுதிகள் உளவியல் விளக்கங்களில் முக்கிய இடத்தைப் பெற்றுத் திகழ்கின்றன. தனிமனிதனின் உள்ஊக்குத்திறன்(Libido) உள்நோக்கிச் செல்லுமாயின், அவன் அகமுக ஆளுமைக் கொண்டவனென்றும் வெளி உலகை நோக்கிச் செல்லுமாயின், அவன் புறமுக ஆளுமைக் கொண்டவனென்றும் காரல் யூங் ஆளுமை வகைப்பாடுகளை விளக்குகிறார். ஒவ்வொருவரிடமும் சில அகமுக பண்புக்கூறுகளும் புறமுகப் பண்புக்கூறுகளும் காணப்படுகின்றன. இவற்றில் எப்பண்புத்தொகுதி மிகுதியாக இருக்கிறதோ அதையொட்டியே அவரின் ஆளுமைத் தீர்மாணிக்கப்படும். ஆகவே எவரும் முற்றிலும் அகமுக ஆளுமை உடையவராகவோ புறமுக ஆளுமை உடையவராகவோ இருக்கமுடியாது. காரல் யூங் இவ்விரு ஆளுமைப் பண்பு உடையவர்களையும் புலன்ணுனர்வு,சிந்தனை,உணர்ச்சி, உள்ளுணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாகப் பிரிக்க முடியும் என்று மேலும் கூறுகிறார்.\nஅகமுகம்,புறமுகம் என்ற இரு பண்புக்கூறுகளுக்கு இணையாக கிளர்ச்சிவகை(Excitory), உளத்தடை வகை(Inhibitory) ஆகிய இரு பண்புக்கூறுகளை பாவ்லவ் கூறுகிறார். மனிதர்களின் ஆளுமைப் பண்புக் கூறுகளுக்கு மைய நரம்பு மண்டலமே முக்கியக் காரணம் என்று இவர் கருதினார். நாய்களை வைத்து இவர் நடத்திய ஆக்கநிலையிருத்த சோதனைகள் மூலம் இதை மெய்ப்பித்தும் காட்டினார். இத்தகைய ஆளுமைப் பாகுபாடு மனிதர்களிடம் காணப்படும் அகமுகம் புறமுகம் ஆகியவற்றிற்கு இணயாக இருப்பதையும் இவர் கண்டறிந்தார்.\nமனிதர்களின் ஆளுமை வகைப்பாட்டைக் கண்டறிய பல சோதனைகள் செய்து, பாவ்லாவின் கருத்துகளை உண்மையெனக் கண்டறிந்தவர். இவர் மனிதர்களிடம் காணப்படும் ஆளுமைப் பண்புக்கூறுகளை ஆராய்வதற்காக தரப்படுத்தப்பட்ட(Standardised) பல வினநிரல்களை(Questionnaire) அமைத்தார். இந்த வினா நிரல்களின் உதவியோடு பலதரப்பட்ட மக்களை சோதித்தார். பவ்லாவ் கூறிய கிளர்ச்சியுறு வகை மனிதர்களிடம் புறமுக ஆளுமையாகவும் தடையுறுவகை என்னும் பண்புக்கூறு அகமுக ஆளுமையாகவும் காணப்படுகின்றன என்று கண்டறிந்தார். இந்தச் சோதனைகளின் மூலம் அகமுக ஆளுமை, புறமுக ஆளுமை ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை விளக்கிக்காட்டினார்.\nதாமாகச் செய்யக்கூடிய செயல்களில் மட்டுமே அக்கறை காட்டுவர்\nபிறரது நட்பினைப் பெற விரும்பமாட்டார்கள்\nதத்துவமும் ஆராய்ச்சித் திறனும் கொண்டிருப்பர்\nஎளிதில் மனவெழுச்சி அடைவர், கற்பனைத் திறன் மிக்கவராய் இருப்பர்\nசமுக ���ற்புடைமையை(Social Acceptance) பெரிதும் விரும்புவர்\nபிறரோடு நட்பு கொள்ளுதல், உரையாடுதல் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருப்பர்\nதம் குற்றம் காணாதவர், தற்புகழ்ச்சியில் ஈடுபடுவர்\nதனிமையை விரும்பாதவர், தலைமையை ஏற்க முன் வருபவர்\nதேவைக்கு மேல் நம்பிக்கை உடையவர்\nஎதையும் ஆழ்ந்து சிந்திக்காமல் உள் துடிப்புக்கு(Imulse) ஏற்ப விரைந்து செயல்படுவர்.\nகல்வியில் மனவியல் - பேரா. எஸ். சந்தானம், சாந்தா பதிப்பகம், சென்னை.\nவாழ்வியற் களஞ்சியம்(தொகுதி ஒன்று) - தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மே 2017, 07:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-23T13:12:05Z", "digest": "sha1:KJYARVCGYCGL2HTXNDTHRHKI75D5TV5E", "length": 6490, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உணவு விடுதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► இந்திய உணவு விடுதிகள்‎ (1 பகு, 21 பக்.)\n\"உணவு விடுதிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.\nஎம்ஜிஎம் கிராண்ட் லாஸ் வேகாஸ்\nஷங்க்ரி-லா ஹோட்டல் - சிங்கப்பூர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூன் 2014, 16:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-05-23T13:12:03Z", "digest": "sha1:WWFZRDFT47EXCJV4ZV4ONB6ZQX7SVWBP", "length": 5550, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரூபிசெம்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nரூபி செம்சு (RubyGems) என்பது ரூபி நிரலாக்க மொழிக்கான ஒரு பொது மேலாண்மைக் கருவி ஆகும். ரூபி நிரல்களையும் காப்பகங்களையும் விநியோகிப்பதற்கான தரப்படுத்தப்பட்ட முறை இதுவாகும். இதனைப் பயன்படுத்தி இவற்றை இலகுவாக நிறுவி மேலாண்மை செய்ய முடியும். ரூபி 1.9 மற்றும் அதன் பின்னர் வெளியிடப்பட்ட அனைத்து பதிவுகளிலும் ரூபி செம்சு ஒரு பகுதியாக உள்ளடக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 17:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeeno.blogspot.in/2014_08_01_archive.html", "date_download": "2018-05-23T12:45:18Z", "digest": "sha1:H4BSHW3PEPBBROSNO7MVW3QR4OCBV7CD", "length": 14926, "nlines": 113, "source_domain": "jeeno.blogspot.in", "title": "விழுதுகள்: August 2014", "raw_content": "\nஆயிரத்தில் ஒருவன் (1965) - ஏன் பார்க்க வேண்டும்\nசென்னையில் + தமிழத்தில் restored, digitized அயிரத்தில் ஒருவன் வெளிவந்து சுமார் 150 நாட்களை கடந்து (ஒரு ஷோவுடன்) இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. சத்யம் திரையரங்கில் முதல் தடவை பார்த்த போது பாதி அரங்கு நிறம்பியிருந்தது. போன வாரம் மறுபடியும் போன போது (கொஞ்சம் சிறிய அரங்கு, ஆனாலும்) ஹவுஸ் ஃபுல். சத்தியமா எதிர்பார்க்கவேயில்லை..\n.49 ஆண்டுகளுக்கு முன் 1965-ல் வெளிவந்த படம்., இன்னும் ஹவுஸ்ஃபுல் என்றால் நிச்சயம் ஹிஸ்டரி தான். படம் முழுக்க டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருக்கின்றது. 35mm-ஐ 70mm-ஆ மாற்றும் போது வெகு சில இடங்களில் பல்லிளித்தாலும் அதெல்லாம் குறையே அல்ல. மேலும், படத்தின் பின்னனி இசை முழுவதும் திரும்ப ரீ-ரெக்கார்டிங் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டலில் கேட்பது இன்னும் இனிமை.\nபடம் எப்படினு எல்லாம் சொல்ல வேண்டியதில்லை. பழைய படமாச்சே, அதுவும் எம்.ஜி.ஆர். காலத்திய படம். போர் அடிக்கும் என்று இளசுகள் நினைத்தால் மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்காக சொல்லவேண்டுமென்றால் இது ஒரு ஆங்கில படத்தின் தழுவல்.\nவாத்தியாருக்கே உண்டான ஹீரோயிஸம் இருந்தாலும், அவர் நேரடியாக அரசியலுக்குள் நுழைந்த பிறகு வந்த படங்களில் உள்ள ஹீரோயிஸத்தை விட, இப்பொழுது விரல் சுத்துற பசங்க பன்ற ஹீரோயிஸத்த விட ரொம்ப குறைவு. சில இடங்களில் பஞ்ச் தான்.\n\"மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா\" என்று நம்பியார் கண்ணை உருட்டி ஆக்ரோஷத்துடன் கேட்க, வாத்தியார் கூலாக சொல்வது, \"ஹூம். சி��ம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்\". செம பஞ்ச்.\nஅந்த கால எம்ஜிஆர் படங்கள் திரையில் வந்தால் எத்தனை குதூகலம் இருக்கும், ரசிகர்களின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும் என்ற நமக்கு தெரியாது. தெரிந்து கொள்ள, ஒன்று அந்த காலத்தில் இருந்திருக்க வேண்டும், அல்லது அப்பொழுதைய பழைய வீடியோக்கள் ஏதாச்சும் இருந்திருக்க வேண்டும். இரண்டும் இல்லை. ஆனால், இப்போது கிடைத்திருப்பது ஒரு விதத்தில் பாக்கியம். அந்த கால ரசிகர்கள் இப்பொழுது படத்தை பார்க்கும் போது தெரிந்து கொள்ளலாம்.\nசுமார் 10 வருடங்களுக்கு முன் என் ஊரில் அலிபாபாவும் 40 திருடர்களும் திரையிட்டிருந்தார்கள். சும்மா ஒரு சேஞ்சுக்கு அந்த படம் போனேன். தியேட்டர் ஹவுஸ்ஃபுல். செம கூட்டம். படம் ஆரம்பித்தவுடன் ஒருத்தர் கை நிறைய கற்பூரம் கொண்டு வந்து ஸ்க்ரீன் முன் வைத்து கொழுத்தி விட தியேட்டர்காரங்க அலரிட்டாங்க.\nசத்யம் போன்ற தியேட்டருக்கெ வராதவர்களே குடும்பத்தோடு வந்து பார்க்கின்றனர். நான் பார்க்கும் போது, முதல் வரிசையில் (10 ரூ டிக்கெட்) ஒரு பாட்டி ஒவ்வொரு சீனுக்கும் சிரித்து சிரித்து பார்த்துக் கொண்டிருந்தார். அவரோட சிரிப்பு பின்னிருக்கையில் இருந்து படம் பார்த்த எனக்கே கேட்டது.\nஇன்னொருத்தர் வெளியூர் போல. இருக்குற மொத்த டிக்கெட்டையும் வாங்கிவிட்டிருந்தார். சுமார் 20-25 பேர். ஆங்காங்கே சிதறி உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். எல்லாம் 50+\nஇன்னொன்றையும் சொல்ல வேண்டும். அந்த கால ரசிகர்களின் ரசனை உண்மையில் நம் காலத்தை விட மேம்பட்டது. இந்த கால இளசுகளால் புரிந்து கொள்ள சிரமமா இருக்கும் வசனங்களையெல்லாம், வசனம் வரும் முன்னே கைதட்டி ஆரவாரம் செய்துகொண்டிருந்தனர்.\nவாத்தியார் படங்களில் வந்த கத்தி சண்டைகள் பெரும்பாலும் நிஜமானவை. இந்த படம் வந்த காலகட்டங்களில் டூப் .வந்தாலும், எங்கும் டூப் இருப்பது போல் தெரியவில்லை, அதற்கான தேவையும் இல்லை.\nஇதையெல்லாம் விட எனக்குகைன்னொரு தடவை படம் பார்க்க வைத்தது, படத்தில் பாடல்கள். 7 பாடல்கள். அத்தனையும் முத்துக்கள். படம் டைட்டிலில் ஒரு பக்கம் வாலியும் இன்னொரு பக்கம் கண்ணதாசன் படம். கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போலிருந்தது.\nடிஜிட்டல் வெர்ஷனில் தியேட்டரில் பாடல்களை கேட்கும் போது சுத்தமாக உறுத்தவில்லை. இன்னும் சொல்லப் போனால் பழை�� பாடல்களுக்கே உரிய இசை கொஞ்சம்+வார்த்தைகள் தெளிவு.\nஜெ-வின் இன்ட்ரோ பாடல் 'பருவம் எனது பாடல்' முதல் கடைசி பாடலான 'அதோ அந்த பறாவை போல' வரை சூப்பர் சூப்பர் சூப்பர்ஜி.\nஇரண்டு பாடல்களை குறிப்பிட வேண்டும்.\n1. 'உன்னை நான் சந்தித்தேன்' என்று சட்டென்று சுசீலா குரலில் இன்ட்ரோ இசை இல்லாமல் பாடல் வரி ஆரம்பிப்பது நச்.\n2. 7 பாடல்களில் எனக்கு கடைசியா சுமாரா பிடித்த பாடல் 'நானமோ' பெரும்பாலும் கேட்க மாட்டேன். ஆனால், இங்கே கேட்கும் போது, முதல் 5 செகன்ட் ஒரு வாத்தியம் வந்து நிறக; 'சடாரென்று' டெம்பொவை ஏத்தும் அடுத்த பத்து செகன்ட், அதுவும் 'தியேட்டரில்' கேட்கும் போது, ரியலி வொன்டர்புல். கேட்டு பாருங்க.\nஇந்த படம் நிச்சயம் அந்த கால ஜாம்பவான்களின் மெகா கூட்டணி. எம்ஜிஆர்+ஜெ+நம்பியார்+நாகேஷ்+கண்ணதாசன்+வாலி+டிஎமெஸ்+சுசீலா+விசு ராமு+பந்துலு. வேறென்ன வேண்டும்\nநிச்சயம் மறக்க முடியாத அனுபவம். ட்ரை பன்னி பாருங்க. உங்க 120 ரூ கண்டிப்பா வொர்த். வேறென்ன சொல்ல...\nதேவனின் கோவில் - அறுவடை நாள் - சுகா - இந்த பாட்ட பத்தி நான் என்ன எழுத எழுதியதை திரும்ப திரும்ப வாசித்ததையே தருகிறேன். சுகா எழுதியது, உரிமையோடு பேஸ்ட் செஞ்சுகிறேன். கடைசியா நான். **************...\nஆயிரத்தில் ஒருவன் (1965) - ஏன் பார்க்க வேண்டும்\nசமையல் டிப்ஸ் - ஆண்களுக்காக\n\"உலகில் பெண்கள் 'மட்டும்' தான் சமையல் எக்ஸ்பர்டா இது என்னடா கொடுமை\"-னு மல்லாக்கப் படுத்து (சரக்கடிக்காம இருந்த போதுனு சொன...\nவழக்கம் போல படத்தை தரவிறக்கம் செய்து பார்க்க பயப்பட்டு இத்தனை நாட்கள் பார்க்காமல் விட்ட படம் இது. எனக்கு horror படங்கள் என்றால் பயங்கர அலர்ஜ...\nஉலகக்கோப்பையை வென்றது இந்தியா. இந்தியா வென்றதை விட, இலங்கையை இந்தியா தோற்கடித்தது பல சிறப்புகளை உடையது. 3 விக்கெட் விழுந்ததும் தோனி உள்ளே வ...\nசினிமா (23) அறிவியல் (11) சமூகம் (8) அரசியல் (6) பொதுவானவை (6) சென்னை (3) தொலைக்காட்சி (3) விளையாட்டு (3) Christopher Nolan (2) காதல் (2) சச்சின் (2) சிரிப்பு (2) AVATAR (1) அசைவம் (1) ஆடித்தள்ளுபடி (1) ஐ.பி.எல். (1) கணிதம் (1) கதை (1) கல்லூரி பிட் (1) சமையல் (1) சிவாஜி (1) சென்னை போலீஸ் (1) சைவம் (1) தமிழ் (1) பதிவர் வட்டம் (1) பத்திரிக்கை (1) பாரதி (1) மத‌ம் (1) விகடன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kannansongs.blogspot.com/2007/10/blog-post.html", "date_download": "2018-05-23T12:43:13Z", "digest": "sha1:BOCCPLV3CYWOSZKRVOP5HHGJMMDRGWJY", "length": 25536, "nlines": 481, "source_domain": "kannansongs.blogspot.com", "title": "கண்ணன் பாட்டு: ஆடுகின்றான் கண்ணன்.", "raw_content": "\nபாடல் வரிகள், பாடல் இசை, பாடல் காட்சி\nமுத்தமிழால் முதல்வனைக் கொண்டாடி மகிழ\nநம்மை உடையவன் நாரணன் நம்பி\nஅவனைச் சுவைக்கும் தமிழ்ப் பாடல்களின்...\n70. வாணி ஜெயராம்: கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்க...\n* இரா. வசந்த குமார்\n - அரை மணி நேரத்தில்\n*அசைந்தாடும் மயில் ஒன்று காணும்\n*அரி அரி கோகுல ரமணா\n*ஆசை முகம் மறந்து போச்சே\n*ஆடாது அசங்காது வா கண்ணா\n*எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே\n*என்ன தவம் செய்தனை யசோதா\n*என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே\n*கண்ணபுரம் செல்வேன் கவலையெல்லாம் மறப்பேன்\n*கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்\n*கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்\n*கண்ணன் என்னும் மன்னன் பேரை\n*கண்ணன் மணி வண்ணன் - அவன் அருமை சொல்லப் போமோ\n*கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்\n*கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்\n*கண்ணன் வருவான் கதை சொல்லுவான்\n*கண்ணா என் கையைத் தொடாதே\n*கண்ணா கருமை நிறக் கண்ணா\n*கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான்\n*குருவாயூர் ஏகாதசி தொழுவான் போகும் போல்\n*குலம் தரும் செல்வம் தந்திடும்\n*கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா\n*சண்முகக் கண்ணனும் மோகனக் கண்ணனும்\n*சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ\n*செம்பவள வாய்திறவாய் யதுகுல கண்ணா\n*தாண்டி விடலாம் கடல் தாண்டி விடலாம்\n*நாடே நாடாய் வீடே வீடாய்\n*நாளை என்பதை யார் தான் கண்டார்\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*நீல வண்ண கண்ணா வாடா\n*பாடிடுக பாடிடுக பரந்தாமன் மெய்ப்புகழை\n*பிருந்தா வனமும் நந்த குமாரனும்\n*பூதலத்தை ஓரடி அளந்த ரூபமான\n*போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்\n*மனதார அழைக்கிறேன் நான் முகுந்தா\n*மா ரமணன் உமா ரமணன்\n*மாணிக்கம் கட்டி மணிவயிரம் இடைகட்டி\n*யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே\n*யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே\n*ராதே என் ராதே வா ராதே\n*ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ\n*ராம நாமம் ஒரு வேதமே\n*வருக வருகவே திருமலை உறைந்திடும்\n*வான் போலே வண்ணம் கொண்டு\n*விழிக்குத் துணை திருமென்மலர் பாதங்கள்\nஇந்தப்பாடல் ஏற்கனவே எனது பதிவொன்றில் இடப்பட்டதுதான். இருந்தாலும், இது கண்ணன் பாட்டில் இருப்பதுவும் ஒரு அழகுதான் என்றெண்ணி, இங்கே பதிவு செய்கின்றேன்.\n\"ஆடுகின்றான் கண்ணன்\" எனும் தொ���ைக்காட்சித் தொடரின், தலைப்புப் பாடலாக வரும் இப்பாடலைப் பாடியிருப்பவர் பின்னணிப்பாடகர், சிறிநிவாஸ். பாடலுக்கான இசை சத்யா. பாடலை யாத்தவர் யாரெனத் தெரியவில்லை.\nபாடலில் வரும் இடையிசை மிக அற்புதமாகவிருக்கும். அதுபோலவே பாடலுக்கான காட்சிப்படுத்தலும் அழகாகவிருந்தது. சரணத்தின் முன்னதாக வரும் இடையிசையில் காணப்படும் கலவை நுணுக்கம் எனக்கு மிகவும் பிடிக்கும். ரசிப்பேன், நீங்களும் ரசிக்கலாம்.\nLabels: *ஆடுகின்றான் கண்ணன் , cinema , tamil , மலைநாடான்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nஎந்த சூழலில் இந்தப் பாடல் அமைகிறது ஐயா ரொம்ப ஆழ்ந்த பொருள் கொண்ட பாடலாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் கேட்டுப் புரிந்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது.\nவெகு அருமையான பாடல். ஆடிகிறான் கண்ணன் என்ற சீரியல் வந்தது என்று நினைக்கிறேன்.\nஇப்போது தனியாகப் பாடலைக் கேட்கக் கொடுத்ததற்கு மிக நன்றி மலைநாடன்.\nஇசை, குரல் ,பொருள் அத்தனையுமே மிக நன்றாக அமைந்திருக்கின்றன.\nஇது தொடரின் ஆரம்பப்பாடல். நான் தொடர் பார்த்ததில்லை. ஆனால் இப்பாடலை மட்டும் பதிவு செய்து வைத்திருக்கின்றேன். இதன் ஒளிப்பதிவும் இருக்கவேண்டும். தேடிப்பார்க்கின்றேன். பாடல் என் விருப்பத் தேர்வில் உள்ளதால் ஒலிவடிவம், கணனி, கார், என எல்லாவிடத்திலும் கிடக்கிறது.\nநீங்கள் சொல்வது போல், ஆழ்ந்து அனுபவித்துக் கேட்கக் கூடிய பாடல்.\nமிகவும் அழகான டீவி சீரியல் பாடல் மலைநாடான் ஐயா\nஆடுகிறான் கண்ணன் என்ற சீரியல் தான்\nவரிகள், இசை, வேகம், உணர்ச்சி என்று எல்லாவற்றிலும் அருமையான பாடல். இதைப் பாடிய ஸ்ரீநிவாஸ் தான் மின்சாரக் கனவிலும் ஊ ல லா...என்று ஹை வோல்டேஜில் பாடுபவர்.\nசீரியல்கள் பலவற்றிலும் வரும் பாடல்களைத் தனித்துக்கேட்டால் அதியற்புதமாகவிருக்கும். இந்தப்பாடலும் அத்தகையதே.\nபிரபல பிறமொழிப் பாடல் - தமிழ் ஆக்கம்\nஆழ்வார் பாசுரம் ( 24 )\nதாலாட்டு ( 7 )\nகாவடிச் சிந்து ( 3 )\nகும்மி ( 2 )\nபி.சுசீலா ( 22 )\nயேசுதாஸ் ( 16 )\nசீர்காழி ( 13 )\nஸ்ரீராமபாரதி ( 10 )\nமகாராஜபுரம் ( 9 )\nசுதா ரகுநாதன் ( 8 )\nஎஸ்.ஜானகி ( 7 )\nசித்ரா ( 6 )\nநித்யஸ்ரீ ( 6 )\nஅருணா சாய்ராம் ( 5 )\nமும்பை ஜெயஸ்ரீ ( 5 )\nகே.பி.சுந்தராம்பாள் ( 4 )\nபாலமுரளி ( 4 )\nபித்துக்குளி ( 4 )\nவீரமணி-ராதா ( 4 )\nஉன்���ி கிருஷ்ணன் ( 3 )\nசெளம்யா ( 3 )\nவாணி ஜெயராம் ( 3 )\nPB ஸ்ரீநிவாஸ் ( 2 )\nசாதனா சர்கம் ( 2 )\nடி.எல்.மகாராஜன் ( 2 )\nதியாகராஜ பாகவதர் ( 2 )\nபி.லீலா ( 2 )\nப்ரியா சகோதரிகள் ( 2 )\nமகாநதி ஷோபனா ( 2 )\nஹரிஹரன் ( 2 )\nஆர்.வேதவல்லி ( 1 )\nஉமா ரமணன் ( 1 )\nஎல்.ஆர்.ஈஸ்வரி ( 1 )\nஎஸ்.பி. ஷைலஜா ( 1 )\nகமலஹாசன் ( 1 )\nகல்யாணி மேனன் ( 1 )\nசசிரேகா ( 1 )\nசைந்தவி ( 1 )\nசொர்ணலதா ( 1 )\nஜனனி ( 1 )\nபட்டம்மாள் ( 1 )\nபவதாரிணி ( 1 )\nபாலசரஸ்வதி ( 1 )\nமித்தாலி ( 1 )\nரமேஷ் ( 1 )\nலதா மங்கேஷ்கர் ( 1 )\nவலம்பரி சோமநாதன் ( 1 )\nவல்லியம்மா ( 1 )\nஷ்ரேயா கோஷல் ( 1 )\nஹரிணி ( 1 )\nஇளையராஜா ( 23 )\nகே.வி.மகாதேவன் ( 13 )\nஜி.ராமநாதன் ( 6 )\nகுன்னக்குடி ( 5 )\nSV வெங்கட்ராமன் ( 2 )\nஆர்.சுதர்சனம் ( 2 )\nவித்யாசாகர் ( 2 )\nஸ்ரீகாந்த் தேவா ( 2 )\nஎஸ்.தட்சிணாமூர்த்தி ( 1 )\nஎஸ்.ராஜேஸ்வர ராவ் ( 1 )\nசி.ஆர்.சுப்பராமன் ( 1 )\nடி.ஆர்.பாப்பா ( 1 )\nநெளஷாத் ( 1 )\nமரகதமணி ( 1 )\nகண்ணதாசன் ( 32 )\nஆழ்வார் பாசுரம் ( 24 )\nஊத்துக்காடு ( 14 )\nபாரதியார் ( 12 )\nபாபநாசம் சிவன் ( 9 )\nவைரமுத்து ( 8 )\nநாயகி சுவாமிகள் ( 7 )\nவாலி ( 7 )\nஅன்னமய்யா ( 5 )\nதியாகராஜர் ( 5 )\nஆண்டாள் ( 4 )\nகல்கி ( 4 )\nஅம்புஜம் கிருஷ்ணா ( 3 )\nமருதகாசி ( 3 )\nசுந்தர வாத்தியார் ( 2 )\nஜயதேவர் ( 2 )\nபுரந்தரதாசர் ( 2 )\nஉளுந்தூர்பேட்டை சண்முகம் ( 1 )\nஏகநாதர் ( 1 )\nகனகதாசர் ( 1 )\nசதாசிவ பிரம்மம் ( 1 )\nநம்மாழ்வார் ( 1 )\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் ( 1 )\nராஜாஜி ( 1 )\nலலிதாதாசர் ( 1 )\nவல்லபாச்சார்யர் ( 1 )\nவள்ளலார் ( 1 )\nவியாசராய தீர்த்தர் ( 1 )\nஅனுமத் ஜெயந்தி ( 1 )\nஅன்பர் கவிதை ( 47 )\nஅஷ்டபதி ( 1 )\nஇராமானுசர் ( 2 )\nஎமனேஸ்வரம் ( 1 )\nகட்டுரை ( 20 )\nகண்ணன் என் சேவகன் ( 1 )\nகவிநயா ( 32 )\nகுமரன் ( 36 )\nகூரத்தாழ்வான் ( 2 )\nகோவி. கண்ணன் ( 1 )\nசங்கர் ( 9 )\nசாத்வீகன் ( 1 )\nச்சின்னப் பையன் ( 2 )\nடுபுக்கு டிசைப்பிள் ( 3 )\nதமிழ் பஜகோவிந்தம் ( 1 )\nதாலாட்டு ( 7 )\nதிராச ( 4 )\nதிருக்கல்யாணம் ( 1 )\nதிருமஞ்சனம் ( 1 )\nதிருவருட்பா ( 1 )\nதிருவல்லிக்கேணி ( 2 )\nதிருவாய்மொழி ( 1 )\nதிலகா ( 1 )\nநா.கண்ணன் ( 1 )\nபகவத் கீதை ( 1 )\nபாப்பா ராமாயணம் ( 12 )\nபித்துக்குளி ( 4 )\nமடல்காரன் ( 3 )\nமதுமிதா ( 2 )\nமலைநாடான் ( 4 )\nமீராவின் கதை ( 1 )\nமெளலி ( 1 )\nராகவ் ( 8 )\nலலிதா மிட்டல் ( 24 )\nவசந்த் ( 26 )\nவல்லியம்மா ( 1 )\nவாரணமாயிரம் ( 1 )\nவெட்டிப்பயல் ( 6 )\nஷைலஜா ( 12 )\n* யாவையும் யாவரும் தானாய்,\n* அவரவர் சமயம் தோறும்,\n* தோய்விலன் புலன் ஐந்துக்கும்,\n* சொலப்படான் உணர்வின் மூர்த்தி,\n* \"பாவனை அதனைக் கூடில்,\n* அவனையும் கூட லாமே\"\n1.ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா\n2.ஆழ்வார்களின், 4000 அருளிச்செயல் (Unicode+Search)\n3.திர���வாய்மொழி - ஈடு (புருஷோத்தம நாயுடு)\n4.அமலனாதிப் பிரான் (பெரியவாச்சான் பிள்ளை உரை)\nகண்ணனை மகிழ... இதர தளங்கள்\n* இன்னொரு தமிழ்க் கடவுளான முருகன் பாடல்கள் - முருகனருள் வலைப்பூ\n*திருப்பாவை - மரபுச் சுவை (வேளுக்குடி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2017/04/suryavaruna-vayu-chandra-story.html", "date_download": "2018-05-23T12:37:34Z", "digest": "sha1:RZLQZK4TUZ3DXYLEB73BIYAFADSWHEEW", "length": 15228, "nlines": 174, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: surya,Varuna, Vayu & Chandra - Story", "raw_content": "\nபதியும் பணியே பணியாய் அருள்வாய்.\n🍁 *தெரிந்தும் தெரியாமலும் தொடர்.* 🍁\n🍁 *நால்வாில் ஒரு நல்லவன்.* 🍁\nவாழ்க்கை படிப்பினையும், வாழ்வியல், நெறிமுறைகளையும் கற்றுத் தருவது நாட்டுப் புறக் கதைகள். கற்றறிவு இல்லாவிட்டாலும், முற்றறிவு படைத்த நம் முன்னோா்களால் சொல்லப்பட்டு, இன்று வரை, மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் சாிதம் ஒன்று.\nஒரு பெண்மணிக்கு , சூாியன், வருணன்,வாயு, மற்றும் சந்திரன் என நான்கு பிள்ளைகள். இவா்களை அன்போடு வளா்த்து வந்தாள் அதன்தாய். ஒரு நாள், உறவினா் வீட்டு விருந்துக்கு பிள்ளைகள் நால்வரும் புறப்பட்டபோது, \" பிள்ளைகளே விருந்தில் சுவையான பட்சணங்கள் விளம்புவா். அவற்றில் சிலவற்றை கொண்டு வாருங்கள்.... என்றாள்.\nபிள்ளைகளும் ஆகட்டும் அம்மா...\" என்று கூறி சென்றனா். விருந்தில் பலவகை பட்சணங்கள் பாிமாறப்பட்டன. அதைப் பாா்த்ததும் சூரியனுக்கு நாவில் நீா் சுரந்தது. தன் சகோதரனை ஒரு முறை திரும்பி பாா்த்தவன், \" இவா்கள் அம்மாவுக்காக எடுத்துப் போவா்; அதனால் நாம் அம்மாவுக்கு எடுத்துச் செல்ல வேண்டாம் என நினைத்து, பாிமாறிய பட்சணம் அனைத்தையும் சாப்பிட்டு விட்டான்.\nவருணனோ, தனக்குப் பாிமாறிய பட்சணத்தில் பாதியை பிாித்து எடுத்து அம்மாவுக்காக ஒதுக்கி வைத்தான். மீதியைத் தான் சாப்பிட்டான். சாப்பிட்ட ருசியின் ஆவலால், எப்படியும் அம்மாவுக்கு சகோதரா்கள் எடுத்து வருவாாிகள் என்று, அம்மாவுக்காக தான் எடுத்து வைத்திருந்த பட்சணத்தையும் மீண்டும் சாப்பிட்டு விட்டான்.\nஅடுத்தவன் வாயு. அவனும் வருணனைப் போலவே எதையும் மீதி வைக்காது அனைத்தையும் உண்டு முடித்து விட்டான்.\nஇவா்கள் மூவரைப் போலல்லாது சந்திரன் மட்டும் தனக்குப் பாிமாறிய பட்சணம் அனைத்தையும், தாய்க்கு முழுமையாக எடுத்துக் கொண்டு வந்தான்.\nஎதிா்பாா்த்து காத்திர���ந்த தாயானவள், நால்வரும் வீட்டிற்கு வருவதைப் பாாித்ததும், பட்சணம் எங்கே\" என தாய் கேட்டாள்.\nசந்திரனைத் தவிர மூவரும் தலையைக் கவிழ்த்து அமைதியாக இருந்தனா். சந்திரன் தான் கொண்டு வந்த பட்சணங்களை தாயாாிடம் கொடுத்தான். அதில் பாதியை தாய் எடுத்துக் கொண்டு, மீதியைச் சந்திரனிடமே கொடுத்தாள். பின்பு மற்ற மூவரையும் பாா்த்து,.....\n\"நால்வருமே என் பிள்ளைகளாக இருந்தாலும், சந்திரனைத் தவிர நீங்க மூவருமே, வயிறையே பிரதானமாக கருதி விட்டீா்கள்...\n'அதனால் சூாியனே....இன்று முதல், உன் வெயிலில் காய்பவா்கள், \" பாழாய்ப் போன சூாியன், இந்தக் கொளுத்து கொளுத்துகிறானே,,,,,' என்று உன்னை ஏசட்டும் என்றாள்.\n\"வருணா, ....நீ அடை மழையாக பெய்யும் போது, என்ன இது...பிரளய காலத்து மழை மாதிாி இப்படி கொட்டுகிறதே....என்று..\nநாசமாப் போன மழை ...என்று உன்னைத் திட்டட்டும் எனக்கூறிவிட்டு வாயுவின் பக்கம் திரும்பினாள்.\n...இன்று முதல் நீ பலத்த காற்றாக வீசும் போது, \"பேய்காத்து இப்படி வீசி அடிக்கிறதே... இது நின்னு தொலையாதா என்று உன்னை நிந்திக்கட்டும்....' என்றாள்.\nஅடுத்துச் சந்திரனைப் பாா்த்து, \"சந்திரா\" தாயை மதித்த உன்னை, குழந்தைகள் முதல் பொியவா் வரை அனைவரும் போற்றுவா். உன்னை ஆனந்தமாகக் கண்டு மகிழ்வா். உன் ஒளியில் உன்னைக் காட்டி குழந்தைக்குச் சோறூட்டுவா். குழந்தையும் நிலாச் சோறு என நினச்சு உண்ணும். உன்னை எல்லோருமே வாழ்த்துவா். என ஆசீா்வதித்தாள்.\nஇதன்படியே இன்றளவும் நடந்து வருவது நாமெல்லோருக்கும் தொியும்.\nதாயை மதித்து அவா் சொற் கேட்டு நடப்பதின் பெருமை இது.\nசிவனடியார்கள் யாவரும் ஒரு தாயைப் போன்ற உணர்வு உடையவர்கள். அப்பேர் பெற்ற தாயைப் போன்றதொரு உறவைக் கொண்ட அடியார்களை,.....குறைந்தது இரண்டு அடியார்களுடனாவது தொடர்பை ஏற்படுத்தி சிவ உறவை புனிதபடுத்தி சைவத்தை மேம்படுத்துங்கள்.\n*மீண்டும் மற்றொரு தெரிந்தும் தெரியாமலும் தொடரில்.......*\n*அடியார்களுக்குத் தொண்டாற்றுங்கள், இறைவன் உங்களை அனுகி ஓடி வருவான்.*\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://new.dinamalar.com/user_comments.asp?uid=49464&name=Raj%20Pu", "date_download": "2018-05-23T12:54:11Z", "digest": "sha1:G5ZH65BOULDRKCK7AMYQ2N42RZ5ZGZUV", "length": 14439, "nlines": 287, "source_domain": "new.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Raj Pu", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Raj Pu அவரது கருத்துக்கள்\nRaj Pu : கருத்துக்கள் ( 3147 )\nஅரசியல் 3வது அணி முயற்சி வெற்றி பெறாது தமிழிசை\nநல்ல வேலை இது போல கனவுகள் இவர்கள் கட்சியில் இல்லை , வன்முறை வெடித்திருக்கும் இவர்களுக்குள் 28-ஏப்-2018 19:16:19 IST\nகோர்ட் வழக்குகளை ஒதுக்குவது யார்\nஉங்கள் ஆட்சியில் தான் இது போல கேவலங்கள் நடைபெறுகிறது 28-ஏப்-2018 19:14:46 IST\nமுக்கிய செய்திகள் நிர்வாக அதிகாரியால் சிக்கல் ஊதிய உயர்வு கேட்டு அடம்\nஅரசின் மொத்தவருவாயில் அறுபத்து ஒரு சதம் , இரண்டு சதத்திற்கும் குறைவாக இருக்கும் ஊழியர் சம்பளத்துக்கு போகும் நிலை உள்ளதால் அரசு இதை கணக்கில் கொண்டு சம்பளம் முப்பது சாதத்துக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும், ஓய்வூதியம் பணிக்கணக்கு போல இருக்கக்கூடாது 28-ஏப்-2018 19:05:23 IST\nஅரசியல் சம்பளத்துக்கே சரியா இருக்கு புள்ளிவிபரம் தரும் முதல்வர்\nஏழை சொல் அம்பலம் ஏறாது, கடவுளே அப்படி இருக்கும் பொது கயவர் நிலை எப்படி இருக்கு, ஏழரை கோடி மக்கள் உள்ள நாட்டின் தொகையில் அறுபத்தி ஒரு சதம் வெறும் இரண்டு சதத்துக்கும் குறைவாக உள்ள ஊழியருக்கு செலவாகிவிட்டால் நாடு எப்படி வளர்ச்சி பெரும், இதில் இந்த ஊழியர்கள் பணி செய்யாது பலமுறை மக்களை நடையாய் நடக்கவைப்பது , ஏற்கனவே கஷ்ட ஜீவன் மக்களை, லஞ்சம் கேட்டு துன்புறுத்துவது அந்த ஆண்டவனுக்கே அடுக்காது, இதில் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி கூறியது போல இவர்கள் கந்து வட்டி தொழிலும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து, வேலை நேரத்திலும் இதையே வேலையாய் இருப்பதை அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை 28-ஏப்-2018 18:09:27 IST\nஉலகம் சீன அதிபருடன் மோடி படகு பயணம்\nஉங்கள் கொள்கைக்கு எதிர் ஆயிற்றே, பரவாயில்லை கருவாடு விற்ற காசு நாறாது 28-ஏப்-2018 18:02:58 IST\nஉலகம் சீன அதிபருடன் மோடி படகு பயணம்\nகோவணத்தாண்டிகளான விவசாயிகளை சந்திக்க மறுத்த பிரதமர் , இவர்கள் கொள்கைக்கு எதிர் கொள்கை படைத்த சீன நாட்டில் உல்லாச படகு பயணம் 28-ஏப்-2018 18:02:12 IST\nசம்பவம் திருப்பதியில் லட்டு தயாரிக்கும் இடத்தில் தீ விபத்து\nஅக்னி பகவானுக்கு எடு கொண்டளவாடுவிடம் என்ன கோபமோ லட்டு கிடைக்கவில்லையாயா 28-ஏப்-2018 17:59:49 IST\nசம்பவம் கோவையில் விடிய விடிய சோதனை குட்கா பறிமுதல்\nநமக்கு வடஇந்தியா போனால் அந்த மொழி தெரியவேண்டும், இவர்கள் இங்கு வர உள்ளூர் மொழி வேண்டாம், அதற்கு தான் நம்மக்களை ஹிந்தி ஹிந்தி படி என்று அடித்து கூறுகிறார்கள் என்று தெரிகிறது, இனி இங்கு எல்லோரும் ஹிந்தி பேசினால் அந்த மாநிலங்களை போல இங்கும் நல்ல வளர்ச்சி வந்து விடும் கலாச்சாரத்தில் 28-ஏப்-2018 17:53:52 IST\nசம்பவம் கோவையில் விடிய விடிய சோதனை குட்கா பறிமுதல்\nவடநாட்டு மக்களின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு புகலிடமாக மாறிவருகிறது, இவர்களுக்கு அவரசியல் செல்வாக்கும் உள்ளூர் தொடர்புகளும் இல்லாது நடக்கமுடியாத, இந்த மக்கள் வந்த பிறகு தான் பிஜேபி சப்தம் அதிகமாக தமிழ்நாட்டில் கெடுகிறது, எல்லா பனம்பூழக்கமும் இவர்கள் தயவில் இருக்கும் போல தெரிகிறது 28-ஏப்-2018 17:52:08 IST\nசம்பவம் தாசில்தார் தேர்வு ஹால்டிக்கெட்டில் கழுதை படம்\nஅப்படியெல்லாம் செய்யமுடியாது, பிஜேபி கூட்டணி ஆட்சி செய்யும் மாநிலத்தில் பிஜேபி தொண்டர்கள் பொங்கி விடுவார்கள் 28-ஏப்-2018 17:49:33 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nikkilcinema.com/photo-gallery/event-gallery/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2018-05-23T12:41:44Z", "digest": "sha1:3NUBNKT65LIO44LRKHGDZZ3SFN3VXHC5", "length": 2523, "nlines": 28, "source_domain": "nikkilcinema.com", "title": "சின்னத்திரை நடிகர் சங்கம் 11வது பொதுக்குழு கூட்டம் (2015 – 2016) | Nikkil Cinema", "raw_content": "\nசின்னத்திரை நடிகர் சங்கம் 11வது பொதுக்குழு கூட்டம் (2015 – 2016)\nசின்னத்திரை நடிகர் சங்கம் 11வது பொதுக்குழு கூட்டம் (2015 – 2016) இன்று விமர்சையாக நடைபெற்றது.\nவிழாவில் தலைவர் G.சிவன் ஸ்ரீநிவாசன், பொதுச் செயலாளர் போஸ் வெங்கட், பொருளாளர் பரத் கல்யாண், துணைத்தலைவர்கள் P.K.கமலேஷ், சோனியா போஸ் வெங்கட் மற்றும் பல சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nசிறப்பு விருந்தினராக நடிகர் விஜய்சேதுபதி கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.\nசின்னத்திரை நடிகர்கள் தற்கொலைகள் தடுக்கப்பட கவுன்சீலிங் ஏற்பாடுகள் செய்யபடும்.\nகட்டிடம் கட்ட உடனடி ஆவனமும், பணம் திரட்டும் முயற்சியும் வேகமாக மேற்கொள்ளப்படும்.\nடப்பிங் சீரியல் தடுப்பு மற்றும் வே��ை வாய்ப்பு ஏற்பாடுகள் போன்றவைகளுக்கு உடனடியாக ஆவணம் செய்யப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiamanai.blogspot.com/2011/11/22-27-11-2011.html", "date_download": "2018-05-23T12:53:28Z", "digest": "sha1:IREEMO35AGWIGXY4M4QEF5ZPJL4UFSGA", "length": 14104, "nlines": 115, "source_domain": "sathiamanai.blogspot.com", "title": "சத்தியமனை SATHIAMANAI: கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் 22ம் ஆண்டு நினைவு தினம் 27-11-2011", "raw_content": "\nஅநீதிக்கெதிராக குரல் கொடுக்க என்றும் அஞ்சியதில்லை வறுமை கண்டு வாடியதில்லை நோய் சூழ்ந்த போதும் தேடலும், திடமும் குறையவில்லை நினைந்துருகி உருகி நான் பெற்ற வாழ்வெண்ணி இறும்பூதித் திளைக்கின்றேன் காதலையும் ,கனிவையும் கணவனாய் கண்டேன் மனிதத்தையும் , தனித்துவத்தையும் மணியனாய் கண்டேன் உயர்ந்த உங்கள் உருவத்தில் - நேர்மை கம்பீரமானது உங்கள் மரணத்திலும் மானுடம் பொய்க்கவில்லை. நீங்கள் காண விரும்பிய சமூக மாற்றமும், சமநிலையும் -தூரமில்லை. உங்கள் நினைவுடன் என்றும் நான் இங்கு . . .வள்ளியம்மை சுப்பிரமணியம்\nகே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் 22ம் ஆண்டு நினைவு தினம் 27-11-2011\nகே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் 22ம் ஆண்டு நினைவு தினம் 27-11-2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு தேசிய கலை இலக்கிய பேரவை தலைமைப்பணிமனை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.\nகுறிப்பு: தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைமைப் பணிமனையானது Roxy திரையரங்கிற்கு முன்னால், Cherry Fish கடையை அண்டிய ஒழுங்கையினுள் அமைந்துள்ளது\n தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்\nதோழர் கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன் K.A.Subramaniam Commemoration Volume\nதோழர் கே ஏ சுப்பிரமணியனுக்கான தோழமைக் கவிதை- தோழர் பற்குணம்\nதோழர் கே.ஏ. சுப்பிரமணியம்: 25வது நினைவு காணொளி\nதோழர் சங்கரப்பிள்ளை சிவதாசன் அவர்களின் மறைவுக்கு அ...\nதோழர் சிவதாசன் அவர்களுக்கு.........திருமதி வள்ளியம...\nமணியம் ஒரு மானிட அரும் பூ. -வள்ளியம்மை சுப்பிரமணிய...\nகே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் 22ம் ஆண்டு நினைவு தின...\n\"இலங்கையில் சாதியமும், அதற்கு எதிரான போராட்டங்களும்\"\n\"இலங்கையில் இன ஒடுக்கமும் விடுதலைப் போராட்டமும்\"\n\"இளங்கதிர்-பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம் - 1991 /1992 \"\n\"1978-1981 இல் கே ஏ சுப்பிரமணியத்தினால் வெளியிடப்பட்ட Red Banner ஆங்கிலப் பத்திரிகை\"\n\"ந.இரவீந்திரன் - சத்தியமலர் திருமண காணொளி 19-11-1986 Full Video \"\n\" எஸ்.பொ.வின் ‘களம்’,வெளியீடு: நிச்சாமம் பதிப்பகம், பிரான்ஸ் \"\n\" 1977 இல் நடைபெற்ற தேர்தல் பகிஸ்கரிப்பு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சோ. தேவராஜா , ந. இரவீந்திரன் கைது \"\n\" 1969 May Day Rally Photos from News Papers தோழர் நா. சண்முகதாசன் அவர்களின் மனைவி, திருமதி. வள்ளியம்மை சுப்பிரமணியத்துக்கு 1969 May 2 எழுதிய கடிதம் \"\n\"கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன் காணொளி Full Video VCD x3\"\nஇலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ( இடது) தோழர் கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன் காணொளி\nந.இரவீந்திரன் - சத்தியமலர் திருமண வாழ்த்து காணொளி 19-11-1986\nநடேசனார் பயந்த மைந்தன் இரவீந்திரன் வாழ்வில் என்றும்தொடர்நலம் பெருகவேண்டும் சுவைபயன் விரியவேண்டும்கடமையில் மட்டும் அன்றி கல்வியில்..அறிவில்...ஆய்வில்..திடமுடன் முன்னேற்றங்கள் சேர்ந்திடல் மிகவும் வேண்டும். * * * * சுப்பிர மணியத்தாரின் தொண்டுகள் மணக்கும் இந்தச்சத்திய மனையில் வாழும் சத்திய மலரின் வாசம்ஒப்பிலா விதத்தில் மேலும் ஓங்குகஇப்புவி நயக்கும் வண்ணம் இன்பமே நிறைந்து வாழ்க. * * * * இரவி என்போன் கதிரோன் ஆவான் இரவிமுன் கமலம் பூக்கும்மலர் முகம் ஒளிரும் இந்த வாய்ப்பை நாம் நினைத்தல் வேண்டும்இவர்- பொழுதெலாம் கூடி இன்பத்தில் திழைத்தல் வேண்டும்வலிமையும் வளமும் வாய்ந்த மக்கட்பேறு அடைதல் வேண்டும். * * * * புதுமண மங்கலத்தின் பொலிவினைப் போற்றுகின்றோம்பிறர்நலன் அறிந்து கொண்டு எண்ணத்தால் பகுத்துக் காணும்அறத்தினால் உறவு பூணும் ஆர்வத்தைப் போற்றுகின்றோம்அறிவினைப் போற்றுகின்றோம் தெளிவினைப் போற்றுகின்றோம். * * * * எண்ணத்தில் இனிக்கும் இந்நாள் இன்பத்தின் குறியீடாகும்வண்ணத்தார் மலரினோடு ரவியெனும் மணம் கலந்தகிண்ணத்தில் கனிச்சாறாக திழைக்கட்டும் வாழ்க்கையின்பம்உண்ணத்தேன் தமிழ்நாளென்று உவகையால்....புதுமண மக்கள் சேர்ந்த புதுமையை உரைத்தோம் வாழ்க் அன்புடன்சபையோர் சார்பாக.. இ.முருகையன் நீர்வேலி.19-11-1986 யாழ்ப்பாணம் இராணுவகோட்டைச் சிறையில் இருந்து சத்தியராஜன் எழுதிய திருமண வாழ்த்து (1986) பாட்டாளி பாராள வேண்டும் என்ற தந்தை – அவர் பாதைதனைத் தொடர்ந்து செல்லும் அன்னை அடக்குமுறை தனை உடைத்தெறிவோம் என்ற அண்ணன் அநியாயம் கண்டு குமுறும் தம்பி அன்பிற்கோர் மாமா மாமி ஆசைக்கோர் அங்கிள் அன்ரி அறிவு சொல்லும் தோழர் ஆதரிக்கும் சுற்றம் இவர்கட்கு அருமை பெருமையாக பிறந்தாய��� அன்பு பாசத்துடன் வளர்ந்தாய் கருணை இரக்கம் உந்தன் பழக்கம் கலக்கம் தயக்கம் இல்லை அது உன் வழக்கம் சமூக மாற்றம் வேண்டி நிற்கும் ஒருவன் வாழ்வு தனில் உந்தன் துணைவன் வாழ்க்கை தனில் அவன் பணி தொடர வேண்டும் அவர்களுள் நாமறிந்த இருவர் மார்க்ஸ் / ஜென்னி (அப்பா / அம்மா) அவர்கள் போல் நீயும் வாழ்வில் வெற்றி கொள்ள வாழ்த்துகின்றேன்.மீரான் மாஸ்ட்ர்\nஎமது இலங்கை நாட்டில் மூன்று இனங்களும் ஒற்றுமை உணர்வுடன் வாழவேண்டுமென்று தன் உயிரைப் பணயம் வைத்து வாழ்வை சேவையாக நடாத்திய கே ஏ சுப்பிரமணியத்தின் (அமரர் 1989) மனைவியாகவும் என் மகன் (PLOTE மீரான் மாஸ்ட்ர்)சத்தியராஜனை இழந்த தாயாகவும் எழுதுகின்றேன். எந்த மக்களுக்காக என் கணவர் தன் வாழ்வை அர்ப்பணித்தாரோ எந்த மண்ணுக்காக என் மகன் போன்றோர் தம் வாலிப வசந்தத்தை அழித்தார்களோ அந்த மக்களும் அந்த மண்ணும் முட்கம்பிவேலிக்குள் முடங்கிய துர்ப்பாக்கியம் மாரி மழைக்கு முன்பாக முடிவுக்கு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragugal.blogspot.com/2006/07/blog-post_19.html", "date_download": "2018-05-23T12:46:01Z", "digest": "sha1:JEKXTITFZ23XGQLUTEXT7MCUQNOCO7JA", "length": 15162, "nlines": 128, "source_domain": "siragugal.blogspot.com", "title": "சிறகுகள் நீண்டன: என் வீட்டுத் தோட்டத்தில்", "raw_content": "\nஎனக்கு தோட்டம், செடி விசயங்களில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. இருந்தாலும், எங்கள் வீட்டின் பின்புறம் இருக்கும் சிறிய தோட்டத்தை இரண்டு மூன்று நாட்களுக்கொரு முறை எட்டிப்பார்ப்பதுண்டு. காரணம், அங்கிருக்கும் புல் தரையில் புற்கள் ஒரளவுக்கு மேல் வளர்ந்துவிட்டால், 'டாண்' என்று வீட்டுக்கு எச்சரிக்கை கடிதம் வந்துவிடும். அப்படி சில நாட்களுக்கு முன் எட்டிப்பார்த்தபோது, குடை மிளகாய் செடியிலும், தக்காளிச் செடியிலும் பிஞ்சு காய்கள் புதினா, மற்றும் கருவேப்பிலை செடிகளில் புதிய இலைகள் புதினா, மற்றும் கருவேப்பிலை செடிகளில் புதிய இலைகள் மல்லிகைச் செடியில் பூக்களும் மொட்டுக்களும் மல்லிகைச் செடியில் பூக்களும் மொட்டுக்களும் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அப்பாவிற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஜூன் மாதம் முழுவது அப்பாவும் அம்மாவும் என் வீட்டில் தங்கியிருந்தார்கள். அம்மாவிற்கு பொழுது போவதில் பிரச்சினையே இருக்கவில்லை. தினம் ஒரு குழம்பு, தினம் ஒரு டிபன் என்று 'அவள் விகடன்', பாணியில் வெளுத்துக் கட்டிக்கொண்டிருந்தார். சமையலைத் தவிர வேறு ஏதாவது உங்களுக்குப் பிடித்ததை செய்யுங்களேன், எம்ராய்டரி போடறிங்களா பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அப்பாவிற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஜூன் மாதம் முழுவது அப்பாவும் அம்மாவும் என் வீட்டில் தங்கியிருந்தார்கள். அம்மாவிற்கு பொழுது போவதில் பிரச்சினையே இருக்கவில்லை. தினம் ஒரு குழம்பு, தினம் ஒரு டிபன் என்று 'அவள் விகடன்', பாணியில் வெளுத்துக் கட்டிக்கொண்டிருந்தார். சமையலைத் தவிர வேறு ஏதாவது உங்களுக்குப் பிடித்ததை செய்யுங்களேன், எம்ராய்டரி போடறிங்களா நிட்டிங்(knitting) போடறிங்களா என்று பல முறை கேட்டுப் பார்த்துவிட்டேன். ம்ஹ¥ம் திரும்பத் திரும்ப சமையலறையில் தான் போய் நின்றார்கள். சரியென்று விட்டுவிட்டேன்.\nஅப்பா தோட்டம் வளர்ப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவரை ஹோம் டிப்போ(Home Depot) அழைத்துச் சென்று பூந்தொட்டிகள், செடிகள், விதைகள், மற்றும் தோட்ட வேலைக்குத் தேவையான ஆயுதங்கள் ஆகியவற்றை வாங்கிக்கொடுத்தேன். அடுத்த சில நாட்கள் அப்பாவுக்கு நன்றாகப் பொழுது போனது. அவர் அன்று நட்ட செடிகள் தான் இன்று காய்களையும் பூக்களையும் தாங்கி நிற்கின்றன\nசிதம்பரத்தில் இருந்த எங்க வீட்டைச் சுற்றி மிக அழகான தோட்டம் இருந்தது. அத்தனையும் அப்பாவின் கை வண்ணம் பாரதியார் கூட பத்து பன்னிரண்டு தென்னை மரம் தான் வேண்டுமென்றார். எங்க வீட்டில் 13 தென்னை மரங்கள் இருந்தன. கொய்யா, சப்போட்டா, மாதுளை, நெல்லி மரங்களும் இருந்தன. அந்த நெல்லி மரத்தை ஒரு உலுக்கு உலுக்கினால் போதும். சட சடவென்று நெல்லிக்காய்கள் கீழே விழும். அவற்றை எடுத்து, கழுவி, உப்புத் தண்ணீரில் ஊற வைத்துச் சாப்பிட்டால்....அப்பப்பா...இப்போது நினைத்தாலும் நாவில் நீர் ஊறுகிறது பாரதியார் கூட பத்து பன்னிரண்டு தென்னை மரம் தான் வேண்டுமென்றார். எங்க வீட்டில் 13 தென்னை மரங்கள் இருந்தன. கொய்யா, சப்போட்டா, மாதுளை, நெல்லி மரங்களும் இருந்தன. அந்த நெல்லி மரத்தை ஒரு உலுக்கு உலுக்கினால் போதும். சட சடவென்று நெல்லிக்காய்கள் கீழே விழும். அவற்றை எடுத்து, கழுவி, உப்புத் தண்ணீரில் ஊற வைத்துச் சாப்பிட்டால்....அப்பப்பா...இப்போது நினைத்தாலும் நாவில் நீர் ஊறுகிறது ரோஜா, செம்பருத்தி, சாமந்தி, மல்லிகை என்று ஏகப்பட்ட பூச்செடிகளும் உண்டு ரோஜா, செம்பருத்தி, சாமந்தி, மல்லிகை என்று ஏகப்பட்ட பூச்செடிகளும் உண்டு இதெல்லாம் பத்தாதென்று நிலத்திலேயே அமைக்கப்பட்ட ஒரு சின்ன குளம். அதில் வகை வகையான மீண்கள் இதெல்லாம் பத்தாதென்று நிலத்திலேயே அமைக்கப்பட்ட ஒரு சின்ன குளம். அதில் வகை வகையான மீண்கள் மிகுந்த கலா ரசனையுடன் உருவாக்கப்பட்ட ஒரு அழகான நந்தவனமாக இருந்தது அப்பாவின் தோட்டம். எங்க வீடு இருந்த அந்தக் காலனியில், அப்பாவைப் போலவே தோட்ட வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள் நிறைய பேர் இருந்தார்கள். அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து, \"Horticulture Society\" ஒன்றைத் தொடங்கினார்கள். ஒவ்வொரு வருடமும் அந்தக் காலனியிலே சிறந்த தோட்டத்திற்கான போட்டி நடக்கும். அதில் எப்பொழுதுமே 'முருகைய்யன்' என்கிற அப்பாவின் நண்பர் தான் முதல் பரிசு பெறுவார். அப்பாவுக்கு இரண்டாம் பரிசு தான் கிடைக்கும். காரணம், முருகைய்யனின் விட்டில் மரங்களும், செடிகளும் எண்ணிக்கையில் மிக மிக அதிகம். ஆனால் தோட்ட அமைப்பு, தோற்றம் - இவற்றில் எங்க வீடு தான் மிக அழகாக இருக்கும். எங்க வீட்டுத் தோட்டத்தில் எடுத்தப் புகைப்படங்களைப் பார்த்து \"எந்த பொட்டானிக்கல் கார்டெனில் எடுத்தீங்க மிகுந்த கலா ரசனையுடன் உருவாக்கப்பட்ட ஒரு அழகான நந்தவனமாக இருந்தது அப்பாவின் தோட்டம். எங்க வீடு இருந்த அந்தக் காலனியில், அப்பாவைப் போலவே தோட்ட வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள் நிறைய பேர் இருந்தார்கள். அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து, \"Horticulture Society\" ஒன்றைத் தொடங்கினார்கள். ஒவ்வொரு வருடமும் அந்தக் காலனியிலே சிறந்த தோட்டத்திற்கான போட்டி நடக்கும். அதில் எப்பொழுதுமே 'முருகைய்யன்' என்கிற அப்பாவின் நண்பர் தான் முதல் பரிசு பெறுவார். அப்பாவுக்கு இரண்டாம் பரிசு தான் கிடைக்கும். காரணம், முருகைய்யனின் விட்டில் மரங்களும், செடிகளும் எண்ணிக்கையில் மிக மிக அதிகம். ஆனால் தோட்ட அமைப்பு, தோற்றம் - இவற்றில் எங்க வீடு தான் மிக அழகாக இருக்கும். எங்க வீட்டுத் தோட்டத்தில் எடுத்தப் புகைப்படங்களைப் பார்த்து \"எந்த பொட்டானிக்கல் கார்டெனில் எடுத்தீங்க\" என்று பலர் கேட்டதுண்டு. அதனால் இன்று வரை அந்த பரிசு விசயத்தில் எனக்கு வருத்தம் தான்.\n10 வருடங்களுக்கு முன் சிதம்பரம் வீட்டை அப்பா நல்ல விலைக்குத் தான் விற்றார். ஆனால் அந��த விலை அந்த நிலத்திற்கும், கட்டிடத்திற்கும் தான். அவர் அந்த வீட்டுத் தோட்டத்தில் பொட்ட நெரத்திற்கும், உழைப்பிற்கும் விலை மதிப்பே கிடையாது இன்று என் வீட்டுத் தோட்டத்தில் நான்கு செடிகளை வைத்துக்கொண்டு என் அவசர வேலைகளுக்கிடையே அவற்றிற்கு தண்ணீர் ஊற்றுவதை கூட பெரிய விசயமாக நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் அப்பா அந்தப் பெரிய தோட்டத்தை உருவாக்கி, வளர்த்து, பின் அதை மொத்தமாக இன்னொருவரிடம் கொடுத்துவிட்டு வரும் போது எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்\n>> ஒரு உலுக்கு உலுக்கினால் போதும். சட சடவென்று நெல்லிக்காய்கள் கீழே விழும் <<\n>>> நிலத்திலேயே அமைக்கப்பட்ட ஒரு சின்ன குளம். அதில் வகை வகையான மீண்கள்<<<\nபதிவு நன்றாக இருக்கிறது தாரா.\nஎன்னைப்போலவே தோட்டக்கலையை இரசிக்க விரும்பும் -ஆனால் வளர்ப்பதில் பிரியப்படாத சோம்பல்தனம் நிறைந்த- ஒருவர் போலும் நீங்களும் :-).\nசரியாகச் சொன்னீர்கள் டி சே பக்கத்து வீட்டுக்காரரின் பூத்துக் குலுங்கும் தோட்டம் பார்த்து தினம் ரசிப்பேன். ஆனால் என் விட்டுத் தோட்டத்தில் வேலை செய்ய சோம்பேறித்தனம் எனக்கு\nமண்ணில் மரம் வளர்ப்பது பிள்ளை வளர்ப்பிற்கொப்பானது. எனக்கும் மிகப் பிடிக்கும். பாரிசில் வசதி இல்லை எனினும் என் முதல் மாடியில் இருக்கும் பல்கனியில் 20 வகைப் பூமரங்கள் வைத்துள்ளேன்; அவற்றோடு பேசுவதே ஓர் தனி இன்பம் நேற்றுக் கூட என் லிலாஸ் 2 வெண்பூ பூத்தது. பார்த்துக் கொண்டே இருக்கலாம். எனக்கு மண்ணழைவது ரொம்பப் பிடிக்கும்.அப்பப்பா நேற்றுக் கூட என் லிலாஸ் 2 வெண்பூ பூத்தது. பார்த்துக் கொண்டே இருக்கலாம். எனக்கு மண்ணழைவது ரொம்பப் பிடிக்கும்.அப்பப்பா அது ஓர் தனிச் சுகம்.\nதங்கள் தந்தையார் பெரிய சுகத்தைத் இழந்திருக்கிரார். இப்போ இருக்குமிடத்தில் ஒரு சிறிதாவது அது போல் செய்ய வசதி செய்தது. மிக நன்று.\nஅருமையான வார்த்தைகள் ஆழந்த ரசனைகள் .......ஆனால் ஆனந்த தாண்டவர் நடராஜரை பற்றி .....நானும் சிதம்பரம் தான்\nதோழா தோழா தோள் கொடு\nஃபெட்னா 2006 தமிழர் விழா - ஒரு கண்ணோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstig.net/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-05-23T13:00:03Z", "digest": "sha1:UFLDPUD7IAVYAJFCRGWCAPXELVXEYILB", "length": 15217, "nlines": 145, "source_domain": "www.newstig.net", "title": "நான் உன் அடிமை இல்லை எடப்படியை கண்டபடி பேசிய குமாரசாமி", "raw_content": "\nநான் இந்த 17 விதிகளை கடைபிடிக்கிறேன் மனம் திறந்த டயானா மருமகளான மெகன்\nகனடாவில் பல மில்லியன் தேனீ உயிர் இழப்பு\nகல்யாணம் ஆகி 3 மாதத்தில் பறிபோன உயிர்\nஎங்களின் தொடர் வெற்றிக்கு இதுவே காரணம் மனம் திறந்த தோணி\nஎன்ன நம்ம ராதிகாவுக்கு இந்த நோயால் அவதிப்படுகிறாரா வெளிவந்த உண்மை தகவல்\nஅஜித் அவரு ஜஸ்ட் நடந்து வந்தாலே போதும் அரங்கமே அதிரும் பிரபலம் கூறிய தகவல்\nஅடி ஆத்தி சிம்ரன் அம்மாவா இந்த வயசுலயும் தக தகன்னு மின்னுது\nதான் கர்ப்பமானதை வெளிய தெரிந்துவிடுமோ என்று அஞ்சி திருமணத்திற்கு ஒகே சொன்ன நடிகை\nxioami டிவி போட்டியாக ட்ரூவிஷன் ஸ்மார்ட் டிவி அறிமுகம்\nfacebook மெஸ்சேன்ஜ்ர்ல ஸ்லீப் மோட் வசதியை அறிமுகபடுத்தியது\nredmi நோட் 5 ப்ரோ வாங்கறத்துக்கு நீங்க நோக்கியா 6 வாங்கலாம் ஆவோலோ நல்ல…\nmicromax மொபைல் ஆண்ட்ராய்டு கோ வசதியுடன் இத்துடன் 2000 ரூபாய் சலுகை\nதூக்குறதுக்கு முன் பால் குடிச்சா உயிருக்க ஆபத்து\nகுண்டஆகணும் மா உடனே முந்திரி பருப்பு சாப்புடுக\nஇந்த மண்ணை சாப்பிட்டால் 100 ஆண்டுகள் உயிருடன் வாழலாம்\nகுண்ட இருக்குறவுங்க இதை follow பண்ணுனா உடனே ஸ்லிம் ஆய்டுவீங்க\nஉங்களின் இல்லற வாழ்க்கையில் எந்த வித கஷ்டம் வராமல் இருக்க இதை மட்டும் செய்யுங்க\nஇந்த 12 ராசிக்காரர்களும் இந்த விஷயத்தில் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்\nநான் உன் அடிமை இல்லை எடப்படியை கண்டபடி பேசிய குமாரசாமி\nஇது ஒன்றும் தமிழ்நாடு அல்ல, உங்களுக்கு அடிபணிந்து கிடக்க, மிரட்டினால் எப்படி சமாளிப்பது என்று எங்களுக்கு தெரியும் என அமித்ஷா மற்றும் மோடியை மிரட்டுவதாக நினைத்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை புலம்பவிட்டுள்ளார் குமாரசாமி.\nகர்நாடக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. ஆட்சியமைக்க 112 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக 104 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. இதையடுத்து குமாரசாமி முதல்வராவதற்கு ஆதரவு தருவதாக காங்கிரஸ் அறிவித்தது. அதிர்ச்சிகுள்ளான பிஜேபி, மஜத தலைமைக்கு மிரட்டல் விட தொடங்கியுள்ளது.\nஇந்த நிலையில் இன்று குமாராசாமியை பாஜக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சந்தித்துப் பேசினார். பாஜகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் குமாரசாமியிடம் கோர��க்கை விடுத்திருந்தார். ஆனால் எம்.ஏ.க்கள் கூட்டத்திற்கு முன்னதாக இதனை மறுத்துள்ள குமாரசாமி, ” நாங்கள் ஏற்கனவே காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது என்று முடிவு செய்துள்ளோம். எனவே பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.\nஆனால், தேர்தலுக்கு முன்பு காங்கிரசை மண்ணை கவ்வ வைக்க சில தொகுதிகள் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு பாஜக ஆதரவு கொடுத்ததை அக்கட்சியின் டெல்லி தலைமை குமாரசாமிக்கு சுட்டிக்காட்டி ஒட்டுமொத்த உங்கள் தேர்தல் செலவையும் நாங்கள் கவனித்துக்கொண்டோம் ஆனால் இப்போது நீங்கள் எங்களுக்கு ஆதரவை தருவதை விட்டுவிட்டு இப்படி காங்கிரசை கட்டிக்கொண்டு அழுவது எதற்காக என மிரட்டல் விடுத்ததோடு ரகசிய உடன்படிக்கையை மீறக்கூடாது என்று கூறியிருக்கிறது.\nஅதில் பாஜக, காங்கிரஸ் கட்சியைவிட குறைவான தொகுதிகளை பெற்றிருந்தால் அப்போது ஆட்சி அமைக்க மதசார்பற்ற ஜனதா தளம் உதவும் என்றுதான் கூறியிருக்கிறார்கள். அப்போது துணை முதல்வராகத்தான் ஏற்றுக்கொள்வோம் என்றும் பாஜக ரகசிய பேச்சு வார்த்தை நடத்தினார்களாம்.\nஆனால், இப்போது காங்கிரஸ் குமாரசாமிக்கு முதல் அமைச்சர் பதவியே கொடுத்துள்ளது. இந்நிலையில் குமாரசாமி காங்கிரஸ் கட்சியோடு உடன்பட்டு ஆட்சி அமைக்க உள்ளதால், கடுப்பான பாஜக டெல்லி தலைமை, காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏக்களை தங்களது பக்கம் இழுக்கத்தொடங்கியுள்ளது. இதற்க்கு முன்பு சில மிரட்டல்களை குமாரசாமிக்கு கொடுக்க, உங்கள் வேலையை என்னிடம் காட்ட வேண்டாம். இது ஒன்றும் தமிழ்நாடு அல்ல, உங்களுக்கு அடிபணிந்து கிடக்க, மிரட்டினால் எப்படி சமாளிப்பது என்று எங்களுக்கு தெரியும் என மோடி அமித்ஷாவுக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து எடப்பாடி பழனிசாமியை குறிவைத்து தாக்கியுள்ளார் குமாரசாமி.\nPrevious articleஉங்கள் மூக்கு நீட்டமாக உள்ளதா அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா\nNext articleபிறந்த குழந்தைக்கு சளி கரைய அற்புதமனா வழி இது தெரியுமா\nகல்யாணம் ஆகி 3 மாதத்தில் பறிபோன உயிர்\nசுட்டு தள்ளும் போலீஸ் எங்கே போலிசாருக்கு உதவும் மக்கள் எங்கே இதான்ட மனிதாபிமானம் ..\nஇதனால் தான் துப்பாக்கி சூடு நடத்தினோம் போலீஸ் கூறும் காரணம் இது தான்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களை நோக்கி போலீசார் சுடும் காட்சிகள்\n10 வயது சிறுவன் செய்திருக்கும் உலக சாதனை பற்றி தெரியுமா\nமீன் சாப்பிட்டதால் பறிபோன உயிர்\nநான் இந்த 17 விதிகளை கடைபிடிக்கிறேன் மனம் திறந்த டயானா மருமகளான மெகன்\nகனடாவில் பல மில்லியன் தேனீ உயிர் இழப்பு\nஅமைச்சர் வீட்டில் நடந்த கற்பழித்துக் கொலை பிரேத பரிசோதனையில் வெளியான உண்மை\nகல்யாணம் ஆகி 3 மாதத்தில் பறிபோன உயிர்\nபடுக்கையறையில் இத மட்டும் வெச்சா உங்களுக்கு அந்த ஆர்வம் கூடுமாம்\nredmi நோட் 5 ப்ரோ வாங்கறத்துக்கு நீங்க நோக்கியா 6 வாங்கலாம் ஆவோலோ நல்ல இருக்கு\nநாசா புதிய புகைப்படம் வெளியிட்டது நிலவின் புகைப்படம் \nஅஜித்தின் ஆசையை சிவா செய்வாரா விஸ்வாசம் அப்டேட்\nஎங்களின் தொடர் வெற்றிக்கு இதுவே காரணம் மனம் திறந்த தோணி\nநான் இந்த 17 விதிகளை கடைபிடிக்கிறேன் மனம் திறந்த டயானா மருமகளான மெகன்\nகனடாவில் பல மில்லியன் தேனீ உயிர் இழப்பு\nஅமைச்சர் வீட்டில் நடந்த கற்பழித்துக் கொலை பிரேத பரிசோதனையில் வெளியான உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/167314/news/167314.html", "date_download": "2018-05-23T13:09:01Z", "digest": "sha1:5Y2YK7JLOAET6CWBJ7RY2FKULYKKFZFS", "length": 9221, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "அதிகமாக உணர்ச்சி கொள்ளும் பெண்ணிடம் வெளிப்படும் 4 அறிகுறிகள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஅதிகமாக உணர்ச்சி கொள்ளும் பெண்ணிடம் வெளிப்படும் 4 அறிகுறிகள்…\nஓர் உறவில் துயரம், அதிருப்தி, ஏமாற்றம் இந்த மூன்றும் ஒன்றாய் சூழ்ந்து காணப்படுகிறது எனில், அதற்கு ‘அந்த’ ஹார்மோன் சரியாக வேலை செய்யவில்லை என்பது ஒருவகையிலான முக்கிய காரணமாகும்.\nமுழுமையாக உடலுறவில் உச்சம் காண முடியவில்லை எனில், கண்டிப்பாக உறவில் சிறிதளவு மனவருத்தம் எட்டிப்பார்க்கும். உள்ளுக்குள் வருத்தம் இருக்கும் ஆனால், அதை பற்றி இருவருமே பெரிதாக கலந்தாலோசிக்க முடியாமல் இருக்கும்.\nஒருவேளை இதுதான் வருத்தத்திற்கு காரணம் என்றால் குடும்பத்தார் மட்டுமல்ல, சமூகத்திலும் கூட ஒருமாதிரி தான் பார்ப்பார்கள். ஆனால், தாம்பத்திய வாழ்க்கையில் அனைத்தையும் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதில் தவறேதுமில்லை.\nபெண்களோடு ஒப்பிடுகையில், ஆண்களுக்கு இதில் வேட்கை சற்று அதிகம் தான். பல சமயங்களில் வெளிப்படையாக கேட்டு பெறுவார்கள். இது இயற்கை மற்றும் கணவன், மனைவி உறவில் இதொன்றும் செய்ய��் கூடாத காரியமில்ல.\nஆனால், உங்கள் துணையிடமும் இது சார்ந்த எண்ணம் அதிகமிருக்கிறது அல்லது அவரிடம் லிபிடோ (Libido) எனும் உச்சம் காண உதவும் ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது எனில், நல்லது தானே.\nபெண்களிடம் வெளிப்படும் நான்கு அறிகுறிகளை வைத்து இதை நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம்….\nசமீபத்திய ஆய்வொன்றில், உடலுறவு வாழ்க்கையை தட்டிக்கழிக்காமல், எப்போதும் ஏற்றுக் கொள்ளும் பெண்களிடம் லிபிடோ ஹார்மோன் சுரப்பி அதிகமாக சுரக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இவர்களுக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் அதிகமாக இருக்கும்.\nயார் ஒருவர் மத்தியில், பாதுகாப்பின்மை, பதட்டம், பொறாமை இல்லையோ அந்த பெண்ணிடம் லிபிடோ ஹார்மோன் அதிகமாக சுரக்கிறதாம். மேலும், இவர்கள் மத்தியில் உடலுறவில் ஈடுபடும் எண்ணம் அதிகரித்து காணப்படுகிறது.\nசில பெண்கள் மத்தியில் மர்மமான பண்புகள் இருக்கும். அவர்கள் தங்களை பற்றிய எந்த தகவலையும் முழுவதுமாக பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். இதுபோன்ற குணநலன் உள்ள பெண்களிடம் லிபிடோ ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது.\nஓர் பெண் திறந்த மனதுடன் காணப்படுகிறார், அவர் மற்றவர்களது முன்னோக்கு பார்வையை அறிந்துக் கொள்ளும் பண்பினை அதிகம் பெற்றிருக்கிறார் எனில், அவர்கள் மத்தியிலும் இந்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்குமாம்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\n20 + வயது இளைஞர்களே… யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்\nமனைவி பிறப்புறுப்பை கதியால் வெட்டிய சைக்கோ கணவன்மனைவி\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: பருவகால விளையாட்டல்ல\nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது\nதண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்\nபூண்டை இப்படி கட்டி இரவு முழுக்க பெண்ணுறுப்புக்குள் வைத்திருந்தால் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா\nஓட்டலுக்கு தனியாக வந்த பெண்ணுக்கு நடந்த சோகம்\nபெண் துணையை முத்தமிட்டு மகி-ழ்விக்க சில முறைகள்\nவிமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு \nதடம்மாறும் ஐ.அமெரிக்க – பாகிஸ்தான் உறவுகள்\nபொது மக்கள் அறியாத 10 விமான ரகசியங்கள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/167776/news/167776.html", "date_download": "2018-05-23T13:08:57Z", "digest": "sha1:6Q7QPHDVPJBI4Y3BSZ2DBTNZEOU4BKPC", "length": 4230, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "சேற்றில் சிக்கிய தாய் யானையை மீட்க ஆண் யானையும், அதன் குட்டியும், நடத்தி வரும் பாசப்போராட்டம்..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nசேற்றில் சிக்கிய தாய் யானையை மீட்க ஆண் யானையும், அதன் குட்டியும், நடத்தி வரும் பாசப்போராட்டம்..\nசேற்றில் சிக்கிய தாய் யானையை மீட்க ஆண் யானையும், அதன் குட்டியும், நடத்தி வரும் பாசப்போராட்டம்\nPosted in: செய்திகள், வீடியோ\n20 + வயது இளைஞர்களே… யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்\nமனைவி பிறப்புறுப்பை கதியால் வெட்டிய சைக்கோ கணவன்மனைவி\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: பருவகால விளையாட்டல்ல\nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது\nதண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்\nபூண்டை இப்படி கட்டி இரவு முழுக்க பெண்ணுறுப்புக்குள் வைத்திருந்தால் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா\nஓட்டலுக்கு தனியாக வந்த பெண்ணுக்கு நடந்த சோகம்\nபெண் துணையை முத்தமிட்டு மகி-ழ்விக்க சில முறைகள்\nவிமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு \nதடம்மாறும் ஐ.அமெரிக்க – பாகிஸ்தான் உறவுகள்\nபொது மக்கள் அறியாத 10 விமான ரகசியங்கள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/175256/news/175256.html", "date_download": "2018-05-23T12:59:58Z", "digest": "sha1:NJXE4INISGW63RCHHPJTVSHCODBUHQQW", "length": 12274, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "எலும்பே நலம்தானா? : நிதர்சனம்", "raw_content": "\nசுவரின்றி சித்திரம் வரைய முடியாது இல்லையா அப்படி மனிதனுக்கு சுவர் போன்றதுதான் எலும்பு அமைப்பு. பொதுவாக, பலமான விஷயங்களுக்கு எலும்புகளை உதாரணம் காட்டுவார்கள். எலும்பு அவ்வளவு உறுதியானது என அர்த்தம். ஆனால், ஆஸ்டியோபொரோசிஸ் ஏற்பட்டால் அதே எலும்பு ஸ்பான்ஞ் மாதிரி மென்மையாக மாறிவிடும். ஆஸ்டியோபொரோசிஸை எலும்பு வலுவிழப்பு நோய், எலும்புப் புரை நோய் என்றும் அழைக்கிறார்கள். ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னையால் ஆண்களைவிட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மெனோபாஸ் காலத்தை நெருங்கும் பெண்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம் தாக்குகிறது. காரணம், அவர்களது உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறையத் தொடங்குவதுதான். அதேபோல தைராய்டு ஹார்மோன் அதிகம் சுரக்கும் பெண்களுக்கும் அதன் விளைவாக இந்தப் பிரச்னை தாக்குகிறது.\n40 வயதைக் கடந்த பெண்கள் பலரிடம் இந்தப் பிரச்னைக்கான அறிகுறிகளைக் கேட்க முடிகிறது. அந்த அறிகுறிகளை சாதாரண ���லவீனத்தின் அறிகுறிகளாக நினைத்துக் கொண்டு அலட்சியப்படுத்துகிறார்கள். அது உடலுக்குள்ளேயே அமைதியாக வளர்ந்து ஒரு நாள் தீவிரமாகிறது. ஆஸ்டியோபொரோசிஸ் தீவிர நிலையை அடையும்போது இருமினாலோ, தும்மினாலோகூட எலும்புகள் உடையக்கூடும். சாதாரணமாக கால் தடுக்கினால்கூட எலும்புகள் உடையக்கூடும்.\nஎளிமையாகச் சொல்வதென்றால் எலும்புகள் வலுவிழக்கிற நிலை. அதாவது நம் உடலில் வைட்டமின் டியின் அளவானது 30 என்கிற அளவில் இருப்பதுதான் ஆரோக்கியமானது. அந்த அளவு குறையும்போதுதான் பிரச்னை. நம் உடலில் உள்ள எலும்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும்.\nஎலும்பிலுள்ள பழைய செல்கள் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்ளும். வயதாக ஆக இந்த புதுப்பித்தல் திறன் மந்தமாகும். அதனால் எலும்புகளின் அடர்த்தி குறையத் தொடங்கும். எலும்புகளின் அடர்த்தி குறைவதால் அவற்றில் துளைகள் விழுந்து எலும்புகள் இன்னும் பலமிழக்கும். அதனால்தான் அவை ஸ்பான்ஞ் போன்ற தன்மையை அடைகின்றன. இதைத்தான் ஆஸ்டியோபொரோசிஸ் அதாவது எலும்பு வலுவிழப்பு நோய் என்கிறோம். ஆஸ்டியோபொரோசிஸ் என்பது எந்த அறிகுறிகளையும் காட்டாமல் வருடக் கணக்கில் அமைதியாக வளர்ந்து ஒருநாள் விஸ்வரூபம் எடுக்கும் ஒரு பிரச்சினை. முதுகுவலி, எலும்பு உடைதல், உயரம் குறைதல், கூன் விழுந்த தோற்றம் போன்றவை ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.\nஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னையில் Primary மற்றும் Secondary என இரண்டு வகைகள் உள்ளன. இதில் பிரைமரி ஆஸ்டியோபொரோசிஸ் என்பது இயல்பாக வயதாவதன் விளைவாக ஏற்படுவது. மெனோபாஸை நெருங்கும் பெண்களுக்கும், 50 முதல் 70 வயதுக்காரர்களுக்கும் அதிகம் பாதிப்பது இந்த வகைதான். செகண்டரி ஆஸ்டியோபொரோசிஸ் என்பது சில உடல்நல பிரச்சினைகளின் விளைவால் அவற்றுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் விளைவால் ஏற்படுவது. சர்க்கரை நோய், தைராய்டு, கல்லீரல் நோய்கள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளின் விளைவால் ஏற்படுவது.\nமுதுமை, பெண் பாலினம், புகை மற்றும் குடிப்பழக்கம், உடற்பயிற்சியற்ற வாழ்க்கை முறை, கால்சியம் குறைவான உணவுப்பழக்கம், ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவது, குடும்பத்தில் வேறு யாருக்காவது ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பு இருந்தால்…\nஎப்போது மருத்துவப் பரிசோதனை அவசியம்\nஉங்கள் உடலில் ஏதோ ஒரு எலும்பு உடைந்துவிட்டதாக உணர்கிறீர்களா உங்கள் உடலின் ஏதோ ஒரு பாகத்தை அசைக்க முடியாதபடி உணர்கிறீர்களா\nதிடீரென உடலில் ஏதோ ஒரு இடத்தில் தாங்க முடியாத வலியை உணர்கிறீர்களா அல்லது உங்கள் உடலின் எடையைத் தாங்க முடியாதபடி சிரமமாக உணர்கிறீர்களா உங்கள் கையோ அல்லது காலோ அதன் இயல்பான ஷேப்பில் இல்லாதது போல உணர்கிறீர்களா உங்கள் கையோ அல்லது காலோ அதன் இயல்பான ஷேப்பில் இல்லாதது போல உணர்கிறீர்களா இவையெல்லாம் ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னைக்கான அறிகுறிகளாக இருக்கலாம். அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\n20 + வயது இளைஞர்களே… யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்\nமனைவி பிறப்புறுப்பை கதியால் வெட்டிய சைக்கோ கணவன்மனைவி\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: பருவகால விளையாட்டல்ல\nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது\nதண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்\nபூண்டை இப்படி கட்டி இரவு முழுக்க பெண்ணுறுப்புக்குள் வைத்திருந்தால் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா\nஓட்டலுக்கு தனியாக வந்த பெண்ணுக்கு நடந்த சோகம்\nபெண் துணையை முத்தமிட்டு மகி-ழ்விக்க சில முறைகள்\nவிமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு \nதடம்மாறும் ஐ.அமெரிக்க – பாகிஸ்தான் உறவுகள்\nபொது மக்கள் அறியாத 10 விமான ரகசியங்கள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/175872/news/175872.html", "date_download": "2018-05-23T12:59:49Z", "digest": "sha1:5TZ76HPTGP6SDTITKEJQ4SUU4GWMIZNB", "length": 6730, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "அனுஷ்கா படத்தை தவறவிட்டேன் : மம்தா மோகன்தாஸ் வருத்தம் !! : நிதர்சனம்", "raw_content": "\nஅனுஷ்கா படத்தை தவறவிட்டேன் : மம்தா மோகன்தாஸ் வருத்தம் \nசிவப்பதிகாரம், குசேலன், குரு என் ஆளு, தடையற தாக்க படங்களில் நடித்தவர் மம்தா மோகன்தாஸ். இவர் பல்வேறு படங்களில் பாடல்கள் பாடியிருக்கிறார். தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன் கேன்சர் நோயால் பாதித்த மம்தா அமெரிக்காவில் சென்று சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தார். பின்னர் மீண்டும் நடிக்க வந்தார். சமீபத்தில் மம்தா அளித்த பேட்டியில் கூறியது:\nசினிமாவில் சில வருடங்கள் நான் ஆர்வமில்லாமல் இருந்தேன். நடிக்க வந்த முதல் 4 வருடத்தில் மிகவும் குழப்பத்தில் இருந்தேன். படங்களில் நட���த்துக்கொண்டிருந்தாலும் சரியான கதாபாத்திரங்களை நான் தேர்வு செய்யவில்லை. அருந்ததி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டேன். பின்னாளில் அப்படம் சூப்பர் ஹிட் ஆனதுடன் அனுஷ்காவை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியது.\nஇதையெல்லாம் ஒருகட்டத்தில் உணர்ந்து எனது சினிமா வாழ்க்கையை புதுப்பித்து நடிக்க முடிவு செய்தேன். ஆனால் அடுத்த 2 மாதத்தில் இன்னொரு உண்மை என்னை தாக்கியது. உடல்நிலை பாதிக்கப்பட்டு (கேன்சர் பாதிப்பு) தொடர்ச்சியாக மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. அப்போது சினிமாவை விட எனது உயிரை கவனிக்க வேண்டிய சூழலுக்கு ஆளாகியிருந்தேன். இவ்வாறு மம்தா மோகன்தாஸ் கூறினார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\n20 + வயது இளைஞர்களே… யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்\nமனைவி பிறப்புறுப்பை கதியால் வெட்டிய சைக்கோ கணவன்மனைவி\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: பருவகால விளையாட்டல்ல\nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது\nதண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்\nபூண்டை இப்படி கட்டி இரவு முழுக்க பெண்ணுறுப்புக்குள் வைத்திருந்தால் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா\nஓட்டலுக்கு தனியாக வந்த பெண்ணுக்கு நடந்த சோகம்\nபெண் துணையை முத்தமிட்டு மகி-ழ்விக்க சில முறைகள்\nவிமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு \nதடம்மாறும் ஐ.அமெரிக்க – பாகிஸ்தான் உறவுகள்\nபொது மக்கள் அறியாத 10 விமான ரகசியங்கள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2012/05/blog-post_02.html", "date_download": "2018-05-23T13:04:50Z", "digest": "sha1:CIYDMO4EY3Z5YPSDUVRTPQMBXZPONR4K", "length": 21271, "nlines": 497, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: பிழையெனில் பொறுத்திடுக! ஈழம் வெல்ல!", "raw_content": "\nஉண்மையான எண்ணமுடன் கேட்க வேண்டும்-ஈழம்\nஓட்டுக்கே கேட்பவரை ஒதுக்க வேண்டும்\nவெண்மைமிகு உள்ளமுடன் செயலும் வேண்டும்-மிக\nவேகமுடன் அதற்காக முயல வேண்டும்\nவெம்பித்தான் கிடக்கின்றார் ஈழக் குடிகள்-அவர்\nவேதனைக்கு வைக்காதீர் மேலும் வெடிகள்\nநம்பிக்கை வரும்படியாய் செயலும் வேண்டும்-எனில்\nஅடிபட்டார் திட்டுவதும் இயல்பு தானே-இதை\nஅரசியலாய் ஆக்கினால் அனைத்தும் வீணே\nகொடிகட்டி ஆள்வதற்கே ஈழம் என்றே-எவர்\nகுரல்கொடுக்க வந்தாலும் ஒழிப்போம் நன்றே\nஉலகத்து நாடுகளின் கவனம் நன்றே-ஈழம���\nஉருவாக ஏற்றதொரு சூழல் இன்றே\nதிலகம்போல் தெளிவாக மிளிரக் கண்டோம்-வெற்றி\nஒட்டுமொத்த தமிழகமே ஒன்றாய் சேரின்-மேலும்\nஉலகத்து தமிழர்களும் ஓங்கக் கூறின்\nகிட்டிவிடும் ஈழம்தான் ஐயம் இல்லை\nஎதிர்காலம் கயவர்களை காட்டி விடுமே-அந்த\nஎத்தர்களின் வாழ்வு மேலும் கெடுமே\nPosted by புலவர் இராமாநுசம் at 12:00 PM\nLabels: கவிதை புனைவு விளக்கம்\nஇதில் பிழை இல்லை அய்யா\nகாலம் தான்னே பதில் சொல்லனும்...இப்படியும் சொல்லுவாங்க\nவரலாற்று சுவடுகள் May 3, 2012 at 2:19 PM\nபுரட்சி எப்போதும் பின்வாங்காது .. நிச்சயம் ஒரு நாள் வெல்லும்\nஇதயத்தின் வலிகளை வரிகளாக்கி, ஈழத்து உரிமைக்கு குரல் கொடுத்து உலகெங்கும் வாழ்கின்ற தமிழர் கூடி குரல் கொடுக்க கோரிக்கை வைத்து அழகான அருமையான கவிதை வரிகள் ஐயா .\nஎங்கள் இனத்தில் ஒற்றுமையை அழகா சொல்லாமச் சொல்லியிருக்கீங்க ஐயா.உண்மைதான் ஒன்றுபட்டால மட்டுமே......\nமுஹம்மது யாஸிர் அரபாத் May 3, 2012 at 3:52 PM\nஅனைத்து தமிழனுக்கும் இருக்கிறது ஈழ கனவு\nஅது ஆகும் மிக அருகில் நனவு.\nஉங்களைப் போன்றவர்களின் வாக்குகளை இப்படி விதைத்தால் தான் நாளைப் புது ஈழம் என்ற விருச்சகத்தின் புரட்சிவேர்கள் அழுத்தமாக வேர்விடும்.\nஅருமையான கவிதைங்க புலவர் ஐயா. நன்றிங்க.\nஉலகத்து நாடுகளின் கவனம் நன்றே-ஈழம்\nஉருவாக ஏற்றதொரு சூழல் இன்றே\nதிலகம்போல் தெளிவாக மிளிரக் கண்டோம்-வெற்றி\nபுலவரவர்களின் புரட்சிக் குரல் எம் உயிர்நாடியை மீண்டும் சிலிர்க்க வைக்கின்றது. நிச்சயமாய் தமிழர் நாம் ஒன்றுபடின் கிடைத்திடும் விரைவில் ஈழம் எனும் தங்கத் தமிழ் நாடு. துன்பமின்றி நிம்மதியாய் சுதந்திரமாய் வாழ ஈழத்தமிழனுக்கு இதுவே வழி.\nஎண்ணிய முடிதல் வேண்டும் அதுவே அனைவரின் விருப்பமும்.\nபுலவர் சா இராமாநுசம் May 5, 2012 at 4:41 PM\nஅன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nபுலவர் சா இராமாநுசம் May 5, 2012 at 4:42 PM\nஅன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nபுலவர் சா இராமாநுசம் May 5, 2012 at 4:43 PM\nஅன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nபுலவர் சா இராமாநுசம் May 5, 2012 at 4:44 PM\nஅன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nபுலவர் சா இராமாநுசம் May 5, 2012 at 4:45 PM\nஅன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nபுலவர் சா இராமாநுசம் May 5, 2012 at 4:46 PM\nமுஹம்மது யாஸிர் அரபாத் said.\nஅன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nபுலவர் சா இராமாநுசம் May 5, 2012 at 4:46 PM\nஅன்ப��ன வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nபுலவர் சா இராமாநுசம் May 5, 2012 at 4:47 PM\nஅன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nபுலவர் சா இராமாநுசம் May 5, 2012 at 4:49 PM\nஅன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nபுலவர் சா இராமாநுசம் May 5, 2012 at 4:50 PM\nஅன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஓடின மூன்று ஆண்டுகளே-என் உயிரென வாழ்ந்து மாண்டவளே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே வாடிய மலராய் நானாக –அதன் வா...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nமுள்ளி வாய்க்கால் நினைவுதினம்-உலகம் முழுவதும் வாழும் தமிழர்இனம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம்\nகோடைக் காலம் வந்து துவே கொளுத்தும் வெய்யிலைத் தந்த துவே ஆடை முழுதும் நனைந் திடவே ஆனதே குளித்த தாய் ஆகிடவே ஓடை போல நிலமெல் லாம் உருவம்...\nஎங்கேயோ கேட்டகுரல் மனித உரிமை-உலகு எங்கெனும் தேடியும் காணல்அருமை இங்கேயா அதைத்தேடி அலைய முடியும்-நம் இறையாண்மை ஆராய பொழுதே விடியும் மங்க...\nஈழம் ஒன்றே என்னாசை-என் இதயம் முழங்கும் நல்லோசை\nஇரத்தம் சிந்தாமல் ஈழத்தைப் பெற்றுக் கொடுக்கும்\nஎன்றும், கோழையாய் இருந்தே பலியானோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_191.html", "date_download": "2018-05-23T13:05:01Z", "digest": "sha1:T2MTRSZREXTO6EO2GY7RVVHOWNTAATZH", "length": 34289, "nlines": 302, "source_domain": "www.visarnews.com", "title": "தமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எங்கள் மாவீரர்கள்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamil Eelam » தமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எங்கள் மாவீரர்கள்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எங்கள் மாவீரர்கள்\nதமிழ்மக்களுக்காக, தமிழீழ நாட்டிற்காக, தங்களையே அர்ப்பணித்த தற்கொடையாளர்களை நினைவில் கொள்கின்றநாள்.தரணியில் தமிழனை தலைநிமிரவைத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரர்களை நெஞ்சினில் நிறுத்தி, மலர்தூவி தலைதாழ்த்தி வீரவணக்கம் செலுத்தும் நாள்.\nதரணியில் தமிழனை தலைநிமிரவைத்த தமிழீழ விட��தலைப் புலிகளின் வீரர்களை நெஞ்சினில் நிறுத்தி, மலர்தூவி தலைதாழ்த்தி வீரவணக்கம் செலுத்தும் நாள்.\nஇந்நாளில் நாம் எடுக்கின்ற உறுதிமொழி, களத்தில் காவியமான கதாநாயகர்களின் எண்ணங்களில் உறைந்திருந்த தமிழீழத் தாயக இலட்சியத்தை ஈடேற்றும்வகையில் ஒற்றுமையாய், ஒரணியில்திரண்டு தமிழனுக்கென்றோர் நாடு தரணியில் அமையப்பெற சத்தியம் செய்துகொள்வோம்.\nநாம்வாழ, நமக்கென்றோர் நாடு அமைய, நெருப்பாய் எழுந்து தரையில், கடலில், வான்வெளியில் களமாடி சாவிலும் சரித்திரம் படைத்த மாவீரர்கள், முகம்தெரியாமல் முழுநிலவாக எங்களின் எண்ணங்களில் நிறைந்திருக்கின்ற சாதனை வீரர்கள், எமது விடுதலைப் போராட்டத்துக்கு அதரவு வழங்கிய நாட்டுப்பற்றாளர்கள், எமது போராட்டத்துக்காக குரல்கொடுத்து செயல்பட்ட மாமனிதர்கள், மற்றும் இப்போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்த மக்கள் ஆகியோரை என்றும் எம் இதயத்தில் வைத்து ஆராதிப்போம்.\nதாய் நிலத்தில் மாவீரர் துயிலும் இல்லங்கள் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் சிதைக்கப்பட்டபோதும் புலத்தில் எமதுமக்கள் ஒன்றுதிரண்டு எமது தேசிய வீரர்களை நினைவில் கொள்கின்றார்கள். இவர்களைப் பெற்றெடுத்த தாய்மார்கள், இவர்களின் உறவுகள் இந்நாளில் தாய்நிலத்தில் இல்லங்களிலிருந்து ஏங்குகின்றபோதும் புலத்தில் நாம் செலுத்துகின்ற வீர வணக்கம் நிலத்தில் நிம்மதியைக்கொடுக்கின்றது.\nஎமது தேசிய வீரர்களை என்றும் நாம் மறக்கக்கூடாது. அவர்கள் தங்களின் வாழ்வைப்பற்றி சிறிதளவேனும் சிந்திக்காது ஒட்டுமொத்த தமிழினத்தின் வாழ்வே தமது இலட்சியமென்று எதிரி படைகளை எமது மண்ணிலிருந்து விரட்டியடிக்க களமாடிய மாவீரர்கள்தான் எமது தேசிய செல்வங்களாகும். இவர்கள்தான் எமது வழிகாட்டிகள் என்பதையும் இந்நாளில் எமது மனங்களில் அழியாத நினைவாக வைத்துக்கொள்வோம்.\nஒன்றா, இரண்டா எண்ணற்ற வீரமறவர்கள் சிந்திய செங்குருதி, எமது மண்ணுக்கு விடுதலையை பெற்றுக்கொடுக்குமென்ற உறுதி வீரம் செறிந்த விடுதலைப் போரில் வெளிப்பட்டது. எங்கள் சந்ததியினரின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு எமது மண்ணில் தங்களை விதைத்தார்கள். நிச்சயம் வேரூன்றி விருட்சமாக எழுவார்கள். அப்போது எமது மக்கள் விடுதலையைப் பெறுவார்கள்.\nஎமது வரலாறு காட்டிய பாதையில் புயலாக எழுந்து தமிழர் வரலாற்றை நிலைநிறுத்த நிமிர்ந்து நின்றவர்கள். காலத்தால் அழியாத வரலாற்றுப்பதிவை தங்கள் வீரத்தால் எழுதி வீழ்ந்தவர்கள். என்றென்றும் எங்கள் உள்ளத்தில் வைத்து உணர்வோடு வணங்க வேண்டியவர்கள்.\nநாம் தமிழர் என்று சொல்வதற்கும், தன்மானத்தோடு வாழ்வதற்கும் தங்களை அர்ப்பணித்து தமிழர் வரலாற்றில் நிமிர்ந்து நிற்பவர்கள்.\nநாம் எம்மை அறிந்து கொள்வதற்கும், எமது வரலாற்றைத் தெரிந்துகொள்வதற்கும், தாய்மொழியான தமிழின் சிறப்பையும் நீண்ட வரலாற்றையும். உலகின் மனித இனம் நாவசைத்தபோது எழுந்த மொழிகளில் ஒன்றாக வரலாற்றுப்பதிவில் அழியாத இடத்தில் அமர்ந்திருக்கின்ற எம்மொழியை பாதுகாக்கவும், அரியணையில் வைத்து அழகு பார்க்கவும் நாம் தயங்குவது இன்று எம்முள் எழுந்துள்ள சவாலாகவும் இருக்கின்றது.. எமது மாவீரர்கள் எதற்காக தங்களை தாய்மண்ணில் விதைத்தார்களோ அதற்காக நாம் இத்தருணத்தில் உறுதியாக சில முடிவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஉடலைத் தாய் மண்ணுக்கும் உயிரைத் தமிழுக்கும் கொடுத்துள்ள இந்த உத்தமர்கள் தங்கள் வாழ்வின் மூலம் தமிழர் வரலாற்றுக்கு பெருமை சேர்த்துக்கொண்டவர்கள். சொல்லியதை செயலில் காட்டிய செயல்வீரர்கள் என்றும் எமது வழிகாட்டிகளாகும்.\n20 ஆம், 21 ஆம் நூற்றாண்டுகளில் உலகில் நீதியான, நேர்மையான, எமது தேசிய இனத்துக்கான, வீரம்செறிந்த மாபெரும் விடுதலைப்போரை எமது தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் நடத்தியிருக்கின்றோம். நாம் உரிமையோடு, உலகில் தலைநிமிர்ந்து வாழ்வதை பொறுத்துக்கொள்ளமுடியாமல் சில நாடுகள் சிங்கள ஆக்கிரமிப்பளார்களுக்கு உதவி புரிந்ததின் மூலம் எமது வீர விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டது.\nதமிழர்களின் வரலாற்றில் சோழர்காலம் பொற்காலமாக கருதப்பட்டது. அதற்குப் பிறகு புலிகளின் காலமே பொற்காலமாகும். தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ்ந்த காலம் என்றும் இதனை குறிப்பிடமுடியும்.\nஉலகில் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் நாம்தமிழர் , நமது மொழி தமிழ், நமது நாடு தமிழீழம், நமது தேசியகொடி புலிக்கொடி, நமது தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் என்பவை தொடந்தும் எமது சந்ததியினரின் மனதில் ஆழமாக பதியப்படவேண்டும். அப்போதுதான் எம்மால் உறுதியாக விடுதலையைப் பெறமுடியும். புலத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழனும் சொல்லிலும், செயலிலும் எமது நாடு தமிழீழம் என்பதை ஏனைய இனத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும்.\nசுயநலத்திற்கு அப்பால் தமிழ் மக்களின் உரிமையை உலகிற்கு உணர்த்தும் வகையில் அர்ப்பணிப்போடு செயலாற்றி ஒவ்வொரு மாவீரரின் நினைவில் அழியாத ஓவியமாக பதிந்துள்ள தமிழீழ நாட்டின் வரைபடம் உலகப்படத்தில் இடம்பெறவும் , உலக அரங்கில் எமது தேசியக்கொடியான புலிக்கொடி பட்டொளி வீசிப்பறக்கவும், தொடர்ச்சியாக எமது மக்களின் குரல் ஒவ்வொரு நாடுகளிலும் ஓங்கி ஒழிக்கவேண்டும்.\nஎமது விடுதலைப் போராட்டத்தை விழுதுகள்போல் தாங்கிநின்ற மக்கள் , மாவீரர்களை ஈன்றெடுத்த பெற்றோர்கள் , எமது வீரர்களோடு உறவாடி உதவிகள் புரிந்து விடுதலையை நேசித்தவர்கள் இன்னும் எமது மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். புலத்தில் வாழ்கின்ற மக்களை நோக்கியவண்ணம் காத்திருக்கின்றார்கள். இவ்வாறானவர்களுக்கு உதவி புரிவது எமது கடமைகளில் ஒன்று என்பதை எப்போதும் நாம் மறக்கக்கூடாது. இதனை திடமாக இந்நாளில் புரிந்து கொள்வோம்.\nதாய்மண்ணில் இன்று அரசியல்சூழ்நிலை மாறியுள்ளது. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதப்போராட்டமாக மாறி விடுதலைப் புலிகளின் வீரமும், தீரமும் தீர்க்கமான தற்கொடைகளும், சாதனைகளும் சரித்திரத்தில் இடம்பெற இலட்சிய வெற்றிக்கு முன்னதாக இடையூறு ஏற்படுத்தும் விதமாக இடைக்கால தீர்வாகக்கூட இல்லாத நிலையில் உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் மீண்டும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் அரசியல் ரீதியாக முன்னிலை படுத்தப்பட மக்கள் தங்கள் வாக்குகளை பெருவாரியாக அளித்துள்ளார்கள்.\nஅமைதிவழிப் போராட்டங்கள், அரசியல் அரங்குப் போராட்டங்கள் ஏற்படுத்தாத தாக்கத்தினை விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் ஏற்படுத்தியதனால் உருவான மாகாண சபைகள் இன்று அரசியல் அரங்கில் மக்களின் விடுதலைக்கான கதவாக இருந்த போதும் இதன் இறுதி வெற்றிக்கும், தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமை நிலைநிறுத்தப்படுவதற்கும் எமது மாவீரர்களின் தற்கொடைகள்தான் காரணமாக அமைந்துள்ளன.\nஎமக்காக எமது மேம்பாட்டு வாழ்வுக்காக தங்களையே தாய்மண்ணுக்கு உரமாக்கிய சரித்திர நாயகர்களின் நினைவு தலைமுறை, தலைமுறையாக எமது வாழ்வோடு கலந்து வி��ுகின்றபோது, அவர்களின் உறங்காத ஆன்மாக்கள் எமக்கான பலத்தை, உறுதியை உணர்வை ஏற்படுத்தித்தரும் என்பது காலத்தின் நியதியாகும்.\nமாவீரர்களின் நினைவுகளை சுமந்து அவர்களின் எண்ணங்களுக்கேற்ற விதத்தில் உலக மக்களோடு ஒன்று கூடி எமது உரிமையை பெற்றுக்கொள்வோம்.\nகார்த்திகை 27 ம் நாள்.\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nகொழும்பில் அழகிய பெண்ணின் மோசமான செயல் தகவல் தெரிந்தால் உடன் அறிவிக்கவும்...\nஆர்.ஜே.பாலாஜி, ஜூலியின் அரசியல் - வெளிவந்த உண்மை இதுதான்....\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைத...\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம...\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்���ு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்...\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக���கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்ட...\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானா...\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/34958", "date_download": "2018-05-23T13:12:09Z", "digest": "sha1:KQYPRKUZH35LQQK5ZR3B5ER4I4LO6M7U", "length": 7361, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "வியட்நாம் மீதான ராணுவ தடை நீக்கம்: அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவிப்பு - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் வியட்நாம் மீதான ராணுவ தடை நீக்கம்: அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவிப்பு\nவியட்நாம் மீதான ராணுவ தடை நீக்கம்: அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவிப்பு\nவியட்நாம் மீதான ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி தடை முழுமையாக நீக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.\nசர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியை சீனா சொந்தம் கொண் டாடி வருவதற்கு பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின் றன. எனினும் அப்பகுதியில் ராணுவ நிலைகளை சீனா உருவாக்கி வருவதால் பதற்றம் நீடிக்கிறது. இந்த சூழலில் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரமாக எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக பகையை மறந்து வியட்நாமுடன் நட்புறவை வளர்க்கும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது.\nஇதற்காக 3 நாள் பயணமாக வியட்நாம் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா தலைநகர் ஹனோயில் அந்நாட்டு அதிபர் டிரான் டாய் குவாங்கை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார். பின்னர் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.\nஅப்போது பேசிய ஒபாமா, ‘‘கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வியட்நாம் மீது விதிக்கப்பட்டிருந்த ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி தடையை அமெரிக்கா முழுமையாக விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளது. சீனாவை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படவில்லை. வியட்நாம் அரசுடன் சுமுகமான உறவு பேண வேண்டும் என்பதற்காக இம்முடிவு எட்டப்பட்டது. இரு நாட்டுக்கும் இடையே நட்புறவை வலுப்படுத்துவதற்கான புதிய அத்தியாயம் தொடங்கப் பட்டுள்ளது’’ என்றார்.\nPrevious articleமஹிந்தவின் செயலாளர் FCID இல் ஆஜர்\nபள்ளிவாயல்களில் தேசியக் கொடி: சீனா உத்தரவு\nசவுதியில் ஏழு பெண் செயல்பாட்டாளர்கள் கைது\n2.87 மில்லியன் ரூபா பணம் மலேசிய முன்னாள் பிரதமரின் அலுவலகத்தில் பறிமுதல்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\n(Video & Photos) காத்தான்குடியில் இரண்டு மர ஆலைகள் தீக்கிரை; இரண்டு கோடி ரூபா...\n58 கோடி போலி முகநூல் கணக்குகளை முடக்கியது பேஸ்புக் நிறுவனம்\nயாழ்ப்பாணத் தயாரிப்பு கார் கண்காட்சி நடைபெற்றது\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nபோலி குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் ஹிஸ்புல்லாஹ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/", "date_download": "2018-05-23T12:58:53Z", "digest": "sha1:CIDGWGF4MZZD2LVLRHSJXHBGLI3INYDG", "length": 9513, "nlines": 70, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Latest Telecom News Tamil, Telecom updates Tamil - Gadgets Tamilan", "raw_content": "\nநாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான் விபரம்\nரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பின்னர் இந்திய தொலைத் தொடர்பு துறை சந்தை மிகப்பெரிய சவாலினை எதிர்கொண்டு வரும் நிலையில், பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.558 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா தரவல்ல திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. பார்தி ஏர்டெல் ரூ. 558 சமீபத்தில் பிஎஸ்என்எல்...\tRead more »\nஐடெல் மொபைல் கூட்டணியில் ஏர்டெல் கேஷ்பேக் ஆஃபர்\nஇந்தியாவின் முதன்மையான ஏர்டெல் டெலிகாம் நிறுவனம், சீனாவின் ஐடெல் நிறுவனம் நாடு முழுவதும் ஃபீச்சர் ரக மொபைல் மற்றும் ஸ்மார்ட்போன் ஆகியவற்றை விற்பனை செய்து வரும் நிலையில், ரூ.1800 வரையில் கேஷ்பேக் வழங்கும் திட்டத்தை ஏர்டெல் திட்டமிட்டுள்ளது. ஐடெல்-ஏர்டெல் கூட்டணி ஏர்டெல் நிறுவனத்தின் Mera Pehla...\tRead more »\nஐடியாவின் புல்லட் டேட்டா பேக்ஸ் அறிமுகமானது\nஇந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஐடியா செல்லூலார் நிறுவனம், தங்களது ப்ரீபெய்டு பயனாளர்களுக்கு ரூ. 53 மற்றும் ரூ. 92 என கட்டணத்தில் ஐடியா புல்லட் டேட்டா பேக்ஸ் ஆட் ஆன் பிளானை அறிமுகம் செய்துள்ளது. ஐடியா புல்லட் பேக்குகள் ஜியோ நிறுவனம்...\tRead more »\nரூ.4,999 க்கு 1500ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்ன்எல் பிராட்பேண்ட்\nஇந்தியாவின் பொதுத்துறை டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் டெலிகாம், சென்னை வட்டத்தில் உள்ள பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் FTTH (Fibre-to-the-Home) பயனாளர்களுக்கு 100 Mbps வேகத்தில் ரூ.4,999 கட்டணத்தில் 1500ஜிபி டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. பிஎஸ்ன்எல் பிராட்பேண்ட் தனியார் பிராட்பேண்ட் நிறுவனங்களான ஏக்ட் , செர்ரிநெட் போன்ற நிறுவனங்கள்...\tRead more »\nபார்தி ஏர்டெல் & அமேசான் கூட்டணியில் ரூ.3999 விலையில் 4ஜி மொபைல்கள்\nஅமேசான் இந்தியா இ-காமர்ஸ் நிறுவனமும், இந்தியாவின் முன்னணி பார்தி ஏர்டெல் டெலிகாம் நிறுவனமும் இணைந்து ரூ.3999 விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அமேசான் நிறுவனம் ரூ. 600 மற்றும் ஏர்டெல் நிறுவனம் ரூ.2000 வரை கேஷ்பேக் என மொத்தமாக ரூ.2600 வழங்குகின்றது. பார்தி...\tRead more »\nஜியோ போட்டியை எதிர்கொள்ள ஏர்டெல் அன்லிமிடெட் டேட்டா அதிரடி\nஜியோ மற்றும் பிஎஸ்என்எல் வழங்கி வரும் அன்லிமிடெட் திட்டங்களுக்கு எதிராக சவாலான வகையில் , பார்தி ஏர்டெல் டெலிகாம் தனது ப்ரீபெய்டு பயனாளர்களுக்கு அன���லிமிடெட் டேட்டா திட்டத்தை அறிவித்துள்ளது. வரம்பற்ற இணையம் 128 kbps வேகத்தில் கிடைக்கப் பெறும். ஏர்டெல் அன்லிமிடெட் டேட்டா ஜியோ நிறுவனம்...\tRead more »\n39 ஜிபி டேட்டா ரூ.98 மட்டும் பிஎஸ்என்எல் டேட்டா சுனாமி..\nநமது நாட்டின் பொது தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் டெலிகாம், சர்வதேச தொலைத் தொடர்பு தினத்தை (World telecommunication day) முன்னிட்டு டேட்டா சுனாமி என்ற பெயரில் ரூ.98 கட்டணத்தில் ஜியோ நிறுவனம் கூட வழங்க முடியாத டேட்டா சலுகையை 3ஜி வாயிலாக அறிவித்துள்ளது....\tRead more »\nபிஎஸ்என்எல் ரூ.118க்கு அன்லிமிடெட் கால் மற்றும் டேட்டா\nஇந்தியாவின் பொது தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் டெலிகாம், தொடர்ந்து ஜியோ உட்பட தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு எதிராக ரூ.118 கட்டணத்தில் வரம்பற்ற அழைப்பு நண்மை மற்றும் 1ஜிபி டேட்டா ஆகியவற்றை வழங்குகின்றது. பிஎஸ்என்எல் 118 பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் , தங்களது...\tRead more »\nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது\nநாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான் விபரம்\nஐடெல் மொபைல் கூட்டணியில் ஏர்டெல் கேஷ்பேக் ஆஃபர்\nஐடியாவின் புல்லட் டேட்டா பேக்ஸ் அறிமுகமானது\nமீண்டும் சியோமி மி மிக்ஸ் 2 மொபைல் விலை குறைந்தது\nரூ.4,999 க்கு 1500ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்ன்எல் பிராட்பேண்ட்\nபார்தி ஏர்டெல் & அமேசான் கூட்டணியில் ரூ.3999 விலையில் 4ஜி மொபைல்கள்\nஜியோ போட்டியை எதிர்கொள்ள ஏர்டெல் அன்லிமிடெட் டேட்டா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+036022+de.php", "date_download": "2018-05-23T13:01:27Z", "digest": "sha1:PY2UYU4RPH4AUUXMGPOW4H35Z7RGGDNY", "length": 4479, "nlines": 19, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 036022 / +4936022 (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு 036022 / +4936022\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nபகுதி குறியீடு 036022 / +4936022\nஊர் அல்லது மண்டலம்: Grossengottern\nமுன்னொட்டு 036022 என்பது Grossengotternக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Grossengottern என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெள��யே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Grossengottern உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +4936022 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Grossengottern உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +4936022-க்கு மாற்றாக, நீங்கள் 004936022-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 036022 / +4936022\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/45104/sakka-podu-podu-raja-official-trailer-2", "date_download": "2018-05-23T12:39:15Z", "digest": "sha1:HPDJIU77QCEJCJFMU2XNT5KTTRHZZUHQ", "length": 4013, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "சக்க போடு போடு ராஜா - டிரைலர் 2 - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nசக்க போடு போடு ராஜா - டிரைலர் 2\nசக்க போடு போடு ராஜா\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசந்தானம் படத்தின் முக்கிய தகவல்\nஅறிமுக இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம், வைபவி ஷாண்டில்யா முக்கிய பாத்திரங்களில்...\n‘சிகை’ இயக்குனரின் அடுத்த படம்\n‘மிர்ச்சி’ சிவா, சந்தானம், சாய் தன்ஷிகா முதலானோர் நடித்த ‘யா யா’ படத்தை ‘M10 PRODUCTIONS’ நிறுவனம்...\nசந்தானம் படத்தை முந்தும் சிவகார்த்திகேயன் படம்\nகடவுள் இருக்கான் குமாரு படத்தைத் தொடர்ந்து சந்தானம் நடிக்கும் படத��தை எம்.ராஜேஷ் இயக்குவார் என...\nஇரும்புத்திரை பிரத்யேக காட்சி புகைப்படங்கள்\nவைபவி சாண்டில்யா - புகைப்படங்கள்\nகுலேபகாவலி - சேராமல் போனால் பாடல் வீடியோ\nகுலேபகாவலி - குலேபா பாடல் ப்ரோமோ\nசக்க போடு போடு ராஜா - டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/special/yard?limit=7&start=28", "date_download": "2018-05-23T13:00:05Z", "digest": "sha1:FP2IJL6RJVEZRHYD2BYL5KQO6TB6BOJB", "length": 12322, "nlines": 207, "source_domain": "4tamilmedia.com", "title": "முற்றம்", "raw_content": "\n2016 டிசம்பர் 31,… தீர்வு நாள்\n“தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு, 2016ஆம் ஆண்டுக்குள் தீர்வு காணப்பட்டுவிடும். அதற்கான முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவித விட்டுக் கொடுப்புமின்றி முன்னெடுத்து வருகின்றது. ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட சிங்களக் கடும்போக்குத் தளங்களுடன் கூட நாம் பேசி வருகின்றோம். இந்த ஆண்டுக்குள் தீர்வு கிடைக்கவில்லை என்றால், தமிழ் மக்களுக்கு என்றைக்குமே தீர்வு கிடைக்காது. அதற்கான வாய்ப்புக்களும் எதிர்காலத்தில் அமையாது.”\nRead more: 2016 டிசம்பர் 31,… தீர்வு நாள்\nஇன்னுமொரு முள்ளிவாய்க்காலாக மாறும் அலெப்போ\nசிரியாவின் அலெப்போ, இன்னுமொரு முள்ளிவாய்க்காலாக மாறிக் கொண்டிருக்கிறது. 2009ம் ஆண்டு மே மாதம், இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அரச இராணுவத்தினருக்கும் இடையிலான மோதல்கள், இறுதிக் கட்டத்தை எட்டிய போது முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சுற்றிவளைக்கப்பட்டிருந்தனர். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இராணுவப் பகுதிகளுக்கு அச்சம்/அழுத்தம்/உயிராபத்து காரணமாக அவர்கள் இடம்பெயரத் தொடங்கிய போது அந்த இனப்படுகொலைகள் நடந்தேறின.\nRead more: இன்னுமொரு முள்ளிவாய்க்காலாக மாறும் அலெப்போ\nமாவீரன் கிட்டும் - சுசீந்திரன் கொட்டும்\nஇந்த திரைப்படத்தில் வரும் காட்சிகள் யாவும் கற்பனையே, யாரையும் புண்படுத்த அல்ல என்று சப்பைக்கட்டு கட்டாமல், படத்தின் முதற் காட்சியிலேயே சமூக அவலங்களையும், தீண்டாமைகளையும், காட்சிகளாக்கி, அந்த காட்சிகளின் வாயிலாக இச்சமூகத்தை காறித்துப்பி, ஆண்டாண்டாய் புண்பட்ட மக்களுக்காகவும், அநீதிகளுக்கெதிராகவும் குரல்கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.\nRead more: மாவீரன் கிட்டும் - சுசீந்திரன் கொட்டும்\nகப்டன் ஹீரோராஜ் என்கிற பிரபாகரன்\nதொண்ணூறாம் ஆண்டு புரட்டாதி மாதம் பதினைந்தாம் திகதி பிரபாகரன் முதன்முறையாக இறந்து போயிருந்தார். உலகில் மிகச்சிலரைத்தவிர ஏனைய மனிதர்கள் எப்போரும் முதற்தடவையிலேயே இறுதியாகவும் இறந்துபோய்விடுகிறார்கள். பிரபு என அழைக்கப்பட்ட பிரபாகரனும் அப்படித்தான் முதலும் கடைசியுமாக இறந்திருந்தார்.\nRead more: கப்டன் ஹீரோராஜ் என்கிற பிரபாகரன்\n“இப்போது நீங்கள் பார்க்கும் இந்தப் பெண் இல்லை நான். எப்போதும் இப்படியான பெண்ணாக இருந்ததில்லை. அதிக கூச்சமுடைய, அன்னியர்களை சந்திக்க விரும்பாத, அதுவுமில்லாமல், மற்றவர்களால் கவனிக்கப்படுவதை அறவே வெறுத்த பெண் நான்.”\nRead more: ‘ஜெயலலிதா’ என்கிற ஆச்சரியக்குறி\nதமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், இதழாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளராகத் திகழ்ந்த பாவலர் இன்குலாப் மறைந்தார். சமுதாயச் சிந்தனைகளையும், ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களையும் மையப்படுத்திய அவரது பாடல் வரிகளில் மானுடம் உயிர்த்திருந்தது.\nRead more: விடுதலைக் குரல் ஓய்ந்தது \n2016 அமெரிக்க தேர்தல் - தெரிந்துகொள்ள வேண்டியவை..\nஉலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா தனக்கான புதிய தலைவனையோ தலைவியையோ இன்று செவ்வாய்க் கிழமை (நவ.08)ம் திகதி தேர்ந்தெடுக்கப் போகிறது. உலக நாடுகள் அனைத்திலும் இத்தெரிவு செல்வாக்கு செலுத்தும் என்பதையும் மறுக்க இயலாது. இம்முறை அமெரிக்க அதிபர் தேர்தலின் போட்டிக் களத்தில் இறங்கிய டொனால்ட் டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஆகியோரினது எதிர்காலம் எப்படி முடியப் போகிறது என்பது இன்றிரவு தெரிந்துவிடும்.\nRead more: 2016 அமெரிக்க தேர்தல் - தெரிந்துகொள்ள வேண்டியவை..\nமிக நீண்ட நாட்களின் ஆரம்பம்\nசெல்வம் கொழிக்கும் தீபாவளிக்கு எண்ணெய் ஸ்நானமே முக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sigaram.co/2017/10/ANBE-SAASUVATHAM.html", "date_download": "2018-05-23T13:05:33Z", "digest": "sha1:ZPQ2WP6DNCJK32XGU5VGL7CIWUIKSQ57", "length": 15526, "nlines": 236, "source_domain": "blog.sigaram.co", "title": "சிகரம்: அன்பே சாசுவதம்", "raw_content": "\nஎன்ன மச்சி சொல்லு மச்சி\nதகப்ப னுயிரும் தாய்வழி உடலும்\nமிதந்து எச்சம் உண்டு பிறந்திட்ட\nமனிதா உயிரை சுமந்த ஊனும் பெரிதா\nசிலநா ளுண்ண தாயு மிட்டாள்\nபலநா ளுண்ண தகப்பன் அளித்தான்//\nஅறிவை ஆசான் அள்ளியே தந்தார்\nஅழகும் வனப்பும் இறைவ னிட்டார்...\nஉலகை யறிய பலவழி தந்தான்\nஉறவுக ளென்ற உதவியு மளித்தான் -\nநண்பர்கள் பலவும் நயமாய் தந்தான்//\nபாதைகள் நெடுகும் அனுபவம் தந்தே\nபார்த்துப் பார்த்து பக்குவம் செய்தான்-வாழ்வே\nபுரட்டு வஞ்சகம் சூழ்ச்சி கொடும்பகை யேனோ//\nவாழும் உயிரே யுன் தந்தை\nஉடன்பிற வாத உறவுகள் தானே//\nபிறப்பவன் யாவும் மறைபவ னன்றோ-\nபிறப்பு மிறப்பும் உன் செயலன்றோ//\nநினைத்த வுடனே பிறப்பது மில்லை\nமரித்திட மறுத்தால் விடுவது மில்லை//\nஉழைப்பவன் யாவும் வளர்வ துமில்லை-உழைத்\nஅறவழி வன்முறை அவனவன் பாதை-இதில்\nஅழிவு மாக்கமும் இறைவழிப் பாதை//\nவிரோதங்கள் குரோதங்கள் வீணா யேனோ//\nவாழும் பொழுதில் பகைமையு மேனோ\nமனிதனின் வாழ்வே மகிழ்ந்திடத் தானோ//\nபிறப்பது மிறப்பது ஒருமுறை தானே\nவாழ்வே பிறர்க்கு உதவிடத் தானே ஏற்ற\nஅன்பு ஒன்றே முக்தியி னெல்லை...\n-இப்படைப்பு கவிஞர் கவின்மொழிவர்மன் அவர்களின் படைப்பாகும் -\nLabels: கவிதை, கவின்மொழிவர்மன், தமிழ் கூறும் நல்லுலகம்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\n நமது சிகரம் இணையத்தளத்தில் இந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான பதிவுகளின் மற்றுமோர் தொகுப்பு இது. நீங்கள் வாசிக்கத் தவறிய ப...\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத்தமிழ் மரபு மாநாடு எதிர்வரும் மார்ச் 01 மற்றும் 02 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டிலுள்ள நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் கலை அறிவ...\nதமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கம் - 382வது கவியரங்கம்\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும் தமிழ்ப்பணி அறக்கட்டளை இணைந்து நடாத்தும் 382வது மாதக் கவியரங்கம் எதிர்வரும் 25.02.2018 அன்று மால...\nமூவகைக் கிண்ணங்களையும் கைப்பற்றியது இலங்கை\nஇலங்கை கிரிக்கெட் அணி பங்களாதேஷ்க்கான தனது கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளது. இலங்கை, சிம்பாப்வே மற்றும் பங்...\nவென்வேல் சென்னி : முத்தொகுதி - 1 & 2 சரித்திரப் புதின அறிவிப்பு \n மோரியப் பேரரசின் தென்னாட்டுப் படையெடுப்பைப் பற்றிய எனது அடுத்த புதினமான 'வென்வேல் சென்னி : முத்தொகுதி 1 & ...\nநகைச்சுவை - 500 பக்க கதை\nமனநல மருத்துவமனை: நோயாளி : ஐயா , நான் 500 பக்க கதை ஒன்னு எழுதிருக்கேன்.. மருத்துவர் : அப்படியா எங்க அந்தக் கதைய சொல்லு... ...\nஉழவில் செழிக்கும் கழனியழகு உழைப்பில் வரும் வியர்வையழகு தாழ்ப்பாள் இல்லா வானழகு வான் தரும் மழையழகு மழலை முகத்தின் சிரிப்பழகு காத...\nசிகரம் வலைப்பூங்கா - 02\nவலைப்பதிவர் இரா. பூபாலன், ஒன்பது ஆண்டுகளாக வலைப்பதிவு எழுதி வருபவர். ' எனது கவிதைகள் ' வலைக்கவிஞர். கொடைக்கானல் கோடை பண்பலையில் த...\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல் - வலைப்பதிவர், கணிப்பொறியாளர், தூர நோக்குள்ள சாதனைத் தமிழன் என்று பன்முக ஆளுமை கொண்டவர் மு...\nகவிக்குறள் - 0004 - இடம்மாறின் பயனில்லை\nஅதிகாரம் 50 இடன் அறிதல் **** கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து (குறள் 496) ***** இடம்மாறின் பயனில்லை...\nசிகரம் வலைப்பூங்கா - 02\nஇந்தியா எ நியூசிலாந்து : 1வது ஒருநாள் போட்டி - நிய...\nஇலங்கை எதிர் பாகிஸ்தான் 4வது ஒருநாள் போட்டி - பாகி...\nலசித் மலிங்கவின் கோரிக்கை நிராகரிப்பு #SLvsPAK\nசிகரம் வாசகர்களுக்கு இனிய தீப ஒளித் திருநாள் நல்வா...\nகளவு போன கனவுகள் - முழுத் தொகுப்பு\nஒரு வெள்ளித்திரை ரசிகனின் எண்ணங்கள்...\nநகைச்சுவை - 500 பக்க கதை\nபிக்பாஸ் தமிழ் - பிக்பாஸ் கொண்டாட்டத்திற்கு தயாரா\nஇந்தியா எதிர் அவுஸ்திரேலியா - 3வது 20-20 போட்டி - ...\nபாகிஸ்தான் அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி...\nஇந்தியா எதிர் அவுஸ்திரேலியா - இரண்டாவது இருபது-20 ...\nஇருபது-20 தொடரை வெல்லுமா இந்தியா\nபிக்பாஸ் தெலுங்கு - பருவம் 01 - BIGG BOSS TELUGU -...\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்...\nபிக்பாஸ் தமிழ் - பருவம் 01 - வெற்றிவாகை சூடினார் ஆ...\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu_5.html", "date_download": "2018-05-23T13:07:44Z", "digest": "sha1:QFX7AK6HAWN2JZC6MT2AQSXCRM7PV3VO", "length": 45472, "nlines": 238, "source_domain": "jayanewslive.com", "title": "Jaya TV News", "raw_content": "\nதூத்துக்‍குடி அண்ணாநகரில் காவல்துறையினர் மீண்டும் துப்பாக்‍கிச்சூடு - ஒருவர் பலி - 5 பேர் காயம் - பதற்றம் அதிகரிப்பு\nதூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளவர்களை காண குவிந்த உறவினர்களை போலீசார் விரட்டியடித்ததால் பதற்றம் - கூட்டத்தினரை கலைக்‍க போலீசார் வானத்தை நோக்‍கி துப்பாக்‍கிச்சூடு\nஸ்டெர்லைட் ஆலை ���ிரிவாக்‍கத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை தடை - மத்திய அரசு பதிலளிக்‍க நோட்டீஸ் - ஆலை விரிவாக்‍கம் தொடர்பாக பொதுமக்‍களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவும் உத்தரவு\nஸ்டெர்லைட் துப்பாக்‍கிச்சூடு குறித்து தமிழக அரசுக்‍கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் - 12 பேர் உயிரை பறிக்‍கும் அளவுக்‍கு துப்பாக்‍கிச்சூடு நடத்த அவசியம் என்ன என்றும் கேள்வி\nமனிதநேயமின்றி கண்மூடித்தனமாக போலீசார் தங்களை தாக்‍கி துப்பாக்‍கிச்சூடு நடத்தினர் - பாதிக்‍கப்பட்ட மக்‍கள் கண்ணீர் பேட்டி\n12 பேர் பலியான தூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவம் - மாநில அரசிடம் இருந்து விளக்‍கம் கேட்கிறது மத்திய அரசு\nஆர்.எஸ்.எஸ் மற்றும் பிரதமர் மோடி தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி\nதூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு காட்டுமிராண்டித்தனமானது : ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு\n12 பேர் பலியான ஸ்டெர்லைட் துப்பாக்‍கிச்சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையம் கண்துடைப்பு நாடகம் என கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் - பதவியில் உள்ள நீதிபதியின் கண்காணிப்பின்கீழ் விசாரணை நடைபெற வேண்டும் என்றும் கருத்து\nபேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1,343-வது சதய விழா : திருவுருவச்சிலைக்கு கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை - கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்பு\nதூத்துக்குடி துப்பாக்‍கிச் சூடு சம்பவத்தைக்‍ கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு\nதூத்துக்‍குடி அண்ணாநகரில் காவல்துறையினர் மீண்டும் துப்பாக்‍கிச்சூடு - ஒருவர் பலி - 5 பேர் காயம் - பதற்றம் அதிகரிப்பு\nதூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளவர்களை காண குவிந்த உறவினர்களை போலீசார் விரட்டியடித்ததால் பதற்றம் - கூட்டத்தினரை கலைக்‍க போலீசார் வானத்தை நோக்‍கி துப்பாக்‍கிச்சூடு\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்‍கத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை தடை - மத்திய அரசு பதிலளிக்‍க நோட்டீஸ் - ஆலை விரிவாக்‍கம் தொடர்பாக பொதுமக்‍களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவும் உத்தரவு video\nஸ்டெர்லைட் துப்பாக்‍கிச்சூடு குறித்து தமிழக அரசுக்‍கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் - 12 பேர் உயிரை பறிக்‍கும் அளவுக்‍கு துப்பாக்‍கிச்சூடு நடத்த அவசியம் என்ன என்றும் கேள்வி\nமனிதநேயமின்றி கண்மூடித்தனமாக போலீசார் தங்களை தாக்‍கி துப்பாக்‍கிச்சூடு நடத்தினர் - பாதிக்‍கப்பட்ட மக்‍கள் கண்ணீர் பேட்டி video\n12 பேர் பலியான தூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவம் - மாநில அரசிடம் இருந்து விளக்‍கம் கேட்கிறது மத்திய அரசு video\nஆர்.எஸ்.எஸ் மற்றும் பிரதமர் மோடி தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி\nதூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு காட்டுமிராண்டித்தனமானது : ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு\n12 பேர் பலியான ஸ்டெர்லைட் துப்பாக்‍கிச்சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையம் கண்துடைப்பு நாடகம் என கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் - பதவியில் உள்ள நீதிபதியின் கண்காணிப்பின்கீழ் விசாரணை நடைபெற வேண்டும் என்றும் கருத்து video\nபேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1,343-வது சதய விழா : திருவுருவச்சிலைக்கு கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை - கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்பு\nபேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் ஆயிரத்து 343-வது சதய விழாவையொட்டி அவரது திருவுருவசிலைக்கு, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், கழக நிர்வாகிகள், தொ ....\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு : காவல்துறையினர் நெஞ்சை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதற்கு கடும் கண்டனம்\nசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு. திருநாவுக்‍கரசர், காவல்துறையினர் நெஞ்சை நோக்‍கி துப்பாக்‍கிச் சூடு நடத்தியுள்ளதாகவும், இது கடும் கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளார். ....\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு- தாக்குதல் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட கொடூரம் : பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்\nஸ்��ெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்‍கிச்சூடு தாக்‍குதல் திட்டமிடப்பட்டு குறிவைத்து நடத்தப்பட்ட கொடூரம் என பாமக இளைஞரணி தலைவர் திரு. அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து உரிய நீத ....\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுடன் கமல்ஹாசன் சந்திப்பு : மருத்துவமனைக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல்\nதூத்துக்‍குடியில் போலீசாரால் சுடப்பட்டு படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, மக்கள் நீதி மய்யத் தலைவரும், நடிகருமான திரு. கமல்ஹாசன் நேரில் சென்று கண்ணீர் மல்க ஆறுதல் கூறினார்.\nமத்திய அரசு ஆதரவுடன் துப்பாக்கிச்சூடு நடத்திய எடப்பாடி அரசு - தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் : ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்\nஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்காரர்களை, மத்திய அரசு ஆதரவுடன் சுட்டுக் கொன்ற, எடப்பாடி அரசு பதவி விலக வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் திரு.ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். கன்னியாக ....\nஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் ஓயாது : மக்கள் அதிகாரம் இயக்கத்தனர் உறுதி\nஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் ஓயாது என மக்கள் அதிகாரம் இயக்கத்தனர் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ....\n12 பேர் பலியான தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் -தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம்\nதூத்துக்‍குடியில் அமைதியாக நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்தை வன்முறையாக்‍கி, பெண்கள் உள்ளிட்ட பலரை துப்பாக்‍கிச்சூடு நடத்தி கொன்று குவித்த, மக்‍கள் விரோத எடப்பாடி பழனிசாமி அரசுக்‍கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள ....\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு - காயமடைந்தோர் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதி : மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ பேட்டி\nதூத்துக்‍குடியில், ஸ்டெர்லைட் ஆலைக்‍கு எதிராக போராடிய மக்‍கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்‍கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்‍கை உயர்ந்து வரும் நிலையில், தூத்துக்‍குடி அரசு மருத்துவமனையில் இட நெருக்‍கடியை சமாளிக��‍க, ....\n10-ம் வகுப்புத் தேர்வில் 481 மதிப்பெண்களுக்கு மேல் 9,402 மாணவ - மாணவிகள் பெற்று சாதனை\n10-ம் வகுப்புத் தேர்வில் 481 மதிப்பெண்களுக்கு மேல் 9,402 மாணவ - மாணவிகள் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.\nதமிழகத்தில் நடைபெற்ற 10-ம் வகுப்பு தேர்வில் 481 மதிப்பெண்களுக்கு மேல் 6 ஆயிரத்து 607 மாணவிகளும், 2 ஆ ....\n10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ - மாணவிகள் மதிப்பெண் மறுகூட்டலுக்கு வரும் 26-ம் தேதி வரை அந்தந்த பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம் : அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\n10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ - மாணவிகள், மதிப்பெண் மறுகூட்டலுக்கு நாளை முதல், வரும் 26-ம் தேதி வரை அந்தந்த பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.\n10-ம் வகுப்பு த ....\n12 பேர் பலியாக காரணமான ஸ்டெர்லைட் கலவரம் - தூத்துக்‍குடி மாவட்டத்திற்கு விரைந்த அரசியல் கட்சித் தலைவர்கள் - காட்டுமிராண்டித்தனமான தாக்‍குதல் என பாதிக்‍கப்பட்ட மக்‍களை சந்தித்த வைகோ பேட்டி - துப்பாக்‍கிச் சூட்டை நியாயப்படுத்தும் ஒரே கட்சி பா.ஜ.க.தான் என ப. சிதம்பரம் கடும் விமர்சனம்\nதுப்பாக்‍கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. கடையடைப்பு மற்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், பாதிக்‍கப்பட்ட மக்‍களை ....\nதூத்துக்‍குடி ஆலை வருவதை காங்கிரஸ் தடுத்திருந்தால் துப்பாக்‍கிச் சூடு சம்பவமே நிகழ்ந்திருக்‍காது - மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி\nஸ்டெர்லைட் ஆலை வருவதை காங்கிரஸ்தான் தடுத்திருக்‍கவேண்டும் என்றும், அவ்வாறு தடுத்திருந்தால் இந்த துப்பாக்‍கிச் சூடு சம்பவமே நடந்திருக்‍காது என்றும் மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான திரு. பொன் ர ....\nதுப்பாக்கிச் சூட்டிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் : உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கைது\nதூத்துக்‍குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில், காவல்துறை நடத்திய துப்பாக்‍கிச் சூட்டிற்கு கண்டனம் தெரிவித்தும், அவர்கள் மீது நடவடிக்‍கை எடுக்‍க வலியுறுத்தியும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் ....\nதூத்துக்குடி மாவட்டத்தில் தொடரும் பதற்றம் - பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு : நாளை மறுநாள் வரை தடை அமல்\nஸ்டெர்லைட் ஆலை போராட்ட விவகாரத்தில் தூத்துக்‍குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு நீட்டிக்‍கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் வரை இந்தத் தடை அமலில் இருக்‍கும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது.\nமுடிதிருத்தும் தொழிலாளர் சமுதாயத்தை இழிவாக பேசிய அமைச்சர் சி.வி. சண்முகத்தை கண்டித்து மருத்துவர் சமுதாய ஒருங்கிணைப்பு குழு சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் : நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்பு\nமுடிதிருத்தும் தொழிலாளர் சமுதாயத்தை இழிவாக பேசிய அமைச்சர் சி.வி. சண்முகத்தை கண்டித்து, மருத்துவர் சமுதாய ஒருங்கிணைப்பு குழு சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nபொதுக்‍கூட்டம் ஒன்றில், அமைச் ....\nஉரிமைக்காக போராடுவோர் மீது தாக்குதல் தொடருமானால் தமிழக அரசு விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் : அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் எச்சரிக்கை\nஉரிமைக்‍காக போராடுவோர் மீது தாக்குதல் தொடருமானால், தமிழக அரசு விபரீத விளைவுகளை சந்திக்‍க நேரிடும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் எச்சரித்துள்ளது.\nஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆ ....\nதுப்பாக்‍கிச் சூட்டைக்‍ கண்டித்து தூத்துக்‍குடி மாவட்டம் முழுவதும் இன்று கடையடைப்புப் போராட்டம் - நெல்லை மாவட்டத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர் - துப்பாக்‍கிச் சூட்டில் பலியானர்வர்கள் உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்ததால், தொடர்ந்து பதற்றம்\nஸ்டெர்லைட் ஆலை பிரச்னையில் காவல்துறையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 12 ஆக உயர்ந்துள்ளது. குண்டுகள் பாய்ந்து மேலும் பலர் கவலைகிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ....\nபோலீசுக்கு எதிராக மாநிலம் முழுவதும் வலுக்கும் போராட்டம் - கல்லூரி தேர்வுகள் ரத்து : நெல்லை, தூத்துக்குடியில் மீனவர்கள் வேலை நிறுத்தம்\nபோலீஸ் தூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூட்டைக்‍ கண்டித்து, தூத்துக்‍குடி மாவட்டம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுவதால் அங்கு இன்று நடைபெறுவதாக இருந்த கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மீனவர்களு ....\nநியாயமாக போராடிய பல அப்பாவிகளின் உயிர்களை, பலிவாங்கிய பழனிசாமி அரசு, நிச்சயம் பதில் சொல்லியே தீர வேண்டும் என கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை - முற்றுகை போராட்டத்தில் இரத்த ஆற்றை ஓடவிட்டது, முழுக்‍க முழுக்‍க எடப்பாடி அரசின் தவறான அணுகுமுறை என்றும் குற்றச்சாட்டு\nஸ்டெர்லைட் ஆலைக்‍கு எதிராக நியாயமாக போராடிய பல அப்பாவி உயிர்களை, தவறான அணுகுமுறையால் பழிவாங்கிய பழனிசாமியின் அரசு, உயிர்பலிக்‍கு நிச்சயம் பதில் சொல்லியே தீர வேண்டும் என கழக துணை பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினக ....\n12 பேரை பலிகொண்ட தூத்துக்‍குடி துப்பாக்‍கிச் சூடு சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் - துப்பாக்‍கி சூட்டுக்கு பொறுப்பேற்று, முதலமைச்சர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வலியுறுத்தல்\nதூத்துக்‍குடியில், ஸ்டெர்லைட் ஆலைக்‍கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்‍களை போலீசார் துப்பாக்‍கியால் சுட்டு சிறுமி, ஒரு பெண் உட்பட 12 பேரை கொன்று குவித்த சம்பவத்திற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ள ....\nதூத்துக்குடி துப்பாக்‍கிச் சூடு சம்பவத்தைக்‍ கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு\nதூத்துக்‍குடி அண்ணாநகரில் காவல்துறையினர் மீண்டும் துப்பாக்‍கிச்சூடு - ஒருவர் பலி - 5 பேர் காயம் - பதற்றம் அதிகரிப்பு\nதூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளவர்களை காண குவிந்த உறவினர்களை போலீசார் விரட்டியடித்ததால\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்‍கத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை தடை - மத்திய அரசு பதிலளிக்‍க நோட்டீஸ் - ஆலை விரிவாக்‍கம் தொடர்பாக பொதுமக்‍களிடம்\nஸ்டெர்லைட் துப்பாக்‍கிச்சூடு குறித்து தமிழக அரசுக்‍கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் - 12 பேர் உயிரை பறிக்‍கும் அளவுக்‍கு துப்பாக்‍கிச்சூடு நடத்த அ\nமனிதநேயமின்றி கண்மூடித்தனமாக போலீசார் தங்களை தாக்‍கி துப்பாக்‍கிச்சூடு நடத்தினர் - பாதிக்‍கப்பட்ட மக்‍கள் கண்ணீர் பேட்டி\n12 பேர் பலியான தூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவம் - மாநில அரசிடம் இருந்து விளக்‍கம் கேட்கிறது மத்திய அரசு\nஆர்.எஸ்.எஸ் மற்றும் பிர���மர் மோடி தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி\nதூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு காட்டுமிராண்டித்தனமானது : ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு\n12 பேர் பலியான ஸ்டெர்லைட் துப்பாக்‍கிச்சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையம் கண்துடைப்பு நாடகம் என கழக துணைப் பொதுச் செயலாளர் டி\nபேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1,343-வது சதய விழா : திருவுருவச்சிலைக்கு கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை - கழக நிர\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு : காவல்துறையினர் நெஞ்சை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதற்கு கடும் கண்டனம்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு- தாக்குதல் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட கொடூரம் : பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுடன் கமல்ஹாசன் சந்திப்பு : மருத்துவமனைக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல்\nமத்திய அரசு ஆதரவுடன் துப்பாக்கிச்சூடு நடத்திய எடப்பாடி அரசு - தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் : ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்\nஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் ஓயாது : மக்கள் அதிகாரம் இயக்கத்தனர் உறுதி\n12 பேர் பலியான தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் -தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு - காயமடைந்தோர் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதி : மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ பேட்டி\n10-ம் வகுப்புத் தேர்வில் 481 மதிப்பெண்களுக்கு மேல் 9,402 மாணவ - மாணவிகள் பெற்று சாதனை\n10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ - மாணவிகள் மதிப்பெண் மறுகூட்டலுக்கு வரும் 26-ம் தேதி வரை அந்தந்த பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம் : அரசு தேர்வுகள் இய\nகாந்தி ஜெயந்தியன்று ரயில்களில் சைவ தின அனுசரிப்பு பரிந்துரை நிறு ....\nகாந்தி ஜெயந்தி அன்று ரயில்களில் சைவ தின அனுசரிப்பு தொடர்பான பரிந்துரையை நிறுத்தி வைக்கும ....\nதூத்துக்குடி துப்பாக்‍கிச் சூடு சம்பவத்தைக்‍ கண்டித்து, தமிழகம் ....\nதூத்துக்குடி துப்பாக்‍கிச் சூடு சம்பவத்தைக்‍ கண்டித்து தமிழகம�� முழுவதும் நாளை கடையடைப்பு ....\nசிரியா ராணுவம் 7 ஆண்டுகளுக்‍குப் பிறகு டமாஸ்கஸ் நகரை தனது முழு க ....\nஈராக்‍ மற்றும் சிரியாவின் பல பகுதிகளை ​ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆக்‍கிரமித்து கொடுங்கோல் ஆட்ச ....\nகோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கி போட்டி : மும்பை யூனியன் வங்கி ....\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் அகில இந்திய ஹாக்கி போட்டியின் ஐந்த ....\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2,997 ....\nசென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் 2,997 ரூபாய்க்‍கும், ஒரு சவரன் 23,976 ரூபாய் ....\nகொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவா் திருக்கோயில் : மலர்க் கண்காட்சியில் ....\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அமைந்துள்ள குறிஞ்சி ஆண்டவா் திருக்கோயிலில், மலர்க் கண ....\nமலேசியாவில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கான யோகா போட்டி : தூத்துக்குடி மாணவி தங்கம் வென்று சாதனை\nரொனால்டோ, சுவாரஸ் ஆகியோரை பின்னுத் தள்ளி பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் அதிக கோல் அடித்து முகமது சாலா சாதனை\nஒரு நிமிடத்தில் 51 தர்பூசணிப் பழங்களை தலையால் உடைத்து பாகிஸ்தான் இளைஞர் புதிய உலக சாதனை\n3 புதிய ஏவுகணை மாதிரிகளை தயாரித்து புதுவை இளைஞர் சாதனை\nஅமெரிக்காவில் முதியவர்களுக்கான ஓட்டப்போட்டி : 102 வயதான மூதாட்டி பங்கேற்று சாதனை\nதூத்துக்குடியை சேர்ந்த 8 வயது சிறுவன் 30 கிலோ மீட்டர் தூரத்தை இரண்டரை மணி நேரத்தில் ஓடி சாதனை\nஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் குறைந்த செலவில் லிப்ட் : கோவையில் ஓய்வு பெற்ற பேராசிரியர் கண்டுபிடிப்பு\nகோவையில் மிக அதிக நேரம் விரிவுரையாற்றுவது, மிருதங்கம் வாசிப்பது, மிக நீளமான ஓவியம் வரைவது என 3 தனி நபர் உலக சாதனை படைத்த 2 சகோதரர்கள்\nபள்ளி மணாவிகள் 80 பேர் இணைந்து 100 அடி நீளம் கொண்ட ஓவியத்தை வரைந்து சாதனை\nகோவையில் கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சி : ஒரே இடத்தில் 150 பேர் அமர்ந்து 4 மணி நேரம் வீணை வாசித்தனர்\nஸ்டெர்லைட் கடந்து வந்த பாதை 2 ....\nகலவர பூமியாக மாறிய தூத்துக்கு ....\nஇயற்கை வழி சுகப்பிரசவத்திற்கு ....\nஇயக்குநர் பாலுமகேந்திரா 20-05 ....\nபி. லீலா திரைப்படப் பின்னணிப் ....\nகுறைந்த விலையில் 3,000 கழிப்ப ....\nதமிழக காவல்துறை தற்கொலைகள்-19 ....\nதிரையுலகில் விடிவெள்ளியாக ஜொ ....\nஎழுத்தாளர் பாலகுமாரன் 15-05-2 ....\nஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kinniya.com/2011-11-08-16-59-46/2011-11-08-17-21-47/6281-2017-12-04-16-45-23.html", "date_download": "2018-05-23T12:56:53Z", "digest": "sha1:3LOGFBV5GOASSL2J47OWCFTFVFZVS4MZ", "length": 9055, "nlines": 111, "source_domain": "kinniya.com", "title": "பெரிய கிண்ணியாவுக்கு அநீதி", "raw_content": "புதன்கிழமை, மே 23, 2018\nதிங்கட்கிழமை, 04 டிசம்பர் 2017 22:11\nநடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் வட்டாரப் பிரிப்பில் பெரிய கிண்ணியாவுக்கு பாரிய அநீதி இழைக்கப் பட்டுள்ளது. எனினும் இது குறித்து யாரும் கண்டு கொள்ளாதது மிகவும் கவலைக்குரியது.\nசுமார் 40 வருடங்களுக்கு முன் கிண்ணியா பட்டின சபை செயற்பட்டபோது பெரிய கிண்ணியாவுக்கு நான்கு வட்டாரங்கள் இருந்தன. 4ஆம் வட்டாரம், 5ஆம் வட்டாரம், 6ஆம் வட்டாரம், 7ஆம் வட்டாரம் என்பன அவையாகும். இந்த வட்டாரம் ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு உறுப்பினர் வீதம் நான்கு உறுப்பினர்கள் பெரிய கிண்ணியாவிலிருந்து தெரிவு செய்யப் பட்டார்கள்.\nஇப்போதுள்ள வட்டாரப் பிரிப்பின் படி பெரிய கிண்ணியா உறுப்பினர் எண்ணிக்கை நான்கிலிருந்து இரண்டாகப் குறைக்கப் பட்டுள்ளது.\nஅதாவது எஹுத்தார் நகர், பெரியாத்துமுனை, பெரிய கிண்ணியா ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் சேர்ந்து ஒரு வட்டாரம், குட்டிக்கராச்சி, கிண்ணியா, மாளிந்துறை ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் சேர்ந்து ஒரு வட்டாரம் என இரு வட்டாரங்கள் மட்டுமே தற்போது உள்ளது. இடிமண் கட்டையாறு, மாஞ்சொலையுடன் இணைக்கப் பட்டுள்ளது.\n40 வருடங்களுக்கு முன்பிருந்த சனத்தொகைக்கே நான்கு உறுப்பினர்கள் என்றால் இப்போது சனத்தொகை அதிகரிப்பிற்கேற்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் இங்கு சனத்தொகை மிகவும் அதிகரித்து இருந்தும் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கப் படுவதற்கு பதிலாக குறைக்கப் பட்டுள்ளது.\nகவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப் படவேண்டிய விடயம் அல்லவா\nதனி மனித, சமூக நலன் கருதி.....\nமுறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்\nகருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.\nசமூகத்தின் இருப்புக்கு பங்களிப்புச் செய்யும் ஊடகங்களுக்கு உதவ தனவந்தர்கள் முன்வரவேண்டும்\nஅம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா\nவேலையில்லா பட்டதாரிகளும் தொடரும் வீதிப்போராட்டங்களும்..\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mkarthik.blogspot.com/2010/01/blog-post_7931.html", "date_download": "2018-05-23T12:28:27Z", "digest": "sha1:BP75KARBZJGTCEB3AEAQ2PWK7TMU3CCX", "length": 7217, "nlines": 189, "source_domain": "mkarthik.blogspot.com", "title": "கார்த்தியின் கனவுலகம்: நான் தகப்பனானேன்", "raw_content": "\nஇது காற்றோடு வந்த கதைகளையும், நேற்றோடு ஆரம்பித்த வசந்தங்களையும், நாள் என்னும் நாளின் ஆசைகளையும் பதியமிடும் உலகம்\nவாழ்க்கையின் அடுத்த அடுத்த அனுபவங்கள் மிகவும் அதிசயமானவை..ஆச்சர்யமானவை.. அப்படி எதிர்பார்த்து, காத்திருந்து, ஒவ்வொரு நாளும் கண்கள் பூத்திருந்து நிகழ்ந்தது தான் நான் தந்தையாகிய தருணம்.. நவம்பர் மாதம் 5-இல் நான் ஒரு பெண் குழந்தைக்கு தகப்பனானேன்.. எனது ஆசையும் பெண் குழந்தை தான்.. ஆண்டவன் அருளால் எல்லாம் நல்ல படியாக நடந்தது.. அந்த நாள் பற்றியும் நிகழ்ந்த சம்பவங்கள் பற்றியும் தனிப்பதிவில் பகிர்ந்துகொள்கிறேன்..\nஅதுவும் கிட்டதட்ட மருத்துவர்கள் குறிப்பிட்ட தேதிக்கு 25 நாளுக்கு குழந்தை பிறந்தது.. இப்போது தாயும் சேயும் நலம்..\nவிரைவில், இங்கே குழந்தையின் புகைப்படத்தையும் இடுகிறேன்.. இப்போதைக்கு ஆர்குட்-டில் இருக்கிறது..\nபதிவிட்டது மு.கார்த்திகேயன் at 12:01 AM\nkarthik, நவம்பர்லயே ஜுனியர் வந்தாச்சு, இப்ப தான் நியூஸா எங்களுக்கு..\nஇருந்தாலும் மனமார்ந்த வாழ்த்துக்கள் கார்த்தி. :))\nமுடிஞ்சா அபியும் நானும் படத்தை இன்னொரு முறை பாருங்க. :))\nஉங்கள் இல்லத்தினர் சுற்றத்தினர் மற்றும் நண்பர்கள் நலமுடனும் வளமுடனும் வாழ இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம்.\nசென்டிமெண்ட் சினிமா : எம்ஜிஆர் பட தலைப்புகளும் வசூ...\nஉளறுதல் என் உள்ளத்தின் வேலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://raguc-ammu.blogspot.com/2013/01/blog-post_29.html", "date_download": "2018-05-23T12:37:08Z", "digest": "sha1:OTHT5O6N2GK3FQ5F52VMGFSJVK3FOJOD", "length": 2400, "nlines": 76, "source_domain": "raguc-ammu.blogspot.com", "title": "அம்மு கவிதைகள்: ௱௯௫", "raw_content": "\nகாதல் வார்த்தை சொர்க்கம் தனிமை முத்தம் மௌனமொழி கவிதை நீ பொழுது உறவு கலவி காமம் கூடல் சோகம் தூரம் நினைவு நோய் பிரியம் பிரிவு வலி அன்பு ஆடை இதழ் இரவு உடல் உறக்கம் கடல் கண்ணீர் கதை களைப்பு கவி கீறல் சொல் தருணம் தேநீர் நகம் நாள் நீர் பசலை பயணம் பயம் பரிமானம் பாசம் பாதம் மனம் மருந்து மாற்றம் மொழி வெயில் வெறுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tangedco.blogspot.com/2013/07/cps-interest-rate-revision-order-copy.html", "date_download": "2018-05-23T12:53:47Z", "digest": "sha1:DX3YM52IS3OPGUSBRVZYWWTWFSYJJAGH", "length": 27901, "nlines": 630, "source_domain": "tangedco.blogspot.com", "title": "மின்துறை செய்திகள்: CPS interest rate revision order copy", "raw_content": "\nஓப்பன் ஆஃபிஸ் ஓர் அறிமுகம்\nTangedco Employee Matrimony - மின்வாரிய ஊழியர் வரன்கள்\nவிண்ணப்பங்கள் ( From )\nமுகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.\nRTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )\nஇந்த செய்திகள் எல்லாம் பல்வேறு மின் இணையதில் இருந்து சேகரிக்கபட்டு இருக்கிறது. நோக்கம், இந்த செய்திகள் எல்லாம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். இந்த மின் இணையதில் பிறர் கருத்துகள் இடம் பெற்று காயபடுதுவதாக அல்லது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சொல்லிவிடுங்கள் நீக்கி விடலாம். மேலும் இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தண்மை கூற இயலாது இத்தகவல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது\nதங்கள் பகுதியில் நடைபெறும் வாரியம் தொடர்பான தகவல்களை எனது ganeshtnebgobi@gmail.com ஈமெயிலுக்கு அனுப்பினால் இந்த வலை தளத்தில் வெளியிடப்படும் அதன்முலம் அனைவரும் பயனடைவர்\nநேரடி நியமனம் தொடா்பான தங்கள் சந்தேகங்களை இந்த முகநுால் குழுவில் இணைந்து தெரிவிக்கவும்.\nPosted by மின்துறை செய்திகள் at 11:23 PM\nமின் நுகர்வோர்கள் Facebook group\nTeacher Matrimony ~ஆசிரியர் வரன்கள்\nஇத்தள பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற இங்கே தங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்கவும் :\nதங்கள் மின் இணைப்பு எண்னின் முழு என்னையும் தெரிந்து கொள்ள ( CODE NO)\nநுகர்வோர் குறை தீர்க்கும் மன்ற அலுவலகங்களின் முகவரிகள்.\nமின் தடைசெய்யப்படும் இடங்கள் சென்னை\nஇன்றைய மின் உற்பத்தி விபரம்\nஅகவிலைப்படி ( 17 )\nஇணையதளம் சார்ந்த செய்தி ( 10 )\nஏழாவது ஊதியக் குழு ( 5 )\nஓய்வூதியம் ( 38 )\nகல்வி ( 1 )\nசூரிய மின் சக்தி ( 1 )\nதீக்கதிர் ( 3 )\nநாளிதழ் செய்திகள் . ( 51 )\nநீதிமன்றசெய்தி ( 49 )\nபகுதிநேர படிப்பு ( 1 )\nமின் இணைப்பு ( 12 )\nமின் ஊழியா் ( 1 )\nமின் கட்டணம் ( 31 )\nமின் சேமிப்பு ( 2 )\nமின் திருட்டு ( 1 )\nமின் நுகர்வோர் ( 2 )\nமின்கதிா் ( 1 )\nமின்சார சட்டம் 2003 ( 3 )\nமீட்டர் ( 4 )\nவருமான வரி ( 4 )\nவாகனகடன் ( 1 )\nவாரிசு வேலை ( 19 )\nவேலை வாய்ப்பு செய்திகள் ( 37 )\nஜனதா சங்கம் ( 2 )\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nஆசியாவில் மின்கட்டணம் அதிகமுள்ளநாடுகளில் இலங்கை மு...\nநெய்வேலி தொழிலாளருக்கு முழு ஆதரவு: ஏ.ஐ.டி.யூ.சி., ...\nசென்னை மின்தடை: பழுது நீக்கும் மையத்தில் புகார் தெ...\nதமிழக அரசு ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி கணக...\nஒரே மின் வயரில் ‘பிளஸ், மைனஸ்’\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - மாநில தகவல் தொகுப்...\nநெய்வேலியும்... நெருக்கடியும்... ஒரு சிறப்புப் பார...\n5 சதவீத பங்கு விற்பனையை எதிர்த்து என்எல்சி ஸ்டிரைக...\nஅரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அப்பழுக்கற்ற 25 வருடம...\nமத்திய அரசு ஊழியர்களுக்கான ஜூலை 2013-க்கான அகவிலைப...\nசூரிய மின் சக்தி துறை பயிற்சி: அரசு ஏற்பாடு\nஒப்பந்த தொழிலாளர்களிலிருந்து நேரடியாக வணிக உதவியாள...\nநெய்வேலி வாபஸ் ஆகுமா வேலை நிறுத்தம்\nஓசூர்: விவசாய மின் இணைப்புசெயற்பொறியாளர் தகவல்\nகளப் பணியாளராக பணியாற்றிய போது தொழிலாளர் குடும்ப ...\nசீர்காழி அருகே புதிய அனல் மின்நிலையம்: என்.எல்.சி....\nசிறப்பு சேமநலநிதி வட்டி கணக்கிடுவது வழங்குவது\nவிவசாய மின் இணைப்பு பெயர் மாற்றம் சம்மந்தமான மேல்...\nகரூர்: மின்வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணி\nஎன்.எல்.சி.யின் 3.56% பங்குகளை விற்றாலே போதுமே..: ...\nஏழு ரூபாய்க்கு ஒரு யூனிட் மின்சாரம்; தமிழகத்தில் ம...\nஎன்.எல்.சி. பங்குகளை தமிழக அரசு வாங்க செபி ஒப்புதல...\nதமிழக அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கான GPF / TPF / C...\nகாலியாக இருக்கும் 55 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதி...\nசிறுதொழில் சான்று பெற்றாலும் வங்கிகள், மின்வாரியம்...\nசேலம் அங்கம்மாள் காலனி வீடுகளில் துண்டிக்கப்பட்ட ம...\nஉடன்குடி மின் திட்டம்: 4 நிறுவனங்கள் ஒப்பந்தப் புள...\n500 மெகா வாட் மின்சாரம் வாங்க வாரியம் திட்டம் நிம்...\nதிருப்பூர்: உடைந்த 200 மின் கம்பங்கள் ஒரே நாளில் ம...\nமின்வாரியத்தில் பணியாளர்கள் தேர்வு வேலைவாய்ப்பு பத...\nமின் வாரியத்தில் 57 ஆயிரம் பணியிடங்கள் காலி (தின...\nமின் பற்றாக்குறையில் தமிழகம் முதலிடம் \nவிதிப்படி வேலை போராட்டம் என்.எல்.சி.,யில் மின் உற்...\nபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட...\nமாத சம்பளக்காரர்களுக்கு அளித்த சலுகை நீட்டிப்பு இல...\nமத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி ம...\nமெரினா சாலையில் அரசு ஊழியர்கள் மறியல் 500 பேர் கைத...\nஅரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை, சிறப்...\nஅரசு ஊழியர்களுக்கு ரூ.3000 வரை சம்பளம் உயர்வு: 60 ...\nமூன்று நபர் குழு பரிந்துரையின் அடிப்படையில் வெளிய...\nசிவகங்கை: மின் கட்டணம் செலுத்துவதில் பயனீட்டாளர்கள...\nகோவை ; மின் கட்டணம் இனி எஸ்எம்எஸ்-ல் வரும் ( தினக...\nரூ.1.06 லட்சம் மின்வாரிய தகவல்கள்இலவசமாக அளிக்க ஆண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://thiruppul.blogspot.com/2012/06/1.html", "date_download": "2018-05-23T12:58:01Z", "digest": "sha1:5BD4TT6VULJIJTTYKF2SDG4GKSX5TCKL", "length": 61673, "nlines": 540, "source_domain": "thiruppul.blogspot.com", "title": "புல்லாணிப்பக்கங்கள்: மந்த்ரப்ரச்ந ஸம்பூர்ண பாஷ்யம் 1", "raw_content": "\nமந்த்ரப்ரச்ந ஸம்பூர்ண பாஷ்யம் 1\nஒரு பழைய நூலகத்தின் திறக்கப்படாத ஒரு பீரோவில் கிடைத்த சில புத்தகங்களில் இங்கு பக்கத்தில் காணும் “சுபஸம்ஸ்காராதி மந்த்ரார்த்த”மும் ஒன்று. படித்த பிறகு அதில் சில பக்கங்களை அமெரிக்கா ஸ்ரீ சடகோபன் ஸ்வாமியிடமும், சென்னை ஸ்ரீவைஷ்ணவ கேந்த்ரம் தீவாளூர் ஸ்ரீநிவாஸன் ஸ்வாமியிடமும் பகிர்ந்து கொண்டேன். முதலில் இதை வலையிடுவதாக அடியேனுக்கு உத்தேசமில்லை. ஆனால் பெரியவர்கள் இருவருமே இதிலுள்ள விஷயங்கள் அனைவருக்கும் போய்ச்சேர வேண்டும் என்று அபிப்பிராயப்பட்டார்கள். நம்மில் பெரும்பாலோர் வைதிக கார்யங்களில் சிரத்தை காட்டத்தான் செய்கிறோம். ஆனால் கடந்த 30/40 ஆண்டுகளாக நம்மில் பெரும்பாலோருக்கு ஸம்ஸ்க்ருதம் அடியோடு தெரியாத மொழியாகப் போனதால், பிருஹஸ்பதி ஸ்வாமி சொல்கின்ற மந்த்ரங்களை அவற்றின் அர்த்தம் தெரியாததால் முழு ஈடுபாடு இல்லாமல் செய்து வருகிறோம். இந்நூல் சுப காரியங்களில் சொல்கின்ற மந்த்ரங்களுக்கு முழுமையாக இல்லாவிட்டாலும்கூட முக்கியமானவற்றிற்கு எளிய தமிழில் அர்த்தம் சொல்கிறது. இந்நூலைப் படிப்பாருக்கு இனி அகங்களில் வைதிக கார்யங்கள் நடைபெறும்போது இந்த மந்தரங்கள் மூலம் தாங்கள் என்ன ப்ரார்த்திக்கிறோம் என்பதை உணர்ந்து சொல்வதால் வெகு உற்சாகமாக, அவற்றை செய்ய உதவியாக இருக்கும் என்பது நிச்சயம்.\nஅடியேனுக்கு உள்ள சில சிரமங்களைக் கருத்தில் கொண்டு தீவாளூர் ஸ்வாமி தானே தட்டச்சிட்டுத் தர முன்வந்திருக்கிறார். இந்நூல் எளிய தமிழில் இருந்தாலும் 50/60 வருடங்களுக்கு முன் எழுதப் பட்டிருப்பதால், அக்கால வழக்கப் படி சில சொற்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுக்கும் தீவாளூர் ஸ்வாமி தேவையான இடங்களில் அடைப்புக் குறிகளுக்குள் இன்றைய தலைமுறைக்குப் புரியும் வகையில் விளக்கம் அளித்துள்ளார். விஷயங்களின் முக்கியத்துவம் கருதி ஸ்ரீ சடகோபன் ஸ்வாமி ஆங்கிலத்தில் இந்நூலில் கண்டுள்ளவைகளுக்கு விளக்கம் அளிக்கவும் முன் வந்திருக்கிறார். தொடர்ந்து படியுங்கள் நமது மந்திரங்கள் எவ்வளவு அர்த்த புஷ்டியானவை நமது மந்திரங்கள் எவ்வளவு அர்த்த புஷ்டியானவை எவ்வளவு இன்றியமையாதவை\n தினமும் சிறு சிறு பகுதியாக வரும். முதல் பகுதியான “ஆமுகம்” (introduction) மட்டும் ஒரே தடவையாக இங்கு இருக்கிறது. சற்று பெரிதாக இருந்தாலும் பொறுமையாகப் படிக்க வேண்டுகிறேன்.\nகீழ்க்கண்ட புத்தகத்தில் கண்டுள்ள விஷயங்கள் மீண்டும் அப்படியே (சில பெரிய சொற்றொடர்களை படிப்பவர் வசதிக்காக பிரித்துத்) தட்டச்சு செய்யப்படுகிறது. சில கடின பதங்களுக்கு ஆங்காங்கே அடைப்புக் குறிகளுக்குள் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. - என்.வி.எஸ்.\nவேதமே நம் தைவமாகும் அதில் ச்ரத்தை இல்லாதவனே நாஸ்திகன். வேதார்த்தங்கள் எளிதில் தெரியக்கூடியவை அல்ல. கூடார்த்தங்கள் (மறை பொருள்) பொருந்தப் பெற்றவை. மேலோடு படித்துவிட்டு அதில் ரஸமில்லை என்றோ, ஸந்தர்பத்திற்கு ஒட்டவில்லை என்றோ, அவச்யமில்லாததைச் சொல்வதாயோ (சொல்வதாகவோ) அதை அலக்ஷியம் செய்யக்கூடாது. ‘நாதன் வேதமயன்” என்னுமாப்போல பகவான் தம்மை, மந்த்ரம், ப்ரணவம், ரிக், ஸாமம், யஜுஸ், கர்மா என்று கூறுகிறார்.\nஇது ஒருவராலும் எழுதப்படாததென்று (அபௌருஷேயம்) மஹிமை பெற்றுள்ளது. ஸகுண ப்ரஹ்மத்திற்கு (குணங்களுடன் கூடிய ப்ரஹ்மத்திற்கு) ஒரு கால் காலம் கல்பிக்கலாமோ என்னமோ, இது பகவானின் உச்வாஸ (உள் ஸ்வாஸம்) நிச்வாஸமான (வெளி ஸ்வாஸம்) ப்ராண வாயுவாய், பகவானின் சரீரத்திற்கு ஆகிறது. அநாதி (தொடக்கம்-முடிவு அற்றது), நித்யம் (என்றும் நிலைத்திருப்பது). வேத சாஸ்த்ரார்த க்ரஹணத்தில் (அர்த்தம் கொள்வதில்) நம் புக்தி, யுக்திகளை (அல்ப அறிவாற்றலை) கலப்பவன் நாஸ்திகன்.\nஒரு பாலகன் சது:சாஸ்த்ர பண்டிதரிடம் அக்ஷரப்யாஸம் செய்யப்புகுங்கால், ‘அவர் சொல்வது பிசகு” என்று சொன்னால் - எப்படி அது அஸம்பாவிதமோ (ஏற்றுக்கொள்ள இயலாதது), அப்படித்தான் அஜ்ஞர்களான (ஒன்றும் அறியாதவர்களான) நாம், அதன் (வேதத்தின்) கௌரவம் தெரியாது, அது விஷயத்தைப் பற்றி குறை கூறுவதாகும்.\nஎப்படிப்பட்ட மேதாவியும், மஹரிஷியாக இருந்தாலும் சரி, அதில் கூறப்பட்டுள்ள விஷயங்களைப்போல் ஈஷத்தாவது (இம்மியாவது) தம் புத்தியைக்கொண்டு எழுதிவிட முடியாது என்பதே, அது அபௌருஷேயம் என்பதற்கு அத்தாக்ஷியாகும் (ப்ரமாணம்).\nயஜூர்வேத இந்த 80 ப்ரச்னங்களும், கார்யபத்ய, ஆவஹநீய, தக்ஷிணாக்நிகளான மூன்று அக்நிகளில் செய்யவேண்டிய கர்மாக்களைக் கூறுகின்றன. இம் மந்த்ர ப்ரச்நத்திற்கும், ஆபஸ்தம்பர் ஸூத்ரங்கள் செய்துள்ளபடி, ஜாதகர்மாதி ஸம்ஸ்காரங்களிலும், இதில் வரும் ச்ராத்தாதிகளிலும், ஒரே அக்நியால் ஸாத்யமான (முடியக்கூடிய) கர்மாக்கள் ஆதலால் இதற்கு ‘ஏகாக்நி காண்டம்” என்ற பெயருமுண்டு. இந்த 80 ப்ரச்னங்களுக்கும் ஆபஸ்தம்பர், கல்ப (ச்ரௌத) ஸூத்ரம் எழுதியுள்ளார். இம் மந்த்ர ப்ரச்நத்திற்கும், அநுஸ்யூதமாக க்ருஹ்ய ஸூத்ரம் எழுதியிருக்கிறார். அது நம்மாலும் (நே.ஈ.வேங்கடேச சர்மா) மொழி பெயர்க்கப்பட்டு அச்சாகியிருக்கிறது. இந்நூலில் நாமும் சிற்சில இடங்களில் ஸூத்ரகாரர் விதித்துள்ளார் என்று வரைந்துள்ளோம். இது இந்த யஜுர் ஸாகையைச் சேர்ந்ததா என்று சங்கிப்பர் (ஸந்தேஹப்படுவர்) சிலர். „மநு… தம் ஸ்ம்ருதியில் ஸ்த்ரீதர்ம ப்ரகரணத்தில் ஸ்த்ரீகளுக்கு சுத்திக்குறைவு ஸ்வாபாவிகம் (இயற்கையானது) என்று சொல்லுமிடத்தில் ‘யந்மே மாதா ப்ரலுலோபசரதி” என்று இதில் வரும் வாக்யத்தை அநுவாதம் (தம் வாதத்திற்கு துணை) செய்கிறார். ஆகையால் ஸம்சயம் (ஸந்தேஹம்) நிவர்த்தியாகிறது.\nவேத உச்சாரணத்தில் ஸ்வரம் பிசகினால் அர்த்தம் அநர்த்தமாகி விபரீத பலன் ஏற்பட்டுவிடும். த்வஷ்டா (எனும்) தேவன், இந்த்ரனை கொல்லக்கூடிய புத்ரகாமனாய் (புத்ரனை விரும்பியவனாய்) ‘இந்த்ர சத்ரு: வர்த்தஸ்வ ஸ்வாஹா” என்றதை அபஸ்வரமாய்ச் சொல்லி ஹோமம் செய்ய, (இந்த்ரனைக் கொல்லக்கூடிய புத்ரனுக்கு பதிலாக) இந்த்ரனால் கொல்லப்டக்கூடிய புத்ரன் ஜநித்ததாகச் வேதம் உத்கோஷிக்கிறது.\n‘விப்ரன் (ப்ராஹ்மணன்) வீட்டிற்போய் தக்ரம் (மோர்) குடித்தான்” என்கிறான். பத அர்த்தம் தெரியாதவன் இவன் சொன்ன மாதிரியிலிருந்து (சொன்ன விதத்திலிருந்து) அபக்ஷ்ய போஜ்யம் (சாப்பிடக்கூடாத வஸ்துவை சாப்பிட்டதாக) செய்ததாக க்ரஹிக்கிறான் (நினைக்கிறான்).\n‘வெள்ளியோஓஓஓஓஓஓஓடு வெள்ளி - தீபாலிக்கு தீபாலி” என்று முந்தையதை நீட்டியும் பிந்தையதை சீக்ரம் சொல்வதாலேயே தெலுங்கன் போன்ற தமிழ் தெரியாதவன் ப்லுதமாய்ச் சொன்ன வெள்ளி வெகு காலத்திற்கு ஒரு முறை வருவது போலவும், தீபாவலியை வேகமாய்ச் சொன்னதால் அதிசீக்ரத்தில் வருவது போலவும் த்வநிப்பது லோக வ்யவஹாரத்திலும் (அன்றாட நடைமுறையில்) கவனிக்கலாம்.\nஉபஸம்ஹாரத்தில் (116ம் பக்கம்) சில விஷயங்கள் எழுதலானோம். இப்பொழுது இக்ரந்த அர்த்த ரீதியைச் சற்று விளக்குவோம். ‘சுபாசுப மந்த்ரார்த்தமான” என்று புஸ்தகப் பெயருக்கு மேல் எழுதியுள்ளோம். அதன்படிக்குத்தான் கர்பாதானம் முதல் விவாஹ பர்யந்தமான ஸம்ஸ்கார மந்த்ரார்த்தம் எழுதியிருக்கிறோம். ஆனால் மூலத்தில் க்ரமம் மிகவும் பேதிக்கிறது. இதற்கு ‘மந்த்ரப்ரஸ்நம் பூர்ணபாஷ்யம்” என்று பெயர் வைத்திருப்பதால், இப்பொழுது நாம் மூலத்தை அநுஸரித்தே விஷயஸூசிகை எழுத ஆவச்யகமேற்பட்டுவிட்டது. இது இரு ப்ரச்நங்களைக் கொண்டதாகும். இதைச் சேர்ந்த மற்ற 80 ப்ரச்நங்களின் சிறு பிரிவுகளுக்கு அநுவாகங்கள் என்று பெயர். இதில் வருபவைகளுக்குக் கண்டங்களெனப் பெயரிருக்கிறது. அதில் முதல் ப்ரச்நம் 18ம், இரண்டாவது 22 கண்டமுமாக மொத்தம் 40 கண்டங்களிருக்கின்றன. முறையே 40 கண்டங்களுக்கும் அர்த்தம் இருக்கும் பக்கங்களை ப்ரதிகண்ட விஷயங்களையும் ஸூசித்தவாறு (தெரிவித்தவாறு) குறிப்போமாக.\nகர்மாக்களில் சொல்லும் மந்த்ரங்களுக்கு அர்த்தம் தெரியவேண்டியதில்லை என்றாலும், தெரிந்து செய்தால் அதில் அதிக ச்ரத்தை உண்டாகிறது. சிசு ஜநித்ததும் செய்யவேண்டிய ஜாதகர்மா என்ன, புண்யாஹவாசன தினமான 11ம் நாளில் செய்யவேண்டிய நாமகரணமென்ன, இன்னும் அந்நப்ராசந, சௌள கர்மாக்களையும் உபநயன காலத்தில் சேர்த்து ஏதோ செய்தோமென்ற பேருக்கு அர்த்தம், நிமித்தங்கள் தெரியாது அதிசீக்கிரத்தில் செய்து முடிக்கின்றனர். இம் மந்த்ரார்த்தங்களை கவனித்தால் முழுவதும் சிசுவின் க்ஷேமமே நாநாப்ரகாரமாய் (பலவிதங்களில்) ப்ரார்த்திக்கப்படுகிறது. அதால் (அதனால்) பாலாரிஷ்டம் (குழந்தைக்கு ஏற்படும் தீங்கு), ���ுழந்தைகளுக்கு வயிற்றுக் கட்டி முதலிய ப்ராணாபத்தான (உயிருக்கு ஆபத்தான) வ்யாதிகளையும், பாதைகளையும் (தொந்திரவுகளையும்) வராமல் தடுத்துக்கொள்ளலாம். அர்த்தம் தெரிந்திருந்தால் இவ்வித கஷ்டத்திற்கு ஆளாக வேண்டியதில்லை. யாகங்களில் யஜமானன் சொல்லவேண்டிய மந்த்ரங்களையும், செய்யவேண்டிய கார்யங்களையும் ரித்விக்குகளையே (யஜமானனுக்காக ஹோமம் செய்பவர் ருத்விக்) ப்ரயோகிக்க (கர்மாவைச் செய்ய) வேதவிதி இருப்பதுபோல், சிசுவின் க்ஷேமார்த்தம் ஆயுஷ்ய ஹோமம், உபநயனம் முடிய பிதாவும், கந்யையின் மந்த்ர தந்த்ரங்களை (பெண் சொல்லவேண்டிய செய்யவேண்டியவைகளை) அவளது பர்த்தாவும் செய்வதால், செய்யவேண்டியவர்கள் செய்தது போலவே ஆகிவிடுகிறது.\nஉதாரணமாக ‘விஷ்ணோ: ஹவ்யம் ரக்ஷஸ்வ” என்று கர்த்தா சொல்லுகிறான், அவன் என்ன கேட்கிறான் என்று அவனுக்குத் தெரியாவிட்டாலும், அந்த விஷ்ணு தேவதை இதை அறிந்துகொண்டு, ப்ரார்த்தனையைத் தலைக்கட்டி (பூர்த்திசெய்து) வைக்கிறார். லெளகிக வ்யவஹாரத்திலும் ‘பவதி பிக்ஷாந்தேஹி” என்னும் (எனக் கேட்கும்) புதிதாக உபநயனமான வடுவுக்கு (சிறுவனுக்கு) அர்த்தம் தெரியாவிடினும், இதைக் கேட்கும் ஸ்த்ரீ, அத்யயநம் செய்யும் ப்ரஹ்மச்சாரிப் பையன் ஆஹாரத்தை அபேக்ஷிக்கிறான் (விரும்புகிறான்), அவனுக்கு இல்லை என்று சொல்வதோ, அவனைக் காக்க வைப்பதோ மஹா தோஷம் எனக்கருதி, அவள் அவனுக்கு உடனே பிக்ஷையிட்டு அனுப்பிவிடுகிறாள். அதே மாதிரியே தநிகர் (செல்வந்தர்), ஆசார்யர், பகவான்களின் ஸ்துதி விஷயத்திலுமாம். இந்த நிர்தாரணத்தை (தீர்மானத்தை) „த்ரிகாண்டீ… முதலிய ப்ராசீன க்ரந்தகாரர்கள் செய்துள்ளனர். உபநயன விவாஹாதிகளில், வடுவுக்கும், தம்பதிகளுக்கும் மந்த்ரார்த்தம் போதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் அதை உற்சாகமாகச் செய்வார்கள்.\nஇன்னும் நம்மைப்போல் க்ருஸ்துவம், மஹம்மதியம், பௌத்தம், ஜைநம், சீக்கிய மதத்தினர் தெய்வத்தை நம்புகிறவர்களாய், தங்களுக்கு கஷ்டம் ஏற்படுங்கால் தங்கள் வேதம்போன்ற கௌரவமான மந்த்ரங்கள் மூலம் ப்ரார்த்திக்கின்றனர். ‘மந்த்ராதீநந்து தைவதம்” இத்யாதி நம் ப்ரமாணத்தால் தேவதைகள் மந்த்ரங்களுக்குக் கட்டுப்பட்டவை என்பது, அர்த்தம் தெரியாத - விஷபரிகாரம் (செய்யும்) மாந்த்ரீகன் ஏதோ சொல்லி விஷத்தை இறக்கிவிடுவது, சூந்யம், பில்ல��� போன்ற துர்மந்த்ரங்கள் பலிப்பதன் மூலமாகவும் ப்ரத்யக்ஷமாகின்றன (கண்கூடாகின்றன).\nதேவதைகளுக்கும் நமக்கும் இடையில் மந்த்ரங்கள் (செயல்படுகின்றன). நாம் அக்நியில் சேர்க்கும் ஹவிஸ்ஸை அந்தந்த தேவதைகளுக்கு மற்றும் பித்ருக்களுக்கு அக்நி கொண்டுபோய் (கவய:, ஹவ்யவாஹந:) கொடுப்பதுபோல் (நவீன டெலிபோன் செல்போன் போன்ற) ஸாதனமாகும். இதர மதங்களில் ப்ரார்த்தனைகள் மட்டுமே உள்ளன. க்ரியை ஒன்றுமில்லை. நம் மதத்தில் இது (க்ரியை - செய்கை) சேர்ந்திருப்பது விசேஷமாகும். பால், தயிர், நெய், அந்நம், ஸமித் போன்ற ஹவிஸ்ஸுகளால் தேவதைகளைத் த்ருப்திசெய்து வைக்கும் க்ரியாகலாபங்களை ஸ்ரீபகவான் கீதையில் த்ரவ்ய யஜ்ஞம் என்கிறார். நமது ப்ராண தாரணத்திற்கு (உயிரைக் காப்பதற்கு) வேண்டிய அந்ந பாநாதிகளை பகவான் தான் அநுக்ரஹிக்கிறார். நாம் அவற்றை உபயோகிக்கும் முன்னர் அவருக்கு நிவேதனம் செய்யாதவனைத் ‘திருடன்” என்கிறார் கீதையில் (3-12). பலாபேக்ஷையின்றி (பலனில் பற்றில்லாமல்) செய்வதுதான் பகவத் ஸம்மதமான முறை. பலனில் விருப்பம் இல்லாதவனும் கர்மாவை விட்டால் தோஷமானதால் கர்மாவை செய்துதான் தீரவேண்டும்.\nதத்காலத்தில் ஜீவிகைக்கு யாவரும் ச்ரமப்படுவதால் பலாபேக்ஷையின்றி இருக்கவும் முடியாது. ஆகையால் மந்த்ர ஸம்பந்தத்தோடு கூடிய கர்மாக்கள் இஹபர க்ஷேம ஸாதகமாகின்றன.\nமாதாவுக்கும் சிசுவுக்கும் ப்ரஸவமான(திலிருந்து) பத்து திநங்களுமே பெருங் கண்டமான ஆபத்காலம். யக்ஷ, ரக்ஷஸ், பிசாசங்களான துர்தேவதா உபத்ரவங்கள் மிகவும் அதிகம். 2ம் ப்ரச்நம், 13ம் கண்டம், 7 முதல் 12ம், 14ம் கண்டம் 1முதல் 3 வரையுள்ள மந்த்ரங்கள் இதற்கு பரிஹாரம் கூறுவது கவனிக்கத்தக்கதாகும். அங்கு அவைகளின் (யக்ஷ, ரக்ஷ, பிசாசங்களின்) பயங்கர ரூப வர்ணனைகளும் உள்ளன.\nஅதே மாதிரி உபநயனமாகாத பாலகனையும் பிசாசங்கள் நெருங்குவதால் அவனை ‘அக்நயேத்வா பரிததாமி” முதலிய மந்த்ரங்களால் அக்நி, ஸோமன், யமன் முதலிய தேவர்களை பரிதாத்ருக்களாய் (பாதுகாவலர்களாய்) இருக்க ப்ரார்த்திக்கிறோம்.\nஜநித்த சிசுவைக் கொண்டுபோக ‘ஜாதஹாரிணீ” என்ற துர்தேவதை காத்துக்கொண்டிருக்கிறாள். அதற்காக ஸூதிகா க்ருஹத்தில் (ப்ரஸவ அறை) தீ, தீர்த்தம், தீபம், தூபம், உலக்கை, கத்தி, சாம்பல், கடுகு முதலியவைகள் ஸதா இருந்துகொண்டிருக்கவேண்டும். (2-14-3) ஆறாம் நா��் இரவு, புருஷர்கள் கையில் கத்தி வைத்துக்கொண்டும், ஸ்த்ரீகள் காநம் (பாட்டு பாடியபடி) செய்தவாறு விழித்திருக்கவேண்டும். 7-10 திநங்களும் ஆபத்தானவையே ஆகும். 7ம் நாள் ஸாயங்காலம் பகவானுக்கு பக்ஷ்ய (பட்சணம்) நைவேத்யம் செய்யச்சொல்லி நாரத மஹர்ஷி கூறுகிறார். இதை நாம் ‘காப்பரிசி” என்று அரிசியில் தித்திப்பைக் கலந்து நிவேதநம் செய்கிறோம். ஸுமங்கலிகள் ஸாயங்காலத்தில் பாடுகின்றனர். ஆபஸ்தம்பர் தம் க்ருஹ்ய ஸூத்ரத்தில் 1-15-6 ஸூத்ரத்தில் ஜாதகர்ம ஹோமத்தை 10 நாளும் செய்யவேண்டும் என்று விதித்திருக்கிறார்.\nசிசுவை பிதா பார்த்து மோப்பதும் ஓர் ஆச்சர்யமான கர்மாவே. ‘ஆத்மாவை புத்ரநாமாஸி” என்கிறது ச்ருதி. பிதாவின் ஸகல அவயவங்களிலும் உள்ள இந்த்ரிய ஸாரம் திரண்டு உருண்டு பத்நீ கர்பத்தில் ப்ரவேசித்து புத்ரனென்ற நாமாந்தரத்துடன் பிதா(வே) ஜநிக்கிறான். (பிதாவே பிள்ளையாகப் பிறக்கிறான்). ஆகையால் புத்ரன் வேறல்ல, பிதா வேறல்ல. இருவரும் ஒருவரே. ரூபம், குணம், நடை, பேச்சு, இங்கிதம், குரல்கள் பிதாவினுடையதும் - புத்ரனுடையதும் ஒத்திருப்பது ப்ரத்யக்ஷம் (கண்கூடு).\n‘பதிர் ஜாயாம் ஸம்ப்ரவிச்ய கர்போபூத்வேஹ ஜாயதேƒ\nஜாயாயாஸ்தத்தி ஜாயாத்வம் யதஸ்யாம் ஜாயதே புந:ƒƒ”\nஎன்கிறார் மநுவும் தம் ச்ருமிதியில்.\nஆபஸ்தம்பரும் தம் ஸூத்ரத்தில் இதைக் கூறுகிறார். ‘ப்ரஜாமநு ப்ரஜாயஸே” என்கிறது ச்ருதி மறுபடியும். இதனால்தான் கார்ஹஸ்த்யம் (இல்லறம்) அம்ருதமாய் ரிஷிகளால் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.\nசிசுவின் நெய், தேன் ப்ராசநத்தில் நல்ல மேதையும் (மேதாவித்தனமும்), ப்ரதம ஸ்தந்யபாநத்தில் (முதல் முறை தாய்ப்பால் அருந்தக்கொடுப்பதில்) சிசுவின், ஆயுஸ், தேஜஸ், யசஸ் மற்றும் பலமும் ப்ரார்த்திக்கப்படுகிறது.\n2-11ல் 14-17 சீக்ர ஸுகப்ரஸவத்திற்கு உபாய மந்த்ர ப்ரயோகம் (வழங்கப்பட்டுள்ளது).\n‘அப்ஸு அந்தரம்ருதம் அப்ஸு பேஷஜம்” என்கிற ச்ருதிப்படி நீரில் அக்நியின் சக்தியும், விசேஷ ப்ராண வாயுவும் இருப்பதை நவீன வைத்ய விஜ்ஞானிகளும் கூறுகின்றனர். ‘தூர்யந்தி” பச்சிலையை அவளின் (கர்பிணியின்) காலில் கட்டி, விதிவத்தாய் (விதிப்படி) க்ரஹித்த நீரால் ப்ரோக்ஷணமாம். ‘யா அக்நிம் கர்பம் ததிரே” என்கிற ச்ருதிப்படி நீரில் வித்யுத் சக்தி (மின்சாரம்) நிரம்பியுள்ளது. ‘வித்யுதஸி வித்யமே பாப்மாநம்” என்று வித்யுத்சக்தி (மின்னல்) ஜலத்தில் இருப்பதைக் கூறுகிறது. ச்ரம ப்ரஸவத்தில் ஆயுர்வேத வைத்யர் ‘ஆயமநீ” என்ற கருவிகளைப் போட்டு சிசுவை இழுக்கின்றனர். இதனால் சிசு மாதாக்களுக்கு காயம், ப்ராண ஹாநீ (உயிருக்குக் கேடு) உண்டாகலாம். இதின்றி ஒரு லகு ப்ரோக்ஷணத்தை வேதம் உத்கோஷித்துவிட்டது.\nநாம் நீசமாய் பாவிக்கும் வபநம், வஸ்த்ரதாரணம் யாவும் தைவாம்சம் பொருந்திய கர்மாகவாக விதிக்கப்பட்டுள்ளது. மந்த்ரம் இவைகளுக்கெல்லாம் க்ஷேமத்தை ப்ரார்த்திக்கிறது. 6ம் காண்டத்தில் ‘அக்நேஸ்தூஷா தாநம் வாயோர்வாதபாநம்” வஸ்த்ர நிர்மாணத்தில் நூல், தறிகளுக்கு அக்நி முதலிய தேவதா ஸம்பந்தம் சொல்லி முடிவில் ‘தத்வாஏதத்ஸர்வ தேவத்யாம் யத்வாஸ:” என்கிறது. இதனால் வஸ்த்ரம் ஸகல தேவதா ஸம்பந்தம் உள்ளதாகத் தெரிகிறது. இதன் விவரம் 2 2-3ல் அறியலாம். முஞ்ஜை (ப்ரமச்சாரியின் இடுப்பில் கட்டப்படும் தர்பக்கயிறு) ஆரோக்யகரியாக (ஆரோக்யத்திற்கு உதவியாக) ஆயுர்வேதம் மூலம் ஏற்படுகிறது(அறியப்படுகிறது). குருகுல வாஸத்தில் இது (முஞ்ஜை) ஓர் பெரிய ரக்ஷை(காப்பு). 2, 2, 9 யக்ஷ ரக்ஷஸ்களும் நெருங்கமுடியாதாம். இன்னும் உபநயன மந்த்ரம் மூலம் அவனது குருகுலவாஸத்தில், ஆயுஸ், மேதை, சரீர புஷ்டி முதலிய க்ஷமத்திற்கு ஸர்வ தேவதா ப்ரஸாதமும் ப்ரார்த்திக்கப் படுவது கவனிக்கத் தக்கது.\nச்ரோத்ரேந்த்ரிய (காது) சக்தி குருகுல வாஸத்தில் வ்ருத்தியடைய பலாச தண்ட தாரணம் (உதவி) ஆகும். அதன் வ்ருத்தாந்தமும் (கதையும்) தெரியவரும். காது ரோகத்தை பலாசத்தின் பால், கஷாயம் குணப்படுத்தும் என்பது அநுபவ வைத்ய முறையாகும்.\n6ம் கண்ட முதல் ப்ரச்நத்தில் ‘வாக்வை தேவேப்ய: வாசமேவாவருந்தே” என்று இருக்கிறது. வாக் தேவதை தேவர்களிடமிருந்து மறைந்து மரங்களிற் புகுந்தது. துந்துபி, வீணை, தூணவம் முதலிய மர வாத்யங்களில் கேட்கப்படும் வாக்கு (சப்தம்) அதுதான். ஆகையால் பலாச மர தண்டத்தை அணிவதால் வாக் சக்தி அதிகரிக்கும் (என்பது பொருள்).\nஸமிதாதானம் செய்யாத இரவில் ம்ருத்யு (யமன்) மாணவனை (ப்ரஹ்மசாரியை) பிடிக்கலாம் என்ற ச்ருதி வரனை போதாயனர் தர்ம ஸூத்ரத்தில் ஸூசிப்பிக்கிறார். அதன் விபரமாவது: ஒரு கால விசேஷத்தில் ம்ருத்யு (யமன்) ப்ரஹ்மசாரிகளைப் பிடித்து ஹிம்ஸிக்க முயல, அக்நி அவனைத் துரத்தி அடித்து ப்ரஹ்மசாரிகளை ரக்ஷித்ததால் அக்நி பூஜையான ஸமிதான கர்மா ப்ரஹ்மசாரிகளுக்கு நித்யம் அவச்யமாகும்.\nவிவாஹ மந்த்ர விசேஷங்கள்: யாகங்கள், அக்நிஹோத்ரம், ஔபாஸனம், வைச்வதேவ பஞ்சயஜ்ஞாதிகள் போன்ற தர்மங்களை தம்பதிகள் சேர்ந்து செய்து, தேவர்களை ப்ரீதி செய்து ஆத்மஹிதம் (மன நிம்மதி) பெறுவதுடன், மழை, ஸஸ்ய(பயிர்) வ்ருத்தி, அந்ந ஸம்ருத்தி உலகில் ஏற்பட்டு, சராசர (அசையும், அசையா - அனைத்தும் அல்லது அனைத்துலக) ப்ராணிகள் யாவற்றுக்கும் க்ஷேமம் இந்த விவாஹ ஸம்பந்தம் மூலமாகக் காரணமாகிறது. தம்பதிகளின் ஐகமத்யம் (ஐக்யம் - ஒற்றுமை), ஸந்தானம், ஸம்பத், பசு, தாந்யம், தீர்காயுஸ், ஆரோக்யம் யாவும் இம்மந்த்ரங்களில் பதேபதே (ஆங்காங்கே) ப்ரார்த்திக்கப்படுவது அயல்நாட்டாரும் வியப்புறக் காரணமாகிறது. விவாஹ முதல் மந்த்ரமே - இந்த்ரன் தனக்கு ஸோமயாகத்தால் த்ருப்தி ஏற்படப்போகிறதென்பதை அறிந்தவனாய் இந்த ப்ரஹ்மசாரியின் கல்யாணத்தை அவன் ஸோமயாகம் வரும் வஸந்தத்தில் செய்யப்போகிறான் என்று நிச்சயித்து ஆமோதிப்பதால் எனக்கு தேவதா அநுக்ரஹமிருக்கிறது என்பதை வரப்ரேஷணை (வரனை வரிக்கும்) ப்ராஹ்மணர்களிடம் கூறுவதால், விவாஹம் தர்ம கார்யார்த்தம் என்பது விளங்குகிறது.\n(அகோர சக்ஷு) என்கிற மந்திரத்தின் மூலம், கந்யையின் (திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணின்) பார்வையால் தனக்குக் கெடுதி உண்டாகாமலும், அவளால் க்ருஹத்தில் தேவபூஜை முதலியன ஸரிவர நடக்கவேண்டும் என்று ப்ரார்த்திப்பது தெரிகிறது.\nமாடுபிடிக்கப்போகிறவன் மாட்டின் முதுகில் சில சுழிகள் இருந்தால் கெடுதல் ஏற்படுமென்று நல்ல அடையாளமுள்ளதைப் பார்த்தெடுக்கிறான். அதுபோல் வரும் (மணக்கவிருக்கும்) வதுவிடம் சில அவலக்ஷண சிஹ்நங்கள் (அடையாளங்கள்) இருக்கக்கூடும். அதனால் குடும்பத்தில் மாமனார், மாமியார், பர்தா, சிசு, தநம், தாந்யம் (மற்றும் வளர்ப்புப் ப்ராணிகளுக்கும்) ஹாநி (கெடுதல்) ஏற்படலாம். (பூராடம் நூலாடாது, மூலம் நிர்மூலம் என்று நக்ஷத்ரங்களுக்குச் சொல்லுவது போல்) இதற்கெல்லாம் விவாஹ மந்த்ரங்கள் பரிஹாரம் செய்கின்றன.\nருக் வேதத்தில் வரும் அபாலை என்பவளின் கதையால் நுகத்தடி அபிஷேக தத்துவம் விளங்குவதை அறியலாம்.\nஒருவனுக்கு பார்யை தேவதா ப்ரஸாதத்தால் ஏற்படுவதாய் (‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்”) ச்ருதி (வேதம்) உத்கோஷிப்பது போல் மனுவும் கூறுகிறார். கைப் பிடித்தவளை கைவிடாமல் போஷித்து வருவதாய் ப்ரதிஜ்ஞை (ஸத்யப்ரமாணம்) செய்கிறான். இதுவே தேவ த்ருப்தி என்கிறார் மனு. ஸப்தபதியில் இவை கவனிக்கத் தக்கவை.\n(குறிப்பு:- இப்புகத்தில் ‘மநு” என்று காணப்படுவது பிற பல புத்தகங்களில் ‘மனு” என்றே காணப்படுவதால் - படிப்பவருக்குப் புரியவேண்டும் என்பதற்காக புத்தக ஆசிரியர் ‘மநு” என்று குறிப்பிட்டிருப்பதை ‘மனு” என்று தட்டச்சு செய்துள்ள அபராதத்தை பொறுத்தருளவேண்டும். இன்னும் இதுபோல் பல அதிக ப்ரசங்கத்தனமான மாற்றங்களுக்கும் ஒரே முறையாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் - என்.வி.எஸ்)\nவைதிக மதம் ஸ்த்ரீகளை அடிமையாக்கி ஸ்வதந்திரமின்றி வைத்திருப்பதாக ஆதுநிகர்களின் (முற்போக்குவாதி) மூடப்பேச்சுக்கு ப்ரவிச்ய ஹோம மந்த்ரம் தகுந்த பதில் அளிக்கிறது.\n¦முதன் முதலில் செய்யப்படுவது நிச்சயதார்த்தம். இதில் பெண்ணிற்கு புடவை கொடுத்து அவளை (மருமகளாக) நிச்சயித்துக்கொள்வதற்காக சொல்லப்படும் மந்திரதிதின் பொருளை ஆசிரியர் இங்கே குறிப்பிடுகிறார். மேலும் ஒரு சிறு குறிப்பு:- தற்போது ‘மாட்டுப்பெண்” என்று மருமகளை குறிப்பிடுவது - ‘மாற்றுப்பெண்” அதாவது பெண்ணாக மாறியவள் - (டாட்டர் இன் லா) என்பதிலிருந்து மருவி வந்ததாகும்\n§‘உதுத்தரம் ஆரோஹந்தி ..... மூர்தாநம் பத்யுராரோஹ ப்ரஜயாச விராட்பவ ..... ....ƒ”\n‘பர்தாவின் தலைமீது ஏறு, வீட்டிலுள்ள மாமனார், மாமியார், நாத்தனார், மைத்துனர்களுக்கு யஜமாநியாக விளங்கு” என்கிறது வேதம். ‘பத்நீஹி பாரிணஹ்யஸ்யேசே” - ‘வீட்டிலுள்ள ஸர்வ சொத்துக்களுக்கும் பத்நியே யஜமாநி” என்று ச்ருதி பலவிடங்களில் உத்கோஷிக்கிறது. நம் வைதிக மதம் ஒன்றிலேயே புருஷனைவிட ஸ்த்ரீக்கு குடும்பத்தில் அதிக பாத்யதை காட்டும் மஹிமை உள்ளது. தம்பதிகளுக்குள் வைமநஸ்யம் (மநஸ்தாபம்) ஏற்பட்டுவிட்டால் புருஷன்தான் வீட்டைவிட்டு அகலவேண்டும். ப்ரவிச்ய ஹோமத்தில் குடும்ப ஸர்வாபிவ்ருத்திக்கும் (குடும்பதிலுள்ளோர் அனைவரின் அனைத்துவித நன்மைக்கும்) ப்ராத்தனை செய்யப்படுகிறது.\nஇதில் க்ருஹ நிர்மாணம், ப்ரவேசம், ஸர்பபலி, ஈசாநபலி, (மாஸி)ச்ராத்தம், அஷ்டகா ச்ராத்தம், அபசகுநங்கள் போன்றவைகளுக்கு சாந்தி கர்மா, ‘யரோச சாந்தி, வைமநஸ்ய தம்பதிகளுக்குப் பரிஹாரம், பத்நியிடம��� பர்த்தா ப்ரீதியாய் நடக்க உபாயம் முதலிய இதர விஷயங்களும் இருக்கின்றன.\nமந்த்ரங்களை அபச்வரமின்றி ஸரிவர உச்சரிப்பது ஓர் யோகமாகும். இப்படிப்பட்டவனுக்கு நினைத்ததெல்லாம் கைகூடும் என்று ஆபஸ்தம்ப போதாயநாதி மஹரிஷிகள் கூறுகிறார்கள். மனுவும் (இந்த இடத்தில் இப்புத்தக ஆசிரியரும் ‘மனு” என்றே குறிப்பிடுகிறார்.) வேதோச்சாரணம் தபஸ் என்று வேதத்தில் போல் பறை சாற்றுகிறார். ஆச்ரம (ப்ரஹ்மசர்ய, க்ருஹஸ்த போன்ற ஆச்ரம) ஸம்ஸ்காரங்களை மந்த்ர பூர்வமாக அடைந்துள்ளவன், நிக்ரஹ அநுக்ரஹ சக்தியுள்ள ஸித்தபுருஷனே.\nஹேவிலம்பி --- ச்ராவணம் நே.ஈ. வேங்கடேச சர்மா\nஅன்பில் ஸ்ரீ கோபாலாசார்யார் ஸ்வாமியின் அம‌ல‌னாதிபிரான் அனுப‌வ‌ம்\nஅன்பில் ஸ்ரீ கோபாலாசாரியார் ஸ்வாமியின் அமலனாதிபிரான் அனுபவம்\n\u0012Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள்\f(2) 2012 Panguni uthsavam (1) geocities (1) Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள் (8) Natteri --SD (70) Natteri madal (35) Natteri SSR (52) natteri-bds (5) Paduka sahasram (17) Rama Rajya (3) sri vishnu pathaadhi kesaantham (5) VKR (8) yahoo (1) அத்திகிரி (1) அபீதிஸ்த‌வ‌ம் (32) அம‌ல‌னாதிபிரான் அனுப‌வ‌ம் (5) அழகியசிங்கர் அருளமுது (30) ஆச்ரம செய்திகள் (11) ஆண்டாள் திருமணம் (5) ஆராவமுதம் (5) இராம நாடகம் (34) ஒண்ணுமில்லே (69) கீதைக்குறள் (1) கோதா ஸ்துதி (22) சங்கத்தமிழ் மாலை (7) சரணாகதிமாலை (16) சஹஸ்ரநாமம் தமிழில் மின் நூலாக (1) சேட்லூர் (12) திருத்தாள்மாலை (4) திருப்பாதுகமாலை (25) திருப்பாவை (36) திருப்புல்லாணி உத்ஸவங்கள் (44) திருவருட்சதகமாலை (23) திலஹோமம் (1) தென்னாட்டுச்செல்வங்கள் (2) தேசிகப்ரபந்தம் (15) தேசிகர் ஊசல் (2) நம்மாழ்வார் வைபவம் (23) நாட்டேரி (100) படித்தேன் (105) பாக்யம் (18) பாதுகா சாம்ராஜ்யம் (8) பாரதி போற்றுவோம் (2) மதுரகவி (12) மந்த்ர ப்ரச்நம் (14) மும்மணிக்கோவை (7) ராமாநுஜ தயாபாத்ரம் (13) வரதராஜ பஞ்சாசத் (3) வேதாந்த குரு மாலை (2) வைணவ ஆசாரியர்கள் (16) வைத்தமாநிதி (33) ஸ்ரீ ரங்கநாத பாதுகாவில் படித்தது (2) ஸ்ரீதேசிகர் கீர்த்தனைகள் (35) ��Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள்� (1)\nமந்த்ர ப்ரச்ந ஸம்பூர்ண பாஷ்யம் 4\nமந்த்ர ப்ரச்ந ஸம்பூர்ண பாஷ்யம் 3\nமந்த்ர ப்ரச்ந ஸம்பூர்ண பாஷ்யம் 2\nமந்த்ரப்ரச்ந ஸம்பூர்ண பாஷ்யம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.am8tamil.com/2018/01/blog-post_61.html", "date_download": "2018-05-23T12:42:21Z", "digest": "sha1:RIZ367SSLQD4VXWNDDS5OMMAOJB3DXAZ", "length": 9417, "nlines": 60, "source_domain": "www.am8tamil.com", "title": "(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: \"ca-pub-2922542499121501\", enable_page_level_ads: true });", "raw_content": "\nASIAN MORNING | சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம்\nகுவைத்தில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு அங்கிருந்து வெளியேற பொது மன்னிப்பு காலம்\nகுவைத்தில் விசா அனுமதிப்பத்திரமின்றி தங்கியுள்ள இலங்கையர்களுக்கு அங்கிருந்து வெளியேற பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த பொது மன்னிப்புக்காலம் எதிர்வரும் 29 ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி வரை நடைமுறையிலிலிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிசா முடிந்தும் சட்டவிரோதமாக அங்கு தங்கியிருப்பவர்களுக்கு தண்டப் பணம் அறவிடாது அவர்களை மீள நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொண்டிருப்பதாக, இலங்கைக்கான தூதரகம் அறிவித்துள்ளது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nஇந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி\nஇந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று (14) நடைபெற்ற ரி.20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.\nவிமானம் தரை இறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலி\nவங்காளதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து 67 பயணிகளுடன் நேபாளம் தலைநகர் காத்மண்டுவுக்கு சென்ற யூஎஸ்-பங்களா ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டுவில் உள...\nஆசியன் மோர்னிங் இணையத்தின் சிறுவர் தின வாழ்த்துக்கள் .\nஆசியன் மோர்னிங் இணையத்தின் சிறுவர் தின வாழ்த்துக்கள். இன்றைய தினம் கொண்டாடப்படும் உலக சிறுவர் தினமானது அனைத்து சிறுவர்களுக்கும் சிறப்பனதாகவ...\nகடும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை - 3 மீனவர்களை காணவில்லை\nமுல்லைத்தீவு, நாயாறு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nViber க்கு விதிக்கப்பட்டிருந்த தடை நள்ளிரவு முதல் நீக்கம்…\nகண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை கருத்தில் கொண்டு சமூக சலைத்தளங்களில் வைபருக்கு (Viber) விதிக்கப்பட்டிருந்த தடை (13) நள்ளிரவு முதல்...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடை உடன் நீக்கப்பட வேண்டும்.\nமுகநூல் உட்பட ஏனைய சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடன் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய ச...\nவந்தாறுமூலை கிழக்குப் பலக்லைக்கழகத்தில் மாவீரர் தின நிகழ்வு \nவந்தாறுமூலை கிழக்குப் பலக்லைக்க��கத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மிகவும் உணர்வு பூ...\nஇந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி.\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி இடம்பெற்று வரும் ரி.20 முக்கோண தொடரின் நான்காவது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்...\nநள்ளிரவு முதல் WhatsApp தடை நீக்கம்\nநள்ளிரவு முதல் WhatsApp சமூக வலைத்தளமானது இயங்கும் என இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவரும், ஜனாதிபதியின் செயலாளருமான ஒஸ்டின் பெர...\nகடந்த வாரம், கண்டியில் இடம்பெற்ற அசாதாரண நிலையின் போது, உயிரிழந்தவருக்காக வழங்கப்படவுள்ள நட்டஈட்டுத் தொகையின் முற்கொடுப்பனவாக 1 இலட்சம் ரூப...\nஅனைத்து உரிமங்களும் எம்மால் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/religion/2018/feb/09/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2860418.html", "date_download": "2018-05-23T12:56:48Z", "digest": "sha1:EFNOR2DPXJ3PVMMZ7WRVPYM7YLVLD2YP", "length": 7052, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "அனுஷம், ரோகிணி, திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு.....- Dinamani", "raw_content": "\nஅனுஷம், ரோகிணி, திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு...\nநீங்கள் அனுஷம், ரோகிணி, திருவாதிரை நட்சத்திரக்காரர்களாக இருந்தால், இந்த விஷயம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.\nநட்சத்திரங்கள் 27-க்கும் ஒவ்வொரு அதிபதி உண்டு, அந்தவகையில் நட்சத்திரங்களில் பதினேழாவது இடத்தைப் பெறும் அனுஷ நட்சத்திரத்துக்கு அதிபதி சனி பகவானும், நட்சத்திரங்களில் நான்காம் இடத்தை வகிக்கும் ரோகிணிக்கு அதிபதி சந்திர பகவானாகவும், ஆறாவது இடத்தை வகிக்கும் திருவாதிரைக்கு அதிபதி ராகு பகவானும் ஆட்சி செய்து வருகின்றன.\nஅனுஷம், ரோகிணி, திருவாதிரை ஆகிய மூன்று நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் கிரகநிலை சஞ்சாரம் வரும் பிப்ரவரி 16-ம் தேதி வரை சரியில்லாத காரணத்தால் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நன்மையளிக்கும் என்று தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nமேலும், இவர்கள் வண்டி, வாகனங்களைப் பயன்படுத்தும் போது கவனமாக இருப்பது அவசியம். இந்த நட்சத்திரக்காரர்கள் சபையில் மற்றவர்கள���டம் பேசும் போது, அதாவது வார்த்தைகளை பிரயோகப்படுத்தும் போது மிக மிக மிகக் கவனமாக இருப்பது அவசியம் என்று கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inidhu.com/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-05-23T12:39:33Z", "digest": "sha1:TDEFSUE7RAKFUMM7SAFKJZ7KYVVOJOXT", "length": 21821, "nlines": 167, "source_domain": "www.inidhu.com", "title": "தடாதகை பிராட்டியார் திருஅவதாரப் படலம் - இனிது", "raw_content": "\nதடாதகை பிராட்டியார் திருஅவதாரப் படலம்\nதடாதகை பிராட்டியார் திருஅவதாரப் படலம் திருவிளையாடல் புராணத்தின் மதுரைக் காண்டத்தின் நான்காவது படலம் ஆகும்.\nஇப்படலம் அங்கயற்கண்ணி அம்மையான மீனாட்சியின் அவதாரம் மற்றும் அவர் மதுரையை ஆட்சி செய்த விதம் பற்றி விளக்கிறது.\nமீனாட்சி அம்மையின் அவதாரம் மதுரையில் நிகழ்ந்த காரணத்தை இப்படலத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nஇனி தடாதகை பிராட்டியார் திருஅவதாரப் படலம் பற்றிப் பார்ப்போம்.\nமலயத்துவசன் குழந்தை வரம் வேண்டுதல்\nமலயத்துவசன் பாண்டிய நாட்டை சிறப்புற ஆட்சி செய்து வந்தான். அவன் சூரசேனன் என்னும் சோழ அரசரின் மகளான காஞ்சன மாலையை திருணம் செய்தான்.\nஆனால் இத்தம்பதியருக்கு நீண்ட நாட்கள் குழந்தைப் பேறு வாய்க்கவில்லை. இதனால் மலயத்துவசன் அசுவமேத யாகம் செய்யத் தொடங்கினான்.\nதொண்ணூற்று ஒன்பது யாகங்கள் முடிந்த நிலையில் இந்திரன் “இப்பாண்டியன் நூறு யாகங்களை முடிப்பானாகில் நொடிப்பொழுதில் இந்திரப்பதவி அவனுக்கு போய்விடும்” என்று எண்ணி மலயத்துவசன் முன் தோன்றினான்.\n“பாண்டியனே நீ நற்புத்திரப்பேற்றினை விரும்பினாய். ஆத���ால் உலக இன்பத்தை அளிக்கக் கூடியதும் நற்புத்திரபேற்றினை வழங்கக்கூடிய மகயாகத்தினைச் (புத்திர காமேஷ்டி) செய்” என்று கூறி தன்னுலகத்தை அடைந்தான்.\nபாண்டியனும் இந்திரனின் வழிகாட்டுதலின்படி மகயாகத்தைத் தொடங்கினான்.\nஅங்கயற்கண்ணி அம்மையான மீனாட்சி தோன்றுதல்\nதலையின் இடதுபுறத்தில் கொண்டையுடன் கையில் கிளிகொண்டு காலில் சதைங்கை அணிந்து, முகம்நிறைய புன்னகையைச் சிந்தியவாறே மூன்று வயதினை ஒத்த சிறுமியாக உலகநாயகியான உமையம்மை மூன்று தனங்களுடன் தோன்றினார்.\nஅக்குழந்தையின் கண்கள் மீன்களைப் போன்று நீண்டு அழகாக இருந்தன. ஆதலால் அக்குழந்தை பின்னாளில் அங்கயற்கண்ணி என்றும் போற்றப்பட்டாள்.\nஅவள் தன் சின்னஞ்சிறு திருவடிகளால் தளிர் நடை நடந்து காஞ்சன மாலையின் மடியில் போய் அமர்ந்தாள். தன்னுடைய சின்னச்சிறிய செவ்விதழ்களால் காஞ்சனமாலையை “அம்மா” என்று மழலை மொழியில் அழைத்தாள்.\nஅதனைக் கண்டதும் காஞ்சன மாலை குழந்தை வடிவில் இருந்த உலக அன்னையை வாரி எடுத்து அணைத்து முத்தமிட்டு மகிழ்ந்தாள்.\nகுழந்தையைக் கண்ட மலயத்துவசன் மனதில் மகிழ்ச்சி கொண்டான். இருப்பினும் கவலை ஒன்று அவனை வாட்டியது. புத்திரபேற்றினை விரும்பி மகயாகத்தினை செய்த தனக்கு தான் விரும்பியபடி ஆண்மகவு தோன்றாமல் மூன்றுதனங்களுடன் கூடிய பெண்மகவு தோன்றியதுதான் அவனுடைய கவலை ஆகும்.\nமலயத்துவசன் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் சோமசுந்தரக் கடவுளை வழிபட்டான். தன்னுடைய மனக்குறையை இறைவனிடம் விண்ணப்பித்தான்.\nஇறைவனும் அவ்வரசனுக்கு மட்டும் கேட்குமாறு திருவாக்கு ஒன்றினைக் கூறினார். “பாண்டியனே, கலங்காதே. உன்னுடைய அன்பு புதல்விக்கு தடாதகை எனப் பெயரிட்டு எல்லா கலைகளையும் கற்பித்து அவளுக்கு ராணியாக முடிசூட்டு. அவளுக்கு ஏற்ற கணவனை அவள் காணும்போது அவளுடைய ஒரு தனம் தானே மறைந்து விடும். எனவே மனம் வருத்தம் கொள்ள வேண்டாம்” என்று சொக்கநாதர் கூறினார்.\nஇறைவனின் திருவாக்கினை கேட்ட மலயத்துவசன் கவலை நீங்கி மனத்தெளிவு பெற்றான்.\nமீனாட்சிஅம்மை மதுரையில் தோன்றக் காரணம்\nமீனாட்சியம்மையின் திருவதாரம் நிகழ்ந்ததை அகத்தியர் மற்ற முனிவர்களுக்கு கூறினார். அம்முனிவர்கள் அகத்தியரிடம் “தக்கனும் மலையரசனும் பல நாட்கள் வருந்தி தவம் இயற்றியே உலக அன்னையை தம் மகள்��ளாகப் பெற்றனர். அப்படியிருக்க தற்போது அன்னை பாண்டியனின் திருமகளாக இப்பூமியில் இறைவனை விட்டுவிட்டு தனியே தோன்றக் காரணம் என்ன\nஅதற்கு அகத்தியர் “விச்சுவாவசு என்ற கந்தவர்வனின் மகளான விச்சாவதி உமையம்மையிடம் மிக்க விருப்பம் கொண்டு இருந்தாள்.\nஒரு நாள் தனது தந்தையிடம் “உமையம்மையின் அருளைப் பெற வழிபட வேண்டிய தலம் யாது” என்று கேட்டாள். அதற்கு விச்சுவாவசுவும் “துவாத சந்தம் எனப்படும் மதுரையம்பதியே சிறந்த இடம்” என்று கூறினார்.\nவிச்சாவதியும் மதுரையை அடைந்து பலவிரதமுறைகளை மேற்கொண்டு தை மாதத்தில் அங்கயற்கண்ணி அம்மையின் சந்நதியை அடைந்து யாழினை இசைத்து அம்மன் பற்றிய இனிய பாடல்களை பாடினாள்.\nஅப்போது அங்கையற்கண்ணி அம்மை மூன்று வயது குழந்தையாக விச்சாவதிக்கு காட்சி தந்தாள். விச்சாவதியிடம் உமையம்மை “உன் விருப்பம் யாது” என்று கேட்டாள். விச்சாவதியும் “தாயே நின் திருவடியில் நீங்காத அன்பினை நான் எப்போதும் பெற்றிருக்க வேண்டும்.” என்று கேட்டாள்.\nஅம்மை மேலும் “இன்னும் வேண்டுவது யாது” என்று வினவினாள். அதற்கு விச்சாவதி “அம்மையே தற்போது காட்சி தருகின்றன திருவுருவத்திலேயே அடியேனிடத்தில் தோன்றி கருணை கூர்ந்திருக்கும்படி திருவருள் புரிய வேண்டும்.” என்று கேட்டாள்.\nஅதனை கேட்ட அன்னையானவள் “பாண்டியனின் மரபிலேயே மலயத்துவசன் தோன்றுவான். நீ அவனுடைய மனைவியாய் வருவாய். யாம் அப்போது இத்திருவுருவத்தியேயே உம் தவப்புதல்வியாய் உம்மிடம் வருவோம்” என்று அருளினார்.\nவிச்சாவதியின் தவப்பயனால் உலக அன்னை மதுரையம்பதியில் தடாதகை பிராட்டியாராகத் தோன்றினாள்.” என்று கூறினார்.\nதடாதகை பிராட்டியார் குமரிப் பருவம் எய்தல்\nதன்னுடைய குழந்தை மற்றும் மனைவியுடன் அரண்மனை திரும்பிய மலயத்துவசன் தனக்கு குழந்தைப்பேறு வாய்க்கப் பெற்றதை உலகெங்கும் அறிவிக்கச் செய்தான்.\nதடாதகை பற்றிய இறைவனின் திருவாக்கினை மன்னன் தன்னுடைய நம்பிக்கைக்கு உரிய அமைச்சர் சுமதியிடம் மட்டும் சொன்னான்.\nஅக்குழந்தைக்கு இறைவனின் திருவாக்குப்படி தடாதகை என்னும் பெயரினைச் சூட்டினான். தடாதகை என்பதற்கு மாறுபட்டவள் என்பது பொருள் ஆகும். தடாதகை பிராட்டியாரும் போர் கலைகள் உள்ளிட்ட எல்லா கலைகளையும் கற்று குமரிப்பருவத்தை எய்தினாள்.\nபாண்டிய நா���்டு அரசியாக திருமுடி சூட்டுதல்\nதடாதகை பிராட்டியார் குமரிப் பருவத்தை அடைந்ததும் மலயத்துவசன் தன் அமைச்சரான சுமதி என்பவரிடம் இறைவனின் திருவாக்கினைக் கூறினான். பின் அமைச்சருடன் கலந்தாலோசித்து நல்லதொரு நாளில் தடாதகை பிராட்டியாருக்கு பாண்டிய நாட்டு அரசியாக திருமுடி சூட்டினான். சில நாட்களில் மலயத்துவசன் விண்ணுலகத்தை அடைந்தான்.\nதடாதகை பிராட்டியாரும் தான் கற்ற கல்வியின்படி நாட்டினை சிறப்புற ஆட்சி செய்தார். மீனானது பார்வையாலே தன் குஞ்சுகளுக்கு உணவினை ஊட்டி பாதுகாப்பது போல தடாதகை பிராட்டியாரும் தம் குடிமக்களைப் பாதுகாத்து அரசாண்டார்.\nமீன் போன்ற கண்களைக் கொண்டு அரசியாக அரசாண்டதால் இவ்வம்மை மீனாட்சி என்றும், அங்கயற்கண்ணி என்றும் அழைக்கப்படுகிறார். (அம் + அயல்+ கண்ணி = அங்கயற்கண்ணி. அம் என்றால் அழகிய, கயல் என்றால் மீன், கண்ணி என்றால் கண்களை உடையவள். அழகிய மீன்போன்ற கண்களை உடையவள்).\nதடாதகை பிராட்டியார் கன்னிப் பருவத்தில் முடிசூடி பாண்டிய நாட்டை ஆண்டமையால் பாண்டியநாடு ‘கன்னிநாடு’ என்னும் பெயர் பெற்றது.\nஅன்புமிக்க தன் அடியவரிடத்தும் அவர்களின் அன்பின் பொருட்டு இறைவன் தோன்றுவார்.\nதடாதகை பிராட்டியார் பாண்டிய நாட்டின் அரசியாகி மதுரை அரசாட்சி செய்தன் மூலம் ஆணுக்குப் பெண் சமம் என்பதை இப்படலம் தெளிவாக்குகிறது.\nCategoriesஆன்மிகம் Tagsசிவன், சைவம், திருவிளையாடல் புராணம், வ.முனீஸ்வரன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nPrevious PostPrevious டாப் 5 தமிழ் நாளிதழ்கள், வார இதழ்கள் – 2017\nNext PostNext காலை எழுவோம்\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு\nகர்நாடகத் தேர்தல் என்பது யாருக்கு இடையிலான போட்டி\nடாப் 10 இருசக்கர வாகனங்கள் ஏப்ரல் 2018\nகல்விக்கு இருவர் களவுக்கு ஒருவர்\nவருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்\nவகை பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் விளையாட்டு\nதங்களின் சிறந்த படைப்புகளை அனுப்பினால் பதிப்பிக்கத் தயாராக இருக்கிறோம்.\nபடைப்புகளை மின்னஞ்சலில் [email protected] முகவரிக்கு அனுப்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2011/07/blog-post_15.html", "date_download": "2018-05-23T12:54:51Z", "digest": "sha1:JXUZ5IIHK5NZMRDPXAO4VK35JCI7WPZ6", "length": 24360, "nlines": 525, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: பழமொழிக் கவிதை", "raw_content": "\nமருமகள் உடைத்தால் பொன் குடமே-அதுவே\nமாமியார் உடைத்தால் மண் குடமே\nஇருவருக் கிடையே வேற்று மையே-என்றும்\nஏற்பட வந்ததாம் பழ மொழியே\nஒருவர் விட்டுக் கொடுத் தாலே-வீட்டில்\nஉலவும் அமைதி அத னாலே\nவருவோர் கண் டால் பாராட்டும்-அங்கே\nவாரா எண்ணு வீர் போராட்டம்\nஒத்துப் போவது உயர வென்றே-இருவர்\nஉணர்ந்தால் போதும் அது நன்றே\nசத்தாய் வளர்த் திடும் உள்ளத்தை-மேலும்\nசாந்தமே திகழ்ந் திட இல்லத்தை\nவித்தே ஆகும ஒற்று மையே-எனில்\nவேண்டா மங்கே மற்ற வையே\nசித்தம் வைப்பீர் பெண் னினமே-என\nசெப்பிட செப்பிய தென் மனமே\nPosted by புலவர் இராமாநுசம் at 7:43 AM\nகருத்தான கவிதை அருமை ஐயா.\nமருமகள் உடைத்தால் பொன் குடம்\nமாமியார் உடைத்தால் மண் குடம்\nஎன்னும் பழமொழியை அழகான கருத்தார்ந்த\nகவியாக்கித் தந்த தங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா..\nஒத்துப் போவது உயர்வென்று அவ்விருவரும்\nபுலவர் சா இராமாநுசம் July 16, 2011 at 9:10 AM\nமேலும் தங்கள் தளம் தட்டினால் திறக்க இயலா\nகவனித்து ஆவன செய்ய வேண்டு\nபுலவர் சா இராமாநுசம் July 16, 2011 at 9:40 AM\nதங்கத்தை மெருகேற்றி புது நகையாகத் தருவதுபோல்\nஐயா தலைப்பை பார்த்து பல பழமொழிகள் எதிர்பார்த்தேன் ...\nஒன்றே ஒன்று தானா...நல்ல கவிதை ..ஐயா நன்றி\nஐயா பல பழமொழிகள் ஒரே கவிதையில் ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தி\nதாங்க ...படிக்க ஆவலாய் என்றும் நான் ...\n//ஒருவர் விட்டுக் கொடுத் தாலே-வீட்டில்\n பழமொழி அடிப்படையில் ஒரு இனிய கவிதை\nபுலவர் சா இராமாநுசம் July 16, 2011 at 5:42 PM\nபுலவர் சா இராமாநுசம் July 16, 2011 at 5:46 PM\n/// வித்தே ஆகும ஒற்று மையே-எனில்\nவேண்டா மங்கே மற்ற வையே\nசித்தம் வைப்பீர் பெண் னினமே-என\nசெப்பிட செப்பிய தென் மனமே////\nவணக்கம் ஐயா, நகைச்சுவை ததும்பும் வன்ணம் பழமொழிக் கவிதையினைத் தந்திருக்கிறீங்க.\nமருமகள் மாமியார் எள்ளல்...கவிதைக்கு அழகு சேர்க்கிறது.\nஐயா பழமொழியை வைத்து கவிதை எளிமையா சொல்லியிருக்கிங்க... நன்றி.\nநன்றி ஐயா மாமியார் மருமகள் சண்டையை வைத்து இவர்கள் செய்யும் நகைசுவையை இரசிக்க முடிகிறதா. இதில் வேறு நாடகங்கள் பெண்களை ஒருவித மன நோய் பிடித்தவர்கள்.. போல் காட்டுகின்றன..\nயோசித்து பாருங்கள் எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள் என்று வைத்துக்கொள்வோம் எனது மனைவி எனது த��்கையை கொள்வதற்கு அடியாள் ஒருவரை அனுப்புகிறாளாம் இது நிசவாழ்கையில் எத்தனை மனிதருக்கு நடக்கும்..\nஉன்மையில் பெண்களின் பிரச்சனைக்கு பெண்கள்தான் காரணம் இதை நான் விளையாட்டாக சொல்லவில்லை.. எனது சிறு வயதில் அக்கா ஆட்டுக்கு இலை பறிக்க மரத்தில் ஏறினால் உடனே ஆச்சி வந்துவிடுவா பொம்புள பிள்ளை மரத்தில் ஏறுவதா நாளைக்கு கல்யாணம் கட்டி போறவள் மாமியார் வீட்டில் என்ன நினைப்பார்கள் என்று..\nநானும் இன்று இரண்டு பையன்களுக்கு தகப்பன்.. பெண் பிள்ளைகள் இல்லையே என்று ஏங்கும் ஒரு சாதாரணன்.. பெண்கள் மீது இந்த ஆணாதிக்க பார்வை மாற வேண்டும் பெண்களுடன் பிறக்கும் ஆண்களை பாருங்கள்.. இவர்கள் தங்கள் மனைவிமார்களிடம் பாசத்துடனேயே இருக்கிறார்கள்.. பெண்கள் மீது இந்த ஆணாதிக்க பார்வை மாற வேண்டும் பெண்களுடன் பிறக்கும் ஆண்களை பாருங்கள்.. இவர்கள் தங்கள் மனைவிமார்களிடம் பாசத்துடனேயே இருக்கிறார்கள்.. ஐயா ஒரு தமிழ் புலவர் நானோ ஒரு காட்டான் எழுத்து பிழை இருந்தால் மன்னியுங்கள் என்னை..\nஇந்த காட்டான் பிள்ளை பிடிக்கத்தான் வந்தான்(பதிவுக்கு ஆள் சேர்க்க)இடத்தை மாறி வந்து விட்டேன்.. ஏனென்றாள் காட்டான் கோழியடித்து வைத்துள்ளான் புலவரிடம் கோழி சாப்பிட வாங்கோன்னு கேட்க வெக்கமாக இருக்கின்றது...\nஎன்றாலும் குழய படலையில் செருகி விட்டேன் ...( ஐய்யா எங்கள் ஊரில் ஒரு சொந்தக்காரன் வீட்டிற்கு சென்று அவர் வீட்டில் இல்லையென்றால் படலையில் பக்கத்தில் இருக்கும் மரத்தின் மிக சிறிய கொப்பை முறித்து செருகிவிடுவொம் வீட்டுக்காரர் வந்து அதை பார்த்தால் யார் வந்தது என பக்கத்து வீட்டில் விசாரிப்பார்.. நீங்கள் பக்கத்து வீட்டிற்கு போக வேண்டாம் நேரே காட்டானின் வீட்டிற்கு வாருங்கள் எனது படலை திறந்தே இருக்கிறது என்ன காட்டான் ஒரு அசைவ பிராணி...( ஐய்யா எங்கள் ஊரில் ஒரு சொந்தக்காரன் வீட்டிற்கு சென்று அவர் வீட்டில் இல்லையென்றால் படலையில் பக்கத்தில் இருக்கும் மரத்தின் மிக சிறிய கொப்பை முறித்து செருகிவிடுவொம் வீட்டுக்காரர் வந்து அதை பார்த்தால் யார் வந்தது என பக்கத்து வீட்டில் விசாரிப்பார்.. நீங்கள் பக்கத்து வீட்டிற்கு போக வேண்டாம் நேரே காட்டானின் வீட்டிற்கு வாருங்கள் எனது படலை திறந்தே இருக்கிறது என்ன காட்டான் ஒரு அசைவ பிராணி...\nகவிதையும் கலக்��ுது காட்டான் இன் கருத்தும் கலக்குது\nபுலவர் சா இராமாநுசம் July 17, 2011 at 6:47 PM\nஉங்க அன்புக்கும் கட்டளைக்கும் நன்றி\nஆனா கால‍அவ காசம் தேவை. மன்னிக்க.\nபுலவர் சா இராமாநுசம் July 17, 2011 at 7:02 PM\nஓடிஓடி செய்தி சேகரிக்கும் நிருபர்களை விட\nதேடிதேடி கருத்துரை வழங்கும் எங்கள்\nநிரூபன் தேனீ போன்றவர் வாழ்க வளமுடன்\nபுலவர் சா இராமாநுசம் July 17, 2011 at 7:15 PM\nபுலவர் சா இராமாநுசம் July 17, 2011 at 7:21 PM\nபுலவர் சா இராமாநுசம் July 17, 2011 at 7:28 PM\nபுலவர் சா இராமாநுசம் July 17, 2011 at 7:34 PM\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஓடின மூன்று ஆண்டுகளே-என் உயிரென வாழ்ந்து மாண்டவளே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே வாடிய மலராய் நானாக –அதன் வா...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nமுள்ளி வாய்க்கால் நினைவுதினம்-உலகம் முழுவதும் வாழும் தமிழர்இனம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம்\nகோடைக் காலம் வந்து துவே கொளுத்தும் வெய்யிலைத் தந்த துவே ஆடை முழுதும் நனைந் திடவே ஆனதே குளித்த தாய் ஆகிடவே ஓடை போல நிலமெல் லாம் உருவம்...\nஎங்கேயோ கேட்டகுரல் மனித உரிமை-உலகு எங்கெனும் தேடியும் காணல்அருமை இங்கேயா அதைத்தேடி அலைய முடியும்-நம் இறையாண்மை ஆராய பொழுதே விடியும் மங்க...\nஎன் காதல் கவிதையும் நீயும்..\nபடமும் பாடலும் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t20084-2011", "date_download": "2018-05-23T12:46:47Z", "digest": "sha1:GWQTTUUE6J2QQJE67IXGRPMX7KT3U7EL", "length": 57925, "nlines": 552, "source_domain": "www.tamilthottam.in", "title": "தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\n» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா\n» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்\n» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்\n» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி\n» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி\n» குதிரைகள். - கவிதை\n» - கோடும் கோலமும் - கவிதை -\n» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\n» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது\n» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை\n» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....\n» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...\n» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு யார் இட்ட சாபம்\n» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\n» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\n» நீரில் மிதக்கும் பெருமாள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011\nதமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டி���ள் ஆரம்பம் - 2011\nதமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011\nஉறுப்பினர்கள் எல்லோருக்கும் வணக்கமும், போட்டி குறித்த மகிழ்வும்\nஇப்போட்டி நம் தமிழ்த்தோட்டத்தில் உள்ள எல்லோருமே கலந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் அல்லாதோரும் போட்டியில் கலந்து கொள்ள விருப்பமெனில் நம் தளத்தில் உறுப்பினராகி பத்து பதிவுகள் முடிந்தபின் கலந்து கொள்ளலாம். போட்டிக்கான கால அளவு அதற்குத் தக்க நீட்டிக்கவும் பட்டுள்ளது. இதர விவரங்கள் கீழுள்ளவாறு:\n\"போட்டி சார்ந்த விளக்கமும் தலைப்பின் நோக்கும்\"\nஒரு சமகாலத்தை எதிர்காலத்திற்கு படைப்புகளினூடே தக்கவைத்துக் கொள்வதே இலக்கியம். அது சிறுகதையாகவும் நாவலாகவும் கவிதையாகவும் கட்டுரையாகவும் வேறு புதினங்களாகவும் கூட அமைகின்றன. அவ்வழியில், நம் தளத்திற்கு வரும் உறுப்பினர்களை ஒரு படி மேலெடுத்துச் செல்லும் நோக்கில் அனைவருக்கும் வாய்ப்பளித்து ஊக்கமளித்து நல்ல படைப்பாளிகளை உருவாக்கும் வளர்க்கும் எண்ணம் கொண்டே இப்போட்டிகள் அறிவிக்கப் பட்டுள்ளன. அதன் பொருட்டே இப் போட்டியின் தலைப்பு இலக்கியப் போட்டி என்று வைக்கப் பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு தலைப்புக் கொடுத்து அதற்குள் மட்டும் அடக்குவதைக் காட்டிலும் அவரவர் அறிவுசார்ந்த அனுபவம் சார்ந்த படைப்புகளை ஒவ்வொரு சராசரி மனிதரிடமிருந்தும் வரவேற்று அதனில் சிறந்த படைப்புக்களைத் தேர்ந்தெடுத்து அதற்கு மதிப்பளிக்கத் தக்க வகையில் இப்போட்டி அமையுமெனில் அது புதிதாய் எழுதுவோரையும் ஊக்குவிக்கும் வகையில் அமையும் என்பதே எம் நோக்கம். தவிர போட்டியில் கலந்து கொள்ள பாலினம் குறித்து நிபந்தனையில்லை. ஆண் பெண் பேதமின்றி திறமையுள்ளவர்கள் அதுசார்ந்த போட்டிகளில் யாராயினும் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் கலந்துக் கொள்ளும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்தும், ஒத்துழைப்பிற்கான நன்றிகளும் உரித்தாகட்டும்\nகவிதை எழுத தெரியலைன்னு ஜகா வாங்குபவர்\nகதை விட தெரியாதுன்னு ஓட நினைப்பவர்கள்\nநல்லவை படிக்கமட்டும் தாம்பா தெரியும் எழுத தெரியாதுன்னு சொல்றவர்\nஅட போங்கப்பா எனக்கு சிரிக்க தான் தெரியும் சிரிக்கவைக்க தெரியாதுன்னு சொல்றவர்\n5. அனுபவங்களைப் பகிரும் போட்டி\nதன் அன��பவங்களால் எல்லோருக்கும் அறிவுரை சொல்லுவது, அட நாங்களே நாட்டை விட்டு தூரத்துல நாய் பொழப்பு பொழச்சுக்கிட்டு இருக்கோம் இதுல எங்க அனுபவத்தை\nசொன்னா அழுதுடுவீங்க எல்லாரும் அப்டின்னு மனம் நெகிழ சொல்லுவோர்\nரெண்டே வரிகளில் அசத்துவது ,ஆள வுடுங்கப்பா எனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொல்றவங்க\nஅருமையாக இதுவரை யாரும் எங்கும் காணாததை புகைப்படம் எடுத்து போடனும், அட நான் அந்த அளவுக்கு ப்ரொஃபஷனல் இல்லப்பா வேறெ எதுனா சொல்லுங்க சும்மா வந்து கை தட்டிட்டு போறோம்னு சொல்றவங்க\n8. பின்னூட்டங்களால் படைப்புகளுக்கு மகுடம் சூட்டும் போட்டி\nஅருமையான பின்னூட்டங்களால் படைப்பைச் சிறப்பாக்கி மகுடம் சூட்டும்படி பின்னூட்டம் எழுதி உற்சாகப்படுத்துவோருக்காக...\nசமையல் குறிப்பு இதுவரை எந்த இடத்திலும் பதிக்காது முதல் முறை செய்து பார்த்து\nவித்தியாசமாக பதிக்கவேண்டும் புகைப்படத்துடன் இடவேண்டும்...\n10. அதிக பதிவுகளால் தோட்டம் சிறக்கவைத்தவர் போட்டி\n(என்னைத் தவிர) எல்லாம் முடிந்து விழாவை சிறப்பிக்கும் விதமா ஒரு நாள் கூட மட்டம் போடாம இதுவரை அதிக பதிவுகள் இட்டவருக்கும் பரிசு கொடுக்கப்படும்.\nபோட்டிகளில் உறுப்பினர்கள் எல்லோருமே கண்டிப்பாக கலந்துகொள்ளும்படி இருப்பதால்\nஅனைவரும் இப்பவே யோசிக்க ஆரம்பிச்சிருங்க.... எந்த போட்டிகளில் கலந்துக்கொள்ளலாம்னு...\nதலைப்பு தேர்ந்தெடுக்கத் தக்க சில உதாரணங்கள் கீழே:\n1. கவிதைப் போட்டி தலைப்புகள்\nஅ) ஆசிரியர் மாணாக்கரிடம் கற்ற நல்லவை குறித்து\nஆ) உறவுகளுக்குள் வளம் சேர்ப்பது பற்றி\nஇ) சந்தேகக்கோடு அது சந்தோஷக்கேடு\n3. கட்டுரைப் போட்டி தலைப்புகள்\nஅ) வெற்றிக்கு வழி வகுக்க என்ன வழிகள்\nஆ) முதியோர் இல்லங்களில் பெற்றோரை விடுவது ஏன்\nஇ) சிறுகதை கட்டுரைகள் எழுதுவது எப்படி\nஈ) கலாச்சார சீரழிவுகளை எப்படித் தவிர்க்கலாம்\nஆ) குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்\nஇ) நூத்துக்கு கோழிமுட்டை வாங்கிய நம் தலைவர்\n5. அனுபவங்கள் பகிர்தல் போட்டி\nஅ) உங்களால் யாருக்காவது நன்மை விளைந்தது என்றால் அதைப்பற்றிச் சொல்லவும்.\nஆ) யாரால் இந்த உயர் நிலைக்கு வந்த நிலையை சொல்லவும்.\nஇ) பிரிந்தோர் கூடியதன் நன்மையையும் பிரிவின் வருத்தமும்\nஉணர்வுகள் சார்ந்து இருக்கலாம். மலர், பள்ளிக்கூடம், குறள் போன்று...\nஆ) வாழ்வின��� தருணங்கள் பதிவான படங்கள்\n(ஆண் பெண் இருவருமே சேரலாம் இப்போட்டியில்)\nஏதேனும் ஒரு 'பிடித்த 'புதுமையான உணவு வகைகளின் செய்முறை குறித்து இருக்கலாம்.\nநமது தமிழ்த்தோட்டத்தில் 10 பதிவிற்கு மேல் பதிவிட்ட எல்லா உறுப்பினர்களும் போட்டியில் கலந்துகொள்ளலாம்.\nபடைப்புகளின் தலைப்பு அவரவர் விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்யலாம்.\nமொத்தப்படைப்புக்களிலிருந்து 'கவிதை’ 'கட்டுரை’ 'கதைப்’ பிரிவில் மூன்று பேரும், இதர பிரிவுகளில் ஒருவர் மட்டுமே பரிசீலனை செய்யப்படுவர்.\nதேர்வு செய்பவர்களுக்கு நட்சத்திர அந்தஸ்த்தும் சான்றிதழும் வழங்கப்படும்.\nதேர்வு முடிவுகள் தமிழ்த்தோட்டத்தின் நிர்வாகப் பொறுப்பிற்கு உட்பட்டது. நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.\nபடைப்புகள் புதியவனவாகவும் வேறு தளங்களில் வெளியிடாததாகவும் இருத்தல் சிறப்பு.\nபடைப்புகள் சுயமாக படைக்கப்பட்டிருக்க வேண்டும். பிறர் படைப்புகளை அனுப்புவதெனில் அதே படைப்பாளியின் பெயரில் அனுப்பலாம். சான்றிதழ் அவர் பெயருக்கே அனுப்பிவைக்கப்படும்.\nஎல்லோரும் எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம், ஒரே தலைப்பைச் சார்ந்து எத்தனை படைப்புகளை வேண்டுமோ யார் வேண்டுமாயினும் அனுப்பலாம், எத்தனைப் படைப்புகளை அனுப்பினாலும் அந்தந்த துறை சார்ந்து ஒருவரின் ஒரு படைப்பே தேர்ந்தெடுக்கப்படும்.\nபடைப்பினை அனுப்புகையில் அவரின் முழுப் பெயரும், உடன் \"தமிழ்த்தோட்டத்து உறுப்பினர் பெயரும் மற்றும் பதிவு எண்ணிக்கையும் நிச்சயம் குறிப்பிட்டிருத்தல்\nவேண்டும். அங்ஙனம் இல்லாதார் படைப்புகள் மற்றும் குறைந்தது பத்து பதிவேனும் நம் தளத்தில் இட்டிருக்காதோர் படைப்புக்கள் எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி போட்டியிலிருந்து நீக்கப்படும்.\nபடைப்புக்களை மின்னஞ்சல் மட்டுமே செய்தல் வேண்டும். போட்டிக் காலம் முடிந்ததும் அனைத்துப் படைப்புகளும் நம் தமிழ்த்தோட்டத்தில் வெளியிடப் படும். படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி tamilthottampottigal@gmail.com\nபடைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் :31-12-2011 (காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது)\nபோட்டி முடிவுகள் 15.01.2012- ற்குள்ளாக அறிவிக்கப்படும்.\nஇது நம்மை நாமே வளர்த்துக் கொள்ளும் முயற்சியன்றி வேறில்லை...\nஒத்துழைப்பு நல்கும் அனைவருக்கும் நன்றி\nநாம் விரும்பியது கிடை��்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011\nஅட யாருப்பா அந்த தோரணத்தை கட்டுங்க, இங்கே வாங்க இந்த பட்டாச கொளுத்துங்க ........\nஅட நீங்க ஏன் சும்மா நிக்குறீங்க \nRe: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011\nமங்கையர் குல திலகங்களுக்காக இதோ...\nசமையல் போட்டி என்பது சரியல்ல...\nநாட்டிலும் வீட்டிலும் மகளிர் ஆதிக்கம்\nநடப்பதால் எல்லா போட்டிகளிலும் மங்கையர்\nRe: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011\nமங்கையர் குல திலகங்களுக்காக இதோ...\nசமையல் போட்டி என்பது சரியல்ல...\n-- என்று நகைச்சுவையைச் சொல்லி இப்பவே போட்டிக்குத் தயாராகிவிட்டார். (உண்மையாகவே சிரிச்சிட்டேன் போங்க சார்)\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011\nஅ.இராஜ்திலக் wrote: அட யாருப்பா அந்த தோரணத்தை கட்டுங்க, இங்கே வாங்க இந்த பட்டாச கொளுத்துங்க ........\nஅட நீங்க ஏன் சும்மா நிக்குறீங்க \nஅட நான் ஒன்னும் சும்மா நிக்கலைங்க... பந்த கால் நடறவங்கள வர சொன்னே.. அவங்களும் இந்தா வந்துட்டதா போன் பன்னான்ங்க.. அதான் பாத்துக்குட்டுருக்கேன்....\nஅந்த சீரியல் லைட் போட ஆள் சொன்னது யாருப்பா \nLocation : மதுரை, சென்னை\nRe: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011\nஒருவர் எல்லா தலைப்புகளின் போட்டிகளிலும் கலந்து கொள்ளலாமா என்பதைச் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டாரே நடத்துநர். (நா எல்லாத்திலேயும் கலந்துக்கனும் பா...)\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011\nம. ரமேஷ் wrote: ஒருவர் எல்லா தலைப்புகளின் போட்டிகளிலும் கலந்து கொள்ளலாமா என்பதைச் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டாரே நடத்துநர். (நா எல்லாத்திலேயும் கலந்துக்கனும் பா...)\nஎல்லாத்துலயும் கலந்துக்கொங்க..ஆனா எல்லாதுலயும் பரிசு கிடைச்சிட்டா ஆள���க்கு ரெண்டா எங்கள்ட்ட குடுத்துருனும்..அப்பதான் ஒத்துக்குவோம்\nRe: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011\nஎனக்கு சாதகமா ஒரு தலைப்பும் இல்லையே\n... அய்யகோ நிசாமாலுமே பரிச ஆட்டைய தான் போட்டாகனுமா ஜெயிச்சி வாங்க முடியாது போல தெரியுதே\nRe: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011\nஎனக்கும் கூட அந்த சந்தேகம் வந்திருக்கு... நீங்க ஆட்டய போடும்போது ஒளிஞ்சிருந்து உங்கக் கிட்ட இருந்து பிடிங்கிக்கிறதத் தவற வேற வழியில்ல...\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011\nதோட்டத்து மலர்கள் போட்டியில் ஜெயிக்க வாழ்த்துக்கள்\nLocation : நத்தம் கிராமம்,\nRe: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011\nநான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்\nLocation : என் ஊர்ல தான்\nRe: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011\nஎனக்கு வாழ்த்துகள் கூறும் அனைவருக்கும் வாழ்த்துகள்... எல்லா வாழ்த்தும் எனக்கே\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011\nம. ரமேஷ் wrote: எனக்கு வாழ்த்துகள் கூறும் அனைவருக்கும் வாழ்த்துகள்... எல்லா வாழ்த்தும் எனக்கே\nநீங்கள் தான் வெற்றியாளர் .. எனக்கும் பரிசில் பாதி கொடுத்தால்\nநான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்\nLocation : என் ஊர்ல தான்\nRe: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011\nநான் இதுவரை காணாத போட்டிப் பட்டியல் .\nஇணையத்தில் இது புதியது .\nதோட்டத்தின் பெயருக்கு இன்னும் பூக்களை சேர்க்கும்,\nஉங்கள் வித்தியாசமான் முயற்சிக்கு பாராட்டுக்கள் .\nஅழகாய் சொன்னீர்கள் இது நம்மை நாமே வளர்த்துக் கொள்ளும் முயற்சியன்றி வேறில்லை... :héhé: :héhé:\nLocation : நண்பர்கள் இதயம் .\nRe: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011\nநான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்\nLocation : என் ஊர்ல தான்\nRe: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011\nமிக அருமையான அறிவிப்பு... அனைவரும�� பங்கு பெற்று வெற்றி பெற வாழ்த்துகள்..\nRe: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011\nமுடிவு தேதி இருக்கி றதா\nபோட்டிகளிலே கலந்துகொள்ள நான் ஆயத்தமாயிருக்கிறேன்.\nஆனால் ஒரு பெருத்த சந்தேகம்.\nRe: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011\ntthendral wrote: போட்டிகளிலே கலந்துகொள்ள நான் ஆயத்தமாயிருக்கிறேன்.\nஆனால் ஒரு பெருத்த சந்தேகம்.\nவிபரம் விரைவில் தோட்டத்தில் வரும் .பாருங்கள் .\nஉங்கள் படைப்புக்களை அனுப்ப தயாராக இருங்கள் .வெறி பெற வாழ்த்துகிறேன்\nLocation : நண்பர்கள் இதயம் .\nRe: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011\nஇமை மூடினால் இருள் தெரியவில்லை...\nLocation : தற்பொழுது தமிழ்த்தோட்டம்\nRe: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011\nஎல்லாத்துலயும் கலந்துக்கொங்க..ஆனா எல்லாதுலயும் பரிசு கிடைச்சிட்டா ஆளுக்கு ரெண்டா எங்கள்ட்ட குடுத்துருனும்..அப்பதான் ஒத்துக்குவோம்\nஇமை மூடினால் இருள் தெரியவில்லை...\nLocation : தற்பொழுது தமிழ்த்தோட்டம்\nRe: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011\nதமிழா . . . தமிழா . . . இன்றே முழங்கு . . .\nதமிழா . . . தமிழா . . . தமிழ் வாழ நாம் தமிழோடு வாழ்வோம் . . .\nதமிழா . . . தமிழா . . . தமிழ்த் தாயின் தாகம் தீர தமிழ் மழை பொழிவோம் . . .\nதமிழா . . . தமிழா . . . வரும் சந்ததி தமிழோடு வாழ தமிழைக் கொண்டாடு . .\nதமிழா . . . தமிழா . . . தமிழ் எப்போதும் உன்னை வாழவைக்கும் . . .\nதமிழா . . . தமிழா . . . தமிழை வாழவைக்க இன்று வரை என்ன செய்தாய் . . .\nதமிழா . . . தமிழா . . . தமிழ்தோட்டத்தில் உன் தமிழ் செடியை நாட்டு வை . . .\nதமிழா . . . தமிழா . . . உன் தமிழ்பூக்களின் மணம் உலகமெங்கும் வீசட்டும் \nதமிழா . . . தமிழா . . . தமிழ்ப் பூக்களின் வாசத்தில் தமிழர் தலை நிமிரட்டும் \nதமிழா . . . தமிழா . . . தமிழர் தலை நிமிர தமிழ்த் தாய் தலை நிமிருவாள் \nதமிழா . . . தமிழா . . . தமிழ்த் தாய் தலை நிமிர தமிழினம் உலகை ஆளும் \nRe: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011\nகடைசி தேதி மற்றும் எங்கு சமர்பிக்க வேண்டும் மற்றும் நிபந்தனைகள் ஏதேனும் உண்டா என்பது தெரியவிலையே\nபோட்டியில் அனைவரும் கலந்துக்கொண்டு வெற்றி பெற்று பரிசுகளை குவிக்க வாழ்த்துக்கள் (நானும் உங்களுடன் பரிசுகளை வெல்��� தயார்)\nRe: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011\nரொம்ப அருமையான தொடக்கம் இது....\nநீண்ட நாட்கள் கழித்து தோட்டம் உட்புகும் இந்நாள் நன்னாள் தான் உண்மையில்...\nபோட்டிகள் அனைத்தும் எல்லோருமே கலந்துக்கொள்ளும் வகையில் இருக்கிறது.. சிறப்பாக இருக்கிறது..\nரமேஷை போன்றோர் எல்லா போட்டிகளிலும் கால் பதித்து வெற்றிப்பெறுவார் போலிருக்கே...\nபோட்டிகளில் பங்குப்பெற்று சிறப்புடன் படைப்புகள் தர என் அன்பு வாழ்த்துகள்....\nRe: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011\nபடைப்புக்களுக்கான தலைப்புக்கள் இதுதானா இந்த தலைப்பில் தான் பதிவுகளை எழுதவேண்டுமா இல்லை எங்களுக்கு பிடித்தமான ஏதேனும் ஒரு தலைப்பில் எழுதலாமா\nRe: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011\nதமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/6696", "date_download": "2018-05-23T12:49:52Z", "digest": "sha1:ZOSVIK2SNR4KGGXHZXZN46O6SGIAJJCZ", "length": 7881, "nlines": 103, "source_domain": "www.tamilvoice.dk", "title": "Sri Lanka tager en autoritær drejning, siger FN`s menneskerettigheds chef Navi Pillay.", "raw_content": "\nDansk Sri Lanka முக்கிய செய்திகள்\nதமிழ் புலம்பெயர் முக்கிய செய்திகள்\nஒற்றுமையை வலுப்படுத்தும் மாவீரர் நாள் 2013- தமிழ் தேசிய நினைவேந்தல் அகவம்\nஅன்பான எம் தமிழ் உறவுகளே எமது தேசிய விடுதலைக்காக தேசியத்தலைவரின்; வழிகாட்டலில் களமாடி காவியமான விடுதலை வீரரின் வீரநாள். தமிழரை இப்பூமிப்பந்தில் மீண்டும் தலைநிமிரச் செய்த எம் மாவீரச் செல்வங்களை ஒரு கண நேரம் எம் நெஞ்சிருத்தி அவர் நினைவுகளில் தடம்பதித்து தாயக விடுதலைப்பயணத்தில் அனைவரும் அணிதிரள உறுதியெடுக்கும் எழுச்சி நாள். உலகத்தமிழினமே எம்வீரர் பாதம் பணிந்து கண்ணீர்ப் பூச்சொரியும் புனிதநாள். இது எமது தேசிய நாள். இந்நாளை 1989ஆம் ஆண்டு தொடக்கம் பல்வேறு பரிமாண வளர்ச்சியுடன் […]\nதமிழீழம் புலம்பெயர் முக்கிய செய்திகள்\nஎமது அமைப்பைச் சேர்ந்த எவருமே பிரான்சில் கைது செய்யப்படவில்லை- தமிழீழ விடுதலைப் புலிகள்\nஅண்மையில் பாரிசில் படுகொலை செய்ய்ப்பட்ட தமிழ் தேசிய செயற்பாட்டாளர் பரிதியின் படுகொலையுடன் தமிழீழ விடுதலைப்புலிகளை தொடர்பு படுத்தி சில விசமிகள் செய்தி வெளியிட்டு வருவதற்கு எதிராக மறுப்பு அறிவித்தல் ஒன்றை தமிழீழ விடுதலைப்புலிகள் இன்று வெளியிட்டு உள்ளனர். முழுமையான மறுப்பு அறிவித்தல் வருமாறு>>>> தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/06/12 தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 17/11/ 2012. மறுப்பு அறிவித்தல் அண்மையில் பிரான்சில் தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் பரிதி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தோடு எமது அமைப்பைத் தொடர்புபடுத்தி சில […]\nDansk Sri Lanka முக்கிய செய்திகள்\nபிரித்தானிய லூசிஹம் கவுன்சிலில் தமிழ் மொழியின் அடையாளமாக புலிக்கொடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2012/05/html5_12.html", "date_download": "2018-05-23T12:56:10Z", "digest": "sha1:7FPK6SHCB6PUNSZ42HV2CD62EGLBYNFE", "length": 8890, "nlines": 128, "source_domain": "www.tamilcc.com", "title": "HTML5 இணைய போட்டோ எடிட்டர்கள்", "raw_content": "\nHTML5 இணைய போட்டோ எடிட்டர்கள்\nநாம் முன்பு கணணிக்கல்லூரியில் பிளாஷ் வகை புகைப்பட வடிவமைப்பான்களை தந்தோம். அதை தொடர்ந்து உங்கள் ஆதரவுடன் இப்போது HTML5 இல் அமைந்த இணைய போட்டோ எடிட்டர்கள் 2டை தருகிறோம். இவை முன்னையதிலும் முற்றிலும் வேறுபட்டது. நீங்களே முயன்று பாருங்கள்... இவரில் புகைப்படங்களை வடிவமைத்து தரவிறக்க முடிகிறது. கட்டணம் செலுத்தும் மென்பொருட்களை விட இவ் இலவச வடிவமைப்பான்கள் மேலானவை.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nநீங்களும் முயற்சிக்க மன அலைகள் மூலமான பொருட்களின் அசைவுகள் - Telekinesis Mutation\nகணனியில் பற்சுகாதாரத்தை பேணும் முறையை கற்றுக்கொள்ள...\nஎங்கே எப்போது உங்கள் கைத்தொலைபேசிகள் தொலைகின்றன\nஉங்கள் வருங்கால கார்கள் எப்படி இருக்கும்\nஅடர்ந்த Amazon காடுகளில் திகில் நிறைந்த கணனிப்பயணம...\nதமிழ் தொலைக்காட்சிகளை நேரடியாக கணனியில் பார்க்க\nவலைப்பூவில் \"3D ANIMATED CLOUD LABEL\" விட்ஜெட் இணை...\nஎவ்வாறு Disqus 2012 பெறுவது\nநீங்கள் Facebook கணக்கை அழிக்க வேண்டும் ஏனெனில் : ...\nகணனியில் தாஜ்மஹாலின் அழகை ரசிப்போம்\nசெவ்வாய் கோளில் ஒரு சுற்று பயணம்\nஒரே பார்வையில் சமூக வலைதளங்களில் வளர்ச்சி\nDisqusஇல் Author உடைய கருத்துரைகளை CSS ஊடாக வேறுப...\nவலைபூவிற்கான கண்கவர் துள்ளி எழும் வரவேற்பு widget...\nதொழிநுட்பத்தில் இலங்கையாருடன் கை கோர்க்கும் கணணிக்...\nஇலவச Domain Name மற்றும் Web Hosting வழங்குனர்கள்...\nமுதல் 40 இடங்களை பிடித்த பிளாஷ் வகை இணைய தளங்களின்...\nஹவாய் தீவுகளில் நீங்கள் ....\nஅமெரிக்காவில் டைம்ஸ் சதுக்கத்தில் ஒரு சுற்றுலா:\nInstagram செயலியை இணையத்தில் பயன்படுத்தி பாருங்கள்...\nBypass Surgery எவ்வாறு செய்கிறார்கள்\nநகரும் Social Bookmarking பட்டையை வலைப்பூவில் இணை...\nGmail வசதியை எப்படிக் கையாள்கிறீர்கள் என்ற புள்ளிவ...\nகணணிக்கல்லூரி கருத்துக்கணிப்பு முடிவுகள் May\nHTML5 மூலமான சில ஆச்சரியமான படைப்புக்கள்\nHTML5 இணைய போட்டோ எடிட்டர்கள்\nபல்கலைகழக தரத்தில் இணைய வடிவமைப்பு பயிற்சிகள்- இ...\nAdobe CS6 இயங்குதள அடிப்படை தகவுகள்\nAdobe CS6 தொகுப்புக்கள் ஒரே பார்வையில் + தரவிறக்க...\nகொலோசியம்-ரோமில் ஒரு நாள் சுற்றுலா\nஇடதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு சுட்டியை இசைவாக்குவ...\nஈபிள் கோபுரத்தில் (Eiffel Tower) ஏறி பார்ப்போம்\nஇந்தியாவின் தேசிய அருங்காட்சியகத்தை கணனியில் சுற்ற...\nவலைதளத்தில் பாதுகாப்பான அதிக வசதிகள் கொண்ட Comment...\nபிளாக்கரை சொந்த வலை தளம் போல மாற்றி விருப்பத்திற்க...\nநயகரா நீர்வீழ்ச்சிக்கு கணனியில் ஒரு பயணம்\nகூகிள் நிறுவனத்தின் உட்புறத்தை சுற்றி பார்ப்போமா\nசாய் பாபாவின் மரணத்தின் பின்னரான காலத்தில் அதிசயங...\nசாதாரண 2D படங்களை 3D ஆக மாற்றி வீட்டிலே 3D தியேட்...\nவலைப்பூவில் பல வகையான Formகளை உருவாக்கி இணைப்பது எ...\nபடங்களுடன் கூடிய Related Posts பகுதியை ப்ளாக்கில் ...\nஇணைய பக்கம் ஆரம்பியுங்கள் - 6 (இணைய பக்க அறிக்கையி...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2011/03/blog-post_04.html", "date_download": "2018-05-23T12:51:25Z", "digest": "sha1:PC3S5HEIIKMGBGSXANNXQR4DR62DSZC4", "length": 63636, "nlines": 344, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: குருபீடம் – ஜெயகாந்தன்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 7:30 AM | வகை: கதைகள், ஜெயகாந்தன்\nஅவன் தெருவில் நடந்தபோது வீதியே நாற்றமடித்தது. அவன் பிச்சைக்காகவோ அல்லது வேடிக்கை பார்ப்பதற்காகவோ சந்தைத்திடலில் திரிந்து கொண்டிருந்தபோது அவனைப் பார்த்த மாத்திரத்தில் எல்லோருமே அருவருத்து விரட்டினார்கள். அவனை விரட்டுவதற்காகவே சிலபேர் ஏதோ பாவ காரியத்தைச் செய்கிற மாதிரி அவனுக்குப் பிச்சையிட்டார்கள்.\nஅவன் ஜெயிலிருந்து வந்திருப்பதாகச் சில பேர் பேசிக்கொண்டார்கள். அ வன் பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேற்றப்பட்டவனென்றும் சிலர் சொன்னார்கள்.\nஆனால், இப்போது அவன் நோயாளியோ பைத்தியக்காரனோ அல்ல என்று அவனைப் பார்த்த எல்லாரும் புரிந்து கொண்டார்கள். உண்மையும் அதுதான். சோம்பலும், சுயமரியாதை இல்லாமையும், இந்தக் கோலம் அசிங்கமென்று உணர முடியாத அளவுக்கு அவனிடம் ஊறி உறைந்துபோன தாமசத்தின் மதமதப்பினாலும் அவன் இவ்வாறு திரிகிறான். பசிக்கிறதோ இல்லையோ தன் கையில் கிடைத்ததையும் பிறர் கையில் இருப்பதையும் தின்ன வேண்டுமென்ற வேட்கை அவன் கண்ணில் அலைந்தது. ஒரு குழந்தை சாப்பிடுவதைக்கூட ஒரு நாய் மாதிரி அவன் நின்று பார்த்தான். அவர்களும் அவனை நாயை விரட்டுவது மாதிரி விரட்டினார்கள். அவ்விதம் அவர்கள் விரட்டி அவன் விலகிவரும்போது அவன் தனது பார்வையால் பிறர் சாப்பிடும் பொருளை எச்சில் படுத்திவிட்டு வந்தான். அவன் எப்போதும் எதையாவது தின்றுகொண்டே இருந்தான். அவன் கடைவாயிலும் பல்லிலும் அவன் தின்றவை சிக்கிக் காய்ந்திருந்தது. யாராவது பீடியோ சுருட்டோ புகைத்துக் கொண்டிருந்தால் அதற்கும் அவன் கையேந்தினான். அவர்கள் புகைத்து எறிகிற வரைக்கும் காத்திருந்து, அதன் பிறகு அவற்றைப் பொறுக்கி அவர்களை அவமரியாதை செய்கிற மாதிரியான சந்தோஷத்துடன் அவன் புகைத்தான்.\nசந்தைக்கு வந்திருக்கிற நாட்டுப்புறப் பெண்கள் குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும்போதும், குனிந்து நிமிர்கையில் ஆடை விலகும்போதும், இவன் காமாதூரம் கொண்டு வெட்கமில்லாமல் அவர்களை வெறித்துப் பார்த்து ரசித்தான்.\nஅவனுக்கு உடம்பில் நல்ல வலுவும் ஆரோக்கியமும் இருந்தது. எனினும் எப்போதும் ஒரு நோயாளியைப்போல் பாசாங்கு செய்வது அவனுக்குப் பழக்கமாகிப் போய்விட்டது. அவனுக்கு வயது நாற்பதுக்குள்தான் இருக்கும். கடுமையாக உழைக்காததாலும், கவலைகள் ஏதும் இல்லாததாலும் அவன் உடம்புவாகே ஒரு பொலிகாளை மாதிரி இருந்தது. இளமையும் உடல் வலுவும் ஆரோக்கியமும் இயற்கையால் அவனுக்கு அனுக்கிரகிக்கப்பட்டிருந்தும் அவன் தன்னைத்தானே சபித்துக் கொண்டது மாதிரி சேற்றில் மேய்கிற பன்றியாய்த் திரிந்தான்.\nசந்தைத் திடலுக்கும் ரயிலடிக்கும் நடுவேயுள்ள குளக்கரையை அடுத்த சத்திரத்தில் உட்கார்ந்துகொண்டு அங்கே குளிக்கிற பெண்களை வேடிக்கை பார்ப்பது அவனுக்கு ஒரு பொழுதுபோக்கு. ஆனால், ஒரு நாளாவது தானும் குளிக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியதே இல்லை. மற்ற நேரங்களில் அவன் அந்தத் திண்ணையில் அசிங்கமாகப் படுத்து உறங்கிக் கொண்டிருப்பான். சில சமயங்களில் பகல் நேரத்தில் கூட உறங்குவது மாதிரி பாவனையி��் வேண்டுமென்றே ஆடைகளை விலக்கிப் போட்டுக்கொண்டு தெருவில் போவோர் வருவோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி ரகசியமாக மனத்திற்குள் மகிழ்ச்சி அடைவான்.\nஇரண்டு தினங்களுக்கு முன்பு லேசாக மழை பெய்து கொண்டிருந்த இரவில் ஒரு பிச்சைக்காரி இந்தச் சத்திரத்துத் திண்ணையில் வந்து படுக்க, அவளுக்கு ஏதேதோ ஆசை காட்டிக் கடைசியில் அவளை வலியச்சென்று சல்லாபித்தான். அதன் பிறகு இவனைப் பழிவாங்கிவிட்ட மகிழ்ச்சியில் தனது குறைபட்டுப்போன விரல்களைக் காட்டித் தான் ஒரு நோயாளி என்று அவள் சிரித்தாள். அதற்காக அருவருப்புக�\n�� கொள்கிற உணர்ச்சிகூட இல்லாமல் அவன் மழுங்கிப் போயிருந்தான். எனவே, இவள் இவனுக்குப் பயந்துகொண்டு இரண்டு நாட்களாக இந்தப் பக்கமே திரும்பவில்லை. இவன் அவளைத் தேடிக்கொண்டு நேற்று இரவெல்லாம் சினிமாக் கொட்டகை அருகேயும், சந்தைப்பேட்டையிலும், ஊரின் தெருக்களிலும் கார்த்திகை மாதத்து நாய் மாதிரி அலைந்தான்.\nமனித உருக்கொண்டு அவனிடம் உறைந்துபோன தாமசத் தன்மையினால், சோம்பலைச் சுகமென்று சுமந்து கொள்கிற புத்தியின் மந்தத்தினால் அருவருக்கத்தக்க ஒரு புலை நாய் மாதிரி அவன் அங்கு அலைந்து கொண்டிருந்தான். வயிற்றுப்பசி, உடற்பசி என்கிற விகாரங்களிலும் உபாதைகளிலும் சிக்குண்டு அலைகின்ற நேரம் தவிர, பிற பொழுதுகளில் அந்தச் சத்திரத்துத் திண்ணையில் அவன் தூங்கிக்கொண்டே இருப்பான்.\nஃஃஃ ஃஃஃ ஃஃஃ ஃஃஃ\nகாலை நேரம்; விடியற்காலை நேரம் அல்ல. சந்தைக்குப் போகிற ஜனங்களும், ரயிலேறிப் பக்கத்து ஊரில் படிப்பதற்காகப் போகும் பள்ளிக்கூடச் சிறுவர்களும் நிறைந்து அந்தத் தெருவே சுறுசுறுப்பாக இயங்குகின்ற – சுரீர் என்று வெயில் அடிக்கிற நேரத்தில், அழுக்கும் கந்தலுமான இடுப்பு வேட்டியை அவிழ்த்துத் தலையில் இருந்து கால்வரை போர்த்திக் கொண்டு, அந்தப் போர்வைக்குள் க்ருப்பிண்டம் மாதிரி முழங்கால்களை மடக்கிக் கொண்டு, கைகளிரண்டையும் காலிடையே இடுக்கியவாறு வாயிலிருந்து எச்சில் ஒழுக, ஈ மொய்ப்பது கூடத் தெரியாமல் அவன் தூங்கிக் கொண்டிருந்தான். தெருவிலே ஏற்படுகிற சந்தடியும் இரைச்சலும் ஏதோ ஒரு சமயத்தில் அவன் தூக்கத்தைக் கலைத்தது. எனினும் அவன் விழித்துக் கொள்ள விரும்பாததனால் தூங்கிக் கொண்டிருந்தான்.\n- இதுதான் சோம்பல். உறக்கம் உடலுக்குத் தேவை. அனால், இந்தத் தேவையற்ற நிர்ப்பந்தத் தூக்கம்தான் சோம்பலாகும். இந்த மதமதப்பைச் சுகமென்று சகிக்கிற அறிவுதான் தாமசமாகும்.\nவிரைவாக ஏறி வந்த வெயில் அவன்மீது மெதுவாக ஊர்ந்தது. அவன் தெருவுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு சுவர் ஓரமாகப் படுத்திருந்தான். சத்திரத்துச் சுவரின் நிழல் கொஞ்சங் கொஞ்சமாகச் சுருங்க ஆரம்பித்தது. முதலில் வெயிலின் விளிம்பு அவனது விலாவுக்கும் தரைக்கும் இடையே மெள்ள மெள்ளப் புகுவதை அவனது மதர்த்த தேகம் ரொம்பத் தாமதமாக உணர்ந்தது. வெயிலின் உறைப்பை உணரக்கூடிய உணர்ச்சிக் குறுகுறுப்பு மழுங்கிப் போனதால் ஒரு மலைப்பாம்பு மாதிரி அவன் அசிங்கமாக நெளிந்தான். அந்த வெப்பத்திலிருந்து – அந்த வெயிலின் விளிம்பிலிருந்து ஒரு நூல் இழை விலகுவதற்கு எவ்வளவு குறைவான, மெதுவான முயற்சி எடுத்துக் கொள்ளலாமோ, அவ்வளவே அவன் நகர்ந்து படுத்தான். சற்று நேரத்தில் மறுபடியும் வெயில் அவனைக் கடித்தது. அவனது அசமந்தம் எரிச்சலாகி அவன் தூக்கம் கலைந்தான். ஆனாலும் அவன் எழுந்திருக்கவில்லை. இன்னும் கொஞ்சம் நகர்ந்து சுவரோடு ஒட்டிக் கொண்டான்.\nஎதிரே இருந்த டீக்கடையிலிருந்து டீ அடிக்கிற சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்தில் அவன் டீ குடிப்பது மாதிரி கற்பனை செய்து கொண்டான்.\nமறுபடியும் வெயில் அவனை விடாமல் போய்க் கடித்தது. அதற்குமேல் நகர முடியாமல் சுவர் தடுத்தது. ஒரு பக்கம் சுவரும் ஒரு பக்கம் வெயிலும் நெருக்க அவன் எரிச்சலோடு எழுந்து உட்கார்ந்தான். அவனுக்குக் கண்கள் கூசின. ஒரு கண்ணைத் திறக்கவே முடியவில்லை. பீளை காய்ந்து இமைகள் ஒட்டிக் கொண்டிருந்தன.\nஅவன் ஒரு கையால் கண்ணைக் கசக்கிக் கொண்டே இன்னொரு கையால், தலைமாட்டில் சேகரித்து வைத்திருந்த துண்டு பீடிகளில் ஒன்றை எடுத்தான். பீடியைப் பற்ற வைத்து அவன் புகையை ஊதிய போது அவனது அரைக் கண் பார்வையில் மிக அருகாமையில் யாரோ நின்றிருக்கிற மாதிரி முகம் மட்டும் தெரிந்தது. புகையை வில\nக்கிக் கண்களைத் திறந்து பார்த்தான்.\nஎதிரே ஒருவன் கைகளை கூப்பி, உடல் முழுவதும் குறுகி, இவனை வணங்கி வழிபடுகிற மாதிரி நின்றிருந்தான். இவனுக்குச் சந்தேகமாகித் தனக்குப் பின்னால் ஏதேனும் சாமி சிலையோ, சித்திரமோ இந்தச் சுவரில் இருக்கிறதா என்று திரும்பிப் பார்த்து நகர்ந்து உட்கார்ந்தான். இவனது இந்த��் செய்கையில் ஏதோ ஒரு அரிய பொருளைச் சங்கேதமாகப் புரிந்துகொண்டு வந்தவன் மெய்சிலிர்த்து நெக்குருகி நின்றான்.\n” இவன் எதற்குத் தன்னை வந்து கும்பிட்டுக் கொண்டு நிற்கிறான் – பைத்தியமோ ” என்று நினைத்து உள்சிரிப்புடன் -\n” என்னாய்யா இங்கே வந்து கும்பிடறே இது கோயிலு இல்லே – சத்திரம். என்னைச் சாமியார் கீமியார்னு நெனச்சுக்கிட்டியா இது கோயிலு இல்லே – சத்திரம். என்னைச் சாமியார் கீமியார்னு நெனச்சுக்கிட்டியா நான் பிச்சைக்காரன் …” என்றான் திண்ணையிலிருந்தவன்.\n.. கோயிலென்று எதுவுமே இல்லை.. எல்லாம் சத்திரங்களே சாமியார்கள் என்று யாருமில்லை. எல்லாரும் பிச்சைக்காரர்களே சாமியார்கள் என்று யாருமில்லை. எல்லாரும் பிச்சைக்காரர்களே ” என்று அவன் சொன்னதை உபதேச மொழிகள் மாதிரி இலக்கண அலங்காரத்தோடு திரும்பத் திரும்பச் சொல்லிப் புதிய புதிய அர்த்தங்கள் கண்டான் தெருவில் நின்றவன்.\n இவன் சரியான பைத்தியம்தான் ” என்று நினைத்துக் கொண்டான் திண்ணையிலிருந்தவன்.\nதெருவில் நின்றவன் இவனிடம் விண்ணப்பித்துக் கொள்கிற பவ்யத்துடன் ‘ சுவாமி ‘ என்றழைத்தான்.\nஇவனுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. வந்த சிரிப்பில் பெரும் பகுதியை அடக்கிக் கொண்டு புன்முறுவல் காட்டினான்.\n” என்னைத் தங்களுடைய சிஷ்யனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்; தங்களுக்குப் பணிவிடை புரியவும், தாங்கள் அழைத்த குரலுக்கு ஓடி வரவும் எனக்கு அனுக்கிரகிக்க வேண்டும். “\nதிண்ணையிலிருந்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ” சரி, இப்போ எனக்கு ஒரு டீ வாங்கியாந்து குடு ” என்றான்.\nஅந்தக் கட்டளையில் அவன் தன்னைச் சீடனாக ஏற்றுக் கொண்டுவிட்டான் என்று புரிந்துகொண்ட மகிழ்ச்சியுடன் இடுப்புத் துண்டிலிருந்த சில்லரையை அவிழ்த்துக் கொண்டு ஓடினான் வந்தவன். அவன் கையிலிருந்த காசைப் பார்வையால் அளந்த ‘ குரு ‘, ஓடுகின்ற அவனைக் கைதட்டிக் கூப்பிட்டு ” அப்படியே பீடியும் வாங்கியா ” என்று குரல் கொடுத்தான்.\nஅவன் டீக்கடைக்குச் சென்று பார்வைக்கு மறைந்ததும் இவன் வந்து சீடனாக வாய்த்த அதிர்ஷ்டத்தை எண்ணிப் பெருங்குரலில் சிரித்தான் குரு. ” சரியான பயல் கிடைத்திருக்கிறான். இவன் மயக்கம் தெளியாதபடி பார்த்துக்கணும். திண்ணெயெ விட்டு எறங்காமல் சொகமா இங்கேயே இருக்கலாம். பிச்சைக்கு இனிமே நாம்ப அலைய வே��ாம். அதான் சிஷ்யன் இருக்கானே… கொண்டான்னா கொண்டுவரான். முடிஞ்சா சம்பாரிச்சுக் குடுப்பான்… இல்லாட்டி பிச்சை எடுத்துக்கினு வரான்.. என்னா அதிர்ஷ்டம் வந்து நமக்கு அடிச்சிருக்கு…” என்று மகிழ்ந்திருந்தான் குரு.\nசற்று நேரத்தில் சீடன் டீயும் பீடியும் வாங்கி வந்து நிவேதனம் மாதிரி இரண்டு கைகளிலும் ஏந்திக் கொண்டு குருவின் எதிரே நின்றான்.\nகுரு அவனைப் பார்த்து பொய்யாகச் சிரித்தான். அவன் கையிலிருந்த டீயையும் பீடியையும் தனக்குச் சொந்தமான ஒன்று – இதனை யாசிக்கத் தேவையில்லை – என்ற உரிமை உணர்ச்சியோடு முதன் முறையாய்ப் பார்த்தான். அதனை வாங்கிக் கொள்வதில் அவன் அவசரம் காட்டாமல் இருந்தான். தான் சீடனை ஏமாற்றுவதாக எண்ணிக்கொண்டு சாமர்த்தியமாக நடந்து கொள்வதற்காக அவன் பீடிகையாகச் சொன்னான்:\n” என்னை நீ கண்டுபிடிச்சுட்டே. நீ உண்மையான சிஷ்யன்தான். என்னை நீ இன்னிக்குத்தான் கண்டுபிடிச்சே. ஆனால், நான் உன்னை ரொம்ப நாளாப் பார்த்துக்கினே இருக்கேன். நான் உன்னைக் கொஞ்சம் கேள்விங்கள்ளாம் கேப்பேன். அதுக்கெல்லாம் நீ பதில் சொல்லணும். அதுக்கோசரம் எனக�\n�கு ஒண்ணும் தெரியாதுன்னு நினைச்சுக்காதே. எனக்கு எல்லாம் தெரியும் தெரிஞ்சாலும் சிலதெல்லாம் கேட்டுத்தான் தெரிஞ்சுக்கணும். “\nஇந்த வார்த்தைகளைக் கேட்டு இரண்டு கையிலும் டீயையும் பீடியையும் ஏந்தி இருந்த சீடன் அவனைக் கரங்கூப்பி வணங்க முடியாமல் பார்வையாலும் முகபாவத்தாலும் தன் பணிவைக் காட்டினான்.\n நான்தான் குருன்னு உனக்கு எப்படி தெரிஞ்சது … டீ ஆறிப் போச்சில்லே … டீ ஆறிப் போச்சில்லே குடு ” என்று டீயை வாங்கிக் குடித்துக் கொண்டே சீடன் சொல்கிற பதிலை மெத்தனமாகத் தலையை ஆட்டியவாறே கேட்டான்.\n” குருவே… நான் ஒரு அனாதை. அதோ இருக்கிறதே முருகன் கோயில், அங்கே ஒரு மடப்பள்ளி இருக்குது. அங்கே தண்ணி எறைச்சுக் கொண்டு வர்ற வேலை. மடப்பள்ளியிலே இருக்கிற ஐயிரு மூணு வேளையும் சாப்பாடு போட்டுச் செலவுக்கு நாலணா தினம் குடுக்கிறாரு. எனக்கு வாழ்க்கை வெறுத்துப் போச்சு. இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லேன்னு தெரிஞ்சும் உடம்பைச் சுமந்துகிட்டுத் திரியற சுமையைத் தாங்க முடியலே.. துன்பத்துக்கெல்லாம் பற்று தான் காரணம்னு எல்லாரும் சொல்றாங்க. எனக்கு ஒரு விதப் பற்றும் இல்லே… ஆனாலும் நான் து��்பப்படறேன்… என்ன வழியிலே மீட்சின்னு எனக்குத் தெரியலே… நேத்து என் கனவிலே நீங்க பிரசன்னமாகி, ‘ இந்தச் சத்திரந்தான் குருபீடம், அங்கே வா ‘ ன்னு எனக்குக் கட்டளை இட்டீங்க குருவே நீங்க இதெல்லாம் கேட்கிறதனாலே சொல்றேன். தாங்கள் அறியாததா நீங்க இதெல்லாம் கேட்கிறதனாலே சொல்றேன். தாங்கள் அறியாததா விடியற்காலையிலேருந்து சந்நிதானத்திலே காத்துக்கிட்டிருந்தேன். என் பாக்கியம் தங்கள் கடாட்சம் கிட்டியது…. “\n” ம்…ம்… ” என்று மீசையை நெருடிக்கொண்டே அவன் கூறுவதைக் கேட்ட குரு, காலியான தம்ளரை அவனிடம் நீட்டினான்.\nசீடன் டீக்கடையில் காலித் தம்ளரைக் கொடுக்கப் போனான். கடவுள் இந்தப் பயலை நன்றாகச் சோதிக்கிறார் என்று நினைத்து அவனுக்காக அனுதாபப்பட்டுச் சிரித்தான் குரு. ” ம்.. அதனால் நமக்கென்ன நமக்கு ஒரு சிஷ்யன் கிடைத்திருக்கிறான் ” என்று திருப்திப்பட்டுக் கொண்டான்.\nசீடன் வந்தபிறகு அவன் பெயரைக் கேட்டான் குரு. அவன் பதில் சொல்வதற்குள் தனக்குத் தெரிந்த பல பெயர்களைக் கற்பனை செய்த குரு திடீரெனச் சிரித்தான். இவன் கூறுமுன் இவனது பெயரைத்தான் சொல்ல முடிந்தால் இந்த நாடகத்தில் அது எவ்வளவு அற்புதமான லீலையாக அமையும் என்று நினைத்தே அவன் சிரித்தான். அந்தச் சிரிப்பினால் சீடன் பதில் சொல்லச் சற்றுத் தயங்கி நின்றான்.\nஅப்போது குருசொன்னான்: ” பேரு என்னான்னு ஒரு கேள்வி கேட்டா – ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு பதில் சொல்றான் பாத்தியா ஒரு கேள்விக்கு எம்மாம் பதில் ஒரு கேள்விக்கு எம்மாம் பதில் ” என்று ஏதோ தத்துவ விசாரம் செய்கிற மாதிரிப் பிதற்றினான். சீடன் அதைக் கேட்டு மகா ஞானவாசகம் மாதிரி வியந்தான்.\n” சரி, உன் பேரு என்னான்னு நீ சொல்ல வேண்டாம். நான் குரு. நீ சிஷ்யன் … எனக்குப் பேரு குரு; உனக்குப் பேரு ச ஠ஷ்யன். நீதான் என்னை ‘ குருவே குருவே ‘ ன்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டே…. நானும் உன்னை ‘ சிஷ்யா சிஷ்யா ‘ ன்னு கூப்பிடறேன்… என்னா சரிதானா …” என்று பேசிக்கொண்டே இருந்தான் குரு.\n” என்று அந்தப் பேச்சிலும் எதையோ புரிந்துகொண்ட சீடனின் விழிகள் பளபளத்தன.\n“நான் என்ன இப்படியெல்லாம் பேசுகிறேன்…” என்று குரு தன்னையே எண்ணித் திடீரென வியந்தான். இப்படியே அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.\nமத்தியானமும் இரவும் அந்தச் சீடன் மடப்பள்ளியிலிருந்து தனக்க���க் கிடைக்கிற புளியோதிரை, சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றைப் பயபக்தியுடனும் அன்போடும் கொண்டுவந்து இந்தக் குருவுக்குப் படைத்தான். அவ்வளவு ருசியும் மணமும் புனிதமும் அன்பும் உபசரணையும் உடைய அ�\n�ிர்தத்தை இவன் ஜென்மத்தில் ருசி பார்த்ததில்லை. ஆவல் மிகுதியால் தனது நடிப்பைக்கூட மறந்து அவற்றை அள்ளி அள்ளி இவன் உண்பதை அன்பு கனியப் பார்த்துக் கொண்டிருந்தான் சீடன்.\nகுருவுக்கு எதனாலோ கண்கள் கலங்கின. சீடன் தண்ணீரை எடுத்துக் கொடுத்தான்.\nமறுநாள் காலை அதே மாதிரி திண்ணைக்குக் கீழே வந்து காத்து நின்றிருந்தான் சீடன். அவனுக்கு டீயும் பீடியும் வாங்கி வந்தான். குருவை அழைத்துக்கொண்டு ஆற்றங்கரைக்குப் போய் அவனது ஆடைகளைத் துவைத்துக் கொடுத்தான். அவனைக் குளிக்க வைத்து அழைத்து வந்தான்.\nஉச்சியில் வெயில் வருகிற வரை – குருவுக்குப் பசி எடுக்கும்வரை – அவர்கள் ஆற்றில் நீந்திக் குளித்தார்கள்.\n“குளிக்கிறது சொகமாகத்தான் இருக்கு. ஆனா, குளிச்சி என்னா பிரயோசனம்… குளிக்க குளிக்க அளுக்கு சேந்துக்கிட்டுத்தானே இருக்கு… அது அப்படித்தான். பசிக்குது… திங்கறோம்… அப்புறமும் பசிக்கத்தானே செய்யிது… குளிக்க குளிக்க அளுக்காகும். அளுக்கு ஆக ஆகக் குளிக்கணும். பசிக்கப் பசிக்கத் திங்கணும்… திங்கத் திங்கப் பசிக்கும்… என்ன வேடிக்கை… அது அப்படித்தான். பசிக்குது… திங்கறோம்… அப்புறமும் பசிக்கத்தானே செய்யிது… குளிக்க குளிக்க அளுக்காகும். அளுக்கு ஆக ஆகக் குளிக்கணும். பசிக்கப் பசிக்கத் திங்கணும்… திங்கத் திங்கப் பசிக்கும்… என்ன வேடிக்கை” என்று சொல்லிவிட்டு குரு சிரித்தான். சிரித்துக் கொண்டே இருக்கும் போது “என்ன இது, நான் இப்படியெல்லாம் பேசுகறேன்” என்று எண்ணிப் பயந்துபோய்ச் சட்டென நிறுத்திக் கொண்டான்.\nசீடன் கை கட்டிக்கொண்டு இவன் சொல்வதைக் கேட்டான்.\nஃஃஃ ஃஃஃ ஃஃஃ ஃஃஃ\nஅன்றும் அதற்கு மறுதினமும் அதன் பிறகு ஒவ்வொரு நாளும் இதே மாதிரி காலையில் டீயும் பீடியும் வாங்கித் தந்து, குளிப்பாட்டி, மத்தியானம் உணவு படைத்து, அவனைத் தனிமையில் விடாமலும், அவன் தெருவில் அலையாமலும் இந்தச் சீடன் எப்போதும் அவன் கூடவே இருந்தான்.\nஅவன் பேசுகிற எல்லா வார்த்தைகளிலும் அவனே புதிதாகப் புரிந்து கொள்ளுகிற மாதிரி பலவிதமான அர்த்தங்கள் கண்டு இந்த��் சீடன் புளகாங்கிதம் அடைவதைச் சந்தைக்கு வருகிற சிலர் சத்திரத்துத் திண்ணையில் ஓய்வுக்காகத் தங்கி இளைப்பாறும்போது வேடிக்கை பார்த்தார்கள்.\nசிலர் குருவை அடையாளம் கண்டு கொண்டு இவன் யாரோ ஒரு சித்தன் என்று அப்போதே நினைத்ததாகவும், அப்படிப்பட்டவர்கள் இப்படியெல்லாம் கந்தலுடுத்தி, அழுக்கு சுமந்து, எச்சில் பொறுக்கித் திரிவார்கள் என்றும் தன்னைப் பற்றி இவனுக்குத் தெரியாத ஒன்றைத் தெரிவித்தார்கள். அதைத் தெரிந்து கொள்வதற்கே ஒருவருக்குப் பக்குவம் வேண்டுமென்றும், அந்தப் பக்குவம் இந்தச் சீடனுக்கு இருப்பதாகவும் கூறிச் சீடனைப் புகழ்ந்தார்கள்.\nஅதில் சிலர், இப்படியெல்லாம் தெரியாமல் இந்தச் சித்த புருஷனை ஏசி விரட்டியடித்ததற்காக இப்போது பயமடைந்து இவனிடம் மானசீகமாவும், கீழே விழுந்து பணிந்தும் மன்னிப்பு வேண்டினார்கள்.\nஇந்த ஒரு சீடனைத் தவிர குருவுக்குப் பக்தர்கள் நாள்தோறும் பெருக ஆரம்பித்தார்கள். சந்தைக்கு வருகிற வியாபாரிகளும் மற்றவர்களும் இவனை வேடிக்கை பார்த்து நின்றுவிட்டு இவனுக்கு டீயும், பீடியும், பழங்களும் வாங்கித் தந்தார்கள்.\nஇவன் அவற்றைச் சாப்பிடுகிற அழகையும், தோலை வீசி எறிகிற லாவகத்தையும், பீடி குடிக்கிற ஒய்யாரத்தையும், விழி திறந்து பார்க்கிற கொலத்தையும், விழி மூடிப் பாராமலிருக்கிற பாவத்தையும், அவர்கள் புகழ்ந்தும் வியந்தும் பேசினார்கள்.\nகுருவுக்கு முதலில் இது வசதியாகவும், சந்தோஷமாகவும், பின்னர் ஒன்றும் புரியாமலும் புதிராகவும் இருந்து, கொஞ்ச நாட்களில் எல்லாம் புரியவும் புதிர்கள் விடுபடவும் தொடங்கின.\nஒரு நாள் இரவு குருவுக்குத் தூக்கம் வரவில்லை. அவன் எது எது பற்றியோ யோசித்துக் கொண்டிருந்தான். அதாவது, அந்தச் சிஷ்யனோடு பேசுகிற மாதிரித் தனக்குள்ளே பேசிக்கொண்டிர\nஅவன் நட்சத்திரங்களைப் பற்றியும், தான் இந்த உலகத்தில் வருவதற்கு முன்னால் இருந்த காலத்தைப் பற்றியும், மரணத்தைப் பற்றியும், தனக்குப் பின்னால் உள்ள காலங்களைப் பற்றியும் எந்த முடிவிலும் மனம் நிற்க முடியாத விஷயங்களைப் பற்றியெல்லாம் யோசித்தான்.\nஅவன் தூங்காமலே கனவு மாதிரி ஏதோ ஒன்று கண்டான். அதில் தன் குரலோ, சீடனின் குரலோ அல்லது சந்தையில் திரிகிற இவனை வணங்கிச் செல்கிற யாருடைய குரலோ மிகவும் தெளிவாகப் பேசியதைக் கேட்டான்.\n“உனக்கு சிஷ்யனாக வந்திருக்கிறானே, அவன்தான் உண்மையிலே குரு… சிஷ்யனாக வந்து உனக்குக் கற்றுத் தந்திருக்கிறான்… அப்போதுதான் நீ வசப்படுவாய் என்று தெரிந்து சிஷ்யனாய் வந்திருக்கிறான். எந்தப் பீடத்திலே இருந்தால் என்ன எவன் கற்றுத் தருகிறானோ அவன் குரு. கற்றுக் கொள்கிறவன் சீடன். பரமசிவனின் மடி மீது உட்கார்ந்துகொண்டு முருகன் அவனுக்குக் கற்றுத் தரவில்லையா எவன் கற்றுத் தருகிறானோ அவன் குரு. கற்றுக் கொள்கிறவன் சீடன். பரமசிவனின் மடி மீது உட்கார்ந்துகொண்டு முருகன் அவனுக்குக் கற்றுத் தரவில்லையா அங்கே சீடனின் மடியே குருபீடம். அவனை வணங்கு…”\nபறவைகள் பாடிச் சிறகடித்துப் பறந்து சந்தைத் திடலின் மரச் செறிவில் குதூகலிக்கிற காலைப்பொழுது புலர்கிற நேரத்தில் அதே மாதிரியான குதூகலத்துடன் கண் விழித்தெழுந்த குரு, சீடனை வணங்குவதற்காகக் காத்திருந்தான். மானசீகமாய் வணங்கினான். அவன் வந்தவுடன் சாஷ்டாங்கமாய் அவன் பாதங்களில் தான் விழப்போவதை எண்ணி மெய்சிலிர்த்தான்.\nஆனால், அந்தச் சிஷ்யன் வரவே இல்லை. இந்தக் குரு அந்த மடப்பள்ளிக்கு – தன்னை ரசவாதம் செய்து மாற்றிவிட்ட சீடனைத் தேடி ஓடினான்.\nமடப்பள்ளியில் உள்ளவர்கள் இவனை வணங்கி வரவேற்று உட்காரவைத்து உபசரித்தார்கள்.\nகுருவுக்கு அப்போது சீடனின் பெயர் தெரியாத குழப்பத்தால் என்னவென்று கேட்பது என்று புரியாமல் “என் சிஷ்யன் எங்கே\nஅவர்கள் விழித்தார்கள். குரு அடையாளம் சொன்னான். கடைசியில் அவர்கள் ரொம்ப அலட்சியமாக “அவன் நேற்றே எங்கோ போய்விட்டானே” என்றார்கள்.\n” என்று அவர்கள் ஆச்சரியம் கொண்டனர்.\nஅதுபற்றி அவனது வேதாந்தமான விளக்கத்தை, அவர்கள் எதிர்பார்த்து நின்றனர். ஆனால், இவன் ஒன்றும் பேசவில்லை. அதன் பிறகு, ஒன்றுமே பேசவில்லை. எழுந்து நடந்தான்.\nசந்தைத் திடலிலும் ஊரின் தெருக்களிலும் சீடனாகி வந்த அந்த குருவைத் தேடித் திரிந்தான் இவன். சீடனைக் காணோம். இவன் சிரித்தான். தேடுவதை விட்டு விட்டான்.\nஇப்போதெல்லாம் சந்தைத் திடலில் அழுக்கும் கந்தையும் உடுத்தி ஒவ்வொருவரிலும் எதையோ தேடுவது மாதிரியான கூர்த்த பார்வையுடன் இவன் திரிந்து கொண்டிருக்கிறான். இவனை யாரும் விரட்டுவதில்லை. குழந்தைகள் இவனைப் பார்த்துச் சிரித்து விளையாடுகின்றன. பெண்களூம் ஆண்களும் இவனை வ��ங்கி இவனுக்கு எதையாவது வாங்கித் தந்து அன்புடன் உபசரிக்கிறார்கள்.\nஅந்தச் சீடனிடம் என்ன கற்றானோ அதனை இவன் எல்லாரிடத்தும் எல்லாவற்றிலும் காண்கிற மாதிரி நிறைவோடு சிரித்துச் சிரித்துத் திரிந்து கொண்டிருக்கிறான்.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஅருமையான கதை இது போன்ற கருத்தாழமிக்க கதைகள் மிக குறைவு, பகிர்ந்ததுக்கு நன்றி\nநாற்பது ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட இக்கதை இன்றும் நடைபெறுவதை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக்கூடாது என்பார்கள். ஆனால் பார்த்துத்தொலைக்க வேண்டியிருக்கிறதே...என்ன செய்ய\nகள்ளமற்ற பக்தியால் அவனை உள்ளும், புறமும் குளிப்பாட்டிய சீடன் குருவாய் மலர்ந்த நிலை - அற்புதமான கதையை தந்த ஜெ.கே.- ராம் உங்களுக்கு நன்றி.\nவைர வரிகளை காகித எழுத்து உலகில் இருந்‌து எடுத்து வந்‌து கண்ணி உலகில் கொடுத்த நண்பர் ராம் உங்கள் பணி அளவிடமுடியாத சேவை..\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற��றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nசிறுமி கொண்டுவந்த மலர் - விமலாதித்த மாமல்லன்\nஇரவு நெடுநேரம் தூக்கம் பிடிக்காமல் கிடந்ததால் காலையில் தாமதமாகவே எழுந்தார் சுகன்சந்த் ஜெய்ன். எழுந்தவர், காற்றுக் கருப்பு அடித்தது போல் வெறி...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை- பவா செல்லத...\nசுவர்ப்பேய் - யுவன் சந்திரசேகர்\nஒரு கட்டுக்கதை - அம்பை\nசிறுமியும் வண்ணத்துப்பூச்சிகளும் -சுரேஷ்குமார இந்த...\nமஹாராஜாவின் ரயில் வண்டி – அ.முத்துலிங்கம்\nபிரபஞ்சன்: எப்போதுமிருக்கும் நட்பு - எஸ்.ரா\nதாவரங்களின் உரையாடல் – எஸ்.ராமகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidampariikaaram.com/index.php?jothidam=%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&year=2017&month=01&post=2662", "date_download": "2018-05-23T12:59:17Z", "digest": "sha1:PXPMG5TSJYIQRKCV3F4DCIM2UPQ7M66Y", "length": 8046, "nlines": 65, "source_domain": "jothidampariikaaram.com", "title": "தமிழ் ஜோதிடம் - ஆன்மிகம் - Jothidam Pariikaaram", "raw_content": "\nமுகப்புஆன்மிகம்கோவில்கள்மந்திரங்கள்ஜோதிடம்ஜாதகம்எண் கணிதம்பெயரியல்பஞ்சபட்சிமூலிகை பரிகாரம்பரிகாரம்விருட்ச சாஸ்திரம்வாஸ்துராசிகற்கள்மலையாள மாந்திரிகம்பரிகாரம் பொருள்கள்தொடர்புக்கு\nஒவ்வொரு கிழமையிலும் துர்க்கை வழிபாடு செய்யும் முறை\nஒவ்வொரு கிழமையிலும் வழிபாடு செய்யும் முறை\nஞாயிற்றுக்கிழமை துர்க்கை சன்னிதியில் மாலை 4.30-6 மணிக்குள் புதிய வெள்ளைத்துணியில் திரி செய்து, விளக்கேற்ற வேண்டும். சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகி எல்லா நலன்களும் உண்டாகும்.\nதிங்கள்கிழமைகளில் காலை 7.30-9க்குள் துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து வெண் பொங்கல் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும் என்பதும். வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிட்டும்\nராகு கால நேரமான மாலை 3.00-4.30க்குள் வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்யம் செய்து துர்க்கைய வழிபட வேண்டும். இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்\nமதியம் 12 முதல் 1.30க்குள் பஞ்சில் திரிசெய்து, விளக்கேற்றி, புளியோதரை நைவேத்யம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் பதவி உயர்வு கிட்டும் என்பது, ரத்த சம்பந்தமான நோய் தீரும்\nவியாழக்கிழமைகளில் மதியம் 1.30-3 மணிக்குள் விளக்கேற்றி, எலும்மிச்சம்பழம் சாதம் நைவேத்யம் செய்து, வழிபட வேண்டும். இதனால் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிட்டும். இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும்\nவெள்ளிக்கிழமைகளில் ராகுகால நேரமான காலை 10.30-12 துர்க்கையை வழிபட மற்ற நாட்களை விட மிக ஏற்ற காலம். எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு, அதை குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். தேங்காய் சாதம் அல்லது பாயாசம் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும்\nகாலை 9-10.30 வரை மஞ்சள்துணி திரியில் விளக்கேற்றி, காய்கறி கலந்த அன்னத்தை நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் வேலை வாய்ப்பு கிட்டும், அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர், சிறுநீரக கோளாறு நீங்கும்.\nTags : துர்க்கை வழிபாடு செய்யும் முறை துர்க்கை வழிபாடு ஜோதிடம் ஜாதகம் பரிகாரம் ஜோதிடபரிகாரம் ஜோதிடம்பரிகாரம்\nசடாரியில் திருமுடியின் மேல் திருவடி ஏன்\nசபரிமலையில் செய்ய வேண்டிய வழிபாடுகள்\nஒவ்வொரு கிழமையிலும் துர்க்கை வழிபாடு செய்யும் முறை\nதமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 முதல் 2020\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017 TO 2020 - ஒரு முன்னோட்டம்.\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2017 - 2018\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் -2017 - 2018 -மகரம்,கும்பம்,மீனம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 - துலாம்-விருச்சிகம் - தனுசு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 - கடகம்,சிம்மம்,கன்னி\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 -மேஷம் -ரிஷபம்,மிதுனம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018\nதனிய நாட்களும் படுபட்சி நாட்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thuklak.blogspot.com/2013/02/blog-post_19.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1235836800000&toggleopen=MONTHLY-1359648000000", "date_download": "2018-05-23T12:39:45Z", "digest": "sha1:DVBXZ7ZUHDE5M63MP3BDM7FMVNHLIXAZ", "length": 6518, "nlines": 175, "source_domain": "thuklak.blogspot.com", "title": "துக்ளக்: அன்பு", "raw_content": "\nட்விட்டர் ஃபேஸ்புக் போல ஜிமெயிலின் புது வசதி\nஇசையும் நானும் (299)-திரைப்படம்-பேசும் தெய்வம் – 1967 பாடல்:: நான் எழுதுவது கடிதம் அல்ல\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஒரு சிறிய பரிசோதனை முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nகேம் ஆஃப் த்ரோன்ஸ் : Game of Thrones (GoT) : கதைத்திருப்பங்கள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஅன் பெனும் பெருநெரு ப் பில்\nநெனச்சு எழுதினது Mahesh எப்பன்னா 2:20 PM\n0 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.am8tamil.com/2017/10/blog-post_81.html", "date_download": "2018-05-23T12:58:27Z", "digest": "sha1:ZKHZOZO6HAVGJ4PAH6D4ZFIP4BBPT2J7", "length": 12817, "nlines": 63, "source_domain": "www.am8tamil.com", "title": "(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: \"ca-pub-2922542499121501\", enable_page_level_ads: true });", "raw_content": "\nASIAN MORNING | சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம்\nபிரதமரின் தீப திருநாள் வாழ்த்துச் செய்தி.\nஞான ஒளியை இல்லாமற் செய்துவிடாமல் ஐக்கியமாக சமாதானத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ்வது நம் அனைவரினதும் பொறுப்பாகும் என்று பிரதமர் ரணில் விக்கரமசிங்க வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nதீமை எனும் இருளிலிருந்து மீண்டு ஞானத்தின் ஒளியைப் பிரகாசிக்கச் செய்யும் நோக்கில் விளக்குகளை ஏற்றி தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது இந்து மற்றும் சைன சமயத்தினரின் வழக்கமாகும். தீபாவளி தினத்தின் உண்மையான அர்த்தம் அசத்தியத்தை ஒழித்து சத்தியத்தை மேலோங்கச் செய்வதாகும். குரோதத்தை ஒழித்து அன்பினை மேலோங்கச் செய்வதாகும். வெறுப்பினை ஒழித்து இரக்கத்தினை மேலோங்கச் செய்வதாகும். சார்ந்திருத்தலை ஒழித்து சுயாதீனத்தை மேலோங்கச் செய்வதாகும். தீங்கினை ஒழித்து நன்மையை மேலோங்கச் செய்வதாகும்.\nஇந்து பக்தர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப இன்றைய தினம் நரகாசுரனைத் தோற்கடித்த தினமாகும். 14 நாட்கள் வனவாசத்திலிருந்த இராமன் மற்றும் பாண்டவ இளவரசர்கள் மீண்டும் சமூகத்துடன் இணைந்து கொண்ட தினமாகவும் இன்றைய தினமே கருதப்படுகிறது. இவை அனைத்தும் தீங்குகள் ஒழிக்கப்பட்டு நன்மையின் தோற்றத்தினையே அடையாளப்படுத்துகின்றன.\nசைன சமயத்தவர்கள் தமது இறுதிப் போதகரான மகாவீரர் அவர்கள் மோட்ச நிலையை அடைந்த தினமாகவும் தீபாவளி தினத்தையே கருதுகின்றனர். அவ்வாறு நோக்கும்போது அன்பு, கருணை மற்றும் நேசத்தைப் மன்னெடுக:கம் தினமாகவும் இன்றைய தினத்தைக் கருத முடியும்.\nமானிடம் கோலோட்சி அமைதியும் சமாதானமும் தோற்றம் பெற்று மனிதன் தனது தனிப்பட்ட நோக்கங்களை அடைந்து கொள்வதற்காகவன்றி நன்மை மீதும் கவனஞ் செலுத்த வேண்டும் என்பதே தீபாவளி புகட்டும் பாடமாகும். பிரிவதற்கு ஆயிரம் காரணங்கள் ஏற்பட்டபோதிலும்கூட, தன்னுடைய உள்ளத்தின் ஞான ஒளியை இல்லாமற் செய்துவிடாமல் ஐக்கியமாக சமாதானத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ்வது நம் அனைவரினதும் பொறுப்பாகும்.\nஅந்தப் பிரார்த்தனையுடன், இந்து பக்தர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியான, அமைதியான தீபாவளிப் பண்டிகையாக அமையட்டும் என வாழ்த்துகிறேன்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nஇந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி\nஇந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று (14) நடைபெற்ற ரி.20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.\nவிமானம் தரை இறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலி\nவங்காளதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து 67 பயணிகளுடன் நேபாளம் தலைநகர் காத்மண்டுவுக்கு சென்ற யூஎஸ்-பங்களா ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டுவில் உள...\nஆசியன் மோர்னிங் இணையத்தின் சிறுவர் தின வாழ்த்துக்கள் .\nஆசியன் மோர்னிங் இணையத்தின் சிறுவர் தின வாழ்த்துக்கள். இன்றைய தினம் கொண்டாடப்படும் உல��� சிறுவர் தினமானது அனைத்து சிறுவர்களுக்கும் சிறப்பனதாகவ...\nகடும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை - 3 மீனவர்களை காணவில்லை\nமுல்லைத்தீவு, நாயாறு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nViber க்கு விதிக்கப்பட்டிருந்த தடை நள்ளிரவு முதல் நீக்கம்…\nகண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை கருத்தில் கொண்டு சமூக சலைத்தளங்களில் வைபருக்கு (Viber) விதிக்கப்பட்டிருந்த தடை (13) நள்ளிரவு முதல்...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடை உடன் நீக்கப்பட வேண்டும்.\nமுகநூல் உட்பட ஏனைய சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடன் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய ச...\nவந்தாறுமூலை கிழக்குப் பலக்லைக்கழகத்தில் மாவீரர் தின நிகழ்வு \nவந்தாறுமூலை கிழக்குப் பலக்லைக்கழகத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மிகவும் உணர்வு பூ...\nஇந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி.\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி இடம்பெற்று வரும் ரி.20 முக்கோண தொடரின் நான்காவது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்...\nநள்ளிரவு முதல் WhatsApp தடை நீக்கம்\nநள்ளிரவு முதல் WhatsApp சமூக வலைத்தளமானது இயங்கும் என இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவரும், ஜனாதிபதியின் செயலாளருமான ஒஸ்டின் பெர...\nகடந்த வாரம், கண்டியில் இடம்பெற்ற அசாதாரண நிலையின் போது, உயிரிழந்தவருக்காக வழங்கப்படவுள்ள நட்டஈட்டுத் தொகையின் முற்கொடுப்பனவாக 1 இலட்சம் ரூப...\nஅனைத்து உரிமங்களும் எம்மால் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/religion/2018/feb/14/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2863433.html", "date_download": "2018-05-23T12:45:51Z", "digest": "sha1:ZUWO2JZI7TNWSZVYZKDY3XSUEYROJVNM", "length": 8955, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "மாசி மாதத்தில் அப்படியென்ன சிறப்பு?- Dinamani", "raw_content": "\nமாசி மாதத்தில் அப்படியென்ன சிறப்பு\nமாதங்களில் மகத்தான மாதம் என்ற அழைக்கப்படுவது மாசி. உபநயனம், வேதம் கற்றுக் கொள்ளுதல், கலைகளைக் கற்றறிதல், முதலான விஷயங்களுக்கான அற்புதமான மாதம் மாசி. இந்த மாதத்தில் அப்படியென்ன சிறப��பு இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.\nமாசி மாதத்தில் நாம் செய்யும் எந்தக் காரியமும் இரட்டிப்புப் பலன்கள் தரும். மாசி மாதத்தில் என்னென்ன விசேஷங்கள் உள்ளன என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.\nமாசி 2 - திருவோணம்\nபெருமாளுக்கு உகந்த - திருவோண விரதம். இதனை சிரவண விரதம் என்றும் கூறுவார்கள். மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தன்று நாராயணனை வழிபட்டு விரதம் இருப்பதுதான் சிரவண விரதம்\nமாசி 3 - அமாவாசை\nமாசி மாதத்தில் வரும் அமாவாசை நாளில், முன்னோர் ஆராதனையை மறக்காமல் செய்வோம். தர்ப்பணம் முதலான காரியங்கள் செய்து, பித்ருக்களின் ஆசியைப் பெறுவோம்\nமாசி 4 - பிரதமை\nபிரதமை திதி விரதம் மிகவும் உத்தமமானது. அமாவாசைக்கு மறுநாளிலோ, அல்லது பௌர்ணமிக்கு மறுநாளிலோ பிரதமை திதியில் செய்யப்படும் விரதங்கள் சில உள்ளன. மாசி மாதத்தில் வரும் பிரதமை திதி மிகவும் உத்தமமானது.\nமாசி 5 - சந்திர தரிசனம்\nமூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்றே சொல்லலாம். இந்த மூன்றாம் பிறையைத் தான் சிவன் தன்முடி மீது அணிந்திருக்கிறார். மூன்றாம் பிறையை பார்த்தால் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும்.\nமாசி 17 - பௌர்ணமி, மாசிமகம்\nபன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்ம ராசியில் இருக்க, சூரியன் கும்ப ராசியில் இருக்க மாசி மாதத்தில் பௌர்ணமி தினம் அன்று மக நட்சத்திரம் கூடி இருப்பதான சேர்க்கை நடைபெறும். இந்தச் சேர்க்கை பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையே வரும். அன்றைய தினமே மகாமகம் என்று கொண்டாப்படுகிறது.\nமாசிமகம் நீர்நிலைகளின் மேன்மையை மக்களுக்குப் போதிக்கிறது. எனவேதான் இறைவடிவங்களை நீர்நிலைகளில் தீர்த்தவாரியாடச் செய்வதோடு மக்களும் புனிதநீராடி மகிழ்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமாசி மாசி மகம் திருவோணம்\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\n��ாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://x.2334454.n4.nabble.com/-td75.html", "date_download": "2018-05-23T12:50:41Z", "digest": "sha1:HL5EVHK6WUER2YEWMEMV4VJAHY2YYD5I", "length": 11968, "nlines": 151, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "கடிதங்கள் - வாழ்த்துப் பா", "raw_content": "முழு மஹாபாரதம் விவாதம் › கடிதங்கள்\nதிரு.ஜெயவேலன் அவர்களைச் சடையப்ப வள்ளளுக்கு ஒப்பிட்டிருந்தீர்கள். ஊக்கம், ஆலோசனை, திருத்தம், நிதி ஆகிய அனைத்தும் வழங்கிடும் அவர் சடையப்பரைக் காட்டிலும் மேலானவர். அவருக்கு கோடான கோடி நன்றிகள் உரித்தாகுக.\nஎன்னைப் பற்றி நான் இதுவரை எதுவும் தெரிவிக்காமல் இருந்து விட்டேன். நான் கணக்கியல் (charted accounting) துறையில் பட்டம் பயின்று கொண்டிருக்கும் மாணவன். வயது பத்தொன்பது.\nதமிழில் பெரும் ஈடுபாடு உண்டு. ஆக தற்சமயம் என்னால் தங்களுக்கு வழங்கக் கூடியது வாழ்த்துப் பா மட்டுமே. குறையிருப்பின் பொறுத்தருள்க.\nகமழ் அந்நூல் மணம் யாவும்\nதமிழ் மக்கள் நலம் நாடி\nமுதலில் உங்கள் பெயரைப் பார்த்தவுடன், இது புனை பெயராக இருக்கும், வயதில் முதிர்ந்தவராக இருப்பீர்கள் என்று நினைத்தேன். பத்தொன்பது வயது இளைஞன் என்று சொல்லி என் ஊகத்தைத் தவிடுபொடியாக்கிவிட்டீர்கள்.\nபத்தொன்பது வயதில் இப்படிப்பட்ட மரபு சார் பாடல் இயற்றும் திறன் பெற்ற நீங்கள், நிச்சயம் இறையருள் பெற்றவரே.\nவாழ்த்துப்பா மிக மிக அருமை. ஆனால், இதற்கெல்லாம் நான் தகுதியுடையவனா என்பது விளங்கவில்லை.\nஆதிபர்வம் முடிந்தது. நண்பர்கள் திக்குமுக்காட வைக்கிறீர்கள்\nஐயா, இருக்கும் நூல்களையே தற்காலத் தமிழர்கள் கண்டு கொள்வதில்லை.\nஅப்படியிருக்க, இல்லாத ஒரு நூலை மொழி பெயர்த்து, அதன் கருத்துகளையும் நீதிகளையும் நந்தமிழர் உணர வேண்டுமென எண்ணி, அதனை வேலை நேரம் போக மற்ற நேரங்களில் ஊக்கத்தொடு மொழிபெயர்க்கின்றீர்களே உங்களின் இப்பணிக்கு ஈடு சொல்ல முடியாது.\nதங்களின் முயற்சி இறுதிவரை எவ்வித தடங்களும் இல்லாது தொடர இறைவனை இறைஞ்சுகிறேன்.\nவாழ்த்துக்கும், எனது முயற்சிக்காக பரமனிடம் வேண்டிக் கொண்டமைக்கும் நன்றி.\nதிரு.M.சங்கர் அவர்களின் பின்னூட்டம் TSCU வகை எழுத்துருவில் இருப்பதால் பல பேருக்குத் தெரியாது என்பதா���், அதை Unicode- மாற்றி கீழே அளிக்கிறேன்.\nஒரு இளைஞர் தங்களுக்கு இயற்றிய வாழ்த்துப்பாவை இன்றுதான் படித்தேன். உண்மையில் அந்த வாழ்த்துப்பா ஒரு சரியான நபருக்கு, சரியான நேரத்தில் வடிக்கப்பட்டிருக்கிறது. அந்த வள்ளுவரே மறுபிறவி எடுத்து தங்களை வாழ்த்தியதாக உணர்கிறேன். உங்கள் முயற்சி வெற்றியடைய எனது வாழ்த்துக்கள். தமிழ் வள்ளுவருக்கும் எனது வாழ்த்துக்கள். இறைவன் என்றும் உங்களோடு இருப்பாராக\nமேற்கண்டவை திரு.M.சங்கர் அவர்கள் எழுதியது.\nஓம் ஸ்ரீ முருகன் துணை\nவாழ்த்த வேண்டியவரை வாழ்த்தி வாழ்த்துப்பாப் பாடி வாழ்த்துக்கு உரியவர் ஆகிவிட்டீர் வாழ்த்துக்கள் தமிழ் வள்ளுவர்.\nயாவருக்குமாம் இறைவருக்கு ஒரு பச்சிலை\nயாவருக்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை\nயாவருக்குமாம் உண்ணும்போது ஒரு கைபிடி\nயாவருக்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே. (திருமந்திரம்- திருமூலர்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://x.2334454.n4.nabble.com/template/NamlServlet.jtp?macro=reply&node=737", "date_download": "2018-05-23T12:50:22Z", "digest": "sha1:BZCS2ZAR64POFVQS7VNZ5M7PEA4AYJBH", "length": 3375, "nlines": 26, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - Reply", "raw_content": "முழு மஹாபாரதம் விவாதம் › ஆலோசனைகள்\nReply – Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.\nRe: புத்தக திருத்த ஆலோசனைகள்.\nசரிதான். அந்த வரியையும் திருத்திவிடுகிறேன்.\nபாஞ்சால மன்னனின் வாரிசுடன் the heir of the Panchala king பிருஷதனின் அரச மகனையும்\nதுருபதனுக்கு பின் பதவியேற்கும் தகுதி பெற்றவன் சிகண்டிதான், எனவே அவனைத்தான் வாரிசு என்று சொல்ல முடியும். திருஷ்டதுய்மன் இளையவன். சிகண்டியை மகன் என்றே சொல்லி வளர்த்து திருமணமும் செய்து வைத்தான். அவனே பட்டத்திற்குரிய வாரிசும் ஆவான். திருஷ்டதுய்மன் துருபதன் பாண்டவர்களால் தோற்கடிக்கப்பட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தவன். இளைய புத்திரன்.\nதுருபதனின் மகன் என்று மட்டும் சொல்லி இருந்தால் குழப்பம் வரலாம். வாரிசு, அரச மகன் என்று சொல்வதால் அது சிகண்டியைத்தான் குறிக்க முடியும். திருஷ்டத்துய்மன் என மொழி பெயர்க்கக் காரணம், அரசுரிமை சிகண்டியுடையது என்பதை மறந்து போனதாலும் சிகண்டி பெண்ணாக இருந்து ஆணாக மாறியதை 10 ஆம் நாள் மிகவும் பெரிதாக்கி பேசிக்கொண்டே இருந்ததால் பட்டத்திற்குரியவன் சிகண்டியே என்பது பலருக்கும் மறந்து போயிருக்கிறது.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-05-23T12:28:59Z", "digest": "sha1:JH3EHG7UXFXIY6ZPR2YGBEA6TCMAURTQ", "length": 9547, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல்பேனியா தேசிய காற்பந்து அணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அல்பேனியா தேசிய காற்பந்து அணி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅல்பேனீய கால்பந்து சங்கம் (FSHF)\nஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் (ஐரோப்பா)\n(டிரானா, அல்பேனியா; 7 அக்டோபர் 1946)[3]\n(பஸ்தியா உம்ப்ரா, இத்தாலி; 12 பெப்ரவரி 2003)\n(டிரானா, அல்பேனியா; 12 ஆகத்து 2009)[3]\n(புடாபெஸ்ட், அங்கேரி; 24 செப்டம்பர் 1950)[3]\n1 (முதற்தடவையாக 2016 இல்)\nஅல்பேனியா தேசிய கால்பந்து அணி (Albania national football team) என்பது அல்பேனியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கக் கால்பந்து அணியாகும். இவ்வமைப்பு 1946 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.\nஅல்பேனிய அணி 1946 பால்கன் கோப்பை, 2000 மால்ட்டா ரொத்மன்சு பன்னாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்றது. ஆனாலும், அது எந்தவொரு முக்கிய ஐரோப்பிய கால்பந்து சங்கம் அல்லது பன்னாட்டு கால்பந்து சங்கப் போட்டிகள் எதிலும் விளையாடவில்லை. முதற்தடவையாக யூரோ 2016 போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் அல்பேனியா தேசிய கால்பந்து அணி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூன் 2016, 11:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/pen-kulanthaikalin-paathukaapirku-karpikka-ventiyavai", "date_download": "2018-05-23T12:53:26Z", "digest": "sha1:I7NIRXHGDO5LH5PN64LOSX6PFCW4AR2V", "length": 21400, "nlines": 240, "source_domain": "www.tinystep.in", "title": "பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு கற்பிக்க வேண்டியவை - Tinystep", "raw_content": "\nபெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு கற்பிக்க வேண்டியவை\nபெண்களை கண்களாக மதிக்கும் இந்த நாட்டில் தான் அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகளும், பாலியல் சீண்டல்களும் அதிக அளவில் நடந்தேறுகிறது. பெண் என்றால் 4 வயது குழந்தை முதல் மூப்படைந்த, வயது முதிர்ந்த பெண்கள��ம் இதில் பாதிக்கப்படுகிறார்கள். வயதிற்கு வராத குழந்தைகள் முதல் மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்கள் வரை அனைவருமே இதில் பாதிப்படைகிறார்கள். எங்கும் தலை விரித்தாடுகிறது பாலியல் கொடுமைகள். பெண்களை கடவுள் என போற்றும் அந்த இடத்தில் கூட பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அரங்கேறுகின்றன. ஆண் குழந்தைகளும் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்தாலும், பெண் குழந்தைகளே இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இங்கு பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு பெற்றோர் கற்பிக்க வேண்டியவற்றை பார்க்கலாம்.\nபெண்களும் சாதிக்க முடியும் என சாதனையாளர் பட்டியலில் இடம் பிடிக்கின்றன. தற்போதைய பெற்றோரும் அதை எதிர்க்காமல், ஆதரிக்க துவங்கி இருக்கிறார்கள். அவர்களின் முன்னேற்றம், திறமை மற்றும் ஆர்வத்தை மனதில் கொண்டு பெற்றோர்களும் அனுமதிக்கிறார்கள். “அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு” என்கிற நிலை மாறி பெண்கல்வி கட்டாயத்தை உணர்ந்து பள்ளிகளுக்கு, பல பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புகிறார்கள். ஆனால், அந்த இடம் குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா, பயிற்சியாளர் மற்றும் பணியாற்றுபவர்கள் எப்படி பட்டவர்கள் என்பதை கவனிக்க தவறிவிடுகிறார்கள்.\nமுதலில் சில காலங்களுக்கு வீட்டில் யாராவது ஒருவர் குழந்தைகளை அழைத்து சென்று, பின்னர் அழைத்துவர வரவேண்டும். குழந்தையை எந்த பயிற்சி வகுப்புகளுக்கு வேண்டுமானாலும் அவர்கள் விருப்பத்துடன் அனுப்பலாம். ஆனால் கட்டாயம் அவர்களுக்கு தற்காப்பு பயிற்சியை கற்றுக் கொடுப்பது எல்லாவற்றிலும் விட முக்கியம். அப்போதுதான் குழந்தையிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றால், உடனே அவரை எதிர்த்து குழந்தைகளால் தப்பிக்க முடியும்.\nஒவ்வொரு குழந்தையிடமும் தன் ஆண், பெண் நண்பர்களிடம், உறவினர்களிடம், ஆசிரியர்களிடம், பயிற்சியாளர்களிடம், சமூகத்தில் அன்றாடம் சந்திப்பவர்களிடம் எப்படி எந்த எல்லைக்குள் பழகுவது, நடந்துகொள்வது என்பது பற்றி கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டும். இது மற்றவர்களை பற்றிய புரிதலை அவர்களிடம் ஏற்படுத்தும். அவர்களை கண்டிக்காமல், பொறுமையுடன் எடுத்து கூற வேண்டும்.\nபாலியல் கல்வியின் மீதிருக்கும் தவறான கண்ணோட்டமே, இந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணமாக அமைகிறது. பலரும் அதை தவறான முறையில் கற்று கொள்���திலேயே, பெண்களும் குழந்தைகளும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் பெற்றோர்கள்தான் தங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் வயது மற்றும் புரிந்துகொள்ளும் தன்மைக்கு ஏற்ப பாலியல் சார்ந்த விஷயங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு வயதிலும் நடைபெறும் ஆண், பெண் குழந்தைகளின் உடல் ரீதியான மாற்றங்கள், எண்ணங்கள், அப்போது எதிர்பாலினத்தவரிடம் தானும் அவர்கள் உன்னிடமும் பழகும் தன்மை ஆகியவற்றை விளக்கிக் கூற வேண்டும். அப்போதுதான் ஒரு குழந்தை எதிர்பாலினத்தவர் ஒருவர் தன்னிடம் என்னக் கண்ணோட்டத்தில் பழகுகிறார் என்பதை புரிந்து, ஆபத்து வந்தால் தற்காத்துக்கொள்ள முடியும்.\nபெற்றோரை தவிர அல்லது பெற்றோர் முன்னிலையில் பழக்கப்பட்ட நபர் அன்பு காட்டும் விதமாக குழந்தை மீது கை வைக்கலாம். மாறாக எந்த சூழலிலும் ஒருவர் குழந்தையின் தலைமீது, கன்னம் மீது, உடல் மீது கைவைப்பதை அனுமதிக்க கூடாது என சொல்லி கொடுக்க வேண்டும். பெற்றோர் மற்றும் யாராக இருந்தாலும் குழந்தைகளுக்கு விருப்பமில்லாமல் தொட்டால், கையை தட்டிவிடு, தூரமாக விலக்கிவிடு, மீறி ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துகொள்கிறார் என்றால் உடனே சத்தம் போடு, உடனே சுதாரித்துக்கொண்டு தப்பித்து அருகில் இருப்பவர்களிடம் சொல் எனச் சொல்ல வேண்டும்.\nபெற்றோர் அல்லது உடன் பிறந்தவர்களை தவிர ஒருவர் தன்னிடம் அதிக உரிமை எடுத்துக்கொண்டு பழகுவது, உடலில் தொட்டுப் பேசுவது, அதிக உரிமைக்கொண்டு பரிசுப்பொருட்களை கொடுத்து நெருங்கிப் பழகுவது, ஒருவர் அதீத அக்கறையுடன் பேசுவது இதுப்போன்ற சம்பவங்கள் நடந்தால் ஆரம்பக்கட்டத்திலேயே தங்களிடம் தெரிவிக்கும்படி பெற்றோர்கள் குழந்தைகளிடம் சொல்ல வேண்டும். பின்னர் சம்பந்தப்பட்ட நபரைப் பற்றி பெற்றோர்கள் விசாரித்து முன்னெச்சரிக்கையுடன் செயல்படலாம்.\n6 குழந்தைகளுடன் நேரம் செலவிடுதல்\nதினமும் இரவு நேரத்தில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்கி அன்றைய நாளில் என்னவெல்லாம் நடந்தது, யார் எல்லாம் குழந்தையுடன் பழகினார்கள், சந்தோஷமான, அசாதாரண நிகழ்வுகள் எதாவது நடந்ததா என்பதை பொறுமையுடன் கேட்க வேண்டும். குழந்தைகளிடம் பெற்றோர் என்று கண்டிப்புடன் இருக்காமல், நண்பர்களை போல் பழகினால் மட்டுமே அவர்களது பிரச்சனைகளை அறிய முடியும்.\nபிரச்��னை எதுவானாலும் குழந்தைகளை பெற்றோரிடம் தெரிவிக்க சொல்ல வேண்டும். குழந்தையின் மீது தவறில்லை என்றால், பயப்பட கூடாது என நம்பிக்கை கொடுக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் எந்த ஒரு விஷயத்தையும் ஆரம்பத்திலேயே பெற்றோர்களிடம் வந்து தெரிவிப்பார்கள். அதற்கு பெற்றோர்கள் பிள்ளைகள் தங்களிடம் எல்லா விஷயங்களையும் ஒளிவு மறைவின்றி பேசும் அளவுக்கு நடந்துகொள்ள வேண்டும். மாறாக எதற்கெடுத்தாலும் பிள்ளைகளிடம் கோபப்படுவது, பிள்ளைகள் தெரியாமல் செய்யும் சிறு தவறுகளை கூட பெரிது படுத்தி கண்டிப்பது தவறு.\nபெரும்பலான குழந்தைகள் அவர்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகளை வெளியே சொல்ல அஞ்சுவார்கள். தினமும் குழந்தையின் நடவடிக்கை, செயல்பாடு, உடல்நிலை, உணர்வுகளை கண்காணிக்க வேண்டும். இயல்புக்கு மாறாக பெண் குழந்தைகள் நடந்துகொண்டால், அதற்கான காரணத்தை அறிந்து சரி செய்ய வேண்டும்.\nகுழந்தை பாலியல் பிரச்சனையில் சிக்கி இருந்தால், குழந்தையின் மனநிலையை மாற்றி அவர்களை அதிலிருந்து வெளியே கொண்டுவர வேண்டும். நடந்த சம்பவத்தை சொல்லி காட்டுவது, மீண்டும் வெளியுலக அனுபவமும், பயிற்சி எதுவுமே கிடைக்காமல் செய்வது, சக நண்பர்களிடம் பழக விடாமல் செய்வது குழந்தைகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.\nகுறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான பல குற்றச் சம்பவங்கள் நன்றாக தெரிந்த நபர்களால்தான் அதிகமாக நடைபெறுகின்றன. அதனால் கூடுதல் கவனத்துடன், குழந்தையிடம் பழகுபவர்களைப் பற்றி தெரிந்துகொள்வதுடன், அவர்களின் பின்புலங்களை தெரிந்துகொள்வது மிக நல்லது. அவ்வப்போது குழந்தைகள் பயிற்சிக்கு செல்லும் இடங்களுக்கு சென்று பயிற்சியாளர், சக நண்பர்கள், அங்கிருக்கும் சூழல்கள் ஆரோக்கியமானதாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வது நல்லது.\nகர்ப்பகாலத்தில் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்..\nஇறுக்கமான உள்ளாடை அணிவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கிறதா\nஉடலுறவில் பெண்கள் செய்யும் 6 தவறுகள் என்ன தெரியுமா\nதிருமணத்திற்குப் பின்னும் சுய இன்பம் காண்பது அவசியமா\nபெண்களின் கருமுட்டையின் ஆரோக்கியம் மற்றும் ஆயுட்காலம்..\nதாய்ப்பால் புகட்டுதல் மார்பக அளவை மாற்றுமா\nஉடலுறவு குறித்த பெண்களின் கவலை..\nபுதிய தாய்மார்கள் கட்டாயம் உண்ண வேண்டிய உணவுகள்..\nதாயின் தோற்றம் கொ��்டு குழந்தையின் பாலினத்தைக் காணமுடியுமா\nபெண்கள் உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் இருப்பதேன்\nசிசேரியன் நிகழக் காரணங்கள் என்ன\nஆணுறை பெண்ணுறுப்பில் மாட்டிக் கொண்டால் செய்ய வேண்டியவை\nதாய்ப்பாலை சுரக்க விடாமல் தடுக்கும் அசுரன்..\nஐஸ் கிரீமும் கர்ப்பிணியும் - முக்கிய தகவல்..\nஇளம் தாய்மார்களுக்கு ஏற்படும் இடையூறுகள்..\n6 முதல் 12 மாத குழந்தைக்கான மதிய உணவு - வீடியோ\nகருமுட்டை தானம் பற்றிய தகவல்கள்..\nஎதை எல்லாம் கர்ப்ப காலத்தில் நீங்கள் பருக வேண்டும்\nகுழந்தைகள் உணவு விஷயத்தில் பெற்றோர்களே செய்யும் 5 தவறுகள்\nதாய்ப்பால் தரும் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 5 உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_60621.html", "date_download": "2018-05-23T13:05:10Z", "digest": "sha1:A537MWH6QO3KKRTAZNBT6S7EWISHUQKJ", "length": 22833, "nlines": 130, "source_domain": "jayanewslive.com", "title": "அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சின்னம்மா, ஆஸ்கார் விருது பெற இருக்கும் கிரண்பட்டுக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து கடிதம்", "raw_content": "\nதூத்துக்‍குடி அண்ணாநகரில் காவல்துறையினர் மீண்டும் துப்பாக்‍கிச்சூடு - ஒருவர் பலி - 5 பேர் காயம் - பதற்றம் அதிகரிப்பு\nதூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளவர்களை காண குவிந்த உறவினர்களை போலீசார் விரட்டியடித்ததால் பதற்றம் - கூட்டத்தினரை கலைக்‍க போலீசார் வானத்தை நோக்‍கி துப்பாக்‍கிச்சூடு\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்‍கத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை தடை - மத்திய அரசு பதிலளிக்‍க நோட்டீஸ் - ஆலை விரிவாக்‍கம் தொடர்பாக பொதுமக்‍களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவும் உத்தரவு\nஸ்டெர்லைட் துப்பாக்‍கிச்சூடு குறித்து தமிழக அரசுக்‍கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் - 12 பேர் உயிரை பறிக்‍கும் அளவுக்‍கு துப்பாக்‍கிச்சூடு நடத்த அவசியம் என்ன என்றும் கேள்வி\nமனிதநேயமின்றி கண்மூடித்தனமாக போலீசார் தங்களை தாக்‍கி துப்பாக்‍கிச்சூடு நடத்தினர் - பாதிக்‍கப்பட்ட மக்‍கள் கண்ணீர் பேட்டி\n12 பேர் பலியான தூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவம் - மாநில அரசிடம் இருந்து விளக்‍கம் கேட்கிறது மத்திய அரசு\nஆர்.எஸ்.எஸ் மற்றும் பிரதமர் மோடி தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி\nதூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு காட்டுமிராண்டித்தனமானது : ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு\n12 பேர் பலியான ஸ்டெர்லைட் துப்பாக்‍கிச்சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையம் கண்துடைப்பு நாடகம் என கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் - பதவியில் உள்ள நீதிபதியின் கண்காணிப்பின்கீழ் விசாரணை நடைபெற வேண்டும் என்றும் கருத்து\nபேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1,343-வது சதய விழா : திருவுருவச்சிலைக்கு கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை - கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்பு\nஅ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சின்னம்மா, ஆஸ்கார் விருது பெற இருக்கும் கிரண்பட்டுக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து கடிதம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஅ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சின்னம்மா, ஆஸ்கார் விருது பெற இருக்கும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. கிரண்பட்டுக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து இன்று கடிதம் அனுப்பி உள்ளார்.\nகழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா, ஆஸ்கார் விருது பெற இருக்கும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. கிரண்பட்டுக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து இன்று கடிதம் அனுப்பி உள்ளார்.\nஅதில் திரை உலகின் மிக உயரிய விருதாக போற்றப்படும் \"ஆஸ்கார்\" விருதின் சிறந்த தொழில்நுட்பப் பணிக்கான விருது இந்த ஆண்டு தங்களுக்கு வழங்கப்பட உள்ளது என்ற செய்தியை அறிந்து பெருமிதம் அடைவதாக தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தைச் சேர்ந்த ஓர் இளம் வல்லுநர் தான் மேற்கொண்ட துறையில் இத்தனை பெரும் சிறப்பினை பெற்றிருக்கிறார் என்பது, தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் நல்ல செய்தி என கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.\nதமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உலக அரங்கில் பாராட்டுகளையும், பரிசுகளையும் பெறும்போதெல்லாம் அவர்களை உளமாற வாழ்த்தி மகிழ்ந்தவர் மாண்புமிகு முதலமைச்சர் அம்மா என்றும், அவர் வழியில் நடைபோடும் அ.இ.அ.தி.மு.க. சார்பில் தங்களுக்கு இந்த இனிய தருணத்தில் நல்வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டு, இன்னும் பல பரிசுகளும், பாராட்டுகளும் தங்களுக்கு வந்தடைய வாழ்த்துவதாகவும் கழகப் பொதுச் செயலாளர் அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nகிரண்பட்டுவின் தந்தை நெஞ்சார்ந்த நன்றி\nஆஸ்கார் விருது பெற இருக்கும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. கிரண்பட்டுக்கு வாழ்த்து தெரிவித்த கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மாவுக்கு, கிரண்பட்டுவின் தந்தை திரு. சீனிவாசபட், தனது நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி துப்பாக்‍கிச் சூடு சம்பவத்தைக்‍ கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு\nதூத்துக்‍குடி அண்ணாநகரில் காவல்துறையினர் மீண்டும் துப்பாக்‍கிச்சூடு - ஒருவர் பலி - 5 பேர் காயம் - பதற்றம் அதிகரிப்பு\nதூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளவர்களை காண குவிந்த உறவினர்களை போலீசார் விரட்டியடித்ததால் பதற்றம் - கூட்டத்தினரை கலைக்‍க போலீசார் வானத்தை நோக்‍கி துப்பாக்‍கிச்சூடு\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்‍கத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை தடை - மத்திய அரசு பதிலளிக்‍க நோட்டீஸ் - ஆலை விரிவாக்‍கம் தொடர்பாக பொதுமக்‍களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவும் உத்தரவு\nஸ்டெர்லைட் துப்பாக்‍கிச்சூடு குறித்து தமிழக அரசுக்‍கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் - 12 பேர் உயிரை பறிக்‍கும் அளவுக்‍கு துப்பாக்‍கிச்சூடு நடத்த அவசியம் என்ன என்றும் கேள்வி\nமனிதநேயமின்றி கண்மூடித்தனமாக போலீசார் தங்களை தாக்‍கி துப்பாக்‍கிச்சூடு நடத்தினர் - பாதிக்‍கப்பட்ட மக்‍கள் கண்ணீர் பேட்டி\nஆர்.எஸ்.எஸ் மற்றும் பிரதமர் மோடி தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி\nதூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு காட்டுமிராண்டித்தனமானது : ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு\n12 பேர் பலியான ஸ்டெர்லைட் துப்பாக்‍கிச்சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையம் கண்துடைப்பு நாடகம் என கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் - பதவியில் உள்ள நீதிபதியின் கண்காணிப்பின்கீழ் விசாரணை நடைபெற வேண்டும் என்றும் கருத்து\nபேரரசர் பெரும்பிடுகு முத்தரை��ரின் 1,343-வது சதய விழா : திருவுருவச்சிலைக்கு கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை - கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்பு\nகர்நாடகாவின் 24வது முதலமைச்சராக பதவியேற்றார் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி - பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் - விழாவில் சோனியாகாந்தி, ராகுல், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பு\nதூத்துக்குடி துப்பாக்‍கிச் சூடு சம்பவத்தைக்‍ கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு\nதூத்துக்‍குடி அண்ணாநகரில் காவல்துறையினர் மீண்டும் துப்பாக்‍கிச்சூடு - ஒருவர் பலி - 5 பேர் காயம் - பதற்றம் அதிகரிப்பு\nதூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளவர்களை காண குவிந்த உறவினர்களை போலீசார் விரட்டியடித்ததால் பதற்றம் - கூட்டத்தினரை கலைக்‍க போலீசார் வானத்தை நோக்‍கி துப்பாக்‍கிச்சூடு\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்‍கத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை தடை - மத்திய அரசு பதிலளிக்‍க நோட்டீஸ் - ஆலை விரிவாக்‍கம் தொடர்பாக பொதுமக்‍களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவும் உத்தரவு\nஸ்டெர்லைட் துப்பாக்‍கிச்சூடு குறித்து தமிழக அரசுக்‍கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் - 12 பேர் உயிரை பறிக்‍கும் அளவுக்‍கு துப்பாக்‍கிச்சூடு நடத்த அவசியம் என்ன என்றும் கேள்வி\nமனிதநேயமின்றி கண்மூடித்தனமாக போலீசார் தங்களை தாக்‍கி துப்பாக்‍கிச்சூடு நடத்தினர் - பாதிக்‍கப்பட்ட மக்‍கள் கண்ணீர் பேட்டி\n12 பேர் பலியான தூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவம் - மாநில அரசிடம் இருந்து விளக்‍கம் கேட்கிறது மத்திய அரசு\nஆர்.எஸ்.எஸ் மற்றும் பிரதமர் மோடி தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி\nதூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு காட்டுமிராண்டித்தனமானது : ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு\nகர்நாடகாவின் 24வது முதலமைச்சராக பதவியேற்றார் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி - பதவிப் பிர ....\nதூத்துக்குடி துப்பாக்‍கிச் சூடு சம்பவத்தைக்‍ கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு - த ....\nதூத்துக்‍குடி அண்ணாநகரில் காவல்துறையினர் மீண்டும் துப்பாக்‍கிச்சூடு - ஒருவர் பலி - 5 பேர் காயம ....\nதூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ள ....\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்‍கத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை தடை - மத்திய அரசு பதிலளிக் ....\nமலேசியாவில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கான யோகா போட்டி : தூத்துக்குடி மாணவி தங்கம் வென்று சாதனை ....\nரொனால்டோ, சுவாரஸ் ஆகியோரை பின்னுத் தள்ளி பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் அதிக கோல் அடித்து மு ....\nஒரு நிமிடத்தில் 51 தர்பூசணிப் பழங்களை தலையால் உடைத்து பாகிஸ்தான் இளைஞர் புதிய உலக சாதனை ....\n3 புதிய ஏவுகணை மாதிரிகளை தயாரித்து புதுவை இளைஞர் சாதனை ....\nஅமெரிக்காவில் முதியவர்களுக்கான ஓட்டப்போட்டி : 102 வயதான மூதாட்டி பங்கேற்று சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithayini-thamarai.blogspot.com/2011/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=close&toggle=DAILY-1320390000000&toggleopen=DAILY-1320390000000", "date_download": "2018-05-23T13:04:33Z", "digest": "sha1:CJRZVHYN3SVKTTBCQXLTL5JFVV2EIUJD", "length": 21787, "nlines": 255, "source_domain": "kavithayini-thamarai.blogspot.com", "title": "கவிதாயினி: 2011", "raw_content": "\nநிலவுகள் துரத்த நான் நடந்தேன்\nநிலவுகள் துரத்த நான் நடந்தேன்,\nஉன் நினைவுகள் தடுக்கி நான் விழுந்தேன்.\nஉன்னை அன்றி யாரை நினைப்பேன்\nஉருகும் உயிரை எங்கு புதைப்பேன்\nகாலை வந்தும் கலைய மறுக்கும்\nமாலை மங்கும் நேரம் ஒரு மோகம்\nமாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம்\nஉன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்றே தோன்றும்\nகாலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன\nகடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்\nபூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம்\nதீயாய் மாறும் தேகம் தேகம்\nஉன் கைகள் என்னை தொட்டு போடும் கோலம்\nவாழ்வின் எல்லை தாண்டும் தாண்டும்\nஒரு வீட்டில் நாமிருந்து ஒரிலையில் நம் விருந்து\nஇரு தூக்கம் ஒரு கனவில் மூழ்கி வாழ்க்கை தொடங்கும்\nநான் சமையல் செய்திடுவேன் நீ வந்து அணைத்திடுவாய்\nஎன் பசியும் உன் பசியும் சேர்ந்தே ஒன்றாய் அடங்கும்\nநான் கேட்டு ஆசை பட்ட பாடல் நூறு\nநீயும் நானும் சேர்ந்தே கேட்போம்\nதாலாட்டை கண்ணில் சொன்ன ஆணும் நீதான்\nகாலம் நேர���் தாண்டி வாழ்வோம்\nமாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம்\nஉன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்றே தோன்றும்\nகாலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன\nகடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்\nபால் சிந்தும் பௌர்ணமியில் நாம் நனைவோம் பனி இரவில்\nநம் மூச்சு காய்ச்சலில் இந்த பனியும் நடுங்கும்\nவீடெங்கும் உன் பொருட்கள் அசைந்தாடும் உன் உடைகள்\nதனியாக நான் இல்லை என்றே சொல்லி சிணுங்கும்\nதீண்டாமல் தீண்டி போகும் வாடை காற்று\nதூக்கம் தீர்ந்து நாட்கள் ஆச்சு\nஉன் வாசம் என்னில் பட்டும் வாடி போனேன்\nவாசம் தூணை நானும் ஆனேன்\nமாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம்\nஉன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்றே தோன்றும்\nகாலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன\nகடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்.\nநான் எப்படி குடை பிடிப்பேன்\nநான் எப்படி கால் நனைப்பேன்\nநான் எப்படி உன்னை ரசிப்பேன்\nநான் எப்படி உயிர் பிழைப்பேன்\nநான் எப்படி குடை பிடிப்பேன்\nநான் எப்படி கால் நனைப்பேன்\nஇப்படி இப்படியே வழி மறித்தால்\nஎப்படி எப்படி நான் நடந்திடுவேன்\nஇப்படி இப்படியே முகம் சிவந்தால்\nஎப்படி எப்படி நான் முத்தம் இடுவேன்\nஇப்படி இப்படியே பூ கொய்தால்\nஎப்படி எப்படி நான் மணம் விடுவேன்\nஇப்படி இப்படியே தடை விதித்தால்\nஎப்படி எப்படி நான் நெருங்கிடுவேன்\nநான் எப்படி குடை பிடிப்பேன்\nநான் எப்படி கால் நனைப்பேன்\nஇப்படி இப்படியே பூட்டி கொண்டால்\nஎப்படி எப்படி நான் திறந்திடுவேன்\nஇப்படி இப்படி நீ அடம் பிடித்தால்\nஎப்படி எப்படி நான் விலகிடுவேன்\nஎப்படி எப்படி நான் உறங்கிடுவேன்\nஇப்படி இப்படி நீ காதலித்தால்\nஎப்படி எப்படி நான் மறுத்திடுவேன்\nநான் எப்படி குடை பிடிப்பேன்\nநான் எப்படி கால் நனைப்பேன்.\nவானம் என்பதே எல்லை எங்கும் போகலாம்\nவானவில்லிலே ஊஞ்சல் கட்டி ஆடலாம்\nமண்ணைத் தோண்டினால் அங்கே என்னைக் காணலாம் அன்பே\nதங்க வைரங்கள வேண்டும் என்பாயா\nஹே பொன்னைப் போலவே மின்னும்\nவேறு ஏதுமே வேண்டாம் என்பாயா\nகடலலை எல்லாம் காலடி வந்து தழுவுதுப்பேரின்பம்\nமணல் வெளி எல்லாம் கால்களின் நடையில்\nகிளிஞ்சலைப் பொறுக்கி கைகளில் வைத்தால்\nகுளிர்கிற இரவில் கடற்கரை நெறுப்பில்\nபொன் தானே என் நாற்காலி\nவெண் பன��� ஒன்று சொல்கின்ற வார்த்தைப்பேரின்பம்\nகார் காலம் தன் கை நீட்டி பொன் மழைத்தூவி\nசொல்கின்ற வாழ்த்தும் பேரின்பம் (வானம்)\nசலசல வென்றே ஓடுதே நதிகள் கொலுசாய் மாறாதோ\nவளவளவென்றே வளையுதே நாணல் இடையாய் மாறாதோ\nசரசரவென்றே தேயுதே நிலவு நகமாய் மாறாதோ\nமினு மினவென்றே மினுங்குது வின்மீன் மோதிரம் ஆகாதோ\nவின் மீனும் ஒன்று ஏன் காய்ச்சும் வெண்வானெல்லாம்\nஏன் எப்போதும் தப்பாமல் பொங்கிப்போகிறது\nஉன் தூரம் கூட பக்கமாக மாறுதே\nபொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்\nமின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய்\nநீ வேகம் காட்டி போகும்போது நோகுதே\nஉன் தூரம் கூட பக்கமாக மாறுதே\nஉன் கரை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே\nஉன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே\nகொட்டும் போதே மழை குட்டால் விட்டால் பிழை\nவாய்சே வானம் மாற்றி பார்க்கிறாய்\nபெண்கள் எல்லாம் செடி பச்சை குள்ளும் கொடி\nஎன்றே தப்பு தப்பாய் சொல்கிறாய்\nநான் நாற்பக்கம் நீர் சூழ்ந்த தீவல்லவா\nயார் வந்தாலும் சாய்கின்ற தேர் அல்லவா\nநான் அலை தூர அடை காக்கும் கடல் அல்லவா\nஎன் ஆகாய மதில்கூட பல வென்னிலா\nமஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்\nமின்னஞ்சல் போலே வந்துசென்று கொல்கிறாய்\nநீ வேகம் காட்டி போகும்போது நோகுதே\nஉன் தூரம் கூட பக்கம்மாக மாறுதே\nதானாய் வந்தால் ருசி தள்ளி சென்றால் ரசி\nஎன்னும் வாழ்க்கை இன்பம் அல்லவா\nமுத்தம் என்றால் சிரி கட்டி கொண்டால் வெறி\nகண்ணை மூடி கொண்டு கிள்ளவா\nநீ சொல்லும் பல நூறில் நானில்லையே\nஉன் அழகான பல பூவில் தேன் இல்லையே\nஉன் வெள்ளத்தில் நான் ஒன்றும் புறம்பில்லையே\nநீ ருசி பார்க்க தலை தாய்த்தும் வரம்பில்லையே\nஎங்கேயும் காதல் விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச\nவிண்காலை சாரல் முகத்தினில் வந்து சட்டென்று மோத\nகொள்ளாத பாடல் பரவசம் தந்து பாதத்தில் ஓட\nமுதல்வரும் காதல் மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும்\nகடல் அலைகளில் காணும் நீலம் நீயே\nமழை வெயில் என நான்கு காலம் நீயே\nகடற்கரையில் அதன் மணல் வெளியில்\nபலகுரல்கள் பல பல விரல்கள்\nஒ பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும்\nஉள்ளம் தாங்காது தாங்காதே கண்கள்தான் பின்பு தூங்காதே\nஎங்கேயும் காதல் விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச\nவிண்காலை சாரல் முகத்தினில் வந்து சட்டென்று மோத\nகொள்ளாத பாடல் பரவசம் தந்து பா��த்தில் ஓட\nமுதல்வரும் காதல் மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும்\nஅடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும்\nதர மறுக்கும் பின் தலைகொடுக்கும்\nஇரு உடலில் ஓர் உயிர் இருக்க\nயார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்\nஎங்கேயும் காதல் விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச\nவிண்காலை சாரல் முகத்தினில் வந்து சட்டென்று மோத\nகொள்ளாத பாடல் பரவசம் தந்து பாதத்தில் ஓட\nமுதல்வரும் காதல் மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும்\nகடல் அலைகளில் காணும் நீளம் நீயே\nமழை வெயில் என நான்கு காலம் நீயே\nகண்கள் நீயே.. காற்றும் நீயே\n தூணும் நீ.. துரும்பில் நீ வண்ணம் நீயே.. வானும் நீயே ஊனும் நீ.. உயிரும் நீ பல நாள் கனவே ஒரு நாள் ...\nநிலவுகள் துரத்த நான் நடந்தேன்\nநிலவுகள் துரத்த நான் நடந்தேன், உன் நினைவுகள் தடுக்கி நான் விழுந்தேன். உன்னை அன்றி யாரை நினைப்பேன் உருகும் உயிரை எங்கு புதைப்பேன் உருகும் உயிரை எங்கு புதைப்பேன்\nஉயிரின் உயிரே உயிரின் உயிரே நதியின் மடியில் காத்துக்கிடக்கின்றேன் ஈர அலைகள் நீரைவாரி முகத்தில் இறைத்தும் முழுதும் வேர்க்கின்றேன் நகரும் நெரு...\nஹரி கோரி போன்சாய் சம்பா நெல்லாலே பரிதவிச்சு பரிதவிச்சு நின்னால் பெண்ணாலே ஹரி கோரி போன்சாய் சம்பா நெல்லாலே பரி தவிச்சு பரி தவிச்சு நின்னால் ப...\nநீ இன்றி நானும் இல்லை\nநீ இன்றி நானும் இல்லை என் காதல் பொய்யும் இல்லை வழி எங்கும் உந்தன் முகம் தான் வலி கூட இங்கே சுகம் தான் தொடுவானம் சிவந்து போகும் தொலை தூரம் க...\n உன் தூரம் கூட பக்கமாக மாறுதே பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய் மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய் நீ வேகம் க...\nமாலை மங்கும் நேரம் ஒரு மோகம்\nமாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம் உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்றே தோன்றும் காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால்...\nஎங்கேயும் காதல் விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச விண்காலை சாரல் முகத்தினில் வந்து சட்டென்று மோத கொள்ளாத பாடல் பரவசம் தந்து பாதத்தில் ஓட முதல்...\nஇதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று இதுவரை இதுபோலே நானும் இல்லையே கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று முழுகிட மனதும் பின் வாங்க...\nமுடிந்தால் அவளையும் மகளே என்று விளி.\nகுறைந்தது நூறு முறை என் கடிதம் சுமந்து போனது கண்ணீரையும், கடந்தகாலத்தையும், வந்துஅழைத்துப் போங்களையும்... திடீரென்று எனக்குள் ஒரு கதவ...\nபுது புது வரிகளால் என் கவிதைத் தாளும் நிறையுதே\nமாலை மங்கும் நேரம் ஒரு மோகம்\nநிலவுகள் துரத்த நான் நடந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.dinamalar.com/user_comments.asp?uid=92682&name=Raja", "date_download": "2018-05-23T12:51:09Z", "digest": "sha1:DD7G2IVSCQGHBWBJHFGP4PMJZ5PRFZGK", "length": 16489, "nlines": 287, "source_domain": "new.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Raja", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Raja அவரது கருத்துக்கள்\nRaja : கருத்துக்கள் ( 62 )\nஅரசியல் சாட்சிகள் சமர்ப்பித்த ஆவணங்கள் சசிகலா தரப்பிடம் ஒப்படைப்பு\nபொது தமிழக ரயில்வே திட்டத்துக்கு ரூ.2,548 கோடி ஒதுக்கீடு\nபொது நீதிபதியுடன் பார்கவுன்சில் உறுப்பினர்கள் சமரச முயற்சி\nகுரியன், நீ இந்த பிரச்சினை மக்கள் முடிவு செய்யட்டும் என்று அரசியலாக்கி விட்டு, வெளியாட்கள் யாரும் தலையிட தேவை இல்லை என்றால் என்னத்துக்கு மீடியாவிடம் வந்து பேசினாய். மனநிலை சரியில்லாதவர்கள் தீர்ப்பு வழங்க கூடாது. 14-ஜன-2018 14:39:20 IST\nஅரசியல் நீதித்துறை விவகாரத்தை அரசியலாக்காதீங்க. ராகுலுக்கு பா.ஜ. அட்வைஸ்\nநீதி துறையை காங்கிரஸ் கடந்த 60 ஆண்டுகாலமாக அரசியலாக்கி நீதி துறையை கொன்று விட்டது. இப்பொழுது போர்க்கொடி தூக்கியுள்ள நால்வரும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள். ஒருவர் (குரியன்) ஏற்கனவே நீபதிகள் மாநாடு ஈஸ்டர் பண்டிகையின் போது நடத்த பட்ட போது, ஈஸ்டர் பண்டிகையில் நடத்துவதன் உள்நோக்கம் என்ன என்று பிரதமருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர் தான் பத்திரிகையாளர்கள் வாயிலாக. மத்திய அரசின் விதிகள் படி, சில விடுமுறைகள், அந்த அந்த சமயத்தவர்கள், மாநிலத்தவர்கள் விடுமுறை வந்தால் விடுமுறை எடுத்துக்கொள்ள வழிவகுத்துள்ளது. மாநாட்டில் ஈஸ்டர் பண்டிகையின் போது இவர் கண்டிப்பாக வந்து கிழிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிடவில்லை. இவரே பத்திரிகையாளர்களை கூட்டி புரட்சியில் ஈடுபட்டார். பிரதமரோ ஓவ்வொரு தீபாவளி பண்டிகையின் போது ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவார். அவர் தாயாரை சந்தித்து ஆசி பெறுவதில்லை தீபாவளியில். மற்ற மூன்று நீதிபதிகளும் தீவிர கம்யூனிஸ்ட்கள், இல்லை என்றால் ஏன் D .ராஜா CPI ஏன் சலமேஸ்வரை ஏன் சந்தித்து இருக்க வேண்டும். இந்த சூழ்நிலை கண்டிப்பாக நாட்டிற்கு நல்லது இல்லை. இந்த நால்வரும் உடனடியாக ���ீதி துறை பொறுப்பில் இருந்து விடுவிக்க படவேண்டும். தலைமை நீதிபதியும் பதவி விலகி, உச்ச நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் மூலமாக விசாரிக்கப்பட்டு உண்மை நிலையை வெளி உலகிற்கு தெரிவித்து இதுபோன்ற கேவலமான நிகழ்வுகள் நடக்காமல் இருக்க வழி செய்ய வேண்டும். அரசு இதில் தலையிட கூடாது. 13-ஜன-2018 16:01:15 IST\nபொது முத்தலாக்கை எதிர்த்து போராடிய இஸ்ரத் பா.ஜ.,வில் சேருகிறார்\n//இது தெரியாமல் சில பேர் ஒரே சமயத்தில் தலாக் தலாக் தலாக் என்று கூறி அதனால் ஜமாத் கொடுத்து சில பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உண்மை// இதை ஏன் ஜமாத் சரி செய்யவில்லை நேற்று தானே செய்தி வந்தது, உ.பி யில் உள்ள மதரஸாவில் 50 கும் அதிகமான பெண் குழந்தைகளும் பெண்களும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்க பட்டுள்ளனர் என்று... 01-ஜன-2018 14:11:00 IST\nபொது முத்தலாக்கை எதிர்த்து போராடிய இஸ்ரத் பா.ஜ.,வில் சேருகிறார்\nஇதில் என்ன பிரச்சினை இருக்கிறது உங்களுக்கு வீட்டில் தலாக் சொல்லிவிட்டு கோர்ட்டில் விவாகரத்து கேளுங்கள். மத கடமையையும் ஆற்றியாகியது போலவும் இருக்கும், நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடந்தது போலவும் இருக்கும். உங்களை யார் தடுத்தார்கள் வீட்டில் தலாக் சொல்லிவிட்டு கோர்ட்டில் விவாகரத்து கேளுங்கள். மத கடமையையும் ஆற்றியாகியது போலவும் இருக்கும், நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடந்தது போலவும் இருக்கும். உங்களை யார் தடுத்தார்கள் அதை விடுத்து எதோ பெரிய தவறினை ஆட்சியாளர்கள் இழைத்தது போல கூப்பாடு போடுகிறீர்கள். 01-ஜன-2018 14:07:32 IST\nஅரசியல் நான் அரசியலுக்கு வருவது உறுதி ரஜினி அறிவிப்பு\nஇன்றைய தேதியில் தமிழர்கள் மலத்திலும், மூத்திரத்திலும் தான் கிடக்கின்றனர். டாஸ்மாக் தமிழன் 31-டிச-2017 18:12:28 IST\nபொது ஆர்கே நகரில் குதிக்கிறார் நடிகர் விஷால்\nசினிமா ஓடல, சம்பாதிக்கிற வயசுல சம்பாதிக்க வேணாமா\nஅரசியல் கன்றை கொன்ற காங்கிரஸ் தொண்டர்கள் காட்டு மிராண்டித்தனம் என ராகுல் கண்டிப்பு\nஆண் கன்றுகளை பால் உற்பத்தியாளர்கள் பிறந்த சிலமணி நேரத்தில் கொன்று விடுவர் என்று உமக்கு தெரியாதா நான் டீ, காபி குடிப்பதையும், மோர் , வெண்ணை , நெய் உட்கொள்வதையும் தீவிரமாக யோசித்து வருகிறேன். 29-மே-2017 13:39:16 IST\nஉலகம் ஜாகீர் நாயக்கிற்கு சவூதி குடியுரிமை\nபங்களாதேஷ் ஏன் இவரது பேச்��ை தடை செய்துவுள்ளது\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/cinema/news/60353/bollywood-news", "date_download": "2018-05-23T12:37:03Z", "digest": "sha1:EQYSZEVCXWY566AJIODXSYTROFM5QGJA", "length": 9887, "nlines": 126, "source_domain": "newstig.com", "title": "வாய்ப்பு பெற அடுத்தவர்களை நாசம் செய்ய பில்லி சூனியம் செய்வினை செய்யும் நடிகர் நடிகைகள் - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nவாய்ப்பு பெற அடுத்தவர்களை நாசம் செய்ய பில்லி சூனியம் செய்வினை செய்யும் நடிகர் நடிகைகள்\nமும்பை: பட வாய்ப்புகளை பெற, அடுத்தவர்கள் வாய்ப்பை தட்டிப் பறிக்க பாலிவுட் பிரபலங்கள் பில்லி சூனியம் செய்வினை செய்வது தெரிய வந்துள்ளது.\nபட வாய்ப்புகளை பெற திரையுலக பிரபலங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுவது உண்மையே. ஆனால் பாலிவுட்காரர்கள் பட வாய்ப்புகளை பெற, அடுத்தவர்களின் வாய்ப்பை கெடுக்க பில்லி சூனியம் செய்வினை செய்கிறார்களாம்.\nநடிகர் ரன்பிர் கபூர், நடிகை கத்ரீனா கைஃப் வாழ்க்கையிலும் விளையாடியுள்ளனர்.\nதீபிகா படுகோனேவை காதலித்துக் கொண்டிருந்த ரன்பிர் கத்ரீனா மீது காதல் கொண்டார். இதையடுத்து தீபிகாவை பிரிந்து கத்ரீனாவுடன் சேர்ந்து வீடு எடுத்தார்.\nபுது வீட்டில் ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்த ரன்பிர், கத்ரீனா மந்திரவாதியை அழைத்து சில பூஜைகள் செய்துள்ளனர். பொறாமை பிடித்த நண்பர் ஒருவர் தான் அவர்களின் வீடு மற்றும் அவர்களுக்கு எதிராக ஏதோ ஏவல் வைத்ததாகவும், அதனால் தான் அவர்களுக்கு பிரச்சனையாக உள்ளது என்றும் அந்த மந்திரவாதி தெரிவித்துள்ளார்.\nதிரையுலக பிரபலங்கள் சக கலைஞர்களுக்கு செய்வினை செய்வது, ஏவல் பில்லி சூனியம் செய்வது என்று ரகசிய வேலைகளில் ஈடுபட்டு எதிரிகளை அழிக்க முயற்சி செய்கிறார்கள்.\nபாலிவுட் பிரபலங்கள் இப்படி பில்லி சூனியம் செய்வினையை நம்புவதால் மும்பையில் வசிக்கும் மந்திரவாதிகளுக்கு வியாபாரம் படுஜோராக நடக்கிறதாம்.\nஒரு நடிகை மந்திரவாதியை அணுகி வூடூ பொம்மையில் எத்தனை ஊசி குத்தினால் எதிரிக்கு நன்றாக வலிக்கும் என்று கேட்டுள்ளார். அந்த நடிகையின் பெயரை தெரிவிக்க மந்திரவாதி மறுத்துவிட்டார்.\nஅண்மையில் திருமணமான முன்னாள் பாலிவுட் நடிகையின் படுக்கையறைக்கு சென்ற இயக்குனர் ஒருவர் அதிர்ச்சி அடைநதுள்ளார். அவர் நடிக்க வந்ததில் இருந்து பில்லி சூனியத்தை தான் நம்பியிருந்திருக்கிறார் என்பது அவரின் அறையில் இருந்த பொருட்கள் மூலம் தெரிய வந்துள்ளது.\nஅந்த நடிகையின் படுக்கையறையில் இறகுகள், எலும்புகள், கண்ணாடி பொருட்கள் இருந்துள்ளது. அறை வெளிச்சமே இல்லாமல் இருட்டாக இருந்துள்ளது. அந்த நடிகை தனது காதலரான நடிகரின் கெரியரை நாசம் செய்ய பில்லி சூனியத்தை நாடியுள்ளார்.\nPrevious article சூர்யா பக்கத்துல கூட வரமுடியாது விஜய்... ட்விட்டரில் புதிய மைல்கல் தொட்ட அன்பான ஹீரோ\nNext article கிரிப்டோஜேக்கிங் தாக்குதல் ஆஸ்திரேலியாவில் இணையதளங்கள் முடக்கம்\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nசம்பளம் கொடுக்காமல் டபாய்த்த கமல்ஹாசன் புலம்பித் தவிக்கும் நடிகை\nஇந்த பொருளை நாக்கின் அடியில் வைத்தால் உடல் எடை வேகமாக குறையும்\nஅரியலூர் அனிதா பயோபிக்கில் பிக்பாஸ் ஜூலி ரசிகர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-23T12:54:20Z", "digest": "sha1:CJKDM33KY43GXPCTZHOWKLEMJV4RC7BU", "length": 3002, "nlines": 37, "source_domain": "puthagampesuthu.com", "title": "வெண்ணிற இரவுகள் Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nJune 15, 2014 admin\tஇளமையின் கீதம், டாவே-சிங், தூரத்து புனையுலகம், ம. மணிமாறன், யூங்-சே, வெண்ணிற இரவுகள்\nஎதிர்பார்ப்புகள் நம்முடைய விருப்பத்தைப் போல பூர்த்தியாகி விடுவதில்லை. சிலபல நாட்களில் நாம் தவித்துப்போகிறோம். நம்பிக்கையும், உறுதியும் குலையும்போது பேதலித்துப் போகிறது மனம். ஏதொன்றையாவது பற்றிப் பிடித்து துயரக்குளத்தினின்று மேலேறிட எல்லோரும் தான் முயல்கிறோம். பற்றுக்கோல் எதுவென்பதை அவரவரின் மனநிலைகளும், செயல்பாடுகளுமே கண்டறிகின்றன. பெருவெளியெங்கும் காலம் உருவாக்கி வைத��திருக்கும் பிடிகயிறுகள் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalrasigan.blogspot.com/2009/07/blog-post_4607.html", "date_download": "2018-05-23T12:56:19Z", "digest": "sha1:HCZ3KQDGPH4SBAAH62RQ4ZLJD2K6KOSF", "length": 28530, "nlines": 171, "source_domain": "ungalrasigan.blogspot.com", "title": "உங்கள் ரசிகன்: சி.ஆர்.கண்ணன்... - தொடர்ச்சி", "raw_content": "\nஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்\nசிலர் மீது நமக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தபோதிலும், சந்தர்ப்ப சூழ்நிலைகள் வேறு விதமாக அமைந்து, அவரோடு பகை என்னும்படியான ஒரு நிலைக்கு நாம் விரும்பாமலே ஆளாகிவிடுவதுண்டு. அப்படியான ஒரு நிலை, எனக்குப் பிரியமான சிலருடனேயே நேர்ந்திருக்கிறது.\nஅவர்களில் ஒருவர், இன்று காலையில் அமரரான திரு. சி.ஆர்.கண்ணன். நான் சாவியில் சேரும்போது, என்னை இன்முகத்தோடு வரவேற்று, அன்பாகப் பேசியவர். ‘அபர்ணா நாயுடு’ என்கிற புனைபெயரில் தினமணி கதிரில் நான் படித்து ரசித்த கதைகளை எழுதியவர் இவர்தானா என்று பிரமிப்போடு அவரைப் பார்த்திருக்கிறேன். ஆனால், முந்தைய பதிவில் சொன்னது மாதிரி, சேர்ந்த பத்தே நாட்களுக்குள் அவர் என் மீது மனக் கசப்பு கொள்ளும்படியான சம்பவம் நிகழ்ந்துவிட்டது.\nஅடுத்து, மோனா மாத இதழின் பொறுப்பை அவரிடமிருந்து பிடுங்கி, என்னிடம் தந்து, “இனி நீதான் மோனா இதழைப் பார்த்துக் கொள்ளப்போகிறாய். என்ன செய்வாயோ, ஏது செய்வாயோ... சரியாக முதல் தேதியன்று அடுத்த மோனா இதழ் என் மேஜையில் இருக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுவிட்டார் சாவி.\nஎனக்குப் பயம் வந்துவிட்டது. பழம் தின்று கொட்டை போட்ட அபர்ணா நாயுடுவாலேயே முடியாதபோது, நான் சுண்டெலி எம்மாத்திரம்\nசில மணி நேரம் கழித்து, சாவி சார் வீட்டில் தன் அறையில் தனியாக இருக்கிற நேரம் பார்த்து, அனுமதி பெற்று அவர் அறைக்குள் சென்றேன்.\n திடீர்னு நீங்க பெரிய பொறுப்பைத் தூக்கி என்கிட்டே கொடுத்துட்டீங்க. அவ்வளவு அனுபவம் வாய்ந்தவராலேயே செய்ய முடியாத காரியத்தை, அனுபவமே இல்லாத என்னால் மட்டும் எப்படிச் செய்ய முடியும் தவிர, அவருக்கு முன்னே சவால் வேற விட்டுட்டீங்க. இப்போ இதை என்னால செய்ய முடியலைன்னா, அவமானம் எனக்கு இல்லை. உங்க முகத்துல கரி பூசினது மாதிரி ஆயிடும். அதுக்காகத்தான் நான் பயப்படறேன். வேண்டாம் சார் தவிர, அவருக்கு முன்னே சவால் வேற விட்டுட்டீங்க. இப்போ இதை என்னால செய்��� முடியலைன்னா, அவமானம் எனக்கு இல்லை. உங்க முகத்துல கரி பூசினது மாதிரி ஆயிடும். அதுக்காகத்தான் நான் பயப்படறேன். வேண்டாம் சார் மோனாவை அவரே தொடர்ந்து பார்த்துக்கட்டும்” என்றேன்.\n“அப்போ, அவர்கிட்டே போய், ‘அவனால முடியாதாம். பயப்படறான். நீங்களே பழையபடி பார்த்துக்குங்க’ன்னு என்னைச் சொல்லச் சொல்றியா’ன்னு என்னைச் சொல்லச் சொல்றியா அப்ப மட்டும் என் மூஞ்சியில கரி பூசின மாதிரி ஆகாதா அப்ப மட்டும் என் மூஞ்சியில கரி பூசின மாதிரி ஆகாதா நீதான் பார்த்துக்கறே தைரியமா எடுத்துச் செய். எல்லாம் சரியா வரும். போ\nமேற்கொண்டு பேச முடியாமல், திக் திக்கென்ற நெஞ்சோடு வெளியே வந்தேன். நேரே அபர்ணா நாயுடுவிடம் போனேன். “சார் என்னை மன்னிச்சுக்குங்க. இவர் (சாவி) இந்த மாதிரி பண்ணுவார்னு எனக்குத் தெரியலை. உங்களாலேயே முடியாத ஒரு காரியத்தை என்னால பண்ண முடியும்னு எனக்குத் தோணலை. இது என் மீது சார் சுமத்தியிருக்கிற பொறுப்பு. என்னைத் தப்பா நினைக்காதீங்க, ப்ளீஸ் என்னை மன்னிச்சுக்குங்க. இவர் (சாவி) இந்த மாதிரி பண்ணுவார்னு எனக்குத் தெரியலை. உங்களாலேயே முடியாத ஒரு காரியத்தை என்னால பண்ண முடியும்னு எனக்குத் தோணலை. இது என் மீது சார் சுமத்தியிருக்கிற பொறுப்பு. என்னைத் தப்பா நினைக்காதீங்க, ப்ளீஸ்\n“அவர் எப்பவும் இப்படித்தான். முன்கோபக்காரர். அவர்கிட்டே நானாக இருக்கக்கொண்டு காலம் தள்ளிக்கிட்டிருக்கேன். அவர் கோபத்தை உன்னால தாங்க முடியாது. நான் உன்னை எதுவும் தப்பா நினைக்கலை. நீ பாவம், என்ன செய்வே ஆனா, சார் கிட்டே மட்டும் ஜாக்கிரதையா இரு. எப்போ என்ன செய்வார்னு சொல்ல முடியாது. தனக்கு ஒருத்தனைப் பிடிக்கலைன்னா, அவனை மட்டப்படுத்தறதுக்காகவே அவன் கீழ் இருக்கிறவனை உற்சாகப்படுத்தற மாதிரி பேசுவார். அவனும் அதை நம்பி, தன் தலையில அவர் ஏதோ கிரீடம் சூட்டிட்டதா அகமகிழ்ந்து போவான். அப்புறம், இன்னொரு புதுமுகம் வருவான். இவர் அந்தப் புதுமுகத்தை உற்சாகப்படுத்தி இவனை டமால்னு தூக்கிக் கீழே போடுவார். உடைஞ்சு சுக்குநூறாயிடுவான். அந்த நிலை உனக்கு வரக் கூடாது. பார்த்து நடந்துக்கோ ஆனா, சார் கிட்டே மட்டும் ஜாக்கிரதையா இரு. எப்போ என்ன செய்வார்னு சொல்ல முடியாது. தனக்கு ஒருத்தனைப் பிடிக்கலைன்னா, அவனை மட்டப்படுத்தறதுக்காகவே அவன் கீழ் இருக்கிறவனை உற்��ாகப்படுத்தற மாதிரி பேசுவார். அவனும் அதை நம்பி, தன் தலையில அவர் ஏதோ கிரீடம் சூட்டிட்டதா அகமகிழ்ந்து போவான். அப்புறம், இன்னொரு புதுமுகம் வருவான். இவர் அந்தப் புதுமுகத்தை உற்சாகப்படுத்தி இவனை டமால்னு தூக்கிக் கீழே போடுவார். உடைஞ்சு சுக்குநூறாயிடுவான். அந்த நிலை உனக்கு வரக் கூடாது. பார்த்து நடந்துக்கோ” என்று இதமாகப் பேசினார் அபர்ணா நாயுடு.\nமறுநாள், ஒரே வாரத்துக்குள் கிடைக்கும்படியாக மோனா நாவலுக்கு ஒரு கதை எழுதி அனுப்பும்படி எழுத்தாளர் ராஜேஷ்குமாருக்குத் தந்தி கொடுத்தேன். ‘அப்படியே செய்கிறேன்’ என்று பதில் தந்தி அனுப்பியிருந்தார் ராஜேஷ்குமார். நான் கேள்விப்பட்டிருந்த வரையில், சொன்னால் சொன்ன வாக்குத் தவறாதவர் ராஜேஷ்குமார். (இன்று வரையிலும் அவர் அப்படித்தான். ஒப்புக்கொண்டு விட்டாரானால், ஓரிரு நாட்கள் முன்பாகவே கதை நம் கைக்குக் கிடைக்கும்படியாக அனுப்பிவிடுவார்.)\nஆனால், ஒரு வாரமாயிற்று. கதை வரவில்லை. எஸ்டீடி செய்து பேசினால், “இரண்டு நாள் முன்பே அனுப்பிவிட்டேனே சரி, அதன் ஜெராக்ஸ் பிரதியை இன்றைய தபாலில் ஸ்பீட் போஸ்ட் மூலம் அனுப்பி வைக்கிறேன்” என்றார் ராஜேஷ்குமார். அப்போது பார்த்துதானா தபால் ஊழியர்கள் ஸ்ட்ரைக் ஆரம்பிக்க வேண்டும்\nதேதி 27. பதறிப்போய் மீண்டும் ராஜேஷ்குமாருடன் தொலைபேசினேன். தானே 29-ம் தேதி சென்னை வரவிருப்பதாகவும், பாக்கெட் நாவல் அசோகனின் அலுவலகத்திற்கு ஆளை அனுப்பிக் கதையை அன்று வாங்கிக் கொள்ளும்படியும் சொன்னார். அவ்விதமே செய்தேன்.\nநல்லவேளையாக அந்த மாதத்துக்கு 31 தேதி. கதையோடு நேரே சென்று பிரஸ்ஸில் நானே போய் உட்கார்ந்துவிட்டேன். மற்ற வேலைகளோடு தலைமை அச்சக ஊழியர் ராஜாபாதர் இந்த நாவலையும் அச்சுக்கோத்து கேலிகளாகப் போட்டுத் தரத் தர, உடனுக்குடன் அங்கேயே அமர்ந்து திருத்திக் கொடுத்தேன். ராஜேஷ்குமார் தொலைபேசியில் சொன்ன தலைப்பைக் கொண்டு (சின்ன தப்பு, பெரிய தப்பு) மோனா அட்டையை டிசைன் செய்து, ரெடி செய்தாகிவிட்டது.\nமறுநாள் 30-ம் தேதி, இரவு ஏழு மணிக்கு நாவல் மொத்தமும் அச்சுக்கோத்து முடிந்தது. அப்போதுதான் புதிய சோதனை ஒன்று முளைத்தது மோனா மொத்தம் 72 பக்கங்கள். ஆனால், ராஜேஷ்குமாரின் நாவல் 60 பக்கங்களிலேயே முடிந்துவிட்டது. மிச்சம் 12 பக்கங்களுக்கு என்ன செய்வது\nபோய் சூடாக ஒரு டீ குடித்துவிட்டு வந்தேன். போனில் சாவி அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, ஆர்ட்டிஸ்ட் ராஜேந்திரனிடம் (தற்போது தினமலரில் பணிபுரிகிறார்) ‘நா ஒரு மாதிரி’ என்ற தலைப்பைச் சொல்லி, ஏதாவது பழைய ஜெயராஜ் ஓவியத்துப் பெண்ணை வைத்து ஒரு பக்கம் டிஸைன் செய்யச் சொன்னேன். மீதி 11 பக்கங்களுக்கு நானே கதை எழுதிவிடுவதென்று முடிவெடுத்துவிட்டேன்.\nஇரவு 9 மணியிலிருந்து, அச்சகத்தில் அமர்ந்து நான் எழுதிக்கொடுக்கக் கொடுக்க, ராஜாபாதர் உடனுக்குடன் அதை அச்சுக்கோத்துத் தர... இரவு 1 மணிக்கு, “போதும், கதை 12 பக்கத்துக்கு மேல் ஓடுகிறது” என்றார் அவர். “மொத்தத்தையும் அச்சுக்கோத்து முடியுங்கள். பின்னர் கேலி திருத்தும்போது குறைத்துத் தருகிறேன்” என்று ஒருவழியாகக் கதையை முடித்தேன்.\nமொத்தம் 14 பக்கங்களில் கதை நிறைவடைந்திருந்தது. தேவை 12 பக்கங்கள். தவிர, முகப்புப் பக்கமாக ஜெயராஜ் ஓவியம் + தலைப்பு என ஒரு பக்கத்தை ஒதுக்கினால், கதைக்கு 11 பக்கம்தான் இடம். கேலி திருத்தும்போதே எடிட் செய்துகொடுத்தேன்.\nஎல்லாம் முடியும்போது விடியற்காலை மணி 4. அவசர அவசரமாக அதை அப்போதே தடக் தடக்கென பெரிய ராட்சத இயந்திரம் அச்சிடத் தொடங்கியது. மோனா நாவல் அட்டையோடு சேர்த்து பைண்டிங் ஆகி, கையில் ஆசிரியருக்கான இரண்டு காப்பிகள் கிடைக்கும்போது மணி 6.\nஎடுத்துக்கொண்டு நேரே அண்ணா நகருக்கு ஓடினேன். வீட்டு வாசலில் சாவி சார் காபி சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். அவரிடம் மோனா இதழ்களைக் கொடுத்தேன்.\n ராத்திரி பூரா தூங்காம இருந்திருப்பே. நாளைக்கு வா\nமுதல்நாள் சாவி சார் கோபப்பட்டுத் திட்டியதில், திரு.சி.ஆர்.கண்ணன் வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போயிருந்தார்...\nஇல்லை. அப்படி எதுவும் விபரீதமாக நடக்கவில்லை. ஒருவேளை, அப்படி நடந்திருந்தால், இன்றளவும் அது என் மனசுக்குள் உறுத்திக்கொண்டே இருந்திருக்கும்.\nசரியான தேதியில் மோனா இதழைக் கொண்டு வந்தது சம்பந்தமாக ஆசிரியர் சாவி, திரு.கண்ணனிடம் எதுவுமே முதல் நாள் பேசவில்லை என்றார்கள் சக நண்பர்கள். என்னிடமும் சாவி அது சம்பந்தமாக பிறகு ஒருபோதும் பேசவில்லை.\nரமணீயன் வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போய்விட, திரு.கண்ணன் சாவி இதழ் பொறுப்பை மேற்கொண்டார். மோனா மாத இதழ் பொறுப்பு என் வசம் தொடர்ந்தது.\nஉதவி ஆசிரியரின் பொறுப்புகள், கடமைகள் என்னென்ன, எதை எதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் எனக்குக் கற்றுத் தந்தவர் திரு.சி.ஆர்.கண்ணன்தான். அந்த நன்றி என் மனதில் இப்போதும் உண்டு\nஉதவி ஆசிரியரின் பொறுப்புகள், கடமைகள் என்னென்ன, எதை எதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் எனக்குக் கற்றுத் தந்தவர் திரு.சி.ஆர்.கண்ணன்தான். அந்த நன்றி என் மனதில் இப்போதும் உண்டு\nநன்றி மறப்பது நன்றன்று இல்லைங்களா ரவி சார்\nவிடிய விடிய கதை எழுதின கதை சூப்பர். அப்படி வேலை பாக்கிறதே செம த்ரில்.\n* ‘நன்றி மறப்பது நன்றன்று’ அது சரிதான். அந்தக் குறளின் அடுத்த வரி ‘நன்றல்லது அன்றே மறப்பது நன்று’. அந்த வரி எனக்குப் பொருந்தவில்லையே சிவா, அதற்காக வருத்தப்படுகிறேன், உண்மையிலேயே\nவிடிய விடிய கதை எழுதின கதை மட்டும் சூப்பர் இல்லை; அந்தக் கதையே ஏனோதானோவாக இல்லாமல் சூப்பர் கதை என என் குரு சாவி வாயால் பாராட்டப்பட்டது. நேரம் கிடைக்கும்போது அதைப் பதிவிடுகிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் சிவா.\n* உண்மையில்-லேயே சில அனுபவங்கள் அருமையானவைதான் லதானந்த்ஜி ஆனால், அதன் அருமை, அதை அனுபவிக்கும்போது தெரிவதில்லை என்பதுதான் கஷ்டம்\nஉங்கள் அஞ்சலிக் குறிப்பு எனக்குச் சில பழைய நினைவுகளை மீட்டுத் தந்தது.\nதிரு. சி.ஆர்.கே., ஒரு தலைமுறையின் இடப்பெயர்ச்சிக் காலத்தில் வாழ்ந்திருக்கிறார் என்று கருதுகிறேன். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நான் கல்கியில் சினிமா விமரிசனம் எழுதப் போன சமயம், அவர் அங்கே எழுதிக்கொண்டிருந்தார். அவரை நகர்த்திவிட்டுத்தான் என்னை அந்த இடத்தில் சொருகினார்கள்.\nசி.ஆர்.கேவுக்கு என் எழுத்து பிடிக்கும். ஆனாலும் நான் கல்கியில் இருந்தவரை என்னிடம் எப்போதும் செல்லமாக முறைத்துக்கொண்டேதான் இருப்பார்.\nநான் இல்லாதுபோயிருந்தாலும் வேறு யாருக்கேனும் சினிமா விமரிசனம் எழுதும் பணி மாற்றித் தரப்பட்டிருக்கும் என்கிற உண்மை அவருக்கு விளங்கச் சற்று அவகாசம் எடுத்தது.\nஅதுவரை எனக்குத்தான் மிகவும் தர்மசங்கடம். உங்களது இப்பதிவைப் படித்ததும் அவசர அவசரமாகத் தேடி எஸ். சங்கரநாராயணனின் ‘கவாஸ்கர்’ சிறுகதையை ஒருதரம் படித்துப் பார்த்தேன்.\nநீங்களும் படிக்கலாம். சி.ஆர்.கே. ஒரு கவாஸ்கர்.\nஅனுபவங்கள் அனுபவிப்பதை விட அசைபோடும் போது மிகவும் ருசிக்கும்..\nதிரு. ர��கவன், தங்களின் பின்னூட்டம் படித்து எனக்குச் சற்று ஆறுதல். அப்போது சிறுவனான என்னை வைத்துக்கொண்டே ஆசிரியர் சாவி திரு.கண்ணனைத் திட்டும்போது எனக்குத் தர்மசங்கடமாக இருக்கும், ஏதோ நான்தான் அதற்குக் காரணம்போல குறிப்பிட்ட தேதியில் நான் மோனா இதழைக் கொண்டு வந்ததும், சாவி சார் எதுவும் சொல்லவில்லை என்றாலும்கூட, திரு.கண்ணனுக்கு அது ஒரு அதிர்ச்சிதான் குறிப்பிட்ட தேதியில் நான் மோனா இதழைக் கொண்டு வந்ததும், சாவி சார் எதுவும் சொல்லவில்லை என்றாலும்கூட, திரு.கண்ணனுக்கு அது ஒரு அதிர்ச்சிதான் அது முதலே சாவி சாருக்கும் கண்ணனுக்கும் டெர்ம்ஸ் சரியில்லாமல் போய்விட்டது. அதன் ஒரு தொடர்ச்சியாகத்தான் கண்ணன் வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போனார். எனக்கு அதில் வருத்தம்தான்.நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல், அங்கே (சாவியில்) நான் இல்லையென்றாலும் வேறு யாருக்காவது அந்தப் பணி மாற்றித் தரப்பட்டிருக்கும் என்றுதான் இப்போது தோன்றுகிறது.கவாஸ்கர் கதையை அவசியம் படிக்கிறேன்.\n* திரு. வண்ணத்துப்பூச்சி, நான் கடினமான உழைப்பாளியோ என்னவோ, சின்ஸியர் உழைப்பாளி அதிகப்பிரசங்கித்தனமாக இருந்தாலும், அந்தப் பெருமை எனக்கே உண்டு\nஎ ன்னுடைய பிளாகில் ஆசிரியர் சாவி, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் என நான் பழகிய பெரிய மனிதர்கள் பற்றியெல்லாம் எழுதுவதாக இருக்கிறேன். அந்த வரிசைய...\nசி.ஆர்.கண்ணன் - சில நினைவுகள்\nஇது சரியான தேர்வு அல்ல\nCopyright 2009 - உங்கள் ரசிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.priyamudanvasanth.com/2009/09/blog-post_07.html", "date_download": "2018-05-23T12:51:17Z", "digest": "sha1:4TA7OX4KSPFK462ZZJCJD4ZZS4Z4KPE5", "length": 17419, "nlines": 271, "source_domain": "www.priyamudanvasanth.com", "title": "என்னைப்பற்றி | ப்ரியமுடன் வசந்த்", "raw_content": "\nPosted by ப்ரியமுடன் வசந்த் | September 7, 2009 | | Labels: 10வது நாள் அட்டர் ஃப்ளாப், தொடர்பதிவு\nதிருமதி.மேனகா சத்யா,ஸ்வர்ணரேக்கா ஆகியோர் என்னை ஒரு அருமையான தொடர் பதிவுக்கு அழைத்துள்ளனர். அந்தத் தொடர்பதிவு ஆங்கில எழுத்துக்களுக்கு, 26 எழுத்துக்கும் ஒரு பதில் தருவது. சுவாரசியம்தானே\n3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.\n4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.\n5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.\n6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்.\n மூக்கு (சைனஸ் ஆபரேசன் பண்ணும்போது எடுத்தது)\nஆசைக்குரியவர்: எங்க இருக்காங்கன்னு தெரியலை\nஈதலில் சிறந்தது: முல்லைக்கு தேர் கொடுத்த பாரியின் வள்ளலுக்கு ஈடுஇல்லை\nஊமை கண்ட கனவு:வார்த்தைகள் ஒலிக்க கடவுவதாக...\nஒரு ரகசியம்: ரகசிமாய் …\nஔவை மொழி ஒன்று: அரிது அரிது மானிடனாய் பிறத்தல் அறிது\nஎல்லாமே நச் பதில்கள் அண்ணா.. தமிழ் பதில்கள் அட்டகாசம்..\nநீங்க விஜய் ரசிகரா இருக்கும் போதே எனக்கு தெரியும், நீங்க ரொம்ப தைரியமானவருன்னு..\nஓசையில் பிடித்தது:குழந்தைகளின் மழலைப்பேச்சு //\nஆம் எல்லோருக்கும் பிடித்ததும் கூட...\nவல்லினம் - க ச ட த ப ற\nமெல்லினம் - ங ஞ ண ந ம ன\nஇடையினம் - ய ர ல வ ழ ள\nஇரண்டு அகர வரிசையையும் ஒரே பதிவில் போட்டு தாக்கிட்டீங்க ..\nகேள்விகளும் பதில்களும் அருமை நண்பரே...\nமற்ற நான்கு பேரும் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்...\nஆசைக்குரியவர்: எங்க இருக்காங்கன்னு தெரியலை\nஏற்கனவே ஜெர்ரி ஈசானந்தாவும், இரும்புத்திரை அரவிந், சீமாங்கனி முயற்சி செய்தும் என் சோம்பேறித் தனத்தால் தவிர்த்திருக்கிறேன்..\nஇப்போது முடியுமா என்று தெரியவில்லை..\n//மற்ற நான்கு பேரும் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்//\nஇதுல ஒரு சந்தோஷமா பாலாஜி\n2,3 கேள்விகளுக்கு .... போட்டு இருக்கு, சீக்கிரம் ஃபில் பண்ணுங்க பாஸ்:))\nஹலோ வசந்த், சூப்பர் பதில்கள். ஆனால் உங்களிடத்திலிருந்து 'தெரியலை ' என்று பதில் வந்ததில் சற்று ஆச்சரியம்.\nதெளிவா பதில் கொடுத்திருக்கீங்க. வாழ்துக்கள்.\nஐஸ்வர்யத்தில் சிறந்தது:தெரியலை (ஒருவேளை அபிஷேக்பச்சனிடம் கேட்கனுமோ)\nதெளிவா பதில் கொடுத்திருக்கீங்க. வாழ்துக்கள்.\nஐஸ்வர்யத்தில் சிறந்தது:தெரியலை (ஒருவேளை அபிஷேக்பச்சனிடம் கேட்கனுமோ)\nஎல்லா பதில்களும் நன்றாக இருக்கு.\n//ஐஸ்வர்யத்தில் சிறந்தது:தெரியலை//என்ன வசந்த் இப்படி தெரியலன்னு சொல்லிட்டீங்க. பிள்ளைச்செலவம் தான். இது என்னுடைய பதில்.\nவசந்து நீ கலக்குமா ....:-))\nஹைய்யா நான் தப்பிச்சிட்டேன் ,\nஎங்க என்ன்னையும் மாட்டிவிட்டுருவீங்களோன்னு நினைச்சேன் \nபின்னுட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள்\nஉயிர் எழுத்து பதில்கள் அனைத்தும் உணர்வுகளோடு இருந்தது..\nபதில்களில் A 2 Z வசந்தை காணவில்லை வசந்த் டச் மிஸ்ஸிங்....\nரதி வீதி மின் நூல் டவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்\nஎழுத்தோசை தமிழ��சி பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாருங்...\nகட்டபொம்மன் எனும் ப்லாக்கர்...(சண்டே எண்டெர்டெயின்...\nயூத் ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் (24)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (7)\nஇரு வார்த்தை கதைகள் (5)\nயூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%A4%C2%AD%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%C2%AD%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%C2%AD%E0%AE%95", "date_download": "2018-05-23T13:04:36Z", "digest": "sha1:XGDGDMGBZ4CVQSDZJLKJP43SMXQCC7ZO", "length": 3863, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உத­யங்க வீர­துங்­க | Virakesari.lk", "raw_content": "\nஓய்வெடுக்கப் போகிறதாம் 360 பாகை\nமடு திருத்தளத்தில் 300 வீடுகள் அமைக்க திட்டம்\nவைரஸ் காய்ச்சல்: மற்றொரு குழந்தையும் உயிரிழப்பு : 400 பேர் வரை வைத்தியசாலைகளில்\nதூத்துக்குடிக்கு மத்திய இராணுவப் படைகள் வருகின்றன\nமடு திருத்தளத்தில் 300 வீடுகள் அமைக்க திட்டம்\nவைரஸ் காய்ச்சல்: மற்றொரு குழந்தையும் உயிரிழப்பு : 400 பேர் வரை வைத்தியசாலைகளில்\nதூத்துக்குடிக்கு மத்திய இராணுவப் படைகள் வருகின்றன\nகற்கால தமிழர் வரலாற்று எச்சங்கள் இராணுவத்தினரால் அழிக்கப்படுகின்றதா \nகமல் மீது வழக்கு பதிவு\nமிக் விமானக் கொள்­வ­னவு விவ­காரம் : வங்கிக்கணக்கு விசாரணைக்கு மேலும் கால அவகாசம் தேவை\nமிக் விமானக் கொள்­வ­னவு விவ­காரம் தொடர்பில் குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்ள, ரஷ்­யா­வுக்­கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உத­யங...\nவைரஸ் காய்ச்சல்: மற்றொரு குழந்தையும் உயிரிழப்பு : 400 பேர் வரை வைத்தியசாலைகளில்\nவடகொரிய அணு ஆயுத பரிசோதனை தளங்கள் அழிப்பு : செய்தி சேகரிக்க தென்கொரிய பத்திரிகையாளர்களுக்கு அனுமதி\nமீண்டும் துப்பாக்கி சூடு : இளம் இளைஞன் பலி : கலவர பூமியாகும் தூத்துக்குடி\nஸ்டெர்லைட் ஆலையின் தலைவரின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த லண்டன் தமிழர்கள்\nஇலஞ்சம் பெற்ற களுத்துறை பிரதேச சிரேஷ்ட மதிப்பீட்டாளர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2012/08/1_19.html", "date_download": "2018-05-23T13:08:01Z", "digest": "sha1:JFKAE6DAJ2JMW6QORFZKNSFKX2WPGCYS", "length": 44961, "nlines": 669, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: ரா.கி.ரங்கராஜன் - 1: யோசனை கேட்க வராதீர்கள்!", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012\nரா.கி.ரங்கராஜன் - 1: யோசனை கேட���க வராதீர்கள்\nமறைந்த மாபெரும் எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜனுக்கு ஓர் அஞ்சலியாக அவர் எழுதிய இந்தக் கட்டுரையை இங்கு வெளியிடுகிறேன்.\nஅவருடைய ‘ நான் கிருஷ்ண தேவராயன்’ ஒரு முக்கியமான வரலாற்றுப் புதினம். ( ஐ க்ளாடியஸ் (I, Claudius) என்ற ஆங்கில நாவலின் தாக்கத்தால் எழுதப்பட்ட நவீனம் ) விகடனில் தொடராக வந்தது. வானதி பதிப்பகம் நூலாக வெளியிட்டிருக்கின்றனர். அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.\nஎழுத்தாளன் என்றால் சகலகலா வல்லவன், எல்லாம் தெரிந்தவன் என்று நினைக்கிறார்கள். கல்யாண ரிசப்ஷனுக்கும் போகும்போது, யாராவது என்னிடம் வந்து பேச்சுக் கொடுப்பார்கள். உடனே ஒரு அம்மையார் குறுக்கிட்டு, ''மாமாகிட்டே பேசாதேடா சீமாச்சு உன்னை வச்சுக் கதை எழுதிடுவார்'' என்று அவரை எச்சரிப்பார்.\nஉண்மையில் 'முதல் பந்தி எப்ப போடுவாங்கன்னு தெரியலே சாப்பிட்டுவிட்டு ரயிலைப் பிடிக்கணும்' என்ற தன்னுடைய அப்போதைய கவலையைத்தான் அந்த சீமாச்சு என்னிடம் பேசிக்கொண்டிருப்பார். அதை வைத்து, அவரை வைத்து எந்தக் கதையையும் யாராலும் எழுத முடியாது. இருந்தாலும் அப்படியொரு மந்திர சக்தி எனக்கு இருப்பதாகப் பல பேர் கருதுகிறார்கள்.\n''தன்னுடைய மூளையை வைத்துப் பிழைக்கிறவன் புத்திசாலி. இன்னொருவனின் மூளையையும் சேர்த்துக் கொண்டு பிழைப்பவன் மகா புத்திசாலி'' என்று ஒரு அறிஞர் சொன்னார். நான் அந்த ரகம். விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டு வைத்துக்கொண்டு கதை அளப்பேன். அந்தக் கதையோ, நாவலோ புத்தகமாக வரும்போது யார் யார் எனக்கு உதவி செய்தார்கள் என்பதை என் முன்னுரையில் ஒப்புக்கொண்டு நன்றி சொல்வேன். ஆனால் புத்தகத்தை வாங்கிப் படிப்பவர்கள் கம்மி. பத்திரிகையில் வருவதைப் படிப்பவர்கள்தான் அதிகம். அவர்களுக்கு என் குட்டு தெரியாது. 'அடேங்கம்மா எவ்வளவு விஷயம் தெரிந்து வைத்திருக்கிறார் எவ்வளவு விஷயம் தெரிந்து வைத்திருக்கிறார்' என்று தப்பாக பிரமிப்பார்கள்.\nநான் 'கிருஷ்ண தேவராயன்' என்ற சரித்திரத் தொடர் கதையை ஆனந்தவிகடனில் எழுதி வந்தபோது பல சமயங்களில் பல அறிஞர்களிடம் பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். ஒரு நாட்டியச் சிற்பத்தைப் பற்றி ஒரு ஆஸ்தானச் சிற்பிக்கும், ஆஸ்தான நடன ஆசிரியருக்கும் அபிப்பிராய பேதம் வருவதாக அந்தக் கதையில் ஒரு நிகழ்ச்சி வந்தது. பொதுவான அபிப்பிராய பேதம் என்று சொல்லாமல் ஏதாவது ஒரு குறிப்பிட்ட அம்சம் பற்றியது என்று சொன்னால் சுவையும், அழகும் ஏற்படும் என்று தோன்றியது. ஸ்ரீநிதி ரங்கராஜன், பத்மா சுப்ரமணியம் ஆகியோரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அந்த விஷயத்தைத் தொடர்கதையில் எழுதினேன். உடனே சிலர் தங்கள் குழந்தையை எந்த நடனப் பள்ளியில் சேர்த்தால் நன்றாய் சொல்லிக் கொடுப்பார்கள் என்று என்னைக் கேட்டார்கள்.\nஒரு இத்தாலிய இளைஞன் விஜயநகரத்துக்கு வந்து சித்த வைத்தியத்தில் தேர்ச்சி பெறுகிறார்ன என்று அந்தத் தொடர் கதையில் வருகிறது. அவனுடைய மூலிகை ஆராய்ச்சி பற்றிப் பல இடங்களில் எழுதினேன். உடனே இந்த மூலிகை நல்லதா, அந்தக் கீரையைச் சாப்பிடலாமா என்று சிலர் கேட்டார்கள். ஆனால் மருத்துவம் சம்பந்தப்பட்ட என் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பவர் என் உற்ற நண்பர் டாக்டர் ஜே.ஆர். கிருஷ்ணமூர்த்தி என்ற ரகசியம் யாருக்கும் தெரியாது. குன்றத்தூரில் 46 வருட காலமாக சித்த வைத்தியம், இங்கிலீஷ் வைத்தியம் இரண்டு துறைகளிலும் வெற்றிகரமாகப் பிராக்டிஸ் செய்து, மக்களின் அபிமானத்தைப் பெற்ற டாக்டராக விளங்குபவர் இவர். மத்திய அரசின் ஆயுர்வேத சித்த வைத்திய ஆராய்ச்சிக் கவுன்ஸிலில் பிரதான பொறுப்பில் இருப்பவர். மயக்க மருந்து கொடுக்காமல் ஒரு பெரிய ரண சிகிச்சை நடப்பதாக என் 'படகு வீடு' கதையில் கிளைமாக்ஸ் கட்டம் வந்தபோது, அது எப்படிச் சாத்தியம் என்பதை விளக்கிச் சொல்லித் தந்தார். அன்று முதல் இன்று வரை நாவல், சிறுகதை, கட்டுரை முதலிய பலவற்றிலும் அவருடைய ஆலோசனையைக் கேட்டறிந்து எழுதியிருக்கிறேன். இருப்பினும் வைத்தியத் துறையில் தேர்ச்சி பெற்றவன் என்று என்னைப் போய் எல்லோரும் நம்புகிறார்கள் \nகிருஷ்ண தேவராயன் கதையில் ஒரு வழிப்பறிக் கூட்டத்தை மடக்குவதற்காகக் கிருஷ்ண தேவராயர் புறப்படுகிறார் என்ற ஒரு சம்பவம் இடம் பெற்றிருக்கிறது. சாதாரணப் பிரஜை போல மாறுவேடம் அணிந்து ஒரு யாத்திரிகர் கோஷ்டியில் அவர் சேர்ந்துகொள்கிறார். அதில் வழிப்பறிக் கூட்டத்தின் தலைவனும் இருக்கிறான். எல்லா யாத்திரிகர்களும் ஒரு சத்திரத்தில் இரவு தங்குகிறார்கள். நள்ளிரவில் அந்த வழிப்பறிக்காரன் 'விடியப் போகிறது எல்லோரும் எழுந்திருங்கள்' என்று எல்லோரையும் எழுப்புகிறான். அவனது வழிப்பறித் தோழர்கள் யாத்திரிகர்களைத் தாக்கிக் கொள்ளையடிப்பதற்காகச் சிறிது தூரத்தில் காத்திருக்கிறார்கள். கிருஷ்ண தேவராயர் சத்திரத்திற்கு வெளியே வந்து வானத்தில் எந்த நட்சத்திரம் எங்கே இருக்கிறது என்பதைப் பார்க்கிறார். பொழுது விடிவதற்கு இன்னும் வெகு நேரம் இருக்கிறது என்பதை அறிகிறார். வழிப்பறித் தலைவனின் தந்திரத்தை அறிந்து, அவனையும் அவன் கூட்டத்தையும் சாமர்த்தியமாகப் பிடித்துவிடுகிறார்.\nஎந்தக் குறிப்பிட்ட மாதத்தில் இரவின் எந்த வேளையில் எந்த நட்சத்திரம் ஆகாயத்தில் எந்த இடத்தில் காணப்படும் என் விவரத்தை எனக்குச் சொன்னவர் பழம்பெரும் எழுத்தாளரான மகரம் (கே. ஆர். கல்யாணராமன்). நட்சத்திரங்களின் நடமாட்டங்களைப் பார்ப்பது இவருக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. அவரைக் கேட்டு அதை எழுதினேன்.\nஆனந்தவிகடனில் மேற்படி அத்தியாயம் வந்த சில நாட்களுக்கெல்லாம் டெல்லியிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதை எழுதியவர் டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி என்ற விஞ்ஞானி. கே. கே. பிர்லா அகாடமியின் டைரக்டர். பிலானியில் கணிதப் பேராசிரியர்.\nஇரவு வேளைககளில் நட்சத்திரங்களின் சஞ்சாரம் பற்றி ஆராய்ச்சி செய்து தான் ஒரு புத்தகம் எழுதி வருவதாகவும், அதற்கு நான் தகவல்கள் தந்து உதவ வேண்டுமென்றும் கேட்டிருந்தார் அந்தக் கடிதத்தில்.\nமகரத்தின் விலாசத்தைத் தந்து அவரிடம் தொடர்பு கொள்ளுமாறு பதில் எழுதிப் போட்டேன். மகரமும் அவருக்கு உதவி செய்தார். Night Sky என்ற அவருடைய புத்தகம் வெளியே வந்ததும் எனக்கும் மகரத்துக்கும் ஆளுக்கு ஒரு பிரதி அனுப்பினார். முன்னுரையில் எங்கள் இருவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.\nஎனவே, இதன் மூலம் சகலமானவர்களுக்கும் நான் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால்: என் எழுத்தைப் படிப்பவர்கள் யாரும் சிற்சில துறைகளில் நான் அத்தாரிட்டி என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். யோசனை கேட்க வேண்டாம்.\n’ஹிந்து’க் கட்டுரை -1 (ஆங்கிலம்)\n19 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 8:14\nராகி'யும்,ஜரா'வும் குமுதத்தின் தூண்களாக இருந்தநார்கள் என்று நினைக்கிறேன்...\n19 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 8:44\nநன்றி, அறிவன்; நாடோடிப் பையன்,\nஆம், ரா.கி.ர, ஜ.ரா.சு, புனிதன் மூவரும் குமுதத்தின் தூண்கள்.மூவரும் தங்கள் ஆசிரியர் எஸ்.ஏ.பி -ஐப் பற்றி ஒரு நூல் எழுதியுள்ளன��்.\n19 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:28\nமிகச்சிறந்த முறையில் ராகி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறீர்கள்\n20 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 5:39\nநேரம் கிட்டும் போது மேலும் சில கட்டுரைகளை இங்கிடுவேன். டொராண்டோவில் நடந்த ஒரு தமிழரங்கத்தில் அவரைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறோம்.\n20 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 7:54\nஆஹா - எழுத்தாளரின் நகைச்சுவை, ஒளிவு மறைவு இல்லாத விவரணம் சுவையோ சுவை - மிக மிக நன்றி பசுபதி ஐயா.\n18 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 2:41\n19 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 10:44\n18 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 5:27\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவெண்பா வீடு - 1: இன்று ஏன் பல்லிளிப்பு\nசாவி -5 : ’வைத்தியர்’ வேதாசலம்\nகல்கி - 3: மீசை வைத்த முசிரி\nரா.கி.ரங்கராஜன் - 2: நன்றி கூறும் நினைவு நாள்\nரா.கி.ரங்கராஜன் - 1: யோசனை கேட்க வராதீர்கள்\nசாவி - 4: 'எதிர்வாதம்' ஏகாம்பரம்\nகவிதை இயற்றிக் கலக்கு - 8\nஆரணியாரின் ‘ஆனந்தசிங்’ - 6\nஆரணியாரின் ‘ஆனந்தசிங்’ - 5\nஆரணியாரின் ‘ஆனந்தசிங்’ - 4\nஆரணியாரின் ‘ஆனந்தசிங்’ - 2\nஆரணியாரின் ‘ஆனந்தசிங்’ - 1\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1069. சங்கீத சங்கதிகள் - 153\n' உ.வே. சாமிநாதையர் தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு தனவந்தர் ஒருவர் இர...\n724. சங்கீத சங்கதிகள் - 120\nமைசூர் வாசுதேவாச்சார் கீர்த்தனைகள் - 1 மே 17 . மைசூர் வாசுதேவாச்சாரியாரின் நினைவு தினம். ‘சுதேசமித்திரனில்’ 1956-இல் வெளியான இ...\n727. பி.எ���்.சுப்பிரமணிய சாஸ்திரி - 1\nதமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆ ச்சாரி மே 20. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியின் நினைவு தினம். === அண்ணாமலைப் பல்க...\nவள்ளுவர் காட்டும் நட்புச் செல்வம் -2 பி. ஸ்ரீ. ’சுதேசமித்திர’னில் 1945-இல் வந்த ஒரு கட்டுரை தொடர்புள்ள பதிவுகள்: பி. ஸ்ரீ...\n1071. பழங்கால விளம்பரங்கள் : கட்டுரை\nபழங்கால விளம்பரங்கள் பசுபதி ‘இலக்கியவேல்’ இதழில் டிசம்பர் 17 -இல் வந்த ஒரு கட்டுரை. தொடர்புள்ள பதிவுகள்: பசுபடைப...\nஆஞ்சநேயனுக்கு அருளிய அழகன் குருஜி ஏ.எஸ். ராகவன் மே 17. ’திருப்புகழ் தொண்டன்’ குருஜி ராகவன் மறைந்து ஓராண்டு ஆகிறது. அவர் நினைவில், இத...\nசங்கீத சங்கதிகள் - 32\nமதுரை சோமு - 4 ( தொடர்ச்சி ) மதுரை சோமு அவர்களை நானும், என் குடும்பத்தினரும் ரசிக்கத் தொடங்கினது : திருப்புகழ் மூலமாக. 50-களி...\n1070. கா.சி.வேங்கடரமணி - 2\nபோகிற போக்கில் கா.சி.வேங்கடரமணி ’பாரதமணி’ ஆசிரியராய் இருந்த கா.சி.வேங்கடரமணி ஒவ்வொரு இதழிலும் இத்தலைப்பில் ஒரு தலையங்கக் கட்டுரை எழ...\nபெண்டிர் நிலை ஆ.ரா.இந்திரா ‘உமா’ இதழில் 1956-இல் வந்த ஒரு கட்டுரை. ஆ.ரா.இந்திரா 2016-இல் மறைந்தபோது, திருப்பூர் கிருஷ்ணன் எழுதியது: ...\n கல்கி கல்கி’ ‘ மாந்தருக்குள் ஒரு தெய்வம் ’ என்ற தொடரில் 1948 -இல் எழுதிய 21-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் . ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/4-new-movies-poojas-performed-on-thursday-039225.html", "date_download": "2018-05-23T12:53:31Z", "digest": "sha1:HR6NQH5VNPMDRZR7KFQ33Q67OD7GGQ7J", "length": 10388, "nlines": 151, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரே நாளில் விஜய் சேதுபதி, விஷால், விஜய் ஆன்டனி, சிபி படங்கள் பூஜை! | 4 new movies poojas performed on Thursday - Tamil Filmibeat", "raw_content": "\n» ஒரே நாளில் விஜய் சேதுபதி, விஷால், விஜய் ஆன்டனி, சிபி படங்கள் பூஜை\nஒரே நாளில் விஜய் சேதுபதி, விஷால், விஜய் ஆன்டனி, சிபி படங்கள் பூஜை\nநேற்று வியாழக்கிழமை விஜய் சேதுபதி, விஷால், விஜய் ஆன்டனி மற்றும் சிபிராஜ் ஆகியோரின் நான்கு புதிய படங்களுக்கு பூஜை போடப்பட்டது.\nநான்குமே குறிப்பிடத்தக்க ஹீரோக்கள் படங்கள் என்பதால் கோடம்பாக்கம் பரபரப்பாக இருந்தது.\nவிஜய் சேதுபதி அடுத்து நடிக்க இருக்கும் ஆண்டவன் கட்டளை படத்தின் பூஜை நேற்று நடந்தது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்க இருக்கிறார். காக்கா முட்டை மணிகண்டன் இயக்குகிறார்.\nஅடுத்த படம் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்க இருக்கும் ‘துப்பறிவாளன்'. இந்தப் படத்தின் பூஜை விஷாலின் அலுவலகத்தில் எளிய முறையில் நடந்தது.\n‘பிச்சைக்காரன்' வெற்றியை தொடர்ந்து லைக்கா புரடொக்‌ஷன் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடிக்க இருக்கும் படம் எமன். இதன் பூஜையும் நேற்று நடந்தது. இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடிக்கிறார்.\nசமீபத்தில் வெளியான போக்கிரி ராஜா படத்தில் வில்லனாக நடித்த சிபிராஜ் நடிக்கும் புதிய படம் ஒன்றின் பூஜையும் நேற்று நடந்தது. இப்படத்தில் சிபிராஜிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தினி நடிக்கிறார்கள். இப்படத்தை எம்.மணிகண்டன் இயக்கவுள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nகாலாவுக்கு சென்சார் கடிதம் தர வேண்டுமென்றே இழுத்தடித்ததா தயாரிப்பாளர் சங்கம்\nஇன்று முதல் சினிமா ஸ்ட்ரைக்... புதிய படங்கள் திரையிடுவது அதிரடியாக நிறுத்தம்\nஇன்று வெளியாகும் ரூ 40 கோடி முதலீட்டுப் படங்கள்... கோடம்பாக்கத்தில் கொடி பறக்குமா\nஇன்று 5 புதுப் படங்கள் ரிலீஸ்... எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றுமா பாலாவின் நாச்சியார்\nலென்ஸ் வைத்து படம் பார்க்கும் சென்சார் போர்டு\nஇனி சென்சாருக்கு 68 நாட்களுக்கு முன்பே விண்ணப்பிக்கணும்... கடும் அதிருப்தியில் திரையுலகம்\nஇந்த மூணுதான் தீபாவளிப் படங்கள்\nகேளிக்கை வரிக்கு எதிராக போராட்டம்: இன்று முதல் புதுப்படங்கள் ரிலீஸ் இல்லை\n6ம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸாகாது: அப்போ மெர்சல்\nஇந்த வருஷம் விஷாலுக்கு இன்னும் ரெண்டு படம் இருக்கு\nசெப் 8-ம் தேதி 9 படங்கள் வருது\nஅள்ளிக் கொடுத்தும் வாங்க மறுக்கும் விஜய் சேதுபதி\nரஜினியின் '2.ஓ' டீசரை ஐபிஎல் ஃபைனலின்போது வெளியிட திட்டமா\nஎன்ன அனிருத்து, கல்யாண வயசு டியூன் காப்பியாமே\nஎன் வாழ்க்கையை என் விருப்பப்படி வாழ நினைக்கிறேன்: சிம்பு\nகாவல் துறையை கண்டித்த ரஜினிகாந்த் வைரல்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உறவினரை இழந்த சில்வா-வீடியோ\nதூத்துக்குடி கொடுமையை எதிர்க்கும் திரையுலகினர் பட்டியல்-வீடியோ\nமோடியை எதிர்த்து கமல், விஷால், விவேக், பார்த்திபன் ட்வீட்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆர்.ஜே. பாலாஜி, இயக்குனர் ஷங்கர் மீது கொலவெறியில் மக்கள்\nஇந்தியாவில் 'டெட் பூல் 2' செய்த வசூல் சாதனை\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/05/14/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F/", "date_download": "2018-05-23T12:48:02Z", "digest": "sha1:C6XVHZFEREYA62OHCFON6W3PWMDUWWFI", "length": 9860, "nlines": 156, "source_domain": "theekkathir.in", "title": "பாகிஸ்தான்: மரப்பாலம் இடிந்து விழுந்ததில் 7 பேர் பலி", "raw_content": "\nஅடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு வித்திடும் எதிர்க்கட்சிகளின் சங்கமம்\nபார்ப்பனியம் ‘பலி’வாங்குகிறது.. ஏதுவாகினும் எதிர்கொள்வோம்..\n சுடுகிற நீயல்லவோ செத்த பிணம்.\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதே உயிர் இழந்த மக்களுக்கு செய்யும் முதல் நீதி – அரிபரந்தாமன்\nதூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு – 22 வயது இளைஞர் ஒருவர் உயிரிழப்பு – கொலை எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nதூத்துக்குடியில் அரசு நடத்திய படுகொலை: உண்ணாவிரதமிருந்த கே.பாலகிருஷ்ணன் கைது\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»உலகச் செய்திகள்»பாகிஸ்தான்: மரப்பாலம் இடிந்து விழுந்ததில் 7 பேர் பலி\nபாகிஸ்தான்: மரப்பாலம் இடிந்து விழுந்ததில் 7 பேர் பலி\nபாகிஸ்தானில் மரப்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nலாகூர் மற்றும் பைசலாபாத் நகரங்களைச் சேர்ந்த இரு தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் நீளம் பள்ளத் தாக்கு பகுதிக்குச் சுற்றுலா சென்றனர். அவர்கள் அங்கு ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள சிறிய மரப்பாலம் மீது கும்பலாக நின்று புகைப்படம் எடுத்துள்ளனர். இதனால் பாரம் தாங்காமல் மரப்பாலம் நொறுங்கி ஆற்றில் விழுந்தது. அதில் சுமார் 25 மாணவர்கள் ஆற்றின் சுழலில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் தண்ணீருக்குள் குதித்து சிலரை உயிருடனும் 7 மாணவர்களை சடலமாகவும் மீட்டனர். இதில் மாயமானவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.\nPrevious Articleஉதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் பல வண்ண மலர்த்தொட்டிகளை அடுக்கி வைக்கும் பணி துவக்கம்\nNext Article பீகார்: 3 ஆயிரம் லிட்டர் மதுபானம் பறிமுதல்\nநிக்கோலஸ் மதுரே மீண்டும் ஜனாதிபதியாக தேர்வு\nவிசா ���ழங்க லஞ்சம் உள்துறை அமைச்சக அதிகாரி கைது\nகியூபா விமான விபத்து பலி எண்ணிக்கை 110-ஆக உயர்வு\nசிவப்பை பார்த்தா சும்மா கடந்து போக முடியுமா \n ஏன் ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வரவில்லை\nபார்ப்பனியம் ‘பலி’வாங்குகிறது.. ஏதுவாகினும் எதிர்கொள்வோம்..\n சுடுகிற நீயல்லவோ செத்த பிணம்.\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதே உயிர் இழந்த மக்களுக்கு செய்யும் முதல் நீதி – அரிபரந்தாமன்\nஅடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு வித்திடும் எதிர்க்கட்சிகளின் சங்கமம்\nபார்ப்பனியம் ‘பலி’வாங்குகிறது.. ஏதுவாகினும் எதிர்கொள்வோம்..\n சுடுகிற நீயல்லவோ செத்த பிணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isha.sadhguru.org/blog/ta/buddhar-vizhippunarvu-pathaiyai-aen-thaerntheduthar/", "date_download": "2018-05-23T13:03:49Z", "digest": "sha1:VWJYZ5C6QG4RNAFH7ACFDHYDRQJ2O2V4", "length": 6629, "nlines": 96, "source_domain": "isha.sadhguru.org", "title": "புத்தர் விழிப்புணர்வு பாதையை ஏன் தேர்ந்தெடுத்தார்? | Isha Tamil Blog", "raw_content": "\nகோடை மழைக்கு இதமாக சூப் ரெடி\nநினைத்ததெல்லாம் நடப்பதற்கு என்ன செய்ய வேண்டும்\nகனவுகண்ட ராஜனும் பலன் சொன்ன ஜோசியரும்\nபயிற்சிகளை புதிய நிலைக்கு எப்படி எடுத்துச்செல்வது\nயோகப் பயிற்சியும் முதுகுத்தண்டும்… சில சூட்சுமங்கள்\nதினமும் யோகா செய்ய போராட்டமா\nஎன்ன நிகழ்ந்துள்ளது Oct – Dec 2017 வரை\n2018 மஹாசிவராத்திரி தருணங்கள் குறித்து சத்குரு பகிர்கிறார்\nஅமைதி ஆனந்தம்… உங்களுக்கு போதுமா\nஆதியோகிக்கு முன்னதாக எவருமே உண்மையை உணரவில்லையா\nஞாபகப் பதிவு விழிப்புணர்வு மற்றும் கோமா நிலை\nமத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு ஈஷாவில் வழங்கப்பட்ட பயிற்சி\nஈஷாவில் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்\nபுத்தக தினத்தில், ஈஷாவின் சிறப்பு புத்தக கண்காட்சி\nபூச்சிக்கொல்லியை புறந்தள்ளி புரட்சி செய்யும் விவசாயி\nகுழந்தைகள் கற்றுக்கொள்ளும் குப்பை மேலாண்மை\nதினமும் என்னை கவனி என்கிறது மரம் – ஏன்\nபுத்தர் விழிப்புணர்வு பாதையை ஏன் தேர்ந்தெடுத்தார்\n“கௌதம புத்தர் ஏன் சக்திநிலையைப் பயன்படுத்தாமல் விழிப்புணர்வைப் பயன்படுத்தி ஞானோதயம் அடைந்தார்” – இந்தக் கேள்வியை சத்குருவிடம் ஒருவர் கேட்க, அதற்கு அவர் தரும் பதில் இந்த வீடியோவில்…\nஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.\nPrevious articleநோய் தீர்க்கும் வ��ப்பிலை உருண்டைகள்\nNext article‘தந்த்ரா’ என்றால் காமம் என்று எடுத்துக்கொள்ளலாமா\nபறவைகள் சிறந்தால், மனிதனும் சிறக்கலாம்\nபறவைகள் மனித இனத்திற்காக மரங்களின் விதைகளை பரப்பும் அற்புதச் செயலை மேற்கொள்கின்றன. இன்னும் சொல்ல வேண்டுமானால், உண்மையில் அவை தனக்கு உணவையும் உறைவிடத்தை தரும் மரங்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் விதைகளை எச்சம் மூலம் பரப்புகின்றன.\nஒரே கிளிக்கில் அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம்\nஇந்தக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்ததா\nவாரம் ஒருமுறை உங்கள் மெயிலை தேடி வரும் ஈஷாவின் கருத்தாழமிக்க கட்டுரைகள் உங்கள் மனத்திற்கு புத்துணர்வூட்டி, உடலுக்கும், உயிருக்கும் உற்சாகத்தை அளித்திடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalrasigan.blogspot.com/2009/07/blog-post_19.html", "date_download": "2018-05-23T12:49:32Z", "digest": "sha1:WDIXTGFNFQV27SXQJKSOM6XOYLAIA43S", "length": 31516, "nlines": 161, "source_domain": "ungalrasigan.blogspot.com", "title": "உங்கள் ரசிகன்: கண்ணன் எத்தனைக் கண்ணனடி!", "raw_content": "\nஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்\nசாவி வார இதழில் எனக்கு சீனியராக இருந்த திரு. கண்ணன் அவர்களைப் பற்றிய பதிவை எழுதிய அன்றைக்கு, என்னோடு எத்தனைக் கண்ணன்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று சும்மா தமாஷாக யோசித்துப் பார்த்தேன்.\nவிகடன் நிர்வாக ஆசிரியர். என்னைவிடக் குறைந்தபட்சம் 20 வயதாவது இளையவராக இருப்பார் என்று நினைக்கிறேன். பழகுவதற்கு மிக இனிமையானவர். அதே சமயம், விகடன் பணிகள் என்று வந்துவிட்டால் மிகவும் கண்டிப்பானவர். விகடன் பரிசீலனைக்கு வரும் படைப்புகள் சிலவற்றின் தரத்தில் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், பிரசுரிக்கலாம் என்று நினைப்பவன் நான். புதிய படைப்பாளியை ஊக்குவிப்போமே என்கிற நல்ல எண்ணம்தான். ஆனால், தரத்தில் குறைவு என்று தெரிந்தால், அதை உதவி ஆசிரியர்களிடம் கொடுத்து சரி செய்யச் சொல்வார் கண்ணன். அப்படியும் திருப்தியாக வரவில்லை என்றால், அது எத்தனைப் பிரபல படைப்பாளியினுடையதாக இருந்தாலும், அந்தப் படைப்பை தாட்சண்யமின்றி நிராகரித்துவிடுவார். ஆனந்த விகடன் இதழ் தரமானதாக வந்துகொண்டிருப்பதில் பெரும்பங்கு கண்ணனைத்தான் சாரும். இளம் வயதில், ஒரு படைப்பை எடை போட்டுத் தேர்ந்தெடுக்கிற திறனும், தரமாக இல்லையெனில் கொஞ்சமும் தயங்காமல் நிராகரிக்கிற திறனும் இருப்பது வியப்ப���க்குரியது; போற்றத்தக்கது.\nசாவியில் பணியாற்றிய காலத்தில் நான்கூட அப்படித்தான் இருந்தேன். ஆசிரியர் சாவி இருக்கிற தைரியத்தில், பிரபல படைப்பாளிகள் சிலரின் படைப்புகளை நிராகரித்திருக்கிறேன். அதற்காக அவர்கள் என்னைப் பற்றி சாவி அவர்களிடமே புகார் செய்ய, பிரபலம் என்பதற்காக சாவி சார் அவர்கள் பக்கம் சாராமல், என் பக்கம்தான் நின்றார். அவற்றைப் பற்றிப் பின்னர் சமயம் வரும்போது விரிவாக எழுதுகிறேன்.\nஎன் இரண்டாவது தங்கையின் இரண்டாவது மகன். ப்ளஸ் டூ படிக்கிறான். ஐந்தாறு வருடங்களுக்கு முன்பே, “என்ன மாமா, எப்படி இருக்கே லைஃபெல்லாம் எப்படிப் போயிட்டிருக்கு மிஸஸ் உடம்பு ஒண்ணுமில்லாம இருக்காங்களா” என்றெல்லாம் பெரிய மனுஷத்தனமாக விசாரித்தவன். ஸ்போர்ட்ஸில் நாட்டமுள்ளவன். படிப்பிலும் கெட்டிக்காரன். மகா துறுதுறுப்பும், பழகினால் யாருடனும் ஒட்டிக் கொள்கிற குணமும் உள்ளவன்.\nஐந்தாறு வயதுக் குழந்தையாக இருந்தபோது, வீட்டுக் காம்பவுண்டுச் சுவரில் ஏறி விளையாடி, அங்கிருந்து தலைகுப்புற வெளியே தவறி விழுந்து, டிரெயினேஜில் தலைகீழாய்ப் போய்ச் சிக்கிக்கொண்டு, மண்டை உடைந்து, மகா பயங்கரமாகி, அவனைப் பிழைக்க வைப்பதே பெரும் பாடாகிவிட்டது.\nவிழுப்புரத்தில், நான் என் மாமா வீட்டில் தங்கிப் படித்துக்கொண்டு இருந்த காலத்தில், வீட்டின் இன்னொரு போர்ஷனில் சுந்தரம் ஐயர் என்பவர் குடியிருந்தார். அவரின் மூத்த பிள்ளைதான் கண்ணன். அவரின் தம்பி சிவராமகிருஷ்ணன். எம்.ஜி.ஆர். ரசிகர். சிவாஜி ரசிகனாக இருந்த என்னை வற்புறுத்தி எம்.ஜி.ஆர். படத்துக்கு அழைத்துப் போவார். முதன்முதல் நான் பார்த்த எம்.ஜி.ஆர். படம் ‘பறக்கும் பாவை’. அதற்கு அழைத்துக்கொண்டு போய் என்னைப் படம் பார்க்கவைத்தவர் சிவராம கிருஷ்ணன்தான். அதன்பின் பல எம்.ஜி.ஆர். படங்களுக்கு என்னை அழைத்துப் போய், எம்.ஜி.ஆர். படங்களையும் ரசிக்க வைத்தவர் அவர்.\nசரி, கண்ணனுக்கு வருவோம். கண்ணன் அவரின் அண்ணன். சென்னை, கற்பகம் ஸ்டுடியோவில் வேலை செய்துகொண்டு இருந்தார். ஆண்டுக்கு ஒரு முறை விழுப்புரம் வருவார். தேங்காய் சீனிவாசனுடன், நாகேஷுடன், ஐசரி வேலனுடன், வி.கே.ராமசாமியுடன் இருப்பது போன்ற புகைப்படங்களையெல்லாம் என்னிடம் காட்டி பிரமிப்பில் ஆழ்த்துவார். அவர்களும் அவரும் மட்டும் இருக்கிற படங்கள் அல்ல அவை. அந்த நடிகரைச் சுற்றி நட்பு வட்டம் போல் ஏழெட்டுப் பேர் இருப்பார்கள். அவர்களில் ஒருவராக இந்தக் கண்ணனும் இருப்பார்.\nநிறையப் படங்களில் நடித்திருப்பதாகச் சொல்லி, அந்தப் படம் வந்தால் கட்டாயம் பார்க்கும்படி சொல்வார். எந்தக் காட்சியில் யாராக தான் வருகிறார் என்பதையும் குறித்துக் கொடுப்பார். ‘வாயில்லாப் பூச்சி’ என்று ஒரு படத்தில் ஜெய்சங்கரோடு தான் வருகிற காட்சிகள் நிறைய என்று சொன்னார். அதற்காகவே அந்தப் படத்தைப் பார்த்தேன். இரண்டு மூன்று இடங்களில் அவரைக் கண்டுபிடித்துவிட்டதில் ஏக சந்தோஷம் எனக்கு.\n‘இரும்புத் திரை’ என்ற படத்தில், ஒரு காட்சியில் கூலித் தொழிலாளர்கள் வரிசையில் நின்று கூலி வாங்குகிற காட்சியில் இவரும் ஒருவராக நின்றிருப்பார். பின்பு அதே படத்தில் வேறு ஒரு காட்சியில், ‘சார், போஸ்ட்’ என்று சொல்லி தபால் கொடுப்பார். பின்பு வேறு ஒரு காட்சியில், ஒரு துணிக்கடையிலிருந்து கஸ்டமர் போல வெளியே வருவார்.\nஅந்தப் படத்தில், சிவாஜி இருக்கும் அறையில் இவர் அமர்ந்து ஏதோ டைப் அடித்துக்கொண்டு இருப்பார். சிவாஜி இவர் சொந்தப் பெயரைச் சொல்லி அழைத்து, ‘கண்ணன், அவர் வந்தா என்னை அங்கே வந்து பார்க்கச் சொல்லிடுங்க’ என்று ஏதோ சொல்லிவிட்டுப் போவார். எனக்குத் தெரிந்து கண்ணன் பளிச்சென்று தெரிந்த காட்சி இது மட்டும்தான்\nசென்னை, அசோக் நகரில் நான் சுமார் பதினைந்து வருடங்களாகக் குடியிருக்கும் வீட்டு ஓனர் ஓர் இஸ்லாமியர். அவரும் அவரது குடும்பத்தில் உள்ள அனைவருமே எங்களிடம் அன்பு கொண்டவர்கள். அவரது கடையில் வேலை செய்கிற பையன் பெயர் கண்ணன். அவனுக்குச் சொந்த ஊர் சென்னை இல்லை. கம்பமோ, தேனியோ அடிக்கடி அவன் தன் முதலாளியிடம் கோபித்துக்கொண்டு இனி வரவே போவதில்லை என்று சொல்லிவிட்டு, ஊருக்குப் போய்விடுவான். ஆனால், சில மாதங்கள் கழித்து அவனாகவே வந்துவிடுவான். இவர்களும் மறுக்காமல் அவனை வேலைக்கு வைத்துக் கொள்வார்கள்.\nஒருமுறை, டிரைசைக்கிளில் அந்தப் பையன் கடை விஷயமாகப் போய்க்கொண்டு இருந்தபோது விபத்து ஏற்பட்டு, தகவல் தெரிந்ததும் கடை ஓனரின் பெரிய பையன் ஓடிப் போய்ப் பார்த்தார். மயங்கிக் கிடந்த அவனை ஆட்டோவில் போட்டுக்கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்தார். பதினைந்து நாளுக்கு மேலாயிற்று அந்தப் பையன�� டிஸ்சார்ஜ் ஆக. அதுவரைக்கும் அந்தப் பெரிய பையன்தான் கடைக்கும் ஆஸ்பத்திரிக்குமாக ஓடிக்கொண்டு இருந்தார்.\nகண்ணன் உடம்பு பூரண குணமானதும், தான் இனி ஊருக்குப் போய் பெட்டிக் கடை வைத்துப் பிழைத்துக்கொள்ளப் போவதாகச் சொல்லிவிட்டுச் சென்றான். அவன் இனி நிஜமாகவே வரமாட்டான் என்றுதான் நான் நினைத்துக்கொண்டு இருந்தேன். ஆனால், அடுத்த ஏழெட்டு மாதத்தில் வந்துவிட்டான் - புதுப் பெண்டாட்டியோடு அந்தப் பெண் அவர்கள் வீட்டில் வேலை செய்ய, அவன் பழையபடி கடையில் வேலை செய்துகொண்டு இருக்கிறான்.\nஅவனைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு, ‘எங்கிருந்தோ வந்தான் கண்ணன்...’ பாட்டுதான் ஞாபகத்துக்கு வரும்.\nநான் முன்பு சங்கீதமங்கலம் என்கிற கிராமத்தில் வசித்தேன். அங்கே ஊர்க்கார நண்பர் ஒருவர் கண்ணன் என்ற பெயரில் எனக்கு உண்டு. ஏறக்குறைய என் வயதுதான் இருக்கும். மற்றபடி நான் அவரோடு சேர்ந்து படித்ததில்லை; வேலை செய்ததில்லை. ஒரே ஊர்க்காரர். அவ்வளவுதான். சேர்ந்து அரட்டை அடித்திருக்கிறோம். கடையில் டீ குடித்திருக்கிறோம். அருகில் உள்ள அனந்தபுரம் தியேட்டரில் (பனமலை குமரன் என்று அந்தத் தியேட்டருக்குப் பெயர்) சினிமா பார்த்திருக்கிறோம்.\nஎனக்கு முகங்களையும் பெயர்களையும் தொடர்புபடுத்தி நினைவுக்குக் கொண்டு வருவதில் பிரச்னை உண்டு. நன்கு பழகிய ஒருவரை முற்றிலும் வேறு ஒரு இடத்தில், வேறு ஒரு சூழ்நிலையில் பார்த்தால், அவரை எங்கோ பார்த்த மாதிரி இருக்குமே தவிர, யார் என்று சட்டென்று நினைவுக்கு வராது. இதனால் பல நண்பர்களின் கோபத்துக்கும் கடுப்புக்கும் ஆளாகியிருக்கிறேன்.\nவிழுப்புரத்தில் இருந்தபோது, ஒரு விபத்தில் எனக்குக் கை ஒடிந்துபோய்விட்டது. அதற்காக அம்மாவுடன் சென்று கடலூர் பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு, மாவுக் கட்டு போட்டுக்கொண்டு வந்தேன். மாதமொரு முறை போய், கட்டு மாற்றி வரவேண்டும். இப்படியாக எலும்பு ஒன்று கூடும் வரையில் இரண்டு மூன்று மாதம் தொடர்ந்து கடலூர் போய் வரவேண்டியிருந்தது.\nஅப்படி ஒரு முறை அம்மாவுடன் கடலூர் போய்விட்டுத் திரும்பி பஸ் ஸ்டாண்டு வரும் வழியில், எதிரே ஒருவர் எதிர்ப்பட்டார். “என்ன ரவி, என்ன ஆச்சு” என்று விசாரித்தார். சொன்னேன். அவர் யார் என்று தெரியவில்லை.\n” என்று கேட்டார் அம்மா. “தெரியா���ு” என்று சொன்னால், அந்த நபர் மனம் புண்படப் போகிறாரே என்று, அம்மாவின் கேள்வி காதில் விழாதது போல் அந்த நண்பருடன் பேச்சுக்கொடுத்தேன். அவரைப் பற்றிய ஏதாவது குறிப்பு அவர் வாயிலிருந்தே வந்தால், அதை வைத்து அவர் யார் என்று கண்டுபிடித்துவிட முடியாதா என்ற நப்பாசை எனக்கு.\nஅவரோ, “அம்மா கேட்கறாங்க இல்லே, சொல்லு ரவி\nஅம்மா விடாமல், “யாருடா இது உன் கூடப் படிக்கிற ஃப்ரெண்டா உன் கூடப் படிக்கிற ஃப்ரெண்டா இவரும் விழுப்புரமா” என்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுத் துளைத்தார்.\n” என்று கடுப்பாகச் சொல்லிவிட்டு, அவரிடம், “ம்... அப்புறம்... எப்படி இருக்கீங்க அங்கே எல்லாரும் சௌக்கியமா\n“முதல்ல அம்மா கேட்டதுக்கு நான் யாருன்னு சொல்லு ரவி” என்றார் அவர் விடாப்பிடியாக. அம்மாவும் என் நிலைமையைப் புரிந்துகொள்ளாமல், ஆர்வம் மேலிட, “யார் ரவி இது” என்றார் அவர் விடாப்பிடியாக. அம்மாவும் என் நிலைமையைப் புரிந்துகொள்ளாமல், ஆர்வம் மேலிட, “யார் ரவி இது சொல்லேன்\nதர்மசங்கடமான நிலையில், “தெரியவில்லை” என்று முனகலாகச் சொன்னேன். அவருக்குக் கோபம் வந்துவிட்டது. “இவ்வளவுதானா ரவி நீ ஃப்ரெண்ட்ஷிப்புக்குக் கொடுக்கிற மரியாதை\n“நீங்கதான் சொல்லுங்களேன்” என்றார் அம்மா அவரிடம். “உங்க பையனுக்கே அப்புறம் ஞாபகம் வந்தா சொல்லச் சொல்லிக் கேட்டுக்குங்க” என்று கோபமாகச் சொல்லிவிட்டு வேகமாகப் போய்விட்டார்.\nஅப்புறம் ரொம்ப நாட்கள், நாட்களென்ன, மாதங்கள்... அவர் யாரென்ற கேள்வியே என் மனதில் சுற்றிச் சுழன்றுகொண்டு இருந்தது. ஊஹூம்... ஞாபகத்துக்கு வரவே இல்லை.\nஅதன் பிறகு, பல வருடங்கள் கழித்து நான் சென்னை வந்து செட்டிலான பிறகு, ஒரு நாள் பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்தபோது, சம்பந்தமே இல்லாமல் அவரைப் பற்றிய நினைவும், கூடவே சட்டென்று கடலூர் சம்பவமும் அடுத்தடுத்து ஞாபகத்துக்கு வந்து, ‘அடடா அந்தக் கண்ணன்தானா அன்றைக்குக் கடலூரில் எதிர்ப்பட்டவர் அந்தக் கண்ணன்தானா அன்றைக்குக் கடலூரில் எதிர்ப்பட்டவர்’ என்று ஆச்சரியப்பட்டுப் போனேன்.\nமாம்பலத்தில் என் அம்மாவுடைய சித்தி வீடு இருந்தது. அந்தச் சித்தப்பா பெயர் மார்க்கபந்து சாஸ்திரிகள். அவர் வீட்டில் தங்கியிருந்தபோதுதான், நண்பர் மார்க்கபந்து என்னை முதன்முதலில் தேடி வந்து பார்த்தார். இன்றளவும் குடும்�� நண்பராக இருக்கிறார்.\nஅந்த மார்க்கபந்து சித்தப்பா பையன் பெயர் கண்ணன். என்னை விட இரண்டு மூன்று வயது பெரியவராக இருப்பார். எனக்குத் தெரிந்து எங்கள் உறவினர்களில் காதல் திருமணம் செய்துகொண்ட ஒரே நபர் இந்தக் கண்ணன்தான். அவருடைய பெண்ணுக்குத் திருமணமாகி இன்றைக்கு அமெரிக்காவில் இருக்கிறாள்.\nஇந்தக் கண்ணன் படிப்பில் படு சூரப்புலி. அப்போதெல்லாம் சட் சட்டென்று ஒரு கம்பெனியிலிருந்து இன்னொரு கம்பெனிக்கு அதிக சம்பளத்துக்கு மாறிவிடுவார். இப்போது எந்த வேலையிலும் இல்லாமல், விருப்ப ஓய்வு பெற்று, சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு சுகமாகக் காலம் தள்ளி வருகிறார். பொழுதுபோகவேண்டுமே என்பதற்காக இன்ஷூரன்ஸ் ஏஜெண்ட்டாக இருக்கிறார்.\nஇயக்குநர் பாண்டியராஜன் இவரின் நண்பர். நான் சென்னை வந்த புதிதில், பாண்டியராஜனிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக என்னைச் சேர்த்துவிடுகிறேன் என்று சொல்லி, கடிதம் கொடுத்து, அப்போது சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோட்டிலிருந்த அவரது வீட்டுக்கு அனுப்பினார். நானும் போய்க் காத்திருந்தேன். பாண்டியராஜனின் முதல் படம் ‘கன்னி ராசி’ வெளியாகி, சக்கைப்போடு போட்டுக்கொண்டு இருந்த நேரம் அது. பாண்டியராஜனின் வீட்டு வாசலில் ஒரு மணி நேரம் காத்திருந்தேன். ஷூட்டிங் முடிந்து அவர் இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று அவரின் மனைவி சொன்னார். காபி கொடுத்தார். குடித்தேன். பிறகு, ‘அப்புறம் வந்து பார்க்கிறேன்’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். ஆனால், மறுபடியும் போகவே இல்லை. நான் முதலும் கடைசியுமாக ஏறிய டைரக்டர் வீட்டுப் படி, பாண்டியராஜனின் வீட்டுப் படிதான் அதற்கு வழிவகை செய்தவர் என் மாமா முறையான கண்ணன்.\nஎன்னோடு பழகிய கண்ணன்களில் சட்டென்று என் நினைவுக்கு வந்தவர்களைப் பற்றி மட்டுமே இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். இன்னும் சிலரும் இருக்கக்கூடும். மற்றபடி பாம்பே கண்ணன், யார் கண்ணன், ‘வேதம் புதிது’ கண்ணன், கவர்ச்சி வில்லன் கே.கண்ணன் பற்றியெல்லாம் இங்கு நான் குறிப்பிடவில்லை.\nUnder the sun எதை வேண்டுமானாலும் சுவாரசியமாக உங்களால் எழுதமுடியும் என்பதற்குக் கண்ணன்களே சாட்சி\nஎ ன்னுடைய பிளாகில் ஆசிரியர் சாவி, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் என நான் பழகிய பெரிய மனிதர்கள் பற்றியெல்லாம் எழுதுவதாக இருக்கிறேன். அந்த வரிசைய...\nசி.ஆர��.கண்ணன் - சில நினைவுகள்\nஇது சரியான தேர்வு அல்ல\nCopyright 2009 - உங்கள் ரசிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/167510/news/167510.html", "date_download": "2018-05-23T13:06:52Z", "digest": "sha1:PZMFYGJ7J7IOWBGCELFTDQBW2WYPBTOV", "length": 24652, "nlines": 107, "source_domain": "www.nitharsanam.net", "title": "கிழக்கு மாகாணத் தேர்தலை நோக்கிய சம்பந்தனின் நகர்வு..!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nகிழக்கு மாகாணத் தேர்தலை நோக்கிய சம்பந்தனின் நகர்வு..\nஇணைந்த வடக்கு, கிழக்கில் படித்த, பக்குவமான முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதாக, இரா.சம்பந்தன் மீண்டும் தெரிவித்திருக்கின்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, மன்னாரில் இடம்பெற்ற சமகால அரசியல் கலந்துரையாடலில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான நல்லுறவைக் கட்டியெழுப்புவது தொடர்பில் மூத்த அரசியல் தலைவராக சம்பந்தன், கடந்த காலங்களிலும் அதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி வந்திருக்கின்றார்.\nகுறிப்பாக, கடந்த (2012) கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர், எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைப்பதற்கான அறுதிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 11 ஆசனங்களை வெற்றி கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஆறு ஆசனங்களை வெற்றி கொண்ட முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைக்க அழைத்தது. அதுவும், முதலமைச்சர் பதவியையும் விட்டுத்தருவதாகவும் அறிவித்தது.\nஅப்போது, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அங்கம் வகித்த முஸ்லிம் காங்கிரஸ், கூட்டமைப்போடு பேச்சுகளை நடத்திக் கொண்டே, இன்னொரு பக்கத்தில் ராஜபக்ஷக்களின் ஆணைக்குப் பணிந்து, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்போடு இணைந்து ஆட்சி அமைத்தது.\nநல்லெண்ண நோக்கில் பேச்சு நடத்திய கூட்டமைப்புக்கோ, அதன் தலைவர் சம்பந்தனுக்கோ முஸ்லிம் காங்கிரஸோ, அதன் தலைவர் ரவூப் ஹக்கீமோ பதில்கள் எதையும் வழங்கியிருக்கவில்லை. அந்த விடயம் கூட்டமைப்பை அதிகமாக ஏமாற்றமடைய வைத்திருந்தது. தங்களின் நல்லெண்ண சமிக்ஞை, முஸ்லிம் காங்கிரஸினால் கண்டுகொள்ளப்படவில்லை என்றும் சம்பந்தன் அப்போது ஆதங்கப்பட்டிருந்தார்.\n2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், கிழக்கு மாகாண சபையிலும் ஆட்சி அமைப்பதில் குழப்பம் ஏற்பட்டது. அப்போது, ஐக���கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகி வந்த முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைக் கோரியது.\nஅப்போதும், கிழக்கு மாகாண தமிழ் மக்களினதும் சிவில் சமூக அமைப்புகளின் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு, முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கி, ஆட்சி அமைப்பதை சம்பந்தன் உறுதி செய்தார்.\nமுஸ்லிம் காங்கிரஸின் கடந்த கால நடவடிக்கைகள் பற்றியெல்லாம் எடுத்துரைக்கப்பட்ட போதும், முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவு தருவதாகக் கூறி, கூட்டமைப்பை ஆட்சி அமைக்க அழைத்த போதிலும், அவற்றையெல்லாம் புறந்தள்ளி, மீண்டும் நல்லெண்ண நடவடிக்கைகளின் போக்கில் நடந்து கொள்வதற்காக முஸ்லிம் காங்கிரஸை முன்னிறுத்தி ஆட்சி அமைக்க சம்பந்தன் இணங்கினார்.\nவடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்பு என்பது தமிழ்த் தேசியப் போராட்டங்களின் போக்கில், பாரம்பரிய பிரதேசத்தின் இணைப்பாகக் கொள்ளப்படுகின்றது. இந்திய, இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம், 13வது திருத்தச் சட்டத்தினூடு அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண முறைமைக்கு அமைய, தற்காலிகமாக வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்ட போது, அது தொடர்பில் தமிழ்த் தேசியப் போராத்தளம் அப்போது அதிக கரிசனை கொள்ளவில்லை.\nஅதுபோல, 2016ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றத்தால் வடக்கு, கிழக்கு இணைப்பு செல்லாது என்று அறிவிக்கப்பட்ட போதும், அது அவ்வளவு கவனத்தில் எடுக்கப்படவில்லை. அப்போது, தமிழ்த் தேசிய அரசியலின் முடிவெடுக்கும் தலைமையாக, விடுதலைப் புலிகளே இருந்தார்கள்.\nஆனால், விடுதலைப் புலிகள் அரங்கிலிருந்து அகற்றம் செய்யப்பட்ட பின்னர், அவர்களினால் ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளும் வடக்கு, கிழக்கு இணைப்பைத் தமது அரசியல் கோரிக்கைகளில் ஒன்றாக்கியது. அதையே தமிழ் மக்களும் வழிமொழிந்தார்கள்.\nசட்ட வலுவோடும், தமிழ், முஸ்லிம் சமூக இணைப்போடும் என்றும் பிரிக்கப்பட முடியாத நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும். அதன்போக்கிலேயே, இணைந்த வடக்கு, கிழக்கில் படித்த, பக்குவமான முஸ்லிம் முதலமைச்சரை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதாக சம்பந்தன் மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருக்கின்றார்.\nஎனினும், கடந்த ஞாயிற்றுக்கிழமை, முஸ்லிம் முதலமைச்சர் தொடர்பிலான நல்லெண்ண விடயத்தை மாத்திரம் கூறவில்லை. மாறாக, முதல் முறையாக, முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் தொடர்பில் ஏமாற்றமான கருத்துகளையும் சம்பந்தன் வெளியிட்டிருக்கின்றார்.\nஅதாவது, “இணைந்த வடக்கு- கிழக்கில் படித்த பக்குவமான முஸ்லிம் முதலமைச்சரை ஏற்றுக்கொள்வதற்குத் தயார். நாம் அதற்கும் பின்னிற்கப்போவதில்லை. ஆனால், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் சிலர், புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவில் கூறிய விடயங்களைக் கேட்டால் நீங்கள் வெட்கமடைவீர்கள்”.\n“அவர்கள், அதிகாரங்கள் பகிரப்படக்கூடாது; அதிகாரங்கள் மத்திய அரசிடம் இருக்கவேண்டும். குறிப்பாக, காணி அதிகாரத்தை மத்திய அரசாங்கமே வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்” என்றுள்ளார்.\nபுதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை வெளியாகியிருக்கின்ற நிலையிலும் கிழக்கு மாகாண சபை கடந்த வெள்ளிக்கிழமையோடு தன்னுடைய ஆட்சிக்காலத்தை நிறைவு செய்து இன்னொரு தேர்தலுக்கு தயாராகியிருக்கின்ற நிலையிலும் சம்பந்தனின் மேற்கண்ட கருத்து முக்கியத்துவம் பெறுகின்றது.\nஏனெனில், புதிய அரசமைப்பில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் அரசியல் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்பது தொடர்பில் சிறுபான்மைக் கட்சிகளுக்கிடையில் பல சந்திப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.\nஅப்போதெல்லாம் இணைக்கம் காணப்பட்ட விடயங்கள் சார்ந்து, முஸ்லிம் தலைவர்கள், வழிநடத்தல் குழு கூட்டங்களின் போது அவ்வளவு அழுத்தங்களோடு உரையாடவில்லை என்பது சம்பந்தனுக்கு பெருத்த ஏமாற்றம். ஆனால், சம்பந்தனும் சுமந்திரனும் கூட பல விடயங்களில் அழுத்தமான உரையாடல்களை நிகழ்த்தவில்லை என்பது, தமிழ் மக்களின் குற்றச்சாட்டு. அதனை இந்தப் பத்தியாளர் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து குறிப்பிட்டு வருகின்றார்.\nரவூப் ஹக்கீமோடு மிகமிக இணக்கமான நிலையொன்றைப் பேணுவது தொடர்பில் சம்பந்தன் என்றைக்கும் கரிசனையோடு இருந்து வந்திருக்கின்றார். ஆனால், வழிநடத்தல் குழுவுக்குள் முஸ்லிம் காங்கிரஸ், தன்னுடைய பங்கைச் சரியாகச் செய்யவில்லை என்பது தொடர்பில் சம்பந்தனுக்கு பெருத்த ஏமாற்றம் இருப்பதாக் கூறப்படுகின்றது.\nஇன்னொரு பக்கம், சம்பந்தனின் அந்தக் கூற்று, கிழக்கு மாகாண சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டது என்றும் கொள்ள முடியும். ஏனெனில், முஸ்லிம் காங்கிரஸ், கூட்டமைப்பின் கடந்த இரண்டு வருடகால கிழக்கு மாகாண ஆட்சி தொடர்பில் தமிழ் மக்கள் அதிகம் ஏமாற்றமடைந்திருக்கின்றார்கள்.\nகுறிப்பாக, கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களின் செயற்றிறனற்ற தன்மை என்பது, தங்களை வெகுவாகப் பாதித்திருப்பாதாக தமிழ் மக்கள் கருதுகின்றார்கள். இதனால், கூட்டமைப்புக்குப் புதிய தேர்தலொன்றைச் சரியாக எதிர்கொள்வது சார்ந்து புதிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய தேவையும் ஏற்படுகின்றது.\nஅது, மீண்டும் முஸ்லிம் காங்கிரஸோடு இணைந்து ஆட்சி அமைப்பது சார்ந்த விடயத்தை முன்வைக்க முடியாமல் செய்கின்றது.\nஎதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் எந்த வகையிலும் சிதறாமல், அதிக வாக்களிப்பு வீதம் காணப்படுமிடத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 13 ஆசனங்களை வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு. அத்தோடு, இரண்டு போனஸ் ஆசனங்களையும் வெற்றி கொள்ள முடியும்.\nஆனால், அந்த வாய்ப்புகளை கூட்டமைப்பு ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு. காணி அபகரிப்பு விடயத்தில் தீர்வு காணப்படாமை மற்றும் அரச வேலைவாய்ப்பு உள்ளிட்ட விடயங்களில் தாம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டமை தொடர்பில் தமிழ் மக்களிடமும் இளைஞர்களிடமும் பெரும் கோபம் உண்டு.\nகிழக்கு மாகாணத்தில் கூட்டமைப்பினால் அறுதித் பெரும்பான்மையுள்ள ஆட்சியை அமைக்க முடியாது என்பது உண்மையானது. ஆனால், பிரியாத வாக்களிப்பின் மூலம் ஆட்சியமைப்பதற்கான ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அண்மித்த நிலையை அடைய முடியும்.\nஅதன்மூலம் கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்புகளை வெகுவாக ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்றும் சம்பந்தன் கருதுகின்றார். ஏனெனில், மீண்டுமொரு முறை முஸ்லிம் காங்கிரஸுக்கு எந்தவித நிபந்தனைகளுமின்றி ஆதரவை வழங்க அவர் தயாராக இல்லை. அவர் அவ்வாறு முடிவுகள் எதையாவது எடுத்தால், தமிழ் மக்கள் வேறுபாதைகளைத் தெரிவு செய்ய வேண்டி ஏற்படலாம்.\nஅதனால், பெரும் வெற்றியைப் பெறுவதனூடு, ஆட்சியமைப்பதற்கான அண்மித்த நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற நி��ையில், முஸ்லிம் பிரதிநிதிகள், தலைவர்கள் தொடர்பிலான தன்னுடைய ஏமாற்றமான மனநிலையை சம்பந்தன் வெளியிட வேண்டி வந்திருக்கின்றது.\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கான பரிந்துரைகள் இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட போதும், அதற்கான வாய்ப்புகள் புதிய அரசமைப்பில் உள்ளடக்கப்படுவதற்கான சிறிய வாய்ப்பும் இல்லை என்று தெரிகின்றது.\nஅந்த நிலையில், கிழக்கு மாகாண சபையை வெற்றி கொள்வது சார்ந்த நிலைப்பாட்டில் விட்டுக்கொடுப்புகளின்றி கூட்டமைப்பு செயற்பட முனைவதையே, சம்பந்தனின் தற்போதையை நிலைப்பாடு எடுத்துக்காட்டுகின்றது.\nPosted in: செய்திகள், தொடர் கட்டுரை, கட்டுரை\n20 + வயது இளைஞர்களே… யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்\nமனைவி பிறப்புறுப்பை கதியால் வெட்டிய சைக்கோ கணவன்மனைவி\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: பருவகால விளையாட்டல்ல\nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது\nதண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்\nபூண்டை இப்படி கட்டி இரவு முழுக்க பெண்ணுறுப்புக்குள் வைத்திருந்தால் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா\nஓட்டலுக்கு தனியாக வந்த பெண்ணுக்கு நடந்த சோகம்\nபெண் துணையை முத்தமிட்டு மகி-ழ்விக்க சில முறைகள்\nவிமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு \nதடம்மாறும் ஐ.அமெரிக்க – பாகிஸ்தான் உறவுகள்\nபொது மக்கள் அறியாத 10 விமான ரகசியங்கள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/collections/254", "date_download": "2018-05-23T13:00:35Z", "digest": "sha1:EYEA6Q4H7NIJO4BYUCJPFBW2TPMGB6W5", "length": 5729, "nlines": 78, "source_domain": "www.virakesari.lk", "title": "மலேசியாவின் 'பேசு தமிழா பேசு' பேச்சு போட்டியில் இலங்கை மாணவன் முதலிடம் | Photo Galleries | Virakesari", "raw_content": "\nஓய்வெடுக்கப் போகிறதாம் 360 பாகை\nமடு திருத்தளத்தில் 300 வீடுகள் அமைக்க திட்டம்\nவைரஸ் காய்ச்சல்: மற்றொரு குழந்தையும் உயிரிழப்பு : 400 பேர் வரை வைத்தியசாலைகளில்\nதூத்துக்குடிக்கு மத்திய இராணுவப் படைகள் வருகின்றன\nமடு திருத்தளத்தில் 300 வீடுகள் அமைக்க திட்டம்\nவைரஸ் காய்ச்சல்: மற்றொரு குழந்தையும் உயிரிழப்பு : 400 பேர் வரை வைத்தியசாலைகளில்\nதூத்துக்குடிக்கு மத்திய இராணுவப் படைகள் வருகின்றன\nகற்கால தமிழர் வரலாற்று எச்சங்கள் இராணுவத்தினரால் அழிக்கப்படுகின்றதா \nகமல் மீது வழக்கு பதிவு\nமலேசியாவின் 'பேசு தமிழா பேசு' பேச்சு போட்டியில் இலங்கை மாணவன் ம���தலிடம்\nமலேசியாவின் 'பேசு தமிழா பேசு' பேச்சு போட்டியில் இலங்கை மாணவன் முதலிடம்\nமலேசியாவின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஆஸ்ட்ரோ வானவில்லும் இணையச் செய்தித்தளமான 'வணக்கம் மலேசியா'வும் இணைந்து ஏற்பாடு செய்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான 'பேசு தமிழா பேசு' எனும் அனைத்துலக பேச்சுப் போட்டி இலங்கையின் தலைநகரமான கொழும்பில் நேற்று வெகுசிறப்பாக நடைபெற்றது.\nபேச்சு போட்டிகளில் பங்குபற்றியவர்களில் இருதி போட்டிக்கு சாருஜன் மெய்யழகன் இலங்கை, உமாபரன் மணிவேல் மலேசியா, நித்யா சைகன் மலேசியா, தமிழ்பரதன் தழிழ்காவலன் கவிதை இந்தியா ஆகியோர் பங்கு கொண்டனர். இவர்களில் இலங்கையின் கொழும்பு பலகலைகழக மாணவன் சாருஜன் மெய்யழகன் முதலாம் இடத்தையும் ஏனைய மூவரும் அடுத்த இடங்களை சமமாக பெற்றுக் கொண்டனர்.\nவெற்றயீட்டியவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள், சான்றிதழ்கள், நினைவு பரிசில்கள், பண பரிசில்களும் வழங்கபட்டது.\nவைரஸ் காய்ச்சல்: மற்றொரு குழந்தையும் உயிரிழப்பு : 400 பேர் வரை வைத்தியசாலைகளில்\nவடகொரிய அணு ஆயுத பரிசோதனை தளங்கள் அழிப்பு : செய்தி சேகரிக்க தென்கொரிய பத்திரிகையாளர்களுக்கு அனுமதி\nமீண்டும் துப்பாக்கி சூடு : இளம் இளைஞன் பலி : கலவர பூமியாகும் தூத்துக்குடி\nஸ்டெர்லைட் ஆலையின் தலைவரின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த லண்டன் தமிழர்கள்\nஇலஞ்சம் பெற்ற களுத்துறை பிரதேச சிரேஷ்ட மதிப்பீட்டாளர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/will-nayanthara-join-with-arya-041960.html", "date_download": "2018-05-23T12:56:33Z", "digest": "sha1:LC2WABZLL5AYVPKKQSSAKHKO4BDIAJSK", "length": 9834, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சந்தன தேவனில் ஆர்யாவுடன் இணைகிறார் நயன்? | Will Nayanthara join with Arya? - Tamil Filmibeat", "raw_content": "\n» சந்தன தேவனில் ஆர்யாவுடன் இணைகிறார் நயன்\nசந்தன தேவனில் ஆர்யாவுடன் இணைகிறார் நயன்\nஆர்யாவின் கேரியரிலேயே மிகப்பெரிய ஹிட் என்றால் அது பாஸ் என்கிற பாஸ்கரன் படமும், ராஜாராணி படமும் தான். இந்த இரண்டிலுமே நயன்தாராதான் ஹீரோயின்.\nஇப்போது மஞ்சப்பை ராகவன் இயக்கத்தில் கடம்பன் படத்தில் நடித்துவரும் ஆர்யா அடுத்து அமீர் இயக்கத்தில் ஒரு பீரியட் படத்தில் நடிக்கவிருக்கிறார். சர்வதேச அளவில் நடப்பதுபோல கதை அமைந்திருந்தாலும் இது ஒரு பீரியட் படம் என்கிறார்கள். ���டத்திற்கு இப்போதைக்கு சந்தன தேவன் என்று பெயர் வைத்திருப்பதாக ஒரு செய்தி வருகிறது.\nஇந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் கேட்டிருக்கிறார்கள். ஆர்யாவும் நயன்தாராவும் ஒரு காலத்தில் நகமும் சதையுமாக இருந்தவர்கள். ஆர்யாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நயன்தாராவோ புதிய காதலர் விக்னேஷ் சிவனுடன் வலம் வருகிறார். எனவே நயன் ஆர்யாவுடன் நடிக்க யோசித்திருக்கிறார்.\nஆனால் அமீர் சொன்ன கதையைக் கேட்டவுடன் அதில் தனக்கு இருக்கும் ஸ்கோப்பை அறிந்து முடிவெடுக்க கால அவகாசம் கேட்டிருக்கிறாராம். செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் ஷூட்டிங் தொடங்கவிருப்பதால் இருவரும் இணைவார்களா என்பது இந்த வாரம் தெரிந்துவிடும்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nராத்திரி நேரத்தில் சாலையோரம் மட்ட மல்லாக்க கிடந்த ஆர்யா\nதப்பான படங்களை ‘கழுவி ஊத்துற’ நீங்க, நல்ல படங்களை பாராட்டணும் பாஸு: உதயநிதி\nடான்ஸ் மாஸ்டர் தினேஷ் ஹீரோவாகும் ‘ஒரு குப்பைக் கதை’- ஆடியோவை ரிலீஸ் செய்த சிவகார்த்திக்கேயன், ஆர்யா\nஆர்யா மீது ஃபீலிங்ஸ் வந்துவிட்டது, டச்சில் தான் உள்ளேன்: சீதாலட்சுமி\nத்ரிஷா, சயீஷாவை பார்த்தால் எப்படி தெரியுது: திருந்தவே மாட்டீங்களா ஆர்யா\nநடப்பதை பார்த்தால் ஆர்யாவும், த்ரிஷாவும் கல்யாணம் பண்ணிப்பாங்களோ\nபட விளம்பர நிகழ்ச்சிக்கு வந்தால் தயாரிப்பாளரை கதறவிடும் மில்க் நடிகை\nரஜினியின் '2.ஓ' டீசரை ஐபிஎல் ஃபைனலின்போது வெளியிட திட்டமா\nஎன் வாழ்க்கையை என் விருப்பப்படி வாழ நினைக்கிறேன்: சிம்பு\nகாவல் துறையை கண்டித்த ரஜினிகாந்த் வைரல்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உறவினரை இழந்த சில்வா-வீடியோ\nதூத்துக்குடி கொடுமையை எதிர்க்கும் திரையுலகினர் பட்டியல்-வீடியோ\nமோடியை எதிர்த்து கமல், விஷால், விவேக், பார்த்திபன் ட்வீட்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆர்.ஜே. பாலாஜி, இயக்குனர் ஷங்கர் மீது கொலவெறியில் மக்கள்\nஇந்தியாவில் 'டெட் பூல் 2' செய்த வசூல் சாதனை\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/fruits-and-vegetables-for-healthy-life-style-and-healthy-life-style-tips.76493/", "date_download": "2018-05-23T13:08:37Z", "digest": "sha1:HUAEAEM7BLXB2WVYIRUGAJVE2SLNEZ3O", "length": 16650, "nlines": 393, "source_domain": "www.penmai.com", "title": "Fruits and vegetables for Healthy life style And Healthy Life style Tips! | Penmai Community Forum", "raw_content": "\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு.\nஇதை நாம் முறையாகப் பின்பற்றினால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை.\nஇதோ கால அட்ட வணை:\nவிடியற்காலை 3 முதல் 5 மணி வரை - நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.\nகாலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.\nகாலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.\nகாலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.\nகாலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.\nபிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.\nபிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.\nமாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.\nஇரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.\nஇரவு 9 முதல் 11 வரை - உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம்.\nஇரவு 11 முதல் 1 வரை - பித்தப்பை நேரம். அவசியம் உறங்க வேண்டும்.\nஇரவு 1 முதல் 3 வரை - கல்லீரல் நேரம். ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nமாம்பழம்: ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம். வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. ரத்தத்தை அதிகரித்து உடலுக்கு பலம் அளிக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nகொய்யா: வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. சொறி, சிரங்கு, ரத்தசோகை, இருப்பவர்கள் கொய்யாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு பயன்பெறலாம். விஷகிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாபழத்துக்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக்கிருமிகள் ரத��தத்தில் கலந்துவிட்டால் அதை உடனே கொன்றுவிடும் சக்தி படைத்தது.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nபப்பாளி: மூலநோய், சர்க்கரைநோய், குடல் அலற்சி, போன்றவற்றுக்கு சிறந்தது. வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. பல் சம்பந்தமான குறைப்பாட்டிற்கும் சிறுநீர்பையில் ஏற்படும் கல்லை கரைக்கவும் பப்பாளி பயன்படும். நரம்புகள் பலப்படும். ஆண்மைதன்மையை பலப்படுத்தும்\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nமாதுளை: மலத்தை இளக்கும் சக்தி பெற்றது. இருமல், பித்தம், சம்பந்தமான அனைத்து குறைபாடுகளுக்கும் நல்ல பலன் தரக்கூடியது. வறட்டு இருமலை குணப்படுத்தும்\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nவாழை: மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு, பலனடையலாம். இரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிட்டால் நல்ல ஜீரண சக்தி கிடைக்கும். செவ்வாழைப்பழம் கண் பார்வை சக்தியை அளிக்கும்\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nஆரஞ்சு: வைட்டமின் ஏ, வைட்டன் சி, வைட்டமின் பி, சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது. தூக்கமின்றி அவதிப்படுபவர்கள் படுக்கச்செல்லும் முன் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும். பல் சதை வீக்கம் சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, ஈறுகளில் ரத்தக்கசிவு உள்ளவர்கள் ஆரஞ்சு பழச்சாற்றை கொப்பழித்து விழுங்கி நிவாரணம் பெறலாம்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nதிராட்சை: வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. சரியாக பசி எடுக்காமல் பயிறு, மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரை டம்ளர் சாறு எடுத்து, அதனுடன் சர்க்கரை சேர்த்து அருந்தினால் நன்றாக பசி எடுக்கும். பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு பலனளிக்கும். முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nஎலுமிச்சை: எலுமிச்சை சாற்றுடன் சிறிய இஞ்சித்துண்டை நறுக்கிப்போட்டு கொதிக்க வைத்து ஆறியபிறகு தினமும் 2முறை குடித்தால் இருமல் நின்றுவிடும். சூடான டீயில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து 3 நாட்கள் குடித்தால் தலைவலி வராது. வயிற்றுவலி, பித்தத்தால், ஜீரண உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகளை சிறுநீர் தொந்தரவுகள் வராது.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nபேரீட்���ை: தினமும் இரவில் தூங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பாலையும் 2 பேரீட்சை பழமும் சாப்பிட்டால் உடல் பலம் பெறும் புதிய ரத்தம் உண்டாகும்\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nஎன் உயிரில் கணவாய் நீ - story\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=15257?to_id=15257&from_id=14455", "date_download": "2018-05-23T13:00:34Z", "digest": "sha1:GJ7REEYK3VVGM7LWPD47YQK2TIPBPB5D", "length": 10511, "nlines": 96, "source_domain": "eeladhesam.com", "title": "வவுனியா மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் இறுதி முடிவுகள் – Eeladhesam.com", "raw_content": "\nயேர்மனியின் தலைநகரத்தின் வரலாற்றுச் சதுக்கத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்\nஅறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு. தனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த சர்வாதிகார அரசு – நாம் தமிழர் கட்சி கண்டனம்.\nபோர்க் குற்றம தொடர்பில் கூட்டமைப்பு பதிலளிக்க வேண்டும் எனக் கோரிக்கை\nஸ்டெர்லைட் மக்கள் புரட்சி போராட்டம் – துப்பாக்கி சூடு ஒருவர் பலி\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட மே 18 – தமிழின அழிப்பு நாள்\nடென்மார்க்கில் மிகவும் எழுச்சியோடு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் 9 ம் ஆண்டு வணக்க நிகழ்வு.\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு\nமாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் யேர்மனி, நொய்ஸ் – 2018\nதமிழ் மக்களுடனான ஆயுதப் போராட்டம் மீண்டும் ஆரம்பிக்கும் – கோத்தபாய\nவவுனியா மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் இறுதி முடிவுகள்\nசெய்திகள் பிப்ரவரி 11, 2018பிப்ரவரி 11, 2018 இலக்கியன்\nவவுனியா மாவட்டத்தில் உள்ள ஒரு நகர சபை மற்றும் நான்கு பிரதேசபைகளுக்காக நேற்று நடந்த தேர்தலின் அதிகாரபூர்வ முடிவுகள் இன்று காலை தொடக்கம்ட வெளியிடப்பட்டு வருகின்றன.\nஇதுவரை வவுனியா வடக்கு , வெங்கலச் செட்டிக்குளம், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபைகளுக்கான தேர்தல்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\n1. வவுனியா வடக்கு பிரதேச சபை\nதமிழ் அரசுக் கட்சி – 2,794 – 08\nபொதுஜன பெரமுன – 1,870 – 05\nதமிழ்க் காங்கிரஸ் – 1,254 – 02\nதமிழர் விடுதலைக் கூட்டணி – 1,124 – 03\nசிறிலங்கா சுதந்திரக் கட்சி – 973 – 02\nஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி- 246 -01\n2. வெங்கல செட்டிக்குளம் பிரதேச சபை\nசிறிலங்கா சுதந்த��ரக் கட்சி – 2,923 – 04\nதமிழ் அரசுக் கட்சி – 2,671– 04\nதமிழர் விடுதலைக் கூட்டணி – 2,091 – 03\nமுஸ்லிம் காங்கிரஸ் – 1,002 – 01\nதமிழ்க் காங்கிரஸ் – 602 – 01\nபொதுஜன பெரமுன – 453 – 01\n3. வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை\nபொதுஜன பெரமுன – 3,916 – 08\nசிறிலங்கா சுதந்திரக் கட்சி – 1,223 – 02\nயேர்மனியின் தலைநகரத்தின் வரலாற்றுச் சதுக்கத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்\nயேர்மனியின் தலைநகரத்தின் வரலாற்றுச் சதுக்கத்தில் 9 வது ஆண்டு தமிழின அழிப்பு நாள் சென்ற 19.05.2018 அன்று பேர்லின் தமிழ்\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட மே 18 – தமிழின அழிப்பு நாள்\nஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வலியாக மாறியதும்;, சிறிலங்கா அரசினால் மிகவும் #திட்டமிடப்பட்டும், சர்வதேச நாடுகளின் அனுசரணையுடனும் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட\nடென்மார்க்கில் மிகவும் எழுச்சியோடு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் 9 ம் ஆண்டு வணக்க நிகழ்வு.\nமுள்ளிவாய்க்கால் மண்ணிலே சிறிலங்கா அரசு மேற்கொண்ட திட்டமிட்ட தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்களை உயிர்பலி கொண்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் தமிழின அழிப்பின்\nஇடைக்கால அறிக்கையை மக்கள் நிராகரிக்கவில்லையாம் – சுத்துமாத்து சுமந்திரன்\nவல்வை நகர சபையில் மீள் வக்குப்பதிவு நடத்தக்கோரும் த.தே.கூ\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nயேர்மனியின் தலைநகரத்தின் வரலாற்றுச் சதுக்கத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்\nஅறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு. தனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த சர்வாதிகார அரசு – நாம் தமிழர் கட்சி கண்டனம்.\nபோர்க் குற்றம தொடர்பில் கூட்டமைப்பு பதிலளிக்க வேண்டும் எனக் கோரிக்கை\nஸ்டெர்லைட் மக்கள் புரட்சி போராட்டம் – துப்பாக்கி சூடு ஒருவர் பலி\nTRO வெற்றிக்கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி -பிரித்தானியா | 27.05.2018\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் பிரான்சு\nபிரான்சில் மாபெரும் மேதினப் பேரணி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2018\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுக���ின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onemorecinema.forumotion.com/t239-topic", "date_download": "2018-05-23T12:59:38Z", "digest": "sha1:7AV5V2E5RHATLZZIVXXL4SFQWXCOTHR6", "length": 3484, "nlines": 57, "source_domain": "onemorecinema.forumotion.com", "title": "ஊதா கலரு ரிப்பன் ரொம்பவே தெளிவு தான்!", "raw_content": "\nOne More Cinema » தமிழ் சினிமா » சினிமா செய்திகள்\nஊதா கலரு ரிப்பன் ரொம்பவே தெளிவு தான்\nசென்னை: ஊதா கலரு ரிப்பன் நடிகை ரொம்பே தெளிவாக உள்ளார்.\nவாலிபர் சங்க படத்திற்கு பிறகு ஊதா கலரு ரிப்பன் நடிகைக்கு மவுசு அதிகரித்துவிட்டது. வளர்ந்து வரும் பல நடிகைகள் பல்வேறு கன்டிஷன்கள் போடுகின்றனர். ஆனால் ஊதா கலரு ரிப்பனோ பெரிய இயக்குனரின் படம் என்றால் எந்தவித கன்டிஷனும் போடாமல் நடிக்க ஒப்புக் கொள்கிறார். இதனாலேயே இந்த நடிகையை ஒப்பந்தம் செய்ய இயக்குனர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.\nஆனால் ஹீரோக்கள் மட்டும் ஆஜானபாகுவாய் இருந்தால் அந்த படத்தில் நடிக்க மறுக்கிறாராம். ஹீரோ இப்படி ஆஜானபாகுவாய் இருந்தால் அவர் பக்கத்தில் நான் நின்றால் காணாமல் போய்விடுவேன். அதனால் வாலிபர் சங்க தலைவர் போன்று உடல்வாகுள்ள நடிகர்களுடனேயே நடிக்க விரும்புகிறேன் என்கிறாராம்.\nஅதே சமயம் லீடர் மற்றும் சிங்கத்துடன் நடிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளாராம். அந்த இருவருக்கும் தான் பொருத்தமான ஜோடியாக இருப்பேன் என்று ஒரு பிட்டை போட்டுள்ளாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panpattumaiyaminnithazh.blogspot.com/2017/09/blog-post_77.html", "date_download": "2018-05-23T12:39:09Z", "digest": "sha1:5WZYIGHS2KLEYT7F5E4HIGN5GH2WYNUR", "length": 8311, "nlines": 75, "source_domain": "panpattumaiyaminnithazh.blogspot.com", "title": "தேமதுரம்: கற்றல் இனிது", "raw_content": "அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப் பண்பாட்டு மைய ஆய்வாளர்களால் நடத்தப்பெறும் மின்னிதழ்.\nவியாழன், 21 செப்டம்பர், 2017\nஇயற்கைச் சீற்றங்களால் எல்லாச் செல்வங்களும் ஒரு நாள் அழிந்து போகும். ஆனால் கல்வி என்னும் பெருஞ்செல்வம் தான் என்றும் அழியாது என்பதை உணா்ந்த தமிழா் கல்வி கற்று, தான் கற்றுணா்ந்ததை தன் வாழ்விலும் கடைபிடித்து ஒழுகினா். கல்வி என்னும் செல்வத்தை கண்ணாகப் போற்றிப் பாதுகாத்தனா். இதனை,\n“கண்ணுடையார் என்பவா் கற்றோர் முகத்திரண்டு\nபுண்ணுடையா் நல்லா தவா்” என்னும் குறளின் வழி அறியலாம��.\nகல்வி என்பது அனைத்து செல்வங்களுக்கும் மேலானது, அவ்வாறான கற்றலின் சிறப்புந்களைப் பற்றி பல நூல்கள் எடுத்து இயம்புகின்றன. பிச்சை எடுத்தாயினும் கற்க வேண்டும். கற்ற கல்வியானது எந்தவொரு சபையிலும் தலை நிமிர்ந்து நிற்க உதவும் என்பதனை,\n”பிச்சைபுக் காயினும் கற்றல் மிக வினிதே\nநற்சவையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே”\nஎன்னும் பாடல் அடிகளால் அறியலாம். அனைத்து விதமான நூல்களையும் நாள்தோறும் கற்க வேண்டும். அவ்வாறு கற்பதனால் அறிவ விருத்தி ஏற்படும் என்கின்றார் பூதஞ்சேந்தனார். அதிவீரராம பாண்டியரும்\n“கற்கை நன்றே கற்கை நன்றே\nபிச்சை புகினும் கற்கை நன்றே”\nஎன்ற பாடலின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். நவீன ஊடகங்களின் தாக்கத்தினால் இன்றைய இளைஞா் சமுதாயத்தினா் மத்தியில் நூல் வாசிப்பு குறைந்து கொண்டு வருகின்றது. கற்றல் ஒருவனை பூரண மனிதனாக்குகின்றது.\n“நாளும் நவைபோகான் கற்றல் முன் இனிதே”\nஎன்கிறது இனியவை நாற்பது. கற்றவா் முன் தான் கற்ற கல்வியின் ஆற்றலை வெளிப்படுத்துதல் இனிது என இளைஞா் சமுதாயத்தை ஊக்குவிக்கின்றது.\n“கற்றார்முன் கல்வி உரைத்தல் மிக இனிது” என்ற பாடல்மூலம் இதனைக் காணலாம். கற்றவர்களுடன் சேர்ந்து அவா்களின் கற்றல் ஆற்றல்களையும் பெற்றுக் கொள்ளுதல் இனிது. அதாவது கற்றவா்களுடன் சேர்ந்தால் அவா்களின் கற்றல் அனுபவமே ஒருவனை சிறந்த மனிதனாக மாற்றும் என்பதை உணா்த்துகின்றது. சபையறிந்தும் அஞ்சாமலும் பேசுகின்றவனுடைய கல்வி இனிது எனக்கூறுவதோடு கற்றவா்கள் கல்வியறிவு இல்லோதோருக்கு அவா்களின் அறியாமையைப் நீக்கி பொருத்தமான அறிவுகளைப் புகுத்த வேண்டும் .\nஇடுகையிட்டது தமிழ்ப்பண்பாட்டு மையம் நேரம் 9/21/2017 12:59:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅழகப்பா பல்கலைக்கழகத்தை அரியணையில் அமா்த்திய துணைவேந்தா்\nஅழகப்பா பல்கலைக்கழகத்தை அரியணையில் அமா்த்திய துணைவேந்தா் (தேசிய அளவில் பல சாதனைகள் புரிந்துள்ள காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் த...\nகாலத்தை வென்ற வீறுகவியரசர் முடியரசன்..\nகட்டுரைகள் (52) கவிதைகள் (30) குறள் நெறிக்கதை (15) சிந்திக்க சில.. (37) சிறுகதைகள் (13) தலையங்கம் (16) நிகழ்வுகள் (8) நூல் மதிப்புரை (19) பாரம்பாிய உணவு (13) வலையில்வந்தவை (7)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhpadai.blogspot.com/2009/09/blog-post_9941.html", "date_download": "2018-05-23T13:00:26Z", "digest": "sha1:XCYOYH43RAVQO3FQP3JLU7XU54JZDMVV", "length": 7681, "nlines": 153, "source_domain": "tamizhpadai.blogspot.com", "title": "தமிழர்களுக்காக…: ஈழம் எழும் விழுப்புரம் கா. தமிழ்வேங்கை.", "raw_content": "\nகவிஞர் காசி ஆனந்தன் (2)\nதமிழ்ப் புத்திஜீவிகள் சிந்திக்க வேண்டும் - சண் தவர...\nஎம் தலைவன் எதிரிக்கு நெருப்பாய், புயல்காற்றாய் தான...\nசத்தமின்றி நடைபெறும் பொருளாதார யுத்தம் - சி.இதயச்ச...\nதமிழ்த் தேசியத்தை விழுங்க முயற்சிக்கும் சிங்கள தேச...\nதம்பி வருவார் தமிழினம் மீள... – அருணாசுந்தரராசன்.\nபன்றிக் காய்ச்சல் – விவரங்கள், அறிகுறிகள் மற்றும் ...\nஈழம் எழும் விழுப்புரம் கா. தமிழ்வேங்கை.\nஅகிம்சையைப் பேசி நாசமாய்ப் போய் விட்டோம் – தந்தை ப...\nஇந்த நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம்\nஇழிவைத் துடைத்தெறியும் அரசியல் எந்தக் காலத்திலும் ...\nஒழுக்கங்கெட்டத் தனத்திற்கு ஒருதலைக் கற்பே காரணமாகு...\nகுருட்டு நம்பிக்கைகளை வளர்ப்பதே மதம்\n\"இராசபக்சேவுக்கு ஆதரவாக இந்திய அரசு செயல்படுவது பட...\nகிராமங்களில் ஜாதித் திமிரை ஒழிக்க என்ன செய்ய வேண்ட...\nஈழம் எழும் விழுப்புரம் கா. தமிழ்வேங்கை.\nRelated Posts : கவிதைகள், தமிழீழம், தமிழ்நாடு, தன்னம்பிக்கை\nLabels: கவிதைகள், தமிழீழம், தமிழ்நாடு, தன்னம்பிக்கை\nதளம் வளர இதை கிளிக் செய்து உதவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/jan/18/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-2846602.html", "date_download": "2018-05-23T12:57:53Z", "digest": "sha1:BT6Q3OREQORXHLWZGD5F7O5YETUJOMY2", "length": 10245, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "மணிலா பயிரில் பூச்சிக் கட்டுப்பாடு மேலாண்மை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nமணிலா பயிரில் பூச்சிக் கட்டுப்பாடு மேலாண்மை\nகுறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள மணிலா பயிரில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் ப.சின்னக்கண்ணு ஆலோசனை வழங்கினார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மண��லா பயிரில் சாறு உரிஞ்சும் பூச்சிகள், இலையை உண்ணும் பூச்சிகள் காய்கள், வேர்களைத் தாக்கி சேதம் விளைவிக்கின்றன.\nசாறு உறிஞ்சும் பூச்சிகள்: இலைப் பேன், பச்சைத் தத்துப் பூச்சி, அசுவினி போன்ற சாறை உறிஞ்சி சேதம் விளைவிக்கக் கூடிய பூச்சிகளின் தாக்குதலால் இலைகள் வளர்ச்சி குன்றியும், மஞ்சள் நிறமாக மாறியும், சுருங்கியும் காணப்படும்.\nஇலைகளை உண்ணும் பூச்சிகள்: சுருள் பூச்சிகள், புழு பருவத்தின் ஆரம்பத்தில் இலையின் நடு நரம்பில் துளையிட்டு அதனுள் வாழும்.\nபின்னர், வளர வளர இலைகளைச் சுருட்டி அதனுள் இருந்து கொண்டு பச்சையத்தை சுரண்டி உண்டு சேதம் விளைவிக்கின்றன.\nபுரோட்டீனியா: மணிலாவை தாக்கும் பூச்சிகளில் முக்கியமானது புரோடீனியா. இந்தப் புழு இலைகளை முழுவதுமாகக் கடித்து உண்ணும். பகலில் மண்ணுக்குள் பதுங்கி வாழும். இரவில் வெளியில் வந்து இலைகளை உண்டு பெருத்த சேதத்தை விளைவிக்கும்.\nவேர்களைத் தாக்கும் பூச்சிகள்: வெள்ளைப் புழுகள் மணிலாவின் வேர்களைத் தாக்கி சேதத்தை ஏற்பத்தும்.\nஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகள்: வேப்பங்கொட்டை சாறுடன், 100 கிராம் காதி சோப் கரைசலைக் கலந்து கை தொளிப்பானால் செடிகளின் மீது தெளிக்க வேண்டும். விளக்குப் பொறிகள், இனக் கவர்ச்சி பொறிகள் வைத்து தாய் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.\nசாறு உறிஞ்சும் பூச்சிகளின் பாதிப்பு இருந்தால், ஒட்டு பொறியை ஏக்கருக்கு 12 இடங்களில் வைத்து கட்டுப்படுத்தலாம். பயிர் சுழற்சி முறையைக் கடைப்பிடித்தால், தொடர்ந்து பூச்சிகள் நிலத்தில் இல்லாமல் தவிர்க்கலாம். புரோடீனியா தாக்குதல் அதிகம் உள்ள பகுதிகளில் நச்சுயுரி கரைசளில்\nஒரு கிலோ வெல்லத்தைக் கரைத்து அதனுடன் காதி சோப் 100 கிராம் கலந்து செடிகளில் நனையும்படி தெளிக்க வேண்டும்.\nரசாயன பூச்சிக் கொல்லிகள்: சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுபடுத்த ஏக்கருக்கு மானோகுரோட்டோபாஸ் 300 மி.லி. அல்லது குளோர்பைரிபாஸ் 300 மி.லி. அல்லது டைகுளோர்வாஸ் 250 மி.லி. என்ற அளவிலும் புரோடீனியா இளம் புழுக்களாக இருந்தால், ஏக்கருக்கு டைக்குளோர்வாஸ் 300 மி.லி., வளர்ந்த புழுக்களாக இருந்தால் 400 மி.லி. என்ற அளவிலும் தெளித்துக் கட்டுபடுத்தலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் பட���க்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-23T12:45:28Z", "digest": "sha1:4D2VSU5LM5HADBWY2ZF26UEU4H3SMNLH", "length": 7151, "nlines": 82, "source_domain": "www.tamilvoice.dk", "title": "டென்மார்க் மாவீரர் நாள் உரையில் சுகுனன்!", "raw_content": "\nடென்மார்க் மாவீரர் நாள் உரையில் சுகுனன்\n28. november 2017 admin\tKommentarer lukket til டென்மார்க் மாவீரர் நாள் உரையில் சுகுனன்\nபேச்சை நிறுத்துவது உடன்பாட்டு மீறல்தெரிவுக்குழு தொடர்பான கூட்டமைப்பின் முடிவில் மாற்றமில்லை என்கிறார் சுமந்திரன்.\nஇனப்பிரச்சினைத் தீர்வுக்கான சிறிலங்கா நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்குப் பெயர்களைக் கூட்டமைப்பு தரும்வரை தீர்வுப் பேச்சுகளைத் தொடர்வதில்லையென்று அமைச்சரவை முடிவு செய்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிர்ச்சியும், கவலையும் வெளியிட்டுள்ளது. “இப்படியான உறுதியான தீர்மானமொன்றை சிறிலங்கா அமைச்சரவை எடுத்திருக்குமாயின், தீர்வுப் பேச்சுகளைத் தொடர்வதற்கு அரசானது தமிழ்க் கூட்டமைப்புடன் செய்துகொண்ட உடன்பாட்டையே மீறும் செயல்” அதுவென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு: […]\nதமிழீழம் நோக்கிய ஒன்றுபட்ட பொதுச்செயற்பாட்டுக்கான தளமே தமிழீழ சுதந்திர சாசனம் உருவாக்கம்: பிரான்சில் முழக்கம்\nஈழத் தமிழர்களையும் கடந்து இன்று உலகத் தமிழர்களின் பெருவிருப்பாக மாறிவிட்ட தமிழீழத்தினை வென்றடைவதற்கான ஓர் பொதுச்செயற்பாட்டுக்கான தளமாக தமிழீழ சுதந்திர சாச�� உருவாக்கம் அமைந்துள்ளதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ் பிரதிநிதிகள் முழக்கமிட்டுள்ளனர். ஆறாவது வாரத்தினை கடந்து தமிழர்கள் செறிந்து வாழுகின்ற பகுதிகளெங்கும் தொடர்சியாக இடம்பெற்று வருகின்ற தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான பரப்புரைக் கூட்டங்கள் மற்றும் சந்திப்புக்களில் இம்முழக்கத்தினை நா.தமிழீழ அரசாங்கப் பிரதிநிநிதிகள் முன்வைத்து வருகின்றனர். இச்சந்திப்புக்களில் பிரதானமாக தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான கேள்விக் […]\nடென்மார்க் மாவீரர் நாள் உரையில் சுகுனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3620", "date_download": "2018-05-23T12:53:38Z", "digest": "sha1:BLNAYMIWFXRT5ECQJDV3AHCOTOT4J2WO", "length": 17640, "nlines": 112, "source_domain": "www.tamilvoice.dk", "title": "டென்மார்க் தமிழர் பேரவை த.தே.கூட்டமைப்புக்கு கண்டனம் !", "raw_content": "\nடென்மார்க் தமிழர் பேரவை த.தே.கூட்டமைப்புக்கு கண்டனம் \nதமிழீழ தேசத்தில் எமது மக்கள் தங்கள் அபிலாசைகளை எடுத்துரைக்க முடியாத நிலையில் சிங்களத்தின் வதை முகாம்களிலும் திறந்த வெளிச் சிறைகளிலும் வாடும் நிலையில் தமிழீழ மக்களின் ஒருமித்த குரலாக, சுதந்திரமாக தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசையை தமிழ் மக்களின் நிகழ்ச்சி நிரலில் எடுத்துரைத்து வரும் புலம் பெயர் தமிழீழ மக்கள் சிங்கள அரசுக்கு பெரும் சவாலாக இருந்துவருகின்றனர். இதனால் சீற்றம் கொண்டுள்ள சறிலங்கா அரசு பல நாசகார முயற்சியில் ஈடுபட்டுவருவதை நாம் அறிவோம்.\nஎந்தவொரு சக்தியின் நிகழ்சி நிரல்களிலும் செயல்படாது தமிழ் தேசிய இனத்தின் விடுதலையை தாகமாக கொண்டு செயல்பட்டு வரும் புலம் பெயர் தமிழீழ மக்கள் பல் வேறு இடையூறுகளை சந்தித்துவருகின்றனர். தமது நிகழ்சி நிரலில் செயல்பட மறுக்கும் செயல்பாட்டாளர்களை அச்சுறுத்தி பணியவைக்கவும் சில மேற்கத்தேய நாடுகள் முயற்சித்துவருகின்றனர்.\nஇந்த அச்சுறுத்தல்கள் கைதுகளாகவும் நடைபெறுகின்றது. ஆனால் எந்த ஒரு அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாது செயலாற்றும் புலம் பெயர் தமிழீழ மக்கள், தமிழீழ மண்ணினதும் மக்களினதும் நிரந்திர பாதுகாப்பென்பது தமிழீழ தனியரசை மீள் நிறுவுவதிலேயே உறுதியாக்கிகொள்ள முடியுமென அனைத்துலகத்திற்கு இடித்துரைத்து வருகின்றனர். தமிழீழ தனியரசு என்பது முள்ளிவாய்காலுடன் முடிந்த ஒரு சொல்லல்ல, இது ஒவ்வொரு தமிழீழ மக்களின் அபிலாசை.\nபுலம் பெயர் தமிழீழ மக்களின் கருத்துக்களை மழுங்கடிக்கும் ஒரு செயலாக தற்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துவரும் கருத்துக்கள் அமைந்து வருகின்றன. அண்மையில் மூத்த அரசியல்வாதியென கூறப்படும் இரா.சம்பந்தன் தமிழீழ தனியரசை கைவிட்டதாக கூறிய கருத்து புலம் பெயர் நாடுகளில் தமிழ் மக்களின் குரல்களை நசுக்க மேற்கத்தேய நாடுகள் பயன்படுத்துகின்றனர். டென்மார்க் தேசிய வானொலியில் கடந்த 17ம் நாள் தமிழர்கள் தனிநாட்டு கோரிக்கையை கைவிட்டனர் என்ற தலையங்கத்துடன் ஒரு ஆய்வு நிகழ்சி ஒலிபரப்பபட்டது.\nசிறிலங்கா அரசு நடாத்திய சிறிலங்காவிற்கான சனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்த முடிவினை தமிழீழ மக்கள் முற்றுமுழுதாக புறக்கணித்திருந்தார்கள். தமிழீழ மக்கள் 1976ம் ஆண்டு அரசியல் தலைமைகளுக்கு வழங்கிய ஆணையையே டென்மார்க் வாழ் தமிழீழ மக்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தமிழ் மக்களுக்கு ஒரு கருத்தையும், அனைத்துலகத்திற்கு ஒரு கருத்ததையும் தெரிவித்துவருவதை காணக்கூடியதாகவும் உள்ளது. இவர்களது இந்த கருத்துக்களை எமது மக்களுக்கு மறைத்து சில ஊடகங்களும் இணையத்தளங்களும் இயங்கிவருவது மிகவும் கவலைக்குரியது.\nகடந்த சனிக்கிழமை பிபிசி செய்தியும் தமிழ்மக்கள் தனிநாட்டு கோரிக்கையை கைவிட்டனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதாரப்படுத்தி அறிவித்திருந்தது. கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்துக்களை தமிழரின் கருத்தாக தெரிவிக்காத அனைத்துலக ஊடகங்கள் தற்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்துக்களை தமிழ் மக்களின் கருத்தாக கூறிவருவதின் கபட நோக்கத்தை புரிந்துகொள்ளவேண்டும்.\nபுலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் தாயகத்தில் உள்ள தமது உறவுகளுக்கு தற்போதய தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்துக்களினால் எமது இனத்திற்கு ஏற்பட போகும் ஆபத்துக்களை எடுத்துரைக்க வேண்டும். சிறிலங்காவின் பாராளமன்றத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை எதிர்பார்த்து தமிழ்ர் என்ற அடையாளத்தையே நாம் இழக்க வழிகோலுகின்றனர் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்.\nதமிழீழ மக்கள் 1977ம் ஆண்டு வழங்கிய ஆணையை எந்தவொரு சந்தற்ப்பத்திலும் ��ீளப்பெறவில்லை. சிறிலங்காவின் கடந்த சனாதிபதி தேர்தலிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்த பிழையான முடிவை தமிழீழ மக்கள் புறக்கணித்திருந்தனர் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு புரிந்துகொள்ளவேண்டும்.\nதமிழீழ தனியரசு தான் தமிழ் மக்களின் நிரந்தர பாதுகாப்பு எண்ற மக்கள் ஆணையை சமீப காலங்களில் புலம்பெயர் தமிழீழமக்கள் மீள் வலியுறுத்தி வருகையிலும், தாயகத்தில் எமது உறவுகள் எந்த ஒரு கருத்துக்களையும் சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாத நிலையிலும் தற்போதய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையின் கருத்துக்கள் புலம் பெயர் தமிழீழமக்களின் போராட்டங்களை வலுவிழக்கச்செய்வதால் புலம் பெயர் தேசங்களில் செயற்படும் அனைத்து தமிழ் அமைப்புக்களும் ஒண்றிணைந்து தமிழ் தேசிய இனத்தின் இருப்பை உறுதிப்படுத்த செயலாற்ற வேண்டும்.\nதமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்\nபன்னிரு வேங்கைகளின் 23ம் ஆண்டு நினைவு நாள்\n1987ம் ஆண்டு இலங்கை, இந்திய சமாதான உடன்படிக்கை காலத்தில் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் கடற்கண்காணிப்பு பணியில் விடுதலைப்புலிகளின் “கடற்புறா” ரோந்துப்படகு ஈடுபட்டிருந்த போது இந்திய கடற்படையினால் வலுகட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்ட வேளையில் இலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடித்து பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன்,அப்துல்லா, ரகு, நளன், ஆனந்தகுமார், மிரேஸ், அன்பழகன், ரெஜினோல்ட, பழனி, கரன், தவக்குமார் ஆகிய வேங்கைகளின் 23ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nமானிட நேய நடைப்பயணம் 2-ஐரோப்பிய ஒன்றியத்தை சென்றடைய 150கி.மீற்றர்.\nபெல்ஜியம் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி, சுவிஸ் ஜெனீவா ஐ..நா சபை முன்னால் ஆரம்பிக்கப்பட்ட மானிட நேய நடைப்பயணம் பெல்ஜியம் நாட்டில் மிக உற்சாகமாக தொடரப்பட்டு வருகிறது. பெல்ஜியம் ஐரோப்பிய ஒன்றியத்தை சென்றடைய 150கி.மீற்றர் தூரம் உள்ளது. சுவிஸ் நாட்டில் ஆரம்பமான நடைப்பயணம் பிரான்ஸ், ஜேர்மன், லக்சம்பேர்க் ஆகிய நாடுகளைக் கடந்து தற்போது பெல்ஜியம் நாட்டில் தொடர்கிறது. பெல்ஜியம் வாழ் தமிழீழ உறவுகள் நிறைந்த உற்சாகம் வழங்கி வருகின்றனர். கடந்த 23நாட்களாக பல நூற்றுக் கணக்கான கி. மீற்றர்களைக் […]\nடென்மார்க்கில் GTV தொலைக்காட்சி தொடர்பான விபரங்களுக்கு தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கம்: 27913671 , E-mail: Gtvdk@tamilvoice.dk. GTV தொலைக்காட்சிக்கு கரம் கொடுக்க பணம் அனுப்பவேண்டிய வங்கி விபரம் Vorbasse Hejnsvig Sparekasse : Reg.Nr. 9690 Konto Nr. 00 00 55 3964 முக்கிய குறிப்பு: உங்கள் தொலைபேசி இலக்கத்தை வங்கியில் பணம் செலுத்தும்பொழுது உங்கள் அடையாள இலக்கமாகவும் கரம்கொடுப்பதர்காக நீங்கள் பணம் செலுத்துவதாகவும் (Gave til GTV) பதிவு செய்யவும். இலண்டன் வைப்பகத்திற்கு நேரடியாக […]\n\"தமிழீழ கோரிக்கையை கைவிட்ட கூட்டமைப்பிற்கு, நாடு கடந்த அரசு, பிரித்தானிய தமிழர் பேரவை ஆதரவு\"-: ஊடகவியளார் இரா.துரைரட்ணம்.\nபோருக்கு பின்னான இலங்கையில் தமிழர் வாழ்வு – ஒரு பிரஞ்சு செய்தி நிறுவனத்தின் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_62136.html", "date_download": "2018-05-23T13:03:49Z", "digest": "sha1:MIZIRAGEEY2FDMBAJFOLVRQZCWUW4FPP", "length": 19869, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "அ.இ.அ.தி.மு.க.வுக்கு எந்த தொடர்பும் இல்லாத நடிகர் ஆனந்தராஜ், கழகம் குறித்து கருத்து தெரிவிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் : கழக நட்சத்திர பேச்சாளர் குண்டுகல்யாணம்", "raw_content": "\nதூத்துக்‍குடி அண்ணாநகரில் காவல்துறையினர் மீண்டும் துப்பாக்‍கிச்சூடு - ஒருவர் பலி - 5 பேர் காயம் - பதற்றம் அதிகரிப்பு\nதூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளவர்களை காண குவிந்த உறவினர்களை போலீசார் விரட்டியடித்ததால் பதற்றம் - கூட்டத்தினரை கலைக்‍க போலீசார் வானத்தை நோக்‍கி துப்பாக்‍கிச்சூடு\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்‍கத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை தடை - மத்திய அரசு பதிலளிக்‍க நோட்டீஸ் - ஆலை விரிவாக்‍கம் தொடர்பாக பொதுமக்‍களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவும் உத்தரவு\nஸ்டெர்லைட் துப்பாக்‍கிச்சூடு குறித்து தமிழக அரசுக்‍கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் - 12 பேர் உயிரை பறிக்‍கும் அளவுக்‍கு துப்பாக்‍கிச்சூடு நடத்த அவசியம் என்ன என்றும் கேள்வி\nமனிதநேயமின்றி கண்மூடித்தனமாக போலீசார் தங்களை தாக்‍கி துப்பாக்‍கிச்சூடு நடத்தினர் - பாதிக்‍கப்பட்ட மக்‍கள் கண்ணீர் பேட்டி\n12 பேர் பலியான தூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவம் - மாநில அரசிடம் இருந்து விளக்‍கம் கேட்கிறது மத்திய அரசு\nஆர்.எஸ்.எஸ் மற்றும் பிரதமர் மோடி தோட்டாக்களால் ஒருபோதும் தம��ழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி\nதூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு காட்டுமிராண்டித்தனமானது : ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு\n12 பேர் பலியான ஸ்டெர்லைட் துப்பாக்‍கிச்சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையம் கண்துடைப்பு நாடகம் என கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் - பதவியில் உள்ள நீதிபதியின் கண்காணிப்பின்கீழ் விசாரணை நடைபெற வேண்டும் என்றும் கருத்து\nபேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1,343-வது சதய விழா : திருவுருவச்சிலைக்கு கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை - கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்பு\nஅ.இ.அ.தி.மு.க.வுக்கு எந்த தொடர்பும் இல்லாத நடிகர் ஆனந்தராஜ், கழகம் குறித்து கருத்து தெரிவிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் : கழக நட்சத்திர பேச்சாளர் குண்டுகல்யாணம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஅ.இ.அ.தி.மு.க.வுக்கு எந்த தொடர்பும் இல்லாத நடிகர் ஆனந்தராஜ், கழகம் குறித்து கருத்து தெரிவிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென கழக நட்சத்திர பேச்சாளர் திரு. குண்டுகல்யாணம் தெரிவித்துள்ளார். நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் கழகம் ஈடில்லா வெற்றி பெறும் என கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திரு.நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி துப்பாக்‍கிச் சூடு சம்பவத்தைக்‍ கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு\nதூத்துக்‍குடி அண்ணாநகரில் காவல்துறையினர் மீண்டும் துப்பாக்‍கிச்சூடு - ஒருவர் பலி - 5 பேர் காயம் - பதற்றம் அதிகரிப்பு\nதூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளவர்களை காண குவிந்த உறவினர்களை போலீசார் விரட்டியடித்ததால் பதற்றம் - கூட்டத்தினரை கலைக்‍க போலீசார் வானத்தை நோக்‍கி துப்பாக்‍கிச்சூடு\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்‍கத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை தடை - மத்திய அரசு பதிலளிக்‍க நோட்டீஸ் - ஆலை விரிவாக்‍கம் தொடர்பாக பொதுமக்‍களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவும் உத்தரவு\nஸ்டெர்லைட் துப்பாக்‍கிச்சூடு குறித்து தமிழக அரசுக்‍கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் - 12 பேர் உயிரை பறிக்‍கும் அளவுக்‍கு துப்பாக்‍கிச்சூடு நடத்த அவசியம் என்ன என்றும் கேள்வி\nமனிதநேயமின்றி கண்மூடித்தனமாக போலீசார் தங்களை தாக்‍கி துப்பாக்‍கிச்சூடு நடத்தினர் - பாதிக்‍கப்பட்ட மக்‍கள் கண்ணீர் பேட்டி\nஆர்.எஸ்.எஸ் மற்றும் பிரதமர் மோடி தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி\nதூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு காட்டுமிராண்டித்தனமானது : ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு\n12 பேர் பலியான ஸ்டெர்லைட் துப்பாக்‍கிச்சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையம் கண்துடைப்பு நாடகம் என கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் - பதவியில் உள்ள நீதிபதியின் கண்காணிப்பின்கீழ் விசாரணை நடைபெற வேண்டும் என்றும் கருத்து\nபேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1,343-வது சதய விழா : திருவுருவச்சிலைக்கு கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை - கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்பு\nகர்நாடகாவின் 24வது முதலமைச்சராக பதவியேற்றார் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி - பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் - விழாவில் சோனியாகாந்தி, ராகுல், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பு\nதூத்துக்குடி துப்பாக்‍கிச் சூடு சம்பவத்தைக்‍ கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு\nதூத்துக்‍குடி அண்ணாநகரில் காவல்துறையினர் மீண்டும் துப்பாக்‍கிச்சூடு - ஒருவர் பலி - 5 பேர் காயம் - பதற்றம் அதிகரிப்பு\nதூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளவர்களை காண குவிந்த உறவினர்களை போலீசார் விரட்டியடித்ததால் பதற்றம் - கூட்டத்தினரை கலைக்‍க போலீசார் வானத்தை நோக்‍கி துப்பாக்‍கிச்சூடு\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்‍கத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை தடை - மத்திய அரசு பதிலளிக்‍க நோட்டீஸ் - ஆலை விரிவாக்‍கம் தொடர்பாக பொதுமக்‍களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவும் உத்தரவு\nஸ்டெர்லைட் துப்பாக்‍கிச்சூடு குறித்து தமிழக அரசுக்‍கு தேசிய மனித உரிமை ஆணை���ம் நோட்டீஸ் - 12 பேர் உயிரை பறிக்‍கும் அளவுக்‍கு துப்பாக்‍கிச்சூடு நடத்த அவசியம் என்ன என்றும் கேள்வி\nமனிதநேயமின்றி கண்மூடித்தனமாக போலீசார் தங்களை தாக்‍கி துப்பாக்‍கிச்சூடு நடத்தினர் - பாதிக்‍கப்பட்ட மக்‍கள் கண்ணீர் பேட்டி\n12 பேர் பலியான தூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவம் - மாநில அரசிடம் இருந்து விளக்‍கம் கேட்கிறது மத்திய அரசு\nஆர்.எஸ்.எஸ் மற்றும் பிரதமர் மோடி தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி\nதூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு காட்டுமிராண்டித்தனமானது : ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு\nகர்நாடகாவின் 24வது முதலமைச்சராக பதவியேற்றார் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி - பதவிப் பிர ....\nதூத்துக்குடி துப்பாக்‍கிச் சூடு சம்பவத்தைக்‍ கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு - த ....\nதூத்துக்‍குடி அண்ணாநகரில் காவல்துறையினர் மீண்டும் துப்பாக்‍கிச்சூடு - ஒருவர் பலி - 5 பேர் காயம ....\nதூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ள ....\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்‍கத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை தடை - மத்திய அரசு பதிலளிக் ....\nமலேசியாவில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கான யோகா போட்டி : தூத்துக்குடி மாணவி தங்கம் வென்று சாதனை ....\nரொனால்டோ, சுவாரஸ் ஆகியோரை பின்னுத் தள்ளி பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் அதிக கோல் அடித்து மு ....\nஒரு நிமிடத்தில் 51 தர்பூசணிப் பழங்களை தலையால் உடைத்து பாகிஸ்தான் இளைஞர் புதிய உலக சாதனை ....\n3 புதிய ஏவுகணை மாதிரிகளை தயாரித்து புதுவை இளைஞர் சாதனை ....\nஅமெரிக்காவில் முதியவர்களுக்கான ஓட்டப்போட்டி : 102 வயதான மூதாட்டி பங்கேற்று சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kinniya.com/2011-11-08-16-59-46/2011-11-08-17-20-58/6391----71--.html", "date_download": "2018-05-23T13:02:28Z", "digest": "sha1:EGXG3MWOPAQJYPHE4WJ6T2PYAPPL5FNH", "length": 17269, "nlines": 242, "source_domain": "kinniya.com", "title": "ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளாகி 71 பயணிகளும் பலியாகினர்", "raw_content": "புதன்கிழமை, மே 23, 2018\nரஷ்ய விமானம் விபத்துக்குள்ளாகி 71 பயணிகளும் பலியாகினர்\nஞாயிற்��ுக்கிழமை, 11 பெப்ரவரி 2018 23:34\nரஷ்யாவின் சராடோவ் விமான சேவையைச் சேர்ந்த விமானமொன்று, தலைநகர் மொஸ்கோவுக்கு அருகில் நேற்று (11) விபத்துக்குள்ளாகி, அதில் பயணித்த 71 பேரும் பலியாகினர் என, சர்வதேச செய்திச் சேவைகள் தெரிவித்தனர்.\nவிமானத்தில் 65 பயணிகளும் 6 விமானப் பணியாளர்களும் காணப்பட்டிருந்தனர்.\nமொஸ்கோவின் டொடோடெடோவோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இவ்விமானம், புறப்பட்டு 10 நிமிடங்களில், ரேடாரிலிருந்து காணாமல் போனது எனவும், அதன் பின்னரே அது விபத்துக்குள்ளானமை கண்டுபிடிக்கப்பட்டது எனவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபனியால் சூழப்பட்ட நிலையில், அவ்விமானம் விபத்துக்குள்ளாகிக் காணப்பட்ட காட்சிகளை, ரஷ்ய அரச தொலைக்காட்சி காண்பித்தது.\n\"சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எவரும் தப்பவில்லை\" என, அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஎன்ன காரணத்துக்காக விபத்துக்கு ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. மோசமான வானிலை, விமானியின் தவறு உள்ளிட்ட காரணங்களை ஆராய்ந்து வருவதாக, ரஷ்ய போக்குவரத்து அமைச்சுத் தெரிவித்தது.\nவிபத்தை நேரில் கண்டவர்களின் கருத்துப்படி, எரிந்தவண்ணம் வானத்திலிருந்து கீழே விழும் விமானத்தைக் கண்டதாகத் தெரிவித்தனர்.\nதனி மனித, சமூக நலன் கருதி.....\nமுறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்\nகருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.\nசமூகத்தின் இருப்புக்கு பங்களிப்புச் செய்யும் ஊடகங்களுக்கு உதவ தனவந்தர்கள் முன்வரவேண்டும்\nஅம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா\nவேலையில்லா பட்டதாரிகளும் தொடரும் வீதிப்போராட்டங்களும்..\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/175880/news/175880.html", "date_download": "2018-05-23T13:02:06Z", "digest": "sha1:K2VH6RYJE6NEJ3CH5MILM7HEKWTALB3E", "length": 4958, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "தளபதி 62-வில் ஜுலி? : நிதர்சனம்", "raw_content": "\nஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய�� தற்போது நடித்து வரும் படம் ‘தளபதி-62’. இப்படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், இது குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகிய வண்னம் உள்ளது.\nஇந்நிலையில் இப்படத்தில் ‘பிக்பாஸ்’ ஜூலி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்து எந்த வித அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பதால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பாப்போம்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\n20 + வயது இளைஞர்களே… யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்\nமனைவி பிறப்புறுப்பை கதியால் வெட்டிய சைக்கோ கணவன்மனைவி\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: பருவகால விளையாட்டல்ல\nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது\nதண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்\nபூண்டை இப்படி கட்டி இரவு முழுக்க பெண்ணுறுப்புக்குள் வைத்திருந்தால் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா\nஓட்டலுக்கு தனியாக வந்த பெண்ணுக்கு நடந்த சோகம்\nபெண் துணையை முத்தமிட்டு மகி-ழ்விக்க சில முறைகள்\nவிமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு \nதடம்மாறும் ஐ.அமெரிக்க – பாகிஸ்தான் உறவுகள்\nபொது மக்கள் அறியாத 10 விமான ரகசியங்கள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.priyamudanvasanth.com/2009/09/blog-post_3348.html", "date_download": "2018-05-23T12:33:29Z", "digest": "sha1:NXYILIQWGYWKWR5KR4MDOXNLERZAXOYJ", "length": 22541, "nlines": 315, "source_domain": "www.priyamudanvasanth.com", "title": "எழுத்தோசை தமிழரசி பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாருங்கள் வாழ்த்துங்கள் | ப்ரியமுடன் வசந்த்", "raw_content": "\nஎழுத்தோசை தமிழரசி பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாருங்கள் வாழ்த்துங்கள்\nPosted by ப்ரியமுடன் வசந்த் | September 22, 2009 | | Labels: 100வது நாள் ஹிட், எழுத்தோசை தமிழரசி, கார்க்கி, பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகவிதைகளின் அரசியாம் எழுத்தோசை தமிழரசி அவர்களுக்கு ஒரு கவிதையின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்...\nநீ எத்தனை நாள் எனக்கு பிறந்த நாள்\nஇதோ அதற்க்கு பிரதி பலனாக\nசிறப்பு சேர்க்கும் உன் எழுத்தோசை\nஉன் சிரிப்பின் ஓசை கேட்டதில்லை நான்\nஉன் முகம் பார்த்ததில்லை நான்\nஉன் சினம் பார்த்ததில்லை நான்\nஉன் மனம் மட்டுமே பார்த்திருக்கிறேன் நான்\nஉன்னால் வடிவம் பெற்ற நானும்\nஉன் மன சாட்சியும் கூட\nபொறாமை கொள்ளும் நட்புக்கரசி நீ ...\nஇனியும் தேவை உன் கவியோசை...\nஓங்கி ஒலிக்கட்டும் உன் எழுத்துக்களின் ஓசை\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழரசி\nஇன்று பிறந்த நாள் கொண்டாடும் பதிவுலக இளையதளபதி திரு கார்க்கி அவர்களுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழரசி மேடம்....\nஅன்புத் தங்கை தமிழரசி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். எல்லாம் வல்ல ஆண்டவன் எல்லா நலமும், வளமும் அருள வேண்டிக்கொள்கின்றேன்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்க்கி\nஉன் மன சாட்சியும் கூட\nபொறாமை கொள்ளும் நட்புக்கரசி நீ ...//\n அரசிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், உங்களுக்கும் எனது நன்றிகள் வசந்த்.\nசந்தோசமாய்,நிறைவாய் இருக்க வேண்டுகிறேன் தமிழ்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி...\nபதிவர் கார்க்கி அவர்களுக்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...\nஅன்பின் தமிழரசி - இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - இன்று போல் என்றும் மகிழ்வுடன் இருக்க நல்வாழ்த்துகள்\nஅன்பின் கார்க்கி - இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\nபதிவர் கார்க்கி அவர்களுக்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...\nஹோ.. நீங்க டாக்டர் விஜய் ரசிகரா...\nஅன்புத் தமிழரசிக்கு இனிய் பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஇருவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.\n//ஒரு கவிதையின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்...// அருமை வசந்த்\nஇருவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.\nசரி பால் கோவா கிடையாதா\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழரசி\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்க்கி\nபிறந்த நாள் வாழ்த்துகள் கார்க்கி, தமிழரசி. கவிதை நல்லாருக்கு வசந்த். இந்த டெம்ப்ளேட் அழகு.\nதமிழ்... இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nதமிழரசிக்கும், கார்க்குக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஇருவருக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துகள்.\nஇருவருக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்....\nஎழுத்தோசை தமிழரசி மற்றும் கார்க்கி ஆகியோருக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஎழுத்தோசை தமிழரசி மற்றும் கார்க்கி ஆகியோருக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதமிழரசிக்கும், கார்க்குக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nதமிழரசி மேடத்திற்கும், சகா கார்க்கிக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..\nவாழ்த்த வழி செய்த வசந்திற்கும் வாழ்த்துக்கள்\nடெம்ப்ளேட் அருமையாக இருக்கிறது. நேற்றைய டெம்ப்ளேட்டை விட இது நன்று\nகவியரசிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஇருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஅருமையான் கவிதையோட கலக்கிட்டீங்க வசந்த் பிறந்தநாளை.அழகான மன நெகிழ்வான கவிதை.இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்க்கி :-)\nமணம் கமழும் நெய் தோசையே :-))))))\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழ்..\nதமிழரசிக்கும், கார்க்கிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nவாழ்வில் எல்லா வளமும் பெற்று சீரோடும் சிறப்போடும் நீடூழி வாழிய பல்லாண்டு...\nஎன்னோடு சேர்ந்து இந்த வலையுலகமும் வாழ்த்து மழை தூவுகிறது..\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தமிழரசி.\nஅழகிய கவிதை வசந்த் அவர்களே.\nஇருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....\nதமிழரசிக்கும், கார்க்கிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஇருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.வாழ்கவளமுடன், நட்புடன் நிலாமதி\nகொலைவெறி கவியரசி அக்காக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்க்கி அண்ணா..\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழரசி...\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்க்கி ...\nபகிர்ந்து கொண்டமைக்கு நன்றி வசந்த்.\nஇன்னைக்கும் டெம்ப்ளேட் சூப்பர் வசந்த்.\nதமிழரசிக்கு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்,\nஅதை கொண்டாடி கவிதை தந்த வசந்துக்கு பாராட்டுக்கள்\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழரசி,கார்க்கி.\nமற்றும் பதிந்த நண்பர் வசந்த்க்கு நன்றி :-))\nஅன்புத் தோழி தமிழரசிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.\nரதி வீதி மின் நூல் டவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்\nஎழுத்தோசை தமிழரசி பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாருங்...\nகட்டபொம்மன் எனும் ப்லாக்கர்...(சண்டே எண்டெர்டெயின்...\nயூத் ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் (24)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (7)\nஇரு வார்த்தை கதைகள் (5)\nயூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.priyamudanvasanth.com/2010/01/blog-post_06.html", "date_download": "2018-05-23T12:57:37Z", "digest": "sha1:SYUA7A6HCUJSHNSBP3GVEL57UW4D7QCO", "length": 28267, "nlines": 342, "source_domain": "www.priyamudanvasanth.com", "title": "வால் மனிதன் | ப்ரியமுடன் வசந்த்", "raw_content": "\nPosted by ப்ரியமுடன் வசந்த் | January 6, 2010 | | Labels: 175வது நாள் சூப்பர் ஹிட், நகைச்சுவை, மாத்தியோசி\nநம் முன்னோர்களுக்கு இருந்திருந்த நாம் இழந்த சுயம் வால் இப்போவும் நமக்கு இருந்திருந்திருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்று ஒரு அலசல் :)\n(முதலில் உங்களுக்கு இந்த குழந்தைக்கு இருப்பது போல் வால் இருந்திருந்தால் எப்பிடியிருக்கும் என்று நினைத்துப்பார்த்து கொள்ளுங்கள் அப்புறம் பதிவு)\n1.ஆஸ்பிட்டலில் உயரம்,எடை,இவற்றுடன் வாலின் நீளமும் அடையாளமாக கொடுக்க வேண்டியிருந்திருக்கும்....\n2.டீச்சர் இவன் என் வால பிடிச்சு இழுத்துட்டே இருக்கான் டீச்சர் அப்பிடின்னு குழந்தைகள் வகுப்பறையில் சொல்லி கொண்டிருக்கும்....\n3.சிம்பு விரல் வித்தைக்கு பதிலாக வால் வித்தை காட்டியிருப்பார்...\n4.பெண்களுக்கு வாலில் அணிய கூடிய புதுவித தங்க ஆபரணம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும்.....\n5.குடுமிப்பிடி சண்டைக்கு பதிலாக வால் பிடி சண்டைகள் நடந்து கொண்டிருக்கும்...\n6.வால் பராமரிப்பு அழகு நிலையம் தொடங்கப்பட்டிருக்கலாம்....\n7. கை வெட்டு,கால் வெட்டு இதோட வால் வெட்டும் நடந்துருக்கும்....\n8. வாலில் இருக்கும் முடிக்கு தனியா பிளிச் கலரிங் பண்ண பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கும்....\n9.வீட்டில் கணவன் மனைவியோட முந்தானைய பற்றி திரிவதற்க்கு பதிலாக வாலைப்பிடித்து திரிந்து கொண்டிருக்கலாம் அது மட்டுமல்லாது திருமணத்தின் போது இருவரின் வால்களையும் சேர்த்துவைத்து முடிச்சு போட்டாலும் போட்டிருப்பார்கள்.....\n10. வித் வால் ஃபேண்ட், வித்தவுட் வால் ஃபேண்ட் என இருவகை ஃபேண்ட்ஸ் துணிக்கடைகளில் கிடைக்கும் .....\n11.வால் ஸ்பெசலிஸ்ட் மருத்துவர்கள் இருந்திருப்பார்கள்....\n12.வால் நீளமாக வளர சிறப்பு மருந்து என்ற விளம்பரங்கள் கண்ணில் தட்டு படும்......\n13.விஜய் வாலை வச்சே டான்ஸ் ஒண்ணு ஆடிருப்பார்....\n14.போலீஸ் மாமா லஞ்சம் வாங்க வாலை யூஸ் பண்ணிடிருப்பார்...\n15. நவ யுக இளைஞிகள் வாலை ஸ்டைலாக மூஞ்சிக்கு முன்னாடி சுத்திட்டு வரவும் சான்ஸ் இருக்கு ஜடைய அப்ப அப்ப சுத்துறாங்களே அது மாதிரி....\nநான் இப்போ நம்ம வடிவேலுக்கு வால் இருந்திருந்தா அதை வச்சு எப்டியெல்லாம் காமெடி பண்ணிட்டு இருப்பார்ன்னு நினைச்சு சிரிச்சுட்டு இருக்கேன்....\nஹிஹிஹி நல்லா இருக்கு வசந்த்\nமாப்ஸ் வால் கற்பனை சுப்பர்.....நான் இப்போ உனக்கு வால் இவ்ளோ நீளம் இருக்கும்னு நினைச்சு சிரிச்சுட்டு இருக்கேன்....\nஉன் ரூமுக்கு பக்கத்துல ஒட்டக பண்ணை எதாச்சும் இருக்கா\n2.டீச்சர் இவன் என் வால பிடிச்சு இழுத்துட்டே இருக்கான் டீச்சர் அப்பிடின்னு குழந்தைகள் வகுப்பறையில் சொல்லி கொண்டிருக்கும்....\n//3.சிம்பு விரல் வித்தைக்கு பதிலாக வால் வித்தை காட்டியிருப்பார்...//\nவசந்து.... உங்க வாலு நீண்டுகிட்டே போகுதுப்பா.அப்பாடி.....என்ன கற்பனை \nதலைப்பப் படிச்சதும் நீங்களும் அவதார் படத்துக்கு விமர்சனம் எழுதுறீங்களோன்னு நினைச்சிட்டேன். நல்ல கற்பனை.\n//(முதலில் உங்களுக்கு இந்த குழந்தைக்கு இருப்பது போல் வால் இருந்திருந்தால் எப்பிடியிருக்கும் என்று நினைத்துப்பார்த்து கொள்ளுங்கள்//\nரைட்டு.. எழுதுறத்துக்கு முன்னாடி நீங்க நினைத்துப் பார்த்தீங்களா உ பி\nநான் உங்க கல்யாணத்துல வால் முடிச்சு போட்டா எப்டி இருக்கும்னு நினைச்சு\nஎனக்கு மட்டும் வால் இருந்திருந்தா உங்க பதிவில என் கமன்ட காப்பி பேஸ்ட் செய்றவரை வாலாலையே அடிச்சிருப்பேன் :)))\nவால்பையன் எங்கிருந்தாலும் உடனடியாக மேடைக்கு வந்து \"வால் மனிதர்கள்' சார்பில் வசந்த்தை உங்கள் வாலால் (வார்த்தையால்) அடிக்கும் படி கேட்டு கொள்ளப்படுகிறார்\nவசந்து உங்களுக்கு ரொம்பத்தான் வால் கூடிப்போச்சு...\nஅருமையான் நகைச்சுவை - கற்பனை - சிந்தித்தால், உண்மையிலேயே நமக்கு வால் இருந்தால் என்ன ஆகி இருக்கும் - இவை எல்லாம் நடக்கும்\nவசந்த நீயே விஜயயை ...\nவால் ரொம்பத்தான் எகுறுது வசந்.. வீட்டுக்கு போற நெனைப்பில் அதை இதை யோசித்து கொளம்பிக்காத மச்சி.... ஆனாலும் வால் நல்லா இருக்கு..\nகற்பனையை தூண்டி விட்டுவிட்டீர்கள் என்ன என்னமோ தோண்றது சே கர்மம். ....இதுக்கும் வால் பையனுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கா\nவால் குழந்தையும் உங்கள் கற்பனையும் மிக அழகு வசந்த். நன்றி.\n3ம் 4 ம் கலக்கல். சிரிப்பை அடக்க முடியவில்லை.\nஅந்த போட்டோவில் உள்ள குழந்தையின் வால் உண்மையானதா ஒருவேளை உண்மையாகயிருப்பின் உவமைக்காக தந்துள்ள போட்டோவை தயவு செய்து நீக்கிவிடுங்கள் அடுத்தவர்கள் குறையை எள்ளி நகையாடுவதுபோல் உள்ளது தங்களின் பல படைப்புகளையும் வாசித்திருக்கிறேன் எல்லவற்றையும் விரும்பி ரசித்திருக்கிறேன் ��னால் இதை என்னால் ரசிக்க முடியவில்லை.\nகாதலியின் வாலழகைப் பார்த்து காதலன் பாடுவான்,\nஅழகான வால் போட்டி நடக்குமா\nபார்த்துப்பா அஜித் கோச்சிக்க போறாரு....\nபார்த்துப்பா அஜித் கோச்சிக்க போறாரு....\n.சிம்பு விரல் வித்தைக்கு பதிலாக வால் வித்தை காட்டியிருப்பார்...\n4.பெண்களுக்கு வாலில் அணிய கூடிய புதுவித தங்க ஆபரணம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும்.....\n5.குடுமிப்பிடி சண்டைக்கு பதிலாக வால் பிடி சண்டைகள் நடந்து கொண்டிருக்கும்.//\nஇதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை\nஇப்பயும்தான் இருக்கு மச்சி... ஆனா\nஉங்க வால்தனத்துக்கும் இன்னும் அளவில்லாம போயிருக்கும் வசந்த். எல்லாமே கலக்கல்.\nரொம்ப ஓவராத்தான் போய்கிட்டிருக்கு....கற்பனை அடுத்து என்ன கொம்பா\nஇந்தக் கான்செப்டை வச்சிக்கிட்டு ஒரு நல்ல நகைச்சுவையான கதை எழுதுங்க வசந்த். நல்லா வரும்\nஆனாலும் வால் ரொம்ப அதிகம் உங்களுக்கு\nஆனாலும் வால் ரொம்ப அதிகம் உங்களுக்கு\nவசந்துக்கு ஒரு வால் ,மனைவிக்கு\n//இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை\nபடிக்கும்போதே நெனைச்சிக்கிட்டு படிச்சேன். பின்னூட்டத்துல தெளிவு படுத்திட்(டார்)ட வாலு.\nபுது வருசமும் அதுவுமா ஏன் இந்த “வாலு” த்தனம்.\nவால் வலுவடைய ஒரு பிரத்தியேக உடற்பயிற்சி சொல்லித் தருவாங்கய்யா....\nஇதைப் பெருசாக்காலாம்னு ஒரு கூட்டம் லேகியம் விக்க கிளம்பீரும்.... உஷாரு ராசா... :-))\nநல்ல வால்தனமான பதிவு வசந்த்\nஆமா அந்த குழந்தைக்கு உண்மையிலேயே வால் இருக்கா.\nஷாலினியை சைட் அடிக்கும் வால்பையன் வாழ்க\nவாளு.. வாளுன்னு வாலப்பத்தி சொல்றாங்களே..\nதினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.html\nசரியான வாலு வசந்த் :-)\nஎன்னாச்சு வசந்த்..போட்டோல்லாம் மாத்தி... சைடுல சைட்டு கிளியராயிடிச்சா..\nஇருந்தாலும் அந்த போட்டோதான் டாப்பு::))\nஅப்பு.. எல்லோரும் 2010 க்கு வந்துட்டோம்..\nசீக்கரம் ஒரு மொக்க பதிவப் போடுங்க ராசா..\nவாலுக்கென புதிய வால்மார்ட் முளைக்கும்\nஇரு கைகளில் வேலை செய்து கொண்டிருந்தாலும் பிள்ளைகளை, மனைவியை அடிக்க பயன்படும் (திருப்பி வாங்குவது வேறு)\nமனைவிமார்கள் கணவனின் வாலுக்கு போட்டு வைத்து வணங்குவார்கள்\nடூ வீலர் ஓட்ட���வது சிரமம்\nஎன்ன மச்சான் ரொம்ப பிசி ஆயிட்டாரோ ...\nஆமா ரெம்ப பிஸி...எப்ப பார்த்தாலும் கேம் மூட்ல பிஸியாவே இருக்காரு...வசந்து மாப்ளே...ஏதும் விசேசமா....\nரதி வீதி மின் நூல் டவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்\nஇக் லீப திக் கவிதைகள்\n வாங்க கண்டுபிடிக்கலாம் வார்த்தை வி...\nநீங்கள் சரவணனாக, ராஜாவாக, ராம்குமாராக, பாமாவாக, மா...\nயூத் ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் (24)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (7)\nஇரு வார்த்தை கதைகள் (5)\nயூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/02/Mahabharatha-Bhishma-Parva-Section-096.html", "date_download": "2018-05-23T12:51:25Z", "digest": "sha1:N7U7F3BJSEZUH6Z2EBIQ43LY27R3LA4E", "length": 66074, "nlines": 129, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பகதத்தன் செய்த போர்! - பீஷ்ம பர்வம் பகுதி - 096 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - பீஷ்ம பர்வம் பகுதி - 096\n(பீஷ்மவத பர்வம் – 54)\nபதிவின் சுருக்கம் : கடோத்கசனிடம் அடைந்த தோல்வியை நினைத்துப் பீஷ்மரிடம் வருந்தும் துரியோதனன்; துரியோதனனுக்கு ஆறுதல் கூறிய பீஷ்மர், கடோத்கசனை நோக்கி பகதத்தனை ஏவிய பீஷ்மர்; பீமன் மற்றும் கடோத்கசனுடன் பகதத்தன் செய்த போர்; அரவான் மரணம் குறித்துக் கிருஷ்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் தெரிவித்த பீமன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்தப் பெரும்போருக்குப் பிறகு, கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} அணுகிய மன்னன் துரியோதனன், பணிவுடன் அவரை வணங்கி, கடோத்கசன் பெற்ற வெற்றி, தன் தோல்வி ஆகிய அனைத்தையும் அவருக்கு விவரிக்கத் தொடங்கினான்.\nவெல்லப்பட முடியாத அந்த வீரன் {துரியோதனன்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்டபடி, குருக்களின் பாட்டனான பீஷ்மரிடம் இவ்வார்த்தைகளைக் கூறினான், “ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்டபடி, குருக்களின் பாட்டனான பீஷ்மரிடம் இவ்வார்த்தைகளைக் கூறினான், “ஓ தலைவா {பீஷ்மரே}, எதிரிக்கு வாசுதேவன் {கிருஷ்ணன்} (துணையாக இருப்பது) போல, உம்மைத் துணையாகக் கொண்டே பாண்டவர்களுடனான ஒரு கடும்போர் என்னால�� தொடங்கப்பட்டது [1]. கொண்டாடப்படும் துருப்புகளான எனது இந்தப் பதினோரு {11} அக்ஷெஹிணிகளும், ஓ தலைவா {பீஷ்மரே}, எதிரிக்கு வாசுதேவன் {கிருஷ்ணன்} (துணையாக இருப்பது) போல, உம்மைத் துணையாகக் கொண்டே பாண்டவர்களுடனான ஒரு கடும்போர் என்னால் தொடங்கப்பட்டது [1]. கொண்டாடப்படும் துருப்புகளான எனது இந்தப் பதினோரு {11} அக்ஷெஹிணிகளும், ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே {பீஷ்மரே}, உமது கட்டளைக்குக் கீழ்ப்படிந்தே என்னுடன் இருக்கின்றன. ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே {பீஷ்மரே}, உமது கட்டளைக்குக் கீழ்ப்படிந்தே என்னுடன் இருக்கின்றன. ஓ பாரதர்களில் புலியே {பீஷ்மரே}, நிலைமை இப்படியிருந்தாலும், பீமசேனனின் தலைமையில், கடோத்கசனை சார்ந்திருந்த பாண்டவ வீரர்களால் போரில் நான் தோற்கடிக்கப்பட்டேன். இது காய்ந்த மரத்தை நெருப்பு எரிப்பது போல என் அங்கங்களை எரிக்கிறது. ஓ பாரதர்களில் புலியே {பீஷ்மரே}, நிலைமை இப்படியிருந்தாலும், பீமசேனனின் தலைமையில், கடோத்கசனை சார்ந்திருந்த பாண்டவ வீரர்களால் போரில் நான் தோற்கடிக்கப்பட்டேன். இது காய்ந்த மரத்தை நெருப்பு எரிப்பது போல என் அங்கங்களை எரிக்கிறது. ஓ அருளப்பட்டவரே, ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே {பீஷ்மரே}, எனவே, ஓ பாட்டா, வெல்லப்பட முடியாதவரான உமது துணையுடன், ராட்சசர்களில் இழிந்தவனான கடோத்கசனை நானே கொல்ல விரும்புகிறேன். அந்த எனது விருப்பத்தை நிறைவேறச் செய்வதே உமக்குத் தகும்” என்றான் {துரியோதனன்}.\n[1] “உம்மையும், துரோணரையும் ஆதாரமாகக் கொண்டு பாண்டவர்களுடன் கடும்போர் என்னால் தொடங்கப்பட்டது” என்று வேறு ஒரு பதிப்பில் இருக்கிறது.\nமன்னனின் {துரியோதனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டவரும், பாரதர்களில் முதன்மையானவரும், சந்தனுவின் மகனுமான பீஷ்மர் துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார், “ஓ மன்னா, ஓ எதிரிகளைத் தண்டிப்போனே {துரியோதனா}, எப்போதும் நீ நடந்து கொள்ள வேண்டிய வழி குறித்து, உனக்கு நான் சொல்லப்போகும் வார்த்தைகளைக் கேட்பாயாக. ஓ எதிரிகளை அடக்குபவனே {துரியோதனா}, அனைத்துச் சூழ்நிலைகளிலும் ஒருவன் போரில் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். ஓ எதிரிகளை அடக்குபவனே {துரியோதனா}, அனைத்துச் சூழ்நிலைகளிலும் ஒருவன் போரில் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். ஓ பாவமற்றவனே {துரியோதனா}, நீ எப்போதும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனுடனோ, அர்ஜுனனுடனோ, இரட்டையர்களுடனோ {நகுல சகாதேவனுடனோ}, பீமசேனனுடனோ தான் போரிட வேண்டும். ஒரு மன்னனின் கடமையைக் கொண்டிருக்கும் மன்னன் ஒருவன், மற்றொரு மன்னனையே தாக்குவான்.\nநான், துரோணர், கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சாத்வத குலத்தின் கிருதவர்மன், சல்லியன், சோமதத்தனின் மகன் {பூரிஸ்ரவஸ்}, வலிமைமிக்கத் தேர்வீரனான விகர்ணன், துச்சாசனன் தலைமையிலான உனது வீரத் தம்பிகள் ஆகியோர் அனைவரும் உன் நிமித்தமாக வலிமைமிக்க அந்த ராட்சசர்களை எதிர்த்துப் போரிடுவோம். அல்லது, ராட்சசர்களில் கடுமையான இளவரசனைக் {கடோத்கசனைக்} குறித்த உன் துயரம் பெரிதானதாக இருக்குமேயானால், போரில் புரந்தரனுக்கு {இந்திரனுக்கு} இணையானவனான இந்த மன்னன் பகதத்தன் அந்தப் பொல்லாத வீரனைப் {கடோத்கசனைப்} போரில் எதிர்த்துச் செல்லட்டும்” {என்றார் பீஷ்மர்}.\nமன்னனிடம் {துரியோதனனிடம்} இதைச் சொல்லிவிட்டு, பேச்சில் வல்லவரான பாட்டன் {பீஷ்மர்}, (குரு) மன்னனின் {துரியோதனனின்} முன்னிலையில் பகதத்தனிடம் பேசினார், “ஓ பெரும் ஏகாதிபதியே {பகதத்தா}, ஹிடிம்பையின் மகனான அந்த வெல்லப்பட முடியாத வீரனை {கடோத்கசனை} எதிர்த்து விரைவாகச் செல்வாயாக. பழங்காலத்தில் தாரகனை {தாரகாசுரனை} எதிர்த்த இந்திரனைப் போல, வில்லாளிகள் அனைவரும் பார்க்கும்போதே, தீச்செயல்கள் புரியும் அந்த ராட்சசனைக் {கடோத்கசனைக்} கவனத்துடன் இந்தப் போரில் நீ எதிர்ப்பாயாக. உன் ஆயுதங்கள் தெய்வீகமானவை. எதிரிகளைத் தண்டிப்பவனே {பகதத்தா}, உன் ஆற்றலும் பெரியதே. பழங்காலத்தில் பல அசுரர்களுடன் [2] மோதல்கள் பலவற்றில் நீ ஈடுப்பட்டிருக்கிறாய், ஓ பெரும் ஏகாதிபதியே {பகதத்தா}, ஹிடிம்பையின் மகனான அந்த வெல்லப்பட முடியாத வீரனை {கடோத்கசனை} எதிர்த்து விரைவாகச் செல்வாயாக. பழங்காலத்தில் தாரகனை {தாரகாசுரனை} எதிர்த்த இந்திரனைப் போல, வில்லாளிகள் அனைவரும் பார்க்கும்போதே, தீச்செயல்கள் புரியும் அந்த ராட்சசனைக் {கடோத்கசனைக்} கவனத்துடன் இந்தப் போரில் நீ எதிர்ப்பாயாக. உன் ஆயுதங்கள் தெய்வீகமானவை. எதிரிகளைத் தண்டிப்பவனே {பகதத்தா}, உன் ஆற்றலும் பெரியதே. பழங்காலத்தில் பல அசுரர்களுடன் [2] மோதல்கள் பலவற்றில் நீ ஈடுப்பட்டிருக்கிறாய், ஓ மன்னர்களில் புலியே {பகதத்தா}, பெரும்போரில் நீயே அந்த ராட்சசனுக்கு {கடோத்கசனுக்கு} இணை��ானவனாவாய். உன் துருப்புகளால் பலமாக ஆதரிக்கப்பட்டபடி சென்று, ஓ மன்னர்களில் புலியே {பகதத்தா}, பெரும்போரில் நீயே அந்த ராட்சசனுக்கு {கடோத்கசனுக்கு} இணையானவனாவாய். உன் துருப்புகளால் பலமாக ஆதரிக்கப்பட்டபடி சென்று, ஓ மன்னா {பகதத்தா}, அந்த ராட்சசர்களில் காளையைக் {கடோத்கசனைக்} கொல்வாயாக” {என்றார் பீஷ்மர்}.\n[2] பழங்காலத்தில் பல தேவர்களோடு உனக்கு யுத்தம் நேர்ந்ததுண்டு, மன்னர்களில் சிறந்தவனே, பெரும்போரில் நீ ஒருவனே அவனை எதிர்த்துப் போர்புரியும் வல்லமை பொருந்தியவானாவாய்” என்று வேறொரு பதிப்பில் இருக்கிறது.\n(கௌரவப்படையின்} படைத்தலைவரான பீஷ்மரின் இந்த வார்த்தைகள் கேட்ட பகதத்தன், எதிரிகளின் படையணிகளை நோக்கி சிங்க முழக்கத்துடன் சென்றான். முழங்கும் முகில்களின் மொத்துகையைப் {திரளைப்} போலத் தங்களை நோக்கி முன்னேறி வரும் அவனை {பகதத்தனைக்} கண்டப் பாண்டவப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களில் பலர், கோபத்தால் எரிந்து அவனை {பகதத்தனை} எதிர்த்துச் சென்றனர். பீமசேனன், அபிமன்யு, ராட்சசன் கடோத்கசன், திரௌபதியின் மகன்கள், சத்யதிருதி, க்ஷத்ரதேவன், ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, சேதிகளின் ஆட்சியாளனான வசுதானன், தசார்ணர்களின் மன்னன் {சுதர்மன் [3]}ஆகியோரே அவர்கள்.\n[3] சபாபர்வம் பகுதி 28ல், தசார்ண நாட்டின் மன்னன் சுதர்மனைப் பீமன் தன் தளபதிகளில் முதன்மையானவனாக நியமித்ததாக ஒரு குறிப்பு இருக்கிறது.\nஅப்போது, சுப்ரதீகம் என்று அழைக்கப்பட்ட தன் யானையின் மீது இருந்த பகதத்தன் அவர்களை எதிர்த்து விரைந்தான். பிறகு பாண்டவர்களுக்கும், பகதத்தனுக்கும் இடையில் கடுமையானதும், பயங்கரமானதும், யமலோகத்திலிருப்போரின் எண்ணிக்கையைப் பெருக்கியதுமான ஒரு போர் தொடங்கியது.\n மன்னா {திருதராஷ்டிரரே}, பயங்கர சக்தியும், பெரும் மூர்க்கமும் கொண்ட கணைகள் தேர்வீரர்களால் ஏவப்பட்டு, யானைகள் மீதும், தேர்களின் மீதும் பாய்ந்தன. நெற்றிப்பொட்டுகள் பிளந்தவையும் {மதங்கொண்டவையும்}, தங்கள் பாகன்களால் (போரிடப்) பயிற்றுவிக்கப்பட்டவையுமான பெரும் யானைகள், அச்சமற்ற வகையில் ஒன்றையொன்று அணுகி ஒன்றின் மேல் ஒன்றாகப் பாய்ந்தன. தங்கள் உடல்களில் வழியும் மத நீரின் விளைவால் (சீற்றத்துடன்) குருடாகி, சினத்தால் தூண்டப்பட்டு, பருத்த தடிகளைப் போன்ற தங்கள் தந்தங்களால் ஒன்றை���ொன்று தாக்கிக் கொண்டு, அவ்வாயுதங்களின் {தந்தங்களின்} முனைகளால் ஒன்றையொன்று துளைத்தன.\nசிறந்த வால்களைக் கொண்ட குதிரைகள், வேல்கள் தரித்த வீரர்களால் செலுத்தப்பட்டு, அந்த ஓட்டுநர்களின் தூண்டுதலால், அச்சமற்றும், பெரும் மூர்க்கத்துடனும் ஒன்றின் மேல் ஒன்றாகப் பாய்ந்தன. காலாட்படை வீரர்கள் ஈட்டிகளும், வேல்களும் தரித்த {எதிரி} காலாட்படையினரால் தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் பூமியில் விழுந்தனர்.\nதேர்களில் இருந்த தேர்வீரர்கள், கர்ணிகள், நாளீகங்கள் {துப்பாக்கி போன்ற ஆயுதங்கள்} [4], தோமரங்கள் ஆகியவற்றின் மூலம் வீரமிக்கத் தங்கள் எதிரிகளைக் கொன்று சிங்க முழக்கமிட்டனர். பெரும் வில்லாளியான அந்தப் பகதத்தன், மயிர்ச்சிலிர்ப்பை உண்டாக்கும் அந்தப் போரின் போது, மழைக்குப் பிறகு தன்சாரலில் பாய்ந்து வரும் (பல) சிற்றோடைகளோடு கூடிய மலையொன்றைப் போல, கன்னப்பொட்டுகள் பிளந்து, ஏழு ஊற்றுகளாக மதநீர் ஒழுகும் தன் யானையைச் செலுத்திக் கொண்டு பீமசேனனை நோக்கி விரைந்தான். ஓ பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, ஐராவதத்தின் மேலிருக்கும் சிறப்புவாய்ந்த புரந்தரனையே {இந்திரனையே} போல, அவன் {பகதத்தன்}, (தான் இருந்த) சுப்ரதீகத்தின் {சுப்ரதீகம் எனும் யானையின்} தலையில் இருந்து கொண்டு ஆயிரக்கணக்கான கணைகளைத் திசைகள் அனைத்திலும் பொழிந்தபடியே வந்தான்.\n[4] இந்தக் குறிப்பிடப்பட்டிருக்கும் நாளீகம் என்ற ஆயுதத்தைக் கைத்துப்பாக்கிகள் என்று பொருள் கொண்டிருக்கும் கங்குலி, “மூலத்தில் இங்கே நாளீகம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது” என்று சொல்கிறார். மேலும் தொடரும் கங்குலி, “சில காலங்களுக்கு முன்பு, “பாரதம்” என்ற வங்கப் பத்திரிகை ஒன்றில், “போர்முறையில் இந்து ஆயுதங்கள்” என்ற கட்டுரையில், ராமாயணத்தில் இருந்தும், மகாபாரதத்தில் இருந்தும் குறிப்பிட்ட சில மேற்கோள்களைச் சுட்டிக் காட்டி, நாளீகம் என்பது ஏதோ ஒரு வகையான வெடிப்பு சக்தியின் விளைவாக இரும்புக்குண்டுகளை உமிழும் ஒரு வகையான துப்பாக்கி என்று வாதிடப்பட்டுள்ளது என்றும், நாளீகங்கள் என்பன காட்டுமிராண்டித்தனமான ஒன்று என்றும், வரப்போகும் கலிகாலத்தின் மன்னர்களுக்கே அது தகுந்தது என்றும் தீர்மானித்த முனிவர்கள் அவற்றின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தவில்லை” என்றும் இங்கே விளக்குகிறார்.\nகோடை கழிந்ததும் மழைத்தாரைகளால் மலைச்சாரலைத் தாக்கும் மேகங்களைப் போல, மன்னன் பகதத்தன் தன் கணைமழையால் பீமசேனனைப் பீடித்தான். எனினும், சினத்தால் தூண்டப்பட்ட அந்த வலிமைமிக்க வில்லாளியான பீமசேனன், பகதத்தனின் பக்கங்களையும் {இரு பக்கங்களையும்}, பின்புறத்தையும் பாதுகாப்போரில், நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான போராளிகளைத் [5] தன் கணை மழையால் கொன்றான். அவர்கள் கொல்லப்படுவதைக் கண்ட வீர பகதத்தன் சினத்தால் நிறைந்து, தனது யானைகளின் இளவரசனை {சுப்ரதீகத்தைப்} பீமசேனனின் தேரை நோக்கிச் தூண்டினான். இப்படி அவனால் {பகதத்தனால்} தூண்டப்பட்ட அந்த யானை வில்லின் நாணில் இருந்து உந்தப்பட்ட ஒரு கணையைப் போல, எதிரிகளைத் தண்டிப்பவனான பீமசேனனை நோக்கி மூர்க்கமாக விரைந்தது.\n[5] உண்மையில் இங்கே குறிப்பிடப்படும் Padarakshan பாதரக்ஷகர்கள் என்ற பதம் (குறிப்பிடத்தக்க வீரர்களின்) பாதங்களைப் பாதுகாப்போர் என்ற பொருளைத் தரும். இவர்கள் அந்த வீரனின் பக்கங்களிலும், பின்புறமும் நின்று எப்போதும் அவனைப் பாதுகாப்பவர்களாவார்கள். ஒருவேளை தேர்வீரர்களாக இருந்தால் இவர்கள் chakra-rakshas (protectors of the wheels) {சக்கரங்களைப் பாதுகாப்போர்} என்று அழைக்கப்படுவார்கள். அதே போல இன்னும் Parshni-rakshas and Prishata-rakshas என்று பலர் இருக்கிறார்கள் என இங்கே விளக்குகிறார் கங்குலி.\nஆனால், சம்ஸ்க்ருதம் அறிந்தோர் சொல்வது பின்வருமாறு: ரக்ஷகர்கள் என்பவர்கள் பாதுகாவலர்கள் ஆவர். இங்கே குறிப்பிடப்படும் பாதரட்சகர்கள் - பகதத்தன் யானையின் பாதங்களைப் பாதுகாப்பவர்கள் ஆவர். தேரென்றால் சக்கரங்களைப் பாதுகாப்பவர்கள் இருப்பார்கள் அல்லவா அதே போல, யானையின் பாதங்கள் கீழே கிடக்கும் கூர்மையான ஆயுதங்கள் மீது பட்டால் காயம்பட்டு விழுந்து விடுமே.. அப்படி நடக்காமல் பாதங்களைச் சுற்றி இருந்து பாதுகாப்பார்கள்.\nபிருஷ்டம் என்பது பின்புறத்தைக் குறிப்பதாகும். இது பின்புறத்தை பாதுகாப்பவர்களைக் குறிக்கும். பிருஷ்னி என்பதும் பின்பக்கத்தையே குறிக்கும். ஒரு மன்னன் மற்றும் அவன் வாகனம் மீது வீசப்படும் ஆயுதங்கள் பக்கவாட்டிலோ, பின்புறத்திலோ தாக்காமல் அவனைக் காப்பதும், இப்பகுதிகளைத் தேர் அல்லது யானை ஆகியவை நகரத் தடங்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வதும் இவர்களின் வேலையாகும்.\nஅந்த யானை {பகதத்தனின் யானை} முன்னேறுவதைக் கண்ட பீமசேனனை தலைமையாகக் கொண்ட பாண்டவப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், தாங்களே அதை நோக்கி விரைந்தார்கள். கேகய இளவரசர்கள் (ஐவர்) [6], அபிமன்யு, திரௌபதியின் மகன்கள் (ஐவர்), தசார்ணர்களின் ஆட்சியாளன் {சுதர்மன்}, க்ஷத்ரதேவன் [7], ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, சேதிகளின் ஆட்சியாளன் {திருஷ்டகேது} மற்றும் சித்ரகேது [8] ஆகியோரே அவர்கள்\n[6] குந்தியின் சகோதரி சுரூதகீர்த்தியின் மகன்கள் இவர்கள் என்றும் பாகவதம் சொல்கிறது. இவர்களில் மூத்தவன் பெயர் பிருஹத்க்ஷத்ரன்\n[7] இந்த க்ஷத்ரதேவன் சிகண்டியின் மகனாவான் என்ற குறிப்புத் துரோணபர்வம் பகுதி 23ல் இருக்கிறது.\n[8] கருடனின் வம்சாவளியில் வருபவன் இவன் என உத்யோகபர்வம் பகுதி 101ல் குறிப்பு இருக்கிறது. அந்தப் பகுதியில் நாரதர் சொல்லும் சித்ரகேதுவும் இவனும் ஒருவரா என்பது தெரியவில்லை.\nவலிமைமிக்க வீரர்களான இவர்கள் அனைவரும், கோபத்தால் எரிந்து, சிறப்புமிக்கத் தங்கள் தெய்வீக ஆயுதங்களை வெளிப்படுத்தியபடியே வந்தார்கள். மேலும் கோபத்தில் இருந்த இவர்கள் அனைவரும் (தங்கள் எதிரி செலுத்திவந்த) அந்தத் தனி யானையைச் {சுப்ரதீகத்தைச்} சூழ்ந்து கொண்டனர். பல கணைகளால் துளைக்கப்பட்டுத் தன் காயங்களில் வழிந்த ஊனீரால் போர்த்தப்பட்டிருந்த அந்தப் பெரும் யானை {சுப்ரதீகம்}, (மழைக்குப் பிறகு நீர்மமாக்கப்பட்ட) செம்மண்ணோடு கூடிய மலைகளின் இளவரசனைப் போலப் பிரகாசத்துடன் காணப்பட்டது.\nபிறகு தசார்ணர்களின் ஆட்சியாளன் {சுதர்மன்} மலையைப் போன்ற ஒரு யானையில் பகதத்தனின் யானையை நோக்கி விரைந்தான். எனினும் யானைகளின் இளவரசனான சுப்ரதீகம், சீறும் கடலைத் தாங்கிக் கொள்ளும் நிலத்தைப் {நிலத்தின் கரையைப்} போலத் தன்னை எதிர்த்து வரும் தனக்கு இணையான யானையைத் (அதன் வேகத்தைத்) தாங்கிக் கொண்டது. உயர் ஆன்ம தசார்ண மன்னனின் {சுதர்மனின்} அந்த யானை இப்படித் தடுக்கப்பட்டதைக் கண்ட பாண்டவத் துருப்புகளே கூட, “நன்று, நன்று” என்று மெச்சிக் கூச்சலிட்டனர். பிறகு, மன்னர்களில் சிறந்தவனான அந்தப் பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்}, சினத்தால் தூண்டப்பட்டு, அந்த {சுதர்மனின்} யானையின் மேல் பதினான்கு {14} வேல்களை ஏவினான். எரும்புப்புற்றில் நுழையும் பாம்புகளைப் போல, அவை {வேல்கள்}, அந்த வில��்கின் உடலில் தரித்திருந்த தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட சிறந்த கவசத்தின் ஊடாக விரைந்து ஊடுருவிய அதற்குள் {அந்த யானைக்குள்} நுழைந்தன.\nஆழத் துளைக்கப்பட்டு, வலியை உணர்ந்த அந்த யானை, ஓ பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, அதன் சீற்றம் தணிக்கப்பட்டு, பெரும் சக்தியுடன் விரைவாகப் புறமுதுகிட்டது. வேகத்துடன் மரங்களை முறிக்கும் பெருங்காற்றைப் {புயலைப்} போல, பாண்டவப் படையணியினரை நசுக்கிக் கொண்டும், அச்சத்தால் பிளிறிக் கொண்டும், அந்த {சுதர்மனின்} யானை பெரும் வேகத்துடன் தப்பி ஓடியது. அந்த யானை (இப்படி) வெல்லப்பட்ட பிறகு, பாண்டவப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், சிங்கங்களைப் போல உரக்கக்கூச்சலிட்டபடி போரிட அணுகினர்.\nபீமனைத் தங்கள் தலைமையில் கொண்ட அவர்கள் பல்வேறு விதங்களிலான கணைகளையும், பல்வேறு விதங்களிலான ஆயுதங்களையும் இறைத்துக்கொண்டு பகதத்தனை நோக்கி விரைந்தனர். சினமும், பழியுணர்ச்சியும் பெருகியபடி முன்னேறி வரும் அந்த வீரர்களின் கடும் கூச்சல்களைக் கேட்ட பெரும் வில்லாளியான அந்தப் பகதத்தன், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்து, முற்றிலும் அச்சமற்ற வகையில் தன் யானையைத் தூண்டினான். அங்குசத்தாலும், கால்பெருவிரலாலும் இப்படித் தூண்டப்பட்ட அந்த யானைகளின் இளவரசன் {சுப்ரதீகம்}, விரைவில் (யுகத்தின் முடிவில் தோன்றுவதும். அனைத்தையும் அழிப்பதுமான) சம்வர்த்த நெருப்பின் {ஊழித் தீயின்} வடிவத்தை ஏற்றது.\n மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில், தேர்கள், தனக்கு இணையான (பகை) யானைகள், குதிரையோட்டிகளுடன் கூடிய குதிரைகள் ஆகியவற்றை நசுக்கியபடி அங்கேயும் இங்கேயும் திரும்பத் தொடங்கியது. சினத்தால் நிறைந்த அது {சுப்ரதீகம்}, நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான காலாட்படையினரையும் நசுக்கியது. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த யானையால் தாக்கப்பட்டு, கலங்கடிக்கப்பட்ட அந்தப் பாண்டவர்களின் பெரும் படை, நெருப்பில் {அதன் வெம்மையில்} காட்டப்பட்ட தோல் துண்டு ஒன்றைப் போல அளவில் சுருங்கியது {எண்ணிக்கையில் குறைந்தது}.\nபுத்திசாலியான அந்தப் பகதத்தனால் உடைக்கப்பட்ட பாண்டவ வியூகத்தைக் கண்ட கடுமுகம் கொண்ட கடோத்கசன், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, சுடர்விடும் முகம் மற்றும் நெருப்பு போன்ற கண்களுடன் சினத்தால் நிறைந்து அவனை {பகதத்தனை} நோக்கி விரைந்தான். பயங்கர வடிவை ஏற்றுக் கோபத்தால் எரிந்த அவன் {கடோத்கசன்}, மலைகளையே பிளக்கவல்ல பிரகாசமான ஒரு சூலத்தை எடுத்தான். பெரும் பலத்தைக் கொண்ட அவன் {கடோத்கசன்}, அந்த யானையை {சுப்ரதீகத்தைக்} கொல்ல விரும்பி, அனைத்துப் பக்கங்களிலும் நெருப்புத் தழல்களை வெளியிட்டு சுடர்விட்ட அந்தச் சூலத்தை வலுவுடன் வீசினான்.\nதன்னை நோக்கிப் பெரும் மூர்க்கத்துடன் வரும் அதை {அந்தச் சூலத்தைக்} கண்ட பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்}, அழகானதும், ஆனால் கடுமையானதுமான அர்த்தச்சந்திரக் கணையொன்றை அதன் {அந்த சூலத்தின்} மேல் ஏவினான். பெரும் சக்தி படைத்த அவன் {பகதத்தன்}, அந்தச் சூலத்தைத் தன் கணையால் {அர்த்தச்சந்திரக் கணையால்} துண்டாக்கினான். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தச் சூலம், இந்திரனால் ஏவப்பட்டு ஆகாயத்தினூடாக மின்னிக் கொண்டே வரும் வஜ்ரத்தைப் போல, இப்படி இரண்டாகப் பிளந்து கீழே தரையில் விழுந்தது.\n(தன் எதிரியின்) அந்தச் சூலம் இரண்டாகப் பிளந்து தரையில் விழுந்ததைக் கண்ட பகதத்தன், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கக் கைப்பிடி கொண்டதும், நெருப்பின் தழல் போன்ற பிரகாசத்துடன் கூடியதுமான ஒரு பெரிய ஈட்டியை எடுத்துக் கொண்டு, “நில், நில்” என்று சொன்னபடி அந்த ராட்சசன் {கடோத்கசன்} மீது வீசினான். இடியைப் போல வானத்தினூடாகத் தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் அதை {ஈட்டியைக்} கண்ட அந்த ராட்சசன் {கடோத்கசன்}, உயரக் குதித்து அதைப் {அந்த ஈட்டியைப்} பிடித்து உரக்கக் கூச்சலிட்டான். விரைவாக அதை {ஈட்டியை} தன் முழங்காலில் வைத்த அவன் {கடோத்சகசன்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கக் கைப்பிடி கொண்டதும், நெருப்பின் தழல் போன்ற பிரகாசத்துடன் கூடியதுமான ஒரு பெரிய ஈட்டியை எடுத்துக் கொண்டு, “நில், நில்” என்று சொன்னபடி அந்த ராட்சசன் {கடோத்கசன்} மீது வீசினான். இடியைப் போல வானத்தினூடாகத் தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் அதை {ஈட்டியைக்} கண்ட அந்த ராட்சசன் {கடோத்கசன்}, உயரக் குதித்து அதைப் {அந்த ஈட்டியைப்} பிடித்து உரக்கக் கூச்சலிட்டான். விரைவாக அதை {ஈட்டியை} தன் முழங்காலில் வைத்த அவன் {கடோத்சகசன்}, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, மன்னர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதை {ஈட்டியை} உடைத்தான். இவையனைத்தும் மிக அற��புதமானவையாகத் தெரிந்தன. வானத்திலிருந்த தேவர்கள், கந்தர்வர்கள், முனிவர்கள் ஆகியோர் வலிமைமிக்க அந்த ராட்சசன் {கடோத்கசன்} செய்த அந்த அருஞ்செயலைக் கண்டு அதிசயித்தனர். பீமசேனனின் தலைமையிலான பாண்ட வீரர்களும், “நன்று, நன்று” என்ற கூச்சல்களால் பூமியை நிறைத்தனர் .\nஎனினும், பெரும் வில்லாளியான வீர பகதத்தனால், மகிழ்ச்சியடைந்த பாண்டவர்களின் அந்த உரத்த கூச்சல்களைத் (பொறுமையாகத்) தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்திரனின் வஜ்ரத்தைப் போன்ற பிரகாசத்துடன் கூடிய தன் பெரும் வில்லை வளைத்த அவன் {பகதத்தன்}, பாண்டவப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களைக் கண்டு, பெரும் சக்தியுடன் முழங்கிய அதே வேளையில், நெருப்பைப் போன்ற பிரகாசம் கொண்டவையும், பெரும் கூர்மை கொண்டவையுமான கணைகள் பலவற்றைஅவர்கள் மீது ஏவினான்.\nபீமனை ஒரு கணையாலும், அந்த ராட்சசனை {கடோத்கசனை} ஒன்பதாலும் {9} துளைத்தான்.\nஅபிமன்யுவை மூன்றாலும் {3}, கேகயச் சகோதரர்களை ஐந்தாலும் {5} துளைத்தான்.\nமுழுமையாக வளைக்கப்பட்ட தன் வில்லில் இருந்து ஏவப்பட்ட நேரான மற்றொரு கணையால், அந்தப் போரில் க்ஷத்ரதேவனின் வலக்கரத்தைத் துளைத்தான். அதன் காரணமாக நாணில் கணை பொருத்தப்பட்ட பின்னவனின் {க்ஷத்ரதேவனின்} வில் அவன் கையில் இருந்து கீழே விழுந்தது.\nபிறகு அவன் {பகதத்தன்}, ஐந்து {5} கணைகளால் திரௌபதியின் மகன்களைத் தாக்கினான்.\nமேலும் கோபத்தால் அவன் {பகதத்தன்} பீமசேனனின் குதிரைகளைக் கொன்றான். பிறகு அவன் {பகதத்தன்}, சிங்க வடிவம் பொறிக்கப்பட்டிருந்த பீமசேனனின் கொடிமரத்தை, இறகுகளால் சிறகமைந்த மூன்று கணைகளால் வெட்டி வீழ்த்தினான். மேலும் அவன் {பகதத்தன்}, வேறு மூன்று கணைகளால் பீமசேனனின் தேரோட்டியையும் {தேரோட்டி விசோகனையும்} துளைத்தான். ஓ பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் பகதத்தனால் ஆழத்துளைக்கப்பட்டுப் பெரும் வலியை உணர்ந்த விசோகன், கீழே அந்தத் தேர்த்தட்டிலே அமர்ந்தான்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, இப்படித் தன் தேரை இழந்த அந்தத் தேர்வீரர்களில் முதன்மையான பீமன், தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, தன் பெரிய வாகனத்தில் இருந்து விரைவாகக் கீழே குதித்தான். ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, சிகரத்துடன் கூடிய மலையைப் போல, உயர்த்தப்பட்ட கதாயுதத்துடன் கூடிய அவனை {பீமனைக்} கண்ட உமது துர��ப்பினர் அனைவரும் பெரும் அச்சத்தால் நிறைந்தனர்.\nசரியாக இதே நேரத்தில், கிருஷ்ணனைத் தன் தேரோட்டியாகக் கொண்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தான் வந்த வழியெங்கும் எதிரிகளைக் கொன்றபடி, வலிமைமிக்கத் தேர்வீரர்களும், தந்தையும் மகனுமான பீமனும், கடோத்கசனும், பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளனுடன் {பகதத்தனுடன்} போரிட்டுக் கொண்டிருந்த இடத்தில் தோன்றினான். ஓ பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே} அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான தன் சகோதரர்கள் போரிட்டுக் கொண்டிருப்பதைக் கண்ட அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் கணைகளை அளவில்லாமல் இறைத்தபடி போரிடத் தொடங்கினான்.\nபிறகு, அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான மன்னன் துரியோதனன், தேர்களாலும், யானைகளாலும் நிறைந்திருந்த தன் துருப்புகளின் ஒரு பிரிவை விரைவாகத் தூண்டினான். மூர்க்கத்துடன் இப்படி விரைந்து வரும் கௌரவர்களின் அந்தப் படைப்பிரிவை நோக்கி, வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனனும் பெரும் மூர்க்கத்துடன் விரைந்தான். தன் யானையில் இருந்த பகதத்தனும், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, பாண்டவப் படையணியினரை நசுக்கியபடி யுதிஷ்டிரனை நோக்கி விரைந்தான். பிறகு பகதத்தனுக்கும், ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, ஆயுதங்களை உயர்த்திய பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள், கேகயர்கள் ஆகியோருக்கும் இடையில் ஒரு கடும்போர் தொடங்கியது.\nஅப்போது பீமசேனன், அந்தப் போரில் கேசவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவருக்கும் இராவத் {அரவான்} கொல்லப்பட்டதை உள்ளபடியே விவரமாகக் சொன்னான்\" {என்றான் சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை கடோத்கசன், துரியோதனன், பகதத்தன், பீமன், பீஷ்ம பர்வம், பீஷ்மர், பீஷ்மவத பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆ���்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீ��ன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ��மதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95.33207/", "date_download": "2018-05-23T13:14:14Z", "digest": "sha1:2GHYWTRGPQ6UN4UT4D4SZMBKLVVIZFWF", "length": 13899, "nlines": 189, "source_domain": "www.penmai.com", "title": "ஜீன்ஸ் உடை அணியப்போறீங்களா? இதைப் படிங்க | Penmai Community Forum", "raw_content": "\nஆணோ, பெண்ணோ அனைத்து தரப்பினரும் உபயோகிக்கும் ஒரு உடையாக இருக்கிறது ஜீன்ஸ். எத்தனை நாளைக்கு வேண்டுமானாலும் துவைக்காமல் போட்டுக்கொள்ளலாம் அப்படி ஒரு சவுகரியம் அந்த உடையில் உள்ளது. ஆனால் ஜீன்ஸ் உடையில் சில அசௌகரியங்களும் இருப்பதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். ஆண்களுக்கு ஆண்மை குறைபாடும், பெண்களுக்கு நரம்பு தொடர்பான நோய்களும் ஏற்படுவதாகவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.\nஜீன்ஸ் அணிந்த இளசுகளை கேட்டாலே அந்த உடையைப் பற்றி கதை கதையாக கூறுவார்கள். சவுகரியமான உடை, தன்னம்பிக்கை தரக்கூடிய உடை, அழகை எடுப்பாக எடுத்துக்காட்டும் என்றெல்லாம் கூறுவார்கள். ஜீன்ஸ் உடை அணிய எத்தனை காரணங்களை கூறினாலும் இறுக்கமான ஜீன்ஸ்களை தொடர்ச்சியாக அணியும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் அதனால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது ஆய்வு ரீதியாக நிரூபணம் ஆகியிருக்கிறது.\nபயணத்திற்கு சவுகரியமானது என்று கருதி, இறுக்கமான ஜீன்சை தொடர்ச்சியாக பயன்படுத்தினால் அது உடலை இருக்கிப் பிடித்து `மெரால்ஜியா பாரஸ்தெற்றிகா' என்ற பாதிப்பை உருவாக்கிவிடும்.\nஜீன்சும், பெல்ட்டும் போட்டிபோட்டு இறுக்குவதால் பெண்களின் அடிவயிற்றில் இருந்து தொடைப் பகுதிவழியாக செல்லும் மெல்லிய நரம்பு பாதிக்கப்படும் என்று கூறும் மருத்துவர்கள் இதனால் கடுமையான கால் வலி ஏற்படும் என்கின்றனர்.\nநடுத்தர வயதினர் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்தால் அவர்களது ஜீரண செயல்பாடுகள் குறையும் என்றும் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இடுப்பு பகுதி தொடர்ந்து இறுக்கப்படுவதால், அவர்கள் முது கெலும்பும் நெருக்கடிக்கு உள்ளாகிறது. ஜீன்ஸ் உடலை இறுக்குவதால் சருமத்தில் காற்று படாது. அதனால் வியர்வை தேங்கி, கிருமித்தொற்று உருவாகும். உடல், உடையால் இறுக்கப்படுவதால், ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.\nஅதனால் சருமத்தில் சுருக்கம், வறட்சி, லேசான காயங்கள் ஏற்படுவதாகவும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nபெண்களைவிட ஆண்களுக்கு ஜீன்ஸ் தரும் பாதிப்பு அதிகம்.. `இறுகிய ஆடைகள் அணிவதே அவர்களின் இனப்பெருக்க சக்தி குறைபாட்டிற்கு காரணம்' என்று சுவீடனில் நடந்த ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.\nஅதை தொடர்ந்து `சுவிடிஷ் டைட் பேண்ட் தியரி' என்ற ஒரு கொள்கையை ஆய்வாளர்கள் உருவாக்கினார்கள். ஆண்களின்\nஇறுக்கமான ஜீன்ஸ் போன்றவைகளை அணியும்போது ஆண்களின் விரைப்பைகள் மீண்டும் உடலோடு நெருக்கப்பட்டு, உஷ்ணபாதிப்புக்கு அவை உள்ளாகின்றன. அதனால் உயிரணு உற்பத்தி குறைந்துபோகிறது. இறுக்கமான ஜீன்சை தொடர்ந்து அணிகிறவர்களின் உயிரணு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். சிறுவர்களுக்கு இறுக்கமான உள்ளாடைகளையோ, ஜீன்ஸ் களையோ அணிவிக்க வேண்டாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇருக்கமான உடை அணிவித்தால் எதிர்காலத்தில் அவர்கள் ஆண்மைக்குறைபாடு கொண்டவர்களாக ஆகக்கூடும் ��ன்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.\nஜீன்ஸ் அணிவதால் இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், பேஷன், சவுகரியம் போன்ற வைகளை அடிப்படையாகக்கொண்டு பலரும் அதைத்தான் அணிய விரும்புவார்கள். அவர்கள் பாதிப்பு இல்லாத அளவிற்குரிய ஜீன்ஸ்களை தேர்ந்தெடுத்து அணியவேண்டும்.\n`ஸ்கின் பிட்' ஜீன்ஸ் அணிபவர்கள் நெகிழ்வுதன்மை கொண்ட துணிகளில் தயாரித்தவைகளை வாங்கவேண்டும். `ஸ்ட்ரச்சபிள் ஜீன்ஸ்' என்று சொல்லப்படும் அவை, நெகிழும் தன்மை கொண்டிருப்பதால் உடலை இறுக்காது. தூர பயணம் மேற்கொள்ளும்போது ஸ்கின் பிட் ஜீன்ஸ் அணியவேண்டாம். அணிந்துகொண்டு காலுக்கு மேல் கால்போட்டபடி பயணம் மேற்கொள்ளவும் வேண்டாம். ஜீன்ஸ் அணிபவர்கள் பேஷனைவிட ஆரோக்கியம் முக்கியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.\nபேஷன் என்ற பெயரிலோ, தனக்கு கட்டுடல் இருக்கிறது என்பதை காட்டவோ தன் இடுப்பளவைவிட குறைந்த அளவிலான ஜீன்ஸ்களை ஒருபோதும் வாங்கக்கூடாது. தன் உடலுக்கு பொருத்தமானவைகளை மட்டுமே வாங்கவேண்டும். தொடர்ச்சியாக ஒருபோதும் ஜீன்ஸ்களை அணியாதீர்கள். அதுவும் கோடைகாலத்தில், ஜீன்ஸ்கள் அணிவதை தவிர்த்திடுங்கள் என்கின்றனர் மருத்துவர்கள்.\nகேரள கல்லூரியில் ஜீன்ஸ், கொலுசுக்கு தடை Schools and Colleges 0 Oct 22, 2016\nகேரள கல்லூரியில் ஜீன்ஸ், கொலுசுக்கு தடை\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nஎன் உயிரில் கணவாய் நீ - story\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sigaram.co/2017/09/MUGILUM-MAYILUM.html", "date_download": "2018-05-23T13:09:01Z", "digest": "sha1:IGQ24JNZQABNGNWN43AIZLWOU3G4SSG7", "length": 20562, "nlines": 322, "source_domain": "blog.sigaram.co", "title": "சிகரம்: முகிலும் மயிலும்", "raw_content": "\nஎன்ன மச்சி சொல்லு மச்சி\nஅழகில் சொக்கி நின்றேன் ...\n- இக்கவிதை கவிஞர் சதீஷ் விவேகா⁠⁠⁠⁠ அவர்களின் படைப்பாகும் -\nLabels: கவிதை, சதீஷ் விவேகா, தமிழ் கூறும் நல்லுலகம்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\n நமது சிகரம் இணையத்தளத்தில் இந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான பதிவுகளின் மற்றுமோர் தொகுப்பு இது. நீங்கள் வாசிக்கத் தவறிய ப...\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத்தமிழ் மரபு மாநாடு எதிர்வரும் மார்ச் 01 மற்றும் 02 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டிலுள்ள நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் கலை அறிவ...\nதமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கம் - 382வது கவியரங்கம்\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும் தமிழ்ப்பணி அறக்கட்டளை இணைந்து நடாத்தும் 382வது மாதக் கவியரங்கம் எதிர்வரும் 25.02.2018 அன்று மால...\nமூவகைக் கிண்ணங்களையும் கைப்பற்றியது இலங்கை\nஇலங்கை கிரிக்கெட் அணி பங்களாதேஷ்க்கான தனது கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளது. இலங்கை, சிம்பாப்வே மற்றும் பங்...\nவென்வேல் சென்னி : முத்தொகுதி - 1 & 2 சரித்திரப் புதின அறிவிப்பு \n மோரியப் பேரரசின் தென்னாட்டுப் படையெடுப்பைப் பற்றிய எனது அடுத்த புதினமான 'வென்வேல் சென்னி : முத்தொகுதி 1 & ...\nநகைச்சுவை - 500 பக்க கதை\nமனநல மருத்துவமனை: நோயாளி : ஐயா , நான் 500 பக்க கதை ஒன்னு எழுதிருக்கேன்.. மருத்துவர் : அப்படியா எங்க அந்தக் கதைய சொல்லு... ...\nஉழவில் செழிக்கும் கழனியழகு உழைப்பில் வரும் வியர்வையழகு தாழ்ப்பாள் இல்லா வானழகு வான் தரும் மழையழகு மழலை முகத்தின் சிரிப்பழகு காத...\nசிகரம் வலைப்பூங்கா - 02\nவலைப்பதிவர் இரா. பூபாலன், ஒன்பது ஆண்டுகளாக வலைப்பதிவு எழுதி வருபவர். ' எனது கவிதைகள் ' வலைக்கவிஞர். கொடைக்கானல் கோடை பண்பலையில் த...\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல் - வலைப்பதிவர், கணிப்பொறியாளர், தூர நோக்குள்ள சாதனைத் தமிழன் என்று பன்முக ஆளுமை கொண்டவர் மு...\nகவிக்குறள் - 0004 - இடம்மாறின் பயனில்லை\nஅதிகாரம் 50 இடன் அறிதல் **** கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து (குறள் 496) ***** இடம்மாறின் பயனில்லை...\nசிகரம் வலைப்பூங்கா - 02\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 14 - நள்ளிரவில் வெளியேற்றப்...\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 14 - வெற்றிக்கான வாக்களிப்ப...\nபிக்பாஸ் தமிழ் - பருவம் 01 - வெற்றியாளரைத் தெரிவு ...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - கணேஷ் உள்ளே; சுஜா வெளி...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - இறுதிப் புள்ளிப் பட்டி...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - புள்ளிப் பட்டியல் #Big...\nபிக்பாஸ் தமிழ் - இறுதிப்போட்டி செப் 30 இல்\nஜனவரி-05 இல் தென்னாபிரிக்காவை சந்திக்கிறது இந்தியா...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - நாள் 86 - புள்ளிப் பட்...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - வாக்களிப்பு #BiggBossT...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 12 - சினேகன் உள்ளே; வையாபுர...\nபிக்பாஸ் தமி��் - அக்டோபர் முதலாம் திகதி மாபெரும் இ...\n'வானவல்லி' நாயகன் வெற்றியுடன் ஒரு நேர்காணல்\nவிஜய் தொலைக்காட்சி வழங்கும் புதிய நிகழ்ச்சி #Yesor...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 12 - வெளியேறப்போவது யார்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமி...\nபிக்பாஸ் - அறிந்ததும் அறியாததும் - 02 - விதிமுறைக...\nகளவு போன கனவுகள் - 06\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 12 - வெற்றிக்கான தங்கத் துர...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 12 - வாக்களிப்பு #BiggBossT...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 11 - போலியாக வெளியேற்றப்பட்...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 11 - இன்று வெளியேறப் போவது ...\nதுபாயில் இரவு-பகல் டெஸ்ட் ஆட்டத்தில் பாகிஸ்தானை சந...\nபிக்பாஸ் - அறிந்ததும் அறியாததும்\nகைக்கிளைத் திணை - காதலும் காமமும்...\nகளவு போன கனவுகள் - 05\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அற...\nஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமத்தை சோனியிடம் இருந்து கைப்...\nகளவு போன கனவுகள் - 04\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 11 - பிக்பாஸ் விருதுகள் - B...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 11 - வாக்களிப்பு - BIGG BOS...\nஅனிதா - சிதையில் சிதைந்த கனவுகள்\nசொந்த மண்ணில் முழுத் தொடரையும் இழந்த இலங்கை; இந்தி...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 10 - ஜூலி, ஆரத்தி உள்ளே; கா...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 10 - வெளியேறுகிறார் காஜல்\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkamthamiz.blogspot.com/2011/05/blog-post_18.html", "date_download": "2018-05-23T12:46:53Z", "digest": "sha1:UXLKRXE2RS6UXZZH3IIHXEFQ4C5CXL3Q", "length": 14774, "nlines": 128, "source_domain": "vanakkamthamiz.blogspot.com", "title": "தமிழ் வணக்கம்: தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-”யுவன்சங்கர் ராஜா வீட்டில் அவர்பிரிந்த செல்ல நாய்வெண்ணிலா பற்றிய ஒரு கற்பனைபாடல்””--’", "raw_content": "\nசுற்றுச்சூழலை பாதுகாப்பது தற்காலத்தில் மிக மிக அவசியம். ஆனால் பெரும்பாலான மக்களும், அரசும் சுற்றுச்சூழலை பாதுக்காப்பதில் அக்கறை செலுத்துவ...\nகாதல் பொருத்தம் பார்ப்பதில்லை காதல் வருத்தம் பார்ப்பதில்லை காதல் காலம் பார்ப்பதில்லை காதல் சாதி பார்ப்பதில்லை காதல் மத இன மொழி தேசம் பார்ப்பதில்லை கா\nகாதல் காதலே அறிவின் ஆழமே காதல் காதலே பேசிப் பழகுமே காதல் காதலே சிலரின் வெறுப்பாகும் காதல் காதலே தூய அன்பாகும் காதல் சிலரை அடிமையாக்கும் காதல...\n8 வயதில் புரியாத உலகம் 18 வயதில் புதிய உலகம் 18 வயதில் புதிய உலகம் 28 வயத��ல் இனிய உலகம் 28 வயதில் இனிய உலகம் 38 வயதில் வேக உலகம் 38 வயதில் வேக உலகம் 48 வயதில் கடமை உலகம் 48 வயதில் கடமை உலகம் 58 வயதில் சுமையான உலகம் 58 வயதில் சுமையான உலகம்\nஉன் மனதினில் என்னை நீயும் மறுப்பதுதான் ஏனடியோ-உன் மனதினில் நானில்லை என்றால் உடனே கூறிவிடு-உன் நினைவினில் கூட வ...\nமக்கள் ஜன நாயகப் புரட்சி மக்களுக்காகவே போராடிச் ஜெயிக்கும் புரட்சி முயன்று முயன்று போராடி போராடி எழும் புரட்சி மக்களுக்காகவே போராடிச் ஜெயிக்கும் புரட்சி முயன்று முயன்று போராடி போராடி எழும் புரட்சி பாடு பாடு புதியபாடல் பாடு பாடு பாடு புதியபாடல் பாடு\nபொய்யொன்றே எண்ணுகின்ற பொய்யர்களின் தலைமை நம்தலையில் ஏறி உண்மையின்றி பொய்யாகி உலகந்தான் கெட்டுத்தான் போச்சு\nதமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூக்கள்/ஐக்கூ/அனுபவம்/-” காத்திருக்கும் சாடையிலே கானக்குயில் இசையமைக்கும்\nஎன்வாழ்வினிலே உன்போலே ஒருபேரழகியை நானிதுவரை கண்டதில்லை கருவண்டாம் பார்வையிலே முகில்தோய்ந்த நீலக்குழலினிலே மாங்கனியாய்-பிளந்த சிவந்த கன்னங...\nதமிழ்பாலா-/காதலகவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/கட்டுரை/. நான் ரசித்த ஹைக்கூப்பூக்கள்/’\n”விளக்குகள் வேண்டாம் கூரையில் ஒழுகும் நிலா” ”பயணத்தில் விரித்த புத்தகத்தை மூடசொன்னது தூரத்து வானவில்” ”உன்னால் முடிகிறது குயிலே ஊரறிய அ...\nஅன்பும் ஆற்றலும் சேர்ந்த போது அற்புதப் படைப்பு உருவாகிடுமே-அதில் அறிவும் சேர்ந்து உன்னதமாகிடுமே-அதுவே உலகின் சிறந்த கலைவிஞ்ஞானமாகிடுமே\nஅன்பும் ஆற்றலும் சேர்ந்த போது அற்புதப் படைப்பு உருவாகிடுமே-அதில் அறிவும் சேர்ந்து உன்னதமாகிடுமே-அதுவே உலகின் சிறந்த கலைவிஞ்ஞானமாகிடுமே\nதமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அந்தி மழைஇரவின் சோக கவிதைகளாகவே\nஅந்தி மழைஇரவின் சோக கவிதைகளாகவே மந்தார மழைவரும் இளமாலை வேளையிலே மந்தார மழைவரும் இளமாலை வேளையிலே மடிந்தன மடிந்தன ஈசலகளே-அந்தி மழைஇரவின் சோக கவிதைகளாகவே\nதமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-”யுவன்சங்கர் ராஜா வீட்டில் அவர்பிரிந்த செல்ல நாய்வெண்ணிலா பற்றிய ஒரு கற்பனைபாடல்””--’\nசெல்ல வெண்ணிலாவே நீயும் போன இடம்தான் எங்கே\nசிரிக்கும் கண்மலரே நீயும் உன்வாசம் மறந்ததுதான் என்ன\nஅற்றிணைதான��� என்றபோதும் உன் நன்றிதான் பெரிதே\nஉன்வாலினை ஆட்டுவதில் உன்குரல்தான் இருந்ததே\nஎங்கள் குடும்ப மனிதரில் ஒன்றாய் வளர்ந்தாய் நீயே\nஅன்பில் மனிதர்க்கு சளைத்ததுதான் நீயில்லையே\nஉன்னன்பு நேசம் பாசம் எல்லாம் போயினவே\nஇருந்தாலும் நீயெங்கள் நெஞ்சத்தில் வாழ்கின்றாயே\nஆறறிவு மனிதர்க்கும் இல்லாத அன்புவெள்ளம் பொழிந்தாயே\nநீயில்லை என்றாலும் உன் நினைவு தானே எங்களுக்கு எல்லை\nகாணாத காட்சியெல்லாம் நீசெய்த குறும்புதான் எங்கே\nகண்கண்ட ஐந்தறிவு ஜூவனே உனைமறக்க முடியவில்லையே\nசெல்ல வெண்ணிலாவே நீயும் போன இடம்தான் எங்கே\nசிரிக்கும் கண்மலரே நீயும் உன்வாசம் மறந்ததுதான் என்ன\nஅற்றிணைதான் என்றபோதும் உன் நன்றிதான் பெரிதே\nஉன்வாலினை ஆட்டுவதில் உன்குரல்தான் இருந்ததே\nதமிழ்பாலா/ கட்டுரை/ஹைக்கூ /கவிதை/ஆய்வு/நான் ரசித்...\nநான் எழுத்தாளனாக உருவாக முயற்சி செய்து மக்கள் எழுத்தாளனாக மாற போராடிக் கொண்டிருக்கும் ஒரு சராசரி எழுத்தாளன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.am8tamil.com/2017/08/20_13.html", "date_download": "2018-05-23T12:28:11Z", "digest": "sha1:ADNSPWJ2APRPXRZTGT7YAPMDNVIVCBUD", "length": 11452, "nlines": 65, "source_domain": "www.am8tamil.com", "title": "(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: \"ca-pub-2922542499121501\", enable_page_level_ads: true });", "raw_content": "\nASIAN MORNING | சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம்\nகைவிடப்படுகிறது 20 ஆவது திருத்தச்சட்டம் \nசிறிலங்கா அரசாங்கத்தினால் அண்மையில வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு, கைவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசிறிலங்கா அமைச்சரவையின் ஒப்புதலுடன் இந்த 20 திருத்தச் சட்டவரைவு, வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. வரும் 22ஆம் நாள் இந்த சட்டவரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது.\nஎனினும், இதற்கு கூட்டு எதிரணி, ஜேவிபி உள்ளிட்ட பல கட்சிகளும், சுதந்திர தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டன.\nஇதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் போவதாகவும், மகிந்த ராஜபக்ச எச்சரித்திருந்தார்.\nஇந்த நிலையில், வியாழக்கிழமை இரவு நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு ஆதரவு அளிப்பதில்லை என்றும், அடுத்த மாதம் முடிவடையும், மூன்று மாகாணசபைகளுக்கும் உடனடியாகவே தேர்தலை நடத்துவது என்றும், முடிவு செய்யப்பட்டது.\nஇதையடுத்து, 20 ஆவது திருத்தச்சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nமாகாணசபைத் தேர்தலை ஒரே நாளில் நடத்தும் வகையில் கொண்டு வரப்படவிருந்த இந்த திருத்தச்சட்டத்தை அமைச்சரவை மீளப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதன் மூலம், மூன்று மாகாணசபைகளுக்குமாறு தேர்தலுக்கு ஒக்ரோபர் 3ஆம் நாள் வேட்புமனுக் கோரப்படும். நொவம்பரில் தேர்தல் நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nஇந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி\nஇந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று (14) நடைபெற்ற ரி.20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.\nவிமானம் தரை இறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலி\nவங்காளதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து 67 பயணிகளுடன் நேபாளம் தலைநகர் காத்மண்டுவுக்கு சென்ற யூஎஸ்-பங்களா ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டுவில் உள...\nஆசியன் மோர்னிங் இணையத்தின் சிறுவர் தின வாழ்த்துக்கள் .\nஆசியன் மோர்னிங் இணையத்தின் சிறுவர் தின வாழ்த்துக்கள். இன்றைய தினம் கொண்டாடப்படும் உலக சிறுவர் தினமானது அனைத்து சிறுவர்களுக்கும் சிறப்பனதாகவ...\nகடும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை - 3 மீனவர்களை காணவில்லை\nமுல்லைத்தீவு, நாயாறு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nViber க்கு விதிக்கப்பட்டிருந்த தடை நள்ளிரவு முதல் நீக்கம்…\nகண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை கருத்தில் கொண்டு சமூக சலைத்தளங்களில் வைபருக்கு (Viber) விதிக்கப்பட்டிருந்த தடை (13) நள்ளிரவு முதல்...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடை உடன் நீக்கப்பட வேண்டும்.\nமுகநூல் உட்பட ஏனைய சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடன் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய ச...\nவந்தாறுமூலை கிழக்குப் பலக்லைக்கழகத்தில் மாவீரர் தின நிகழ்வு \nவந்தாறுமூலை கிழக்குப் பலக்லைக்கழகத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மிகவும் உணர்வு பூ...\nஇந்தி�� அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி.\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி இடம்பெற்று வரும் ரி.20 முக்கோண தொடரின் நான்காவது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்...\nநள்ளிரவு முதல் WhatsApp தடை நீக்கம்\nநள்ளிரவு முதல் WhatsApp சமூக வலைத்தளமானது இயங்கும் என இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவரும், ஜனாதிபதியின் செயலாளருமான ஒஸ்டின் பெர...\nகடந்த வாரம், கண்டியில் இடம்பெற்ற அசாதாரண நிலையின் போது, உயிரிழந்தவருக்காக வழங்கப்படவுள்ள நட்டஈட்டுத் தொகையின் முற்கொடுப்பனவாக 1 இலட்சம் ரூப...\nஅனைத்து உரிமங்களும் எம்மால் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/4315", "date_download": "2018-05-23T13:10:24Z", "digest": "sha1:WU7KMVAZM4B7KMWXZTABJ5CSC4LURC5T", "length": 8484, "nlines": 102, "source_domain": "www.tamilvoice.dk", "title": "கொலைவெறியன் ராஜபக்சவை இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது: திருமாவளவன் ஆவேசம்", "raw_content": "\nகொலைவெறியன் ராஜபக்சவை இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது: திருமாவளவன் ஆவேசம்\nஇலங்கை-இந்திய நாடுகளுக்கிடையிலான உலகக்கோப்பை இறுதி கிரிக்கட் விளையாட்டுப் போட்டியைப் பார்த்து ரசிப்பதற்கு, ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த கொலைவெறியன் ராஜபக்சவை இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:\nகலவரங்களுக்குக் காரணம் கேரள அரசியல்வாதிகளே: கி.வீரமணி\nதிராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,. முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை திடீரென்று இப்படி ‘பேருருவம்’ (விஸ்வரூபம்) எடுத்ததற்குக் காரணம் என்ன ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு, இரு மாநில அரசுகள் சார்பிலும் உள்ளது. அணைக்கு ஆபத்தில்லை, பலமாகவே உள்ளது; கொள்ளளவு உயரத்தை 142 அடிக்கு உயர்த்தலாம் என்பதுபோன்ற ஆய்வு அறிக்கையைத் தந்ததையும் கேரள அரசு ஆட்சேபித்ததால் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டது உச்சநீதிமன்றத்தால். இரு மாநில […]\nதமிழகம்: போடி அருகே மலையாளிகளின் வீட்டுக்கு தீ\nதமிழகம்: போடிநாயக்கனூர் மலையாள மக்களுக்கு சொந்தமான தோட்டம், வீடுகள் உள்ளிட்டவை தீ வைத்து கொளுத்தப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையை கேரள அரசு உடைக்கப்போவதாக வெளியான தகவலையடுத்து, போடிநாயக்கனூர் உள்ளிட்ட இடங்களில் பதட்டம் நிலவுகிறது. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் போடி அருகே உள்ள தேவாரம் பகுதியில் கேரள மக்களுக்கு சொந்தமான தோட்டம், வீடு, பண்ணை வீடு உள்ளிட்டவற்றை தீவைத்து கொளுத்தினர். தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எஸ்.பி. ஜெயச்சந்திரன், டிஎஸ்பி […]\nசீமான் மீதான வழக்கு ரத்து; நாளை விடுதலை\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாளை சிறையிலிருந்து சீமான் விடுதலை செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கப்படுவதை கண்டித்து, சென்னையில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய இறையாண்மைக்கு எதிராக சீமான் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் […]\nசங்கிலியன் படை மீண்டும் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-23T12:29:31Z", "digest": "sha1:QL2LR7MCFK5LFSF5O6UFOPQRAWXLIGW2", "length": 20163, "nlines": 93, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "போத்யர் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 178\nபதிவின் சுருக்கம் : மிதிலையின் மன்னன் ஜனகனின் அவதானிப்புகளையும், பழங்காலத்தில் யயாதிக்கும் முனிவர் போத்யருக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொன்ன பீஷ்மர்; போத்யரின் ஐந்து ஆசான்கள்...\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"பழங்கதையில் ஆன்ம அமைதியை அடைந்தவனும், விதேஹர்களின் ஆட்சியாளனுமான ஜனகனால் பாடப்பட்ட சுலோகம் இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது.(1) அந்த ஏகாதிபதி {ஜனகன்}, \"என் செல்வம் அளவற்றது. அத�� வேளை நான் எதையும் கொண்டிருக்கவில்லை. (என் நாடான) மிதிலை மொத்தமும் எரிந்து போனாலும் எனக்கு எந்த இழப்பு இல்லை\" என்று சொன்னான் {ஜனகன்}.(2)\nவகை சாந்தி பர்வம், பீஷ்மர், போத்யர், மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு ���ுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/dont-skip-morning-food-it-leads-to-heart-attack.67117/", "date_download": "2018-05-23T13:12:39Z", "digest": "sha1:FSLRA3YLCKUZNVFFUTW4SJ6G5TEHQHY5", "length": 11121, "nlines": 312, "source_domain": "www.penmai.com", "title": "Don't skip morning food , it leads to HEART ATTACK!!!!!!! | Penmai Community Forum", "raw_content": "\nகாலைல சாப்பிட மறக்காதீங்க... அப்புறம் ‘ஹார்ட் அட்டாக்’ வரும் ஜாக்கிரதை\nஎனக்கு காலையில சாப்பிடுற பழக்கமேயில்ல..' எனச் சொல்லிக் கொள்ளவது சமீபத்திய பேஷனாகிவிட்டது. நீங்களும் அப்படிச் சொல்பவர்களில் ஒருவர் என்றால், கட்டாயம் இக்கட்டுரையை நீங்கள் படித்தே ஆக வேண்டும்.\nகாலை உணவைச் சாப்பிடாதவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள் லண்டன் ஆராய்ச்சியாளர்கள்.\nஇது குறித்து கடந்த 16 வருடங்களாக ஆராய்ச்சி மேற்கொண்ட லண்டன் உணவியல் வல்லுநர்கள், தற்போது இந்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளார்கள். காலையில் கட்டாயம் சப்பிட வேண்டும், இரவில் சீக்கிரம் சாப்பிட வேண்டும் என்பதே இவர்களது முக்கிய ஆலோசனை\nகாலை உணவை தவிர்க்கும் ஆண்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்புகள் 27% அதிகமாக இருப்பதாக இந்த ஆராய்ச்சியின் முடிவில் தெரிவித்துள்ளார்கள் ஆராய்ச்சியாளார்கள்.\nபெரும்பாலும், ஆண்கள் காலை உணவைத் தவிர்க்க, சிகரெட் குடிப்பது, மது அருந்துவது, முழு நேரப் பணி, திருமணமாகாமல் இருத்தல், உடல் உழைப்பு குறைவு போன்றவை பெரும்பாலும் காரணிகளாக அமைகின்றனவாம்.\nஅதேபோல், இரவு நெடுநேரம் கழித்து உணவு உண்ணும் பழக்கம் உள்ளவர்களுக்கும் இதய நோய்கள் வரும் வாய்ப்பு மற்றவர்களைக் காட்டிலும் 55% அதிகம் என தெரிய வந்துள்ளதாம்\nஆராய்ச்சியாளர்கள் இது குறித்தான ஆய்வு கடந்த 1992ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை, கிட்டத்தட்ட 26,902 ஆண்களிடம் நடத்தப்பட்டது. ஆய்விற்கான கேள்விகளைக் கேட்கப் பட்டவர்கள் பெரும்பாலும் 45லிருந்து 82 வயதிற்கு உட்பட்டவர்கள்.\nஅதேபோல், காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு இதய நோய்கள் தவிர்த்து உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு மற்றும் சர்க்கரை வியாதி வரும் வாய்ப்பும் அதிகமாம். இதன் தொடர்ச்சியாகவே இதய நோய்கள் மூலம் மரணங்கள் கூட நேரிடுகிறதாம்.\nவாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது\n1. விரும்பி எது வந்தாலும் \"TAKE CARE\"\n2. விலகி எது சென்றாலும் \" DON'T CARE\"\nDo's and Don'ts On Birthday - பிறந்தநாளன்று செய்யவேண்டியது - செய்\nDon't Skip Breakfast - காலை உணவு பற்றி கவலைப்படுவதில்லையா\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nஎன் உயிரில் கணவாய் நீ - story\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/kidney-stones-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.50128/", "date_download": "2018-05-23T13:04:35Z", "digest": "sha1:77GCJMK4DTO7KZFSFONG4SQGLDPZTWU2", "length": 21609, "nlines": 417, "source_domain": "www.penmai.com", "title": "Kidney Stones - சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு !!! | Penmai Community Forum", "raw_content": "\nKidney Stones - சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு \nநண்பர் ஒருவரின் பதிவு ...மிகவும் useful info ...உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் friends ...\nஎனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.\nஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.\nமருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.\nசரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.\nவீடு வந்து கூகுளம்மாவிடம் பிரச்சினையை சொல்லி தீர்வு கேட்டேன், அதில் பலபேர் பல ஆலோசனைகளை இலவசமாகவும், சில பேர் பணம் அனுப்ப சொல்லியும் கேட்டிருந்தார்கள். அதில் ஒரு இணையதலத்தில், ஒருவர், ஒரு பச்சைக் காய்கறி+வழக்கமாக நாம் உபயோகப்படுத்தும் ஒரு திரவம், சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக்கல் உடைந்து, நாம் சிருநீர் போகும்போது வெளிவந்துவிடும் என்றும், அதற்கு கட்டணமாக $30-ஐ ஆன்லைனில் கட்டச் சொல்லியிருந்தார்.\nவலியின் கொடுமையில், $30-ஐ கொடுக்கலாம் என்றால், ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே மறுபடியும் கூகுளம்மாவிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, மேலே சொன்ன $30-கட்டி சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார் (ரொம்ப நல்லவர் போலும்).\nஅந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிக்கிரதுதான்).\nஇனி நான் மேற்கொண்ட சிகிச்சை( அந்த இணையதலத்தில் சொன்னது போல்):\n( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.\nநான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.\nகல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும், பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும், அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.\nமறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது. அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்...\nநீங்களும் தாராளமாக முயற்சி செய்து பாருங்கள், மருத்துவச் செலவு ` இருவதாயிரத்திலிருந்து ` முப்பதாயிரம் வரையிலும் சேமிக்கலாம், மேலும் இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.\nசிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக , நான் இணையதலத்தில் அலைந்தபோது படித்ததில் சில :\nதுளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)\nஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.\nதிராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.\nமாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.\nஅத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.\nதண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.\nஇளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.\nவாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.\nமேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.\nபின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருதுவரிடம் சென்றுவிடுவதே நல்லது.\nபின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்\n\"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்\"\nRemedies to Dissolve Kidney Stones - சிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சாற\nRemedies for Kidney Stones - சிறுநீரகக் கல் வந்துவிட்டால், என்ன ĩ\n - சிறுநீரகக் கல் பிரச்னையை தவிர்ப்ப&#\nஎன் உயிரில் கணவாய் நீ - story\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aaththigam.blogspot.com/2006/05/blog-post_09.html", "date_download": "2018-05-23T12:42:09Z", "digest": "sha1:GU4XW3RMFGWM5NOX24K27URNRBLQP6FX", "length": 26769, "nlines": 738, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: நாளை நமதே!", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\n70 விழுக்காடு [சதவிகிதம்] மக்கள் ஓட்டளித்திருக்கிறார்கள் என தேர்தல் ஆணையம் சொன்னவுடனே,\nஇங்கு பல பேரின் தூக்கம் போயே போச்சு\nஅதே 'எக்ஸிட் போல்' கணக்குப்படி\nஆளும் கட்சிக்கு எதிரான ஓட்டென்றால்,\nபா.ம.க.விற்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது என\nமூன்று பட்டியலை வைத்துக் கொண்டு\nஒன்று, திமுக மட்டுமே பெரும்பான்மை கொண்டால்\nஇரண்டு, காங்கிரசும் கூட்டூக்கு வந்தால்\nமூன்று, பாமக மனம் மாறி, பங்கு கேட்டால்\nநான் முன்பே சொன்னது போல,\nஇந்த செய்தியை படியுங்கள் எஸ்.கே சார்.அதிகபட்ச ஓட்டுக்கள் பதிவாக காரணம் விஜய்காந்த் தான் என்றும் அவை விஜய்காந்துக்கே விழும் என்றும் சொல்கிறது.\nஆனால் 70 சீட் என்பது டூ மச்.பண்ருட்டி,விருத்தாச்சலம் தவிர வேறு தொகுதியில் தெமுதிக வெல்ல வாய்ப்பில்லை.10 முதல் 12 % ஓட்டு கிடைப்பது நிச்சயம்\nநீங்கள் சொல்வதைப் பார்த்தால் திமுகவும், தேமுதிகவும் சேர்ந்து ஆட்சியமைக்கும் சாத்தியம் உள்ளதுபோல் தோன்றுகிறதே. அப்புறம், சுதேசி படக்கதைதான் நடக்குமோ . சரி பார்க்கலாம், இன்னும் ஒரு நாள்தானே இருக்கிறது.\nகனவு கண்டு தூக்கத்தில் புலம்பிறதுக்கு.... ஒரு அளவு கணக்கில்லையா...சாமி.......\nநான் சொல்வது பைத்தியக்காரத்தனமாய்த் தோன்றலாம்\nநாளை வரை காத்திருக்க நான் தயார்\nநீங்கள் தெற்கை மறந்தது நியாயமில்லை\nகார்த்திக்கும், சாமியும் மன்னிக்க மாட்டார்கள்\nஅதைப் பற்றி நாளை பேசலாம்\n80-ம் வருஷம் கூட எண்ணி முடிக்கிறதுக்கு முன்னாடி அமைச்சரவை பட்டியல் எல்லாம் எழுதி வெச்சிருந்தாங்களாம் - ஆளுநர்கிட்டயிருந்து அழைப்பு வந்த உடனே ஓடிப் போய் உட்காந்துக்கிடலாம்னு.\nம்.. நானும் நாளை வரைக்கும் வெயிட் பண்ணுறேன்.\nநாம் நினைக்கிற நல்ல முடிவு வந்தே தீரும்\n//இந்த செய்தியை படியுங்கள் எஸ்.கே சார்.அதிகபட்ச ஓட்டுக்கள் பதிவாக காரணம் விஜய்காந்த் தான் என்றும் அவை விஜய்காந்துக்கே விழும் என்றும் சொல்கிறது.///\nஇதுபோல் அதிகபட்ச ஓட்டுப்பதிவு ஒரு மவுனப் புரட்சியாக இருப்பதற்குச் சாத்தியம் அதிகமாகவே உண்டு. எனக்குத் தெரிந்த பா.ம.க-வின் தீவிர ஆதரவாளரான சில குடும்பங்களின் வாக்குகளேகூட மொத்தமாய் விஜய்காந்துக்கு விழுந்திருக்கின்றன. இந்தத் தேர்தலில் விஜய்காந்துக்கு 70 சீட் கிடைத்தால் அடுத்த முதல���ைச்சர் அவரேதான் என சந்தேகமே இல்லாமல் சொல்லிவிடலாம். இது நடந்தால் அரசியல் பின்புலமே இல்லாமல் சினிமாப் பிரபலத்தன்மையை வைத்து அரசியலில் வெற்றி பெற்ற தமிழகத்தின் முதல்ஆளாகவும், இந்தியாவில் இரண்டாம் ஆளாகவும் விஜய்காந்த் இருப்பார். பார்க்கலாம் என்னதான் நடக்குமென.\nஏம்பா இது too muchஆ இல்ல. சரி இந்த செய்திக்கு என்ன கருத்து\nகுடியாத்தத்தில், மச்சான் ஒரு ஓட்டுக்கு 100ரூபாய் மற்றும் ஐந்து ஓட்டுக்கு 25 கிலோ அரிசி கொடுத்தாராமே (நன்றி 9th May தினமலம்)\nஉடனே ஒருத்தர் தட்டிவிட்டான்குஞ்சு என்று சொல்லுவார். அவருக்காக link இதோ.\nஅதிக ஓட்டு பதிவினால் பயன் அடையப்போவது தேமுதிக. 10% அதிகமான வாக்கு பெற்றால் அடுத்த தேர்தலில் தேமுதிக தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. அதிமுக, திமுக வுக்கு மாற்றாக தமிழகம் முழுவதும் இளையோரை கொண்டதாக இக்கட்சி விளங்கும். தேமுதிக வளர்ச்சி எந்த கட்சியை ஒழிக்கும் என்று தெரியவில்லை.\nஇத் தேர்தலில் 2 க்கும் மேல் தொகுதிகளை வெல்வது கடினம்.\nநான் கூட அதிகம்மY நினைக்கவில்லை என்பதெ உண்மை\nஆனால், 70% என்றவுடன், 6 தெர்தல்களைச் சந்தித்தவன் என்ற முறயில்,\nநிச்சயமாக ஒரு நிலைமை தெரிகிறது\nஇதில் விஜய்காந்திற்கு பெரும் பங்கு இருக்கிறதென்று\nஇது எங்கள் கேப்டன் நேரம்\nநாளை தெரிந்து விடும் நண்பரே\nஇந்து நாளிழதில், வட மாநிலங்களில் அதிமுக திமுகவை நெருக்கியடிக்குது என கணிக்கப்பட்டுள்ளது. தெற்கே, கார்த்திக்கின் கட்சியால், தேவரின அதிமுக வாக்குகள் குறைவதால், அதிமுக மிகவும் பின் தங்கியுள்ளது என்ற கணிப்பு சரியானதே என நினைக்கத் தோன்றுகிறது.\nஅப்படிப் பார்த்தால், பாமகவின் ஓட்டு வங்கி குறைந்துவிட்டதாகக் கருதினாலன்றி, இந்த வட மாநில அதிமுக முந்துதலை விளக்க இயலாது - திருமாவினால் கிடைக்கும் ஆதாயம் ஒன்றே போதுமானதல்ல. முத்து நிறைய பாமக குடும்பங்கள் விஜிக்கு வாக்களித்துள்ளனர் எனக் கருதுகிறார். எனக்கென்னமோ, அக்குடும்ப ஆண்கள் மருத்துவருக்கும், இளைஞர்களும் பெண்களும் கேப்டனுக்கும் போட்டிருப்பார்கள் எனத் தோன்றுகிறது. இந்நினைப்பு, வட மாநில அதிமுக நெருக்குதலைப் புரிய வைக்கும்.\nநடிகர்கள்தான் தம் வாக்கு வங்கிக்கு உலை வைக்கக் கூடியவர்கள், மற்ற அரசியல் கட்சிகளால் அது முடியாது, என்பதால், நடிகர்களை முழுமூச்சாய் எதிர்க்கும் மருத்துவர், சென்ற நா. தேர்தலில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவினாலும், மக்களின் ஒட்டு மொத்த அராஜக ஜெ-ஆட்சியின் மீதான வெறுப்பு தந்த அலையினாலும், ரஜினியை ஓரங்கட்ட முடிந்தது. இம்முறை, கேப்டனிடம் அவர் கடும் போட்டியை எதிர்கொண்டுள்ளார் என்றே கருதுகிறேன்.\nசீட்டுகள் பெறுகிறாரோ இல்லையோ, அடுத்த 5 ஆண்டுகளும் அவர் அரசியலில் இருப்பதற்கு, ஒரு ஊக்கம் தரும் வகையில் வாக்குச் சதவிகிதம் பெறுவாரா விஜி என்பது ஒரு கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.\nமச்சானின் அரிசி-ஆடல்கள், இக்கழகமும் ஒரே குட்டையில் ஊறப் போகும் மற்றொரு மட்டை என உணர்த்துவது... அது வேறு விஷயம்.\nமீண்டும் ஒரு நல்ல அலசல், 'கிருஷ்ணா'\nஇவர் கொடுத்த வாக்குறுதிகள் காலூன்ற மட்டுமே\nமற்றும் நிறைவேற்றக் கூடியவை மட்டுமே என்பதையும் கவனிக்கவும்.\nயாரை எல்லாம் சேர்த்துக்கொள்ளப் போகிறார் என்பதை வைத்தே இவரும் இன்னொரு மட்டையா இல்லை, நேர்மையான கட்டையா என்று சொல்ல முடியும்\nநல்ல முயற்சி. ஆனா..... போயே போச் போயிந்தே\nவிஜய்காந்த் வெற்றி என்றதும் முதலில் உங்கள் நினைவு தான் வந்தது.\nஎனக்கும் உங்கள் ஞாபகம்தான் -நீங்கள் செய்த உதவிதான் -- வந்தது\n'தாசரதி'சார், எனது அடுத்த பதிவைப் பாருங்கள்\nகேபடனை இந்த நாடே வாழ்த்தப் போகும் நாள் அதிக தூரத்தில் இல்லை\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=161", "date_download": "2018-05-23T12:52:28Z", "digest": "sha1:65DNVFDEDLPH5XJWHT5EMP3EQTE67N2O", "length": 4445, "nlines": 76, "source_domain": "books.vikatan.com", "title": "கூட்டத்திலிருந்து வரும் குரல்..!", "raw_content": "\nHome » சமூக, அரசியல் கட்டுரைகள் » கூட்டத்திலிருந்து வரும் குரல்..\nCategory: சமூக, அரசியல் கட்டுரைகள்\nமுகத்துக்கு இரண்டு கண்கள் அவசியம். ஒரு கண் பழுதடைந்தால், மற்றொரு கண்ணைக் கொண்டு விசாலமாக விழித்துப் பார்ப்பது கடினம். அதுபோல நாட்டிற்கு, அரசும் அரசியலும் இரண்டு கண்கள். ஒன்று பழுதானாலும் சமூக ஒழுக்கம் என்கிற பார்வையும் சேர்ந்து பறிபோய்விடும். சமூகத்தை, அதன் ஒழுக்கத்தை நிலை நாட்டுவது அரசும் அரசியலுமே ஆகும். அப்படிப்பட்ட கண்களைப் பராமரிப்பது அவசியம். அதைப் பராமரிப்பவர்கள் சீராக, சரியாகச் செய்கிறார்களா என்பதை கண்காணிப்பது அதைவிட அவசியம். கண்காணிப்பவர்களுக்கு வழிகாட்டுதல் என்பது மிக முக்கியம். இங்கு அரசையும் அரசியலையும் பராமரிப்பது அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள். அவர்கள் அப்பணியைச் செவ்வனே செய்கிறார்களா என்பதைக் கண்காணிப்பது வாக்காளர்களாகிய மக்களே. அவர்களுக்கு வழிகாட்டியாகத்தான் 'ஜூனியர் விகடன்' இதழில் 'சிந்தனை' பகுதியில் விழிப்பு உணர்வுக் கட்டுரைகள் வருகின்றன. அதுமட்டுமல்லாமல், உலகில் எங்கு, எது நடந்தாலும் அதை உடனுக்குடன் சரியான சமூக நோக்கத்தோடு சிந்தனைப் பகுதியில் அரசியல் விமர்சகர் ஜென்ராம் பதிவு செய்துவருகிறார். அந்தக் கட்டுரைகள் 'கூட்டத்திலிருந்து வரும் குரல்' என்ற தலைப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kinniya.com/2011-11-08-17-29-52.html", "date_download": "2018-05-23T13:09:11Z", "digest": "sha1:3D76D4JADXDZENINFH2WLWIE3K4MDWHO", "length": 10633, "nlines": 146, "source_domain": "kinniya.com", "title": "இலக்கியம்", "raw_content": "புதன்கிழமை, மே 23, 2018\n''மழையில் நனையும் மனசு'' கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்\"\nசனிக்கிழமை, 09 டிசம்பர் 2017 06:25\n''மழையில் நனையும் மனசு'' என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா. இவர் இவர் ஓய்வு பெற்ற ஆசிரியரான திருமதி. பீ.யூ. நஸீஹா – ஜனாப் கே.எம். ஹலால்தீன் அவர்களின் சிரேஷ்ட புதல்வியாவார். கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் பணிபுரியும் எச்.எப். ரிஸ்னா, பூங்காவனம் கலை இலக்கிய சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் தன் இலக்கியப் பணியைத் தொடர்கிறார்.\nபுனிதமிகு ரமழானே நீ வருக\nபுதன்கிழமை, 08 ஜூன் 2016 05:23\nவியாழக்கிழமை, 03 டிசம்பர் 2015 15:56\nபுதன்கிழமை, 18 நவம்பர் 2015 08:27\nநீ விட்டுச் சென்ற இடத்தில்\nமருமகன் இருக்கிறார் மெதுவாகச் சிரியுங்கள்\nசெவ்வாய்க்கிழமை, 10 நவம்பர் 2015 06:44\n- றாஸி மொஹம்மத் ஜாபிர் - அக்கரைப்பற்று\nஅன்புள்ள மருமகனுக்கு உங்கள் மதிப்புக்குரிய மாமனார் எழுதிக்கொள்வது..\nஎனது மகளை நீங்கள் மனைவியாக ஏற்று ஐந்து மணி நேரங்கள் கடந்துவிட்டன.இத்தனை காலமும் எனது நெஞ்சிலும் தோளிலும் சுமந்த எனது மகளை உங்களின் பொறுப்பில் இனி விட்டுவிட்டேன்.ஒரு தந்தை என்ற ரீதியில் எனது கடமையை நான் சரியாகச் செய்து முடித்திருக்கிறேன் என நம்புகிறேன். ஒரு கணவனாக உங்கள் கடமையைச் செய்வீர்கள் என மனமாற எதிர்பார்க்கிறேன்.\nஎங்கேடா என்னைச் சுமந்த பாதை..\nகாற்றையும் அழைத்துச் சென்றவர்கள் (நஸார் இஜாஸ் )\nபக்���ம் 1 - மொத்தம் 38 இல்\n2230 வெலிகம ரிம்ஸா முஹம்மத்\n''மழையில் நனையும் மனசு'' கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்\"\nவெலிகம ரிம்ஸா முஹம்மத் ''மழையில் நனையும் மனசு'' என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் தியத்தலாவ எச்.எப்.…\nபுனிதமிகு ரமழானே நீ வருக\nஅகிலத்து ஆண்டவனாம்அருள் மிகு அல்லாஹ்வால்தன்னடியார்க்குத் தந்திட்டபுனிதமிகு ரமழானே நீ வருக\nடிசம்பர் 03, 2015 8658 ஜவ்ஹர்\nஆப்பிழுத்த குரங்காகி அவமானம்தோள் சுமந்துநகைக்க இடம் தந்துநடைப் பிணமாய் இப்பூமி\nநவம்பர் 18, 2015 8700 ஜௌபர் ஹனிபா\nநீ விட்டுச் சென்ற இடத்தில்நின்று நிரைவு செய்யவல்லோன் யாரும் இல்லைவலியோன் எங்குமில்லை\nமருமகன் இருக்கிறார் மெதுவாகச் சிரியுங்கள்\n- றாஸி மொஹம்மத் ஜாபிர் - அக்கரைப்பற்று அன்புள்ள மருமகனுக்கு உங்கள் மதிப்புக்குரிய மாமனார்…\nஎங்கேடா என்னைச் சுமந்த பாதை..\nஅக்டோபர் 09, 2015 8895 கிண்ணியா சபருள்ளா.\nமறு கரை கூட்டிச் சென்றுபஸ்ஸில் ஏற்றி விட்டபாதையிப்போ எங்கே பயணம் போயிற்று.\nசமூகத்தின் இருப்புக்கு பங்களிப்புச் செய்யும் ஊடகங்களுக்கு உதவ தனவந்தர்கள் முன்வரவேண்டும்\nஅம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா\nவேலையில்லா பட்டதாரிகளும் தொடரும் வீதிப்போராட்டங்களும்..\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inidhu.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-23T12:43:41Z", "digest": "sha1:W6PCBFQTNBUCCS4ZSSPJLNCJFGEBEIY5", "length": 16616, "nlines": 192, "source_domain": "www.inidhu.com", "title": "நாலாயிர திவ்ய பிரபந்தம் என்னும் திராவிட வேதம் - இனிது", "raw_content": "\nநாலாயிர திவ்ய பிரபந்தம் என்னும் திராவிட வேதம்\nநாலாயிர திவ்ய பிரபந்தம் என்பது வைணவ சமயக் கடவுளான திருமாலினை துதித்துப் போற்றிய பாடல்களைக் கொண்ட நூல் ஆகும்.\nஇந்நூலில் சுமார் நான்காயிரம் பாடல்கள் உள்ளன. திருமாலின் அடியவர்களாகிய பன்னிரு ஆழ்வார்களால் இந்நூலில் உள்ள பாடல்கள் பாடப்பட்டுள்ளன.\nநாலாயிர திவ்ய பிரபந்தம் என்பதில் திவ்யம் என்ற சொல்லானது இனிமை மற்று��் மேலான என்பதைக் குறிக்கும். பிரபந்தம் என்பது பாடல்களின் தொகுப்பாகும்.\nமேலான கருத்துகள் மற்றும் இனிமையான சொற்களால் திருமாலினைப் பற்றி பாடப்பட்ட நான்காயிரம் பாடல்களின் தொகுப்பே நாலாயிர திவ்ய பிரபந்தம் என்றழைக்கப்படுகிறது.\nநாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள பாடல்கள் திருமாலின் சிறப்புகள் மற்றும் அவருடைய அவதாரங்களின் பெருமைகளையும் எடுத்து இயம்புகின்றன.\nஇப்பாடல்கள் பெரும்பாலும் 108 திவ்ய தேசங்களில் பாடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.\nநாலாயிர திவ்ய பிரபந்தத்தின் வரலாறு\nகிபி 6 முதல் கிபி 9-ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த பன்னிரு ஆழ்வார்கள் திருமாலைப் போற்றி பாடல்கள் பலவற்றைப் பாடி வழிபட்டனர்.\nஅப்பாடல்களை 10-ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமால் அடியவரான நாதமுனிகள் ‘ஆழ்வார்கள் அருளிய செயல்கள்’ என்ற பெயரில் தொகுத்தார்.\nஆழ்வார்கள் அருளிய செயல்கள் நூலில் உள்ள பாசுரங்களின் எண்ணிக்கை 3892 ஆகும்.\nநாதமுனிகள் ஆழ்வார்கள் அருளிய செயல்களை முதலாயிரம், திருமொழி, திருவாய்மொழி, இயற்பா என நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தினார்.\nபின்னர் வந்த மணவாளமுனிகள் என்னும் திருமால் அடியார் திருவரங்கத்து அமுதனார் பாடிய இராமானுசர் நூற்று அந்தாதியை, ஆழ்வார்கள் அருளிய செயல்கள் நூலுடன் சேர்த்து நாலாயிர திவ்ய பிரபந்தத்தை உருவாக்கினார்.\nஇராமானுசர் நூற்று அந்தாதி மொத்தம் 108 பாசுரங்களை உடையது. ஆழ்வார் அருளிய செயல்கள் நூலில் உள்ள பாசுரங்களும், இராமானுசர் நூற்று அந்தாதி நூலில் உள்ள பாசுரங்களும் சேர்த்து மொத்தம் 4000 பாசுரங்களை நாலாயிர திவ்ய பிரபந்தம் கொண்டுள்ளது.\nஇந்நூலானது திராவிட வேதம், திராவிட பிரபந்தம், ஐந்தாவது வேதம், ஆன்ற தமிழ்மறை என்றெல்லாம் சிறப்பாக அழைக்கப்படுகிறது.\nஇன்றைக்கும் வைணவ மதத்தைப் பின்பற்றுபவர்கள் இப்பாடல்களைப் போற்றிப் பாடி வழிபாடு செய்கின்றனர்.\nநாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள பாடல்களில் பெரும்பாலானவை பண்ணுடன் பாடக்கூடிய இசைப்பாடல்கள் ஆகும்.\nநாலாயிர திவ்ய பிரபந்தங்களின் வகைகள்\nஇந்நூலானது மொத்தம் 24 பிரபந்தங்களைக் கொண்டுள்ளது. அவை\nபெரியாழ்வார் – திருப்பல்லாண்டு (12), திருமொழி (461)\nஆண்டாள் – திருப்பாவை (30), நாச்சியார் திருமொழி (143)\nகுலசேகர ஆழ்வார் – பெருமாள் திருமொழி (105)\nதிருமழிசை ஆழ்வா���் – திருசந்தவிருத்தம் (120)\nதொண்டரடிப்பொடி ஆழ்வார் – திருமாலை (45), திருப்பள்ளி எழுச்சி(10)\nதிருப்பாணன் ஆழ்வார் – அமலனாதிபிரான்(10)\nமதுரகவி ஆழ்வார் – கண்ணிநுண்சிறுத்தாம்பு (11)\nதிருமங்கை ஆழ்வார் – பெரிய திருமொழி (1084),\nபொய்கை ஆழ்வார் – முதல் திருவந்தாதி (100)\nபூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி (100)\nபேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி (100)\nதிருமழிசை ஆழ்வார் – நான்முகன் திருவந்தாதி (96)\nநம்மாழ்வார் – திருவிருத்தம் (100), திருவாஞ்சியம் (7), பெரிய திருவந்தாதி (87)\nதிருமங்கை ஆழ்வார் – திருஎழுக்கூற்றிருக்கை (1), சிறிய திருமடல் (40), பெரிய திருமடல் (78)\nதிருவரங்கத்தமுதனார் – இராமானுச நூற்று அந்தாதி (108)\nநம்மாழ்வார் – திருவாய்மொழி (1102)\nஆழ்வார்களில் அதிக பாசுரங்களைப் பாடியவர் நம்மாழ்வார் ஆவார். இவர் 1296 பாசுரங்களைப் பாடியுள்ளார்.\nதிருமங்கை ஆழ்வார் நம்மாழ்வாருக்கு அடுத்தபடியாக அதிக பாசுரங்களைப் பாடியுள்ளார்.\nநம்மாழ்வார் இயற்றிய திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி ஆகியவை ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களுக்கு இணையாகப் போற்றப்படுகின்றன.\nநாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள பாடல்கள் இனிமையாகவும், எளிதில் பொருள் கொள்ளும்படியும் இக்காலத்திற்கும் பொருந்துமாறு இருப்பது ஆச்சர்யத்தக்க ஒன்றாகும்.\nநாமும் ஆழ்வார்கள் இயற்றிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தைப் போற்றிப் பாடி இறைவனை வழிபட்டு நல்வாழ்வு வாழ்வோம்.\nCategoriesஆன்மிகம் Tagsதிருமால், வ.முனீஸ்வரன், வைணவம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nPrevious PostPrevious தேவையற்றதை நீக்கினால்\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு\nகர்நாடகத் தேர்தல் என்பது யாருக்கு இடையிலான போட்டி\nடாப் 10 இருசக்கர வாகனங்கள் ஏப்ரல் 2018\nகல்விக்கு இருவர் களவுக்கு ஒருவர்\nவருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்\nவகை பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் விளையாட்டு\nதங்களின் சிறந்த படைப்புகளை அனுப்பினால் பதிப்பிக்கத் தயாராக இருக்கிறோம்.\nபடைப்புகளை மின்னஞ்சலில் [email protected] முகவரிக்கு அனுப்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.priyamudanvasanth.com/2009/05/blog-post_31.html", "date_download": "2018-05-23T12:23:26Z", "digest": "sha1:AN47MGBZIGBHE5SPABN3F63L75D2OXFH", "length": 12100, "nlines": 233, "source_domain": "www.priyamudanvasanth.com", "title": "நடிகர்களின் வலைத்தள பெயர்கள் | ப்ரியமுடன் வசந்த்", "raw_content": "\nPosted by ப்ரியமுடன் வசந்த் | June 1, 2009 | | Labels: 175வது நாள் சூப்பர் ஹிட், நகைச்சுவை, மாத்தியோசி\nஇவையாவும் கற்ப்பனையே யார் மனதையும் புண்படுத்துவன அல்ல\nநம் நடிகர்கள் வலைதளம் தொடங்கினால் இவ்வாறு பெயரிருக்குமோ\nகமலுக்கு வேறு ஏதாவது யோசிச்சி இருக்கலாமே (இதுவே நக்கலு இதுல வேற குத்தம் குறையா ங்கொ...)\nவித்தியாசமா மூளையை குலுக்கி எங்களை ஒருவழி செய்யாம விடமாட்டீங்க போல\nஏம்பா.. சிம்புக்கும் தனுஷுக்கும் இன்னும் நல்லா ஏதாவது சொல்லி இருக்கலாம்.. மத்தது எல்லாம் அசத்தல்\nஇந்த மூனு பேருக்கும், இது எப்டி இருக்கு\nதிரு.விஜயகாந்த் = நாற்காலி கனவுகள்\nதிரு.சிம்பு = பிஞ்சிலே பழுத்தது\nஇன்னும் நிறைய சொல்லிருக்கலாம் (நிறைய ஆக்டர்ஸ் இருக்காங்க)\nதொடர் பதிவு எழுதுங்க எல்லாரையும் கலாய்க்க வேணாமா\nஅபப்டியே பாடகர்கள், பாடகிகளூக்கும் ஒரு ரவுண்ட் வாங்களேன் நான் எதுவும் தப்பா எடுத்த்க்க மாட்டேன்பா.. அவங்களையும் விடனும் ச்ம்பந்தப்பட்டவஙக் பார்த்தா விழுந்து விழுந்த் சிரிப்பாங்க ஹி ஹி ஹி..\nஎன் அபிமான நடிகரை பொறுக்கி என்று கூறியதை வன்மையாக கண்டிக்கிறேன்\nஇந்த பதிவிற்க்கு கிடைத்த இந்த வரவேற்ப்பை நான் எதிர் பார்க்கவில்லை\nஆதலால் இந்த பதிவு தொடரும்\nஎன் அபிமான நடிகரை பொறுக்கி என்று கூறியதை வன்மையாக கண்டிக்கிறேன்//\nஇந்த பேரு அவரே சொன்னது தானுங்கக்கா....\nநான் போலீஸ் இல்ல பொறுக்கி\nஉங்க பதிவு சூப்பர் தல.....\nஉங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.\nரதி வீதி மின் நூல் டவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்\n32 கேள்விகள் 32 நபர்களிடம்\nஇவர்களுக்கு இது ஒரு மேட்டர் அல்ல\nசிறந்த வாழ்த்துக்கள் from OPPOSITTERS\nவாங்க கண்டு பிடிப்போம் வார்த்தை விளையாட்டு 2\nஇன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்....\nவலைத்தளப்பெயர்கள் பார்ட் 3 (DIRECTORS SPECIAL)\nவாங்க கண்டு பிடிப்போம் வார்த்தை விளையாட்டு 1\nவளை குடா நாடுகளில் பசி\nஇன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்....\nநடிகர்களின் வலைத்தள பெயர்கள் பார்ட்-2\nயூத் ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் (24)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (7)\nஇரு வார்த்தை கதைகள் (5)\nயூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/articles/01/134171", "date_download": "2018-05-23T12:57:41Z", "digest": "sha1:YAVMD3CYOXARJI3VH5MH6LI74H6WQSVY", "length": 19863, "nlines": 169, "source_domain": "www.tamilwin.com", "title": "தகவல் பெறும் உரிமைச் சட்டம் மக்களுக்கானதே...! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் மக்களுக்கானதே...\nஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட சட்டங்களில் தகவல் அறியும் சட்டம் இலங்கை மக்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு சட்டமாகும்.\nமக்கள் நலன் சார்ந்த பல சட்டங்கள் பாராளுமன்றத்தின் ஊடாக உருவாக்கப்படுகின்ற போதும் அது தொடர்பான விழிப்புணர்வு அற்ற அல்லது தெளிவில்லாத தன்மை பெரும்பாலான மக்களிடம் காணப்படுகின்றது.\nஅதேபோல் புதிதாக கொண்டுவரப்படுகின்ற தகவல் அறியும் சட்டம் தொடர்பிலும் மக்களிடம் தெளிவில்லாத நிலைப்பாடு காணப்படுகின்றது.\nதகவலுக்கான உரிமை அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதும் பாராளுமன்றத்தில் தகவலுக்கான உரிமை தொடர்பான சட்டமொன்றை நிறைவேற்றிய பின்னரே அதனை நடைமுறைக்கு கொண்டுவர முடியும்.\nஇலங்கையைப் பொறுத்தவரை 1996 ஆம் ஆண்டு முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் அறியும் கோரிக்கையானது 2001 ஆம் ஆண்டு சட்டமாக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் அது வெற்றியளிக்கவில்லை. அதன் பின் இது தொடர்பில் கவனம் செலுத்தப்படாத நிலையே இருந்து வந்தது.\n2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் மீண்டும் அது தொடர்பான கவனம் ஏற்பட்டிருந்தது.\n2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் திகதி அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டு 2015 டிசம்பர் 18 ஆம் திகதி வர்த்தகமானி ஊடாக வெளியிடப்பட்டது.\n2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த தகவல் பெறும் உரிமைச் சட்டம் இம்மாதம் 3 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்றது.\nதகவல் உரிமைச் சட்டமானது ஊடகவியலாளருக்கு நன்��ை பயக்கும் ஒரு சட்டம் என பலரும் கருதினாலும் உண்மையில் அது பொது மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய ஒரு சட்டமாகும்.\nசிவில் உரிமையின் கீழ் ஒவ்வொருவரும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை இருக்கின்றது. அதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே இது உள்ளது.\nமேலைத்தேச நாடுகள் பலவற்றில் இது நடைமுறையில் உள்ளது. இலங்கைக்கு அருகில் உள்ள இந்தியாவிலும் நடைமுறையில் உள்ளது.\nஇந்தியாவில் இந்தச் சட்டத்தின் மூலமே இந்திய சுதந்திரப்போராட்ட தலைவர்களில் ஒருவரான நேதாஜி மரணமடைந்தமை, கச்ச தீவு ஒப்பந்தம் பற்றிய தகவல்களுக்கு விளக்கம் கோரப்பட்டிருந்தது.\nஇதனடிப்படையில் தகவல் பெறும் சட்டமென்பது ஒவ்வொருவரும் அரச திணைனக்களங்கள் மற்றும் அதிகார சபைகள் தொடர்பாக அறிந்து கொள்வதற்கு வாய்ப்பைக் கொடுக்கின்றது.\nஎனினும் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்ற போது தான் அதில் உள்ள கட்டுப்பாடுகள் தொடர்பாக தெளிவாக அறிய முடியும்.\nஆனால் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் ஒரு சமூகம் சார்ந்த அல்லது மக்கள் கூட்டம் சார்ந்த பிரச்சனைகளை அறியுமிடத்து அதற்கு எதிராக பொதுநல வழக்குகள் போடக் கூடிய சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.\nஅதன் மூலம் இச் சட்டத்தை பயனுள்ளதாக்க முடியும். இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குரிய விதி முறைகள், ஒழுங்குச் செயற்பாடுகள் என்பன இன்னும் முறையாக ஏற்படுத்தப்படவில்லை.\nதிணைக்களங்களுக்கு தகவல் வழங்கும் உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅது இன்னும் முழுமை பெறவில்லை. இதனால் இந்தச் சட்டம் எவ்வாறு செயற்பட போகின்றது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nதகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஒரு தனிநபருக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அந்தரங்க தன்மையைப் பாதிக்கக் கூடிய தகவல்கள், அரசின் பாதுகாப்பு மற்றும் ஆட்பல இறைமையை பாதிக்கக் கூடிய தகவல்கள்,\nசர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் கடப்பாடுகள் தொடர்பில் வெளிப்படுத்த இயலாத தகவல்கள், தனிப்பட்ட வைத்திய அறிக்கை, சட்டமா அதிபரின் செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள்,\nநீதிமன்றம்- பாராளுமன்றத்தை அவமதிப்பதாக உள்ள தகவல், வெளிப்படுத்துவதால் குற்றத்தை தடுப்பதற்கு தடையாக உள்ள தகவல் என சில தகவல்களை இதன் மூலம் பெற முடியாது.\nபொதுமக்களுக்கு ந���்மை தரக் கூடிய தகவல்களை வழங்குவதே இதன் நோக்கம் என கூறப்பட்டுள்ள போதும் மேற் சொன்ன விடயங்களின் கீழ் சில தகவல்களை மறைத்து பொதுமக்கள் நலன்சார்ந்த சில தகவல்களைப் பெற முடியாத நிலையையும் இது உருவாக்க கூடும் என அவதானிகள் கூறியுள்ளனர்.\nபொதுமக்கள் தகவல்களைப் பெறுவதற்கு விண்ணப்ப படிவம் ஒன்றினைப் பெற்று அதனை பூர்த்தி செய்து வழங்கினால் குறைந்த பட்சம் 15 நாட்களுக்குள் அதற்கான தகவல்கள் வழங்கப்படுதல் வேண்டும்.\nஇவ்வாறான நடைமுறையே இந்தியாவில் உள்ள போதும் இலங்கையில் அது நடைமுறைக்கு வந்த பின்னரே இது தொடர்பில் கூறமுடியும்.\nஅரச திணைக்களம் மற்றும் மற்றும் அதிகார சபையிடம் தகவல்களைக் கோருமிடத்து அதற்குரிய உத்தியோகத்தரிடம் இருந்து பதில் கிடைக்காவிடின் மேன்முறையீட்டு உத்தியோகத்தர் அல்லது தகவல் ஆணைக்குழுவுக்கு மேன்முறையீடு செய்வதற்கான ஏற்பாடுகளும் இந்த சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.\nதகவல்களை வழங்க மறுக்கும் அதிகாரி அல்லது உத்தியோகத்தர் ஆணைக்குழு முன் அழைக்கப்பட்டு விளக்கம் கோருவதற்கான வாய்ப்புக்களும் உள்ளது.\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் அதிகாரிகள் அல்லது உத்தியோகத்தர்களுக்கு சுமையை கொடுத்திருப்பினும் பொறுப்புக்கூறும் பண்பாட்டை பேணி வளர்த்து அதன் மூலம் இலங்கை மக்கள் ஊழலை எதிர்த்து நிற்றல் மற்றும் நல்லாட்சியை மேம்படுத்த இது உதவுகின்றது.\nதகவல் பெறும் உரிமை என்பது பொதுமக்களுக்கு கிடைக்க கூடிய ஒரு உரிமையாகும்.\nஇதனை பொதுமக்கள், பொது மக்கள் நலன்சார்ந்து செயற்படுபவர்கள் நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்துவதன் ஊடாக மேலும் பல தகவல்களைப் பெறக் கூடியதும் அதனை பயனுள்ள ஒரு சட்டமாக தொடர்ந்தும் அரசாங்கத்தால் மாற்றியமைக்கக் கூடியதுமான சந்தர்ப்பத்தைப் உருவாக்க முடியும்.\nமாறாக இந்த சட்டத்தை தவறான நோக்கத்திற்காகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் பயன்படுத்தபடுமிடத்து அதில் சில கடிவாளங்கள் பூட்டப்படவே வாய்ப்புள்ளது.\nஎனவே தகவல் அறியும் உரிமை தொடர்பில் மக்கள் தெளிவுபட வேண்டியது அவசியமே.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Thileepan அவர்களால் வழங்கப்பட்டு 03 Feb 2017 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Thileepan என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/20541", "date_download": "2018-05-23T13:00:53Z", "digest": "sha1:S5QCP53DL2ZCZ2W2RMCHJCKGVYVDUH2H", "length": 10131, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "நீர்ப்பாசன திணைக்களத்திற்கு இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை..! | Virakesari.lk", "raw_content": "\nஓய்வெடுக்கப் போகிறதாம் 360 பாகை\nமடு திருத்தளத்தில் 300 வீடுகள் அமைக்க திட்டம்\nவைரஸ் காய்ச்சல்: மற்றொரு குழந்தையும் உயிரிழப்பு : 400 பேர் வரை வைத்தியசாலைகளில்\nதூத்துக்குடிக்கு மத்திய இராணுவப் படைகள் வருகின்றன\nமடு திருத்தளத்தில் 300 வீடுகள் அமைக்க திட்டம்\nவைரஸ் காய்ச்சல்: மற்றொரு குழந்தையும் உயிரிழப்பு : 400 பேர் வரை வைத்தியசாலைகளில்\nதூத்துக்குடிக்கு மத்திய இராணுவப் படைகள் வருகின்றன\nகற்கால தமிழர் வரலாற்று எச்சங்கள் இராணுவத்தினரால் அழிக்கப்படுகின்றதா \nகமல் மீது வழக்கு பதிவு\nநீர்ப்பாசன திணைக்களத்திற்கு இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை..\nநீர்ப்பாசன திணைக்களத்திற்கு இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை..\nநீர் கட்டணம் திருத்தியமைக்கப்படவேண்டும். இல்லாவிட்டால் அதன் நஷ்டத்தை நீர்ப்பாசன திணைக்களமே ஏற்றுக்கொள்ளவேண்டிவரும் என நீர்வழங்கல் மற்றும் நகர திட்டமிடல் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாந்து புள்ளே தெரிவித்தார்.\nஅஞ்சல் மற்றும் உப அஞ்சல் அலுவலகங்கள் ஊடாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வாடிக்கையாளர்களின் நீர்ப்பட்டியல் பாரமெடுக்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று கொழும்பு குருந்துவத்த அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.\nமடு திருத்தளத்தில் 300 வீடுகள் ���மைக்க திட்டம்\nஇந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் மன்னார் மடு திருத்தளப் பகுதியில் யாத்திரிகர்களுக்கான தற்காலிக வீடுகள் அமைப்பது தொடர்பாக உயர் மட்ட கலந்துரையாடல் இன்று காலை 11 மணியளவில் மடு திருத்தளத்தில் இடம் பெற்றது.\n2018-05-23 18:18:12 இம்மானுவேல் பெனாண்டோ இந்திய அராசங்கம் 300 மில்லியன் ரூபாய்\nவைரஸ் காய்ச்சல்: மற்றொரு குழந்தையும் உயிரிழப்பு : 400 பேர் வரை வைத்தியசாலைகளில்\nஇன்புளுவென்ஸா வைரஸ், எடினோ வைரஸ், நியூமோகொக்கல் பக்டீரியா காரணமாக தென் மாகாணத்தில் பரவும் வைரஸ் காய்ச்சலால் மற்றொரு குழந்தை உயிரிழந்துள்ளது.\n2018-05-23 17:50:15 காய்ச்சல் வைரஸ் குழந்தை\nமீள்குடியேற்றத்திற்காக வசதிகள் கிடைக்காதவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் - சத்தியலிங்கம் கோரிக்கை\nநீண்டகால உள்ளக இடம்பெயர்ந்தவர்களை வடமாகாணத்தில் மீள்குடியேற்றுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான அனுமதி மீள்குடியேற்ற அமைச்சிடமிருந்துகிடைத்துள்ளது. எனவே இதுவரை அவ்வாறான வசதிகள் கிடைக்காதவர்கள் தங்கள் பகுதி கிராம சேவகரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு வடக்குமாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் மா.ச.உறுப்பினருமாகிய வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம் கோரிக்கைவிடுத்துள்ளார்.\n2018-05-23 16:54:58 பத்மநாதன் சத்தியலிங்கம் விண்ணப்பங்கள் கிராம சேவகர்\nகற்கால தமிழர் வரலாற்று எச்சங்கள் இராணுவத்தினரால் அழிக்கப்படுகின்றதா \nகிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் உள்ள ஊற்றுப்புலம் கிராமத்தில் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெரும் கற்கால தமிழர் வரலாற்று எச்சங்கள் நிறைந்து காணப்படுகின்ற பிரதேசத்தில் அதனை அழிக்கும் நடவடிக்கையினை இராணுவத்தினர் மேற்கொள்கின்றனரா என.பொது மக்கள் பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்\n2018-05-23 16:50:30 கிளிநொச்சி கரைச்சி. வரலாற்று எச்சங்கள். இராணுவத்தினர். ஊற்றுப்புலம்\n''மண்டைதீவு காணி உரிமையாளர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்''\nமண்டைதீவில் இராணுவ முகாம் அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் உடனடியாகத்தொடர்பு கொள்ளுமாறு வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n2018-05-23 16:23:10 மண்டைதீவு பா.கஜதீபன் இராணுவத்தினர்\nவைரஸ் காய்ச்சல்: மற்றொரு குழந்தையும் உயிரிழப்பு : 400 பேர் வரை வைத்தியசாலைகளில்\nவடகொரிய அணு ஆ��ுத பரிசோதனை தளங்கள் அழிப்பு : செய்தி சேகரிக்க தென்கொரிய பத்திரிகையாளர்களுக்கு அனுமதி\nமீண்டும் துப்பாக்கி சூடு : இளம் இளைஞன் பலி : கலவர பூமியாகும் தூத்துக்குடி\nஸ்டெர்லைட் ஆலையின் தலைவரின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த லண்டன் தமிழர்கள்\nஇலஞ்சம் பெற்ற களுத்துறை பிரதேச சிரேஷ்ட மதிப்பீட்டாளர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/2018.html", "date_download": "2018-05-23T13:05:14Z", "digest": "sha1:4KORXSRCA3VF3UBHZ2X7E6ZQXLZZPX5Y", "length": 22064, "nlines": 284, "source_domain": "www.visarnews.com", "title": "எதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்களை வழங்கும் முடிவில் சவுதி அரேபியா! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » எதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்களை வழங்கும் முடிவில் சவுதி அரேபியா\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்களை வழங்கும் முடிவில் சவுதி அரேபியா\nஎதிர்வரும் 2018 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டவர்கள் சவுதிக்கு வருகை தர சுற்றுலா விசாக்களை அறிமுகப் படுத்தும் திட்டத்தில் அந்நாட்டு அரசு இருப்பதாக மூத்த சவுதி அரேபிய அதிகாரி ஒருவர் சி என் என் ஊடகத்துக்குச் செய்தி அளித்துள்ளார்.\nஏற்கனவே கடுமையான சட்டதிட்டங்கள் உள்ள நாடான சவுதியில் அந்நாட்டுப் பொருளாதாரத்தை பன்முகப் படுத்தும் நோக்கத்தின் ஒரு பகுதியாகவே இந்த முடிவு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nநிகழ்காலத்தில் சவுதி அரேபியாவுக்கு ஒரு வெளிநாட்டவர் செல்ல வேண்டும் எனில் அவர் அங்கு வேலை விடயமாகச் செல்பவராகவோ, வணிக ரீதியாகச் செல்பவராகவோ, அல்லது முஸ்லிம் யாத்திரீகராகவோ தான் இருக்க முடியும் என்பது நடைமுறையாகும். ஆனால் தற்போது இதில் மாற்றம் ஏற்படவுள்ளது. சவுதிக்கு சுற்றுலா விசா அறிமுகப் படுத்தப் படுவதன் மூலம் அங்கு இனிமேல் அதிகளவில் வெளிநாட்டவர்கள் விஜயம் செய்வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் சவுதியின் சுற்றுலா மற்றும் இயற்கைப் பாதுகாப்பு கமிசனின் தலைவரும் இளவரசருமான சுல்தான் பின் சல்மான் பின் அப்துலாஷிஷ் புதன்கிழமை ஒரு நேர்காணலில் கருத்துத் தெரிவிக்கையில் இந்த சுற்றுலா விசாவின் இலக்காக சவுதி தேசத்தை மக்கள் முழுமையாக உணர்ந்து கொள்தலும் அதன் பெருமையை அதிகரிப்பது என்பதும் அமைந்துள்ளதாகக் கூறிய��ள்ளார்.\n2018 இல் அறிமுகமாகும் இந்த சுற்றுலா விசாவை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்வதற்கும் திட்டமிடப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சவுதியின் முடிக்குரிய மன்னராகும் வரிசையில் உள்ள 32 வயதான அதன் இளவரசர் மொஹம்மட் பின் சல்மான் அண்மைக் காலமாக அங்கு பல அபிவிருத்தித் திட்டங்களையும் பெண்களுக்கான கடுமையான சட்ட திட்டங்கள் சிலவற்றைத் தளர்த்தியும் முயற்சி எடுத்து வருகின்றார். இந்நிலையில் சுற்றுலாத் துறைக்காக 2015 இல் $27.9 பில்லியன் டாலர்களில் இருந்து 2020 இல் $46.6 பில்லியன் டாலர் வரை நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு சவுதி அரசு திட்டமிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nகொழும்பில் அழகிய பெண்ணின் மோசமான செயல் தகவல் தெரிந்தால் உடன் அறிவிக்கவும்...\nஆர்.ஜே.பாலாஜி, ஜூலியின் அரசியல் - வெளிவந்த உண்மை இதுதான்....\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைத...\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் ந���லையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம...\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்...\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்ட...\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானா...\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2018-05-23T12:44:43Z", "digest": "sha1:ZRCNLLEEVAGOYNFGVFAO5QPADAXU3N7Q", "length": 6345, "nlines": 60, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "டிராய் மைஸ்பீட் ஆப் அறிமுகம் - உங்கள் இணைய வேகத்தை சோதிக்கலாம்", "raw_content": "\nடி���ாய் மைஸ்பீட் ஆப் அறிமுகம் – உங்கள் இணைய வேகத்தை சோதிக்கலாம்\nஉங்கள் இணைய இனைப்பின் வேகத்தை சோதிக்க டிராய் மைஸ்பீட் என்ற பெயரிலான ஆப் வாயிலாக உங்களுடைய 3ஜி மற்றும் 4ஜி ஆதரவு இணைய இனைப்பின் வேகத்தை அறிந்து கொள்ள இயலும். இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் வாயிலாக மைஸ்பீட் வெளியிடப்பட்டுள்ளது.\nமைஸ்பீட் ஆப் உதவியுடன் நீங்கள் பயன்படுத்தும் நெட்வொர்க் நிறுவனத்தின் இணைய வேகத்தை எளிமையாக அறிந்துகொள்ள இயலும். மைஸ்பீட் ஆப் வாயிலாக சோதனை செய்யப்படும் இணைய வேகத்தினை நேரடியாக டிராய் அமைப்புக்கு பகிர்ந்து கொள்ள முடியும். இதன் காரணமாக தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவை குறைபாடுகளை டிராய் அமைப்பு ஒழுங்க செய்ய எளிமையாக இருக்கும்.\nமிக எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ள ஆப்ஸ் மிக விரைவாக துல்லியமாக செயல்பட்டு இணைய வேகத்திறனை காட்டுகின்றது . சமீபத்தில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறைந்தபட்ச இணைய வேகம் ஏர்டெல் , ரிலையனஸ் பிராட்பேண்ட் இணைப்புகளுக்கு 512Kbps ஆக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.\nடிராய் மைஸ்பீட் ஆப்ஸ் பிளேஸ்டோர் மற்றும் அரசின் மைசேவா ஆப் ஸ்டோர் வாயிலாக பயனர்கள் தரவிறக்கி கொண்டு உங்களுடைய இணைய வேகத்தை சோதனை செய்து டிராய் அமைப்புக்கு தெரியப்படுத்துங்கள்.\nPrevious Article ரூ.13,290 விலையில் பானாசோனிக் எலுகா நோட் விற்பனைக்கு வந்தது\nNext Article ரூ.8,499 விலையில் குழந்தைகளுக்கு லெனோவா CG சிலேட் டேப்ளெட் அறிமுகம்\nநாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான் விபரம்\nஐடெல் மொபைல் கூட்டணியில் ஏர்டெல் கேஷ்பேக் ஆஃபர்\nஐடியாவின் புல்லட் டேட்டா பேக்ஸ் அறிமுகமானது\nரூ.4,999 க்கு 1500ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்ன்எல் பிராட்பேண்ட்\nபார்தி ஏர்டெல் & அமேசான் கூட்டணியில் ரூ.3999 விலையில் 4ஜி மொபைல்கள்\nஜியோ போட்டியை எதிர்கொள்ள ஏர்டெல் அன்லிமிடெட் டேட்டா அதிரடி\nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது\nநாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான் விபரம்\nஐடெல் மொபைல் கூட்டணியில் ஏர்டெல் கேஷ்பேக் ஆஃபர்\nஐடியாவின் புல்லட் டேட்டா பேக்ஸ் அறிமுகமானது\nமீண்டும் சியோமி மி மிக்ஸ் 2 ம��பைல் விலை குறைந்தது\nரூ.4,999 க்கு 1500ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்ன்எல் பிராட்பேண்ட்\nபார்தி ஏர்டெல் & அமேசான் கூட்டணியில் ரூ.3999 விலையில் 4ஜி மொபைல்கள்\nஜியோ போட்டியை எதிர்கொள்ள ஏர்டெல் அன்லிமிடெட் டேட்டா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Basel+ch.php", "date_download": "2018-05-23T13:08:18Z", "digest": "sha1:OR7JGMPHZFZJCOPNNGWV24R3CDILYVIW", "length": 4490, "nlines": 19, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Basel (சுவிட்சர்லாந்து)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nஊர் அல்லது மண்டலம்: Basel\nபகுதி குறியீடு: 61 (+41 61)\nமுன்னொட்டு 61 என்பது Baselக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Basel என்பது சுவிட்சர்லாந்து அமைந்துள்ளது. நீங்கள் சுவிட்சர்லாந்து வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். சுவிட்சர்லாந்து நாட்டின் குறியீடு என்பது +41 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Basel உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +41 61 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Basel உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +41 61-க்கு மாற்றாக, நீங்கள் 0041 61-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/20740", "date_download": "2018-05-23T12:58:44Z", "digest": "sha1:5CDX76JJFKOI327IBUTTUNG3X7IGEMKA", "length": 11476, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "தேநீர், பால் தேநீருக்கான விலை அதிகரிப்பு | Virakesari.lk", "raw_content": "\nஓய்வெடுக்கப் போகிறதாம் 360 பாகை\nவைரஸ் காய்ச்சல்: மற்றொரு குழந்தையும் உயிரிழப்பு : 400 பேர் வரை வைத்தியசாலைகளில்\nதூத்துக்குடிக்கு மத்திய இராணுவப் படைகள் வருகின்றன\nகொழும்பில் இப்படியொரு தொடர்மாடியில் மனித வாழ்க்கையா\nவைரஸ் காய்ச்சல்: மற்றொரு குழந்தையும் உயிரிழப்பு : 400 பேர் வரை வைத்தியசாலைகளில்\nதூத்துக்குடிக்கு மத்திய இராணுவப் படைகள் வருகின்றன\nகற்கால தமிழர் வரலாற்று எச்சங்கள் இராணுவத்தினரால் அழிக்கப்படுகின்றதா \nகமல் மீது வழக்கு பதிவு\nஇலங்கைக்கும் ருவாண்டாவிற்குமிடையில் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்\nதேநீர், பால் தேநீருக்கான விலை அதிகரிப்பு\nதேநீர், பால் தேநீருக்கான விலை அதிகரிப்பு\nதேநீர் மற்றும் பால் தேநீருக்கான விலை நேற்று முதல் அமுலுக்குவரும் வகையில் ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.\nஒரு கிலோ சீனியின் இறக்குமதி வரி 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் வினவியபோதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், சீனியின் இறக்குமதி வரி பத்து ரூபாவினால் அதிகரிக்கப்பட்டமையை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. ஏனெனில் உலக வர்த்தக சந்தையில் சீனியின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அவ்வாறான நிலையில் சீனிக்கு புதிய வரிகளை விதித்துள்ளமையினால் சீனி உள்ளடங்கும் உணவுப் பொருட்களின் விலையிலும் தாக்கம் செலுத்தும்.\nஉள்ளூர் சீனி உற்பத்தியாளர்களை பலப்படுத்துவதற்காக சீனிக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகின்ற போதிலும் அதில் யதார்த்தம் இல்லை.\nஎனவே புதிய விலை அதிகரிப்பின் பிரகாரம் 15 ரூபாவாக விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த தேநீர் இருபது ரூபாவாகவும் முப்பத்தைந்து ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்த பால் தேநீர் நாற்பது ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என்றார்.\nவைரஸ் காய்ச்சல்: மற்றொரு குழந்தையும் உயிரிழப்பு : 400 பேர் வரை வைத்தியசாலைக��ில்\nஇன்புளுவென்ஸா வைரஸ், எடினோ வைரஸ், நியூமோகொக்கல் பக்டீரியா காரணமாக தென் மாகாணத்தில் பரவும் வைரஸ் காய்ச்சலால் மற்றொரு குழந்தை உயிரிழந்துள்ளது.\n2018-05-23 17:50:15 காய்ச்சல் வைரஸ் குழந்தை\nமீள்குடியேற்றத்திற்காக வசதிகள் கிடைக்காதவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் - சத்தியலிங்கம் கோரிக்கை\nநீண்டகால உள்ளக இடம்பெயர்ந்தவர்களை வடமாகாணத்தில் மீள்குடியேற்றுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான அனுமதி மீள்குடியேற்ற அமைச்சிடமிருந்துகிடைத்துள்ளது. எனவே இதுவரை அவ்வாறான வசதிகள் கிடைக்காதவர்கள் தங்கள் பகுதி கிராம சேவகரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு வடக்குமாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் மா.ச.உறுப்பினருமாகிய வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம் கோரிக்கைவிடுத்துள்ளார்.\n2018-05-23 16:54:58 பத்மநாதன் சத்தியலிங்கம் விண்ணப்பங்கள் கிராம சேவகர்\nகற்கால தமிழர் வரலாற்று எச்சங்கள் இராணுவத்தினரால் அழிக்கப்படுகின்றதா \nகிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் உள்ள ஊற்றுப்புலம் கிராமத்தில் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெரும் கற்கால தமிழர் வரலாற்று எச்சங்கள் நிறைந்து காணப்படுகின்ற பிரதேசத்தில் அதனை அழிக்கும் நடவடிக்கையினை இராணுவத்தினர் மேற்கொள்கின்றனரா என.பொது மக்கள் பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்\n2018-05-23 16:50:30 கிளிநொச்சி கரைச்சி. வரலாற்று எச்சங்கள். இராணுவத்தினர். ஊற்றுப்புலம்\n''மண்டைதீவு காணி உரிமையாளர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்''\nமண்டைதீவில் இராணுவ முகாம் அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் உடனடியாகத்தொடர்பு கொள்ளுமாறு வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n2018-05-23 16:23:10 மண்டைதீவு பா.கஜதீபன் இராணுவத்தினர்\nசட்டவிரோத வன அழிப்பு நடவடிக்கையை கட்டுப்படுத்த விசேட திட்டம்\nஜீ.பி.எஸ். மற்றும் விமான கண்கானிப்பு கமரா என்பவற்றின் உதவியுடன் வடக்கில் சட்டவிரோதமாக இடம்பெறும் வன அழிப்பு செயற்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.\n2018-05-23 16:13:08 வடக்கு கயந்த சட்டவிரோத\nவைரஸ் காய்ச்சல்: மற்றொரு குழந்தையும் உயிரிழப்பு : 400 பேர் வரை வைத்தியசாலைகளில்\nவடகொரிய அணு ஆயுத பரிசோதனை தளங்கள் அழிப��பு : செய்தி சேகரிக்க தென்கொரிய பத்திரிகையாளர்களுக்கு அனுமதி\nமீண்டும் துப்பாக்கி சூடு : இளம் இளைஞன் பலி : கலவர பூமியாகும் தூத்துக்குடி\nஸ்டெர்லைட் ஆலையின் தலைவரின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த லண்டன் தமிழர்கள்\nஇலஞ்சம் பெற்ற களுத்துறை பிரதேச சிரேஷ்ட மதிப்பீட்டாளர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=361", "date_download": "2018-05-23T12:32:46Z", "digest": "sha1:FZEJWHBUDCZO5LEC3ZGIG6BSAMR5KUPL", "length": 4375, "nlines": 76, "source_domain": "books.vikatan.com", "title": "நட்சத்திரப் பலன்கள்", "raw_content": "\nHome » ஆன்மிகம் » நட்சத்திரப் பலன்கள்\nநட்சத்திரப் பலனையோ ராசி பலனையோ தெரிந்துகொள்ள எல்லோருக்குமே ஆர்வம் உண்டு. அவை பலித்தால் மனம் மகிழும். இல்லை எனில் அடுத்த தவணைக்காகக் காத்திருக்கவும் தயார். அவ்வளவு ஏன் ஆபீசுக்குப் போகும்போது அடுத்த சீட்காரர் கையில் ஏதாவது பத்திரிகையை விரித்து வைத்து நட்சத்திரப் பலனை படித்துக் கொண்டிருந்தால், தம் நட்சத்திரத்துக்கு என்னதான் பலனும் பரிகாரமும் போட்டிருக்கிறது என்று எட்டிப் பார்க்காதவர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள். இருபத்து ஏழு நட்சத்திரங்களில், ஏதாவது ஒன்றில்தான் அனைவரும் பிறந்தாக வேண்டும். ஆனால் அவற்றைக் கோள்கள் ஆதிக்கம் செலுத்தும்போது குணநலன்களும் பலன்களும் வேறுபடுகின்றன. ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் பொதுவான பலன்களையும் நட்சத்திரத்தின் நான்கு பாதங்களுக்கும் தனித்தனியான பலன்களையும் இந்த நூலில் கொடுத்திருக்கிறார் நூலாசிரியர் கே.பி.வித்யாதரன். புராதன நூல்களில் காணப்படும் நட்சத்திரப் பலன்களை அறிந்து அவற்றை விரிவாக எழுதி இருக்கிறார். எந்தெந்த வேலையில், எந்தெந்தக் கலைகளில் நட்சத்திரக்காரர்கள் பரிமளிப்பார்கள் என்ற சுவையான பலன்கள் தெளிவாக டிகிரி சுத்தமாக ஆராய்ந்து வைக்கப்பட்டிருக்கின்றன. பொது வ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-05-23T12:45:02Z", "digest": "sha1:E4COZVKLFBXMF44SIBFT5464JFHUZ6HA", "length": 11954, "nlines": 225, "source_domain": "discoverybookpalace.com", "title": "சர்க்கரை நோயிலிருந்து முழுமையான விடுதலை", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nஇஸ்லாமிய வெறுப்��ுத் தொழில் Rs.330.00\nவிடுதலை ( பிரேமா நந்தகுமார்) Rs.200.00\nமாக்ஸிம் கார்க்கி வரலாறு Rs.110.00\nசர்க்கரை நோயிலிருந்து முழுமையான விடுதலை\nசர்க்கரை நோயிலிருந்து முழுமையான விடுதலை\nசர்க்கரை நோயிலிருந்து முழுமையான விடுதலை\n‘சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கலாமே தவிர, அதை முழுமையாக குணப்படுத்த முடியாது’ என்றுதான் ஆங்கில மருத்துவம் நமக்கு திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்கிறது.\nஇந்நிலையில், ‘சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியும்.. அதுவும், மருந்து மாத்திரையே இல்லாமல், என்று பார்த்தபோது, ஆச்சரியமாக இருந்தது. உணவு மூலமாகவே சர்க்கரை நோயை ஏதோ சளி, காய்ச்சல்போல குணப்படுத்திக்கொண்ட இதன் எக்கச்சக்க உறுப்பினர்களின் மறுவாழ்வு அனுபவங்களை படிக்கப் படிக்க.. ஆச்சரியம் மெல்ல மெல்ல நம்பிக்கையாக நிலைகொண்டது.\nஒரு எச்சரிக்கை: டயட்டை தொடங்கும் முன்பு உங்கள் டாக்டரின் அறிவுரையைக் கேட்டுக் கொள்ளுங்கள். இந்த டயட்டில் ரத்த சர்க்கரை அளவு இறங்கும் என்பதால், சர்க்கரை நோய்க்காக சாப்பிட்டு வரும் மாத்திரை அளவை அதற்கு தகுந்தபடி மருத்துவர் அறிவுரையின் பேரில் குறைத்துக்கொள்வது அவசியம். வேறு ஏதாவது வியாதிகள் (உதாரணம்: கிட்னி பிரச்னை) இருப்பவர்கள், மருத்துவ ஆலோசனை இன்றி இதை பின்பற்றவேண்டாம்.\nசர்க்கரை நோய் விடைபெற்று ஓடட்டும்\n ‘சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கலாமே தவிர, அதை முழுமையாக குணப்படுத்த முடியாது’ என்றுதான் ஆங்கில மருத்துவம் நமக்கு திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்கிறது. இந்நிலையில், ‘சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியும்.. அதுவும், மருந்து மாத்திரையே இல்லாமல், என்று பார்த்தபோது, ஆச்சரியமாக இருந்தது. உணவு மூலமாகவே சர்க்கரை நோயை ஏதோ சளி, காய்ச்சல்போல குணப்படுத்திக்கொண்ட இதன் எக்கச்சக்க உறுப்பினர்களின் மறுவாழ்வு அனுபவங்களை படிக்கப் படிக்க.. ஆச்சரியம் மெல்ல மெல்ல நம்பிக்கையாக நிலைகொண்டது.\nஒரு எச்சரிக்கை: டயட்டை தொடங்கும் முன்பு உங்கள் டாக்டரின் அறிவுரையைக் கேட்டுக் கொள்ளுங்கள். இந்த டயட்டில் ரத்த சர்க்கரை அளவு இறங்கும் என்பதால், சர்க்கரை நோய்க்காக சாப்பிட்டு வரும் மாத்திரை அளவை அதற்கு தகுந்தபடி மருத்துவர் அறிவுரையின் பேரில் குறைத்துக்கொள்வது அவசியம். வேறு ஏதாவது வியாதிகள் (உதாரணம்: கிட்னி பிரச்னை) இருப்பவர்கள், மருத்துவ ஆலோசனை இன்றி இதை பின்பற்றவேண்டாம்.சர்க்கரை நோய் விடைபெற்று ஓடட்டும்\nசர்க்கரை நோய்க்கு ஃபுல்ஸ்டாப் Rs.125.00\nகுழந்தைகளுக்கான முழுமையான பஞ்சதந்திரக் கதைகள் Rs.155.00\nலப் டப் இதய நோயிலிருந்து விடுபட Rs.60.00\nசர்க்கரை நோயிலிருந்து முழுமையான விடுதலை Rs.50.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orbekv.blogspot.com/2011/12/2011.html", "date_download": "2018-05-23T12:57:28Z", "digest": "sha1:I7MXOEMATYS6TKZUZUHSFAEIG6XNI3Y4", "length": 17031, "nlines": 215, "source_domain": "orbekv.blogspot.com", "title": "பலராமன் பக்கங்கள்: தேசிய குறும்பட, ஆவணப்பட திருவிழா -2011 (புதுவை)", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினப்பதுவேயல்லாமல் வேறோன்றும் அறியேன்...\nதேசிய குறும்பட, ஆவணப்பட திருவிழா -2011 (புதுவை)\nகடந்த பத்தாண்டுகளில் குறும்பட தயாரிப்புகள், தமிழகத்தில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. முதல் முயற்சியாக, Films Disional Corporation of India, புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் ஆகியோர் இணைந்து நடத்தும் “தேசிய ஆவணப்பட, குறும்படத் திருவிழா” பாண்டிச்சேரியில் 16,17 மற்றும் 18-12-2011 ஆகிய தினங்களில் நடைபெறுகிறது.\nநாற்பதுக்கும் மேற்பட்ட குறும்படங்கள்/ஆவணப்படங்கள் திரையிடப் பட உள்ளன. இதன் துவக்க விழா 15/12/2011 அன்று மாலை ஏழு மணிக்கு, புதுவை பெத்திசெமினார் ஆரம்பப்பள்ளியில் நடைபெற்றது.\nவிழாவில், மண்டல தணிக்கை அதிகாரி திரு.பக்கிரிசாமி, பிரபல எடிட்டர் திரு.லெனின், திரு வசந்தபாலன் (அங்காடித்தெரு இயக்குனர்), மற்றும் “த.மு.எ.க.ச”- வைச் சார்ந்த திரு, ச.தமிழ்ச்செல்வன், சு.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\n\"விழா மேடையில் நிகழ்த்தப்பட்ட முக்கிய விருந்தினர்களின் உரைச் சுருக்கம்\"\n1. திரை அரங்குகளை வணிக சினிமாக்களே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் இன் நாட்களில், முற்போக்கு சிந்தனை கொண்ட திரைப் படங்கள், மக்களுக்கு சென்றடைய வேண்டுமெனில், குறும்படங்கள் மட்டுமே சிறந்த வழி மக்கள், இம்மாதிரியான படங்களை பார்க்க வேண்டும். அதற்கான ஒரு சந்தர்ப்பம்தான், இம்மாதிரியான விழாக்கள்.\n2. இம்மாதிரியான படங்கள், மெல்லிய உணர்வுகளைப் பேசும் மானுடம் பேசும் மக்களின் மனங்களில் நிறைந்திருக்கும் அழுக்குகளை நீக்கும். மக்களை தரமுயர்த்தும்.\n3. குறும்படங்கள், வணிகத் திரைப்படங்கள் போல அல்ல; இம் மாதிரியான படங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அது பற்றி விவாதிக்கப் பட வேண்டும். விவாதம் செய்வது, வெறும் விவாதத்திற்காக அல்ல; மாறாக படங்களைப் புரிந்து கொள்ள\n4. மாணவர்களுக்கும், புதிய இளம் கலைஞர்களுக்கும், இம்மாதிரியான விழாக்கள், “குறும்படங்கள்” பற்றிய நல்ல அறிமுகத்தைக் கொடுக்கும். சம காலத்திய சினிமாக்களின் “ட்ரெண்ட்” பற்றி அறிந்து கொள்ள முடியும் இவ்விழாக்களில், துறை சார்த்த சிறந்த அறிஞர்கள் பங்கேற்பதால், புதிய இயக்குனர்களும், இளைஞர்களும் திரைப்படங்களைப் பற்றி விவாதிப்பதற்கான, ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையும்.\n5. ஒரு படத்திற்கு எடிட்டிங் எவ்வளவு முக்கியம் என்பதை உணர வேண்டும். 2 மணி நேரம் ஓடும் திரைப்படத்திற்காக, மூன்று மணி நேர சினிமா எடுக்கப்படும். கதையின் போக்கை மாற்றாமல், சுவாரஸ்யமாக, சினிமாவினை Present செய்வது எடிட்டர் கையில் தான் உள்ளது.\n6. குறும்படங்களுக்கும் / ஆவணப்படங்களுக்கும் சென்ஸார் இல்லை\n7. எதிர்காலத்தில், இந்திய குறும்படங்கள் மட்டுமின்றி சர்வ தேசிய குறும்படங்களையும், இது போன்ற விழாக்களில் திரையிடலாம். இதற்கு த.மு.எ.ச முயற்சி எடுக்கும்.\n8. சினிமாவின் வீச்சும், செல்வாக்கும் மிக அதிகம். மொத்த தமிழ்ச்சினிமாவுக்கான மொத்த \"Turnover\", 250 கோடிக்குள்தான் இருக்கும். அதாவது, எந்த ஒரு பெரிய தொழிற் சாலையின் Turnover-ஐ விட குறைவாகவே ஆனால், மக்களிடையே திரைப்படங்களுக்கான செல்வாக்கு அபரிதமானது. அது ஏற்படுத்தும் தாக்கமும், பாதிப்பும் மிக அதிகம். எனவேதான் தரமான திரைப்படங்கள் மக்களுக்கு அவசியம் போய்ச் சேர வேண்டும் என விரும்புகிறோம். அது கலாச்சார ரீதியாகவும், பண்பு ரீதியாக்வும் மக்களை தரமுயர்த்தும்.\n9. உதாரணமாக 1967 வரை கறுப்பர்களும்-வெள்ளையர்களும் திருமணம் செய்து கொண்டால் செல்லாது என்ற அமெரிக்காவின் சட்டத்தினை (17 மாகானங்களில்) மாற்றி யமைத்த பெருமை ஒரு குறும்படத்தினையே சாரும்.\n10. மக்களின் மனங்களை மேப்படுத்துவதில் திரைப்படங்களுக்கு இருக்கும் வலிமை வேறு எதற்கும் இல்லை. தத்துவங்கள் கூட செய்ய இயலாதவற்றை, திரைப்படங்கள் செய்யும். திரைப்படங்கள் மூலம் சொல்லப்படும் கருத்துக்கள், எளிதாக மக்களைச் சென்றடையும். ஏனெனில் திரைப்படம் என்பது, எழுத்து, நடிப்பு, இசை, நடனம் என, கலைகளின் எல்லா அம்சத்தினையும் உள்ளடக்கியது.\nவிழாவின் இறுதியில் “ WIND “ என்ற குறும்படத்தினைக் காட்டினார்கள். இத்திரைப்படத்தினைப் பற்றிய கருத்துக்கள் அடுத்த பகுதியில் தொடரும்\n(பாண்டிச்சேரி, கடலூர் பகுதியைச் சார்ந்தவர்கள் இந்த சந்தர்ப்பத்தின பயன் படுத்திக் கொள்வது நல்லது)\nகலந்துகொள்ள அனுமதி பெற வேண்டுமாயாரை அணுகுவது என்று சொன்னீர்களானால் மகிழ்ச்சி\nநடந்தது குறித்து வருத்தமேதும் இல்லை\nஇன்றய இளைஞர் சமுதாயம் நம் தாய் மொழியினைப் பற்றி என்ன நினைக்கின்றது\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்.\nகாதலர் தினம் 2011- ஐ ஒட்டி எழுதிய சிறுகதை\nதவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள் (பகுதி-1/3)\nதினமலர் நாளிதழில் பரிசு பெற்ற சிறுகதை\nபஜ்ஜி சொஜ்ஜி சாந்தி முகூர்த்தம்\nஊர் சுற்றலாம் (Tour) (82)\nகர்னாடகம் – மற்றொமொரு அடங்காத மானிலமா\nஇந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் பாகிஸ்தான் சதி முறியடிப்பு\nதவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள் (பகுதி-1/3)\nபாண்டிச்சேரியில் ஹெரிடேஜ் கார்கள் அணிவகுப்பு\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்.\nதவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள் (பகுதி-3...\nதவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள் பகுதி (2/3)...\nதவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள் (பகுதி-1...\nஞாயிறு இரவு ஒரு மீட்டிங் (ஒரு பக்க சிறுகதை)\nதேசிய குறும்பட, ஆவணப்பட திருவிழா -2011 (புதுவை)\nஇது போன்ற கூத்துக்கள் இந்தியாவில் மட்டுமே சாத்தியம...\nஃபேஸ் புக் அன்பர்களுக்கு சனிப்பெயர்ச்சி பலன்கள்:\nபல்வேறு உலகில் என் பயணம் (புத்தக விமரிசனம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2018/feb/15/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2863880.html", "date_download": "2018-05-23T12:38:21Z", "digest": "sha1:TZSIRANY53SX65WX2OOCV75QOFLG4JY3", "length": 8510, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "மின்னணு பணப் பரிவர்த்தனை: மாதிரி கிராமங்கள் தத்தெடுப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nமின்னணு பணப் பரிவர்த்தனை: மாதிரி கிராமங்கள் தத்தெடுப்பு\nஇந்தியன் வங்கி சார்பில், புதுவையில் மின்னணு பணப் பரிவர்த்தனை மாதிரி கிராமங்கள் புதன்கிழமை தத்தெடுக்கப்பட்டது.\nபொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் அனைவருக்கும் மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வழிமுறைகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.\nஇதன்படி, இந்தியன் வங்கி புதுவையில் உள்ள ஐந்து கிராமங்களை தேர்வு செய்து வாடிக்கையாளர்களுக்கு மின்னணு வங்கிச் சேவைகள் குறித்து விளக்கம் அளித்து மாதிரி கிராம திட்டமாக செயல்படுத்துகிறது.\nஇந்த ஐந்து கிராமங்களில் உள்ள வங்கிக் கிளைகள் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு, பயிற்சி விளக்கம் அளிப்பதுடன், வணிகர்கள் இதை எளிமையாக கடைப்பிடிக்கும் வகையில் அவர்களுக்கு கையடக்க பண வசூல் இயந்திரம் வழங்குதல், செல்லிடப்பேசி மூலம் பிம் செயலி விளக்கம், பீம் ஆதார் செயல்பாடு ஆகிய செயல் முறை பயிற்சியும் அளிக்க உள்ளது.\nஇதற்கான தொடக்க விழா பனையடிகுப்பம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.\nஇந்தியன் வங்கியின் மண்டல மேலாளரும், அனைத்து வங்கி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான பி.வீரராகவன் வரவேற்றார்.\nமின்னணு வங்கி சேவை மற்றும் கிராம வளர்ச்சி வங்கி சேவைகள் குறித்து வங்கியின் பொது மேலாளர்கள் வி.எ. பிரசாந்த், டி.தேவராஜ் ஆகியோர் பேசினர்.\nபுதுவை அரசின் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறைச் செயலர் டி.மணிகண்டன், மாநில அரசின் தொழில்நுட்ப தகவல் தொடர்பு வளர்ச்சி குறித்து எடுத்துரைத்தார்.\nஇந்தியன் வங்கியின் செயல் இயக்குநர் எம்.கே.பட்டாசாரியா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். பயனாளிகளுக்கு முத்ரா, மகளிர் சுயஉதவிக் குழு, விவசாயத் திட்டத்தின் கீழ் கடனுதவிகளை வழங்கினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-astrology.in/2009/12/blog-post.html", "date_download": "2018-05-23T12:59:30Z", "digest": "sha1:VHIVBDGAUWM5FYT5ESTF2Y3KCT6W67BL", "length": 10203, "nlines": 146, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: அன்புடையீர் வணக்கம். எங்கள் ஜோதிடச் சேவையுடன் சித்த மருத்துவ சேவையையும் பெற்றிடுங்கள்..!!..", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஅன்புடையீர் வணக்கம். எங்கள் ஜோதிடச் சேவையுடன் சித்த மருத்துவ சேவையையும் பெற்றிடுங்கள்..\nகுறைந்த கட்டணத்தில் நிறைவான சேவை\nபெற்ற பயனுள்ள மருத்துவச் சேவை\nஉங்கள் குடும்ப மருத்துவராக்கிக் கொண்டு, குடும்பத்தில் உள்ள எல்லா வயதினருக்கும் ஏற்ற வகையில் உள்ள எளிய வீட்டு மருத்துவத்தில் கூட குணமாகக் கூடிய அற்புதங்களை அறிந்து கொள்வீர்,.\nஇது ஒரு நல்ல நேரத்திற்குரிய நல்ல அறிகுறி..\nஅரசின் சித்த மருத்துவத்தினை முறையாக ஐந்தரை ஆண்டுகள் பயின்று, எதிர்விளைவுகள் அற்ற அற்புதங்களை உலகுக்குத் தரும் நோக்கத்தில் உள்ளவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் அற்புத நிறுவனம்..\n“ நோயில்லா நீளாயுள் பெற்றிடுவோம் வாரீர்\nஜோதிடத் தம்பதியர் - ஜோதிடவியலில் பல்கலைக்கழகப் பட்டயம் மற்றும் பட்டம் பெற்ற ஜோதிடக் கலைமாமாணி திரு நா. ரெங்கன் எம்.ஏ., டி.டி.எட்., டி. அஸ்ட்ரோ, திருமதி உஷா ரெங்கன் பி.ஏ., (அஸ்ட்ரோ) டி. அஸ்ட்ரோ தம்பதியரது புதல்வி, டாக்டர் ரெ. உதயகங்கா பி.எஸ்.எம்.எஸ் Bachelor of Siddha Medicine and Surgery ஐந்தரை ஆண்டு அரசினர் சித்த மருத்துவக் கல்லூரியில் முறையான கல்வியும் பயிற்சியும் பயின்று - ஜோதிடவியலுடன் மிக நெருங்கிய தொடர்புடைய சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத அனுபவம் பெற்றுள்ள பராம்பரிய மருத்துவராம் எமது தந்தையார் திரு கே.எஸ். நாராயண அய்யர் - திருமதி விசாலாட்சி நாராயணய்யர் தம்பதியரது பூரண நலலாசியுடன் பாளையங்கோட்டையில் துவங்கியுள்ள சுவாதி சித்த மருத்துவ ஆலோசனை பெற்று பயனடைய அன்புடன் அழைக்கிறோம்\nதத்தம் ஜாதக ரீதியில் உள்ள சுகஸ்தானம், ரோகஸ்தானம், ஆயுள் ஸ்தானம் ஆகியவற்றுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்ட கோள்களை அவரவர் ஜாதகத்தில் உள்ளவாறு ஆராய்நது. இன்னவருக்கு இன்ன வயதில் இன்ன மாதிரியான நோய் பாதிப்பு வரக்கூடும் என்பதை ஆராய்ந்து, அந்த வழியில் வருமுன் காத்திடத் தகுந்த சித்த மருத்துவ, ஆயுர்வேத மரு���்துவ ஆலோசனைகளைப் பெற்றிடுங்கள். நன்றி\nYou can contact us for consultation உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஜோதிட கலைமாமணி - ஜோதிட தம்பதி உஷா ரங்கன்\n27 A (மேல்மாடி) சிவன் மேற்கு ரத வீதி\nஜாதக ஆலோசனை பெற எங்களை நேரில் சந்திக்கலாம். அல்லது கடிதம், தொலைபேசி, மின்னஞ்சலை மூலம் தொடர்பு கொள்ளவும். உங்கள் கேள்விகளை மறுமொழியில் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t17682-25", "date_download": "2018-05-23T13:04:35Z", "digest": "sha1:3VIZJ7ZTZ5DDRL6TRCJQ4TCFOO3D3KJR", "length": 20700, "nlines": 173, "source_domain": "www.tamilthottam.in", "title": "லோக்பால் மசோதா நிறைவேற்ற 25 கோடி பேர் ஆதரவு தேவை", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\n» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா\n» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்\n» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்\n» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புர���்சி\n» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி\n» குதிரைகள். - கவிதை\n» - கோடும் கோலமும் - கவிதை -\n» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\n» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது\n» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை\n» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....\n» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...\n» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு யார் இட்ட சாபம்\n» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\n» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\n» நீரில் மிதக்கும் பெருமாள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nலோக்பால் மசோதா நிறைவேற்ற 25 கோடி பேர் ஆதரவு தேவை\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nலோக்பால் மசோதா நிறைவேற்ற 25 கோடி பேர் ஆதரவு தேவை\nநாட்டில் ஊழலை ஒழிக்கும் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட\nவேண்டுமெனில் 25 கோடி பேர் ஆதரவு தெரிவித்தால்தான் நிறைவேற்ற\nமுடியும் என்ற மத்திய அரசு தமது எண்ணத்தை வெளியிட்டுள்ளது.\nஇதற்கு தங்களின் ஆதரவு எண்ணத்தை தெரிவிக்க வாசகர்களாகிய\nஉங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.\nஊழல் எதிர்ப்பு மசோதா நிறைவேற்றுவதற்கென பல்வேறு தரப்பு\nபோராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அன்னா ஹசாரே, யோகாகுரு\nபாபா ராம்தேவ் என பலர் களம் இறங்கி அற வழியில் போராட்டம் நடத்தி\nஇந்த போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.\nமத்திய அரசை வழிக்கு கொண்டு வர பலரும் கடும் முயற்சி மேற்\nகொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த மசோதா நிறைவேற்ற குறைந்த\nஅளவு 25 கோடி பேராவது ஆதரிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது.\nஇதன் அடிப்படையில் நமது வாசகர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.\nநீங்கள் செய்ய வேண்டியது ஒரு மொபைல் எண்ணுக்கு ரிங் செய்ய\nவேண்டியதுதான் , ஒரு ரிங்கில் கட் ஆகி ���ிடும். இதுவே உங்கள் கருத்தாக\nஎடுத்துக்கொள்ளும். உங்கள் உணர்வு பதிவு செய்யப்பட்டதற்கான நன்றி\nஅறிவிப்பு எஸ்.எம்.எஸ்.சாக வரும். இந்த ஊழல் எதிர்ப்பு போரில் நீங்களும்\nஅழைப்பு விடுக்கப்பட வேண்டிய எண்கள் : + 91 22 6155 0789\nRe: லோக்பால் மசோதா நிறைவேற்ற 25 கோடி பேர் ஆதரவு தேவை\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதை��ள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/show-RUmqyDRXPdhs3.html", "date_download": "2018-05-23T12:46:20Z", "digest": "sha1:HDBIMON7QGPRVPF34YDWOYUZATFA6B5E", "length": 9260, "nlines": 132, "source_domain": "www.tamilwin.com", "title": "ஐ.நா. தீர்மானம் இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்கு சிறந்த நடவடிக்கை!– ராதிகா சிற்சபைஈசன் பா.உ. - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஐ.நா. தீர்மானம் இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்கு சிறந்த நடவடிக்கை– ராதிகா சிற்சபைஈசன் பா.உ.\nஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை அமர்வில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இலங்கைத் தீவில் நீதியை நிலைநாட்டுவதற்கான முதற்படி என்று கனடியப் பராளுமன்ற உறுப்பினர் செல்வி. ராதிகா சிற்சபைஈசன் தெரிவித்துள்ளார்.\nகனடாவின் எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கையிலேயே மேற்படி கருத்தை மேற்படி கட்சியின் மனிதவுரிமைகளிற்குப் பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் வெளிவிவகாரங்களிற்குப் பொறுப்பான உறுப்பினருடன் இணைந்து தெரிவித்துள்ளார்.\nபுதிய ஜனநாயகக் கட்சியின் வெளிவிவகாரங்களிற்கு பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினர் ஹெலன் லவடிர் கருத்துத் தெரிவிக்கையில் தங்களது கட்சி நீணட காலமாக இந்த விவகாரத்தை சர்வதேச நாடுகள் கவனத்திலெடுத்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனக் கேட்டு வருவதாகத் தெரிவித்தார்.\nமேற்படி கட்சியின் மனிதவுரிமை விவகாரங்களிற்கான பாராளுமன்ற உறுப்பினர் வெய்ன் மார்சன் கருத்துத் தெரிவிக்கையில் இந்த ஆரம்ப முயற்சி இலங்கையில் நீண்டு நிலைக்கும் ஒரு நிரந்தர சமாதான சூழலிற்கு வழிவகுக்கும் எனத் தான் நம்புவதாகத் தெரிவித்தார்.\nஇது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த ராதிகா சி���்சபைஈசன் உலகின் பார்வை தற்போது இலங்கையில் நிலை கொண்டுள்ள இத் தருணத்தைப் பயன்படுத்தி நாங்கள் அனைவருமே மரியாதையுடன் வாழக்கூடிய ஒரு தீர்வுக்கு வழி செய்ய வேண்டுமென்றும் இந்தப் போரில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=164", "date_download": "2018-05-23T12:32:20Z", "digest": "sha1:KWKBIYIA4ESHOPL22CUV6L7LOBBVQY7K", "length": 4294, "nlines": 76, "source_domain": "books.vikatan.com", "title": "அர்த்தமுள்ள ஹோமங்கள்", "raw_content": "\nHome » ஆன்மிகம் » அர்த்தமுள்ள ஹோமங்கள்\nகதவு தட்டினால்தான் திறக்கும். பேசாமல் நின்றிருந்தால் எதுவும் நிகழாது. அப்படிதான் கடவுளும். கடவுளிடம் மனமுருக வேண்டிக் கேட்டால் மட்டுமே வாழ்வதற்கான ஆதாரங்கள் கிடைக்கும். அதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன. வேண்டுதல் வெறுமனே நிறைவேறாது, அதற்கான கடமைகளைச் செய்து பிரார்த்திக்க வேண்டும். பிரார்த்தனை முறைகளில் ஹோமங்களுக்குத் தனிச் சிறப்பு உண்டு. அத்தகைய சிறப்பு மிகுந்த ஹோமங்களைப் பற்றி சக்தி விகடன் இதழில் சுப்ரமணிய சாஸ்திரிகள் எளிமையாக சிறப்புடன் தொடராக எழுதினார். அதில், எல்லா மங்கள நிகழ்ச்சிகளுக்கும் செய்யப்படும் கணபதி ஹோமம், நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேற சுதர்ஸன ஹோமம், நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்க செய்யப்படும் நவக்கிரக ஹோமம்... இப்படி குடும்பத்தில் ஐஸ்வர்யம் பொங்க பல ஹோமங்கள் பற்றி விளக்கியுள்ளார். மேலும், லட்சுமி குபேர ஹோமம், சரஸ்வதி ஹோமம், சண்டி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், தன்வந்திரி ஹோமம், தில ஹோமம், ஆவஹந்தி ஹோமம், மகா மிருத்யுஞ்ஜய ஹோமம், வாஸ்து ஹோமம், புருஷ ஸுக்த ஹோமம், ஸ்ரீஸுக்த ஹோமம், பகவத்கீதா ஹோமம், சுயம்வரா பார்வதி பரமேஸ்வர ஹோமம், சந்தான கோபாலகிர���ஷ்ண ஹோமம், ஐக்கிய மத்ய ஹோம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://orbekv.blogspot.com/2016/01/blog-post_26.html", "date_download": "2018-05-23T12:44:23Z", "digest": "sha1:3NSW4OGV4ST2LMRTIH2GAIOCFJJUZ7XU", "length": 12352, "nlines": 193, "source_domain": "orbekv.blogspot.com", "title": "பலராமன் பக்கங்கள்: திருவெள்ளறை", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினப்பதுவேயல்லாமல் வேறோன்றும் அறியேன்...\nஇன்று திருச்சி அருகே உள்ள ‘திருவெள்ளறை ’ என்னும் ஊரில் உள்ள புண்டரீகாட்ச பெருமாளை தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது.\nகோயிலின் அருகே இறங்கி, தலையுயர்த்தி பார்த்த கணமே, மனம் பரவசக்கடலில் மூழ்கியது. எதிர்பார்த்தது, மற்றும் ஒரு தென்னக வைஷ்னவ கோயிலை; ஆனால் காணக்கிடைத்தது “பிரமிப்பு, ஆச்சர்யம், கம்பீரம், தொன்மை” ஆகிய அனைத்தும் ஒருங்கினைந்த ஓர் ஆச்சர்யக் கோயிலை.\nஐம்பதடி உயரமுள்ள ஒரு கரட்டின் மீது அமையப்பெற்றது இக்கோயில். (திரு+வெள்ளை+பாறை என்பது மருவி திருவெள்ளாறை என்றானதாம்). திவ்யதேச ஸ்தலங்களில் ஒன்று. பெரியாழ்வார், திருமங்கையாழ்வரால் மங்களாசாஸனம் செய்யப் பெற்றது. 14 ஏக்கர் பரப்பில் விரிந்து பரந்திருக்கிறது கோயில். கோயிலைச் சுற்றி 36 அடி உயரத்திற்கு பிரமாண்டமான சுற்றுச் சுவர். கோட்டைபோல காட்சி தருகிறது.\nநுழைவு வாயில் (ராஜ கோபுரம்) முடிக்கப்படாத நிலையில் உள்ளது. அந்த நிலையிலேயே என்ன ஒரு பேரழகு. காண இரு கண் போதாது.வெளி நாடாக இருந்தால், இத்தனை அழகுடன், பழமையுடன், எழிலுடன், கம்பீரமாய் இருக்கும் இந்த முடிக்கப்படாத கோபுரத்திற்கு கிடைக்கக் கூடிய மரியாதையே தனியாய் இருக்கும்.\nமூலவர் சன்னிதியில் பூமிப்பிராட்டி, பெரிய பிராட்டி, சூர்ய-சந்திரர்கள்,ஆதிசேஷன். நின்ற நிலை கோலம்.\nஇக்கோயில், ஸ்ரீரங்கம் ரங்கனாதர் கோயிலிற்கும் முந்தியதாம். ராமர் காலத்தை ஒட்டியது என்கிறார்கள்.(ஸ்ரீ ராமருக்கு நான்கு தலைமுறைகள் பின்னால் - சிபி சக்ரவர்த்தி காலம்)\nஇங்கே, விஷ்வேக்ஷனர், நம்மாழ்வார், சக்கரத்தாழ்வார், நாதமுனிகள், குலசேகராழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், ஆண்டாள், ராமானுஜர், மனவாள மாமுனிகள் ஆகியோருக்கும் சன்னதிகள் இருக்கின்றன. பெருமாள்மீது தாயாருக்கு இங்கு உரிமை அதிகமாம் (திவ்ய தேசங்களில் இதுபோல, நாச்சியார் கோவிலும், ஸ்ரீவில்லிப்புத்தூரும் வரும்). உய்யக்கொண்டான் பிறந்த ஸ்தலம்.\nமூலவரை தரிசிக்கச் செல்ல தக்க்ஷணாயன க���லத்திற்கு ஒன்றும், உத்ராயண காலத்திற்கு ஒன்றாகவும் இரு நுழைவுகள்.\nஸ்வஸ்திக் வடிவக்குளம் ஒரு விஷுவல் டிலைட்.\nகோவில் பின்னால், வஸந்த மண்டபமும், குகைக்கோயிலும் உள்ளன. குகைகள் பல்லவர் காலத்தியது.\nகோயிலைப்பற்றிய புராணங்கள் எண்ணற்றவை.கோயிலின் சிற்பக்கலைக்காகவும், கம்பீரத்திற்காகவும், தொன்மைக் காகவும், அழகுக்காகவும் வாழ்க்கையில் ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய கோயில்.\nசில புகைப் படங்களைப் பாருங்கள்.\n அழகிய படங்களுடன் பகிர்ந்தீர்கள். திருத்தலத்தின் பெயர் திருவெள்ளறை. பதிவினில் திருவெள்ளாறை > திருவெள்ளறை என்று மாற்றவும்.\nநன்றி ஐயா. மாற்றிவிடுகிறேன். திரு+வெள்ளை+பாறை என்பதற்கு திருவெள்ளாறை பொருத்தமாக இருக்கும் என நினைத்தேன். அன்புடன். பலராமன்.\nஅழகிய அனுபவம். அழகுக்கும், பிரமாண்டத்துக்கும் தமிழகத்தில் பஞ்சமேது. (அது என்ன வெளிநாடு\nநம் நடராஜப்பெருமான் சிற்ப சிறப்பை வியக்காத மக்களும் நாடும் ஏது\nசிறப்பும், அழகும் நிறைந்த தஞ்சை, தாராசுரம்.......... (ஓரு லட்சம் எனக்கொள்க) என நம் தெய்வீக சிறப்பு ஏராளம் சார்.\nநடந்தது குறித்து வருத்தமேதும் இல்லை\nஇன்றய இளைஞர் சமுதாயம் நம் தாய் மொழியினைப் பற்றி என்ன நினைக்கின்றது\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்.\nகாதலர் தினம் 2011- ஐ ஒட்டி எழுதிய சிறுகதை\nதவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள் (பகுதி-1/3)\nதினமலர் நாளிதழில் பரிசு பெற்ற சிறுகதை\nபஜ்ஜி சொஜ்ஜி சாந்தி முகூர்த்தம்\nஊர் சுற்றலாம் (Tour) (82)\nகர்னாடகம் – மற்றொமொரு அடங்காத மானிலமா\nஇந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் பாகிஸ்தான் சதி முறியடிப்பு\nதவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள் (பகுதி-1/3)\nபாண்டிச்சேரியில் ஹெரிடேஜ் கார்கள் அணிவகுப்பு\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்.\nதிருவாசி – குணசீலம் – உத்தமர்கோயில்.\nஆத்ம போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=219229&name=sham", "date_download": "2018-05-23T12:54:59Z", "digest": "sha1:MQHYBKZQ6P7RV43IOYPE6KOWWR3VH5ON", "length": 10939, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: sham", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் sham அவரது கருத்துக்கள்\nsham : கருத்துக்கள் ( 125 )\nஅரசியல் நாளை முதல்வராக பொறுப்பேற்கிறார் எடியூரப்பா\nஎதுக்குயா வீண் தேர்தல் செலவு, சீட் கம்மியா இருந்தாலும் பிஜேபி ஆட��சி அமைக்கிறாங்க ஜாஸ்தியா இருந்தாலும் அதான் நடக்குது .. பேசாம மாநில ஆட்சியெல்லாம் கலைச்சிட்டு ஒரே ஆட்சி பிஜேபி ஆட்சி நடத்துங்க யார் கேட்க போறா ... 16-மே-2018 20:49:47 IST\nஹைய்யோ ஹைய்யோ ... எல்லாம் போச்சு , இனிமே வயசுக்கு வந்தா என்ன ... 15-மே-2018 17:03:04 IST\nஅரசியல் காங்., ஆதரவு குமாரசாமி ஏற்பு\nகோவா போர்முலா அப்படியே ரிவீட்டு ..பாவம் எட்டியுரப்பா ... கைக்கு எட்டியது வாயிக்கு எட்டவில்லை.. 15-மே-2018 17:01:29 IST\nபொது டில்லியில் சாலை பெயர் மாற்றத்தால் சர்ச்சை\nஅக்பர் சாலை பெயர் மாற்றம் சரியே.. 09-மே-2018 18:20:29 IST\nஉலகம் செல்வாக்குமிக்க 4 இந்தியர் டைம் பத்திரிகை பாராட்டு\nசொல் வாக்கு கரெக்டா இருந்தா செல்வாக்கு தானா உயரும் நண்பா ... ஒண்ணுமே செய்யாமல் எப்படி ... 20-ஏப்-2018 15:19:59 IST\nகோர்ட் நிரவ் மோடிக்கு எதிராக பிடிவாரன்ட்\nபொது திரையரங்கில் தேசியகீதம் கட்டாயமில்லை மத்திய அரசு\nஇதே வேலையா போச்சுப்பா ,, இவர்களே சட்டம் கொண்டு வந்து பின்பு இவர்களே வாபஸ் வாங்குவார்கள் ... 08-ஜன-2018 20:25:01 IST\nஅரசியல் ஒன்றுக்கு பத்து தோட்டாக்கள் அனுப்புவோம் பாக்.,கிற்கு எச்சரிக்கை\nஅரசியல் தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் மோதல் முதல்வர் தொகுதியில் பதற்றம்\nஅய்யயோ அய்யயோ 27-ஜூலை-2017 19:06:58 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inidhu.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-23T12:46:16Z", "digest": "sha1:DBNAH2SXABRMN5SXFWDFBHTQD2CBGP6V", "length": 8297, "nlines": 125, "source_domain": "www.inidhu.com", "title": "ஆன்மிகம் Archives - இனிது", "raw_content": "\nவருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்\nவருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் மதுரையின் மேல் வருணன் ஏவிய கடலை சொக்கநாதர் தன்முடிமீதுள்ள மேகங்களைக் கொண்டு உறிஞ்சச் செய்து மதுரையை காப்பாற்றியதைக் கூறுவதாகும். Continue reading “வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்”\nமாணிக்கம் விற்ற படலம் இறைவனான சிவபெருமான் வீரபாண்டியன் மகனான செல்வப்பாண்டியனின் முடிசூட்டிற்காக நவரத்தின வியாபாரியாக வந்து மாணிக்கம் உள்ளிட்ட நவரத்தினக் கற்களை விற்றதைப் பற்றிக் கூறுகிறது. Continue reading “மாணிக்கம் விற்ற படலம்”\nவேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலம்\nவேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலம் இறைவனான சிவபெருமான் இளைஞராக வந்து வேதத்தின் பொருளினை எடுத்து உரைத்ததைப் பற்றி விளக்கிக் கூறுகிறது. Continue reading “வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலம்”\nமேருவைச் செண்டால் அடித்த படலம்\nமேருவைச் செண்டால் அடித்த படலம் உக்கிரபாண்டியன் இறைவனான சுந்தரபாண்டியனிடம் இருந்து பெற்ற செண்டினால் செருக்கு மிகுந்த மேருமலையை அடித்து ஆணவத்தை அடக்கி பொருளினைப் பெற்றதை விளக்கிக் கூறுகிறது. Continue reading “மேருவைச் செண்டால் அடித்த படலம்”\nஇந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்\nஇந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம் உக்கிரபாண்டியன் இந்திரனின் தலைமீது வளையை எறிந்து அவனை வெற்றி கொண்டதை விளக்குகிறது. Continue reading “இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்”\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு\nகர்நாடகத் தேர்தல் என்பது யாருக்கு இடையிலான போட்டி\nடாப் 10 இருசக்கர வாகனங்கள் ஏப்ரல் 2018\nகல்விக்கு இருவர் களவுக்கு ஒருவர்\nவருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்\nவகை பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் விளையாட்டு\nதங்களின் சிறந்த படைப்புகளை அனுப்பினால் பதிப்பிக்கத் தயாராக இருக்கிறோம்.\nபடைப்புகளை மின்னஞ்சலில் [email protected] முகவரிக்கு அனுப்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nallavan.com/cheyyar-mla-details/", "date_download": "2018-05-23T12:45:56Z", "digest": "sha1:GJWSATW5CMQ3TROCWE6RASGYP35B6KTQ", "length": 6713, "nlines": 121, "source_domain": "www.nallavan.com", "title": "Cheyyar MLA Details – Nallavan – Caring For Society", "raw_content": "\nYou Should Know ( நிச்சயம் தெரிந்திருக்க வேண்டியவை)\nOur Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் )\nMoral Stories (நீதிக் கதைகள்)\nHealth is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு)\nEntrepreneurship (சுய தொழில் சிந்தனைகள்)\nNews & Analysis (செய்திகளும் – ஆய்வுகளும்)\nHomeCrunchy Bits(கொறிக்க) You Should Know ( நிச்சயம் தெரிந்திருக்க வேண்டியவை) Our Great People – இதோ நல்லவர்கள் Our Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் ) Moral Stories (நீதிக் கதைகள்) Health is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு) Relax & Recharge Your Mind (சற்றே இளைப்பாறுங்கள்) Entrepreneurship (சுய தொழில் சிந்தனைகள்)News & Analysis (செய்திகளும் – ஆய்வுகளும்)How To\n»நவோதய பள்ளிகளை தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பது சரியா\n»ஒரு NRI – ன் பொருமல் … ஏம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா ….\n»தள்ளி போகும் சொந்தங்களும் தடுமாறும் தம��ழ் கலாச்சாரமும் விசேஷங்களும்..\n»Kamarajar’s Life – A Role Model : காமராஜர் மீது அறிஞர் அண்ணா வைத்திருந்த மதிப்பு\n»தமிழகத்தில் விவாகரத்து ஏன் அதிகரித்திருக்கிறது\n»தமிழ் நாடு போக்கு வரத்து விபத்துக்கள் – ஒரு கண்ணோட்டம்:\nதொலைந்து போன மொபைல் போனை திரும்பப் பெற..\nதரிசு நிலத்தில் லாபம் தரும் சோற்றுக்கற்றாழை\nநவோதய பள்ளிகளை தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பது சரியா\nஒரு NRI – ன் பொருமல் … ஏம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா ….\nதள்ளி போகும் சொந்தங்களும் தடுமாறும் தமிழ் கலாச்சாரமும் விசேஷங்களும்..\nKamarajar’s Life – A Role Model : காமராஜர் மீது அறிஞர் அண்ணா வைத்திருந்த மதிப்பு\nOur Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.tamil-astrology.in/2018/04/encourages-requested.html", "date_download": "2018-05-23T12:57:16Z", "digest": "sha1:QTA25CXIU3QSOHDKDKWLC7GZHMLQVL3U", "length": 4341, "nlines": 121, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: ENCOURAGES REQUESTED", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nYou can contact us for consultation உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஜோதிட கலைமாமணி - ஜோதிட தம்பதி உஷா ரங்கன்\n27 A (மேல்மாடி) சிவன் மேற்கு ரத வீதி\nஜாதக ஆலோசனை பெற எங்களை நேரில் சந்திக்கலாம். அல்லது கடிதம், தொலைபேசி, மின்னஞ்சலை மூலம் தொடர்பு கொள்ளவும். உங்கள் கேள்விகளை மறுமொழியில் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://honeylaksh.blogspot.com/2014/10/blog-post_28.html", "date_download": "2018-05-23T12:53:52Z", "digest": "sha1:5HWVGKPGJWD6VZNGTEAT3GRJLIPK2KYM", "length": 40524, "nlines": 418, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: விவசாயமும் மின்சாரமும். ..தண்ணீர் இருக்கு.. கரண்ட் இல்லை.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசெவ்வாய், 28 அக்டோபர், 2014\nவிவசாயமும் மின்சாரமும். ..தண்ணீர் இருக்கு.. கரண்ட் இல்லை.\nரெய்ச்சூரின் அருகில் உள்ள கர்நாடக கிராமத்தில் நேற்று விவசாயிகள் பவர் கட்டை எதிர்த்து ஸ்ட்ரைக்.. ( Killi Sugar, Ganadhal ஆகிய இடங்களில் அங்கே இருக்கின்றன. எந்த ஊர் என்று பர்ஃபெக்டாக ஓட்டுநரால் சொல்ல இயலவில்லை. ) நாம் போக வேண்டிய ஊருக்கு 40 கிலோமீட்டர் சுத்தி��் போக வேண்டி வந்தது.\nஅதனால் பக்கா கிராமங்களை ஊடுருவிப் போகும்போது வருத்தமாக இருந்தது. பருத்திப்பஞ்சு பயிரிடப்பட்ட கரிசல் நிலங்களைக் கடந்தோம்.சோலே என்று சொல்லக் கூடிய காபூலி சன்னாப் பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தன. நீர் பாய்ச்ச குழாய்கள் போடப்பட்டிருந்தன.\nஇங்கே ஹைதை நகரத்திலேயே தினப்படி காலை இரண்டு மணி நேரம் , மதியம் இரண்டு மணி நேரம் கரண்ட் கட் உண்டு.\nமோசமான குடிசையாகக் கூட கண்ணில் தட்டுப்படவில்லை அவர்களின் வீடுகள். எங்கே வசிக்கிறார்கள்.. ஹ்ம்ம்ம். ஐந்து பத்து கிலோமீட்டர்கள் தாண்டி வந்து பயிர் செய்கிறார்கள் போல. ஓரிரு ட்ராக்டர், அங்கங்கே சில பைக்குகள் தவிர வேறு ஏதும் ..ஏதுமே இல்லை.. பாதையோ ஒற்றையடிப் பாதைபோல.\nஅதைத் தாண்டினால் சில கிராமங்கள். மிகவும் மோசமான வறுமைக்கோட்டுக்குள் கீழே வாழும் கிராம மக்கள். அழுக்கடைந்த , கறுப்புப் பன்றிகள் உலவும் சுகாதாரமற்ற தெருக்கள். மழை பெய்து தேங்கிய மிச்ச சொச்ச நீரில் பிரண்டு கொண்டிருந்தன.\nபருத்திப் பஞ்சும் கரிசல் மண்ணும்\nமுன்பு கும்பகோணத்தில் இருந்தபோது அங்கே டிசம்பரில் குறுவைப் பயிருக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் கஷ்டப்பட்டார்கள். உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது என்பார்கள்.\nமரபணு மாற்றப் பயிர்கள், உரங்கள், பூச்சி மருந்துகள் என்று எல்லாவற்றிலும் அவர்களுக்கு இழப்புத்தான். இதில் எல்லாம் வெளிநாட்டு ஊடுருவல்களை அண்டவிடாமல் நம் அரசாங்கம் இரும்புக் கரம் கொண்டு தடுக்கணும்.\nநம் விவசாயிகளின் வாழ்வைச் சிதைப்பதன் மூலமும், நம் பாரம்பரியப் பயிர்கள், ஆடு, கோழி, மாடு போன்ற உயிரினங்களில் இறைச்சி வகைகள் மட்டும் வளர்ப்பதன் மூலமும் அதிக பாலுக்காக ஊசி போட்டுக் கறப்பதன் மூலமும், மேலும் ஒரே முறை மட்டுமே பயிரிடப்பட்டு அதன் பின் அதன் மூலம் உள்ள வீரிய விதைகள் பெறப்படமுடியாப் பயிர் ரகங்களை வளரும் நாடுகளில் உள்ள விவசாயிகளின் தலையில் கட்டுவதன் மூலமும் அந்நிய நாடுகள் கொழுத்த லாபம் சம்பாதிப்பதோடு மட்டுமல்ல. என்றும் அவைகளையே சார்ந்து இருக்குமாறு செய்கின்றன.\nமேலும் வெளிநாட்டு உணவுவகைகள் தான் சிறப்பு என்று விளம்பரங்கள் செய்து இந்திய உணவு வகைகளை உண்ணும் மக்களின் மனதைத் திசைதிருப்பி நம் பயிர்களையும் உணவு வகைகளையும் அழிக்கிறார்கள்.\n���ண்ணீர் இருக்கு கரண்ட் இல்லை.\nமின்சாரமும் தண்ணீரும் வழங்கப்பட்டால்தான் விவசாயம் செய்ய முடியும். விவசாயி வாழ்க்கை செழிக்கும் என்று சொல்லி கார் ட்ரைவர் தெலுங்கில் & ஹிந்தியில் வருத்தப்பட்டார்.\nஇன்னும் இரு தினங்களில் இங்கே ஆந்திராவில் விவசாயிகள் பவர் கட்டை எதிர்த்துத் தர்ணா செய்யப் போறாங்க. கிட்டத்தட்ட 3 மாதங்களில் 300 விவசாயிகள் தற்கொலை. தீபாவளி அன்னிக்கு 13 விவசாயிகள் தற்கொலை.. எங்கே போயிட்டு இருக்கோம் நாம்.நமக்கு உணவைப் பாடுபட்டு உருவாக்கி வழங்கிட்டு அவங்க மரிப்பது என்ன கொடுமை..\nநதி நீரையும் மின்சாரம் வழங்குவதையும் மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் வைக்கணும்.. எந்த அரசியல் தலையீடும் குறுக்கீடும் இல்லாமல் மனிதாபிமான அடிப்படையில் விவசாயத்திற்குத் தேவையான நதிநீர் வரத்தும், மின்சாரமும் அதன் பின் மின் சலுகைகள் வழங்கவும் மற்ற சலுகைகள் வழங்கவும் உடனடியா அதிரடியா முடிவு எடுக்கப் படணும்.. இதைத்தான் அரசாங்கத்துக்கிட்ட கோரிக்கையா சொல்ல முடியுது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 3:08\n28 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:50\nபடங்கள் அழகு என்றாலும் விவசாயிகள் தற்கொலை என்பது மிகவும் வருத்தமான விஷயம்...\nஇதை கத்தியில் விஜய் சொன்னதற்கு (அவருக்கு அரசியல் ஆசை இருக்கலாம் அது நமக்கு தேவையில்லை... ) எத்தனை எதிர்ப்பு. ஒரு முக்கியப் பிரச்சினையை பேசினால் (நான் தல ரசிகன்... பக்கா) நாம் அதிலும் என்ன தவறு கண்டுபிடிக்கலாம் என்று பார்க்கிறோம் அக்கா...\nநம்ம பக்கமெல்லாம் மெல்ல மெல்ல விவசாயம் செத்துக் கொண்டு வருகிறது.... மிகவும் வருத்தமான விஷயம்...\n29 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 1:07\n//மரபணு மாற்றப் பயிர்கள், உரங்கள், பூச்சி மருந்துகள் என்று எல்லாவற்றிலும் அவர்களுக்கு இழப்புத்தான். இதில் எல்லாம் வெளிநாட்டு ஊடுருவல்களை அண்டவிடாமல் நம் அரசாங்கம் இரும்புக் கரம் கொண்டு தடுக்கணும்.//\nஉண்மைதானக்கா அரசாங்கம் இரும்பு கரம் கொண்டு அடக்கணும் வெளிநாட்டு பண முதலைகளுக்கும் துணை போககூடாது :( இயற்கை முறையில் விளைந்த நம் நாட்டு பொருட்களை அனைவரும் சிரமம் பாராமல் சிறு வியாபாரிகளிடம் பேரம் பேசாமல் வாங்கணும்\n29 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 3:13\nவிவசாயம் தான் நம் நாட்டின் முதுகெலும்பு. ஆனால் நாம் போய்கொண்டிருப்பதோ கணினி வழியாக விவசாயம் பண்ண முடியுமா என்று \"வெட்சுவல்\" லெவல். விவசாயிகள் தான் பாவம் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் பாவம் எங்கு போய் முடியுமோ தெரியவில்லை விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் பாவம் எங்கு போய் முடியுமோ தெரியவில்லை காந்தியின் பொருளாதாரத்தை மறந்ததன் விளைவால் வந்தவையே இவை அனைத்தும்\nநல்ல ஒரு பதிவு சகோதரி\n29 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 9:27\nஉண்மைதான் மனசு குமார் சகோ\nஆம் விவசாயிகள்தான் பாவம் துளசிதரன் சகோ.\n29 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 10:51\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n29 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 10:52\nவிவசாயிகளின் வாழ்வாதாரம் குறித்து யாரும் - எந்த அரசுமே கவலைப்படுவது போல தெரியவில்லை - எத்தனை எத்தனை மனிதர்கள் தற்கொலை இவர்களை இவை பாதிப்பதே இல்லை....\n30 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:30\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின�� நூல் ,”சாதனை அரசிகள்”.\nதாழையூர் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகிஅம்மன் திருக்கோயில்.\nதேவகோட்டையில் தாழையூர் என்னுமிடத்தில் தெற்கு நோக்கிக் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் திருக்கோயிலுக்குச் சென...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகாலம் செய்த கோலமடி :-\nகாலம் செய்த கோலமடி :- முன்னுரை:- பாலசந்தர் படமோ, பார்த்திபன் படமோ பார்த்தால் ஏற்படும் சிறிய அதிர்ச்சியை விட ஸ்டெல்லா புரூஸ் கதையோ,...\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17.\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். க ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்க...\nஇந்தக் கோலங்கள் 17.5. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nபிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்.\nபிறந்தநாள் வாழ்த்துகள் என்று சிலோன் வானொலியில் கேட்டிருக்கிறோம். “ பிறந்த நாள் இன்று பிறந்தநாள் நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம்...\nசீவகன் கதை – ஒரு பார்வை ( சீவக சிந்தாமணி )\nசீவகன் கதை – ஒரு பார்வை ( சீவக சிந்தாமணி ) ஐம்பெருங்காப்பியங்களுள் மூன்றாவதான சீவக சிந்தாமணியின் உரைநடையிலான காப்பியத்தை...\nபொதிகையில் நம் விருந்தினர் நிகழ்ச்சி.\nதூர்தர்ஷன் பொதிகையில் நம் விருந்தினர் பகுதியில் பங்களிப்பு செய்யும்படி அழைப்பு வந்தது. 8 - 5 - 2018 அன்று அதிகாலை பொதிகை தூர்தர்ஷன் கேந்திர...\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது...\nகுஜராத்தில் கொண்டாடப்படும் கணபதியும் கவனம் பெறவேண்...\nதேன் பாடல்கள். தீர்த்தக் கரையும் ஆத்தங்கரை மரமும்....\nவிவசாயமும் மின்சாரமும். ..தண்ணீர் இருக்கு.. கரண்ட்...\nதாய்மையின் பேரன்பில் அன்ன பட்சி முன்னுரை. :-\nஸ்ரீ மஹா கணபதிம்,. ஏகதந்தாய நம:\nசாட்டர்டே ஜாலி கார்னர். கோமதிஅரசுவும் கருத்துக் கோ...\nபேரன்பின் அருணாசல ஐயாவுக்கு நூற்றாண்ட�� விழா.\nடிஸ்கவரி புக் பேலஸில் அன்ன பட்சி.\nஸ்ரீ மஹா கணபதிம். ஸுமுகாய நமஹ.\nநுரைத்துப் பெருகும் அருவி. ( மலைகள் இதழ் )\nபத்ரிக்கைகளில் புகைப்படப் படைப்புகள். பாகம் 1\nகுமுதம் பக்தி ஸ்பெஷலில் ஆடி மாதக் கோலங்களும் நைவேத...\nஇன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2\nகோவை இலக்கிய சந்திப்பில் அன்ன பட்சி பற்றி கவிஞர் அ...\nஸ்ரீ மஹா கணபதிம்.விக்ன விநாயக பாத நமஸ்தே.\nசாட்டர்டே ஜாலி கார்னர், ரோஷிணியின் கோடரிக்காரன் கத...\nதேன் பாடல்கள் ஆசையும் ஆட்டமும்.\nநான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1\nஸ்ரீ மஹா கணபதிம். மஹேஸ்வர புத்ர.\nசாட்டர்டே ஜாலி கார்னர். ஏஞ்சல்மீனின் க்வில்லிங் ஓவ...\nதுர்க்கா லெக்ஷ்மி சரஸ்வதிப்யோ நமஹ.\nமோகன்தாஸிலிருந்து மகாத்மா வரை. ( MY LIFE IS MY MES...\nகீர்த்தி மந்திரில் (காந்திமகான் பிறந்த இடத்தில்) ஒ...\nமக்கள் சேவையும் மகத்தான தானமும். சு. மா. வெங்கடேஷ்...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\nஇந்த உள்ளடக்கமானது முறைமையாக்கப்பட்ட இணைப்புகளில் இன்னும் கிடைக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/jio/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-4g-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-05-23T12:46:24Z", "digest": "sha1:NFUAHY5MFTUBIAFNFEG5WZHDIRLOKARR", "length": 6125, "nlines": 62, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஜியோ 4G முன்னோட்ட சேவைக்கான அழைப்பு", "raw_content": "\nஜியோ 4G முன்னோட்ட சேவைக்கான அழைப்பு\nரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ 4G சேவைக்கான முன்னோடத்திற்கான அழைப்பு வாடிக்கையாளர்களுக்கு விடுக்கப்பட்டு வருகின்றது. ஜியோ 4G தொடக்க சேவையில் 90 நாட்கள் இலவச டேட்டா மற்றும் 4500 நிமிடங்கள் இலவச சேவை கிடைக்கும்.\nரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை விற்பனை பிரிவின் எல்ஒய்எஃப் (Lyf) பிராண்டின் மொபைல்களுடன் பன்டல் சலுகையாக கிடைக்க உள்ள 90 நாட்களுக்கான வரையறையற்ற இலவச இனைய சேவை மற்றும் 4500 நிமிடங்கள் பெறலாம்.\nஜியோ (jio.com) அலுவல் இணையதளத்தில் முன்பதிவு நடந்த வரும் நிலையில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு அழைப்புகான மின்னஞ்சல் மற்றும் சலுகை கூப்பன் கோடுகள் அனுப்பபட்டு வருகின்றது. ரிலையன்ஸ் ஜியோ 4ஜி முன்னோட்ட சேவைகளை பெறுவதற்கு முன்பதிவுசெய்து கொள்ளுங்கள்.\nமேலும் பன்டல் சலுகையில் நேரலை டிவி , சினிமா , டிவி நிகழ்ச்சிகள் , நாளிதழ்கள் , சஞ்சிகைகள் , செய்திகள் மற்றும் கிளவுட் சேமிப்பு போன்றவற்றுடன் ரூ.15000 மதிப்புள்ள ஜியோமணி கூப���பன் கிடைக்கின்றது.\nLyf மொபைல்போன் ஃபிளிப்கார்டில் வாங்க\nLYF பிராண்டில் ரூ.3,999 முதல் 4ஜி மொபைல்கள் விற்பனையில் கிடைக்கின்றது. மேலும் ஜியோ 4G வை-ஃபை ஹாட்ஸ்பாட் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. உங்கள் அருகாமையில் உள்ள ரிலையன்ஸ் ரீடெயில் கடைகளை அனுகுங்கள்..\nPrevious Article லீ ஈகோ லீ 2 , லீ மேக்ஸ் 2 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது\nNext Article LYF வின்ட் 5 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம்\nநாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான் விபரம்\nஐடெல் மொபைல் கூட்டணியில் ஏர்டெல் கேஷ்பேக் ஆஃபர்\nஐடியாவின் புல்லட் டேட்டா பேக்ஸ் அறிமுகமானது\nரூ.4,999 க்கு 1500ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்ன்எல் பிராட்பேண்ட்\nபார்தி ஏர்டெல் & அமேசான் கூட்டணியில் ரூ.3999 விலையில் 4ஜி மொபைல்கள்\nஜியோ போட்டியை எதிர்கொள்ள ஏர்டெல் அன்லிமிடெட் டேட்டா அதிரடி\nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது\nநாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான் விபரம்\nஐடெல் மொபைல் கூட்டணியில் ஏர்டெல் கேஷ்பேக் ஆஃபர்\nஐடியாவின் புல்லட் டேட்டா பேக்ஸ் அறிமுகமானது\nமீண்டும் சியோமி மி மிக்ஸ் 2 மொபைல் விலை குறைந்தது\nரூ.4,999 க்கு 1500ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்ன்எல் பிராட்பேண்ட்\nபார்தி ஏர்டெல் & அமேசான் கூட்டணியில் ரூ.3999 விலையில் 4ஜி மொபைல்கள்\nஜியோ போட்டியை எதிர்கொள்ள ஏர்டெல் அன்லிமிடெட் டேட்டா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aviobilet.com/ta/world/Europe/BG/STO/BOJ", "date_download": "2018-05-23T13:55:43Z", "digest": "sha1:FLEPICYG2GDI7WYDITLY5VHRHGF6ZF4V", "length": 9744, "nlines": 276, "source_domain": "aviobilet.com", "title": "ஸ்டாக்ஹோம் இருந்து சகாயமான விமானங்கள் விமான டிக்கெட் புக்கிங் Bourgas வேண்டும் - aviobilet.com", "raw_content": "\nவிமானங்கள் ஒரு கார் வாடகைக்கு விடுதிகள்\nஒரு மீண்டும் விமானம் சேர்\nகுழந்தை 2 - 12\nஉள்ள விடுதி BGRent a Car உள்ள BGபார்க்க உள்ள BGபோவதற்கு உள்ள BGBar & Restaurant உள்ள BGவிளையாட்டு உள்ள BG\nஸ்டாக்ஹோம் இருந்து சகாயமான விமானங்கள் விமான டிக்கெட் புக்கிங் Bourgas வேண்டும் - aviobilet.com\n1 வயது பொருளாதாரம் வகுப்பு டிக்கெட் விலை\nசகாயமான விமான டிக்கெட் ஸ்டாக்ஹோம்-Bourgas\nவரிசை: விலை €\tபுறப்படும் தேதி\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nசகாயமான விமான டிக்கெட் ஸ்டாக்ஹோம்-Bourgas-ஸ்டாக்ஹோம்\n���ரிசை: விலை €\tபுறப்படும் தேதி\nஸ்டாக்ஹோம் (ARN) → Bourgas (BOJ) → ஸ்டாக்ஹோம் (ARN)\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nஇலக்கு:: உலகம் » ஐரோப்பா » பல்கேரியா » ஸ்டாக்ஹோம் - Bourgas\nபதிப்புரிமை © 2015. Elitaire லிமிடெட் - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஎங்கள் இலவச செய்திமடல் பெற\nநீங்கள் சிறந்த சலுகைகள் பெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA/", "date_download": "2018-05-23T12:50:54Z", "digest": "sha1:WLSFAGCL3FWAR4XKOFVYAAM5ED2FNVRH", "length": 23686, "nlines": 203, "source_domain": "eelamalar.com", "title": "ஜெயலலிதாவின் மரணம் –சி.பி.ஐ. விசாரணை வழக்கு தள்ளிவைப்பு - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » ஜெயலலிதாவின் மரணம் –சி.பி.ஐ. விசாரணை வழக்கு தள்ளிவைப்பு\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஅண்ணேன்ர காலத்திலேயே தமிழீழம் கிடைக்கும். -கரும்புலி மேஜர் ஆதித்தன்…\n தேசத்தின் புயல் மேஜர் […]\nபலவீனமான தமிழ் தலைமைகளால் ஆபத்தில் சிக்கியுள்ளது தமிழர் உரிமை\nபலவீனமான தமிழ் தலைமைகளால் ஆபத்தில் சிக்கியுள்ளது தமிழர் […]\nதமிழீழத்தை படைத்தளிப்போம் 2009 ஆண்டு மே திங்களில் […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nமறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே18\nநெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் […]\nஈழத் தமிழரும் –இலங்கைத் தமிழரும்\nஈழத் தமிழரும் –இலங்கைத் தமிழரும் –இரா.மயூதரன்\nஇராணுவ உயர் அதிகாரி ஐ.நாவால் தடுத்து நிறுத்தம்\nஇராணுவ உயர் அதிகாரி ஐ.நாவால் தடுத்து நிறுத்தம்\nஎங்களுக்கென்றே பிறந்தவன் பிரபாகரன் எங்கள் இதயத்தை நீ திறந்து பாரு தெரிவான் அவன்\nஅ-அம்மா, ஆ-ஆயுதம் , இ-இனம் ,ஈ.-ஈழம் …\nஅண்ணன் பிரபாகரனுக்கு அடுத்த பெயர்\nபிரிகேடியர் பானு (அரியாலை முதல் முள்ளிவாய்க்கால் வரை…)\nகனீர் என்ற இனிமையான குரல் அனைவரின் மனதிலும் பதிந்தது. இசைப்பிரியா\nதன்னைத் தானே சுட்டுக் கொன்ற பிரிகேடியர் ஜெயம்\n“காந்தி” எப்படி “சூசை”யாக மாறினார். (பிரிகேடியர் சூசை)\nதியாகங்களின் மற்றுமொரு வடிவம் தளபதி ரமேஸ்\nஎங்கள் இனத்தின் இன்றைய இன்னல் தீர்க்க இன்னொருமுறை எழுந்துவர மாட்டாயோ\nபடைத்துறை வரைபடத் தளபதி பிரிகேடியர் சசிக்குமார்\nதமிழர்கள் ஏன் சீமான�� ஆதரிக்கவேண்டும்\nதமிழர்கள் ஏன் சீமானை ஆதரிக்கவேண்டும்\nவேட்டி, சேலை அணிந்து பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர்\nவேட்டி, சேலை அணிந்து பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர் […]\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\n29 இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nஇருபத்தொன்பது இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nபிரபாகரனியம் – பகுதி 14\nபிரபாகரனியம் – பகுதி 13\nபிரபாகரனியம் – பகுதி 12\nபிரபாகரனியம் – பகுதி 11\nபிரபாகரனியம் – பகுதி 10\nபிரபாகரனியம் – பகுதி 9\nபிரபாகரனியம் – பகுதி 8\nபிரபாகரனியம் – பகுதி 7\nபிரபாகரனியம் – பகுதி 6\nபிரபாகரனியம் – பகுதி 5\nபிரபாகரனியம் – பகுதி 4\nபிரபாகரனியம் – பகுதி 3\nபிரபாகரனியம் – பகுதி 2\nபிரபாகரனியம் – பகுதி 1\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஜெயலலிதாவின் மரணம் –சி.பி.ஐ. விசாரணை வழக்கு தள்ளிவைப்பு\nஜெயலலிதாவின் மரணம் –சி.பி.ஐ. விசாரணை வழக்கு தள்ளிவைப்பு\nஜெயலலிதாவின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னைஉயர் நீதிமன்றில் டிராபிக் ராமசாமி ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-\n‘தமிழக முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கடந்த செப்டம்பர் 22-ந்தேதி சேர்க்கப்பட்டார்.\nஅவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும்போது, அவர் கையெழுத்திட்ட அறிக்கை வெளியில் வந்தது. உண்மையில் அந்த அறிக்கையில் ஜெயலலிதா கையெழுத்திடவில்லை. இந்த அறிக்கையை அவருடன் இருந்த சிலர் தயாரித்து போலி கையெழுத்து போட்டுள்ளனர். இதுகுறித்து அ.தி.மு.க. நிர்வாகி பொன்னையன், அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகிகள் பிரதாப் ரெட்டி உள்ளிட்டோர் மீது ஆயிரம் விளக்கு காவல் துறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை’.\n‘ஜெயலலிதா கடந்த 5-ந்திகதி இரவு இறந்து விட்டதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. ஆனால், ஜெயலலிதாவின் சாவில் பல மர்மங்கள் உள்ளன. எனவே, அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யவேண்டும். அவரது உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க கூடாது என்று கடந்த 6-ந்திகதி பிரதமர் நரேந்திரமோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தமிழக தலைமை செயலாளர் உள்ளிட்டோருக்கு புக���ர் மனு அனுப்பினேன். அதுகுறித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஎனவே, ஜெயலலிதாவின் சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பதை கண்டுபிடிக்க அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும்’. இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.\nஇந்த மனுவை உயர் நீதிமன்றம் பதிவுத்துறை ஏற்க மறுத்தது. இதையடுத்து, இந்த மனு விசாரணைக்கு உகந்தது தானா என்பதை முடிவு செய்ய தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.\nஇதன்படி, இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று (16) காலையில் முதல் வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது டிராபிக் ராமசாமி ஆஜராகவில்லை. அவரது மாணவி என்று கூறி பாத்திமா என்பவர் ஆஜரானார்.\nஅவர், டிராபிக் ராமசாமிக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. நந்தனத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதயத்துக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து விட்டதாகவும், அவரது இதயத்துடிப்பு 47 ஆக குறைந்துள்ளதாகவும் வைத்தியர்கள் கூறுகின்றனர். எனவே, இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்கவேண்டும்’ என்று பாத்திமா கூறினார்.\nஇதற்கு நீதிபதிகள், ‘மனுதாரர் தானே வழக்கு தொடர்ந்துள்ளார். வக்கீல் யாரையும் அவர் நியமிக்கவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில், அவர் தான் நேரில் ஆஜராகி வாதிட வேண்டும். அல்லது ஒரு வக்கீலை தன் சார்பில் ஆஜராக நியமிக்கவேண்டும். வக்கீல் இல்லாத நீங்கள் இப்படி ஆஜராக முடியாது’ என்று கருத்து கூறினார்கள்.\nஅதற்கு பாத்திமா, டிராபிக் ராமசாமி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரால் நீதி மன்றில் ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்’ என்று கூறினார்.\nஇதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணையை வருகிற ஜனவரி 9-ந்திகதிக்கு தள்ளி வைக்கிறேன் என்று உத்தரவிட்டனர்.\n« கற்குளம் கிராமத்தில் 215 குடும்பங்களில் 50 க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக நோய்\nபொருளாதார ரீதியில் வடக்கு மக்கள்\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங��களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nரவிராஜ் கொலை சாட்சியாளருக்கு பாதுகாப்பு\nரவிராஜ் கொலை வழக்கு சாட்சியாளருக்கு சிறையில் விசேட […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/default.aspx", "date_download": "2018-05-23T13:03:13Z", "digest": "sha1:CATAD7LDFJEJGO7FBTCNZ3TAAHJ5W5XQ", "length": 38155, "nlines": 233, "source_domain": "jayanewslive.com", "title": "Jaya TV News", "raw_content": "\nதூத்துக்‍குடி அண்ணாநகரில் காவல்துறையினர் மீண்டும் துப்பாக்‍கிச்சூடு - ஒருவர் பலி - 5 பேர் காயம் - பதற்றம் அதிகரிப்பு\nதூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளவர்களை காண குவிந்த உறவினர்களை போலீசார் விரட்டியடித்ததால் பதற்றம் - கூட்டத்தினரை கலைக்‍க போல���சார் வானத்தை நோக்‍கி துப்பாக்‍கிச்சூடு\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்‍கத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை தடை - மத்திய அரசு பதிலளிக்‍க நோட்டீஸ் - ஆலை விரிவாக்‍கம் தொடர்பாக பொதுமக்‍களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவும் உத்தரவு\nஸ்டெர்லைட் துப்பாக்‍கிச்சூடு குறித்து தமிழக அரசுக்‍கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் - 12 பேர் உயிரை பறிக்‍கும் அளவுக்‍கு துப்பாக்‍கிச்சூடு நடத்த அவசியம் என்ன என்றும் கேள்வி\nமனிதநேயமின்றி கண்மூடித்தனமாக போலீசார் தங்களை தாக்‍கி துப்பாக்‍கிச்சூடு நடத்தினர் - பாதிக்‍கப்பட்ட மக்‍கள் கண்ணீர் பேட்டி\n12 பேர் பலியான தூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவம் - மாநில அரசிடம் இருந்து விளக்‍கம் கேட்கிறது மத்திய அரசு\nஆர்.எஸ்.எஸ் மற்றும் பிரதமர் மோடி தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி\nதூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு காட்டுமிராண்டித்தனமானது : ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு\n12 பேர் பலியான ஸ்டெர்லைட் துப்பாக்‍கிச்சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையம் கண்துடைப்பு நாடகம் என கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் - பதவியில் உள்ள நீதிபதியின் கண்காணிப்பின்கீழ் விசாரணை நடைபெற வேண்டும் என்றும் கருத்து\nபேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1,343-வது சதய விழா : திருவுருவச்சிலைக்கு கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை - கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்பு\nதூத்துக்‍குடி அண்ணாநகரில் காவல்துறையினர் மீண்டும் துப்பாக்‍கிச்சூடு - ஒருவர் பலி - 5 பேர் காயம் - பதற்றம் அதிகரிப்பு\nதூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளவர்களை காண குவிந்த உறவினர்களை போலீசார் விரட்டியடித்ததால் பதற்றம் - கூட்டத்தினரை கலைக்‍க போலீசார் வானத்தை நோக்‍கி துப்பாக்‍கிச்சூடு\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்‍கத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை தடை - மத்திய அரசு பதிலளிக்‍க நோட்டீஸ் - ஆலை விரிவாக்‍கம் தொடர்பாக பொதுமக்‍களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவும் உத்தரவு video\nஸ்டெர்லைட் துப்பாக்‍கிச்சூடு குறித்து தமிழக அரசுக்‍கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் - 12 பேர் உயிரை பறிக்‍கும் அளவுக்‍கு துப்பாக்‍கிச்சூடு நடத்த அவசியம் என்ன என்றும் கேள்வி\nமனிதநேயமின்றி கண்மூடித்தனமாக போலீசார் தங்களை தாக்‍கி துப்பாக்‍கிச்சூடு நடத்தினர் - பாதிக்‍கப்பட்ட மக்‍கள் கண்ணீர் பேட்டி video\n12 பேர் பலியான தூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவம் - மாநில அரசிடம் இருந்து விளக்‍கம் கேட்கிறது மத்திய அரசு video\nஆர்.எஸ்.எஸ் மற்றும் பிரதமர் மோடி தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி\nதூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு காட்டுமிராண்டித்தனமானது : ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு\n12 பேர் பலியான ஸ்டெர்லைட் துப்பாக்‍கிச்சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையம் கண்துடைப்பு நாடகம் என கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் - பதவியில் உள்ள நீதிபதியின் கண்காணிப்பின்கீழ் விசாரணை நடைபெற வேண்டும் என்றும் கருத்து video\nபேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1,343-வது சதய விழா : திருவுருவச்சிலைக்கு கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை - கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்பு video\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு : காவல்துறையினர் நெஞ்சை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதற்கு கடும் கண்டனம் video\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு- தாக்குதல் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட கொடூரம் : பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் video\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுடன் கமல்ஹாசன் சந்திப்பு : மருத்துவமனைக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் video\nமத்திய அரசு ஆதரவுடன் துப்பாக்கிச்சூடு நடத்திய எடப்பாடி அரசு - தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் : ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல் video\nஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் ஓயாது : மக்கள் அதிகாரம் இயக்கத்தனர் உறுதி video\nகர்நாடகாவின் 24வது முதலமைச்சராக பதவியேற்றார் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி - பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் - விழாவில் சோனியாகாந்தி, ராகுல், ப���்வேறு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பு\nகர்நாடகாவின் 24வது முதலமைச்சராக மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் திரு. குமாரசாமி இன்று பதவியேற்றார். அவருடன் காங்கிரஸ் மாநிலத் தலைவர் திரு. ஜி. பரமேஸ்வராவும் துணை முதலமைச்சராக பதவியேற்றுக்‍கொண்டார். அவர்களுக்‍கு ஆளுநர் திரு. வஜூபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வை ....\nகாந்தி ஜெயந்தியன்று ரயில்களில் சைவ தின அனுசரிப்பு பரிந்துரை நிறுத்திவைப்பு : ரயில்வே நிர்வாகம் உத்தரவு\nகேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரிசோதனை : 12 பேரை நோய் தாக்கியிருப்பது உறுதி\nரஷ்யா பயணத்தை முடித்து நாடு திரும்பிய பிரதமர் மோடி\nமத்தியப்பிரதேசத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ : பயணிகள் இறக்கிவிடப்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்ப்பு\nதூத்துக்குடி துப்பாக்‍கிச் சூடு சம்பவத்தைக்‍ கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு\nதூத்துக்குடி துப்பாக்‍கிச் சூடு சம்பவத்தைக்‍ கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்புப் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு. வெ ....\nமுடிதிருத்தும் தொழிலாளர் சமுதாயத்தை இழிவாக பேசிய அமைச்சர் சி.வி. சண்முகத்தை கண்டித்து மருத்துவர் சமுதாய ஒருங்கிணைப்பு குழு சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் : நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்பு\nராமநாதபுரத்தில் தாயின் புகைப்படத்தை காட்டி \"அம்மாவை பார்த்தீர்களா\" என ஏக்கத்துடன் 3 வயது குழந்தை கேட்கும் காட்சி\nதமிழகத்திற்குள் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை - காட்டுப்பழங்களை சுற்றுலாப் பயணிகளுக்கு விற்கத் தடை\nராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை - வடமாநிலத்தவரின் வருகை அதிகரித்திருப்பதால், ரயில்வே பாதுகாப்புப்படை நடவடிக்‍கை\nவடகொரியாவில் அணு ஆயுதங்களை முற்றிலுமாக கைவிடுவது தொடர்பாக அடுத்த மாதம் 12ம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துகொள்ள விரும்பவில்லை : துணை அதிபர் மைக் பென்ஸ் தகவல்\nவடகொரியா அதிபரின் போக்‍கு காரணமா���, அந்நாட்டில் அணு ஆயுதங்களை முற்றிலுமாக கைவிடுவது தொடர்பாக அடுத்த மாதம் 12ம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் அமெரிக்‍க அதிபர் டிரம்ப் கலந்துகொள்ள விரும்பவில்லை என துணை அதிபர் மைக்‍ பென்ஸ் தெரிவித்துள்ளார். < ....\nசிரியா ராணுவம் 7 ஆண்டுகளுக்‍குப் பிறகு டமாஸ்கஸ் நகரை தனது முழு கட்டுப்பாட்டுக்‍குள் கொண்டு வந்துள்ளது\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையம் : விண்வெளி வீரர்களுக்கான பொருட்களை அனுப்பிய நாசா\nஇஸ்ரேலுக்கான தனது தூதரகத்தை ஜெருசலேத்திற்கு மாற்றியது பராகுவே : அமெரிக்காவை பின்பற்றி திடீர் முடிவு\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது என பாகிஸ்தான் அரசு திடீர் முடிவு\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் ரஷ்யாவில் விளையாட்டு வீரர்கள் சேறும் சகதியும் நிறைந்த மைதானத்தில் கால்பந்து விளையாடினர்\nஉலக‍ கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்‍ கொண்டிருக்‍கும் உலகக்‍ கோப்பை கால்பந்துப்போட்டி ரஷ்யாவில் நடைபெறவுள்ளது. அடுத்த மாதம் 14-ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த விளையாட்டுத் திருவிழாவில், 32 நாடுகளைச் சேர்ந்த கால்பந்து அணிகள் பங்கேற்கின்றன.\nஐ.பி.எல். இறுதிபோட்டிக்கு முன்னேறும் முதல் அணி எது : சென்னை-ஹைதரபாத் அணிகள் பலப்பரீட்சை\nகோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கி போட்டி : மும்பை யூனியன் வங்கி, நியூடெல்லி ஓ.என்.ஜி.சி. அணி வெற்றி\nசீனாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படிக்கட்டுகளை கடந்து செல்லும் மராத்தான் ஓட்டப்பந்தயம் - 62 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பு\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல். லீக் போட்டியில், சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி\nதிருவாரூர் மாவட்டத்தில் ஸ்ரீமகா காளநாதசுவாமி ஆலய சோம யாகம் : ஏராளானோர் சுவாமி வழிபாடு\nதிருவாரூர் மாவட்டம் கோவில்திருமாளம் என்ற ஊரில் அமைந்துள்ள புராண சிறப்பு வாய்ந்த ஸ்ரீமகா காளநாதசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற சோம யாகத்தில் ஏராளானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.\n63 நாயன்மார்களில் ஒருவரான ஸ்ரீசோமாசிமாற நாயன்மார், வேத விற்பன்னர்களை ....\nதிருப்பூரில் கருப்பணசாமி கோயிலில் பல்லி சகுனத்தின்படி பொங்கல் விழா : 2 டன் இரும்பு அரிவாளை காணிக்கையாக வழங்கிய பக்தர்\nசென��னை நங்கநல்லூரில் உலக நன்மை மற்றும் மழை பெய்ய வேண்டி சிறப்பு யாகம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\nராமநாதபுரத்தில் கோவில் திருவிழா : குதிரைவண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த குதிரை வண்டிகள்\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான இடம் சட்ட விரோதமாக விற்பனை : திருத்தொண்டர் சபையினர் குற்றச்சாட்டு\nதூத்துக்‍குடி அண்ணாநகரில் காவல்துறையினர் மீண்டும் துப்பாக்‍கிச்சூடு - ஒருவர் பலி - 5 பேர் காயம் - பதற்றம் அதிகரிப்பு\nதூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளவர்களை காண குவிந்த உறவினர்களை போலீசார் விரட்டியடித்ததால\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்‍கத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை தடை - மத்திய அரசு பதிலளிக்‍க நோட்டீஸ் - ஆலை விரிவாக்‍கம் தொடர்பாக பொதுமக்‍களிடம்\nஸ்டெர்லைட் துப்பாக்‍கிச்சூடு குறித்து தமிழக அரசுக்‍கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் - 12 பேர் உயிரை பறிக்‍கும் அளவுக்‍கு துப்பாக்‍கிச்சூடு நடத்த அ\nமனிதநேயமின்றி கண்மூடித்தனமாக போலீசார் தங்களை தாக்‍கி துப்பாக்‍கிச்சூடு நடத்தினர் - பாதிக்‍கப்பட்ட மக்‍கள் கண்ணீர் பேட்டி\n12 பேர் பலியான தூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவம் - மாநில அரசிடம் இருந்து விளக்‍கம் கேட்கிறது மத்திய அரசு\nஆர்.எஸ்.எஸ் மற்றும் பிரதமர் மோடி தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி\nதூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு காட்டுமிராண்டித்தனமானது : ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு\n12 பேர் பலியான ஸ்டெர்லைட் துப்பாக்‍கிச்சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையம் கண்துடைப்பு நாடகம் என கழக துணைப் பொதுச் செயலாளர் டி\nபேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1,343-வது சதய விழா : திருவுருவச்சிலைக்கு கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை - கழக நிர\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு : காவல்துறையினர் நெஞ்சை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதற்கு கடும் கண்டனம்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு- தாக்குதல் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட கொடூரம் : பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுடன் கமல்ஹாசன் சந்திப்பு : மருத்துவமனைக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல்\nமத்திய அரசு ஆதரவுடன் துப்பாக்கிச்சூடு நடத்திய எடப்பாடி அரசு - தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் : ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்\nஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் ஓயாது : மக்கள் அதிகாரம் இயக்கத்தனர் உறுதி\n12 பேர் பலியான தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் -தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு - காயமடைந்தோர் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதி : மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ பேட்டி\n10-ம் வகுப்புத் தேர்வில் 481 மதிப்பெண்களுக்கு மேல் 9,402 மாணவ - மாணவிகள் பெற்று சாதனை\n10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ - மாணவிகள் மதிப்பெண் மறுகூட்டலுக்கு வரும் 26-ம் தேதி வரை அந்தந்த பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம் : அரசு தேர்வுகள் இய\n12 பேர் பலியாக காரணமான ஸ்டெர்லைட் கலவரம் - தூத்துக்‍குடி மாவட்டத்திற்கு விரைந்த அரசியல் கட்சித் தலைவர்கள் - காட்டுமிராண்டித்தனமான தாக்‍குதல் என பாதி\nமலேசியாவில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கான யோகா போட்டி : தூத்துக்குடி மாணவி தங்கம் வென்று சாதனை\nரொனால்டோ, சுவாரஸ் ஆகியோரை பின்னுத் தள்ளி பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் அதிக கோல் அடித்து முகமது சாலா சாதனை\nஒரு நிமிடத்தில் 51 தர்பூசணிப் பழங்களை தலையால் உடைத்து பாகிஸ்தான் இளைஞர் புதிய உலக சாதனை\n3 புதிய ஏவுகணை மாதிரிகளை தயாரித்து புதுவை இளைஞர் சாதனை\nஅமெரிக்காவில் முதியவர்களுக்கான ஓட்டப்போட்டி : 102 வயதான மூதாட்டி பங்கேற்று சாதனை\nதூத்துக்குடியை சேர்ந்த 8 வயது சிறுவன் 30 கிலோ மீட்டர் தூரத்தை இரண்டரை மணி நேரத்தில் ஓடி சாதனை\nஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் குறைந்த செலவில் லிப்ட் : கோவையில் ஓய்வு பெற்ற பேராசிரியர் கண்டுபிடிப்பு\nகோவையில் மிக அதிக நேரம் விரிவுரையாற்றுவது, மிருதங்கம் வாசிப்பது, மிக நீளமான ஓவியம் வரைவது என 3 தனி நபர் உலக சாதனை படைத்த 2 சகோதரர்கள்\nபள்ளி மணாவிகள் 80 பேர் இணைந்து 100 அடி நீளம் கொண்ட ஓவியத்தை வரைந்து சாதனை\nகோவையில் கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சி : ஒரே ��டத்தில் 150 பேர் அமர்ந்து 4 மணி நேரம் வீணை வாசித்தனர்\nஸ்டெர்லைட் கடந்து வந்த பாதை 2 ....\nகலவர பூமியாக மாறிய தூத்துக்கு ....\nஇயற்கை வழி சுகப்பிரசவத்திற்கு ....\nஇயக்குநர் பாலுமகேந்திரா 20-05 ....\nபி. லீலா திரைப்படப் பின்னணிப் ....\nகுறைந்த விலையில் 3,000 கழிப்ப ....\nதமிழக காவல்துறை தற்கொலைகள்-19 ....\nதிரையுலகில் விடிவெள்ளியாக ஜொ ....\nஎழுத்தாளர் பாலகுமாரன் 15-05-2 ....\nஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க\nசீமானுடன் சிறப்பு நேர்காணல் 13-05-2018\n - சிறப்பு நேர்காணல் - 10-05-2018\nஇயங்குகிறதா எடப்பாடி அரசு - சிறப்பு நேர்காணல் - 08-05-2018\nகாவிரிக்காக தஞ்சாவூரில் டிடிவி தினகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் 24-04-2018\nதிருச்சியில் டிடிவி தினகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்-21-04-2018\n - சிறப்பு நேர்காணல் 19-04-2018\nகேலிப்பொருளா பெண்மை - சிறப்பு நேர்காணல் 18-04-2018\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கரூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 18-04-2018\nஸ்டெர்லைட் ஆலைக்‍கு எதிராக கழகத்தின் சார்பில் தூத்துக்‍குடியில் மாபெரும் கண்டன பொதுக்‍கூட்டம் 17-04-2018\n'தமிழ்க் கலைமாமுகில்' முனைவர் ம.நடராசன் நினைவேந்தல் நிகழ்வும் - படத்திறப்பும் 15-04-2018\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/cinema/news/60368/priya-photo", "date_download": "2018-05-23T12:48:02Z", "digest": "sha1:JDI24KI7JKALCQVY435DO3TNHYNZ6GE3", "length": 6343, "nlines": 119, "source_domain": "newstig.com", "title": "அடக்கடவுளே ப்ரியா மேக்கப் இல்லாமல் இப்படியா இருப்பார் வைரலாகும் புகைப்படம் - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nஅடக்கடவுளே ப்ரியா மேக்கப் இல்லாமல் இப்படியா இருப்பார் வைரலாகும் புகைப்படம்\nஒரேயொரு பாடலின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் ப்ரியா பிரகாஷ் வாரியார். இவருடைய புருவ டான்ஸ் ரியாக்ஷன் பல வெர்சன்களில் வெளியாக தொடங்கி விட்டது.\nஜிமிக்கி கம்மல் ஷெரிலை தொடர்ந்து ஒரே நாளில் ஒபாமா லெவலுக்கு சென்று விட்டார் ப்ரியா. தொடர்ந்து ஒட்டு மொத்த சமூக வளையதளங்களிலும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.\nஇந்நிலையில் தற்போது சிலர் பிரியா பிரகாஷ் வாரியர் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். சிலர் இந்த போட்டோவிலும் நீங்க அழகு தான் என கூறி வருகின்றனர்\nPrevious article தாலியை கழட்டி கணவர் மூஞ்சில் வீசிவிட்டு முன்னாள் காதலனுடன் ஓடிப்போன இளம் பெண்\nNext article மீண்டும் பரபரப்பான போயஸ் கார்டன் சுடச் சுட தலைமைக்கு பறக்கும் தகவல்கள்\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஆண்களுக்கு ஆபத்து அமாவாசையில் பிறந்த தை இதனை\" செய்ய வேண்டுமாம்\nஇன்று சந்திரகிரகணம் கடகம், தனுசு மவுன விரதம் இருக்கலாம் 12 ராசிக்கும் பலன்கள்\nதோப்பூரில் மனித முகத்துடன் அதிசய நாக பாம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.am8tamil.com/2017/07/blog-post_3.html", "date_download": "2018-05-23T12:59:25Z", "digest": "sha1:MQG6QZF4HZY2W53THX27IPTIP4XVQMDK", "length": 14252, "nlines": 68, "source_domain": "www.am8tamil.com", "title": "(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: \"ca-pub-2922542499121501\", enable_page_level_ads: true });", "raw_content": "\nASIAN MORNING | சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம்\nசினிமாவை காப்பாற்றாத ரஜினி தமிழ்நாட்டை காப்பாற்றுவாரா\nலட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் டி. ராஜேந்தர் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:\nஜி.எஸ்.டி இந்த சரக்கு – சேவை வரி விதிப்பு என்பது, இந்தியாவின் கனவென்று, இந்த மத்திய அரசு கூறிவிடும். ஆனால் என்னை கேட்டால், எல்லா துறைகளிலும் விலைவாசி ஏறிவிடும். நடுத்தர ஏழை மக்களின் வாழ்வு நாறி விடும். இதிலே நாட்டின் முன்னேற்றம் எங்கே மாறிவிடும்\nஇந்த அரசு வந்ததிலிருந்தே எந்த திட்டத்தால் நாட்டிற்க்கு வந்திருக்கிறது. வளர்ச்சி வரி.. வரி.. என்று மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிர்ச்சி. இந்த பிரதமர் மோடி அரசு அமைந்ததிலிருந்தே மக்களுக்கு இல்லை மகிழ்ச்சி. இதிலே சரக்கு – சேவை வரி விதிப்புக்கு நடத்துக்கிறார்கள் பிரம்மாண்டமான நிகழ்ச்சி.\nமத்திய அரசே – தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனும் பிராந்திய மொழி படங்களை ஒடுக்க நினைக்காதே – மாநில அரசுகளின் உரிமைகளை மீறி, உள்ளே நுழைய துடிக்காதே மத்திய அரசே தென்னகத்தை நசுக்காதே மத்திய அரசே தென்னகத்தை நசுக்காதே\nநூறு ரூபாய் கட்டணத்தை தாண்டினாலே, மத்தி�� அரசு விதிக்குமாம் 28 சதவீதம். இதிலே மாநில அரசு கேளிக்கை வரியாய் விதிக்குமாம் 30 சதவீதம், இதர வரிகளையெல்லாம் சேர்த்து, அரசுக்கே கட்டி விட வேண்டும் 64 சதவீதம். மீதி இருப்பதோ 36 சதவீதம், இதை திரையரங்கு உரிமையாளர்களும், வினியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும் போட்டுக் கொள்ள வேண்டும் பங்கு. நோகாமல், வேகாமல் அரசு சாப்பிடுமாம் நுங்கு. நொந்து கொண்டிருக்கும் சினிமா உலகிற்கு, ஊதுவார்களாம் சங்கு.\nபக்கத்து மாநிலம் கேரளா, தன் மாநில கேளிக்கை வரியை செய்திருக்கிறது ரத்து. தமிழக அரசு மட்டும் ஏன் தமிழ் திரை உலகத்தை குத்துகிறீர்கள் இந்த குத்து\nஆக இரட்டைவரி என்பது ரெட்டை குழல் துப்பாக்கி. திரையரங்குகளை மூடுவோம் என்று போராட ஆரம்பித்து விட்டனர். இன்னும் எங்கள் போராட்டம் வெடிக்கும் தொடர்ந்து உங்கள் காதுகளில் ஒலிக்கும்.\nரஜினியும் மோடியும் நெருக்கம் என்று சொல்கிறார்கள். ஆனால் சினிமா கட்டணம் உயர்வு பற்றி ரஜினி இதுவரை வாய் திறக்கவில்லை. கமல்ஹாசன் ஏற்கனவே தனது எதிர்ப்பை தெரிவித்துவிட்டார். ரஜினி ஏன் எதுவும் பேசவில்லை\nதமிழ் சினிமா எனது தாய் என்கிறார். ஆனால் இந்த சினிமாவை காப்பாற்ற ரஜினி எதுவும் செய்யவில்லை. எதிர்த்து குரல்கூட கொடுக்கவில்லை. பிரதமருடன் நெருக்கம் இருந்தும் சினிமாவை காப்பாற்ற ஏன்முன் வரவில்லை\nசினிமாவை கூட காப்பாற்ற முடியாத ரஜினி அரசியலுக்கு வந்தால் எப்படி தமிழ்நாட்டை காப்பாற்றுவார் அவர் அரசியலுக்கு வருவது பற்றி இதுவரை தெளிவாக பேசவில்லை.\nவந்தால் என்ன செய்யப் போகிறார் சினிமாவுக்காக ரஜினி குரல் கொடுக்காதது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு டி. ராஜேந்தர் கூறினார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nஇந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி\nஇந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று (14) நடைபெற்ற ரி.20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.\nவிமானம் தரை இறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலி\nவங்காளதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து 67 பயணிகளுடன் நேபாளம் தலைநகர் காத்மண்டுவுக்கு சென்ற யூஎஸ்-பங்களா ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டுவில் உள...\nஆசியன் மோர்னிங் இணையத்தின் சிறுவர் தின வாழ்த்துக்கள் .\nஆசியன் மோர்னிங் இணையத்தின் சிறுவர் தின வாழ்த்துக்கள். இன்றைய தினம் கொண்டாடப்படும் உலக சிறுவர் தினமானது அனைத்து சிறுவர்களுக்கும் சிறப்பனதாகவ...\nகடும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை - 3 மீனவர்களை காணவில்லை\nமுல்லைத்தீவு, நாயாறு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nViber க்கு விதிக்கப்பட்டிருந்த தடை நள்ளிரவு முதல் நீக்கம்…\nகண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை கருத்தில் கொண்டு சமூக சலைத்தளங்களில் வைபருக்கு (Viber) விதிக்கப்பட்டிருந்த தடை (13) நள்ளிரவு முதல்...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடை உடன் நீக்கப்பட வேண்டும்.\nமுகநூல் உட்பட ஏனைய சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடன் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய ச...\nவந்தாறுமூலை கிழக்குப் பலக்லைக்கழகத்தில் மாவீரர் தின நிகழ்வு \nவந்தாறுமூலை கிழக்குப் பலக்லைக்கழகத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மிகவும் உணர்வு பூ...\nஇந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி.\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி இடம்பெற்று வரும் ரி.20 முக்கோண தொடரின் நான்காவது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்...\nநள்ளிரவு முதல் WhatsApp தடை நீக்கம்\nநள்ளிரவு முதல் WhatsApp சமூக வலைத்தளமானது இயங்கும் என இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவரும், ஜனாதிபதியின் செயலாளருமான ஒஸ்டின் பெர...\nகடந்த வாரம், கண்டியில் இடம்பெற்ற அசாதாரண நிலையின் போது, உயிரிழந்தவருக்காக வழங்கப்படவுள்ள நட்டஈட்டுத் தொகையின் முற்கொடுப்பனவாக 1 இலட்சம் ரூப...\nஅனைத்து உரிமங்களும் எம்மால் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023132", "date_download": "2018-05-23T12:58:19Z", "digest": "sha1:BPTHOEVRDTTLZTYFY47OV4O2DGTYFP7Q", "length": 15953, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "விமானங்களுக்கு சலுகை: முதல்வர் தகவல்| Dinamalar", "raw_content": "\nவிமானங்களுக்கு சலுகை: முதல்வர் தகவல்\nகோவை:கோவையில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் அருங்காட்சியகத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கோவையில் இரவில் தங்கி செல்லும் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப வரி சலுகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், ���ோவையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு விமான சேவை விரிவடையும் எனக்கூறினார்.\nRelated Tags கோவை விமான நிலையம் முதல்வர் பழனிசாமி போலீஸ் அருங்காட்சியகம் விமான சேவை விமானங்களுக்கு சலுகை விமானங்கள் Coimbatore Airport Flights Chief Minister Palanisamy Police Museum\nஇதையும் தவறாமல் படிங்க ...\nசோதனைக்குள்ளான ராகுல், அமித்ஷாவின் தனி விமானங்கள் ஏப்ரல் 04,2018 14\nஆளில்லா விமானம் மூலம் நாயை காப்பாற்றிய இளைஞர் மே 04,2018 2\nமதுரையில் இரவு நேர விமானங்கள் இயங்குவது எப்போது : ... மே 08,2018 5\nவறட்சி, வெள்ள பாதிப்பு அறிய ஆளில்லா விமானம் கோவை ... மே 10,2018\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமிகவும் அருமையான அறிவிப்பு.. விமானங்கள் நிறுத்தும் கட்டணங்கள் குறைப்பது, அதிக விமானங்களை நிறுத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்துவது என்று தேவைக்கு ஏற்ப வேகமாக செயல்பட்டால் அதிக இணைப்பு விமானங்கள் மக்களுக்கு கிடைக்கும். விமான நிலைய விரிவாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும். இதன் மூலம் வெளிநாட்டு விமானங்கள் அதிக அளவில் வந்து செல்ல முடியும். நாட்டின் தென்கோடியில் இருக்கும் தமிழகத்திற்கு சிறந்த மற்றும் கட்டணம் குறைந்த விமான இணைப்புகள் என்பது மிகவும் அவசியம், வளர்ச்சிக்கு முக்கியமானதும் கூட. ரயிலை மட்டுமே நம்பி இருப்பதை தவிர்த்து நடுத்தர மக்களும் விமான பயணங்களை பயன்படுத்தி கொள்ள முன்வர வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விம���்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inidhu.com/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-05-23T12:33:19Z", "digest": "sha1:IGIK4ZPJQVAVLEIKNQYTMBBMYICAL3Q7", "length": 12299, "nlines": 171, "source_domain": "www.inidhu.com", "title": "தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி? - இனிது", "raw_content": "\nதக்காளி ஊறுகாய் செய்வது எப்படி\nதக்காளி ஊறுகாய் தக்காளியைக் கொண்டு செய்யப்படும் அருமையான சைடிஷ் ஆகும். தக்காளி விலை குறைவான நேரங்களில் வாங்கி ஊறுகாய் தயார் செய்து உபயோகிக்கலாம்.\nபயணங்களின் போது கொண்டு செல்லும் உணவிற்கு தொட்டுக்கறியாக பயன்படுத்த இது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இதனை எல்லோரும் விரும்பி உண்பர்.\nசுவையான தக்காளி ஊறுகாய் செய்முறை பற்றிப் பார்ப்போம்.\nதக்காளி – ½ கிலோ கிராம்\nவெள்ளைப் பூண்டு – 10 பற்கள் (���ீடியம் சைஸ்)\nபச்சை மிளகாய் – 2 எண்ணம்\nமிளகாய் வற்றல் – 15 எண்ணம்\nபெருங்காயப் பொடி – 1 ஸ்பூன்\nமஞ்சள் பொடி – 2 ஸ்பூன்\nவெந்தயம் – 2 ஸ்பூன்\nகடுகு – 2 ஸ்பூன்\nகல் உப்பு – தேவையான அளவு\nநல்ல எண்ணெய் – 3 குழிக்கரண்டி\nகறிவேப்பிலை – 5 கீற்றுகள்\nகடுகு – 2 ஸ்பூன்\nதக்காளி ஊறுகாய் – செய்முறை\nமுதலில் தக்காளியை கழுவி துடைத்துக் கொள்ளவும். பின் அதனை மிகவும் சிறுதுண்டுகளாக நறுக்கவும்.\nபச்சை மிளகாயை காம்பு நீக்கி கழுவி துடைத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nவெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.\nவற்றலை காம்பு நீக்கி வெயிலில் காய வைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.\nவெறும் வாணலியில் வெந்தயத்தையும், கடுகையும் தனித்தனியாக வறுத்து பொடித்துக் கொள்ளவும்.\nகறிவேப்பிலையை உருவி அலசிக் கொள்ளவும்.\nவாயகன்ற பாத்திரத்தில் நல்ல எண்ணெயை ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.\nபின் அதனுடன் பொடியாக வெட்டி வைத்துள்ள தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.\nஓரிரு நிமிடங்கள் கழித்து வெள்ளைப் பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.\nவெள்ளைப்பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கும்போது\nதக்காளி பாதி வதங்கியதும் மிளகாய் வற்றல் பொடி, தேவையான கல் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்.\nமிளகாய் வற்றல் பொடி, கல் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கும் போது\nஓரளவு எண்ணெய் பிரிந்தவுடன் அதனுடன் வெந்தயப் பொடி, கடுகுப் பொடி, பெருங்காயப் பொடி சேர்த்து வதக்கவும்.\nவெந்தயப் பொடி, கடுகுப் பொடி, பெருங்காயப் பொடி சேர்த்து வதக்கும் போது\nதக்காளி நன்கு மசிந்து வெந்து எண்ணெய் மேலே நன்றாகப் பிரிந்ததும் அடுப்பினை அணைத்து விடவும்.\nசுவையான தக்காளி ஊறுகாய் தயார்.\nஇதனை நன்கு ஆறியதும் காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து தண்ணீர் படாமல் உபயோகிக்கவும். இவ்வாறு செய்வதால் ஊறுகாய் ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.\nஇது இட்லி, தோசை, சப்பாத்தி, கலவை சாத வகைகள் ஆகியவற்றிற்கு ஏற்றது.\nஇந்த ஊறுகாய்க்கு நன்கு பழுத்த நாட்டுத் தக்காளியைத் தேர்வு செய்யவும்.\nவிருப்பமுள்ளவர்கள் எலுமிச்சை சாற்றினையோ, புளிச்சாற்றினையோ சேர்த்து ஊறுகாய் தயார் செய்யலாம்.\nCategoriesஉணவு Tagsஊறுகாய், ஜான்சிராணி வேலாயுதம்\nOne Reply to “தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி\n���ே 18, 2018 அன்று, 2:55 மணி மணிக்கு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nNext PostNext உடனடி ஆற்றலைத் தரும் நெய்\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு\nகர்நாடகத் தேர்தல் என்பது யாருக்கு இடையிலான போட்டி\nடாப் 10 இருசக்கர வாகனங்கள் ஏப்ரல் 2018\nகல்விக்கு இருவர் களவுக்கு ஒருவர்\nவருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்\nவகை பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் விளையாட்டு\nதங்களின் சிறந்த படைப்புகளை அனுப்பினால் பதிப்பிக்கத் தயாராக இருக்கிறோம்.\nபடைப்புகளை மின்னஞ்சலில் [email protected] முகவரிக்கு அனுப்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://honeylaksh.blogspot.com/2016/10/blog-post_14.html", "date_download": "2018-05-23T12:52:12Z", "digest": "sha1:YRHZI33JE62XK6OJGT6OWUT5PDOISIA4", "length": 32699, "nlines": 406, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: சட்கடியும் பிச்காரியும்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவெள்ளி, 14 அக்டோபர், 2016\nஇது ஆறுமாசமா வீட்ல உள்ளவங்க உபயோகிச்சது. :) முன்னே.. இப்ப கொறைச்சிட்டாங்க :)\nசடுக்கடியும் பிச்காரியும். பட்டம் விடும் மாஞ்சா நூல் சுற்றிய கட்டைக்கு சட்கடி என்று பெயர். ஹோலியில் வண்ண நீரைப் பீச்சி விளையாடும் இந்தப் பீச்சாங்குழலுக்குப் பிச்காரி என்று பெயர். :) பிள்ளைகள் விளையாடியது.\nகாயின் கலெக்‌ஷன். யூரோஸ். :)\nகேரளா கொச்சுவெளி பீச்சில் குவிந்திருக்கும் பலூன் ஸ்பைடர்மேன்கள்.\nவெங்காயம் அநியாய விலை வித்தபோது எடுத்தது. பெங்களூருவில் சின்ன சைஸ் பெரிய வெங்காத்தை சின்னவெங்காயம் என்று ஒரு ஷாப்பிங்க் மாலில் போட்டிருந்தார்கள். தெரியாமல் வாங்கி வந்து பல்ப் வாங்கின கதை :)\nபிள்ளையார்பட்டியில் ஒரு கடையில் ஸ்லேட்டில் எழுதிவைத்திருக்கும் கடைக்காரரின் குறும்பு சிரிக்க வைத்தது. உடனே ஒரு க்ளிக்.\nகொச்சின் ரயில்வே ஸ்டேஷன். ஆமா லயன்ஸ் க்ளப் இம்மாம் பெரிசா பேர் போட்டுக் கொடுத்திருக்காங்களே. உடைஞ்சா திரும்ப போட்டுத் தரமாட்டாங்களா. ஆமா இம்மாம் பெரிய ஸ்டேஷன்ல மனுஷங்க ஆயிரக்கணக்குல நடமாடிட்டு இருக்கும்போதே இந்த சேர் எல்லாம் கழட்டி தூக்கிட்டுப் போனது யாரு.. கில்லாடிகளா இருப்பாங்க போலிருக்கு. \nஷில்பாராமம் கிராமத்தில் ஷோவுக்��ாகக் காத்திருக்கும் தோல்பாவைக் கூத்துப் பொம்மைகள்.\nகுஜராத் அஹமதாபாத்தில் ஒரு உறவினர் வீட்டில் வாசலில் கிருஷ்ணர் பாதம் & ஸ்வஸ்திக். செம்ம அழகு. :)\nகுளிர் வருது. எனவே ப்ரயாணத்தில் இந்த ஷாலும் ஸ்கார்ஃபும் கூடவே வருது :)\nகுளிர் வந்தா கிறிஸ்துமஸும் வரும்தானே. அதான் டபுள் தமாக்கா ரெண்டு சாண்டா க்ளாஸ். துபாயில் 5 திர்ஹாம் ஷாப்பில் எடுத்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 11:32\nலேபிள்கள்: கிருஷ்ணா , கிறிஸ்துமஸ் , பப்பட் , பீச்சாங்குழல் , பேட்மேன் , மாஞ்சா , யூரோ , ஷால் , ஹோலி\n14 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 3:39\n14 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 9:19\n15 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 9:46\n18 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 5:26\n20 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:56\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n20 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:56\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதாழையூர் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகிஅம்மன் திருக்கோயில்.\nதேவகோட்டையில் தாழையூர் என்னுமிடத்தில் தெற்கு நோக்கிக் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் திருக்கோயிலுக்குச் சென...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகாலம் செய்த கோலமடி :-\nகாலம் செய்த கோலமடி :- முன்னுரை:- பாலசந்தர் படமோ, பார்த்திபன் படமோ பார்த்தால் ஏற்படும் சிறிய அதிர்ச்சியை விட ஸ்டெல்லா புரூஸ் கதையோ,...\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17.\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். க ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்க...\nஇந்தக் கோலங்கள் 17.5. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nபிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்.\nபிறந்தநாள் வாழ்த்துகள் என்று சிலோன் வானொலியில் கேட்டிருக்கிறோம். “ பிறந்த நாள் இன்று பிறந்தநாள் நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம்...\nசீவகன் கதை – ஒரு பார்வை ( சீவக சிந்தாமணி )\nசீவகன் கதை – ஒரு பார்வை ( சீவக சிந்தாமணி ) ஐம்பெருங்காப்பியங்களுள் மூன்றாவதான சீவக சிந்தாமணியின் உரைநடையிலான காப்பியத்தை...\nபொதிகையில் நம் விருந்தினர் நிகழ்ச்சி.\nதூர்தர்ஷன் பொதிகையில் நம் விருந்தினர் பகுதியில் பங்களிப்பு செய்யும்படி அழைப்பு வந்தது. 8 - 5 - 2018 அன்று அதிகாலை பொதிகை தூர்தர்ஷன் கேந்திர...\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது...\nகற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.\nவளம்தரும் வளரொளிநாதரும் வடிவுடை நாயகியும் அருள்தரு...\nசாட்டர்டே போஸ்ட். கரந்தை ஜெயக்குமாரின் உயிர்காத்த...\nதீபாவளி ரெசிப்பீஸ் தனி இணைப்பு புத்தகமாக 30 ஸ்வீட்...\nகல்கி தீபாவளி மலரில் பண்பு நிறைந்த பாத்திரங்கள்.\nஸ்ரீ லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரம் பாராயணம்.\nதேன் பாடல்கள். - 26. குட்டிராணியும் கண்மணியும்.\nவஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து.\nமை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். M...\nகேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை ...\nசாட்டர்டே போஸ்ட். வெற்றிக்கான வழி : இலக்கு நோக்கிய...\nமை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் ...\nவயலட் கேபேஜ் சாலட் :- கோகுலம், GOKULAM KIDS RECIPE...\nமரபும் அறிவியலும். - கோலமிடுதல். - நமது மண்வாசத்து...\nகலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-\nதிருநிலை. - தினமலர் வாரமலரில் வெளியான சிறுகதை.\nசாட்டர்டே ஜாலி கார்னர். பத்மா வந்த பஸ்ஸைக் காணோம்....\nநவராத்திரி ரெசிப்பீஸ் & கோலங்கள்.\nசிவப்புப் பட்டுக் கயிறு.- விஜிகே சாரின் நூல் மதிப...\nயாழ்நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் – ...\nமை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLI...\nமை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். ...\nலேடீஸ் ஸ்பெஷலில் ஸ்பெஷல் விருது அங்கீகாரம்.\nசாட்டர்டே ஜாலி கார்னர் :- கல்யாண்குமாரின் வீக் எண்...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவ��ன் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் ��ன்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\nஇந்த உள்ளடக்கமானது முறைமையாக்கப்பட்ட இணைப்புகளில் இன்னும் கிடைக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/theri-shooting-wrapped-up-038457.html", "date_download": "2018-05-23T12:46:06Z", "digest": "sha1:JFP7BGLHSLGH6UPQG3LJAOEGERDK2DFQ", "length": 10516, "nlines": 152, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முடிஞ்சு போச்... விஜய் - அட்லீயின் 'தெறி' | Theri Shooting Wrapped Up - Tamil Filmibeat", "raw_content": "\n» முடிஞ்சு போச்... விஜய் - அட்லீயின் 'தெறி'\nமுடிஞ்சு போச்... விஜய் - அட்லீயின் 'தெறி'\nசென்னை: அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வந்த தெறி படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.இதனை படத்தின் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் உறுதிப்படுத்தியிருக்கிறார்.\n'ராஜா ராணி' புகழ் அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பிரபு மற்றும் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வரும் படம் தெறி.கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.\nதெறி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னை தொடங்கி வெளிநாடு மற்றும் இந்தியா என்று மாறிமாறி நடைபெற்றது.படத்தின் கடைசிகட்ட காட்சிகளை லடாக் பகுதிகளில் படம்பிடித்தனர்.\nஇந்நிலையில் தெறி படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இதனை படத்தின் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ் உறுதிப்படுத்தியிருக்கிறார்.\nஜார்ஜ் சி.வில்லியம்ஸ் \"நன்றி ஜீசஸ் தெறி படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்தது\" என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக இதனை தெறிவித்திருக்கிறார்.\nபடப்பிடிப்பு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து தற்போது டப்பிங் உள்ளிட்ட படத்தின் அடுத்த கட்ட பணிகளில் ஈடுபட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.\nஇந்தப் படத்தில் விஜய் நேர்மையான ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். போக்கிரி, ஜில்லா படங்களைத் தொடர்ந்து விஜய் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடித்திருக்கிறார்.\nதெறி படத்தின் டீசர் வருகிற குடியரசு தினத்திலும், படம் தமிழ்ப்புத்தாண்டிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஎன்னை போய் விஜய்யை பார்த்து அந்த வார்த்தையை சொல்ல வச்சுட்டாங்களே: சுனைனா வருத்தம்\nதெறி படம் தெலுங்கில் ரீமேக்... ஹீரோ யாரு தெரியுமா\nஅரசன் சோப்பு விளம்பரத்தில் வந்த குட்டிப் பாப்பாவா இது, அடையாளமே தெரியல\nதெறி, விக்ரம் வேதா,பாகுபலி 2- டிவி சேனல்களில் தீபாவளி சிறப்பு திரைப்படங்கள்\nதெறி சாட்டிலைட் உரிமத்தை வாங்கிய சன் டிவி: ட்விட்டரை தெறிக்கவிடும் தளபதியன்ஸ்\n'தெறி' பேபி நைனிகாவுக்கு கிடைத்த வீ அவார்ட்ஸ்\nசென்னையில் பிரமாண்ட செட் போட்டு நடைபெறும் ஜீவா படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்\nரஜினியின் '2.ஓ' டீசரை ஐபிஎல் ஃபைனலின்போது வெளியிட திட்டமா\nஎன்ன அனிருத்து, கல்யாண வயசு டியூன் காப்பியாமே\nகாவல் துறையை கண்டித்த ரஜினிகாந்த் வைரல்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உறவினரை இழந்த சில்வா-வீடியோ\nதூத்துக்குடி கொடுமையை எதிர்க்கும் திரையுலகினர் பட்டியல்-வீடியோ\nமோடியை எதிர்த்து கமல், விஷால், விவேக், பார்த்திபன் ட்வீட்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆர்.ஜே. பாலாஜி, இயக்குனர் ஷங்கர் மீது கொலவெறியில் மக்கள்\nஇந்தியாவில் 'டெட் பூல் 2' செய்த வசூல் சாதனை\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cyrilalex.com/?p=81", "date_download": "2018-05-23T12:52:39Z", "digest": "sha1:SOK6F6434J4K2I4IAV4W6KG4ETAJSUNI", "length": 51934, "nlines": 337, "source_domain": "cyrilalex.com", "title": "சிக்காகோவில் ���ந்துமதியும் லென்ஸ்மாமியும்", "raw_content": "\nசிக்காகோ தாவரவியல் பூங்கா - III\nபசி - சுப்பையா சார் தந்த தலைப்பு\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nJune 27th, 2006 | வகைகள்: தமிழோவியம், நகைச்சுவை, அமெரிக்கா | 18 மறுமொழிகள் »\n(போனவார தமிழோவியத்தில் சிறப்பாசிரியராய் எழுதியது)\n“காது அடைச்சிருக்கு, நீங்க பேசினதே கேட்கல மாமி.” அந்துமதி பக்கத்து சீட்டிலிருந்த லென்ஸ்மாமியிடம் சொல்ல, “இல்ல இன்னும் இருபது நிமிஷத்துல சிக்காகோ போயிரலாம்னு சொன்னேன்” .\n“ஆமா. ஒஹேர் இன்டர்னேஷனல். அமெரிக்காவிலேயே பிசியான ஏர்போர்ட். தெரியுமோ அட்லாண்டாவுக்கும் இதுக்கும் வருஷா வருஷம் போட்டி.”\n” ‘ஒஹேர்’ என்ன பேர் அது ஏதாவது அர்த்தம் இருக்கும். இல்ல ஏதாவது அர்த்தம் இருக்கும். இல்ல\n“‘எல்லாத்தையும் வ���ட மேலானது’ன்னு அர்த்தம். ஐரிஷ்”\n“எப்படீடி அந்துமதி இப்படி அவிழ்த்து விடற சதா உன்ன மாதிரி என்சைகக்ளோப்பீடியாவை படிச்சா நான்கூட வாசகி கேள்விக்கு பதிலெழுதலாம் போல.”\n“தொழில் இரகசியங்களை இந்த மாதிரி பொது இடத்துல சத்தமா சொல்லாதீங்க மாமி.”\n“ஆமா இந்த சிப்பந்தி கேட்டுட்டு ஒனக்கு போஸ்ட்கார்ட்ல கேள்வி அனுப்பாமப் போகப்போறாங்களாக்கும்\n“சரி. கேமரா எல்லாம் ரெடியா\n“ம். டிஜட்டல் காமெராதானே. பாட்டரி ஃபுல்லி சார்ஜ்ட்”. அந்துமதி சப்தமாய் சிரித்தாள்.\n“இல்ல இந்த டிஜிட்டல் காமெராவை நான் வாங்கித் தந்ததும் இதுல பிலிம் போட முயற்சி செய்தீங்களே …”\n“பிறக்கும்போதே எல்லாருக்கும் எல்லாம் தெரியுமா என்ன. சரி… நான் கொஞ்சம் மக்குத்தான் ஒத்துக்கிறேன்”. சிப்பந்திப் பெண் வந்து சீட் பெல்ட் போட்டிருப்பதை உறுதி செய்துவிட்டுச் சென்றாள்.\n“ஏண்டீ மதி இந்த உலக்கைப்பிள்ளை ஏர்போர்ட்டில நிப்பார்ல எங்கிருந்து பிடிச்ச இவர\n“இணையத்துலதான். ஒரு வலைப்பதிவாளர். என் ரசிகர்.”\n“ஓ இன்னுமொரு ஜொள்ளுப்பார்ட்டி. எப்படி பதிவெல்லாம் கலக்குவாரா\n“எவளுக்குத் தெரியும் அதெல்லாம் படிக்கறதேயில்ல.”\n“சரி. நம்ம கார்ட்டூன் மூஞ்ச வச்சி எப்படி அடையாளம் கண்டுபிடிப்பாரு\nகையில் அந்துமதியின் கார்ட்டூன் முகத்தை கணிணி பதிவெடுத்து ஒட்டிய அட்டையோடு ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.\n“ஓ. அந்துமதி. நேரிலே உங்களை பார்க்க சந்தோஷம். This is Lensmaami i guess.”\n“ஆமா. உங்களை பார்த்ததிலே மகிழ்ச்சி”\n“உலக்கைப்பிள்ளை, உங்களை உலக்கைன்னு கூப்பிடலாம்ல” உ. பி தலையசைத்தார்.”லென்ஸ்மாமிக்கு நம்மாட்கள் ஆங்கிலம் பேசினா அலர்ஜி”.\n“சாரி சாரி ஐ மீன் மன்னிக்கவும் மாமி. உங்களையெல்லாம் நேரில பார்ப்பேன்னு நினைக்கவேயில்ல. சாரு மெயில் பண்ணினதும் சந்தோஷமாயிட்டேன். பயணம் எப்படி போச்சு\n“பரவாயில்ல. கொஞ்சம் குளிச்சு ரெஸ்ட் எடுத்தா தேவலாம்.”\n“இங்கிருந்து வீடு அரைமணி நேரம் வாங்க, கார்ல பேசிக்கலாமே.”\nடொயொட்டா கேம்ரி அமெரிக்காவில் ‘தேசி’ என செல்லமாக அழைக்கப்படும் இந்தியர்களின் பிரதான வாகனங்களில் ஒன்று கேம்ரி, சரி மத்த பிராதான வாகனங்கள் என்னண்றீங்களா அதுவும் கேம்ரிதான் வேற வேற வருஷ மாடல்கள். கூடவே கரோலா, சிவிக் எல்லம் சேத்துக்கலாம்.\nஉலக்கைப்பிள்ளை காரை ஹைவேயில் செலுத்தினார். “இவ்���ளவு ஸ்பீடா போறீங்களே ஆபத்தில்ல” லென்ஸ்மாமி கேள்விகளைதொடுக்க ஆரம்பித்தாள்.\n“55மைல் இது கம்மி வேகம்தான். 75 முதல் 95, 100 வரைக்கும் ஓட்டூவாங்க. பொதுவா எல்லோரும் ரூல்ஸ்படி ஓட்டுறதால பிரச்சனையில்ல. ரோடும், காரும் ஸ்பீடுக்காக வடிவமச்சிருக்காங்க.”\n“இதென்ன தலைக்கு மேல ஹைவேக்கு குறுக்க கட்டிவச்சுருக்கான்\n“என்ன கத வுட்றீங்க. ஒயாசிஸ் பாலைவனச் சோலையில்ல\n“ஆமா. தூரப் பயணங்கள்ள ஹைவேலிருந்து வெளியேறிப் போய் பொருட்கள் வாங்கமுடியாதுல்ல அதான் இப்படி ஹைவேக்கு மேலயே கட்டி வச்சுருக்காங்க.”\n“நம்ம ஊரு பரோட்டா கடை மாதிரின்னு சொல்லுங்க”\n“அதேதான் அது ரோட்டுக்கு சைடுல இருக்கும் இது தலைக்கு மேல பாலம் மாதிரி. வெறும் சாப்பாடு மட்டுமில்லாம மற்ற சில பொருட்களும் கிடைக்கும்.”\n“ஸ்டார் பக்ஸ்ல ஒரு காப்பச்சீனோ வாங்கிட்டுப் போலாமே\n“ஏண்டி இப்படி மாறிட்ட. ஊருல காப்பி டீயே குடிக்க மாட்ட. பித்தமுன்னு யுத்தம் செய்வ, ஸ்டார் பக்ஸ்னா பித்தமெல்லாம் சுத்தமாச்சா போயி அவனுக்கு கொஞ்சம் ‘BUCKS’ அளந்துட்டு வரலாம் வாங்க”\nஎல்லோரும் சிரித்துக்கொண்டிருக்க வண்டி ஒயாசிஸ் நோக்கி நகர்ந்தது.\nநேப்பர்வில், அமெரிக்காவில் முதன்மையான சில பள்ளிக்கூடங்களை கொண்ட இடம். சிக்காகோவிலிருந்து சுமார் 30மைல் மேற்கே. இந்தியர்கள் பலர் வசிக்குமிடம். அமெரிக்காவிலேயே வாழ்வதற்கு மூன்றாவது சிறந்த இடமாம். உலக்கைப்பிள்ளை அங்கேதான் தங்கியிருந்தார்.\nவீடு வந்ததும் ஷவரில் குளியல் போட்டுவிட்டு எல்லோரும் வெளியே போக ரெடி.\n“உலக்கை. இப்போ எங்கப் போறோம்\n“இங்க அரோரால வெங்கடேஸ்வரா கோவில் ஒன்னு இருக்கு. ரெம்ப அழகான கோயில்.”\n“ம்..www.balaji.org பாத்துருக்கேன். ஏதாவது கிளப்புக்கு கூட்டிட்டு போவீங்கன்னு நெனச்சேன். இங்கேயும் கோவிலா லென்ஸ்மாமி ஏதாச்சும் சொன்னாளா\n“இல்ல அந்துமதி, கோவிலுக்கு போயிட்டு பக்கத்திலேயே ஹாலிவுட்டுன்னு ஒரு காசினோ இருக்கு. அங்கே போய் சூதாடிட்டு வரலாம்”\n“இப்பத்தான் நம்ம வழிக்கு வர்றீங்க”\n“போலாமே. மதி அந்தக் கோவில் நீங்க கட்டாயம் பாக்கணும். இங்க அரோராரலதான் இருக்கு. ரெம்ப அழகான கோவில். அலுவலக கட்டிடம் கேரளா ஸ்டைல் மர வேலைப்பாடோடையும், கோவில் முழுதும் க்ரானைட்ல அழகான வேலைப்பாட்டொட கட்டியிருக்காங்க.”\n“‘ஸ்வாமி நாராயணா’ கேள்விப் பட்டமாதிரி இருக்கே.”\n“BAPSன்னு ஒரு அமைப்பு. ரெம்ப நல்ல சமூக சேவையெல்லாம் செய்றாங்க.http://www.swaminarayan.org/ இவங்க லண்டன் கோவில் ரெம்ப பிரசித்தம்”\n“சரி அப்ப அதையும் பாத்திரலாமே”.\n“லெமாண்ட்ல ஒரே இடத்துல ரெண்டு கோயில்கள் இருக்கு.”\n“ஆமா இஸ்கான் கோவில் ஒண்ணு டவ்ண் டவுன் பக்கம் இருக்கு.”\n“மொத்ததுல சிக்காகோவ்ல ‘தேசிகள்’ நிறைய.”\n“ஆமா. இங்க திவான் தெருவில முழுதும் இந்திய அல்லது பாக்கிஸ்த்தானிய கடைகள்தான் இருக்கும். அங்கபோனா நம்ம பாண்டிபஜார் நியாபகம் வரும். கிட்டத்தட்ட இந்தியாவில் கிடைக்கும் எல்லா பொருட்களுமே இங்க கிடைக்கும். அதுவும் மத்த லோக்கல் இந்தியக் கடைகளை விட கொஞ்சம் சீப்பா.”\n“சுதந்திர தின கொண்டாட்டம் இங்க நடக்கும்னு கேள்வி பட்டிருக்கேன்”\n“ஆமா இந்தியர்களும் பாக்கிஸ்தானிகளும் போட்டி போட்டு கொண்டாடுவாங்க. காந்தி, ஜின்னா பேருல கடைங்களும் தெருக்களும் இங்க இருக்கு.”\n“மளிக ஜாமானெல்லாம் நீங்க தனியா போய் வாங்கிக்கங்க இப்ப கோவிலுக்குப் போகலாம்.”.\nகோவில்களில் பூஜைய விட போட்டோ பிடிப்பதில் லென்ஸ்மாமி பிசி. அந்துமதி ஒரு ஓரத்தில் உட்கார்ந்து அமைதியை ரசித்தாள். உலக்கைப்பிள்ளை இரண்டு அமெரிக்கர்களுக்கு கோவிலை விளக்கிக்கொண்டிருந்தான். பாலாஜி கோவிலில் சாப்பிட்டுவிட்டு (ஆமா அருமையான இட்லி சாம்பார், புளியோதரை வடை தயிர்சாதமெல்லாம் கிடைக்கும்).\nகாசினோ போய் மாமி ஸ்லாட்மஷினில் தஞ்சமடைந்தாள். மதியும் உலக்கையும் ரூலேயில் நியூமெராலஜியை பரிட்சித்துக்கொண்டிருந்தனர்.\n“அந்துமதி மணி என்ன பாத்தீங்களா\n“இல்ல அதிகாலை ஒரு மணி. நீங்க வாட்ச்ச அட்ஜஸ்ட் செய்யல. ஜெட் லாக்னால உங்களுக்கு தூக்கமும் வரல. அதிகாலை ஒருமணி. நாளைக்கு சிக்காகோ டவுண்டவுன் போகணும்ல”\nலென்ஸ்மாமியை கண்டுபிடிப்பது அவளை இழுத்துவருவதைவிட எளிதாய் இருந்தது. வீடு வந்து சாப்பிட்டுவிட்டு (மாமிக்கு இந்திய நேரப்படி பசித்தது) தூங்கும்போது மணி அதிகாலை 4.00\nபதினொரு மணிக்கு எழுந்து. குளித்து சீரியல் சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது மணி 12:30 ஆகியிருந்தது.\n“இந்தமாதிரி Suburb”, மாமியப் பார்த்து,”புறநகர்லருந்து சிக்காகோ Downtown போகணும்னா லோக்கல் ரயில்ல போறது நல்லது. முக்கியமா ரெண்டு மூணுபேர் போகும்போது அப்படி செய்யலாம். கூட்டமா போகும்போது கார்ல போய் பார்க்கிங் செய்யுறது நல்லது. டவுண்டவ்ன் ஏரியாக்கள்ள பார்க்கிங் அநியாய விலை.\nஎப்பவுமே புதுசா ஒரு சிட்டி பார்க்கப் போகும்போது மொதல்ல ஒரு பஸ் டூர் அடிக்கிறது நல்லது. அதனால நமக்கு என்ன பாக்கலாம் என்ன வேண்டாம்னு ஒரு ஐடியா கிடைக்கும் மட்டுமல்லாம எல்லத்தையும் ஒரு லுக் விட்டமாதிரியும் இருக்கும்.” உலக்கைப்பிள்ளை விளக்க ஆரம்பித்தார்.\n“ம் நல்ல ஐடியா. ஆனா உங்களுக்கு புதுசில்லையே\n“ஏய் அந்தா தூரத்துல பெரிய பிள்டிங்கெல்லாம் தெரியுதே..”,லென்ஸ்மாமி.\n“அதான் டவ்ன்டவுன். அந்த கறுப்பா உயரமான பிள்டிங்தான்…”, உலக்கைப்பிள்ளை\n“சியர்ஸ் டவர். உலகத்திலேயே மூணாவது உயரமான கட்டிடம். அமெரிக்காவிலேயே முதல்” அந்துமதி அறிவித்தாள்\nமாமி சிரித்துக்கொண்டே, “ம்ம்ம் நடமாடும் என்சைக்ளோப்பீடியா”,\n“முதல்ல சியர்ஸ் போகலாம். சிக்காகோ வந்துட்டு சியர்ஸ் ஸ்கை டெக் (Sky Deck)\nபோகலன்னா எப்பவுமே அது குறையாத்தான் இருக்கும். அது பெரிய அனுபவம்னு சொல்லமுடியாது ஆனா சியர்ஸ் டவர் மேல போனோம்னு ஒரு பேரு அவ்வளவுதான். கிட்டத்தட்ட 15 லட்சம்பேரு வருசா வருசம் வர்றாங்க”\nடிக்கட் வாங்கி உள்ளே போனா சிக்காகோ பத்தி குறும்படம் ஒன்னு, பாத்துட்டு லிஃட்ல படுவேகமா ஸ்கை டெக்குக்குப் போய் மேலிருந்து கீழே பொம்மைகள் போல இயங்கும் உலகத்தப் பார்த்துட்டு இறங்கியாச்சு.\n“அடுத்தது ‘மில்லேனியம் பார்க்‘ . மூணு உலகப் புகழ்பெற்ற ஆர்டிஸ்ட் திறமைய காமிச்சுருக்காங்க. இங்கிருந்து நடந்தே போகலாம்.”\n“அதுல அனிஷ் கப்பூர்னு ஒரு இந்தியரும் சரியா\n“ஆமா மதி. அவரு ஒரு உலோக முட்டைய வடிவமச்சிருக்காரு. அந்த உலோக முட்டையில சிக்காகோவின் உயர்ந்த கோபுரங்களின் பிம்பம் ஓவியமா தெரியும். இந்த பார்க்கோட வடிவமைப்பே ரெம்ப மார்டனா தெரியும். கொஞ்ச தூரம்தான் நடந்தே போகலாம்”.\n“மதி அங்க பாரேன் எவ்ளோ பெரிய முட்ட” பின்னால் கொஞ்சம் தள்ளி வந்துகொண்டிருந்த லென்ஸ்மாமி குரல் கொடுத்தாள்.\nவேகமாக நடந்து மில்லேனியம் பார்க் சென்றனர்.\n“பசிக்குதே.” லென்ஸ் மாமி முகம் சுளித்தாள்.\nஉலக்கைப் பிள்ளை மணி பார்த்தார் 3மணி. “சரி…வாங்க போய் கொட்டிக்கலாம். ஒரு விஷயம். ஒரு இடத்த சுத்தி பார்க்க போகும்போது டைம் ரெம்ப முக்கியம். அதனால அதிகமா டைம் எடுக்கிற ரெஸ்டரண்டுக்குப் போய் காத்திருக்காம. ஃபாஸ்ட் ஃபுட் போறதே நல்லது.\n“ம்ம் அத��வும் சரிதான். மெக் டானல்ட்ஸ்லேயே சாப்பிடலாம்.” மதி ஆமோதித்தாள்.\n” மாமி கேட்க,”கிடைக்கும். வாங்க” என்றார் உலக்கை.\nசாப்பிட்டதும் ‘நேவி பியர்’ போக ஒரு டாக்சி பிடித்து வந்து சேர்ந்தனர்.\n ஏறினதும் இறக்கிவிட்டிட்டு 9 டாலர் வாங்கிட்டுப் போறான். நம்ம ஊருல 405 ரூபாய்க்கு சென்னை டு கன்னியாகுமரி போயிடலாமே.”\n“மதி பாத்தீங்களா இங்க வந்ததுமே லென்ஸ்மாமிக்கு 45ஆம் வாய்ப்பாடு ஈசியா தெரிஞ்சுடுச்சு.” மதி சிரிக்க மாமி முறைத்தாள்.\n“நேவி பியர் சிக்காகோவில இன்னொரு பெயர்போன இடம்.”\n“ஏன் பெயர் போன இடத்துக்கெல்லாம் கூட்டிட்டு வர்றீங்க. பெயர் இருக்கிற இடமா எதுவும் தெரியாதா\nமாமியின் கடியை ரசித்துக்கொண்டே தொடர்ந்தார் உலக்கைப்பிள்ளை.\n“இங்கே ஐ-மேக்ஸ் தியேட்டர் இருக்கு, ஜயண்ட் வீல், விர்ச்சுவல் ரியாலிட்டி ஷோ எல்லாம் இருக்கு. இங்கிருந்து சின்ன சொகுசு கப்பல்ல கொஞ்சதூரம் லேக் மிச்சிகன்ல க்ரூஸ் போயிட்டு சிக்காவோவின் இரவழக தண்ணிலிருந்தே ரசிக்கலாம். அதுக்கும் டிக்கட் வாங்கிருக்கேன். அதுல இன்னுமொரு சஸ்பன்ஸ் இருக்கு அத அப்புறமா சொல்றேன்”\nநேவி பியர் நுழைவு வாயிலருகே வந்தனர்.\n” அங்கே பெஞ்சில் பெட்டியோடு அமர்ந்திருந்த ஆளைக் காட்டி மதி கேட்டாள்.\n“ஓ…இது ஃபாரஸ்ட் கம்ப் ஹீரோ போல செட் அப். இந்த உணவகத்துக்கு அந்த படத்துல வரக்கூடிய Bubba Gump ரெஸ்டாரண்டுன்னு பேரு. பொதுவா சம்மர் டைம்ல இந்த ஃபாரஸ்ட் கம்ப் இங்க உக்கார்ந்திருப்பார்”\n“வாங்க அந்த ஜையண்ட் வீல் போயிட்டு உள்ளே ஐ-மேக்ஸ்ல படம் பாக்கலாம்.” அந்துமதி அழைத்தாள்.\nஐ-மேக்ஸின் 60×80 அடி திரையில் முப்பரிமாணப் படம் பார்க்கும்போது லென்ஸ்மாமிக்கு மெய் சிலிர்த்தது.\n“டிவிக்கு ரெம்ப பக்கத்துல போய் நின்னு பாத்தா ஐமாக்ஸ் மாதிரி இருக்காது\n“அப்படி ஐ-மேக்ஸ் பாத்தா ஐ-லாஸ் ஆயிரும். ஏற்கனவே சோடாப் புட்டி”\nவெளியே வந்ததும் பாப்கார்ன் வாங்கி விட்டு அங்கே நடக்கும் கோமாளிகளின் வித்தைகளை கண்டு களித்தனர்.\nலென்ஸ்மாமி பஞ்சுமிட்டாய் வேண்டுமென அடம் பிடித்து வாங்கிக் கொண்டாள்.\n“இது குழந்தைகளுக்கான இலவச க்ளவுன் ஷோ. இதில்லாம பெரிய சர்க்கஸ்கூட நடக்கும். நம்ம கப்பலுக்கு நேரமாச்சு போலாமா\nபியர் நோக்கி நடந்தனர். லென்ஸ்மாமி வழிநெடுக சின்ன சின்ன கடைகள் இருப்பதை நோட்டமிட்டுக்கொண்டே நடந்தாள்.\nமத���யும் உலக்கையும் கப்பலில் ஏறும் இடத்துக்கு வந்தனர். லென்ஸ் மாமியக் காணோம்.\n“எங்க போனாங்க இந்த மாமி.” மதிக்கு எரிச்சல்,”போட்டோ எடுக்கிறேன் பேர்வளின்னு வாய் பாத்துட்டே கோட்டைய விடுறதுதான் இவங்க வேலை”.\n“ஐயையோ இன்னும் 2 நிமிஷத்துல கப்பல் கிளம்பிடும். என்ன செய்யலாம்” டிக்கட்டை காற்றில் ஆட்டிய படியே கைப்பிள்ளை கவலையுடன் கேட்டான். 120 டாலரின் மதிப்பு… 45ஆம் வாய்ப்பாடு மனதுக்குள் ஓடியது.\n“வாங்க நாம போகலாம். மாமி இங்கயே இருக்கட்டும்.”\nஉலக்கைப்பில்ளை தயங்கினார்.”வாங்க போகலாம்.” கையை பிடித்து இழுத்தாள்.\nஇரண்டுபேரும் கடைசி பயணிகளாக கப்பல் ஏறினர். ஒரு குலுக்கோடு கப்பல் பயணித்தது.\nகொஞ்சம் தொலைவிலிருந்து அதுவும் குட்டிக் கடல் போல விரிந்து கிடக்கும் ஏரிமேல் பயணித்துக்கொண்டு சிக்காகோவின் ஸ்கை லைனை ரசிப்பது தனி அனுபவம்.\n“மதி. பாவம் மாமி. எங்க இருப்பாங்க\n“அவங்ககிட்ட இண்டர்நேஷனல் க்ரெடிட் கார்ட் இருக்கு. இந்த மதிரி தனியா போன அனுபவம் நிரைய இருக்கு உங்க கைபேசி நம்பர் இருக்கு இதுக்கு மேல என்ன வேணும்\nசொல்லி முடிக்கவும் உலக்கைப் பிள்ளையின் MP3 கைபேசியில் வசீகராவின் துவக்க புல்லாங்குழலிசை ஒலித்தது.\n“ஆமா சாமி. நைசா கழட்டி உட்டுட்டு ஜோடியா கப்பல்ல பயணமா\n“ம்ம் வழியாதீங்க…பரவாயில்ல நான் இங்க உங்களுக்கு வெயிட் பண்றேன்.”\nதமிழ்நாடு, இலக்கியம், வலைப்பதிவு, திராவிடம், ஆரியம், அடுக்குமாடி, நீர், நையகரா, வயகரா, கட்டடவியல், சர்தார்ஜோக் என உரையாடி முடியும்போது இருண்டுவிட்டிருந்தது.\n“இல்ல கரைக்குப் பக்கத்துல நிக்குது. இப்பத்தான் நான் சொன்ன சர்ப்ரைஸ் மேட்டர் வரப்போகுது.”\n“என்ன..” மதி கேட்குமுன் வானை நோக்கி ஒரு ஒளிக்கீற்று பறந்து வெடித்து ஒளிக் கோலமிட்டது. “ஓ வாணவேடிக்கை. இந்த இரவுக்கு அருமையான ஒரு முடிவு இதுதான்.”\nபல வண்னங்களில் வானில் வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தன வாணங்கள்.\n“வாணங்கள் வெடிப்பதும் ஒளிர்வதும் இசையோட ஒருங்கிணைக்கப் பட்டிருக்கு.”\n“ஆமா கவனிச்சேன். ஒரு ஒளி நாடியம் போல இருக்கு. நல்ல அனுபவம் உலக்கைப்பிள்ள. ரெம்ப தாங்ஸ்.”\nகப்பல் கரைக்கு வந்ததும் மாமியைத் தேடினர்.\n“அந்த ரெஸ்டாரண்ட்ல ஒரு இந்திய பெண்..\nகாரில் ஏறி $20 பார்க்கிங் கட்டிவிட்டு ஹைவேயை எட்டும்போது மணி இரவு 10 ஆகியிருந்தது.\n“மாமி. நாங்க கப்பல்ல இருந்தப்ப என்ன செஞ்சீங்க\n“இங்க ஒரு விர்ச்சுவல் ரியாலிட்டி ஷோ ஒண்ணு இருக்கு. ராக்கட்ல சிக்காகோவ சுத்தி வர்ற மாதிரி அமைச்சிருக்காங்க. இடையே மழைத்தூறல், ராக்கட் வெடிக்கிற மாதிரியெல்லாம் இருந்துச்சு. என்ன முயற்சி செய்தாலும் அது செயற்கைன்ற எண்ணம் சீக்கிரம் மறந்துபோகுது. உண்மையிலேயே பறக்குற மாதிரி அனுபவம்.”\n“அப்புறம் நடந்ததச் சொன்னா நீ பொறாமப் படமாட்டியே\n“ஒரு வெள்ளக்காரன் என்னைப் பார்த்து சைட் அடிச்சிட்டிருந்தான். Would you like a drinkனு கேட்டான் ‘Dinner’ அப்படீன்னேன் விளையாட்டா. ஓக்கே சொல்லிட்டான்.”\n“ஜப்பான்ல அந்த சுமோ வீரர்கூடப் போயி நூடல்னு நெனச்சி பாம்பத்தின்ன மாதிரி இங்க ஒண்ணுமில்லையே” மாமி செல்லமாய் முறைத்தாள்.\n“ஒரு வழியா டவ்ன் டவுன் பாத்தாச்சு. ஒரு குட்டி டேட்டிங்கும் ஆயாச்சு.” மாமி சலித்துக்கொண்டாள்.\n“இல்ல இன்னும் நிறைய இருக்கு பாக்க. இங்க உள்ள உலகப் புகழ் ஃபீல்ட் மியூசியம் , ஷெட் அக்குயேரியம் , ஹான்காக் கோளரங்கம் இதெல்லாம் கட்டாயம் பார்க்கவேணாமா\n“நாளைக்கு தமிழ் சங்க மீட்டிங் இருக்குதே.” அந்துமதி சொன்னாள், “அடுத்தநாள் கிளம்பி எல்.ஏ”\n“திரும்ப வரும்போது ஒருநாள் கிடைக்குதே அப்ப பார்க்கலாம். சரி இங்க ஒரு நாள் ட்ரிப் வரும்போது என்ன பார்க்கலாம்\n“கட்டாயம் சியர்ஸ் டவர்ஸ். கூட்டம் அதிகமாயிருந்தா அவாய்ட் பண்றது நல்லது. நேரே ஒரு குட்டி நடை போட்டு மில்லேனியம் பார்க். அங்கிருந்து கார்ல அல்லது டாக்சில நேவி பியர். நேவி பியர்லிருந்து சிக்காகோ ரிவர்ல ஒரு குட்டி போட் டூர். சிக்காகோவின் கட்டிடக்கலை பற்றி விளக்கும் டூர். பட்ஜட் அதிகமாயிருந்தா மதியும் நானும் போன க்ருயிஸ் போயிட்டு ஃபயர்வொர்க்ஸோட முடிக்கலாம். இல்ல ஐ-மேக்ஸ், ஜயண்ட் வீல்னு சிம்பிளா முடிக்கலாம்.”\n“அது இன்னொரு பக்கம் இருக்கு. ஒவ்வொண்ணும் குறைந்தபட்சம் அரை நாளாவது எடுக்கும். அதுக்கேத்தாப்ல ப்ளான் பண்ணணும். சிட்டி பாஸ் வாங்கிகிட்டு இங்க யார் வீட்டுலயாவது டேரா போட்டுட்டு நிதானமாவும் சிக்காகோவ பாக்கலாம்.”\n“பாத்தியா போற போக்குல நம்மளத் தாக்கிட்டாரு. உலக்கை.”, மாமி சிரித்துக்கொண்டே சொன்னாள்.\n“ஆனா எப்ப வந்தாலும் ஒரு அரை மணிநேரம் இன்டர்நெட்டில் மேஞ்சு ஃபயர்நொர்க்ஸ் இருக்கா, சர்க்கஸ் ஏதாவது ஓடுதா, ஐ-மாக்ஸ்ல என்ன படங்���ளிருக்குன்ற மாதிரி விபரங்கள் எடுத்துக்கிறது நல்லது. எந்த இடத்துக்குப் போனாலும் இது உதவும்.”\nநேப்பர்வில் வந்து இண்டியன் ஹார்வஸ்ட் உணவகத்தில் சாப்பாடு.\n“ஆமா அதென்ன பேரு உலக்கைப்பிள்ளைன்னு\n“நான் சொல்றேன்”, மாமி முந்தினாள்,”உங்கபேரு கைப்புள்ள உங்கப்பா பேரு உலகநாதன்.. ‘உல’ இனிஷியல். சரியா\n“ஐயோ மாமி கடிக்காதீங்க. ‘உலக்கைப்பிள்ளை’ என் புனை பெயர். இணையத்துல புனை பெயர்ல எழுதுனா என்ன வேணா எழுதலாமே உங்க கார்ட்டூன் மூஞ்சி மாதிரிதான் இதுவும்.”\n“அப்ப உங்க உண்மையான பேரு\nஉங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.\nPrint This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப\nRSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....\n18 மறுமொழிகள் to “சிக்காகோவில் அந்துமதியும் லென்ஸ்மாமியும்”\nஉங்க எதிர் பார்ப்பை எட்டாததற்கு வருந்துகிறேன்.\nஉங்களது நேர்மையான பின்னூட்டத்திற்கு நன்றி.\nசிறில் அலெக்ஸ் இன்னும் ஒரு 6 மாதத்திற்குள் உங்க ஊருக்கு வர வேண்டிய டுயூட்டி இருக்கு. என்ன இடமெல்லாம் போகணும்னு எழுதினதற்கு நன்றி.\nநாங்கள் முதல் டிரிப்பில் சியர்ஸ் டவருக்குள் விட்டார்கள்.அது 8 வருடம் முன்னால்.மிக நல்ல பதிவு.\nஅப்படியே குளிர்காலத்திற்கு எந்த இடங்கள் போகலாமுன்னு எழுதி இருக்கலாமில்ல\nஅந்தக் குளிரில்தான் எங்க வீட்டில் புதுமுகம் அறிமுகமாகப் பொகிறது.\nஅதனால் நாங்கள் வந்தே ஆக வேண்டும்.:-))\nசிறில் …சிக்காகோ நேவி பியரில் Winter Fest நல்லா இருக்கும் …\nதகவலுக்கு நன்றி.. நான் Winter Fest பற்றி கேள்விப்பட்டதேயில்லை.\nஇந்த விண்டர்வரை இங்கேயிருந்தால் பார்த்துவிடலாம்.\nஇங்கே பலமான காற்றடிக்கும் என்பது போக இன்னும் பல சுவையான காரண்னங்களும் இருக்குது. உரல் பார்க்கவும்.\nஹே….ஏதோ இருக்கும்னு எட்டிப்பார்த்தேன்…ஏதேதோ இருக்கு…\nபதிவு சூப்பர்…அருமையான நக்கல் + நையாண்டி…\nலின்க் எல்லாம் போட்டு கலக்கிட்டீங்க..\nநன்றி செந்தழல் ரவி. இனிமே லிங் போடாம எழுதக்கூடாதுன்னு முடிவு செஞ்சுருக்கேன்.\nகிளிப்பேச்சு கேட்க வா(ங்கோ) »\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=17351", "date_download": "2018-05-23T12:39:22Z", "digest": "sha1:4MME3BGLQAHXAMBBMIMQUAHY3KED36SX", "length": 10246, "nlines": 78, "source_domain": "eeladhesam.com", "title": "தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் ! – Eeladhesam.com", "raw_content": "\nயேர்மனியின் தலைநகரத்தின் வரலாற்றுச் சதுக்கத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்\nஅறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு. தனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த சர்வாதிகார அரசு – நாம் தமிழர் கட்சி கண்டனம்.\nபோர்க் குற்றம தொடர்பில் கூட்டமைப்பு பதிலளிக்க வேண்டும் எனக் கோரிக்கை\nஸ்டெர்லைட் மக்கள் புரட்சி போராட்டம் – துப்பாக்கி சூடு ஒருவர் பலி\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட மே 18 – தமிழின அழிப்பு நாள்\nடென்மார்க்கில் மிகவும் எழுச்சியோடு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் 9 ம் ஆண்டு வணக்க நிகழ்வு.\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு\nமாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் யேர்மனி, நொய்ஸ் – 2018\nதமிழ் மக்களுடனான ஆயுதப் போராட்டம் மீண்டும் ஆரம்பிக்கும் – கோத்தபாய\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் \nசெய்திகள் ஏப்ரல் 19, 2018ஏப்ரல் 21, 2018 இலக்கியன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19.04.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நினைவுகூரப்பட்டது.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் திருமதி வாசுகி சுதாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அன்னை பூபதியின் பேர்த்தியான திருமதி கோபிதாஸ் குணோஸ்வரி பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார்.\nஅகவணக்கத்தைத் தொடர்ந்து அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அன்னை பூபதியின் பேர்த்தியான திருமதி கோபிதாஸ் குணோஸ்வரி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர் மலர்மாலை அணிவித்தனர்.\nஅதனையடுத்து மலர்அஞ்சலியும் நினைவுரைகளும் இடம்பெற்றன.\nயேர்மனியின் தலைநகரத்தின் வரலாற்றுச் சதுக்கத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்\nயேர்மனியின் தலைநகரத்தின் வரலாற்றுச் சதுக்கத்தில் 9 வது ஆண்டு தமிழின அழிப்பு நாள் சென்ற 19.05.2018 அன்று பேர்லின் தமிழ்\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப���பட்ட மே 18 – தமிழின அழிப்பு நாள்\nஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வலியாக மாறியதும்;, சிறிலங்கா அரசினால் மிகவும் #திட்டமிடப்பட்டும், சர்வதேச நாடுகளின் அனுசரணையுடனும் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட\nடென்மார்க்கில் மிகவும் எழுச்சியோடு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் 9 ம் ஆண்டு வணக்க நிகழ்வு.\nமுள்ளிவாய்க்கால் மண்ணிலே சிறிலங்கா அரசு மேற்கொண்ட திட்டமிட்ட தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்களை உயிர்பலி கொண்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் தமிழின அழிப்பின்\nஇரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nயேர்மனியின் தலைநகரத்தின் வரலாற்றுச் சதுக்கத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்\nஅறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு. தனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த சர்வாதிகார அரசு – நாம் தமிழர் கட்சி கண்டனம்.\nபோர்க் குற்றம தொடர்பில் கூட்டமைப்பு பதிலளிக்க வேண்டும் எனக் கோரிக்கை\nஸ்டெர்லைட் மக்கள் புரட்சி போராட்டம் – துப்பாக்கி சூடு ஒருவர் பலி\nTRO வெற்றிக்கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி -பிரித்தானியா | 27.05.2018\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் பிரான்சு\nபிரான்சில் மாபெரும் மேதினப் பேரணி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2018\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/2018/01/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA/", "date_download": "2018-05-23T13:04:45Z", "digest": "sha1:6CRNOZWESMMVKL2OREMPQQOOTLCZ6IPO", "length": 6075, "nlines": 75, "source_domain": "www.vakeesam.com", "title": "யாழ். பல்கலைக்குள் கைகலப்பு – கலைப்பீட மாணவர்களுக்கு இடைக்கால வகுப்புத் தடை – Vakeesam", "raw_content": "\n302 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஒரு வருடத்தின��� பின் போட்டிப் பரீட்சை\nசீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 337 குடும்பங்களை சேர்ந்த 1336 பேர் பாதிப்பு\nசுழிபுரம் – காட்டுப்புலத்தில் வெண்கரம் இலவசப் படிப்பகம்\nபொருத்து வீடு இல்லை – வடக்கு-கிழக்கிற்கு 50 ஆயிரம் நிரந்தர வீடு – அமைச்சரவை தீர்மானம் \n“ஒருத்தனாவது சாகணும்” – தூத்துக்குடி போராட்டக் களத்தின் அதிர்ச்சி வீடியோ\nயாழ். பல்கலைக்குள் கைகலப்பு – கலைப்பீட மாணவர்களுக்கு இடைக்கால வகுப்புத் தடை\nin செய்திகள், முக்கிய செய்திகள் January 11, 2018\nயாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் பீடம் தவிர்ந்த ஏனைய கலைப்பீட 3ஆம் மற்றும் 4ஆம் வருட மாணவர்களுக்கு தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமறு அறிவித்தல் வரும் வரை 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் உட் பிரவேசிக்க\nகலைப்பீடாதிபதி இன்று இரவு அறிவித்தார்.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட 3ஆம் 4ஆம் வருட மாணவர்களுக்கு இடையே இன்று மாலை இடம்பெற்ற கைகலப்பையடுத்தே இந்த அறிவுறுத்தல் கலைப்பீடாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது.\n302 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஒரு வருடத்தின் பின் போட்டிப் பரீட்சை\nசீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 337 குடும்பங்களை சேர்ந்த 1336 பேர் பாதிப்பு\nசுழிபுரம் – காட்டுப்புலத்தில் வெண்கரம் இலவசப் படிப்பகம்\n302 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஒரு வருடத்தின் பின் போட்டிப் பரீட்சை\nசீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 337 குடும்பங்களை சேர்ந்த 1336 பேர் பாதிப்பு\nசுழிபுரம் – காட்டுப்புலத்தில் வெண்கரம் இலவசப் படிப்பகம்\nபொருத்து வீடு இல்லை – வடக்கு-கிழக்கிற்கு 50 ஆயிரம் நிரந்தர வீடு – அமைச்சரவை தீர்மானம் \n“ஒருத்தனாவது சாகணும்” – தூத்துக்குடி போராட்டக் களத்தின் அதிர்ச்சி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/lingaa-crew-seeks-extension-submit-the-script-039213.html", "date_download": "2018-05-23T12:44:55Z", "digest": "sha1:EPYK4M47XHFCUXBICLWIXEXUMCD7FFCG", "length": 9554, "nlines": 150, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கதை வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி லிங்கா குழு மனு | Lingaa crew seeks extension to submit the script - Tamil Filmibeat", "raw_content": "\n» கதை வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி லிங்கா குழு மனு\nகதை வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி லிங்கா குழு மனு\nலிங்கா திரைப்படக் கதை வழக்கில், அந்தக் கதையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் கோரி மதுரை மாவட்ட கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் புதன்கிழமை புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.\nலிங்கா திரைப்படம் தொடர்பான கதைத் திருட்டு வழக்கு மதுரை மாவட்ட கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது லிங்கா திரைப்படக் குழுத் தரப்பில் படத்தின் கதையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇந்த நிலையில், இந்த மனு நீதிபதி விஸ்வநாதன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, லிங்கா திரைப்படத் தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான வக்கீல் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.\nஅதில், லிங்கா திரைப்படக் கதையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உள்ளிட்டோரிடம் கையெழுத்துப் பெற வேண்டி உள்ளது.\nஅவர்கள், தற்போது படப்பிடிப்பு தொடர்பாக வெளியூர்களில் இருப்பதால் கையெழுத்துப் பெற முடியவில்லை. எனவே, கூடுதலாக ஒரு நாள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇதைப் பதிவு செய்த நீதிபதி, மனு மீதான விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபணமோசடி... பிலிம்சேம்பர் செயலாளர் அருள்பதி மீது லிங்கா விநியோகஸ்தர் போலீசில் புகார்\nலிங்கா கதை வழக்கு... வக்கீல் ஆணையமெல்லாம் அமைக்க முடியாது\nலிங்கா கதை வழக்கு... இன்றும் விசாரணை தொடர்கிறது\nஇன்னுமா முடியல லிங்கா பட கதை வழக்கு\nரஜினி ரசிகர்களுக்கு தீபாவளி 'விருந்து'\nவிநியோகஸ்தர் சிங்காரவேலன் மீது தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார்\nசுவாதி கொலையை பின்னணியாகக் கொண்ட 'நுங்கம்பாக்கம்' ... அதிரவைக்கும் டிரெய்லர்\nஎன்ன அனிருத்து, கல்யாண வயசு டியூன் காப்பியாமே\nஎன் வாழ்க்கையை என் விருப்பப்படி வாழ நினைக்கிறேன்: சிம்பு\nகாவல் துறையை கண்டித்த ரஜினிகாந்த் வைரல்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உறவினரை இழந்த சில்வா-வீடியோ\nதூத்துக்குடி கொடுமையை எதிர்க்கும் திரையுலகினர் பட்டியல்-வீடியோ\nமோடியை எதிர்த்து கமல், விஷால், விவேக், பார்த்திபன் ட்வீட்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆர்.ஜே. பாலாஜி, இயக்குனர் ஷங்கர் மீது கொலவெறியில் மக்கள்\nஇந்தியாவில் 'டெட் பூல் 2' செய்த வசூல் சாதனை\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaththigam.blogspot.com/2012/03/56-51-1.html", "date_download": "2018-05-23T12:24:20Z", "digest": "sha1:2IOF6YOAX34B25I3OAXWCU2OXYLME2DO", "length": 25401, "nlines": 683, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: \"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்\" -- – - 56 [51-1]", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\n\"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்\" -- – - 56 [51-1]\n\"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்\" -- – - 56 [51-1]\nஒருவித எதிர்பார்ப்புடன் கூடிய அமைதியுடன், அனைவருமே மயிலை மன்னாரின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். இன்றுதான் கந்தரநுபூதியின் நிறைவுப் பாடலுக்கு அவன் பொருள் சொல்லப் போகிறான் என்பதால்\nஅதைப் பற்றிய ஒரு சிந்தனையும் தன்னிடத்தில் இல்லாதவன்போல மன்னார் பேசத் தொடங்கினான்.\n இன்னிக்குக் கடையுல வியாபாரம் எப்படி வடையெல்லாம் நல்லாப் போச்சா’ என்றதும், இதுவரைக்கும் எங்களிலேயே சற்று நிதானமாகக் காட்டிக் கொண்டிருந்த நாயரே கொஞ்சம் அசந்துதான் போனான்.\n‘இப்போ எந்துக்கு இந்த விசாரம்’ எனக் கொஞ்சம் தயக்கத்துடன் கேட்டான் நாயர்.\n இன்னால்லாம் போட்டு, கலந்து, அத்த சரியா எண்ணையுல போட்டு, பதமா வேகவைச்சு போணி பண்ணினு க்கீறே நீ தெனமும் என்னியப் போல ஆளுங்க ஒங்கடைக்கு வந்து, இன்னாமோ அசால்ட்டா, ஒரு வடையை எடுத்து, அத்தப் பிச்சுப் பாத்து, கடிச்சுட்டு, இது நொள்ளை, அது சொத்தைன்னோ, இல்லாங்காட்டிக்கு, ‘ஆகா, இன்னாமாப் பண்ணிக்கீறே நைனா’ன்னோ சொல்லிட்டு காசைக் கொடுத்திட்டுப் பூட்றோம்.\nஆனாக்காண்டிக்கு, இந்த ஒரு வடையைப் பண்றதுக்கு நீ இன்னா சிரமப் பட்டிருப்பே’ன்னு ஒரு செகண்டாவுது நெனைச்சிருப்போமா\n பருப்பை ஊற வைச்சு, பதமா உப்பைப் போட்டு, நாலு மொளகாயைத் தாளிச்சு அதுல கலந்து, இன்னும் அதுக்கு வோணும்ன்ற ஜாமானைல்லாம் போட்டு, நல்லா மாவாட்டி, எண்ணைய சூடாக்கி, இன்னா ஒரு பக்குவமா கொஞ்சங்கூட அலுப்பில்லாம பொரட்டிப் பொரட்டி யெடுத்து எங்களுக்கு நல்ல இருக்கணுமேன்னு ஒரு நெனைப்போட நித்தமும் நீ வடை சுட்டுத் தர்றே ஆராவது ஒர்த்தனாவுது அந்த வடையைப் புட்டுச் சாப்பிடறப்ப அது பத்தி நெனைச்சிருப���பானா ஆராவது ஒர்த்தனாவுது அந்த வடையைப் புட்டுச் சாப்பிடறப்ப அது பத்தி நெனைச்சிருப்பானா அதான் கேட்டேன்’ என வெள்ளந்தியாகக் கேட்டான் மயிலை மன்னார்.\nஅடுத்த கணம் நாங்கள் யாருமே எதிர்பார்க்காத விதமாய், நாயர் எழுந்து நின்று, தன் மேல்துண்டை இடுப்பில் கட்டியபடியே, மன்னாரின் முன் நெடுஞ்சாண்கிடையாகக் காலில் விழுந்தான்.\nஎல்லாரும் ஒரு கணம் பதறித்தான் போனோம்.\nஇதையெல்லாம் கவனியாதவன்போல, மன்னார் என்னைப் பார்த்து,\n‘இன்னைக்குத்தான் கந்தரநுபூதியுல கடைசிப் பாட்டைப் படிக்கப் போறோமில்ல. டேய், சங்கரு அந்தப் பாட்டைப் படி’ என்றான், சலனமில்லாமல்.\nஒன்றுமே புரியாமல், ஆனால் ஏதோ புரியப் போகிறது என்னும் உணர்வோடு அவசர அவசரமாய்ப் புத்தகத்தைப் பிரித்துப் பாடலைப் படித்தேன்.\nஉருவா யருவா யுளதா யிலதாய்\nமருவாய் மலராய் மணியா யொளியாய்க்\nகருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க்\nகுருவாய் வருவா யருள்வாய் குகனே.\nமயிலை மன்னார் அதைப் பிரித்துப் படித்துச் சொன்னான்.\nஉருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்\nகருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே.\n‘ரெண்டு ரெண்டு வார்த்தையாப் பிரிச்சுப் படிச்சியானா, அதாங்காட்டிக்கு, ‘உருவாய், அருவாய்’ உளதாய் இலதாயி';ன்னு பாத்தீன்னா ஒரு அர்த்தம் புரியும் ஒனக்கு அத்த மொதல்ல சொல்றேன் ஏன்னா, அதான் அல்லாரும் சொல்றது.' எனத் தொடங்கினான் மன்னார்.\nஇருக்கறது, இல்லாதுது, ஒண்ணுனால வர்ற ஒண்ணு, ஒண்ணுத்தப் பத்தி தொடர்ந்து வர்ற ஒண்ணுன்னு சும்மா சகட்டுமேனிக்கு பூந்து வெள்ளாடிருக்காரு இதுலன்னு புரியும்\nஇத்தான் சாமின்னு காட்றமாரி ஒரு உருவமாவும் வருவாரு.\nஇதுல்லாம் இல்ல, இதுக்கும் மேல அருவமா க்கீறவந்தான் இவன்னு சொல்றமாரியும் இருப்பாரு.\nஇருக்கானா, இல்ல, இல்லாதவனா இவன்னும் நெனைக்க வைப்பாரு.\nஅது எப்பிடீன்னா, எங்கேருந்தோ ஒரு வாசனை கெளம்பி, ஒன்னோட மூக்கைத் தொளைக்குது அது இன்னா வாசனைன்னு நீ தேடிப் பாக்கறப்போ, அது இந்தப் பூவுலேர்ந்துதான் வருதுன்னு ஒனக்குப் புரியுது அது இன்னா வாசனைன்னு நீ தேடிப் பாக்கறப்போ, அது இந்தப் பூவுலேர்ந்துதான் வருதுன்னு ஒனக்குப் புரியுது ஒடனே, அந்தப் பூவை எடுத்து மூந்து பாக்கறே ஒடனே, அந்தப் பூவை எடுத்து மூந்து பாக��கறே அந்த வாசத்துல கெறங்கிப் போறே அந்த வாசத்துல கெறங்கிப் போறே இப்ப, நீ வாசத்துல கெறங்கினியா, இல்ல, பூவோட அளகுல மயங்கிப் போனியான்னே ஒனக்குப் புரியல இப்ப, நீ வாசத்துல கெறங்கினியா, இல்ல, பூவோட அளகுல மயங்கிப் போனியான்னே ஒனக்குப் புரியல ஆனாக்காண்டிக்கு நீ கெறங்கினதென்னவோ வாஸ்த்தவம் ஆனாக்காண்டிக்கு நீ கெறங்கினதென்னவோ வாஸ்த்தவம் அதான் 'மருவாய், மலராய்'\nரெத்தினமாலை ஒண்ணு ஒங்கையுல கெடைக்குது அட அதுக்கென்ன நீ இப்பிடி மலைச்சுப் போயி என்னியப் பாக்குற நெசமாவே ஒங்கையுல ஒரு ரெத்தினமாலை க்கீது நெசமாவே ஒங்கையுல ஒரு ரெத்தினமாலை க்கீது ஒண்ணு சேப்பா க்கீது. ஒண்ணு பச்சையா க்கீது. ஒண்ணு நீலம் ஒண்ணு சேப்பா க்கீது. ஒண்ணு பச்சையா க்கீது. ஒண்ணு நீலம் இப்பிடி ஒண்ணொண்ணும் ஓரோரு கலரு. இதுல எது ஒசத்தி, எது ரொம்ப அளகுன்னு ஒனக்கு ஒண்ணும் புரியலை இப்பிடி ஒண்ணொண்ணும் ஓரோரு கலரு. இதுல எது ஒசத்தி, எது ரொம்ப அளகுன்னு ஒனக்கு ஒண்ணும் புரியலை ஆனாக்காண்டிக்கும், ஒண்ணொண்னுமே அளகாத்தான் க்கீது ஆனாக்காண்டிக்கும், ஒண்ணொண்னுமே அளகாத்தான் க்கீது அதுவும் எதுனாலன்னா, அது ஒண்ணொண்ணுலேர்ந்தும் வர்ற ஒளியால\nஅடுத்தாப்புல வர்ற வார்த்தையைக் கெவனி\n அதுக்கு வர்ற உயிரால பெருமையா\nகருன்னு ஒண்ணு இல்லாங்காட்டிக்கு அதுக்குள்ள உசிருன்னு ஒண்ணு வர முடியுமா\nஇல்ல, உசிருன்னு ஒண்ணு வராம கருவால இன்னாதான் பிரயோசனம்\n அது வராட்டி இது ஒபயோகமேயில்லை\nஇப்ப அடுத்த ரெண்டு வார்த்தை\nஒனக்குன்னு விதிச்ச ஒரு கெதியாலத்தான் நீ பொறக்கறே ஆனா, நீ பொறந்ததுமே, ஒனக்குன்னு விதிச்ச விதி ஒன்னிய வந்து ஒட்டிக்குது\n விதி க்கீறதுன்றதுலாலியேத்தான் கெதி ஒன்னியை இங்க பொறக்க வைக்குது கெதியால விதியா இல்லாங்காட்டிக்கு, விதின்ற ஒண்ணால கெதி இங்க ஒன்னியத் தள்ளிச்சா’ எனச் சொல்லி என்னைப் பார்த்தான் மயிலை மன்னார்\n அப்போ இதுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்குன்னு சொல்றே’ எனச் சற்றுத் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு மன்னார் முகத்தைப் பார்த்தேன்\n‘தான் இவ்வளவு நேரமா, இவ்வளவு நாட்களாகச் சொன்னது ஒன்றும் பெரிதாக வீண்போகவில்லை’ எனும் தெம்புடன் என்னைப் பார்த்து அன்புடன் சிரித்தான் மயிலை மன்னார்\nஇன்னும் தொடரும் எனும் நம்பிக்கையுடன் மன்னாரை ஆவலுடன் நோக்கினேன்.\n[இன்னும் இரு பதிவுகளாக இந்தப் பாடலின் விளக்கம் தொடரும். தினம் ஒரு பதிவாக வரும்.]\nகந்தர் அநுபூதியின் கடைக்குட்டியே வருக\nஇறுதிப் பாடல் என்றில்லாது உறுதிப் பாடலே வருக\nவருக, வருகவென 'பச்சைப் புயல்' அழைக்கையில் வாராதிருப்பானோ மருகன்\n\"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்\" -- – - 56 [...\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=15415?to_id=15415&from_id=15303", "date_download": "2018-05-23T12:54:34Z", "digest": "sha1:5FAYXVTX4YPMLZXRNODGAVAQULYXZYZ4", "length": 9909, "nlines": 77, "source_domain": "eeladhesam.com", "title": "மட்டக்களப்பு – திருமலைவீதியில் விபத்து! இளைஞர் ஒருவர் பலி! – Eeladhesam.com", "raw_content": "\nயேர்மனியின் தலைநகரத்தின் வரலாற்றுச் சதுக்கத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்\nஅறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு. தனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த சர்வாதிகார அரசு – நாம் தமிழர் கட்சி கண்டனம்.\nபோர்க் குற்றம தொடர்பில் கூட்டமைப்பு பதிலளிக்க வேண்டும் எனக் கோரிக்கை\nஸ்டெர்லைட் மக்கள் புரட்சி போராட்டம் – துப்பாக்கி சூடு ஒருவர் பலி\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட மே 18 – தமிழின அழிப்பு நாள்\nடென்மார்க்கில் மிகவும் எழுச்சியோடு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் 9 ம் ஆண்டு வணக்க நிகழ்வு.\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு\nமாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் யேர்மனி, நொய்ஸ் – 2018\nதமிழ் மக்களுடனான ஆயுதப் போராட்டம் மீண்டும் ஆரம்பிக்கும் – கோத்தபாய\nமட்டக்களப்பு – திருமலைவீதியில் விபத்து\nசெய்திகள் பிப்ரவரி 14, 2018 காண்டீபன்\nமட்டக்களப்பு – திருகோணமலை வீதி சீனன்குடா பகுதியில் பொலிஸ் நிலையத்திற்குச் சமீபமாக இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் ஸ்தலத்திலேயே பலியானதாக சீனன்குடா பொலிஸார் தெரிவித்தனர்.\nமோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் மீது அதிவேகமாகச் சென்ற டிப்பர் கனரக வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. மூதூர் பெரியபாலம் பகுதியைச் சேர்ந்த 21 வயதான உம்முஹஸன் ஸப்ரி என்பவரே விபத்தில் பலியாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவத்தினை அடுத்து ஸ்தலத்த��ற்குச் சென்ற பொலிஸார் டிப்பர் வாகனச் சாரதியைக் கைது செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளனர். சடலம் உடற் கூறு பரிசோதனைக்காக கிண்ணியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nகிழக்கில் 14 கோவில்கள் உடைப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்திலே கடந்த 3 வருடத்துக்குள்ளே 14 இந்து ஆலங்கள் உடைக்கப்பட்டுள்ளது இவற்றில் பெரும்பான்மையானவை எல்லைப்பகுதிகளிலே எனவே எல்லைப்பகுதிகளிலே உடைக்கப்பட்ட\nபிரான்ஸ் நாட்டுப் பெண் மீது பாலியல் சேஷ்டை ; 17 வயது சிறுவன் கைது\nதுவிச்சக்கர வண்டியில் சென்ற பிரான்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் மீது பாலியல் சேஷ்டை புரிந்த 17 வயதுடைய சிறுவனொருவனை பொலிஸார்\nவிளையாட்டு மைதான புனரமைப்பில் விளையாடிய கூட்டமைப்பு பா.உறுப்பினர் ஞா.சிறிநேசன்\nமட்டக்களப்பு நாவற்காடு பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தை புனரமைப்பு செய்வதற்காக விளையாட்டுத் துறை அமைச்சால் 57 இலட்சம் ரூபா நிதி\nஐ.தே.க தனித்து ஆட்சி : புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு\nதமிழில் தேசிய கீதம் பாடியதால் ரணில் தோல்வியுற்றாராம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nயேர்மனியின் தலைநகரத்தின் வரலாற்றுச் சதுக்கத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்\nஅறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு. தனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த சர்வாதிகார அரசு – நாம் தமிழர் கட்சி கண்டனம்.\nபோர்க் குற்றம தொடர்பில் கூட்டமைப்பு பதிலளிக்க வேண்டும் எனக் கோரிக்கை\nஸ்டெர்லைட் மக்கள் புரட்சி போராட்டம் – துப்பாக்கி சூடு ஒருவர் பலி\nTRO வெற்றிக்கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி -பிரித்தானியா | 27.05.2018\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் பிரான்சு\nபிரான்சில் மாபெரும் மேதினப் பேரணி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2018\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kannansongs.blogspot.com/2011/08/blog-post_05.html", "date_download": "2018-05-23T12:40:10Z", "digest": "sha1:BGSAM3PKQBC63XTP7UEA4ISCRY6MNC4Z", "length": 35234, "nlines": 587, "source_domain": "kannansongs.blogspot.com", "title": "கண்ணன் பாட்டு: 'கிரிதாரிக்குத் தொண்டு' என்னும் இனிய கரும்பு!", "raw_content": "\nபாடல் வரிகள், பாடல் இசை, பாடல் காட்சி\nமுத்தமிழால் முதல்வனைக் கொண்டாடி மகிழ\nநம்மை உடையவன் நாரணன் நம்பி\nஅவனைச் சுவைக்கும் தமிழ்ப் பாடல்களின்...\nஅதோ வருகிறான் குட்டிக் கண்ணன்\nகண்ணன் பிறந்த நாள்: பால் வடியும் முகம்\n'கிரிதாரிக்குத் தொண்டு' என்னும் இனிய கரும்பு\nkrs100: தோழி கோதை பிறந்தநாள்\n* இரா. வசந்த குமார்\n - அரை மணி நேரத்தில்\n*அசைந்தாடும் மயில் ஒன்று காணும்\n*அரி அரி கோகுல ரமணா\n*ஆசை முகம் மறந்து போச்சே\n*ஆடாது அசங்காது வா கண்ணா\n*எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே\n*என்ன தவம் செய்தனை யசோதா\n*என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே\n*கண்ணபுரம் செல்வேன் கவலையெல்லாம் மறப்பேன்\n*கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்\n*கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்\n*கண்ணன் என்னும் மன்னன் பேரை\n*கண்ணன் மணி வண்ணன் - அவன் அருமை சொல்லப் போமோ\n*கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்\n*கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்\n*கண்ணன் வருவான் கதை சொல்லுவான்\n*கண்ணா என் கையைத் தொடாதே\n*கண்ணா கருமை நிறக் கண்ணா\n*கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான்\n*குருவாயூர் ஏகாதசி தொழுவான் போகும் போல்\n*குலம் தரும் செல்வம் தந்திடும்\n*கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா\n*சண்முகக் கண்ணனும் மோகனக் கண்ணனும்\n*சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ\n*செம்பவள வாய்திறவாய் யதுகுல கண்ணா\n*தாண்டி விடலாம் கடல் தாண்டி விடலாம்\n*நாடே நாடாய் வீடே வீடாய்\n*நாளை என்பதை யார் தான் கண்டார்\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*நீல வண்ண கண்ணா வாடா\n*பாடிடுக பாடிடுக பரந்தாமன் மெய்ப்புகழை\n*பிருந்தா வனமும் நந்த குமாரனும்\n*பூதலத்தை ஓரடி அளந்த ரூபமான\n*போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்\n*மனதார அழைக்கிறேன் நான் முகுந்தா\n*மா ரமணன் உமா ரமணன்\n*மாணிக்கம் கட்டி மணிவயிரம் இடைகட்டி\n*யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே\n*யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே\n*ராதே என் ராதே வா ராதே\n*ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ\n*ராம நாமம் ஒரு வேதமே\n*வருக வருகவே திருமலை உறைந்திடும்\n*வான் போலே வண்ணம் கொண்டு\n*விழிக்குத் துணை திருமென���மலர் பாதங்கள்\n'கிரிதாரிக்குத் தொண்டு' என்னும் இனிய கரும்பு\nஆழமான கருத்துகள் கொண்டு இனிமையான எளிதான பாடல் இது.\nக2ள்ளி க2வொ க2ள்ளி க2வொ--நிச்சு\nகைங்கர்யம் மெனஸ்தான் கொப்பு3 க2ள்ளி க2வொ [க2]\nஎடுத்து உண்ணுங்கள் எடுத்து உண்ணுங்கள் - தினம்\nதொண்டு என்னும் கரும்பு எடுத்து உண்ணுங்கள் (எ)\nஹரிக் பாய்ம்பொடி3 பொ3வொ துமி [க2]\nஹரியை வணங்கி அழையுங்கள் - நீங்கள் (எ)\nதா3ஸ் ஹோனாஜியெத் மோஸ் அவயி ஹரி\nதா3ஸ§நுக் தா3ஸ்ஹொயெத் ஹரி க்ருபகரயி\nதொ3ங்க3ர் ராணும் ஹிங்க3ன் வேஸ் நீ:\nதொ3ங்க3ர் அங்க்3ளிதெ4ரெ ரெங்கா3க் ஸெங்கு3 ஸவொ யேட்[க2]\nதொண்டன் ஆகாவிட்டால் மோசம் வருமே - ஹரி\nதொண்டருக்கு தொண்டன் ஆனால் ஹரி கருணை செய்வானே\nகாடு மலை ஏறத் தேவையில்லையே - மலையை\nவிரலால் தொட்ட ரெங்கனைத் துணை கொள்ளுங்கள் இங்கே (எ)\nமத்திம் உஜி மத்திம் ஹொடி3 மத்திமூஸ்ஜாய் ஸெரிர்\nநடனக்ருஷ்ண தா3ஸ§ந் ஜொவளும் ஜெய் [க2]\nமண்ணில் பிறந்து மண்ணில் வளர்ந்து மண்ணிலே போகும் உடல்\nநடனகிருஷ்ண தாசர்கள் உடன் கொண்டு சென்று (எ)\nஇந்தப் பாடலை டி.எம். சந்திரசேகர் குரலில் இங்கே கேட்கலாம்.\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nநல்லிசை விருந்து... எந்த மொழிங்க.. எதுவாயிருந்தாலும் பாடல் மொழியை தடை செய்யவில்லை.. அந்த குரல் இளம் டி.எம்.எஸ் குரல் போன்று இனிமையாக இருந்தது...\nசௌராஷ்ட்ர மொழிப்பாடல் இது பத்மநாபன். பாடியவர் பெயர் எனக்குத் தெரியவில்லை.\nகுன்றைக்குடையாய்ச் சுமக்கும் குணக்குன்றைக் காணும்பொழுதெல்லாம்\nஎனக்கு ஆர்க்கிமிடிஸ்[என்று ஞாபகம்] பற்றி நான் சிறு வயதில் படித்த விஷயம் தப்பாமல் நினைவுக்கு வரும்\nleverage கிடைத்துவிட்டால் நான் இந்த பூமியை ஒற்றை விரலால்\nஎனக்கு மிகவும் பிடித்த வடபத்ர சாயியும் இன்று காட்சி கொடுத்து விட்டான் நன்றி\nகுமரன், இம்முறை பாடலைக் கேட்டுவிட்டேன். :-)\nமொழிபெயர்ப்பில் இரண்டு வரிகள் புரியவில்லை.\n//காடு மலை ஏறத் தேவையில்லையே - மலை\nவிரல் தொட்ட ரெங்கனைத் துணை கொள்ளுங்கள்//\n\"மலையை விரலால்\" தொட்ட - என்\nறு இருந்தால் இன்னும் நல்லா இருக்குமோ.\n//தொண்டன் ஆகாவிட்டால் மோசம் வருமே - ஹரி\nதொண்டருக்கு தொண்டன் ஆனால் ஹரி கருணை செய்வானே//\nபாடலின் அடியில் முக்கியமான செளராட்டிரச் சொற்களைப் பட்டியல் இட்டு, ���வற்றின் தமிழ்ச் சொல்லும் கொடுத்தீங்க-ன்னா, செளராட்டிரம் பழக எளிதாய் இருக்கும்\n//மலை விரல் தொட்ட ரெங்கனை//\nவேல் தொட்டவனே, தொடு வேலவனே போல மலை தொட்டவனா\n தொண்டெனும் கரும்பு சுவைக்கவும் இனிதே\nஎது நல்ல வரி இராஜேஷ் கோவிலுக்குப் பணம் கொடுக்குறது தான் தொண்டுன்னு சொல்ற வரியா கோவிலுக்குப் பணம் கொடுக்குறது தான் தொண்டுன்னு சொல்ற வரியா\nநான் புரிந்து கொள்ளும் வகையில் சொல்கிறேன். நாயகி சுவாமிகளின் வரலாற்றை அறிந்திருப்பதால் வரும் புரிதலாகக் கூட இருக்கலாம்.\nபக்தி செய்வதற்கு எத்தனையோ தடங்கல்கள் இருக்கின்றன - அதனால் எப்படியாவது முயன்று பக்தி செய்யுங்கள்\nவடபத்ரார்யர் என்ற வில்லிபுத்தூரில் இருந்த ஜீயர் தான் நாயகி சுவாமிகளுக்கு 'நடனகோபால நாயகி' என்ற திருநாமத்தைத் தந்து சமாஸ்ரயனம் செய்து வைத்தவர். அதனால் தனது ஆசாரியன் திருநாமத்தை நாயகி சுவாமிகள் தனது கீர்த்தனைகளில் எல்லாம் சொல்வார்.\nவடபத்ரஸாயி என்னும் ஆசாரியனாக வந்து என்னை நடனகோபாலனின் (இங்கே நடனகிருஷ்ணன் என்கிறார்) தொண்டர்கள் நடுவில் வைத்தான் என்று பிரமகுருவாக வந்தவன் வடபத்ரஸாயியே என்று சொல்வதாகப் புரிந்து கொள்கிறேன்.\nஅப்படித் தான் நானும் முதலில் நினைத்தேன் ஜீவா. தொ3ங்க3ர் அங்க்3ளி தெ4ரெ என்று பாடலில் வருவதால் ஒவ்வொரு சொல்லாக அப்படியே மொழிபெயர்த்து மலை விரல் தொட்ட என்று இட்டுவிட்டேன். இப்போது படிக்கும் போது 'வேல் தொட்ட' செயலின் பாதிப்பால் 'விரல் தொட்ட' என்று மொழிபெயர்த்திருக்கிறேன் என்று தோன்றுகிறது; ஏனென்றால் தெ4ரெ என்றால் தொட்ட என்று பொருள் இல்லை; பிடித்த என்று தான் பொருள். அதனால் 'மலை விரல் பிடித்த' அல்லது 'மலையை விரலால் பிடித்த' என்று தான் மொழிபெயர்த்திருக்க வேண்டும்.\nநீங்க சொல்ற மாதிரி செஞ்சா எல்லா சொல்லுக்கும் சொல்ல வேண்டியிருக்கும். :-)\nநீங்க சொல்ற மாதிரி செஞ்சா எல்லா சொல்லுக்கும் சொல்ல வேண்டியிருக்கும். :-)\nக2ள்ளி - எடுத்து; க2வொ - உண்ணுங்கள் (கா2னா என்ற இந்திச் சொல்லை ஒப்பு நோக்குங்கள்); நிச்சு - நிதமும்; கொப்பு3 - கரும்பு; த4மய் - ஓடும்; பாய்ம் பொடி3 - காலில் விழுந்து - வணக்கம் என்பதற்கு சௌராஷ்ட்ரம் சொல்லும் ஒரே சொல் பாய்ம்பொட3ஸ்தெ என்பது தான்; பொ3வொ - அழையுங்கள்; துமி - நீங்கள்; தொ3ங்க3ர் - மலை; ராண் - காடு; அங்க்3ளி - விரல்; ஸெங்கு - துணை; மத்த��� - மண்.\nபாய்ம்போட்3 என்ற சொல் தான் புழக்கத்தில் (பேச்சில்) இருக்கும் சொல். வேறு சொல் சௌராஷ்ட்ரத்தில் இல்லை என்று சொன்னேன்; அது தவறு. நமுஸ்; நொம்முஸ் என்ற சொற்கள் உண்டு.\nநன்றி குமரன். இப்போது நன்றாகப் புரிகிறது.\n இன்று நண்பர்கள் தினம். :-)\n//எது நல்ல வரி இராஜேஷ் கோவிலுக்குப் பணம் கொடுக்குறது தான் தொண்டுன்னு சொல்ற வரியா கோவிலுக்குப் பணம் கொடுக்குறது தான் தொண்டுன்னு சொல்ற வரியா\nநல்ல வரிகள் சொன்னது இவைகள்\nதொண்டு என்னும் கரும்பு எடுத்து உண்ணுங்கள் (எ)\nஹரியை வணங்கி அழையுங்கள் - நீங்கள் (எ)\nஅதில் வரும் தொண்டு தொண்டு என்பது என்ன \nபெருமாளுக்கு நாம் செய்ய வேண்டிய\nஇன்பம் என்றால் என்னன்னு கேக்குற மாதிரி இருக்கு இராஜேஷ். இன்பத்தை எல்லோரும் புரிஞ்சிக்கிற மாதிரி தொண்டுன்னாலும் என்னன்னு எல்லோருக்கும் புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். தொண்டு, இன்பம் இரண்டையும் என்னால் வரையறுக்க முடியாது. :-)\nபிரபல பிறமொழிப் பாடல் - தமிழ் ஆக்கம்\nஆழ்வார் பாசுரம் ( 24 )\nதாலாட்டு ( 7 )\nகாவடிச் சிந்து ( 3 )\nகும்மி ( 2 )\nபி.சுசீலா ( 22 )\nயேசுதாஸ் ( 16 )\nசீர்காழி ( 13 )\nஸ்ரீராமபாரதி ( 10 )\nமகாராஜபுரம் ( 9 )\nசுதா ரகுநாதன் ( 8 )\nஎஸ்.ஜானகி ( 7 )\nசித்ரா ( 6 )\nநித்யஸ்ரீ ( 6 )\nஅருணா சாய்ராம் ( 5 )\nமும்பை ஜெயஸ்ரீ ( 5 )\nகே.பி.சுந்தராம்பாள் ( 4 )\nபாலமுரளி ( 4 )\nபித்துக்குளி ( 4 )\nவீரமணி-ராதா ( 4 )\nஉன்னி கிருஷ்ணன் ( 3 )\nசெளம்யா ( 3 )\nவாணி ஜெயராம் ( 3 )\nPB ஸ்ரீநிவாஸ் ( 2 )\nசாதனா சர்கம் ( 2 )\nடி.எல்.மகாராஜன் ( 2 )\nதியாகராஜ பாகவதர் ( 2 )\nபி.லீலா ( 2 )\nப்ரியா சகோதரிகள் ( 2 )\nமகாநதி ஷோபனா ( 2 )\nஹரிஹரன் ( 2 )\nஆர்.வேதவல்லி ( 1 )\nஉமா ரமணன் ( 1 )\nஎல்.ஆர்.ஈஸ்வரி ( 1 )\nஎஸ்.பி. ஷைலஜா ( 1 )\nகமலஹாசன் ( 1 )\nகல்யாணி மேனன் ( 1 )\nசசிரேகா ( 1 )\nசைந்தவி ( 1 )\nசொர்ணலதா ( 1 )\nஜனனி ( 1 )\nபட்டம்மாள் ( 1 )\nபவதாரிணி ( 1 )\nபாலசரஸ்வதி ( 1 )\nமித்தாலி ( 1 )\nரமேஷ் ( 1 )\nலதா மங்கேஷ்கர் ( 1 )\nவலம்பரி சோமநாதன் ( 1 )\nவல்லியம்மா ( 1 )\nஷ்ரேயா கோஷல் ( 1 )\nஹரிணி ( 1 )\nஇளையராஜா ( 23 )\nகே.வி.மகாதேவன் ( 13 )\nஜி.ராமநாதன் ( 6 )\nகுன்னக்குடி ( 5 )\nSV வெங்கட்ராமன் ( 2 )\nஆர்.சுதர்சனம் ( 2 )\nவித்யாசாகர் ( 2 )\nஸ்ரீகாந்த் தேவா ( 2 )\nஎஸ்.தட்சிணாமூர்த்தி ( 1 )\nஎஸ்.ராஜேஸ்வர ராவ் ( 1 )\nசி.ஆர்.சுப்பராமன் ( 1 )\nடி.ஆர்.பாப்பா ( 1 )\nநெளஷாத் ( 1 )\nமரகதமணி ( 1 )\nகண்ணதாசன் ( 32 )\nஆழ்வார் பாசுரம் ( 24 )\nஊத்துக்காடு ( 14 )\nபாரதியார் ( 12 )\nபாபநாசம் சிவன் ( 9 )\nவைரமுத்து ( 8 )\nநாயகி சுவாமிகள் ( 7 )\nவாலி ( 7 )\nஅன்னமய்யா ( 5 )\nதி���ாகராஜர் ( 5 )\nஆண்டாள் ( 4 )\nகல்கி ( 4 )\nஅம்புஜம் கிருஷ்ணா ( 3 )\nமருதகாசி ( 3 )\nசுந்தர வாத்தியார் ( 2 )\nஜயதேவர் ( 2 )\nபுரந்தரதாசர் ( 2 )\nஉளுந்தூர்பேட்டை சண்முகம் ( 1 )\nஏகநாதர் ( 1 )\nகனகதாசர் ( 1 )\nசதாசிவ பிரம்மம் ( 1 )\nநம்மாழ்வார் ( 1 )\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் ( 1 )\nராஜாஜி ( 1 )\nலலிதாதாசர் ( 1 )\nவல்லபாச்சார்யர் ( 1 )\nவள்ளலார் ( 1 )\nவியாசராய தீர்த்தர் ( 1 )\nஅனுமத் ஜெயந்தி ( 1 )\nஅன்பர் கவிதை ( 47 )\nஅஷ்டபதி ( 1 )\nஇராமானுசர் ( 2 )\nஎமனேஸ்வரம் ( 1 )\nகட்டுரை ( 20 )\nகண்ணன் என் சேவகன் ( 1 )\nகவிநயா ( 32 )\nகுமரன் ( 36 )\nகூரத்தாழ்வான் ( 2 )\nகோவி. கண்ணன் ( 1 )\nசங்கர் ( 9 )\nசாத்வீகன் ( 1 )\nச்சின்னப் பையன் ( 2 )\nடுபுக்கு டிசைப்பிள் ( 3 )\nதமிழ் பஜகோவிந்தம் ( 1 )\nதாலாட்டு ( 7 )\nதிராச ( 4 )\nதிருக்கல்யாணம் ( 1 )\nதிருமஞ்சனம் ( 1 )\nதிருவருட்பா ( 1 )\nதிருவல்லிக்கேணி ( 2 )\nதிருவாய்மொழி ( 1 )\nதிலகா ( 1 )\nநா.கண்ணன் ( 1 )\nபகவத் கீதை ( 1 )\nபாப்பா ராமாயணம் ( 12 )\nபித்துக்குளி ( 4 )\nமடல்காரன் ( 3 )\nமதுமிதா ( 2 )\nமலைநாடான் ( 4 )\nமீராவின் கதை ( 1 )\nமெளலி ( 1 )\nராகவ் ( 8 )\nலலிதா மிட்டல் ( 24 )\nவசந்த் ( 26 )\nவல்லியம்மா ( 1 )\nவாரணமாயிரம் ( 1 )\nவெட்டிப்பயல் ( 6 )\nஷைலஜா ( 12 )\n* யாவையும் யாவரும் தானாய்,\n* அவரவர் சமயம் தோறும்,\n* தோய்விலன் புலன் ஐந்துக்கும்,\n* சொலப்படான் உணர்வின் மூர்த்தி,\n* \"பாவனை அதனைக் கூடில்,\n* அவனையும் கூட லாமே\"\n1.ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா\n2.ஆழ்வார்களின், 4000 அருளிச்செயல் (Unicode+Search)\n3.திருவாய்மொழி - ஈடு (புருஷோத்தம நாயுடு)\n4.அமலனாதிப் பிரான் (பெரியவாச்சான் பிள்ளை உரை)\nகண்ணனை மகிழ... இதர தளங்கள்\n* இன்னொரு தமிழ்க் கடவுளான முருகன் பாடல்கள் - முருகனருள் வலைப்பூ\n*திருப்பாவை - மரபுச் சுவை (வேளுக்குடி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kinniya.com/2011-11-08-16-59-46/2011-11-22-11-43-04/6418-2018-03-31-17-35-55.html", "date_download": "2018-05-23T13:04:26Z", "digest": "sha1:H46B2ZELJP47JMNJOWGC4YPS3EORYZIG", "length": 7381, "nlines": 111, "source_domain": "kinniya.com", "title": "இரண்டாம் உலகப் போரின் போது திருகோணமலை துறைமுகத்தில் குண்டுத்தாக்குதலால் மூழ்கிய கப்பல் மீட்பு", "raw_content": "புதன்கிழமை, மே 23, 2018\nஇரண்டாம் உலகப் போரின் போது திருகோணமலை துறைமுகத்தில் குண்டுத்தாக்குதலால் மூழ்கிய கப்பல் மீட்பு\nசனிக்கிழமை, 31 மார்ச் 2018 23:04\nஇரண்டாம் உலகப் போரின் போது திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த நிலையில், குண்டுத்தாக்குதலில் நிர்மூலமான கப்பல் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.\n1942 ஆம் ஆண்டு ஏப்ரல் ம���தம் 9 ஆம் திகதி ஜப்பான் விமானம் மேற்கொண்ட குண்டுத்தாக்குதலில் இந்த கப்பல் கடலில் மூழ்கியது.\n138 மீட்டர் நீளமுடைய குறித்த கப்பல், பயணிகள் மற்றும் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.\nகப்பலை மீட்பதற்கு கடந்த 5 மாதங்களாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.\nசகயின் எனப்படும் இந்த கப்பல் மூழ்கி 75 ஆண்டுகளுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதனி மனித, சமூக நலன் கருதி.....\nமுறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்\nகருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.\nசமூகத்தின் இருப்புக்கு பங்களிப்புச் செய்யும் ஊடகங்களுக்கு உதவ தனவந்தர்கள் முன்வரவேண்டும்\nஅம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா\nவேலையில்லா பட்டதாரிகளும் தொடரும் வீதிப்போராட்டங்களும்..\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2792&sid=0b50a5c0228347c8ac2d8365d832f8fa", "date_download": "2018-05-23T13:08:53Z", "digest": "sha1:Z7MZX5PJP22RSJKYMNWIPBYSF4SURKLV", "length": 34570, "nlines": 430, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஎன் அன்புள்ள ரசிகனுக்கு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » ஜூன் 4th, 2017, 1:03 pm\nரசிகன் அதை ஆத்மா ...\nஎன் உயிரை உருக்கி ....\nஎன்னை ஊனமாக்கி மனதை ...\nகவிதைகள் உலகவலம் வருகிறது ...\nஉலகறிய செய்த ரசிகனே ...\nஉன்னை நான் எழுந்து நின்று ....\nவிழித்திருந்த கண்களுக்கு தெரியும் ....\nபகலின் வலி அவள் எப்போது ....\nஇரவில் கனவில வருவாள் ....\nரசிகனே உனக்குத்தான் புரியும் ....\nநான் படுகின்ற வலியின் வலி ......\nகாதலின் இராஜாங்கம் என்னிடம் ....\nஎன் இராஜாங்கமே சிதைந்தது .....\nகாதல் ரகசியத்தில் ஒரு துன்பம் ....\nபரகசியத்தில் இன்னொரு துன்பம் ....\nகாதல் என்றாலே இன்பத்தில் துன்பம் ....\nகண்டு கொல்லாதே ரசிகனே .....\nகாதலுக்கு காதலியின் முகவரி ...\nஎன்னவளில் பதில் வரவில்லை ...\nவாழ்கிறாள் - ரசிகனே உன்னிடம் ...\nஎன் கவலையை சொல்லாமல் ....\nஎன் வாழ்வில் ரசிகனே நிஜம் ....\nஎன்னை விட தாங்கும் இதயம் ...\nஇவ்வுலகில் யாரும் இருக்க முடியாது ....\nவேதனைகள் மணிக்கூட்டு முள் போல் ....\nஎன்னையே சுற்றி சுற்றி வருகின்றன .....\nஅவ்வப்போது ஆறுதல் பெறுவது .....\nஎன் ஆத்மா ரசிகனால் மட்டுமே .....\nஎன்னை உசிப்பி விட்டு ....\nவேடிக்கை பார்த்த என் நண்பர்கள் ....\nஎன்னை காதல் பைத்தியம் ....\nஎன்றெல்லாம் ஏளனம் செய்கிறார்கள் ....\nரசிகனே என் உடைகள் தான் கிழிந்து ...\nஎன்னை பைத்தியம் போல் ....\nபருவத்தில் மாறு வேடபோட்டியில் .....\nபைத்திய காரன் வேஷத்தில் முதலிடம் ....\nகாதலியால் வாழ் நாள் முழுவதும் ....\nபிடித்தது கிடைக்கவில்லை என்றால் ....\nகிடைத்ததை பி��ித்ததாக வாழ்வோம் ...\nரசிகனே நீ எனக்கு கிடைத்த வரம் - வா....\nவலிகளில் இன்பம் காண்போம் .....\nஇப்போ மெழுகுதிரி உருகிறது .....\nமெழுகுதிரி உருகினாலும் வெளிச்சம் ...\nகொடுக்கிறது - நானோ இருட்டுக்குள் ...\nவாழ்கிறேன் அவ்வப்போது என் ...\nஅருமை ரசிகன் எனக்கு வெளிச்சம் ...\nஇருக்கிறது பூ என்றால் வாடும் ....\nமீண்டும் மரத்தில் பூக்கும் ....\nபாவம் இதயம் முள் வேலிக்குள்...\nஇலை உதிர் காலத்தில் உதிர்ந்த இலைகள் ...\nஎன்னவள் மீண்டும் வருவாள் என்று ...\nஇந்த நிமிடம் வரை இருக்கிறேன் ....\nரசிகனே நீதான் துணை ....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby ��விப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inidhu.com/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-05-23T12:24:11Z", "digest": "sha1:Z4CULI4HXTJNNMGZS4U5OD5EK6ITJZWE", "length": 6761, "nlines": 136, "source_domain": "www.inidhu.com", "title": "எங்கள் பாப்பா - இனிது", "raw_content": "\nஎங்கள் பாப்பா தங்கப் பாப்பா\nஎழுந்து விழுந்து நடக்கும் பாப்பா\nசெங்கை ஆட்டி அழைக்கும் பாப்பா\nசிறுவிரல் சப்பித் தூங்கும் பாப்பா\nவிரலை வைத்தால் கடிக்கும் பாப்பா\nவெடுக்கென் றிழுத்தால் சிரிக்கும் பாப்பா\nகையைப் பிடித்து நடக்கும் பாப்பா\nகட்டி முத்தம் கொடுக்கும் பாப்பா\nகுத்து விளக்கே எங்கள் பாப்பா\nகுனிந்து சாய்ந்தே ஆடும் பாப்பா\nமுத்தம் கொடுத்தால் முத்தம் கொடுக்கும்\nமுகத்தை மறைத்தால் கையை எடுக்கும்\nCategoriesஇலக்கியம், கவிதை, சிறுவர் Tagsவாணிதாசன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nPrevious PostPrevious வாசி தீரவே காசு நல்குவீர்\nNext PostNext இந்திய ஆறுகள் – சில தகவல்கள்\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு\nகர்நாடகத் தேர்தல் என்பது யாருக்கு இடையிலான போட்டி\nடாப் 10 இருசக்கர வாகனங்கள் ஏப்ரல் 2018\nகல்விக்கு இருவர் களவுக்கு ஒருவர்\nவருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்\nவகை பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் விளையாட்டு\nதங்களின் சிறந்த படைப்புகளை அனுப்பினால் பதிப்பிக்கத் தயாராக இருக்கிறோம்.\nபடைப்புகளை மின்னஞ்சலில் [email protected] முகவரிக்கு அனுப்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/astrology/04/160511", "date_download": "2018-05-23T12:46:40Z", "digest": "sha1:I5YPJE2KG6L5YXIWX3QXBFEVJK7UDPTF", "length": 19974, "nlines": 179, "source_domain": "www.manithan.com", "title": "2018 இல் உலகத்தை ஆளப்போகும் ராசிக்காரர்கள்!! அதிரடி மாற்றங்கள் நடக்கும்! அதிஷ்டசாலி நீங்களாகவும் இருக்கலாம்! - Manithan", "raw_content": "\nஎன்னை சிக்கவைக்க யாரோ செய்த சதி, தூத்துக்குடி பொலிசின் பரபரப்பு வாக்குமூலம்: வெளியான ஆடியோ\nதனது காதல் மனைவி மெர்க்கலுக்கு இளவரசர் ஹரி முதல் முறையாக கொடுத்த பரிசு\nதடையை மீறி தூத்துக்குடிக்கு சென்ற கமல்ஹாசன்: பொலிசார் செய்த செயல்\nமுதுகெழும்பு இல்லாத தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும்: நடிகர் பிரகாஷ்ராஜ்\nஇலங்கையில் ஒருவருக்கு ஏற்பட்ட பரிதாபம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் மெலானியா காதல் ரகசியம் கசிந்தது\nபிரபல நடன இயக்குனர் சாண்டிக்கு குழந்தை பிறந்தது\nவிஜய் அவார்ட்ஸை கிழித்து தொங்கவிட்ட சித்தார்த்\nமகனின் உடலை அடையாளம் காட்ட வந்த பெற்றோர்.. மருத்துவமனையிலேயே உயிரிழந்த சோகம்\nஅப்பா வயதுள்ள நபரை திருமணம் செய்தாரா ராதிகா\nவரம் கொடுக்க குறி வைத்திருக்கும் குபேரன் இந்த வாரம் கோடீஸ்வரர் ஆகப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nதோண்ட தோண்ட கொட்ட���க் கிடக்கும் தங்கம் இதன் மதிப்பு 60 பில்லியன் அமெரிக்க டொலர்களாம்\nஈழத்து இளைஞரின் கனவு நிஜமாகுமா எதிர்பாராமல் கிடைத்த அதிஷ்டம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரம்\nயாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரம்\n2018 இல் உலகத்தை ஆளப்போகும் ராசிக்காரர்கள் அதிரடி மாற்றங்கள் நடக்கும்\n2018 ஆம் ஆண்டு ஒருசில ராசிக்காரர்களுக்கு பெரிய மாற்றம் ஏற்படப் போவதாக ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.\nஅதிலும் ஒரு 5 ராசிகளின் விதியில் இந்த வருடம் மாற்றம் ஏற்படப் போவதாகவும் கூறுகின்றனர். அதிஷ்டசாலி நீங்களாகவும் இருக்கலாம்..\nரிஷப ராசிக்காரர்கள் தங்களைச் சுற்றி நடக்கும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ள விரும்பமாட்டார்கள். இருப்பினும், நாளாக அவர்கள் அந்த மாற்றத்துடன் சுலபமாக இணக்கிவிடுவார்கள்.\nஇந்த 2018 ஆம் ஆண்டு இந்த ராசிக்காரர்களது வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்கள் நிறைந்திருக்கும். இதனால் இவர்கள் தங்களது தினசரி செயல்களைப் பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்.\nஇந்த வகையான மாற்றத்துடன், தங்கள் எண்ணங்களில் மறுபரிசீலினை செய்து நடந்தால், இதன் நல்ல விளைவாக இந்த வருடம் இவர்கள் வலிமையானவராகவும், தன்னம்பிக்கை நிறைந்தவராகவும் காணப்படுவர்.\nசிம்ம ராசிக்காரர்கள் இந்த வருடம் தத்துவ கருத்துக்களில் பெரும் மாற்றத்தைக் காண்பார்கள். இந்த மாற்றத்தைக் கண்டு இவர்கள் பயப்படாமல் இருந்தாலும், இந்த மாற்றத்தால் இவர்கள் அனைத்து நேரங்களிலும் சௌகரியமாக உணரமாட்டார்கள்.\nஆனால் வருடத்தின் இறுதியில், இந்த உலகத்தை முற்றிலும் வேறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்க நேரிடுவதால், அதன் விளையாக எதிலும் அவர்கள் எதிர்பார்க்கும் வெற்றியைக் காண்பார்கள்.\nகன்னி இந்த வருடம் கன்னி ராசிக்காரர்களின் குணாதிசயங்களில் பெரும் மாற்றம் ஏற்படும். இருந்தாலும் இது அவர்களுக்கு நல்லது தான். இந்த மாற்றத்தால், எப்பேற்பட்ட பிரச்சனையையும் சமாளிக்கும் சக்தி அதிகரித்திருக்கும். மேலும் இதுவரை உணர்ந்த பாதுகாப்பற்ற நிலைகள் மறைந்திருப்பதையும் காண்பார்கள்.\nமகர ராசிக்காரர்களுக்கு மாற்றங்களை அணைத்துக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதால், அவர்கள் இந்த ஆண்டு வரவிருக்கும் மாற்றங்கள் பற்றி வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை.\nஇந்த ராசிக்காரர்களின் உறவுகளி���ும், தொழில்முறை வாழ்விலும் மாற்றங்களைக் காணக்கூடும். அதன் விளைவாக, அவை உங்களுக்கான ஆறுதல் மண்டலங்களை விரிவாக்கும்.\nமீன ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது. இவர்கள் முக்கிய முடிவுகளை எடுக்கும் போது, இதுவரை இருந்த அச்சத்தைக் களைந்து தைரியமாக முடிவெடுப்பார்கள்.\nஅதோடு, இந்த வருடத்தில் இவர்களது வலிமையான தன்னம்பிக்கை குணத்தால், எதிலும் நேர்மறையான நல்ல தீர்வைக் காண்பார்கள். வெற்றியை அடைய எதையும் செய்யும் ராசிகள் ஒவ்வொருவருக்கும் எதிலும் வெற்றியாளராக இருக்க தான் ஆசை இருக்கும்.\nஆனால் சிலவகையான ராசிக்காரர்கள் தாங்கள் எதிலும் வெற்றிக் காண வேண்டுமென எந்த எல்லைக்கும் செல்ல தயங்கமாட்டார்கள். கீழே அப்படி வெற்றிக்காக எதையும் துணிந்து செய்யும் 4 வகையான ராசிகள் பட்டியலிடப்பட்டுள்ளது. உங்களது ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nமேஷம் ஜோதிடத்தின் படி மேஷ ராசிக்காரர்கள் எதிலும் ஆடம்பரமாக இருக்கவே விரும்புவார்கள். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வதற்காக இந்த ராசிக்காரர்கள் எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்களாகவும் இருப்பார்களாம். மறுபுறம், சில நேரங்களில் தங்களது அதிகப்படியான லட்சியத்தால், தங்களது சாதாரண வாழ்க்கையை மறந்துவிடுவார்களாம்.\nமகரம் 12 ராசிகளுள் மிகவும் கடுமையாக உழைக்கக்கூடிய ராசி தான் மகரம். இந்த ராசிக்காரர்கள் கடுமையான உழைப்பால் எப்போதும் சோர்ந்து போகமாட்டார்கள். பழங்கால வோ ஜோதிடத்தின் படி, ஆடுகள் மிகவும் தன்மூப்புள்ளது. எனவே இந்த ராசிக்காரர்கள் எதையும் சிறப்பாக செய்து முடிக்க விரும்புவர்.\nஇவர்கள் நல்ல வேலையாட்கள் மற்றும் எந்த வகையான வேலையையும் மனப்பூர்வமாக விரும்பு செய்பவர்களாக இருப்பர்.\nநீர் அடையாளத்தைக் கொண்ட கும்ப ராசிக்காரர்களின் கனவு சில நேரங்களில் மிகவும் பெரியதாகவும், முடியாத ஒன்றாக இருக்கும். இருப்பினும் இந்த ராசிக்காரர்கள் தங்களது நோக்கத்தை அடைவதற்கு முடிந்த அளவு முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஒருவேளை இயலாத ஒன்றாக இருந்தாலும், தன் முயற்சியை மட்டும் கைவிடமாட்டார்களாம்.\nமீன ராசிக்காரர்கள் தங்கள் கனவுகளால் உந்தப்படுவார்கள். அவர்கள் கற்பனையிலிருந்து பின்வாங்க மாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்களை தாங்களே உந்துவிக்கிறார்கள்.\nஇந்த ராசிக்காரர்கள் தங்கள் கனவு மெய்பட, முயற்சிகளை தொடர்ந்து எடுப்பார்கள். சில நேரங்களில் தங்கள் கனவை நினைவாக்கும் முயற்சியில் இருந்து விலகினாலும், இடைவெளி விட்டு மீண்டும் அந்த கனவை நினைவேற்ற முற்படுவார்கள்.\nஅப்பா வயதுள்ள நபரை திருமணம் செய்தாரா ராதிகா\nதங்கையுடன் மோசமான காரியத்தில் ஈடுபட்ட அண்ணண் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்\nதோண்ட தோண்ட கொட்டிக் கிடக்கும் தங்கம் இதன் மதிப்பு 60 பில்லியன் அமெரிக்க டொலர்களாம்\nகலைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளின் தேர்தல் குறித்து முக்கிய தகவலை வெளியிட்டார் சபாநாயகர்\nமுன்னாள் போராளியின் வீட்டில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினருக்கு கிடைத்த பெட்டி\nமன்னார் ஆயர் தலைமையில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடல்\nபிடுங்கி அழிக்கப்படும் மிளகாய் செடிகள்\nபிரதமர் முன்வைத்த யோசனைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ள அமைச்சரவை\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t10319-3", "date_download": "2018-05-23T13:06:37Z", "digest": "sha1:EAR7FQUIBHGMC7PCUFULBAZF72YJ2EAF", "length": 23097, "nlines": 197, "source_domain": "www.tamilthottam.in", "title": "முதலையுடன் விளையாடிய 3 வயது சிறுமி", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\n» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா\n» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்\n» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்\n» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி\n» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி\n» குதிரைகள். - கவிதை\n» - கோடும் கோலமும் - கவிதை -\n» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\n» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது\n» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை\n» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....\n» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...\n» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு யார் இட்ட சாபம்\n» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\n» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\n» நீரில் மிதக்கும் பெருமாள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nமுதலையுடன் விளையாடிய 3 வயது சிறுமி\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nமுதலையுடன் விளையாடிய 3 வயது சிறுமி\nபிரேஸிலைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது 3 வயது குழந்தை 5 அடி நீளமான முதலையுடன் விளையாடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.தனது\nவீட்டின் வரவேற்பறையில் செற்றியின் (நாற்காலி) பின்புறமாக முதலை கிடந்ததை\nஅறியாத அந்த பெண் தனது குழந்தையை விளையாடுவதற்காக தரையில்\nஇருத்தியிருந்தார். அவளது மகன் வரவேற்பறையில் வைத்து 5 அடி நீளமான அந்த\nமுதலையின் தலையை மிகவும் விருப்பத்துடன�� தட்டி தட்டி விளையாடிய வண்ணம்\nஅந்த பெரிய முதலையானது பார்பாஸ் நகரில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது\nஅடித்து வரப்பட்டது என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தீயணைப்பு\nபடையின் தலைவர் லூயிஸ் கிளவ்டியோ இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில்,\nஅவளது மகன் அந்த நாற்காலியின் பின்புறமாக இருந்து எதையோ\nவிளையாடிக்கொண்டிருந்துள்ளான். அவள் அந்த இடத்தை சுத்தம் செய்வதற்காக\nசென்று பார்த்தபோதுதான் அவன் பெரிய முதலையுடன் விளையாடுகிறான் என்பதை\nஉடனே அந்தக் குழந்தையை அவள் தூக்கியெடுத்துள்ளதுடன், எங்களையும் கதறி\nஅழைத்தாள் என்று அவர் தெரிவித்துள்ளார். அந்த முதலை மட்டும் பசியுடன்\nஇருந்திருந்தால் நிச்சயம் அந்த குழந்தையை காயப்படுத்தியிருக்கும் அல்லது\nகொன்றிருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் அந்த\nமுதலையை பிடித்து அருகிலுள்ள சரணாலயத்தில் விட்டுள்ளன. இந்த நகரம்\nஆறுகளும், நீர்வீழ்ச்சிகளும் அதிகமாக இருக்கும் இடத்தில்\nஅமையப்பெற்றுள்ளது. இதனால்தான் இந்த முதலை மற்றும் பாம்பு போன்றவை\nஇம்மக்களின் வீடுகளில் வந்து தங்கிவிடுகின்றன என்று அந்த தீயணைப்பு படையின்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: முதலையுடன் விளையாடிய 3 வயது சிறுமி\nRe: முதலையுடன் விளையாடிய 3 வயது சிறுமி\nஆமா எனக்கும் தான் வியப்பா இருக்கு\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: முதலையுடன் விளையாடிய 3 வயது சிறுமி\nஆச்சரியமாக உள்ளது அபாயமானதும் கூட\nLocation : அன்பு உள்ளங்களில்\nRe: முதலையுடன் விளையாடிய 3 வயது சிறுமி\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு ச���ய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/05/17/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2018-05-23T12:36:23Z", "digest": "sha1:7LUWWX36J4HDUV3X5HINDQXTP4ELBVQE", "length": 12888, "nlines": 158, "source_domain": "theekkathir.in", "title": "மின்பழுது புகார் தெரிவித்தால் தரக்குறைவாக பேசுவதா? மின் வாரிய அலுவலகத்தில் மக்கள் புகார்", "raw_content": "\nஅடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு வித்திடும் எதிர்க்கட்சிகளின் சங்கமம்\nபார்ப்பனியம் ‘பலி’வாங்குகிறது.. ஏதுவாகினும் எதிர்கொள்வோம்..\n சுடுகிற நீயல்லவோ செத்த பிணம்.\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதே உயிர் இழந்த மக்களுக்கு செய்யும் முதல் நீதி – அரிபரந்தாமன்\nதூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு – 22 வயது இளைஞர் ஒருவர் உயிரிழப்பு – கொலை எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nதூத்துக்குடியில் அரசு நடத்திய படுகொலை: உண்ணாவிரதமிருந்த கே.பாலகிருஷ்ணன் கைது\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»திருப்பூர்»மின்பழுது புகார் தெரிவித்தால் தரக்குறைவாக பேசுவதா மின் வாரிய அலுவலகத்தில் மக்கள் புகார்\nமின்பழுது புகார் தெரிவித்தால் தரக்குறைவாக பேசுவதா மின் வாரிய அலுவலகத்தில் மக்கள் புகார்\nதிருப்பூரில் மின்பழுது புகார் தெரிவித்தால் மின் வாரிய அலுவலர் தரக்குறைவாக பேசுவதாகவும், மின் பழுதை நீக்க நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் பொது மக்கள் மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தனர்.\nதிருப்பூர் சக்திநகர் ஆர்.கே.நகர் மின்வாரிய அலுவலகத்தில் வியாழனன்று புகார் அளிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் பி.பா.புதூர் கிளைச் செயலாளர் பொன்னுசாமி தலைமையில், மாவட்டக்குழு உறுப்பினர் ச.நந்தகோபால், வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.என்.நடராஜ், ஸ்ரீநகர் ஏ கிளைச் செயலாளர் பாண்டியன் உள்பட மார்க்சிஸ்ட் கட்சியினர் தலைமையில் இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொது மக்கள் இருபது பேர் ஆர்.கே.நகர் மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்றனர். அங்கு உதவி பொறியாளரைச் சந்தித்து இது குறித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் ஆர்.கே.நகர், கேத்தம்பாளையம், குமாரசாமி நகர், முனியப்பன் காலனி, சுப்பையா தெரு, ஆர்.கே.நகர் வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மின் இணைப்புகளில் பழுது ஏற்பட்டால் அதைப் பற்றி மின்வாரிய அலுவலகத்தில் பதிவு செய்து வைத்தாலும் சரி செய்வதில்லை, சம்பந்தப்பட்ட பகுதி மின் கம்பி ஊழியரை (லைன்மேன்) தொடர்பு கொண்டாலும் அவர் மிகவும் மோசமாகப் பேசுகிறார்.\nஇதனால் பொது மக்களுக்கு மனஉளைச்சல் ஏற்படுவதுடன், மின் பழுதும் நீக்கப்படாமல் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே, மின் பழுது புகார்கள் தெரிவித்தால் அதை உடனடியாக சரி செய்யவும், பொதுமக்களுக்கு முறையாக பதில் அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். குறிப்பாக, பெண்களிடம் தரக்குறைவாக பேசும் மின் பாதை ஆய்வாளர் (எல்.ஐ) முருகசாமி மீது நடவடிக்கை எடுக்கவும் பொது மக்கள் மனு அளித்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக மின்வாரிய உதவிப் பொறியாளர் உறுதியளித்தார்.\nமின்பழுது புகார் தெரிவித்தால் தரக்குறைவாக பேசுவதா மின் வாரிய அலுவலகத்தில் மக்கள் புகார்\nPrevious Articleநிதி இல்லாததால் வளர்ச்சி பணிகள் பாதிப்பு\nNext Article கோவையில் காவலர் அருங்காட்சியம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்\nகுண்டும், குழியுமான சாலையை சீரமைக்க மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை\nகொடுமணல் அகழ்வராய்ச்சி பகுதியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்: தமுஎகச மாநாடு வலியுறுத்தல்\nசாலையோரத்தில் இருக்கும் குப்பைகளுக்கு தீ வைப்பு: வாகன ஓட்டிகள் அவதி\nசிவப்பை பார்த்தா சும்மா கடந்து போக முடியுமா \n ஏன் ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வரவில்லை\nபார்ப்பனியம் ‘பலி’வாங்குகிறது.. ஏதுவாகினும் எதிர்கொள்வோம்..\n சுடுகிற நீயல்லவோ செத்த பிணம்.\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதே உயிர் இழந்த மக்களுக்கு செய்யும் முதல் நீதி – அரிபரந்தாமன்\nஅடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு வித்திடும் எதிர்க்கட்சிகளின் சங்கமம்\nபார்ப்பனியம் ‘பலி’வாங்குகிறது.. ஏதுவாகினும் எதிர்கொள்வோம்..\n சுடுகிற நீயல்லவோ செத்த பிணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/theri-review-039724.html", "date_download": "2018-05-23T12:38:35Z", "digest": "sha1:FDR5T5ISJAHJVWFEEDF7QJA7E2GOL7TZ", "length": 16960, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தெறி - விமர்சனம் | Theri Review - Tamil Filmibeat", "raw_content": "\n» தெறி - விமர்சனம்\nநடிகர்கள்: விஜய், சமந்தா, எமி ஜாக்ஸன், மகேந்திரன், ராஜேந்திரன், பேபி நைனிகா, ராதிகா, பிரபு\nஒளிப்பதிவு: ஜார்ஜ் சி வில்லியம்ஸ்\nதயாரிப்பு: கலைப்புலி எஸ் தாணு\n'கடமை தவறாத போலீஸ் அதிகாரியின் கதை'\n- இந்த ஒரு வரியைச் சொன்னதும் 'ஒரு ஊர்ல ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி இருப்பார். அவருக்கு ஒரு அழகான குடும்பம் இருக்கும். இந்த அதிகாரியால் பாதிக்கப்பட்ட ஒரு பலம் மிக்க பெரிய மனிதன் இருப்பான். அந்த பெரிய மனிதன் இந்த அதிகாரியின் குடும்பத்தைச் சின்னாபின்னமாக்குவான். அதற்கு பழிக்குப் பழி தீர்க்க அதிகாரி என்னவெல்லாம் செய்வார்' என்பதெல்லாம் உங்கள் மனக் கண்களில் ��ிரிகிறதா\nவெல்... தெறியின் கதையும் அதேதான்\nமுதல் அரை மணி நேரம் பாட்ஷா, ஒரு கலர்ஃபுல் பாடலுக்கு சிவாஜி, கதையின் அடித்தளமாக சத்ரியன் மற்றும் ரமணா... இப்படி தனக்குப் பிடித்த ஆக்ஷன் த்ரில்லர்களின் 'இன்ஸ்பிரேஷனாக' இந்தத் தெறியை உருவாக்கியுள்ளார் அட்லி.\nஒரு ஆக்ஷன் பட இயக்குநராக லிஸ்டில் இடம்பிடித்தாலும் இரண்டாவது படத்திலேயே சொந்த சரக்கு குறைந்துவிட்டதோ என்ற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை அட்லி\nஇன்னொரு முக்கியமான விஷயம்... விஜய் மாதிரி ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கு வைக்கும் காட்சிகளில் எதார்த்தம் என்ற பெயரில், 'நீ மொக்க... உம் மூஞ்சிக்கு இது நல்லால்ல...' போன்ற அவரது உருவத்தை வாரும் வசனங்கள், காட்சியமைப்புகள் சேம் சைட் கோல் மாதிரி. படத்துக்கும் உதவாது.. ரசிகர்களையும் கடுப்பேற்றும்.\nஇந்தப் படத்தை விஜய் என்ற ஒற்றை மனிதர்தான் தாங்கிப் பிடிக்கிறார். என்ன.. போலீஸ் உடுப்பு மட்டும் அவருக்குப் பொருந்தவில்லை\nஎந்த பந்தாவும் இல்லாத அழகான இயற்கைப் பின்னணியில் அமைந்த அறிமுகக் காட்சி இதம். விஜய்யின் ப்ளாஷ்பேக்கில் வரும் அந்த முதல் ஆக்ஷன் காட்சி அபாரம். சிக்னல்களில் குழந்தைகளைப் பிச்சையெடுக்க வைக்கும் அந்த கேடுகெட்ட ரவுடிகளை துவம்சம் செய்யும் காட்சிகளில் விஜய்க்கு ஆரத்தி எடுக்க வேண்டும். அருமை.\nமீட்கப்பட்ட அந்தக் குழந்தைகள் வைக்கும் கோரிக்கைகளைக் கேட்டு விஜய் மட்டுமல்ல, படம் பார்க்கும் அத்தனைப் பேரும் நெகிழ்ந்து கண்கலங்குவதைப் பார்க்க முடிந்தது.\nவிஜய் வரும் அத்தனைக் காட்சிகளுமே 'தெறி' என்று சொல்லும்படிதான் இருக்கிறது.\nகுறிப்பாக, வகுப்பறைக்குள் ரவுடிகளுக்குப் பாடம் சொல்லித் தரும் விதம், மாமனாரிடம் பெண் கேட்கும் காட்சி... செம்ம\nஅதேநேரம், சிக்லெட்டை வாயில் போடும் காட்சி, கண்ணாடியை இந்தக் கையிலிருந்து அந்தக் கைக்கு மாற்றும் ஸ்டைலெல்லாம் ஏற்கெனவே அட்லி வேலைப் பார்த்த சிவாஜியில் இடம்பெற்றவை. தவிர்க்கலாம்.\nஆனால் இதே அக்கறை பிரதான வில்லன் மகேந்திரனின் பாத்திரப் படைப்பில் இல்லை. 'என்னப்பா.. உங்கிட்ட இன்னும் எதிர்ப்பார்த்தேன். சப்பையா முடிச்சிட்டியே' என ஒரு காட்சியில் மகேந்திரன் பேசுவார். அந்த வசனம் அட்லிக்காகத்தான் போலிருக்கிறது. அவரது உடல் மொழியை இன்னும் சிறப்பாக வெளிப்படுத்த வைத்திருக்��லாம். க்ளைமாக்ஸில் அவரை பரிதாபமாக உட்கார வைத்துவிடுகிறார். இந்த வயசான கிழவனை எப்படி நம்ம ஹீரோ அடிக்கப் போகிறாரோ என்ற எண்ணம்தான் தோன்றுகிறது.\nஇரண்டு நாயகிகள். சமந்தா அழகான மனைவியாக வந்து ஒரு குழந்தைப் பெற்றுக் கொடுத்துவிட்டு, ஒரு நாள் இரவு, ஒரு மனைவியா என்னை நீங்க எப்படிப் பார்க்குறீங்க என்று கேட்கும்போதே, அடுத்த சீனில் அவர் கொல்லப்படுவார் என்பது புரிந்துவிடுகிறது.\nஅடுத்தது எமி. அவருக்கு சுத்தமாக பொருந்தாத கெட்டப். எப்போதும் ரோஸ் நிற உடை, கண்ணைப் பறிக்கும் லிப்ஸ்டிக். அவரது ரோல் என்னவென்று அவருக்கே கூட தெரியவில்லை.\nமொட்டை ராஜேந்திரனுக்கு செம புரமோஷன் இந்தப் படத்தில். படம் முழுக்க விஜய்யுடனே வருகிறார். சமயத்தில் கேரக்டர்... சில காட்சிகளில் நல்ல காமெடியன்.\nபிரபு, ராதிகா, அழகம் பெருமாள், காளி வெங்கட் போன்ற பாத்திரங்கள் தங்கள் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.\nஅந்த நைனிகா பாப்பா... அழகு. அந்த மழலை வசன உச்சரிப்புக்காகவே அள்ளிக் கொள்ளலாம் போல உள்ளது. நடிகை மீனாவின் மகளாச்சே\nஇடைவேளைக்குப் பிந்தைய காட்சிகளில் ரொம்பவே மெனக்கெட்டிருக்க வேண்டும் இயக்குநர். திடீரென பேய்ப் பட ஸ்டைலில் மூன்று காட்சிகள் அரங்கேறுகின்றன. அதைத் தொடர்ந்து ரமணா பாணியில் மக்கள் கருத்து சொல்லும் காட்சிகள்.\nஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவில் கேரள காட்சிகள் அருமை. அந்த ட்ராஃபிக் சண்டைக் காட்சியில் செம உழைப்பு.\nஜிவி பிரகாஷுக்கு இது 50வது படம். இரண்டு பாடல்கள் கேட்கும்படி உள்ளன. அதில் ஒன்றின் இடையிசை ஏற்கெனவே கேட்டமாதிரி இருந்தது. பின்னணி இசைக்காக அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளவே இல்லை.\nவிஜய் ரசிகர்களுக்கு பெரிய அலுப்பிருக்காது. பொதுவான பார்வையாளருக்கு அட்லியிடம் நிறைய எதிர்ப்பார்த்துவிட்டோமோ என்ற கேள்வியைத் தவிர்க்க முடியாது.\nஒரு முறை பார்க்கலாம், விஜய்க்காக\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nசெயல் - படம் எப்படி இருக்கு\n'18.05.2009' - படம் எப்படி இருக்கு\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - படம் எப்படி இருக்கு\nஇரும்புத்திரை - விமர்சனம் #IrumbuthiraiReview\nஎன் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா- ஒன்இந்தியா விமர்சனம்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து - விமர்சனம் #IruttuAraiyilMurattuKuththuReview\nசென்னையில் பிரமாண்ட செட் போட்டு நடைபெறும் ஜீவா படத��தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்\nஎன்ன அனிருத்து, கல்யாண வயசு டியூன் காப்பியாமே\nஎன் வாழ்க்கையை என் விருப்பப்படி வாழ நினைக்கிறேன்: சிம்பு\nகாவல் துறையை கண்டித்த ரஜினிகாந்த் வைரல்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உறவினரை இழந்த சில்வா-வீடியோ\nதூத்துக்குடி கொடுமையை எதிர்க்கும் திரையுலகினர் பட்டியல்-வீடியோ\nமோடியை எதிர்த்து கமல், விஷால், விவேக், பார்த்திபன் ட்வீட்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆர்.ஜே. பாலாஜி, இயக்குனர் ஷங்கர் மீது கொலவெறியில் மக்கள்\nஇந்தியாவில் 'டெட் பூல் 2' செய்த வசூல் சாதனை\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/rowdy-binu-was-following-a-style-in-murders-301121.html", "date_download": "2018-05-23T12:27:32Z", "digest": "sha1:PDUJZRRM3V764IJWRCBVRK4KR6RQCNLG", "length": 9441, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "சினிமா பாணியில் கொலை செய்யும் பினு...அதிரவைக்கும் கொடூர தகவல்கள்!- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nசினிமா பாணியில் கொலை செய்யும் பினு...அதிரவைக்கும் கொடூர தகவல்கள்\nரவுடி பினு தான் கொலை செய்யும் நபர்களின் அடையாளம் தெரியாமல் இருக்க தலையை மட்டும் துண்டித்து எரித்துவிடும் ஸ்டைலை கடைபிடித்து வந்துள்ளான். நேற்று முன்தினம் இரவு பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி பினு சென்னையில் உள்ள ஒட்டுமொத்த ரவுடிகளையும் அழைத்து பார்ட்டி கொடுத்துள்ளான்.\nமேலும் தொழில் தனக்கு போட்டியாக உள்ள ராதாகிருஷ்ணன், மற்றும் சிடி மணி ஆகிய இருவரை அந்த பார்ட்டிக்கு அழைத்து போட்டுத்தள்ளவும் திட்டம் போட்டுள்ளான் பினு.\nஇதனை அறிந்த அந்த இருவரும் பார்ட்டிக்கு வராமல் தப்பியுள்ளனர். இந்நிலையில் தான் இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸ் சம்பவ இடத்துக்கு சென்று ஒட்டுமொத்த ரவுடிகளையும் அள்ளியது.\nசினிமா பாணியில் கொலை செய்யும் பினு...அதிரவைக்கும் கொடூர தகவல்கள்\nஸ்டெர்லைட் போராட்டக்காரர்களை குறிவைத்து சுட்ட போலீஸ்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு-வீடியோ\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியானாது..94.5 சதவீதம் தேர்ச்சி- வீடியோ\nபோலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 5க்கும் மேற்பட்டோர் பலி- வீடியோ\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி-வீடியோ\nமுடிந்த கல்யாணத்திற்கு மேளம் அடிக்கும், ரஜினிகாந்த், கமல்ஹாசன்\nநீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷன்\nதூத்துக்குடி கலவரம்..போலீஸார் என்ன சொல்கிறார்கள்\nகாவிரி நீர் திறந்து விடாத கர்நாடக அரசு விழாவில் கலந்து கொள்வதா\nகுறி சொன்னவரை சரமாரியாக செருப்பால் அடித்த எஸ்ஐ-வீடியோ\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் உச்சநீதிமன்றம்-வீடியோ\nமுள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நினைவு நாள்:தமிழர்கள் ஒன்று கூடி உறவினர்களுக்கு கண்ணீர் அஞ்சலி-வீடியோ\nஉலகை உலுக்கிய முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நாள் மே 18-வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaththigam.blogspot.com/2006/12/2.html", "date_download": "2018-05-23T12:51:07Z", "digest": "sha1:5HSECCUFVOBSGOK65AJNCAZAWUA3CS3F", "length": 31849, "nlines": 793, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: \"பரிசேலோர் எம்பாவாய்\" [2]", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\nபாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்\nபேசும்போது எப்போ(தும்) இப்போதார் அமளிக்கே\nநேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்\nசீசி இவையுஞ் சிலவோ விளையாடி\nஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்\nகூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்\nதேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்\nஈசனார்க்கு அன்பார் யாம் ஆரேலோர் எம்பாவாய். 2\nதோழிகள்: \"பாசமென்னும் எனது உணர்வெல்லாம் பரஞ்சோதியாம் சிவனாருக்கே\"என\nஇரவும் பகலும் எப்போது சொல்லித் திரிவாயே, ஏ சீரான உடல் கொண்ட பெண்ணே\nபேசியதெல்லாம் மறந்துபோய் இப்போது இந்த மணம்தரும் மலர்ப் படுக்கைக்கே\nஉன் அன்பையெல்லாம் காட்டி ஆசையும் வைத்துவிட்டாயோ நேரிழையே\nதோழியர்: விளையாடி உன்னை பழிப்பதற்கோ நாங்கள் வந்தோம்\nவிண்ணவரும் கண்டு தம் சிறுமையும் இதன்தன் பெருமையும் எண்ணி\nவணங்கிடக் கூசுகின்ற மலர்ப்பாதங்களை நமக்குத் தந்தருளிட வருகின்ற\nஒளியுருவான, சிவலோகத்தை ஆளுகின்ற தில்லைச் சிற்றம்பலத்தே ஆடுகின்ற\nஈசனுக்கு அன்பு செலுத்துவது எவர்\nஉறங்கும் உன்னை எழுப்பும் நாமெல்லாம் யார்\nநேரிழை - சீரான உடல் கொண்ட பெண்; போது - மலர்; அமளி - படுக்கை; தேசன் - ஒளியுருவன்.\nஎம்.எல். வசந்தகுமாரி பாடிய திருவெம்பாவைப்பாடல்களை இங்கே கேட்கலாம்.\n//உறங்கும் உன்னை எழுப்பும் நாமெல்லாம் யார்\nஈசனை மறந்து - அந்த\nமாயையில் உறங்கும் - இந்த\nசொல்லுங்கள் எஸ்.கே அய்யா - உண்மை\nசிவனடியார்கள் அன்றோ - உமைப்பொன்ற\nசங்கரன், குமரன், சாந்திகொடுக்கும் உமை\nபங்கனிருக்கும் பாடல் உண்டு - கங்கையும்\nமங்கையும் வருவார் மனமே துவளாதே\nசந்திரா சூடிய பிறைசூடன் நீ,\nமந்திர மகத்துவம் அறிந்தவன் நீ,\nதந்திரம் வஞ்சகம் அறியாதவன் நீ,\nஎந்தையாய் நாளும் நான் நினைப்பவன் நீ \nசங்கரனுக்கான எனது இரண்டாவது போற்றிப் பாடல் \nநன்றிக்கும், சிறப்பு நன்றிக்கும் எனது நன்றி திருமதி.வல்லி\nஇதுதான் உங்களது முதல் வருகை என நினைக்கிறேன்\nமனிதனை எழுப்ப மானுடம்தான் துணை வரும்\nஇனியதைச் சொல்ல கண்ணதாசனையன்றி வேறு யார்\nதனியொரு மனிதனாய் அவன் சொன்ன வரிகளன்றோ இன்னும் வாழுகிறது\n//சங்கரன், குமரன், சாந்திகொடுக்கும் உமை\nபங்கனிருக்கும் பாடல் உண்டு - கங்கையும்\nமங்கையும் வருவார் மனமே துவளாதே\nஎங்கும் அவனுண்டு ஏற்க எனச் சொன்ன பின்னர்\nதங்கு தடையுண்டோ ஏற்பதற்கு இங்கே\nமங்கு புகழ் விளங்கிட நிற்கும் ஒருவனாம்\nசங்கரனைப் பாட இங்கு உண்டோ தடை\n//சந்திரா சூடிய பிறைசூடன் நீ,\nமந்திர மகத்துவம் அறிந்தவன் நீ,\nதந்திரம் வஞ்சகம் அறியாதவன் நீ,\nஎந்தையாய் நாளும் நான் நினைப்பவன் நீ \nஎந்தை எனச் சொன்ன பின்னர்\nபிந்தை ஒன்றும் சொல்ல வழியுண்டோ\nகந்தன் உனைக் காப்பான் என்றும்\nஎஸ் கே ஐயா அவர்களுக்கு,\nபொழிப்புரைக்கும், பாடல் சுட்டிகளுக்கும், மிக நன்றி\nவாழ்க உங்கள் ஆத்திகப் பணி\nசொல்ல மறந்துவிட்டேன். ஒரு index page வைத்துக் கொள்ளுங்களேன். எல்லாப் பக்கத்திற்கும் அதற்கு சுட்டி கொடுத்துவிட்டீர்கள் எங்களுக்கு தொடர்ந்து படிக்க இலகுவாக இருக்குமே. பின்னர் நீங்கள் இதைத் தொகுப்பாகவும் பதிப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.\nஆமாம். இதற்கு முன்னமும் பின்னூட்டம் இட்டிருக்கிறேன்,.\nசென்னையில் இப்போது இருக்க முடியாத குறையை உங்கள் எல்லோரின் மார்கழிப் பதிவுகளும் கொஞ்சம் போக்குகிறது.\nஎம்.எல்.வி அவர்���ளைத் தவிர மற்றவர்களின் பாவைப் பாடல்கள் ஈர்க்காததன் காரணம் சிறிய வயது நினைவுகள்தான்.\nஅவர்கள் திருவெம்பாவையும், திருப்பள்ளி எழுச்சியும் பாடியிருப்பார் என்று ஞாபகம்.\nகவிஞரிடமிருந்தே ஒரு வாழ்த்துப்பா கிடைத்த மகிழ்ச்சியில் ஒன்றும் புரியாமல் திகைத்து நிற்கிறேன் நான்\n[இதையே இரு பின்னூட்டங்களுக்கும் பதில் நன்றியுரையாய்க் கொள்வீர்\nவந்திருந்து வாழ்த்து சொன்னதற்கு மிக்க நன்றி, திரு. ஸ்ரீதர் வெங்கட்\nஎம்மெஸ்ஸுக்கு போட்டியாக நினைத்த வசந்த கோகிலம் கூட இதைப் பாடியிருக்கிறார் என நினைக்கிறேன், வல்லி அவர்களே\nமாணிக்கவாசகர் சுவாமிகள் இயற்றிய பாடல்கள் அல்லவா இவை\n\"அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்\"\nதமிழும் சைவமும் இரண்டென்பர் அறிவிலார்\nதமிழைக் கட்டிக்காத்த சைவத் தொண்டர்கள் புகழ் வாழ்க\nமேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்\nSK ஐயா, திருவெம்பாவைக்கு விளக்கம் அளித்து தமிழுக்கும் சைவத்துக்கும் தொண்டாற்றியுள்ளீர்கள். மிக்க நன்றிகள்.\nதிருப்பாவையில் தோழியர்களுக்கிடையே ஆன உரையாடல் 15ம் பாட்டில் தான் வரும். திருவெம்பாவையில் 2ம் பாடலிலேயே வந்துவிடுகிறதே.\nஎழுப்பும் தோழியை அறிவென்றும் எழுப்பப்படும் தோழியை மனமென்றும் சொல்வார்கள். அந்த வகையில் இந்தப் பாடலைப் புரிந்து கொள்ள முயல்கிறேன்.\nஅறிவு: மனமே. நம் அன்பெல்லாம் பரஞ்சோதியாம் இறைவனுக்கே என்பாயே. இரவும் பகலும் நாம் பேசும் போதெல்லாம் எப்போதும் இதனையே சொல்வாய். இப்போதோ உலக இன்பங்களில் மனம் வைத்தனையோ (அமளி - படுக்கை - உலக இன்பங்கள்) அழகிய குணங்களை உடையவளே (நேரிழை - அழகிய அணிகளை அணிந்தவள் - அழகிய குணங்களை உடையவள்).\nமனம்: அழகிய குணங்கள் கொண்டவளே. சீச்சீ. என் நிலை புரியாமல் என்ன பேசுகிறாய் (மனம் இறைவன் நினைவில் மயங்கி இருப்பது அறிவிற்கு மனம் உலக இன்பங்களில் மூழ்கி - படுக்கையில் வீழ்ந்து கிடப்பது - போல் தோன்றுகிறது)\nஅறிவு: உன்னுடன் விளையாடி உன்னை இகழ்வதற்கு இது தான் நேரமா இது தான் இடமா விண்ணவர்கள் பணிந்து வணங்குதற்கும் கூசும் மலர்ப்பாதத்தைத் தந்தருள வந்தருளும் தேஜஸ் மிக்கவன், சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்துள் ஈசன் அன்பர்கள் நாம். வேறு யார். (நீ மட்டும் உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொண்டு அவனை அனுபவிக்காமல் - நீயும் நானும் - மற்ற எல்லோரு��் சேர்ந்து அனுபவிக்கும் படியாய் வெளிப்படையாகப் பேசி அனுபவிக்கலாம் வா).\nஇதனை எழுப்பும் தோழியை குருவாகவும் எழுப்பப்படும் தோழியை சிஷ்யையாகவும் சொல்வதும் உண்டு.\nவேயிறு தோழிபங்கன் எல்லோருக்கும் அருளட்டும்.\nமிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் திரு.வெற்றி.\nசைவமும், தமிழும் இரண்டறக் கலந்து நமக்கெல்லாம் ஆற்றிய தொண்டினை மறக்கப் போமோ\n//திருவெம்பாவையில் 2ம் பாடலிலேயே வந்துவிடுகிறதே.//\nஇது பற்றிய என் கருத்தை உரிய சமயத்தில் சொல்லுகிறேன், குமரன்.\nஒரு நிகழ்வாய் நான் சொல்லி வரும் பொருளுக்கு, தத்துவவிளக்கமாய் நீங்கள் சொல்லுவது மிக மகிழ்ச்சியைத் தருகிறது, ஆன்மிகச் செம்மலே\nதொடர்ந்து சொல்லி வரப் பணிக்கிறேன்\n//வேயிறு தோழிபங்கன் எல்லோருக்கும் அருளட்டும்.//\nசிவன் பெருமையை நான் சொல்ல நான் வணங்கும் குமரன் அருளட்டும் எனக் குறிப்பால் உணர்த்தியதற்கு மிக்க நன்றி, திரு. மௌல்ஸ்\nவேயுறு தோளி பங்கனிடம் [புலித்தோலை ஆடையாய்ப் புனையும், தன் உடலில் பாதியை உமைக்கு அளித்த சிவன்] வேண்ட அந்த வேயிரு தோழி பங்கன் [வள்ளி தெய்வானையுடன் விளங்கும் முருகன்]அன்றி வேறு எவர் பொருத்தமானவர்\nவெளியே கடுங்குளிர். பனி மூட்டம் வேறு. படுக்கையும் சுற்றிய போர்வையும் சுகம் சுகம் என்று எழவொட்டாமல் சுகிக்கின்றன. ஆனாலும் எழ வேண்டும் என்ற ஆவலில் நேற்றே தோழியரிடம் சொல்லியாகி விட்டது. அவர்கள் வந்து எழுப்புகிறார்கள். ஆனாலும் ஓரிருமுறை மறுத்து விட்டு பிறகுதான் எழ முடிகிறது. அலாரம் வைத்தாலும் அதைத் தட்டித் தூங்குவது போலத் தோழியர்க்குக் காரணம் சொல்கிறாள். ஆனால் அவர்களும் விடவில்லை. ஈசன் திருவடி புகழ்ந்து அவளது தூக்கத்தை விரட்ட படாதபாடு படுகிறார்கள்.\n// சந்திரா சூடிய பிறைசூடன் நீ,\nமந்திர மகத்துவம் அறிந்தவன் நீ,\nதந்திரம் வஞ்சகம் அறியாதவன் நீ,\nஎந்தையாய் நாளும் நான் நினைப்பவன் நீ \nசங்கரனுக்கான எனது இரண்டாவது போற்றிப் பாடல் \nதூற்றுவரை போற்றத் துணிந்தாரை என்சிவனைப்\nஅனைத்து அவன் அருள் அல்லவா\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://blog.sigaram.co/2017/08/MANADHIL-URUDHI-VENDUM.html", "date_download": "2018-05-23T13:00:39Z", "digest": "sha1:32X4CMC2K3LIUXCN7SUBDLDOZVCF3KA2", "length": 14359, "nlines": 228, "source_domain": "blog.sigaram.co", "title": "சிகரம���: மனதிலுறுதி வேண்டும்", "raw_content": "\nஎன்ன மச்சி சொல்லு மச்சி\nஇக்கவிதை கவிஞர் சதீஷ் விவேகா⁠⁠⁠⁠ அவர்களின் படைப்பாகும்\nLabels: கவிதை, சதீஷ் விவேகா, தமிழ் கூறும் நல்லுலகம்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\n நமது சிகரம் இணையத்தளத்தில் இந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான பதிவுகளின் மற்றுமோர் தொகுப்பு இது. நீங்கள் வாசிக்கத் தவறிய ப...\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத்தமிழ் மரபு மாநாடு எதிர்வரும் மார்ச் 01 மற்றும் 02 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டிலுள்ள நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் கலை அறிவ...\nதமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கம் - 382வது கவியரங்கம்\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும் தமிழ்ப்பணி அறக்கட்டளை இணைந்து நடாத்தும் 382வது மாதக் கவியரங்கம் எதிர்வரும் 25.02.2018 அன்று மால...\nமூவகைக் கிண்ணங்களையும் கைப்பற்றியது இலங்கை\nஇலங்கை கிரிக்கெட் அணி பங்களாதேஷ்க்கான தனது கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளது. இலங்கை, சிம்பாப்வே மற்றும் பங்...\nவென்வேல் சென்னி : முத்தொகுதி - 1 & 2 சரித்திரப் புதின அறிவிப்பு \n மோரியப் பேரரசின் தென்னாட்டுப் படையெடுப்பைப் பற்றிய எனது அடுத்த புதினமான 'வென்வேல் சென்னி : முத்தொகுதி 1 & ...\nநகைச்சுவை - 500 பக்க கதை\nமனநல மருத்துவமனை: நோயாளி : ஐயா , நான் 500 பக்க கதை ஒன்னு எழுதிருக்கேன்.. மருத்துவர் : அப்படியா எங்க அந்தக் கதைய சொல்லு... ...\nஉழவில் செழிக்கும் கழனியழகு உழைப்பில் வரும் வியர்வையழகு தாழ்ப்பாள் இல்லா வானழகு வான் தரும் மழையழகு மழலை முகத்தின் சிரிப்பழகு காத...\nசிகரம் வலைப்பூங்கா - 02\nவலைப்பதிவர் இரா. பூபாலன், ஒன்பது ஆண்டுகளாக வலைப்பதிவு எழுதி வருபவர். ' எனது கவிதைகள் ' வலைக்கவிஞர். கொடைக்கானல் கோடை பண்பலையில் த...\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல் - வலைப்பதிவர், கணிப்பொறியாளர், தூர நோக்குள்ள சாதனைத் தமிழன் என்று பன்முக ஆளுமை கொண்டவர் மு...\nகவிக்குறள் - 0004 - இடம்மாறின் பயனில்லை\nஅதிகாரம் 50 இடன் அறிதல் **** கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து (குறள் 496) ***** இடம்மாறின் பயனில்லை...\nசிகரம் வலைப்பூங்கா - 02\nஇலங்கை கிரிக்கெட் அணியைத் துரத்தும் துரதிஷ்டம் ; த...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 10 - வீட்டுக்குள் மீண்டும் ...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - வெளியேறினார் ரைசா\nஇங்கிலாந்து எதிர் மேற்கிந்திய தீவுகள் இரண்டாவது டெ...\nபங்களாதேஷ் எதிர் அவுஸ்திரேலியா - முதலாவது டெஸ்ட் ப...\nஇலங்கை எதிர் இந்தியா மூன்றாவது ஒரு நாள் போட்டி - 2...\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி -...\nஇலங்கை எதிர் இந்தியா இரண்டாவது ஒருநாள் போட்டி நேரட...\nஇலங்கை எதிர் இந்தியா இரண்டாவது ஒருநாள் போட்டி - வெ...\nகளவு போன கனவுகள் - 03\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போ...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nஉலகக் கிண்ணத்தை நோக்கிய நகர்வு - பின்னடைவை சந்தித்...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nஇந்தியா எதிர் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடர்\nகுறளமுதம் : ஒரு வரியில் குறள் விளக்கம்\nகளவு போன கனவுகள் - 02\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/Colleges.asp?alp=C&cat=4&med=1&dist=&cit=", "date_download": "2018-05-23T13:00:36Z", "digest": "sha1:YIKVH63HHVYTLDCQNCH7JHA2HRFEUPXD", "length": 9840, "nlines": 137, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த கலை, அறிவியல் மற்றும் வர்த்தக\nமருத்துவ கல்லூரிகள் (3 கல்லூரிகள்)\nமுதல் பக்கம் கல்லூரிகள் முதல் பக்கம்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nசிப்பெட் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை\nஐ.ஐ.டி., டெல்லியில் சான்றிதழ் படிப்பு\nமிகச் சிறப்பாக பிளஸ் 2 தேர்வுகளுக்காக தயாராகி வருகிறேன். உயிரியல் பிரிவில் பிளஸ்2 படிக்கும் நான் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்தியாவில் உள்ள சிறந்த எம்.பி.பி.எஸ்., கல்வி நிறுவனம் ஒன்றில் படிக்க விரும்புகிறேன். இந்தியாவின் சிறந்த மருத்துவப் படிப்பு கல்லூரிகளைக் கூறவும்.\nபி.ஏ., பொருளாதாரம் படித்து விட்டு பின் அஞ்சல் வழியில் எம்.ஏ., பொது நிர்வாகம் படித்துள்ளேன். நான் யு.ஜி.சி., நெட் தேர்வில் பொருளாதாரத்தை பாடமாக எழுத முடியுமா\nசைக்கோதெரபி என்னும் படிப்பு பற்றிய தகவல்களைத் தரவும். இதைப் படிக்கலாமா\nபி.எஸ்சி., மைக்ரோ பயாலஜி படித்து முடிக்கவுள்ள எனக்கு எங்கு வேலை கிடைக்கும்\nபி.ஏ., முடிக்கவுள்ள நான் ஐ.டி., நிறுவனங்களில் பணி வாய்ப்பைப் பெற மு��ியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/sports/59855/-Bruera-broke-Virat-Kohli-De-Gag-hand-that-drives-Devilia", "date_download": "2018-05-23T12:57:09Z", "digest": "sha1:VMC4EWZ4NW6W5FJDNQGITO2B25VK6LJS", "length": 10651, "nlines": 124, "source_domain": "newstig.com", "title": "டிவில்லியர்ஸை விரட்டியடித்த விராட் கோலி டி காக் கின் கையை உடைத்த பும்ரா - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் விளையாட்டு\nடிவில்லியர்ஸை விரட்டியடித்த விராட் கோலி டி காக் கின் கையை உடைத்த பும்ரா\nடெஸ்ட் தொடரை 2-1 என வென்ற தென்னாப்பிரிக்க அணி, 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்துள்ளது.\nஇன்னும் 4 ஒருநாள் போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றாலே இந்திய அணி தொடரை வென்றுவிடும். ஆனால், தொடரை வெல்ல அந்த அணி, எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும்.\nஇந்த இக்கட்டான சூழலில் அந்த அணிக்கு மேலும் ஒரு வகையில் நெருக்கடி அதிகரித்து வருகிறது. ஏற்கனவே டிவில்லியர்ஸ் மற்றும் டுபிளெசிஸ் ஆகிய இரண்டு சீனியர் வீரர்கள் அணியில் இல்லாத சூழலில், தற்போது விக்கெட் கீப்பர் டி காக்கும் காயத்தால் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகுகிறார். இது தென்னாப்பிரிக்க அணிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.\nமூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடியபோது, கேப்டன் விராட் கோலி அடித்த ஷாட்டை கேட்ச் பிடிக்க முயன்றபோது டிவில்லியர்ஸின் கையில் அடிபட்டது. இதையடுத்து அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை.\nஅதற்கடுத்ததாக அந்த அணியின் கேப்டன் டுபிளெசிஸுக்கு, முதல் ஒருநாள் போட்டியில் அடிபட்டதால் அவரும் இரண்டாவது ஒருநாள் போட்டியிலிருந்து விலகிவிட்டார். மார்க்ரம் கேப்டனாக செயல்பட்டார். மூன்றாவது போட்டியில் விளையாடுவாரா என்பது தெரியவில்லை.\nஇந்நிலையில், அந்த அணியின் விக்கெட் கீப்பரும் ஓபனிங் பேட்ஸ்மேனுமான குயிண்டன் டி காக்கும் காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். இரண்டாவது ஒருநாள் போட்டியில், இரண்டாவது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வீசினார். அந்த ஓவரை டி காக் எதிர்கொண்டார். அந்த ஓவர் முழுவதுமே பும்ரா மிரட்டலாக பந்து வீசினார்.\nஅதிலும் குறிப்பாக இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்துகள் அடுத்தடுத்து டி காக்கின் கையை பதம் பார்த்தது. இதனால் ஆட்டத்தின் போதே வலியால் துடித்தார் டி காக். எப்படியோ அந்த போட்டியை ஆடிமுடித்துவிட்டார்.\nஆனால், இவரை பரிசோதித்த மருத்துவர்கள் 4 வாரங்கள் வரை ஓய்வெடுக்க அறிவுறுத்தியதால், அவரும் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. நான்காவது போட்டியில் டிவில்லியர்ஸ் களமிறங்கும் நிலையில், டி காக் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இவ்வாறு அந்த அணி சீனியர் வீரர்கள் அனைவரும் ஒரு போட்டியில் கூட இணைந்து விளையாட முடியவில்லை. நல்ல ஃபார்மில் உள்ள இந்திய அணிக்கு, இது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.\nRead More From விளையாட்டு\nPrevious article ஆளே மாறிப்போன ரீமாசென் இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா\nNext article முட்டை வியாபாரிக்கு பட்டை நாமம் போட்ட பேபிம்மா பதவி தருவதாக 1 கோடியை ஆட்டையை போட்ட\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nநீச்சல் அடிப்பதால் என்னென்ன நோய்கள் குணமாகும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nஇயேசு குறித்து தவறாக பேசி சர்ச்சையில் சிக்கிய இளையராஜா\nசிம்புவுடன் நடித்த காதல் அழிவதில்லை சார்மியா இது அடையாளமே தெரியாமல் இப்படி மாறிட்டாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023135", "date_download": "2018-05-23T12:58:01Z", "digest": "sha1:VMMQIEEWK4PEOOXGEIWI3LGWUS65GLDJ", "length": 15188, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "காதல் திருமணம்: பாக்., இளைஞரின் கண்களை தோண்டிய கொடுமை| Dinamalar", "raw_content": "\nகாதல் திருமணம்: பாக்., இளைஞரின் கண்களை தோண்டிய கொடுமை\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நசீராபாத் பகுதியை சேர்ந்தவர் தோஸ்த் முகமது(70), இவரது இளையமகன் அப்துல் பாகி,22. இவர் தனது பெற்றோரிடம்,தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய போவதாக கூறினார்.இதனையடுத்து அப்துல்லை, அவரது தந்தையும், சகோதரர்களும், அறைக்கு தூக்கி சென்று கட்டிலில் கட்டிவைத்து, உணவருந்தும் கரண்டியால் கண்ணை தோண்டி எடுத்தனர். அப்துலுக்கு உதவாமல் இருக்க வேண்ட���ம் என்பதற்காக, அவரது தாயாரை மற்றொரு அறையில் அடைத்து வைத்துவிட்டனர். அப்துல் பாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தந்தை மற்றும் சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.\nRelated Tags காதல் திருமணம் பாகிஸ்தான் தோஸ்த் முகமது இளையமகன் அப்துல் பாகி அப்துல் பாகி மருத்துவமனை கண்களை தோண்டிய கொடுமை Love marriage Pakistan Dosdh Mohammad Younger son Abdul Paki\nஇதையும் தவறாமல் படிங்க ...\nசிந்துவில் இந்திய மின்திட்டம் ஆய்வு கோருகிறது ... ஏப்ரல் 01,2018 2\nமும்பைக்கு பயங்கரவாதிகளை அனுப்பியது பாக்.,: நவாஸ் ... மே 12,2018 37\nஅமெரிக்க தூதரக அதிகாரி வெளியேற பாக்., தடை மே 13,2018 3\nபாக்., பிரதமருக்கு ஹபீஸ் எச்சரிக்கை மே 13,2018 5\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகாவி காட்டுமிராண்டிகள் செய்யிற மாதிரி இருக்கு இவங்களோட காட்டுமிராண்டித்தனம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகு���ியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/religion/04/161722?ref=home-bottom-right-trending", "date_download": "2018-05-23T12:42:24Z", "digest": "sha1:HOYIO5XSVB6VBBXXQFLQXKJZXCXIRM2L", "length": 12817, "nlines": 159, "source_domain": "www.manithan.com", "title": "ஆதியோகி சிவனின் மஹா சிவராத்திரியில் நடந்த அற்புதம்! இப்படி ஒரு சுவாரசியமா..? - Manithan", "raw_content": "\nதனது காதல் மனைவி மெர்க்கலுக்கு இளவரசர் ஹரி முதல் முறையாக கொடுத்த பரிசு\nதடையை மீறி தூத்துக்குடிக்கு சென்ற கமல்ஹாசன்: பொலிசார் செய்த செயல்\nமுதுகெழும்பு இல்லாத தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும்: நடிகர் பிரகாஷ்ராஜ்\nஇலங்கையில் ஒருவருக்கு ஏற்பட்ட பரிதாபம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் மெலானியா காதல் ரகசியம் கசிந்தது\nபிரபல நடன இயக்குனர் சாண்டிக்கு குழந்தை பிறந்தது\nவிஜய் அவார்ட்ஸை கிழித்து தொங்கவிட்ட சித்தார்த்\nஇளையதளபதி மகன் சஞ்சய்-ன் 10ம் வகுப்பு மதிப்பெண் தெரியுமா..\nமகனின் உடலை அடையாளம் காட்ட வந்த பெற்றோர்.. மருத்துவமனையிலேயே உயிரிழந்த சோகம்\nஅப்பா வயதுள்ள நபரை திருமணம் செய்தாரா ராதிகா\nவரம் கொடுக்க குறி வைத்திருக்கும் குபேரன் இந்த வாரம் கோடீஸ்வரர் ஆகப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nதோண்ட தோண்ட கொட்டிக் கிடக்கும் தங்கம் இதன் மதிப்பு 60 பில்லியன் அமெரிக்க டொலர்களாம்\nஈழத்து இளைஞரின் கனவு நிஜமாகுமா எதிர்பாராமல் கிடைத்த அதிஷ்டம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 5ம�� வட்டாரம்\nயாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரம்\nஆதியோகி சிவனின் மஹா சிவராத்திரியில் நடந்த அற்புதம்\nசிவராத்திரியானது, நித்ய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவாராத்திரி, யோக சிவராத்திரி என ஐவகைப்படும். அவற்றுள் மாசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தசி தினமன்று வரும் ராத்திரியே மாசி மாத மஹா சிவராத்திரி என அழைக்கப்படுகிறது.\nநித்ய சிவராத்திரி : பன்னிரண்டு மாதங்களில் வரும் தேய்பிறை, வளர்பிறை சதுர்த்தசி நாட்கள் (வருடத்தில் 24 தடவை வரும்) அனைத்தும் நித்ய சிவராத்திரி.\nபட்ச சிவராத்திரி : தை மாதத்தில் கிருஷ்ண பட்ச தேய்பிறை பிரதமை முதல் 13 நாட்களுக்குத் தொடர்ந்து விரதம் அனுட்டானங்களுடன் சிவபூஜை செய்வது பட்ச சிவராத்திரி என்று கூறப்படுகின்றது.\nமாத சிவராத்திரி : மாசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தசி, பங்குனி மாதம் முதல் திருதியை, சித்திரை மாத முதல் அஷ்டகம், வைகாசி முதல் அட்டமி, ஆனி சுக்கில அட்டமி, புரட்டாதி முதல் திரயோதசி, ஐப்பசி சுக்கில துவாதசி, கார்த்திகை முதல் சப்தமி, மார்கழி இரு பட்ச சதுர்த்தசி, தை சுக்கில திருதியை ஆகிய 12 மாதங்களும் கொண்டாடும் விரதங்கள் மாத சிவராத்திரி நாட்கள்.\nயோக சிவராத்திரி : சோம வாரம் (திங்கட்கிழமை) அமாவாசை அறுபது நாழிகை இருக்கும் தினம் யோக சிவராத்திரி.\nமகா சிவராத்திரி : மாசி மாத கிருஷ்ண பட்ச (தேய்பிறை) சதுர்த்தசி தினமன்று வரும் ராத்திரியே மஹா சிவராத்திரியாகும்.\nஇந்த சிவராத்திரியின் சிறப்பினை சிவபெருமானே விஷ்ணு பகவானுக்குக் கூறியதாக புராண வரலாறு கூறுகிறது. சிவராத்திரி விரத மகிமை குறித்து பல கதைகள் உள்ளன.\nஅவற்றில் ஒரு சுவாரசியமான கதையைக் காண்போமா\nஅப்பா வயதுள்ள நபரை திருமணம் செய்தாரா ராதிகா\nதங்கையுடன் மோசமான காரியத்தில் ஈடுபட்ட அண்ணண் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்\nதோண்ட தோண்ட கொட்டிக் கிடக்கும் தங்கம் இதன் மதிப்பு 60 பில்லியன் அமெரிக்க டொலர்களாம்\nகலைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளின் தேர்தல் குறித்து முக்கிய தகவலை வெளியிட்டார் சபாநாயகர்\nமுன்னாள் போராளியின் வீட்டில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினருக்கு கிடைத்த பெட்டி\nமன்னார் ஆயர் தலைமையில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடல்\nபிடுங்கி அழிக்கப்படும் மிளகாய் செடிகள்\nபிரதமர் முன்வைத்த யோசனைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ள அமைச்சரவை\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-astrology.in/2014/12/sani-peyarchi-16-12-2014-astrologer.html", "date_download": "2018-05-23T13:07:34Z", "digest": "sha1:Z3SOMEGP6CT6ATR6LHBDGRR7GDQ4NV2B", "length": 8834, "nlines": 135, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: SANI PEYARCHI 16-12-2014 - ASTROLOGER COUPLE CHENNAI VISIT ON 07TH TO 09TH DEC. 2014", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nசனிப்பெயர்ச்சி.. 2014 டிசம்பர் 16ம் நாள்.\nவருகிற 16-12-2014 அன்று துலா ராசியிலிருந்து விடுபட்டு, விருச்சிக ராசிக்கு சனிபகவான் பிரவேசம் செய்கின்றார்.\nஒவ்வொரு ராசிக்கும் மேஷம் முதல் மீனம் முடிய 12 ராசிக்கும் வாழ்க்கை நிலையில் வயது, சூழ்நிலை, கல்வி, தொழில், எதிர்கால வாய்ப்புகள் ஆகியன குறித்தவற்றில் பெரும் மாற்ற்கள் ஏற்படுவது நிச்சயம்.\nஇன்னல்களே வாழ்க்கையா என்ற அளவுக்கு இரண்டரை வருடம் பிரச்சனைகளும், துன்பங்களும் அனுபவித்த மீன ராசி நேயர்களுக்கு ( கடந்த இரண்டரை ஆண்டு (அஷ்டம சனி - ஏழரை ஆண்டு இன்னல்களை இரண்டரை ஆண்டுகளிலே ஒரு சிலருக்கு அமைந்திருக்க வாய்ப்பு) அனுபவித்த இன்னல்களில் நிச்சயம் விடுதலை.\nஒரு திருப்புமுனையாக, வீட்டில் இதுவரை, அவமதிக்கப்பட்ட பல்வேறு சூழ்லகளில் தனித்துவமாக, கௌரவம் கிடைக்கவும், பொருளாதார மதிப்பும் உயரவும் வாய்ப்பு உண்டு.\nஅதே போல், கன்னி ராசி நேயர்கள், ஏழரைச் சனி விலகி இன்னல்கள் நீங்கிது குறித்து, ஒரு மன மகிழ்ச்சி கொள்ளலாம்.\nதுலாராசிக்காரர்களுக்கு ஜென்மச்சனி விலகி ஓரளவுக்கு நிம்மதி கிடைக்கும்.\nகடகராசிக்காரர்களுக்கு, இருந்த அர்த்தாஷ்டமச்சின விலகி, சிம்ம ராசிக்கு பீடித்துக் கொள்கிறது.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு, ஜென்மச்சனி.. இப்படியே, பல்வேறு சூழல்களில் ஒவ்வொன்றாக விவரிக்க ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக எழுதவுள்ளோம்.\nதற்போது வருகின்ற 07 -12-2014 முதல் 09-12-2014 வரை 3 தினங்கள் ஜோதிடதம்பத சென்னை விஜயம் என்ற விவரத்தினை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nசனிப் பெயர்ச்சியின் தன்மை கைரேகைகளில் பிரதிபலிக்கின்றதா என்றதை ஆய்வு செய்து வருவதால் தயவுசெய்து, மேஷ ராசி, விருச்சிக ராசி, சிம்மராசி அன்பர்கள் அவரவர் ஆண் - வலது கை, பெண் - இடது கை ரேகை மொபைலில் இமேஜ் படம் எடுத்து, whatsapp மூலம் 9443423897 என்ற எண்ணுக்கு அனுப்பி உதவிட அன்புடன் வேண்டுகிறோம்.நன்றி.\nYou can contact us for consultation உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஜோதிட கலைமாமணி - ஜோதிட தம்பதி உஷா ரங்கன்\n27 A (மேல்மாடி) சிவன் மேற்கு ரத வீதி\nஜாதக ஆலோசனை பெற எங்களை நேரில் சந்திக்கலாம். அல்லது கடிதம், தொலைபேசி, மின்னஞ்சலை மூலம் தொடர்பு கொள்ளவும். உங்கள் கேள்விகளை மறுமொழியில் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://honeylaksh.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2018-05-23T12:43:32Z", "digest": "sha1:UM5QD255RXY6WCTLLQZ66SVRRN3EKAYP", "length": 30729, "nlines": 426, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: சுயம் எனும் சக்தி.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசெவ்வாய், 1 ஜனவரி, 2013\nஜெகம் ஜெயிக்கும் சக்தி கொடு.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00\nலேபிள்கள்: கவிதை , புத்தாண்டு\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் தேனம்மை:)\n1 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 10:42\nஜெகம் ஜெயிக்கும் சக்தி கொடு.\nசுயம் எனும் சக்தியாய் வரிகள் அனைத்தும் மிளிர்கின்றன் ... அருமையான ஆக்கம் ..பாராட்டுக்கள்..\n1 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:56\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.\n2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்\n1 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:47\n4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:22\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:22\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்�� படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதாழையூர் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகிஅம்மன் திருக்கோயில்.\nதேவகோட்டையில் தாழையூர் என்னுமிடத்தில் தெற்கு நோக்கிக் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் திருக்கோயிலுக்குச் சென...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகாலம் செய்த கோலமடி :-\nகாலம் செய்த கோலமடி :- முன்னுரை:- பாலசந்தர் படமோ, பார்த்திபன் படமோ பார்த்தால் ஏற்படும் சிறிய அதிர்ச்சியை விட ஸ்டெல்லா புரூஸ் கதையோ,...\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17.\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். க ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்க...\nஇந்தக் கோலங்கள் 17.5. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nபிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்.\nபிறந்தநாள் வாழ்த்துகள் என்று சிலோன் வானொலியில் கேட்டிருக்கிறோம். “ பிறந்த நாள் இன்று பிறந்தநாள் நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம்...\nசீவகன் கதை – ஒரு பார்வை ( சீவக சிந்தாமணி )\nசீவகன் கதை – ஒரு பார்வை ( சீவக சிந்தாமணி ) ஐம்பெருங்காப்பியங்களுள் மூன்றாவதான சீவக சிந்தாமணியின் உரைநடையிலான காப்பியத்தை...\nபொதிகையில் நம் விருந்தினர் நிகழ்ச்சி.\nதூர்தர்ஷன் பொதிகையில் நம் விருந்தினர் பகுதியில் பங்களிப்பு செய்யும்படி அழைப்பு வந்தது. 8 - 5 - 2018 அன்று அதிகாலை பொதிகை தூர்தர்ஷன் கேந்திர...\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது...\nமதுரைச் சிறப்பிதழ் சிப்பி அடைந்துவிட்டோம் ஆனந்த சு...\nகுன்றக்குடியின் குடைவரைக் கோயிலும் சமணர் படுகைகளும...\nநாட்டின் சுதந்திரமும் நமது சுதந்திரமும்.\nபுதிய பார்வையில் வேண்டாம் தட்சணைகள்.\nபுதுவயல் பொன்னழகியம்மன் திருவிழா கவியரங்கத்தில் வே...\nநான் ஈயும் நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோமும்.\nடைம்பாஸ்.. என்ன கொடுமை அகடவிகடா இது..\nமகளிர் தினத்தில் முத்துச்சரம் சமுதாய வானொலியில் எங...\nசிங்கப்பூரில் தமிழ் தமிழர் எனது பார்வையில்.\nகுல்மோஹர் ரூஃபினா ராஜ்குமாரின் மொழிபெயர்ப்பில் GUL...\nபுத்தகத் திருவிழாவில் மெல்லினம். (ஸ்டால் எண் 43,44...\nரோஜா ரூஃபினாவின் மொழிபெயர்ப்பில் A ROSE IS A ROSE ...\nபெண்களும் பக்தி என்னும் போதையும்.\nகல்யாண் நினைவு மாபெரும் கவிதைப் போட்டி.\nகாரைக்குடி புத்தகத் திருவிழாவும் ( 2013) தினமணி சி...\nமலைப்பாதையில் நடந்த வெளிச்சம். எனது பார்வையில்..\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ண���.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\nஇந்த உள்ளடக்கமானது முறைமையாக்கப்பட்ட இணைப்புகளில் இன்னும் கிடைக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://s-pasupathy.blogspot.com/2013/11/blog-post_7.html", "date_download": "2018-05-23T13:08:56Z", "digest": "sha1:G6P5NZC3QUONCGEZYX7VBA773SNQZ3E2", "length": 36344, "nlines": 664, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: ராமன் விளைவு : கவிதை", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவியாழன், 7 நவம்பர், 2013\nராமன் விளைவு : கவிதை\nசி.வி.ராமன் : ஒரு நினைவுச் சுடர்\nநவம்பர் 7. ஸர் சி .வி. ராமனின் 125-ஆம் பிறந்த நாள்.\nஅவரைப் பற்றிய ஒரு சிறிய நினைவைப் பகிர்ந்து கொள்கிறேன்.\n1966-ஆம் ஆண்டு, ஜூலை 30. ஐ.ஐ.டி(மதராஸ்) பட்டமளிப்பு விழாவிற்கு அவர்தான் தலைமை. இந்தியா எப்படித் தன் முயற்சியாலேயே உலக அரங்கில் வலம் வரவேண்டும், வரமுடியும் என்பதைப் பற்றி அற்புதமாய்ப் பேசினார். பிறகு மாணவர் பலருக்குப் பரிசு வழங்கினார���. என்னையும் சேர்த்துத்தான்.\nஎனக்குப் பரிசு கொடுக்கும் போது, “என்ன, இது மிகவும் கனமாய் இருக்கிறதே “ என்றார். அவர் என்னிடம் பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை “ என்றார். அவர் என்னிடம் பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை ஒரு விநாடி தடுமாறிப் பின், “ அறிவு தானே...கனமே இல்லையே ஒரு விநாடி தடுமாறிப் பின், “ அறிவு தானே...கனமே இல்லையே “ என்பது போல் ஏதோ உளறி , அவர் கையிலிருந்து அந்தப் புத்தகக் கட்டு அடங்கிய பரிசைப் பெற்றுக் கொண்டேன். ஆனால், என் மனத்தில் ஒரு குறுகுறுப்பு. அந்தக் கட்டுக்குள் இருந்தவற்றை எப்படி “அறிவு” என்பது\nவிஷயம் இதுதான். எனக்குப் பரிசு என்று தெரிந்தவுடனேயே, ஐ.ஐ.டி நிர்வாகத்தினர் என்னைக் கூப்பிட்டு, பரிசுத் தொகை இவ்வளவு, அதற்குள் அடங்கும்படி சில நூல்களை நானே வாங்கி, அவர்களிடம் பில்லையும், நூல்கட்டையும் சமர்ப்பிக்கச் சொல்லியிருந்தனர். உடனே நான் ஹிக்கின்பாதம்ஸுக்கு விரைந்து, நான் சில வாரங்களாகக் குறி வைத்திருந்த இரு ஆங்கில நாவல் தொகுப்புகளை வாங்கினேன். ஒன்று: ‘ஸேப்பர் ‘ ( Sapper) எழுதிய ‘ புல்டாக் ட்ரம்மண்ட்’\nஎன்ற சாகசக்காரனைப் பற்றிய புதினத் தொகுப்பு; ( இதை ‘வேட்டைநாய் தாமோதரன்’ என்ற பெயரில் ஆரணி குப்புசாமி முதலியாரோ, வேறொருவரோ மொழிபெயர்த்த நினைவு\n‘பாரனெஸ் ஆர்ஸி’ ( Baroness Orczy) எழுதிய ’ஸ்கார்லெட் பிம்பெர்னல்’\nஎன்ற புனைபெயரில் பல பிரெஞ்சுப் பிரபுக்களை மரணத்திலிருந்து காப்பாற்றிய ஓர் ஆங்கிலப் பிரபு பற்றிய ‘த்ரில்லர்’ நாவல்களின் தொகுப்பு இவற்றை ஐ.ஐ.டியிடம் கொடுத்தபின், எனக்குத் ‘திக் திக்’ கென்றே இருந்தது இவற்றை ஐ.ஐ.டியிடம் கொடுத்தபின், எனக்குத் ‘திக் திக்’ கென்றே இருந்தது யாராவது, கட்டைப் பிரித்துப் பார்த்துவிட்டால் யாராவது, கட்டைப் பிரித்துப் பார்த்துவிட்டால் நல்ல வேளையாய், யாரும் அப்படிச் செய்யவில்லை நல்ல வேளையாய், யாரும் அப்படிச் செய்யவில்லை இப்படி, ஒரு நிம்மதியுடன் நான் சி.வி.ராமன் முன்னிலையில் அந்த நூல்கட்டை வாங்கும்போது, திடீரென்று அவர் ஒரு கேள்வி கேட்டவுடன், எனக்குத் தடுமாறி விட்டது இப்படி, ஒரு நிம்மதியுடன் நான் சி.வி.ராமன் முன்னிலையில் அந்த நூல்கட்டை வாங்கும்போது, திடீரென்று அவர் ஒரு கேள்வி கேட்டவுடன், எனக்குத் தடுமாறி விட்டது அதே சமயம், அவரிடம் உண்மைய�� மறைத்த ஒரு குற்ற உணர்வும் என்னுள்ளே நிரந்தரமாய்க் குடி கொண்டது. “சரி, என்றாவது இதற்கு ஒரு பரிகாரம் செய்வேன்” என்று உறுதியுடன் இருந்தேன்.\nகாலம் கழிந்தது. நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்ட ராமன் அவர்களைப் பற்றி ஒரு துணுக்கைப் படித்தேன். அதை ஒரு கவிதையாக வடித்தேன்.\nபார்புகழ் நோபல் பரிசுவென்று, பாரதத்தில்\nபேர்பெற்ற ராமனது பேச்சில் நகையிழையும்.\nவிருந்துக்குச் சென்றிருந்தார் விஞ்ஞானி ஓர்நாள்;\nஅருந்தவோர் அரியமது அளித்தனர் யாவர்க்கும்.\nமதுக்கிண்ணம் பார்த்ததுமே மறுத்துவிட்டார் ராமன் \n\"ராமன்விளை வைஸோம ரசத்தில் ஆயலாம்;\nஸோமரசம் செய்விளைவை ராமனிடம் அன்று\nராமன் விளைவு= Raman Effect\nஇந்தப் படத்தில் என்னை அந்த விழாவில் அறிமுகம் செய்பவர் பேராசிரியர் சம்பத். எங்கள் மின்னியல் துறையின் தலைவர். பிறகு ஐ.ஐ.டி ( மதராஸ், கான்பூர்) டைரக்டராகவும் பணிபுரிந்தவர். அண்மையில் அவருடைய மாணவர்கள், உறவினர்கள், நண்பர்கள் பலரும் பணம் சேகரிக்க எடுத்துக் கொண்ட முயற்சியால், அவர் பெயரில் ஒரு பேராசிரியர் ஐ.ஐ.டி -யில் விரைவில் நியமிக்கப் படுவார். இப்படி எங்களுக்கு ஆசிரியர்களாய்ப் பணி புரிந்த பேராசிரியர் பலரையும் கௌரவிக்க வேண்டும் என்பது எங்கள் அவா.\n2) தற்செயலாய், நவம்பர் 1, 2016 “ நியூ இண்டியன் எக்ஸ்ப்ரெஸ்’ இதழ் இந்தப் பட்டமளிப்பு விழாவைப் பற்றி எழுதி , நான் பரிசு வாங்கும் படத்தையும் வெளியிட்டிருக்கிறது \n8 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 11:13\n9 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 2:34\nநன்றி அய்யா பேராசிரியர் அவர்களே\n21 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 8:24\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்தியப் பெண்களின் படைப்புகளின் காப்பகம்: ஸ்பேரோ\nசாவி - 9: ’சிக்கனம்’ சின்னசாமி\nதேவன் - 15: ‘அம்பை’ யின் கட்டுரை\nதேவன் - 14 : தேவன் நூற்றாண்டு விழா -5 : ’தினமணி’யி...\nகொத்தமங்கலம் சுப்பு - 5 : ஔவையார்\nராமன் விளைவு : கவிதை\nதிசைமாற்றிய திருப்பங்கள் : கவிதை\nசங்கீத சங்கதிகள் - 19\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிர��ஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1069. சங்கீத சங்கதிகள் - 153\n' உ.வே. சாமிநாதையர் தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு தனவந்தர் ஒருவர் இர...\n724. சங்கீத சங்கதிகள் - 120\nமைசூர் வாசுதேவாச்சார் கீர்த்தனைகள் - 1 மே 17 . மைசூர் வாசுதேவாச்சாரியாரின் நினைவு தினம். ‘சுதேசமித்திரனில்’ 1956-இல் வெளியான இ...\n727. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி - 1\nதமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆ ச்சாரி மே 20. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியின் நினைவு தினம். === அண்ணாமலைப் பல்க...\nவள்ளுவர் காட்டும் நட்புச் செல்வம் -2 பி. ஸ்ரீ. ’சுதேசமித்திர’னில் 1945-இல் வந்த ஒரு கட்டுரை தொடர்புள்ள பதிவுகள்: பி. ஸ்ரீ...\n1071. பழங்கால விளம்பரங்கள் : கட்டுரை\nபழங்கால விளம்பரங்கள் பசுபதி ‘இலக்கியவேல்’ இதழில் டிசம்பர் 17 -இல் வந்த ஒரு கட்டுரை. தொடர்புள்ள பதிவுகள்: பசுபடைப...\nஆஞ்சநேயனுக்கு அருளிய அழகன் குருஜி ஏ.எஸ். ராகவன் மே 17. ’திருப்புகழ் தொண்டன்’ குருஜி ராகவன் மறைந்து ஓராண்டு ஆகிறது. அவர் நினைவில், இத...\nசங்கீத சங்கதிகள் - 32\nமதுரை சோமு - 4 ( தொடர்ச்சி ) மதுரை சோமு அவர்களை நானும், என் குடும்பத்தினரும் ரசிக்கத் தொடங்கினது : திருப்புகழ் மூலமாக. 50-களி...\n1070. கா.சி.வேங்கடரமணி - 2\nபோகிற போக்கில் கா.சி.வேங்கடரமணி ’பாரதமணி’ ஆசிரியராய் இருந்த கா.சி.வேங்கடரமணி ஒவ்வொரு இதழிலும் இத்தலைப்பில் ஒரு தலையங்கக் கட்டுரை எழ...\nபெண்டிர் நிலை ஆ.ரா.இந்திரா ‘உமா’ இதழில் 1956-இல் வந்த ஒரு கட்டுரை. ஆ.ரா.இந்திரா 2016-இல் மறைந்தபோது, திருப்பூர் கிருஷ்ணன் எழுதியது: ...\n கல்கி கல்கி’ ‘ மாந்தருக்குள் ஒரு தெய்வம் ’ என்ற தொடரில் 1948 -இல் எழுதிய 21-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் . ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/05/16/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2018-05-23T12:50:29Z", "digest": "sha1:FJS5R5EH5XWJJNTE2FJMOER6REGEAWV5", "length": 11436, "nlines": 161, "source_domain": "theekkathir.in", "title": "தேர்வில் தோல்வியால் 3 மாணவிகள் தற்கொலை முயற்சி…!", "raw_content": "\nஅடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு வித்திடும் எதிர்க்கட்சிகளின் சங்கமம்\nபார்ப்பனியம் ‘பலி’வாங்குகிறது.. ஏதுவாகினும் எதிர்கொள்வோம்..\n சுடுகிற நீயல்லவோ செத்த பிணம்.\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதே உயிர் இழந்த மக்களுக்கு செய்யும் முதல் நீதி – அரிபரந்தாமன்\nதூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு – 22 வயது இளைஞர் ஒருவர் உயிரிழப்பு – கொலை எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nதூத்துக்குடியில் அரசு நடத்திய படுகொலை: உண்ணாவிரதமிருந்த கே.பாலகிருஷ்ணன் கைது\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»கோயம்புத்தூர்»தேர்வில் தோல்வியால் 3 மாணவிகள் தற்கொலை முயற்சி…\nதேர்வில் தோல்வியால் 3 மாணவிகள் தற்கொலை முயற்சி…\nபனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 16 புதனன்று வெளியிடப்பட்டன. தேர்வில் தேர்ச்சி பெறாததால் கோவையைச் சேர்ந்த இரு மாணவிகளும் தூத்துக்குடி\nமாவட்டத்தை சேர்ந்த ஒரு மாணவியும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். கோவை வெரைட்டி ஹால் பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் செந்தில் குமார். இவரது மகள் பிரியா (19) தேர்வில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் மாடியிலிருந்து கீழே குதித்தார். அவரை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்து,\nதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nகோவை சிங்காநல்லுரைச் சேர்ந்த வசந்த்பாபு என்பவரின் மகள் ஏஞ்சலின் ஜெனிபர். தேர்வில் தேர்ச்சி பெறாததால் மனவேதனையடைந்த மாணவி ஏஞ்சலின் ஜெனிபர் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் பொன் பலவேசம் என்பவரின் மகள் முத்துலட்சுமி (16). இரண்டு பாடத்தில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த முத்துலெட்சுமி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.\nதற்போது,மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.சிபிஎஸ்இ ஆசிரியர்களைக் கொண்டு பனிரெண்டாம் வகுப்பு விடைத்தாள்கள் த���ருத்தப்பட்டன. அவர்கள் மிகக் கடினமான முறையில் விடைத்தாளை திருத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.\nதேர்வில் தோல்வியால் 3 மாணவிகள் தற்கொலை முயற்சி...\nPrevious Articleஒரு நபர் ஆணையத்திடம் குவிந்த காவலர்களின் மனுக்கள்…\nNext Article தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் வேலை …\nஐம்பது ஆண்டுகளில் காணாத நெருக்கடி: மத்திய அரசுக்கு எதிராக அணிதிரளும் கோவை தொழில்துறையினர்…\n‘எங்கள் வாழ்வை கார்ப்பரேட்டுகள் கபளீகரம் செய்ய அனுமதியோம்’ : ஆட்டோ தொழிலாளர் எழுச்சிப் பேரணி\nஆட்டோ சங்க மாநில மாநாடு பேரணிக்கு வருவோர் கவனத்திற்கு…\nசிவப்பை பார்த்தா சும்மா கடந்து போக முடியுமா \n ஏன் ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வரவில்லை\nபார்ப்பனியம் ‘பலி’வாங்குகிறது.. ஏதுவாகினும் எதிர்கொள்வோம்..\n சுடுகிற நீயல்லவோ செத்த பிணம்.\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதே உயிர் இழந்த மக்களுக்கு செய்யும் முதல் நீதி – அரிபரந்தாமன்\nஅடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு வித்திடும் எதிர்க்கட்சிகளின் சங்கமம்\nபார்ப்பனியம் ‘பலி’வாங்குகிறது.. ஏதுவாகினும் எதிர்கொள்வோம்..\n சுடுகிற நீயல்லவோ செத்த பிணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/national/national_61922.html", "date_download": "2018-05-23T13:06:38Z", "digest": "sha1:CWZD53LSLQECYJIGLUM2NB7S5UHFYCAT", "length": 20227, "nlines": 125, "source_domain": "jayanewslive.com", "title": "உலகிலேயே மிகபிரம்மாண்ட மணற்கோட்டை வடிவமைப்பு - கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தார் இந்தியாவின் மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்", "raw_content": "\nதூத்துக்‍குடி அண்ணாநகரில் காவல்துறையினர் மீண்டும் துப்பாக்‍கிச்சூடு - ஒருவர் பலி - 5 பேர் காயம் - பதற்றம் அதிகரிப்பு\nதூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளவர்களை காண குவிந்த உறவினர்களை போலீசார் விரட்டியடித்ததால் பதற்றம் - கூட்டத்தினரை கலைக்‍க போலீசார் வானத்தை நோக்‍கி துப்பாக்‍கிச்சூடு\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்‍கத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை தடை - மத்திய அரசு பதிலளிக்‍க நோட்டீஸ் - ஆலை விரிவாக்‍கம் தொடர்பாக பொதுமக்‍களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவும் உத்தரவு\nஸ்டெர்லைட் துப்பாக்‍கிச்சூடு குறித்து தமிழக அரசுக்‍கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் - 12 பேர் உயிரை பறிக்‍கும் அளவுக்‍கு ���ுப்பாக்‍கிச்சூடு நடத்த அவசியம் என்ன என்றும் கேள்வி\nமனிதநேயமின்றி கண்மூடித்தனமாக போலீசார் தங்களை தாக்‍கி துப்பாக்‍கிச்சூடு நடத்தினர் - பாதிக்‍கப்பட்ட மக்‍கள் கண்ணீர் பேட்டி\n12 பேர் பலியான தூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவம் - மாநில அரசிடம் இருந்து விளக்‍கம் கேட்கிறது மத்திய அரசு\nஆர்.எஸ்.எஸ் மற்றும் பிரதமர் மோடி தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி\nதூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு காட்டுமிராண்டித்தனமானது : ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு\n12 பேர் பலியான ஸ்டெர்லைட் துப்பாக்‍கிச்சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையம் கண்துடைப்பு நாடகம் என கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் - பதவியில் உள்ள நீதிபதியின் கண்காணிப்பின்கீழ் விசாரணை நடைபெற வேண்டும் என்றும் கருத்து\nபேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1,343-வது சதய விழா : திருவுருவச்சிலைக்கு கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை - கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்பு\nஉலகிலேயே மிகபிரம்மாண்ட மணற்கோட்டை வடிவமைப்பு - கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தார் இந்தியாவின் மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஇந்தியாவின் புகழ்பெற்ற மணற் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், உலகின் மிக பிரம்மாண்ட மணற்கோட்டையை வடிவமைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.\nஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், பிரபல அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல்வேறு மணற்சிற்பங்களை வடிவமைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். 50-க்கும் மேற்பட்ட சர்வதேச மணற்சிற்ப சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றுள்ள அவருக்கு, கடந்த 2014-ம் ஆண்டு உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மணற்சிற்பத்தில் தனிமுத்திரைப் பதித்துவரும் வரும் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் \"உலக அமைதி\" என்ற தலைப்பில் 48 அடி உயர பிரம்மாண்ட மணற்கோட்டையை வடிவமைத்துள்ளார். 9 நாட்களில் 45 மாணவர்களின் உதவியுடன் சுதர்சன் பட்நாயக், இந்த ம���ற்சிற்பத்தை உருவாக்கியுள்ளார். இதன்மூலம், கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ள பட்நாயக், கடந்த 2015-ம் ஆண்டு மியாமி கடற்கரையில் 45 அடி உயரத்தில் மணற்சிற்பம் வடிவமைத்த அமெரிக்க கலைஞரின் சாதனையை முறியடித்துள்ளார்.\nகர்நாடகாவின் 24வது முதலமைச்சராக பதவியேற்றார் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி - பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் - விழாவில் சோனியாகாந்தி, ராகுல், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பு\n12 பேர் பலியான தூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவம் - மாநில அரசிடம் இருந்து விளக்‍கம் கேட்கிறது மத்திய அரசு\nகாந்தி ஜெயந்தியன்று ரயில்களில் சைவ தின அனுசரிப்பு பரிந்துரை நிறுத்திவைப்பு : ரயில்வே நிர்வாகம் உத்தரவு\nபெட்ரோல் - டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்வு : சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 80 ரூபாயை தாண்டியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அதிருப்தி\nகேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரிசோதனை : 12 பேரை நோய் தாக்கியிருப்பது உறுதி\nகர்நாடகாவில் காங்கிரசுடன் இணைந்து மதச்சார்பற்ற ஜனதாதளத் கட்சி தலைவர் H.D. குமாரசாமி முதலமைச்சராக நாளை பதவியேற்பு - புதிய அமைச்சரவை அமைப்பது குறித்து இறுதி முடிவு அறிவிப்பு\nகாஷ்மீர் எல்லையில் தொடரும் அத்துமீறல் - பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் குழந்தை பலி : காவல்துறை சிறப்பு அதிகாரி உள்ளிட்ட 6 பேர் காயம்\nகப்பலில் உலகைச் சுற்றி வந்த கடற்படை பெண் ஊழியர்கள் : மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு\nரஷ்யா பயணத்தை முடித்து நாடு திரும்பிய பிரதமர் மோடி\nமத்தியப்பிரதேசத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ : பயணிகள் இறக்கிவிடப்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்ப்பு\nகர்நாடகாவின் 24வது முதலமைச்சராக பதவியேற்றார் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி - பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் - விழாவில் சோனியாகாந்தி, ராகுல், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பு\nதூத்துக்குடி துப்பாக்‍கிச் சூடு சம்பவத்தைக்‍ கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு\nதூத்துக்‍குடி அண்ணாநகரில் காவல்துறையினர் மீண்டும் துப்பாக்‍கிச்சூடு - ஒருவர் பலி - 5 பேர் காயம் - பதற்றம் அதிகரிப்பு\nதூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளவர்களை காண குவிந்த உறவினர்களை போலீசார் விரட்டியடித்ததால் பதற்றம் - கூட்டத்தினரை கலைக்‍க போலீசார் வானத்தை நோக்‍கி துப்பாக்‍கிச்சூடு\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்‍கத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை தடை - மத்திய அரசு பதிலளிக்‍க நோட்டீஸ் - ஆலை விரிவாக்‍கம் தொடர்பாக பொதுமக்‍களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவும் உத்தரவு\nஸ்டெர்லைட் துப்பாக்‍கிச்சூடு குறித்து தமிழக அரசுக்‍கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் - 12 பேர் உயிரை பறிக்‍கும் அளவுக்‍கு துப்பாக்‍கிச்சூடு நடத்த அவசியம் என்ன என்றும் கேள்வி\nமனிதநேயமின்றி கண்மூடித்தனமாக போலீசார் தங்களை தாக்‍கி துப்பாக்‍கிச்சூடு நடத்தினர் - பாதிக்‍கப்பட்ட மக்‍கள் கண்ணீர் பேட்டி\n12 பேர் பலியான தூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவம் - மாநில அரசிடம் இருந்து விளக்‍கம் கேட்கிறது மத்திய அரசு\nஆர்.எஸ்.எஸ் மற்றும் பிரதமர் மோடி தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி\nதூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு காட்டுமிராண்டித்தனமானது : ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு\nகர்நாடகாவின் 24வது முதலமைச்சராக பதவியேற்றார் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி - பதவிப் பிர ....\nதூத்துக்குடி துப்பாக்‍கிச் சூடு சம்பவத்தைக்‍ கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு - த ....\nதூத்துக்‍குடி அண்ணாநகரில் காவல்துறையினர் மீண்டும் துப்பாக்‍கிச்சூடு - ஒருவர் பலி - 5 பேர் காயம ....\nதூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ள ....\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்‍கத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை தடை - மத்திய அரசு பதிலளிக் ....\nமலேசியாவில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கான யோகா போட்டி : தூத்துக்குடி மாணவி தங்கம் வென்று சாதனை ....\nரொனால்டோ, சுவாரஸ் ஆகியோரை பின்னுத் தள்ளி பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் அதிக கோல் அடித்து மு ....\nஒரு நிமிடத்தில் 51 தர்பூசணிப் பழங்களை தலையால் உடைத்து பாகிஸ்தான் இளைஞர் புதிய உலக சாதனை ....\n3 புதிய ஏவுகணை மாதிரி���ளை தயாரித்து புதுவை இளைஞர் சாதனை ....\nஅமெரிக்காவில் முதியவர்களுக்கான ஓட்டப்போட்டி : 102 வயதான மூதாட்டி பங்கேற்று சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu-chennai-velaivaippu-mugam_7234.html", "date_download": "2018-05-23T13:08:07Z", "digest": "sha1:Q6B5TBI75QHFARYQXIMHKOX4PSMGHJLS", "length": 20637, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "சென்னையில் நாளை தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாம் - 8-ம் வகுப்புமுதல், பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் பங்கேற்கலாம்", "raw_content": "\nதூத்துக்‍குடி அண்ணாநகரில் காவல்துறையினர் மீண்டும் துப்பாக்‍கிச்சூடு - ஒருவர் பலி - 5 பேர் காயம் - பதற்றம் அதிகரிப்பு\nதூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளவர்களை காண குவிந்த உறவினர்களை போலீசார் விரட்டியடித்ததால் பதற்றம் - கூட்டத்தினரை கலைக்‍க போலீசார் வானத்தை நோக்‍கி துப்பாக்‍கிச்சூடு\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்‍கத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை தடை - மத்திய அரசு பதிலளிக்‍க நோட்டீஸ் - ஆலை விரிவாக்‍கம் தொடர்பாக பொதுமக்‍களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவும் உத்தரவு\nஸ்டெர்லைட் துப்பாக்‍கிச்சூடு குறித்து தமிழக அரசுக்‍கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் - 12 பேர் உயிரை பறிக்‍கும் அளவுக்‍கு துப்பாக்‍கிச்சூடு நடத்த அவசியம் என்ன என்றும் கேள்வி\nமனிதநேயமின்றி கண்மூடித்தனமாக போலீசார் தங்களை தாக்‍கி துப்பாக்‍கிச்சூடு நடத்தினர் - பாதிக்‍கப்பட்ட மக்‍கள் கண்ணீர் பேட்டி\n12 பேர் பலியான தூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவம் - மாநில அரசிடம் இருந்து விளக்‍கம் கேட்கிறது மத்திய அரசு\nஆர்.எஸ்.எஸ் மற்றும் பிரதமர் மோடி தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி\nதூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு காட்டுமிராண்டித்தனமானது : ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு\n12 பேர் பலியான ஸ்டெர்லைட் துப்பாக்‍கிச்சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையம் கண்துடைப்பு நாடகம் என கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் - பதவியில் உள்ள நீதிபதியின் கண்காணிப்பின்கீழ் விசாரணை நடைபெற வேண்டும் என்றும் கருத்து\nபேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1,343-வது சதய விழா : திருவுருவச்சிலைக்கு கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை - கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்பு\nசென்னையில் நாளை தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாம் - 8-ம் வகுப்புமுதல், பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் பங்கேற்கலாம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமுதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா உத்தரவின்படி, சென்னையில் நாளை தனியார்துறையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. 8-ம் வகுப்புமுதல், பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் இதில் பங்கேற்கலாம்.\nராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு ராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளியில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை 10 மணிக்கு தொடங்கவிருக்கிறது. இதில், 10 தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. விற்பனை பிரதிநிதிகள், விளம்பர பிரதிநிதிகள் போன்ற பணிகளுக்காக இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. 8-ம் வகுப்பு முதல், பட்டப்படிப்புவரை படித்தவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற முகாமில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, பெரும்பாலானோர் வேலைவாய்ப்பு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதூத்துக்குடி துப்பாக்‍கிச் சூடு சம்பவத்தைக்‍ கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு\nதூத்துக்‍குடி அண்ணாநகரில் காவல்துறையினர் மீண்டும் துப்பாக்‍கிச்சூடு - ஒருவர் பலி - 5 பேர் காயம் - பதற்றம் அதிகரிப்பு\nதூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளவர்களை காண குவிந்த உறவினர்களை போலீசார் விரட்டியடித்ததால் பதற்றம் - கூட்டத்தினரை கலைக்‍க போலீசார் வானத்தை நோக்‍கி துப்பாக்‍கிச்சூடு\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்‍கத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை தடை - மத்திய அரசு பதிலளிக்‍க நோட்டீஸ் - ஆலை விரிவாக்‍கம் தொடர்பாக பொதுமக்‍களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவும் உத்தரவு\nஸ்டெர்லைட் துப்பாக்‍கிச்சூடு குறித்து தமிழக அரசுக்‍கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் - 12 பேர் உயி��ை பறிக்‍கும் அளவுக்‍கு துப்பாக்‍கிச்சூடு நடத்த அவசியம் என்ன என்றும் கேள்வி\nமனிதநேயமின்றி கண்மூடித்தனமாக போலீசார் தங்களை தாக்‍கி துப்பாக்‍கிச்சூடு நடத்தினர் - பாதிக்‍கப்பட்ட மக்‍கள் கண்ணீர் பேட்டி\nஆர்.எஸ்.எஸ் மற்றும் பிரதமர் மோடி தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி\nதூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு காட்டுமிராண்டித்தனமானது : ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு\n12 பேர் பலியான ஸ்டெர்லைட் துப்பாக்‍கிச்சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையம் கண்துடைப்பு நாடகம் என கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் - பதவியில் உள்ள நீதிபதியின் கண்காணிப்பின்கீழ் விசாரணை நடைபெற வேண்டும் என்றும் கருத்து\nபேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1,343-வது சதய விழா : திருவுருவச்சிலைக்கு கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை - கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்பு\nகர்நாடகாவின் 24வது முதலமைச்சராக பதவியேற்றார் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி - பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் - விழாவில் சோனியாகாந்தி, ராகுல், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பு\nதூத்துக்குடி துப்பாக்‍கிச் சூடு சம்பவத்தைக்‍ கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு\nதூத்துக்‍குடி அண்ணாநகரில் காவல்துறையினர் மீண்டும் துப்பாக்‍கிச்சூடு - ஒருவர் பலி - 5 பேர் காயம் - பதற்றம் அதிகரிப்பு\nதூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளவர்களை காண குவிந்த உறவினர்களை போலீசார் விரட்டியடித்ததால் பதற்றம் - கூட்டத்தினரை கலைக்‍க போலீசார் வானத்தை நோக்‍கி துப்பாக்‍கிச்சூடு\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்‍கத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை தடை - மத்திய அரசு பதிலளிக்‍க நோட்டீஸ் - ஆலை விரிவாக்‍கம் தொடர்பாக பொதுமக்‍களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவும் உத்தரவு\nஸ்டெர்லைட் துப்பாக்‍கிச்சூடு குறித்து தமிழக அரசுக்‍கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் - 12 பேர் உயிரை பறிக்‍கும��� அளவுக்‍கு துப்பாக்‍கிச்சூடு நடத்த அவசியம் என்ன என்றும் கேள்வி\nமனிதநேயமின்றி கண்மூடித்தனமாக போலீசார் தங்களை தாக்‍கி துப்பாக்‍கிச்சூடு நடத்தினர் - பாதிக்‍கப்பட்ட மக்‍கள் கண்ணீர் பேட்டி\n12 பேர் பலியான தூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவம் - மாநில அரசிடம் இருந்து விளக்‍கம் கேட்கிறது மத்திய அரசு\nஆர்.எஸ்.எஸ் மற்றும் பிரதமர் மோடி தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி\nதூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு காட்டுமிராண்டித்தனமானது : ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு\nகர்நாடகாவின் 24வது முதலமைச்சராக பதவியேற்றார் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி - பதவிப் பிர ....\nதூத்துக்குடி துப்பாக்‍கிச் சூடு சம்பவத்தைக்‍ கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு - த ....\nதூத்துக்‍குடி அண்ணாநகரில் காவல்துறையினர் மீண்டும் துப்பாக்‍கிச்சூடு - ஒருவர் பலி - 5 பேர் காயம ....\nதூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூடு சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ள ....\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்‍கத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை தடை - மத்திய அரசு பதிலளிக் ....\nமலேசியாவில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கான யோகா போட்டி : தூத்துக்குடி மாணவி தங்கம் வென்று சாதனை ....\nரொனால்டோ, சுவாரஸ் ஆகியோரை பின்னுத் தள்ளி பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் அதிக கோல் அடித்து மு ....\nஒரு நிமிடத்தில் 51 தர்பூசணிப் பழங்களை தலையால் உடைத்து பாகிஸ்தான் இளைஞர் புதிய உலக சாதனை ....\n3 புதிய ஏவுகணை மாதிரிகளை தயாரித்து புதுவை இளைஞர் சாதனை ....\nஅமெரிக்காவில் முதியவர்களுக்கான ஓட்டப்போட்டி : 102 வயதான மூதாட்டி பங்கேற்று சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=346411", "date_download": "2018-05-23T12:57:31Z", "digest": "sha1:6I4ISSYB3636XYMFZXYSYNYVRXHYQ6QA", "length": 13038, "nlines": 126, "source_domain": "www.dinakaran.com", "title": "20 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொண்ட ஒப்போ F5 ஸ்மார்ட்போன் | Oppo F5 With 20-Megapixel Selfie Camera - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\n20 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொண்ட ஒப்போ F5 ஸ்மார்ட்போன்\nஒப்போ F3 வெற்றியை தொடர்ந்து F5 ஸ்மார்ட்போனை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஒப்போ F5 ஸ்மார்ட்போன், அதன் முந்தைய பதிப்பை போன்றே செல்ஃபி ஃபோகஸ்டு அமைப்பை கொண்டிருக்கும், மேலும் முன்புற கேமராவில் செயற்கை நுண்ணறிவு (AI) அழகு தொழில்நுட்பம் உள்ளடக்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் மாதம் 2ம் தேதி வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nஒப்போ F5 ஸ்மார்ட்போன், பிலிப்பைன்ஸ் வளைத்தளத்தில் முன் பதிவு செய்து கொள்ளலாம், மேலும் இரண்டு ரேம் சேமிப்பு வகைகளில் வருகிறது. அதாவது தங்கம், கருப்பு வண்ண வகைகள் கொண்ட 4ஜிபி ரேம், 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வகை PHP 15,990 (சுமார் ரூ.20,000) விலையிலும், சிகப்பு வண்ணம் கொண்ட 4ஜிபி ரேம், 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வகை PHP 15,990 (சுமார் ரூ.20,000) விலையிலும் கிடைக்கும். எனினும் இந்த ஸ்மார்ட்போனின் விலையை நிறுவனம் இன்னும் குறிப்பிடப்படவில்லை.\nடூயல் சிம் ஆதரவு கொண்ட ஒப்போ F5 ஸ்மார்ட்போனில் ColorOS 3.2 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 7.1 நௌகாட் மூலம் இயங்குகிறது. ஒப்போ F5 ஸ்மார்ட்போனில் 1080x2160 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.0 இன்ச் முழு HD+ TFT டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி அல்லது 6ஜிபி ரேம் உடன் இணைந்து அக்டா கோர் மீடியாடெக் MT6763T ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.\nஇதில் மைக்ரோSD அட்டை வழியாக 256ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. ஒப்போ F5 ஸ்மார்ட்போனில் f/1.8 அபெர்ச்சர், எல்டிஇ ஃபிளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் f/2.0 அபெர்ச்சர் கொண்ட 20 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.\nஇந்த கைப்பேசியில் 3200mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi 802.11 a/b/g/n, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ஜிபிஆர்எஸ்/எட்ஜ், ப்ளூடூத் 4.20, USB OTG, 3.5மிமீ ஆடியோ ஜாக், FM ரேடியோ, ஜிஎஸ்எம், 3ஜி, 4ஜி எல்டிஇ மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது. இதில் 156.5x76x7.50mm நடவடிக்கைகள் மற்றும் 152 கிராம் எடையுடையது. இது கருப்பு, தங்கம், சிகப்பு போன்ற வண்ண வகைகளில் வருகிறது.\nஒப்போ F5 ஸ்மார்ட்போன் விவரங்கள்:\nவடிவம் காரணி: டச் ஸ்கிரீன்\nபேட்டரி திறன�� (mAh): 3200\nவண்ணங்கள்: கருப்பு, தங்கம், சிகப்பு\nப்ராசசர்: அக்டா கோர் மீடியாடெக் MT6763T\nவிரிவாக்கக்கூடிய சேமிப்பு வகை: மைக்ரோSD\n(ஜிபி) வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு: 256\nபின்புற கேமரா: 16 மெகாபிக்சல்\nமுன் கேமரா: 20 மெகாபிக்சல்\nஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 7.1 நௌகாட்\n20 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா ஒப்போ F5 ஸ்மார்ட்போன்\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nபல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்தியாவில் களமிறங்கியது ஒன்பிளஸ் 6 : 21-ம் தேதி முதல் விற்பனை\nகூகுளின் அடுத்த தொழில்நுட்ப புரட்சி: அப்பாயின்ட்மென்ட் புக் செய்ய செயற்கை நுண்ணறிவு மென்பொருள் அறிமுகம்\nஃபேஸ் அன்லாக் அம்சம் கொண்ட பானாசோனிக் பி95 ஸ்மார்ட்போன்\nஸீப்ரோனிக்ஸ் அறிமுகப்படுத்தும் 2.0 புக்‌ஷெல்ஃப் ஒயர்லெஸ் ஸ்பீக்கர்-ஜைவ்\nகைரேகை ஸ்கேனர் கொண்ட விவோ எக்ஸ்21 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபிளாஸ்டிக் என்னும் எமனை செரிக்கும் புதிய என்சைம் : விஞ்ஞானிகளின் தற்செயலான கண்டுபிடிப்பால் வியப்பு\nபோலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்\nசென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் \nதூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு\nதிருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்\nஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்\nராமநாதபுரம் சுற்றுப்பகுதியில் இடியுடன் கனமழை\nதுப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு காரணமான ஆட்சியர் இடமாற்றம் செய்ய வேண்டும்: திருமாவளவன்\nநெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்\nதமிழகத்தில் RSS சித்தாந்தங்களை திணிக்க மத்திய அரசு முயற்சி : குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு\nதுப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம்\nஊட்டியில் இருந்து அவசரமாக சென்னை புறப்பட்டார் ஆளுநர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_606.html", "date_download": "2018-05-23T13:10:35Z", "digest": "sha1:JXI45ZJSY4VQFUIXQKJMFBURLZAIXYIM", "length": 36109, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "காத்தான்குடியில் நாளை \"முஸ��லிம் தேசியம்\" எழுச்சி மாநாடு. ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகாத்தான்குடியில் நாளை \"முஸ்லிம் தேசியம்\" எழுச்சி மாநாடு.\nஇலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டின் இறைமையை மீட்டெடுப்பதற்காக இரத்தம் சிந்தியவர்கள்.\nபோர்த்துக்கேயர்கள் தொடங்கி ஒல்லாந்தர் பிரித்தானியர்வரை அந்நிய ஆதிக்கத்தை தொடர்ச்சியாக ஒழிக்கப் போராடியவர்கள்.\nஇந்த நாட்டின் இறைமையின் பிரவிடாப் பாகத்தின் மீது பூரண உரிமை கொண்ட சமூகம் முஸ்லிம் சமூகம். அதனால்தான் முஸ்லிம் சமூகம் இலங்கையின் அனைத்து மூலைகளிலும் பரவி வாழ்கிறோம்.\nஇலங்கை முஸ்லிம்களுக்கு அன்றைய மன்னர்களால் அபயமளிக்கப்பட்ட பூமி. ஆதம் நபி முதலில் கால்பதித்ததால் இது முஸ்லிம்களுக்கு புனித பூமியும்கூட.\nஇன்று நமக்கு நேர்ந்தது என்ன\nசித்தி லெப்பை ஆய்வு மன்றத்தின் ஏற்பாட்டில் முஸ்லிம் தேசியம் எழுச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வாருங்கள்.\nதமிழ்நாட்டு பேராசிரியர் செமுமு முகம்மதலி அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்புரை ஆற்றவுள்ளார்கள்.\nஇடம்: காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபம்\nகாலம்: 31.03.2018 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு.\nகிழக்கு மாகாண புத்திஜீவிகள் சமூக ஆர்வலர்கள் அனைவரையும் அணுகி தேசிய தலைமைத்துவசபையை நிறுவ அழைக்கும் உன்னத பணியில்\nஉங்கள் தலைவிதியை நீங்களே மாற்ற முயலும் நீண்ட பயணத்தில் இது ஒரு காத்திரமான தொடக்கம்.\nதொர்புகளுக்கு 077 4747 235\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்���ாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://kavimathy.wordpress.com/2009/08/", "date_download": "2018-05-23T12:36:42Z", "digest": "sha1:UAZG4WDE7OTNQSGNV4NQU7JRFYSKKMLX", "length": 5672, "nlines": 44, "source_domain": "kavimathy.wordpress.com", "title": "ஓகஸ்ட் | 2009 | கவிமதி", "raw_content": "\nசர்வதேச அளவிலான சட்டப் பூர்வமான வழிமுறைகளை கடைபிடிக்கும் இன்றைய உலகில்: நிராயுதபாணியாக நின்ற ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தின் பொறுப்பாளரை இரண்டு அரசுகள் கடத்திச் செல்கின்றன என்றால் சர்வதேச நீதிமுறைகள் எதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேசப் பொறுப்பாளரும், தலைமைச் செயலருமான செல்வராசா பத்மநாதன் மலேசிய, சிறிலங்க அரசுகளின் உளவுப் பிரிவுகளின் ‘கூட்டு நடவடிக்கை’யில் … Continue reading →\nPosted in மீள்பதிவு கட்டுரைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nவழங்கப்படாத போலிச்சுதந்திரம் இதுவரை யாராலும் யாருக்கும் வழங்க முடியாத உண்மைச்சுதந்திரம் கோடிக்கோடியாய் இனப்பெருக்கம் செய்து தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை இருட்டில் வாங்கியதால் எமக்கு இன்னும் எட்டவில்லை எட்டவும் எட்டாது அதனால் வேண்டும் இன்னொரு சுதந்திரம் இதை வாங்கமாட்டோம் பிடுங்குவோம்\nPosted in கவிமதி கவிதைகள்\t| 1 பின்னூட்டம்\nமும்பைத் தமிழர்களின் அரசியல்… புதியமாதவி, மும்பை\nமும்பைத் தமிழர்களின் அரசியல் – அகில இந்திய அரசியல் என்றும், மாநில அரசியல். என்றும். (மாநில அரசியல் என்றால் தமிழகத்து அரசியல்தான் ) – எப்போதும் இரண்டு தளங்களில் பயணிக்கிறது. இந்திய விடுதலைக்கு முன்பே இக்காட்சிகள் இந்த மண்ணில் அரங்கேறிவிட்டன. ஒரு சாரார் மகாத்மாகாந்தியின் தேசிய நீரோடையில் கலந்து போனார்கள். இன்னொருசாரார் தந்தைபெரியாரின் திராவிட இயக்கத���திலும் … Continue reading →\nPosted in மீள்பதிவு கட்டுரைகள்\t| 1 பின்னூட்டம்\n“ராக்கி” சாதி,மதத்தை கட்டி காப்பாற்றும் கயிறு\nபுளி என்ன விலை விற்றாலும் ஆண்டுக்கு ஒரு நாள் வயசுப் பசங்களின் வயிற்றில் செலவே இல்லாமல் கரைகிற நாள் ஒன்று உண்டென்றால் நிச்சயம் அது ரக்சா பந்தன் நாளாக மட்டுமே இருக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதத்தில் வரக்கூடிய முழு நிலவு நாள் ரக்சாபந்தன். ரக்சா பூர்ணிமா என்ற பெயரில் வடமாநிலங்களிலும் வடமாநில மக்கள் மிகுதியாக … Continue reading →\nPosted in மீள்பதிவு கட்டுரைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://non-stop-locksmith.com/helpful-hints-in-how-to-choose-a-locksmith/?lang=ta", "date_download": "2018-05-23T12:57:59Z", "digest": "sha1:YECOVX77EUNU45Y73QHYZNDFFB2QCEZQ", "length": 16879, "nlines": 54, "source_domain": "non-stop-locksmith.com", "title": "ஒரு பூட்டு தேர்வு எப்படி பயனுள்ளதாக குறிப்புகள் - ஸ்டாப் பூட்டு சரசோதா", "raw_content": "\nநாம் வழியில் ஏற்கனவே இருக்கும்\nஒரு பூட்டு தேர்வு எப்படி பயனுள்ளதாக குறிப்புகள்\nவெளியிட்ட நாள் செப்டம்பர் 12, 2015 மூலம் Ray\nஇந்த மக்களுக்கு முக்கிய மற்றும் பூட்டு அவசர தயார் இல்லை, ஏனெனில் முக்கியமாக உள்ளது. நீங்களே குளிர் விட்டு. உங்களுக்கு தேவையான சரசோடாவின் சரசோதா பூட்டு ஒரு தொழில்முறை கண்டுபிடிக்க எப்படி என்று அறிய படித்து கொள்ளுங்கள்.\nநீங்கள் தேர்வு செய்யும் பூட்டு க்கான விமர்சனங்களை வரை சரிபார்க்கவும். நீங்கள் நம்பிக்கைக்குரியதாக என்று யாராவது பெற வேண்டும். அங்கு ஸ்கேமர்களைத் வெளியே உள்ளன மற்றும் மக்கள் அங்கீகரிக்கப்படாத நகல்களை செய்ய யார், எனவே கவனமாக இருக்க வேண்டும்.\n அவர்கள் காட்சி வந்தடையும் முறை எப்போதும் அதிக கட்டணம் விரும்பும் பூட்டுகள் leery இருக்கும். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் ஒரு நபர் பயன்படுத்தி கொள்ள மோசடி.\nநீங்கள் ஓவியம் தொடங்கும் முன் உங்கள் பூட்டுகள் மூடி. அது ஒவ்வொரு பூட்டு மறைப்பதற்கு நேரம் எடுக்க முடியும், நீங்கள் பூட்டுகள் பின்னர் மாறிவிட்டது கொண்டிருக்கும் முடிவுக்கு முடியாது, ஏனெனில் ஆனால் அது நேரம் மற்றும் செலவு சேமிக்கும்.\nநீங்கள் அவர்களின் சொந்த நீங்கள் வேலைக்கு ஸ்டாப் பூட்டு தொழில்நுட்ப உங்கள் சிறந்த வட்டி வேலை உறுதி மற்றும் இல்லை இருக்க வேண்டும். அவர்கள் பின்னர் உங்களுக்கு கிழித்தெறிய முடியும் சில ஸ்கேமர்களைத் உங்கள் முக்கிய இல்லாமல் நகல்களை செய்யும்.\nநீங்கள் ஒரு பூட்டு சேவையில் வேண்டும் என்று நினைக்கவில்லை என்றால் அது கூட தயாராக வேண்டும் அறிவுறுத்தப்படுகிறது. நீங்கள் ஒரு வேண்டும் முன் ஆராய்ச்சி மற்றும் ஒரு தொழில்முறை பூட்டு கண்டுபிடிக்க. பின்னர், உங்கள் மொபைல் போனில் எண்ணை சேமிக்க.\nஸ்டாப் பூட்டு தொழில்நுட்ப தொலைபேசி மற்றும் மற்றொரு இருங்கள். இந்த ஒரு அவநம்பிக்கையான ஸ்டாப் பூட்டு தொழில்நுட்ப இருந்து கூடுதல் பணம் பெற பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று ஒரு பொதுவான ஊழல் இருக்க முடியும்.\nபெற முயற்சியுங்கள் பூட்டு சமூகம் தேதி வரை இங்கு யார் ஒரு பூட்டு. இந்த ஒரு போனஸ் ஆகும் போது, நீங்கள் ஒரு சங்கம் ஒரு உறுப்பினர் அல்லது கூடுதல் சான்றிதழ் சம்பாதிக்கும் பூட்டு தற்போதைய போக்குகள் மீது என்று உறுதியளித்தார். இது அவர் அல்லது பணத்தை வெளியே அவள் இல்லை ஊழல் நீங்கள் என்று தெரிந்தும் உதவுகிறது.\n அவர்கள் அனுபவம் எப்படி எந்த பூட்டு கேட்கவும். அவர்கள் எப்போதும் அதே இடத்தில் வேலை பொதுவாக, வணிக ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு பூட்டு முறையான உள்ளது.\nவேலை முடிந்த போது ஒரு ரசீது செய்யவும். என்று நீங்கள் நீங்கள் பணம் என்று ஆதாரம் தேவை ஏன் அவசியம் ஆகிறது. வழக்கில் பாதுகாப்பான மற்றும் சேமித்து வரவு வைத்து பணம் தொடர்பாக எந்த கேள்வி பின்னர் உள்ளது.\nநீங்கள் முடியும் போது, நீங்கள் வேலைக்கு விரும்பும் எந்த பூட்டு google. நீங்கள் அடிக்கடி உங்கள் குறிப்பிட்ட பகுதியில் விமர்சனங்களை நோக்கி ஏற்ற வலைத்தளங்கள் மற்றும் மன்றங்கள் கண்டுபிடிக்க முடியும். ஆனால், நேரடியாக ஒரு பூட்டு தொடர்புடைய என்று ஒரு ஆய்வு தளம் பயன்படுத்த வேண்டும். உங்கள் பூட்டுகள் நோக்கி கூற்றுக்கள் கண்டுபிடிக்க, BBB மூலம் சரிபார்த்து.\n உங்கள் வீட்டில் ஒரு பூட்டு விடாமல் முன், தனது சான்றுகளை சரிபார்க்க. நீங்கள் அவரது தொலைபேசி எண்ணை தனது வணிக முகவரி ஒப்பிடுவதன் மூலம் இந்த சாதிக்க முடியும்.\nவழக்கமான வணிக மணி நேரம் கழித்து பூட்டு அழைப்பு மூலம் கூடுதல் செலவுகள் தவிர்க்கவும். ஒரு பூட்டு செலவு மணி நேரம் கழித்து பரவலாக மாறுபடுகிறது விலை. கட்டணம் கிட்டத்தட்ட இரு மடங்கு கட்டணம் சாதாரண அலுவலக நேரங்களிலேயே விதிக்கப்படும்.\nஉங்க��் தேர்வு பூட்டு சரசோதா புளோரிடாவில் என்னை அருகில் நம்பகமான என்பதை உறுதி செய்ய, BBB சரிபார்க்கவும். இந்த நீங்கள் ஒரு பூட்டு தான் நம்பகமானவை அணுக அனுமதிக்க முடியாது.\nநீங்கள் ஒரு பெரிய ஒப்பந்தம் பெறலாம் போது, மிக சிறிய வசூலிக்கிறது யார் நீங்கள் ஒரு பூட்டு தவிர்க்க வேண்டும். இந்த நீங்கள் ஒரு அவை நபர் கையாள்வதில் என்று என்ன செய்யலாம். அது முடிந்தவரை பல மேற்கோள்கள் பெற எப்போதும் ஒரு நல்ல யோசனை மற்றும் ஒரே அளவிலான மத்தியில் அந்த கருத்தில்.\n ஒரே ஒரு கருத்தில் பிறகு ஒரு பூட்டு வேலைக்கு ஒருபோதும். ஒரு நிலைநிறுத்த முன் குறைந்தது மூன்று பூட்டுகள் அழைப்பு.\nநீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமான வசூலிக்கிறது யார் எந்த பூட்டு பயன்படுத்த வேண்டாம். வெளிப்படையான மற்றும் நீங்கள் நேர்மையாக இல்லை என்று ஒரு சமாளிக்க நீங்கள் கிழித்தெறிய விரும்பும் அங்கே பல ஸ்கேமர்களைத் உள்ளன.\nஒரு பூட்டு அழைக்கும் போது நீங்கள் கேட்கும் முதல் கேள்விகளுள் ஒன்று தங்கள் வணிக சுற்றி வருகிறது எவ்வளவு நேரம் ஆகும். அது அவர்கள் பகுதியில் இருந்து வேலை எப்படி நீண்ட விசாரிக்க எப்போதும் நல்லது. ஒரு நிறுவனம் பொதுவாக ஒரு நல்ல தேர்வாக இருக்கும் அனுபவம் குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகளாக பகுதியில்,.\nஅவர்கள் நீங்கள் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர் வரை ஒரு பூட்டு வேலைக்கு. எந்த புகழ்பெற்ற வணிக தயாராக விட நீங்கள் குறிப்புகள் பெயர்கள் மற்றும் எண்கள் கொடுக்க இருக்கும், அவ்வளவு நிச்சயமாக உண்மையில் அழைக்கிறேன். நீங்கள் அவர்கள் பெற்ற சேவை பற்றி இந்த தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் கேள்விகளை கேட்க முடியும்.\n அது உங்கள் பூட்டு வெளியே தோண்டி அல்லது ஒரு புதிய ஒரு அதற்கு பதிலாக தேவையான இருக்கும் கூறும் எந்த பூட்டு தவிர்க்கவும். ஒரு தொழில்முறை பூட்டு சேதப்படுத்தாமல் கதவை திறக்க மற்றும் ஒரு புதிய முக்கிய வழங்க முடியும்.\nசில நேரங்களில் இந்த நீங்கள் ஸ்டாப் பூட்டு தொழில்நுட்ப சரியாக வேலை செய்ய தகுதி இல்லை நம்ப முடியாது என்று அர்த்தம். வெவ்வேறு இடங்களில் இருந்து பல மேற்கோள்கள் பெற நீங்கள் வாடகைக்கு அமர்த்த வேண்டும் ஒரு கண்டுபிடிக்க.\nஅவர்கள் உண்மையில் ஒரு அவசர தேவை வரை பெரும்பாலான மக்கள் ஒரு நல்ல பூட்டு தெரியாது. அந்த பிரச்சனை அவர்கள் ஒரு அவலட்சணமான வேலை செய்ய அல்லது நீங்கள் சுமை ஏற்று முடியும். இந்த கட்டுரையில் வழங்கப்படும் தந்திரங்களை மற்றும் குறிப்புகள் அமுல்படுத்துவதன் மூலம் இந்த தவிர்க்கவும். இந்த அனைத்து கூறினார் செய்த போது சந்தோஷமாக இருக்க வேண்டும்\nஅவர்கள் மூடப்பட்டப் பின்னரும் அவர்கள் வழங்கிய என்றால், ஒரு பூட்டு சேவைகள் பொதுவாக மிகவும் விலை உயர்ந்தவை. பல பூட்டுகள் பின்னர் மணி வேலை இரட்டை வசூலிக்கின்றன. இந்த பல விலை மேற்கோள் மயக்கி மூலம் தவிர்க்க முடியும்.\nபல மக்கள் பற்றி மேலும் அறிவு ஆக விரும்பினால் சரசோதா பூட்டு\n24 மணி கார் பூட்டு சரசோதா புளோரிடா, ஆனால் அவர்கள் அதை எப்படி செய்வது என்று தெரியாது. இந்த கட்டுரை நிச்சயமாக நீங்கள் பெற ஞானம் உள்ளது. வெறும் நல்ல பயன் அனைத்து இந்த ஆலோசனை வைக்க.\nPosted in ஸ்டாப் பூட்டு குறிப்புகள்Tagged வணிக மணி, அல்லாத நிறுத்தத்தில் பூட்டு, பூட்டு தொழில்நுட்ப நிறுத்த\nவலது பூட்டு கண்டுபிடித்து – வெற்றி சில குறிப்புகள்\nஒரு கிரேட் பூட்டு தேர்ந்தெடுப்பது ஒரு வழிகாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-05-23T12:35:12Z", "digest": "sha1:RFFE25HSH4ZIORKOXU24AOGXWCO3IRYU", "length": 12030, "nlines": 391, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐசுலாந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nநாட்டுப்பண்: எம் நாட்டின் கடவுளே\n• ஜனாதிபதி ஓலஃபுர் கிறீம்சன்\n• பிரதமர் கயர் ஹார்டெ\n• உள்ளக ஆட்சி பெப்ரவரி 1, 1904\n• விடுதலை டிசம்பர் 1,, 1918\n• குடியரசு ஜூன் 17, 1944\n• மொத்தம் 1,03,000 கிமீ2 (107வது)\n• அக்டோபர் 2007 கணக்கெடுப்பு 312,8511 (172வது)\n• டிசம்பர் 1980 கணக்கெடுப்பு 229,187\n• அடர்த்தி 3,1/km2 (222வது)\nமொ.உ.உ (கொஆச) 2006 கணக்கெடுப்பு\n• மொத்தம் $12.172 பில்லியன் (132வது)\nமொ.உ.உ (பெயரளவு) 2006 கணக்கெடுப்பு\n• மொத்தம் $16.579 பில்லியன் (93வது)\n• தலைவிகிதம் $54,858 (4வது)\n• கோடை (ப.சே) நடைமுறையில் இல்லை (ஒ.அ.நே)\n1. \"ஐஸ்லாந்து தரவுகள்\". www.statice.is (டிசம்பர் 1 2006). பார்த்த நாள் செப்டம்பர் 20 2006.\nஐசுலாந்து அல்லது ஐசுலாந்துக் குடியரசு (Iceland, ஐசுலாந்தம்: Ísland அல்லது Lýðveldið Ísland) வடக்கு ஐரோப்பாவிலுள்ள ஒரு தீவு நாடாகும். இது வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஐசுலாந்துத�� தீவையும் பல தீவுக் கூட்டங்களையும் உள்ளடக்கிய ஒரு நாடு. இது கிரீன்லாந்துக்கு அருகில் ஐரோப்பாக் கண்டத்தில் உள்ளது. இதுவே நோர்டிக் நாடுகளில் மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்டதும் இரண்டாவது சிறிய நாடுமாகும்.\nஐசுலாந்து பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40556/bogan-trailer", "date_download": "2018-05-23T13:01:58Z", "digest": "sha1:DOAAONXSW6AMNAMQG5TMMU4ZX3J4ET7M", "length": 4175, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "போகன் - டிரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nகோடிட்ட இடங்களை நிரப்புக - டிரைலர்\n100-ல் இணையும் அதர்வா, ஹன்சிகா\nஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்த ‘டார்லிங்’, எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ ஆகிய படங்களை இயக்கிவர் சாம்...\nபுது ரூட்டில் பயணிக்கும் ஹன்சிகா\nஇப்போது விக்ரம் பிரபுவுடன் ‘துப்பாகி முனை’ என்ற படத்தில் நடித்து வரும் ஹன்சிகா அடுத்து அறிமுக...\n‘ஜெயம்’ ரவியின் ‘டிக் டிக் டிக்’ ரிலீஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு\n‘மிருதன்’ படத்தை தொடர்ந்து ‘ஜெயம்’ ரவியும், இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜனும் மீண்டும் இணைந்துள்ள படம்...\nஇரும்புத்திரை பிரத்யேக காட்சி புகைப்படங்கள்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் பத்திரிகையாளர் சந்திப்பு\nகுலேபகாவலி ஸ்பெஷல் ஷோ - புகைப்படங்கள்\nகுலேபகாவலி - குலேபா பாடல் வீடியோ\nகுலேபகாவலி - சேராமல் போனால் பாடல் வீடியோ\nகுலேபகாவலி - புதிய டிரைலர்\nடிக் டிக் டிக் - குறும்பா ஆடியோ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cyrilalex.com/?p=225", "date_download": "2018-05-23T12:34:07Z", "digest": "sha1:LCSEQYJ52BUVYW7XVIKTL4TCGJKXURP5", "length": 9108, "nlines": 116, "source_domain": "cyrilalex.com", "title": "சாகரனுக்கு அஞ்சலி செலுத்துவோம்", "raw_content": "\nசிவாஜி - கதை திரைக்கதை - ஆங்கிலத்தில்\nஇயேசு சொன்ன கதைகள் - 3\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவ���்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nFebruary 13th, 2007 | வகைகள்: பதிவர்வட்டம், அறிவிப்பு | 5 மறுமொழிகள் »\nமுகம்தெரியாத மனிதர்களுக்காய் பலன் பாராமல் உழைப்பவர்கள் தெய்வங்களுக்குச் சமமில்லையா\nசாகரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லும் விதமாகவும் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலி செய்திகளை ஒருங்குறியிலோ அல்லது ஆங்கிலத்திலோ (இயன்றவரை தமிழில் செய்யவும்) அனுப்பவும்.\nஏற்கனவே பதிவிட்டிருந்தால் அதையும் அனுப்பலாம். இவர்குறித்து வந்த பதிவுகளையும் மினஞ்சலில் வரும் செய்திகளையும் தொகுத்து சாகரன் குடும்பத்தாருக்கு சென்னை பதிவர்கள் தர இருக்கிறார்கள்.\nஎனும் முகவரிக்கு உங்கள் இரங்கல் செய்திகளை அனுப்பலாம்.\nஇறுதிச் ���டங்கு பற்றிய அறிவிப்பு.\nஉங்கள் வலைத்தளங்களிலும் இந்த மின்னஞ்சல் முகவரியை அறிவியுங்கள் என வேண்டுகிறேன்.\nஉங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.\nPrint This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப\nRSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....\n5 மறுமொழிகள் to “சாகரனுக்கு அஞ்சலி செலுத்துவோம்”\n« செய்திகள் வாசிப்பது … – 2\nதேன்200: ஜி. ராகவன் »\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cyrilalex.com/?p=85", "date_download": "2018-05-23T12:54:50Z", "digest": "sha1:55QWE66UIUCOW57YI2Y3TAOKV5I5W766", "length": 6560, "nlines": 99, "source_domain": "cyrilalex.com", "title": "பாட்டா இண்டிக்கா", "raw_content": "\nபாதிரியார்களுக்கு பத்து கட்டளைகள் - ஒரு பிரசங்கம்\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nJune 30th, 2006 | வகைகள்: புதுமை, புகைப்படம் | 2 மறுமொழிகள் »\nஇந்தப்படத்துக்கு நான் வச்ச தலைப்பு\nBata Indica… இது எப்டி..கீது\nஉங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.\nPrint This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப\nRSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....\n2 மறுமொழிகள் to “பாட்டா இண்டிக்கா”\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kinniya.com/2011-11-08-17-26-54/2013-07-18-11-38-48/6412-------01--02-----.html", "date_download": "2018-05-23T13:03:12Z", "digest": "sha1:LTSJWUMPYEKVGAEPECAC7LHNE3WL4NTZ", "length": 7647, "nlines": 95, "source_domain": "kinniya.com", "title": "இலங்கை கல்வி வரலாற்றில் முதற் தடவையாக தரம் 01 தரம் 02 மாணவர்களுக்கு ஆங்கில பாட புத்தம் அறிமுகம்", "raw_content": "புதன்கிழமை, மே 23, 2018\nஇலங்கை கல்வி வரலாற்றில் முதற் தடவையாக தரம் 01 தரம் 02 மாணவர்களுக்கு ஆங்கில பாட புத்தம் அறிமுகம்\nவியாழக்கிழமை, 15 மார்ச் 2018 17:28\nஇலங்கையின் கல்வி கொள்கைக்கு அமைய இது வரை காலப்பகுதியில் பாடசாலையில் பாட திட்டத்தில் ஆங்கில கல்வியானது தரம் 03 இல் இருந்தே ஆரம்பமானது. தற்போது இப்பாட திட்டம் தரம் ஒன்றில் இருந்து ஆரபிப்பதற்கான நடவடிக்கையின் கல்வி அமைச்சு மேற் கொண்டு மகரகம தேசிய கல்வியற் நிறுவகம் அதனை இன்று (15.03.2018) முதல் அறிமுகம் செய்து அதற்கான பாட புத்தகமும் இருவட்டும் வெளியிட்டு உள்ளது.\nஇந்த பாட திட்டத்தில் கதைகள் வரைதல் ஆடல் பாடல்கள் பேசுதல் கதைத்தல் செயற்பாடுகள் அதற்கான உபகரண பாவிப்பு ஆகியன உள்ளடக்கபட்டுள்ளதுடன். வகுப்பறை செயற்பாடுகள் போன்றனவும் உள்ளடக்கபட்டுள்ளன.\nஇதனை அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்று (15.03.2018) மீபே தேசிய கல்வி நிறுவகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அதிதிகளாக கலந்துக் கொண்டு பாட புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்தனர் இந் நிகழ்வில் கவ்வி அமைச்சின் செயளாலர் சுனில் ஹெட்டியாராச்சி தேசிய கல்வி நிறுவகத்தின் பனிப்பாளர் நாயகம் உட்பட கல்வி அமைச்சின் அதிகாரிகள் தேசிய கல்வி நிறுவகத்தின் உயர் அதிகதரிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.\nதனி மனித, சமூக நலன் க���ுதி.....\nமுறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்\nகருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.\nசமூகத்தின் இருப்புக்கு பங்களிப்புச் செய்யும் ஊடகங்களுக்கு உதவ தனவந்தர்கள் முன்வரவேண்டும்\nஅம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா\nவேலையில்லா பட்டதாரிகளும் தொடரும் வீதிப்போராட்டங்களும்..\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saavinudhadugal.blogspot.com/2015/01/blog-post.html", "date_download": "2018-05-23T12:49:42Z", "digest": "sha1:PJVOSPSTKOUZ2RE6OQPWQSUZVNP3AQ6Y", "length": 40002, "nlines": 215, "source_domain": "saavinudhadugal.blogspot.com", "title": "சாவின் உதடுகள்: தற்கொலை எனும் சமூக-அரசியல் கொலை", "raw_content": "\nதற்கொலை எனும் சமூக-அரசியல் கொலை\nதற்கொலை முயற்சி என்பது தண்டனைக்குறிய குற்றமல்ல என்று அறிவிக்கும் வகையில் இந்திய தண்டனை சட்டப் பிரிவான 309ஐ நீக்க அரசு முடிவு செய்துள்ளது. இதுநாள் வரை தற்கொலை செய்து இறப்பவர்களை தண்டிக்க முடியாத நிலையில், அம்முயற்சியில் தோல்வியுற்றவர்கள் தண்டனைக்குள்ளாகி வந்தனர். மனமுடைந்து வாழ்வைத் துறக்க முயற்சித்த அந்நபர்களுக்கு தண்டனை என்பது மேலும் துன்பகரமானது; வாழும் உரிமை உள்ளது போல் வாழ்வை முடித்துக் கொள்ளும் உரிமையும் ஒருவருக்கு உண்டு; தற்கொலை கோழைத்தனம் என இப்படியாகப் பலவிதமானக் கருத்துகளை நாம் கேட்டு வந்திருக்கிறோம்.\nஉலகளவில் ஓர் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்வதாகவும், அதில் 1,35,000 பேர் இந்தியர்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. வருடந்தோறும் தற்கொலை எண்ணிக்கைகள் கூடுகிறதே ஒழிய குறைவதில்லை. தற்கொலை செய்துகொள்பவர்களில் 15-29 வயது வரம்பிற்குள் இருப்பவர்களே அதிகம் பேர் என்றும், 2012ஆம் ஆண்டில் 75% கீழ்-மத்தியத்தர வருமானம் உள்ள நாடுகளில்தான் அதிகளவில் தற்கொலைகள் நடைபெற்றுள்ளன என்றும் தெரிவிக்கிறது. அதேபோல் இந்தியாவில் குடும்பப் பிரச்சினைகளும், உடல்நலமும் தற்கொலைக்கு முதன்மை காரணங்களாக உள்ளன. (மேலும் விவரங்களுக்கு http://ncrb.nic.in/CD-ADSI-2012/suicides-11.pdf)\nபொருளாதாரம், குடும்ப பிரச்சினை, உடல்நலம், காதல் பிரச்சினை, என அப்புள்ளி விபரங்கள் காரணங்களை வகைப்படுத்துதன் மூலம் தற்கொலை என்பது தனிநபர் பிரச்சினையாக, ஒருவரது மனத்திடத்தின் குறைபாடாக இன்னும் முத்தாய்ப்பாக கோழைத்தனம் என்று முத்துரை குத்தும் செயலைதான் செய்து வருகின்றன. ஆனால் சமூக அரசியல் பிரக்ஞையுள்ள எவரும் இவ்வனைத்து காரணங்களையும் ஒரே ஒரு காரணியின் கீழ் வகைப்படுதவே விரும்புவர். அதுவே ‘சமூகம்’ என்னும் காரணி - அதாவது தற்கொலை என்பது தற்கொலை அல்ல அது ஒரு சமூகக் கொலை. இன்னும் சொல்லப்போனால் அது ஒரு சமூக-அரசியல் பிரச்சினையாகும்.\nகுடும்ப பிரச்சினை, தொழிலில் நஷ்டம், இன்னும் இதர என எந்த காரணங்களை எடுத்துக்கொண்டாலும் ஏற்றத்தாழ்வு நிறைந்த ஒரு சமூக அமைப்பில் வாழ்வது என்பது கடும் நெருக்கடிகள் நிறைந்த ஒன்றாக இருக்கிறது என்பதே நிதர்சனம். குடும்ப பிரச்சினைக்கு சமூக அமைப்பு எப்படி காரணமாக இருக்க முடியும் என்ற கேள்வி எழலாம். அடிப்படையில் ஒரு சமூக அமைப்பை அதில் நிலவும் பொருளாதார அமைப்பைக் கொண்டே நாம் எடைபோட வேண்டும். பொருளாதாரம் என்பது வெறும் பணம் மட்டுமல்ல, பொருளாதாரம் என்றால் ஒரு சமூகத்தின் தேவைக்கான உற்பத்தி, பரிவர்த்தனை, பண்ட விநியோகம், நுகர்வு மற்றும் செல்வ விநியோகம் ஆகிவற்றை உள்ளடக்கியதாகும். இது ஒரு பரந்த துறையாகம். இருப்பினும் அதன் அடிப்படை கட்டமைப்பு குறித்துச் சொல்வதானால் உற்பத்தி செய்வதற்கான கருவிகள், சாதனங்கள் மற்றும் மூலதனம் ஒரு குறிப்பிட்ட சிலரிடம் இருக்க மற்றையோர் தங்களது உழைப்புச் சக்தியை விற்று பிழைப்பு நடத்த வேண்டும் என்னும் நிலை கொண்ட அமைப்பாகும். இதனை நாம் முதலாளித்துவ அமைப்பு என்கிறோம். அதனோடு நிலத்தை தனியுடமையாகக் கொண்டு இயங்கும் நிலப்பிரபுத்துவ அமைப்பும் இங்கு பிரதானமாக நிலவுகின்றது. இவ்விரண்டிலும் மேல் கீழ் அதிகார ஓட்டம் என்பது உள்ளார்ந்த பண்பாக இருக்கின்றது. இலாபம் மற்றும் செல்வக் குவிப்பே அதன் குறிக்கோளாக இருக்கையில் சமத்துவம் அற்ற, ஏற்றத்தாழ்வு நிறைந்த ஒரு வாழ்வையே அதனால் மக்களுக்கு அளிக்க முடிகின்றது. தம் வாழ்விற்காக, தம் உயர்விற்காக மனிதர்களை பந்தையக் குதிரைகளாக மாற்றி வைத்திருப்பதே இந்த தனியுடமை பொருள��தார அமைப்பின் சாதனை.\nஇந்த உற்பத்தி முறை இயல்பானதுதானே என்று கருதுவீர்களேயானால் அது தவறு. ஆனால் அதுபற்றிய விவாதத்திற்கான வேறு ஒரு சமயத்தில் மேற்கொள்வோம். இப்போது நமது விவாதப் பொருளுக்கு திரும்புவோமானால், குடும்ப பிரச்சினைக்கும் அல்லது தற்கொலைக்கான மேற்சொன்ன மற்ற காரணங்களுக்கும் பொருளாதாரத்திற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்விக்கு விடை காண முயற்சிப்போம்.\nநான் மேலே சொன்னதுபோல் அதிகார ஓட்டம், ஏற்றத் தாழ்வு, போட்டி பண்புகள் நிறைந்த ஒரு கட்டமைப்பில் அதனை வாழவைக்கத் தேவையான அனைத்து அலகுகளிலும் (மேற்கட்டுமானம்) அதே பண்புகள் நிறைந்திருக்கும். ஆக குடும்பப் பிரச்சினை என்பது ஏதோ ஒரு குடும்பத்தின் பிரச்சினை மட்டுமன்று. அடிப்படையில் தற்போதைய வடிவில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் குடும்பம் என்னும் அமைப்பில் நிலவும் சமத்துவமற்ற தன்மை என்பது ஒரு சமூகப் பிரச்சினை. அதாவது குடும்ப உறுப்பினர் ஒருவர் மற்றவரை தாக்குவது, கொடுமைபடுத்துவது போன்றவை தனிநபர் அளவிலான குணம் சார்ந்த பிரச்சினை மட்டுமன்று, ஒரு மனிதர் எவ்வாறு சமூகவயப்படுத்தப்படுகிறார் என்பதில் தொடங்கி, இந்த பொருளாதார அமைப்பு ஒரு மனிதரின் மேல் என்னவிதமான எதிர்பார்ப்புகளைத் திணித்திருக்கிறது, ஒரு குடும்பத்தின் சமூக பாத்திரம் என்ன என்பது வரை நாம் கவனமாக விவாதிக்க வேண்டியுள்ளது.\nஅவ்வெளியில் நின்று நாம் சிந்திக்கத் தொடங்கினால் குடும்பமாக இருந்தாலும் சரி, தனிநபராக இருந்தாலும் சரி ஒருவருக்கு ஏற்படும் மனநெருக்கடிகளுக்கும், இழைக்கப்படும் கொடுமைகளுக்கும், மறுக்கப்படும் உரிமைகளுக்கும் சமூக-அரசியலின் தாக்கம் பெரிதும் இருக்கிறது. உதாரணமாக, வரதட்சனை கொடுமை காரணமாகவோ அல்லது கடன் தொல்லை காரணமாகவோ குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ளும் பெண் அல்லது பெற்றோர் ஏராளம் பேர் உள்ளனர். தற்கொலை முயற்சி வெற்றி என்றால் அவர்கள் இறந்து விடுவார்கள், தோல்வி என்றால் முந்தைய நிலையில் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இப்போது அந்த தண்டனை கிடையாது அவ்வளவுதான், ஆனால் அவர்களைத் தற்கொலைக்குத் தூண்டிய சமூகக் காரணிகள் இறுதிவரை களையப்படாமலே இருக்கும்.\nஅடுத்ததாக, தற்கொலைக்கான முதன்மைக் காரணங்களில் இரண்டாவது காரணம் உடல்நலக் குறைபாடு. மர��த்துவச் செலவை சமாளிக்க முடியாதது, கோமா நிலை, தாங்கொணாத் துயரினால் மரனத்தை நாடுதல் என இதில் பல்வேறு வகையான நெருக்கடிகள் அடங்கும். ஆனால் இதுவும் அந்த தனிநபர் சார்ந்த பிரச்சினையாகத்தானே சொல்லப்படுகிறது. அடிப்படை உரிமைகளில் ஒன்றான மருத்துவ உரிமை இந்த ‘ஜனநாயக’ ’குடியரசில்’ உறுதி செய்யப்படுகிறதா மருத்துவ சிகிச்சை என்பது கற்பனை செய்தும் பார்க்க முடியாத நிலையில் இருக்கிறது. அரசின் மருத்துவத் துறையோ ஆட்கொல்லி நிறுவனங்களாக இருக்கிறது. மருத்துவத் துறையில் தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏகாதிபத்திய நாடுகளின் ஏகபோகமானது ஒன்று மருத்துவம் பார்த்து மக்களிடமிருந்து பணத்தைக் கொள்ளை அடித்துக் கொல்கிறது அல்லது மனிதர்களை பரிசோதனை எலிகளாக கையாண்டு கொல்கிறது. இப்பின்னணியில் மருத்துவம் என்பதை எட்டாக்கனியாக மாற்றியதும், அதற்கு செலவு செய்ய முடியாமல் மேற்கொள்ளப்படும் தற்கொலை முடிவிற்கும் யார் காரணம்\nசமீபத்திய தற்கொலை முயற்சிகளில் கல்வித் துறையின் பங்கு அதிகரித்து வருகிறது. நேரடியாக கல்வி, மதிப்பெண்கள் சார்ந்த மன அழுத்தங்கள் மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளுக்கான வங்கிக் கடன்கள் மறுக்கப்படுதல், ஆண் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத் துறையினரின் பாலியல் தொல்லை, ராகிங் கொடுமைகள் என காரணங்களின் பட்டியல் நீள்கிறது. விவசாயி ராஜாவின் மகன் மருத்துவம் படிக்கச் சென்று இந்தியன் வங்கியில் கல்விக் கடன் கிடைக்காததால் அர்மேனியாவில் தற்கொலை செய்து கொண்டதை அவ்வளவு எளிதில் நாம் மறந்துவிட முடியுமா\nஇதற்கெல்லாம் உச்சபட்சமாக ஆணாதிக்கம் நிறைந்த சாதி இந்தியாவில் கௌரவக் கொலைகள் அதிகரித்து வரும் சூழலில், கொலைகளுக்கே நியாயம் கிடைக்காத போது ஒரு பெண்ணை அல்லது காதலர்களைக் கொன்று தற்கொலை செய்து கொண்டார்கள் என்று எளிதாக வழக்கை முடித்து விடலாம்.\nஇப்படி நம்முடைய அன்றாட வாழ்வில் நமது ஒவ்வொரு செயலுக்கும், சிந்தனைக்கும் பின்னால் சமூக-அரசியல்-பொருளாதார காரணங்கள் இருக்கையில் தற்கொலை முயற்சி என்பதை வெறும் தனிநபர் பிரச்சினையாகவோ அல்லது ஒருவருக்கு தனது உயிரை மாய்த்துக் கொள்ள உரிமை உண்டு என்று மனித உரிமை சார்ந்த பிரச்சினையாகவோ மட்டும் பார்ப்பது சரியாக இருக்குமா\nவிபச்சாரத்தை சட்டபூர்வமாக்குதல், தற்கொலை முயற்சியை குற்றமாகக் கருதாதிருத்தல் போன்ற அறிவிப்புகளால் அரசு தன்னை பெரும் மனித உரிமை காவலராகக் காட்டிக்கொள்ள முனைகிறது. ஆனால் உண்மையில் அது மக்கள் காவலர் என்னும் தனது கடமையை தட்டிக் கழிக்கவே பார்க்கிறது.\nதற்கொலையை குற்றமாகக் கருதும் சட்டம் வேண்டும் என்பதல்ல எமது வாதம். ஒவ்வொரு தற்கொலைக்கும் அதற்குக் காரணமாகும் தனிநபர்கள் குற்றவாளிகளாகக் கருதப்படுவதுபோல் மக்களை வாழவைக்கவியலாத இந்த கையாலாகாத அரசும், அதன் பிரதிநிதிகளும் குற்றவாளிகளாகக் கருதப்பட வேண்டும்.\nதற்கொலை வழக்குகளை விசாரிக்க மனித உரிமை ஆணையம் போன்று மக்கள் வாழ்வுரிமைக்கான ஆணையம் ஒன்றை அமைக்கலாம். ஒவ்வொரு தற்கொலையும் ஒரு சமூகக் குற்றமாகப் பதிவு செய்யப்பட வேண்டும். காரணங்கள் தீர விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் பிரச்சினையிலிருந்து விடுபட தேவையான உதவிகளை அரசு செய்துதர வேண்டும். மேலும், தற்கொலை தடுப்புப் பிரிவு அமைக்கப்பட்டு அதன் மூலம் உளவியல் ரீதியான உடனடி உதவிகள் நீட்டிக்கப்படலாம்.\nஅரசுக்கு இது சுமையாகி விடும், அரசை மிரட்டி பலர் ஆதாயம் காண்பார்கள் போன்ற வாதங்கள் பொருளற்றவை. ஏனென்றால் மகிழ்ச்சியாக இருக்கும் எவரும் தம் வாழ்வோடு விளையாடி, உயிரைப் பணையம் வைத்து அரசை மிரட்டி ஆதாயம் தேடும் அளவுக்கு செல்லப் போவதுல்லை. மக்கள் அவ்வளவு அற்பமானவர்கள் அல்ல (அதெல்லாம் முதலாளிகளின், ஏகாதிபத்தியங்களின் பண்பு). மேலும் ஒவ்வொரு மக்களும் மகிழ்ச்சிகரமாக வாழ வழி செய்வது அரசின் கடமையாகும். ஆக, எவ்வகையான போதாமையாக இருப்பினும், அதனை ஈடுசெய்வது அரசின் கடமையே. என்ன மாதியான உதவிகளை, வாழ்க்கை வசிதகளை அரசு வழங்கும் என்பதை வகுக்க, அவற்றுக்கான நடைமுறை விதிகளை வகுக்க மக்கள் வாழ்வுரிமைக்கான ஆணையம் தலைமையிலான ஒரு குழுவைக் கொண்டு வரையறுத்து ஒழுங்குபடுத்தலாம். ஓய்வு பெற்ற நீதிபதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், பெண் உரிமை ஆர்வலர்கள், எதிர்கட்சிப் பிரதிநிதிகள் தேவைப்பட்டால் தொழிற்துறை வல்லுனர்கள் ஆகியோரைக் கொண்டு அக்குழுவை அமைக்கலாம். நிச்சயமாக இந்த வாழ்வுரிமை அளிக்கும் செயல்பாடுகளில் அரசுசாரா நிறுவனங்களை, தொண்டு நிறுவனங்களை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக்கூடாது. வகுக்கப்பட்ட விதிகள், உதவிகள் குறித்து மக்களிடம் கருத���து கேட்டு தேவைப்படும் இடங்களில் திருத்தங்கள் செய்து அவற்றை சட்டமாக்க வேண்டும்.\nஅவ்வளவு பணத்திற்கு அரசு எங்கே போகும் என்ற கேள்வி பூர்ஷுவா மட்டத்தில் எழும். அதானி போன்ற நிறுவனங்களுக்கு 6,200 கோடி ரூபாய் கடனாக வழங்க வங்கிகள் மூலம் வகை செய்ய முடிகிறது, மேலும், மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு சிறப்பு பொருளாதார மண்டலங்களும் அமைத்துக் கொடுத்து, அதில் இலவச மின்சாரம், தண்ணீரும் கொடுத்து, வரி விலக்கும் கொடுத்து முதலாளிகளை காப்பதற்கு அரசிடம் பணம் இருக்கிறதென்றால் மக்களைக் காப்பாற்றவும் அரசிடம் பணம் இருக்க வேண்டும். இந்நாட்டில் வந்து தொழில் தொடங்கி, பொய்யாக நஷ்டப் பாட்டு பாடி தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து கொள்ளை இலாபங்களை வாரிச் சுருட்டி, வரி ஏய்ப்பு செய்யும் நோக்கியா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு பெரு நிறுவனங்களிடமிருந்து வாராக் கடன், நிலுவையில் இருக்கும் வரிகள் போன்றவற்றை வசூல் செய்தாலே போதும் ஒவ்வொரு இந்தியப் பிரஜைக்கும் அடிப்படை வாழ்வாதாரங்களை இந்திய அரசு உறுதி செய்ய முடியும்.\nசட்டங்களை வகுப்பதும், வகுத்த சட்டங்களை போலி ஜனநாயக முகமூடிகளை அணிந்து ரத்து செய்வதும் மட்டுமல்ல ஒரு அரசின் பணி. ஒவ்வொரு சமூகப் பிரச்சினையை உண்மையான சமூக அக்கறையோடு ஆய்வு செய்து, குறிப்பாக அப்பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் வருவதற்கான காரணங்களையே வேரோடு களைவதற்கான அறிவுபூர்வமான நிரந்தர தீர்வுகளைக் கண்டு ஒவ்வொரு குடிமகரும் மகிழ்ச்சியாக வாழ வழி செய்யும்போது மட்டுமே ‘இறையாண்மை உடைய ஜனநாயக, சமதர்ம, சுதந்திரக் குடியரசு’ நாடாக இந்தியா இருக்க முடியும் . இல்லையேல் எவர் மடிந்தால் எனக்கென்ன, இறப்பிற்கு காரணமாக எம்மையோ, எமது அரசு இயந்திரங்களையோ மக்கள் காரணம் சொல்லி விடக்கூடாது, அத்தகைய தலைவலிகளிலிருந்து எம்மை விடுவித்துக்கொள்ள அத்தனை சட்ட திருத்தங்களையும் யாம் செய்வோம் என்று அரசு கருதுவதாகவே நாம் பொருள் கொள்ளமுடியும்.\nபிரச்சினைகளின் வேர்களைக் களையாமல் தற்கொலை முயற்சியை (அல்லது தற்கொலை) குற்றமாகக் கருதுவதில்லை போன்ற மேலோட்டமான போலி மனித உரிமை சட்ட திருத்தங்களை அரசு கொண்டு வருமேயானால், அரசானது தான் கையாலாகாத அரசு என்பதை ஒப்புக்கொண்டு எவ்வித குற்றவுணர்வுமின்றி மீண்டும் மீண்டும் ஒரு சமூக-அரசியல் கொலைக்கு தயாராகிறது என்பதை நாம் உறுதி செய்துகொள்ளலாம்.\nநன்றி - உயிரோசை மாத இதழ், மதுரை (பக்க வரையறையின் காரணமாக சுருக்கப்பட்ட வடிவம் இதழில் வெளியானது. முழு வடிவம் இங்கே...)\nLabels: 309a, kotravai, கொற்றவை, தற்கொலை, தற்கொலைச் சட்டம்\nநான் இடது சாரி நிலைப்பாடு கொண்டவள். மார்க்சியமே மானுட விடுதலைக்கான விஞ்ஞானபூர்வ கோட்பாடு என்பதில் நான் உறுதியாயிருக்கிறேன். மதச்சார்பின்மை, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு எனது எழுத்துக்களின் அடிநாதம். மார்க்சியக் கல்வி, மார்க்சியத்தின் வழி பெண் விடுதலை, சமூக விடுதலை சுயமரியாதை மீட்பு ஆகியவையே எனது பிரதான செயல்பாட்டுத் தளம்.\nவசுமித்ர, கொற்றவையின் மற்ற வலைப் பதிவுகள்\nசாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் – தொடரும் விவாதம் - “பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலைநிறுத்த...\nவலசைப் பறவை - ரவிக்குமார் - *க்வான் தாஓ - ஷேங் * *( Guan Daosheng)1262–1319)* *மணந்த காதல்* நீயும் நானும் அளவற்ற காதலை வைத்திருந்தோம் அது தீயைப் போல எரிந்துகொண்டிருந்தது கொஞ்சம் ...\nஉஷா, லக்ஷ்மி ரவிச்சந்தர், இலக்கியா, வைஷ்ணவி மற்றும் உங்களது உறவுகளுக்கு ஒரு திறந்த மடல்\nஆக்கப்பூர்வமாக வேலை செய்வதை விட்டுவிட்டு பயனற்ற, அதாவது உருப்படாத காரியங்களைச் செய்பவர்களைப் பார்த்து கிராமப்புற பகுதிகளில் “ஏலேய் உருப...\nஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிராக பெண்ணியச் செயல்பாட்டாளர்களின் கண்டனக்கூட்டறிக்கை\nவணக்கம், எழுத்திற்கென்றொரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. பேராசான் கார்ல் மார்க்ஸ் போன்றோர் தங்களது எழுத்தின்மூலமாக மனிதகுலத்தின் ...\nலஷ்மி சரவணக்குமாருக்காகப் பரிந்து பேசிய கார்க்கி மனோஹரனுக்கு அன்பிற்குரிய அண்ணி கொற்றவை எழுதுவது…\nஎன்னை யாரென்று தெரியாத உங்களிடம் நீங்கள் நலமா என்று விசாரிக்க முடியாத நிலைக்காக வருந்துகிறேன். எனக்கும் உங்களை யார் என்று தெரியாது, ...\nஆளும் வர்க்க சிந்தனைகளே ஆளப்படும் வர்க்கத்தின் சிந்தனை.....\nகுழந்தைகளுக்கு பொருளாதாரம் (மொழிபெயர்ப்பு நூல்) நூலிலிருந்து ஒரு பகுதி.... ........ ஒவ்வொரு சரக்கும் இப்படித்தான் வடிவமாற்��ம் பெறுகிறத...\nமாவோயிஸ்ட் தலைவர் ஒருவரின் மகளிடமிருந்து உள்துறை அமைச்சருக்கு வலுவானதொரு பதில் கடிதம்\nஜூலை மாதம் முதல் வாரத்தில் கேரள உள்துறை அமைச்சரான திரு. ரமேஷ் சென்னிதாலா அவர்கள் இந்த வருடம் மே மாதத்தில் ஆந்திர காவல்துறையால் கைது ச...\nஉடல், காதல், காமம் மற்றும் சில தீண்டப்படாதச் சொற்கள்:\nமுந்தைய காலத்தில் ஒருவருக்கு குழந்தை பிறந்துவிட்டால் உழைப்பதற்கு இரண்டு கைகள் கூடுதலாக கிடைத்ததாகப் பெறுமை கொள்வார்களாம். உடல் என்பதை ...\nபெண் எழுத்தாளர்கள் பற்றிய ஜெயமோகனின் ஆணாதிக்க பதிவுகள் குறித்த விவாதம்\nLakshmi Saravanakumar March 31 எனது வாழ்நாள் தோழியான தோழர் கார்கி அவர்களுக்கு இரவு 10 மணிக்கு மேல் ஃபோன் செய்து நிறைய பெண்கள் ...\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே,\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே , வணக்கம். தமிழ் சமூகத்தின் நிகழ்காலமாக, மக்களின் குரலாக நீங்கள் உங்கள் குரலை ஒலி...\nதற்கொலை எனும் சமூக-அரசியல் கொலை\nகொடிது கொடிது பெண்களாய் பிறப்பது கொடிது...\nநாங்கள் அமெரிக்காவில் பிறக்கவில்லை, ஆனால் அம்மண்ணி...\nகற்பின் பெயரால் அடிமை (1)\nதாய் மகள் கவிதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/26077-kollywood-biggies-get-ready.html", "date_download": "2018-05-23T13:06:49Z", "digest": "sha1:OGWAWB3TCYRIBITBPPBBKOCWW6KOQHCT", "length": 13698, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வரிசை கட்டும் மெகா பட்ஜெட் படங்கள்! | Kollywood biggies get ready", "raw_content": "\nதூத்துக்குடியில் காவல்துறையினர் - ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் (22) என்பவர் உயிரிழப்பு\nதூத்துக்குடியில் 144 தடை உத்தரவை மீறியதாக கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து புதுச்சேரியில் பயணிகள் ரயிலை மறித்து போராட்டம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடியில் காவல்துறை வாகனத்திற்கு தீ வைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது- டிடிவி தினகரன்\nதூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு உடற்கூறு ஆய்வு தொடங்கியது\nஎனக்கு உற்சாக வரவேற்பளித்த சகோதர, சதோதரிகளின் துக்கத்தில் பங்கேற்க தூத்துக்குடி செல்கிறே��்-கமல்ஹாசன்\nவரிசை கட்டும் மெகா பட்ஜெட் படங்கள்\nகடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது, ’பாகுபலி-2’ . இந்த வருடத்தின் முதல் பாதியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான இந்த படத்துக்குப் பிறகு பெரிய பட்ஜெட் படங்கள் வரவில்லை. வருடத்தின் இரண்டாம் பாதியான இப்போது ரிலீஸுக்கு வரிசைக் கட்டி நிற்கின்றன, அரை டஜன் மெகா பட்ஜெட் படங்கள்.\nவரும் 11-ம் தேதி வெளியாகிறது, ’வேலையில்லா பட்டதாரி 2’. தனுஷ், கஜோல், அமலாபால், விவேக் உள்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸும் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸும் இணைந்து தயாரித்துள்ளது. அதே நாளில் வெளியாகிறது, உதயநிதி ஸ்டாலினின் ’பொதுவாக எம்மனசு தங்கம்’. தளபதி பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு இமான் இசை அமைத்துள்ளார். தேனாண்டாள் ஸ்டூடியோ லிமிடெட் தயாரித்துள்ளது.\nஅடுத்து அதிக எதிர்பார்ப்புக்குள்ளான படமாக, அஜீத்தின் ’விவேகம்’ இருக்கிறது. வரும் 24-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தில் அஜீத்துடன் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்துள்ளனர். சிவா இயக்கியுள்ளார். அஜீத்தின் முந்தைய படத்தை விட, ’விவேகம்’ பிசினஸ் அனைத்து ஏரியாவிலும் அமோகம் என்கிறது கோடம்பாக்கம்.\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ’மெர்சல்’ படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. ஸ்ரீதேனாண்டாள் பிலிஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் சமந்தா, நித்யா மேனன், காஜல், வடிவேலு உட்பட பலர் நடித்துள்ளனர். விஜய் நடித்த படங்களிலேயே அதிக செலவில் எடுக்கப்பட்ட படம் இது என்கிறார்கள். வரும் 20-ம் தேதி இதன் பாடல் வெளியீடு நடக்க இருக்கிறது.\nசிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கும் ’வேலைக்காரன்’ படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டது. மெகா பட்ஜெட் ஆக்‌ஷன் படமான இதில் பஹத் பாசில், சினேகா, பிரகாஷ் ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். செப்டம்பரில் ரிலீஸ் ஆக இருக்கும் இந்தப் படத்தை, 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் டி.ராஜா தயாரித்திருக்கிறார்.\nவிஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவநட்சத்திரம், விஜய்சந்தர் இயக்கத்தில் நடித்திருக்கும் ஸ்கெட���, வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களின் ஷூட்டிங் இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதன் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்படவில்லை என்றாலும் இந்த வருட ரிலீஸ் லிஸ்டில்தான் இந்தப் படங்களும் இருக்கின்றன.\nஜிஎஸ்டி வரி, பெப்சி பிரச்னையில் தள்ளாடிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கிறது சமீபத்தில் வெளியாகி ஹிட்டான, ’விக்ரம்-வேதா’, ’மீசைய முறுக்கு’ படங்கள். நல்ல கதையை கொண்ட படங்கள் என்றால் ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பார்கள் என்பதை இந்தப் படங்கள் நிரூபித்துள்ளதால் தயாரிப்பாளர்கள் அடுத்த ரிலீஸில் ஆர்வமாக இருக்கிறார்கள்.\nஉடல் குறைபாடுள்ள மரபணுக்களை கருவிலேயே மாற்றலாம் - ஆராய்ச்சியாளர்கள் சாதனை\nநான் ஆணையிட்டால், எம்.ஜி.ஆர் கதையா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிவகார்த்திகேயனை பாடாய்ப்படுத்திய தினேஷ் மாஸ்டர்\nபாடலாசிரியராக மாறிய சிவகார்த்திகேயன்: கலகல வீடியோ\nசிவாவுக்கு திரும்பவும் நயன்தாராதான் ஜோடி\n‘சீமராஜா’விற்காக தாடி வளர்த்த சிவகார்த்திகேயன்\nகோயில் திருவிழா தகராறில் இளைஞர்களின் மண்டை உடைப்பு\nசிவா-ராஜேஷ் கூட்டணியில் புதிய படம் - பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது\n‘தமிழ் திரையுலகு மாறாவிட்டால், தெலுங்குக்கு செல்வேன்’ - ஞானவேல் ராஜா\n“அரசியல் அறிவிப்பை வெளியிடுகிறார் விஜய்” - மதுரையில் போஸ்டர்கள்\nRelated Tags : Kollywood , Biggest Budjet Moview , Upcomming Movies , VIP2 , Vivegam , Mersal , பாகுபலி-2 , வேலையில்லா பட்டதாரி 2 , விவேகம் , அஜீத் , அட்லி , மெர்சல் , சிவகார்த்திகேயன் , வேலைக்காரன் , துருவநட்சத்திரம்\nதுப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடலை பதப்படுத்த நீதிமன்றம் உத்தரவு\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இளைஞரை பூட்ஸ் காலால் உதைத்த போலீஸ்: வைரல் வீடியோ\nதரமான சிகிச்சை கிடைக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு 145 இடம்\nசென்னை சூப்பர் கிங்ஸூடன் மோதப்போவது யாரு \n'பெண் ஹிட்லரா' அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தலைவர் \n'பத்மாவத்' படமும் ராம் மோகன் ராயும் \nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉடல் குறைபாடுள்ள மரபணுக்களை கருவிலேயே மாற்றலாம் - ஆராய்ச்சியாளர்கள் சாதனை\nநான் ஆணையிட்டால், எம்.ஜ��.ஆர் கதையா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-astrology.in/2009/05/important-note-on-horo-matching-to.html", "date_download": "2018-05-23T13:09:31Z", "digest": "sha1:PL2PGSNGNRZSAX6H2OING4DZATNCUGIO", "length": 24268, "nlines": 212, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: IMPORTANT NOTE ON HORO MATCHING TO BRIDE AND BRIDEGROOM.. BY Jothid Thambathi Usha Rengan..", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஇல்வாழ்க்கையை இல்லற சோலையாக்கும் இரகசியங்கள்\n(ஜோதிட கலைமாமணி-ஜோதிட தம்பதி வீரவநல்லூர் உஷா ரெங்கன்)\nநாமறிந்த கலைகள் பலவற்றுள் ஜோதிடக்கலை ஒன்று தான் நம் எதிர்காலத்தை இனிதே உணர்த்தும் அற்புதப் பாங்கை நமக்களிக்கின்றன.\nஇவ்வரிய கலைதனை தாமும் உணர்ந்து மற்றோர்க்கும் எடுத்துரைக்கும் பாங்கை இறையருளால் பெற்ற ஜோதிட விஞ்ஞானிகள், இவ்வரிய கலையை பிரகாசிக்க துணை நிற்கும், வேத ஆகம விற்பன்னர்கள், புரோஹித, பாகவத, தெய்வ கைங்கர்ய ஆச்சார்யர்கள் ஆகியோர் ஒத்துழைப்போடு நாளும் பொழுதும் கலைவளர்க்க தொண்டு புரிந்திட வேண்டுமே. அந்த வரிசையில், ஜோதிட தம்பதியாய், பரம்பரையாகவும், பல்கலைக்கழக பட்டய, பட்ட ஜோதிடவியல் பயின்று, பல்வேறு வார, மாத, செய்தி இதழ்களில், ஜோதிடக்கட்டுரை எழுதி வருவதுடன், இணைய தளம் (www.tamil-astrology.com) மூலமும் 25 ஆண்டுகளாக ஜோதிட சேவையாற்றும் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் ஜோதிட கலைமாமணி ஜோதிட தம்பதி திரு நா. ரெங்கன் எம்.ஏ.,டி.டி.எட்., டி.அஸ்ட்ரோ., தமிழாசிரியர், திருமதி அ. உஷா ரெங்கன் பி.ஏ., (அஸ்ட்ரோ)., டி.அஸ்ட்ரோ ஆகியோரின் திருமண பொருத்த நிர்ணயக் குறிப்பைக் காண்போமா..\nவதூ நட்சத்திரத்திலிருத்து, வரன் நட்சத்திரம் வரை எண்ணி, 9 ஆல் வகுக்க மீதி 3,5,7 நல்லதல்ல. மற்றவை சுபம் எனக் கொள்க. வதூ வரன் (நௌரொ – நௌரி) நட்சத்திரம் ஏக நட்சத்திரமாக வரும் எனில், ரோகிணி, திருவாதிரை, மகம், ஹஸ்தம், விசாகம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் உத்தமம். அசுபதி, காரத்திகை, மிருகசீர்ஷம், புனர்பூசம், பூசம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள் மத்திமம். மற்றவை கூடாது. (குறிப்பாக ஏக நட்சத்திரம் எனும் போது, கோள்சார கெடுபலன்களான – ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, ஏகதிசை காலம், திசா சந்தி ஆகியவை ஒன்றாக வரும் வாய்ப்பு உள்ளதால் மிக கவனம் கொள்�� வேண்டும்)\nநட்சத்திரங்களில் தேவகணம். மனுஷ கணம், ராட்சஸ கணம் என மூன்று பிரிவுகள் உள்ளன. தேவ கணம் உயர்ந்த குணம், மனுஷ கணம் வளைந்து செல்லும் சராசரி குணம், ராட்சஸ குணம் கோப குணங்களுடன் வளையாத குணமும் கொண்டவர்களாக இருப்பர். வதூ, வரர் ஏக கணத்தில் அமைவது விசேஷம். தேவ, மனுஷ கணம் கொண்ட வதூ எந்த கணம் கொண்ட வரனுடனும் ஒத்துப் போவார். ராட்சஸ கணத்தில் பிறந்த வதூ மனுஷ கணத்தில் பிறந்த வரனுடன் ஒத்துப் போக வழியில்லை. (குறிப்பு எந்தெந்த நட்சத்திரங்கள் எந்தெந்த கணம் என பஞ்சாங்கத்தில் காணலாம்)\nவதூ நட்சத்திரத்திலிருந்து வண்ணி வரும் வரன் நட்சத்திரம் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆக வந்தால் உத்தமம். மற்றவை உத்தமமல்ல. இது குழந்தைப்பேறு தடையின்றி கிடைக்கவும் – சுகப்பிரசவத்திற்கும் துணை நிற்கிறது.\nவதூ நட்தசதிரத்திலிருந்து, எண்ணும் போது வரன் நட்சத்திரம் 13க்கு மேல் வந்தால் உத்தமம். ரக்கு மேல் மத்திமம். 7க்குள் வந்தால் அதமம்.\nஇல்வாழ்க்கையில், இல்லற – தாம்பத்திய ஒற்றுமைக்குரிய பொருத்தம். வரன் நட்சத்திரம் ஆண் மிருகமாகவும், வதூ நட்சத்திரம் பெண் மிருகமாகவும் வருவது விசேஷம். மாறி இருந்தால் மத்திமம். மிருகங்கள் ஒன்றுக்கொன்று பகையாக இருக்கக் கூடாது. சிங்கம், புலிக்கு - குதிரை, யானை, ஆடு, எருது, பசு, மான் ஆகியன பகையாகும், குதிரைக்கு – எருமையும், குரங்குக்கு – ஆடும், மானுக்கு – நாயும், பாம்பு, பூனைக்கு – எலியும், நாய்க்கு – பூனையும் பகையாகும். (குறிப்பு எந்தெந்த நட்சத்தரம் எந்தெந்த மிருகம் என்பதை பஞ்சாங்கத்தில் காண்க)\nவதூ ராசியிலிருந்து – வரன் ராசி எண்ணும் போது, 6க்கு மேல் இருந்தால் உத்தமம். 8 வது ராசி கூடாது. (சஷ்ட அஷ்டகம் என்னும் 6வது 8வது ராசிகள் இல்லாமல் இருப்பது விசேஷம்)\nவதூ ராசிக்குரிய அதிபதியும், வரன் ராசிக்குரிய அதிபதியும் நட்பாகவோ, அல்லது சமமாகவோ இருத்தல் நன்று. பகையாக இருத்தல் கூடாது. ஒவ்வொரு கிரகத்திற்குமுரிய நட்பு, சம, பகைக்கிரகங்களின் விவரம்\nசெவ், குரு, சுக், சனி\nகுறிப்பு மேஷ, விருச்சிக ராசிகளுக்கு அதிபதி செவ்வாய்,\nரிஷப, துலா ராசிகளுக்கு அதிபதி சுக்கிரன்,\nமிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதி புதன்,\nகடக ராசிக்கு அதிபதி சந்திரன்\nசிம்ம ராசிக்கு அதிபதி சூரியன்\nதனுசு மீனம் ராசிக்கு அதிபதி குரு\nமகரம் கும்ப ராசிக்கு அதிபதி சனி என்ற�� அறிக.\n8 வசிய பொருத்தம் வதூ ராசியும், வரன் ராசியும் ஒன்றுக்கொன்று வசியமுடையதாக இருத்தல் வேண்டும்.\nமேஷம் பெண் ராசி எனில் ஆண் ராசி சிம்மம், விருச்சிகம்\nரிஷபம் பெண் ராசி எனில் ஆண் ராசி கடகம், துலாம்\nமிதுனம் பெண் ராசி எனில் ஆண் ராசி கன்னி\nகடகம் பெண் ராசி எனில் ஆண் ராசி விருச்சிகம், தனுசு\nசிம்மம் பெண் ராசி எனில் ஆண் ராசி துலாம்\nகன்னி பெண் ராசி எனில் மிதுனம், மீனம்\nதுலாம் பெண் ராசி எனில் கன்னி, மகரம்\nவிருச்சிகம் பெண் ராசி எனில் கடகம்\nதனுசு பெண் ராசி எனில் மீனம்\nமகரம் பெண் ராசி எனில் மேஷம், கும்பம்\nகும்பம் பெண் ராசி எனில் மேஷம்\nமீனம் பெண் ராசி எனில் மகரம் வசியம் என்று அறியவும்.\nரஜ்ஜூ பொருத்தம் ரஜ்ஜூ என்னும் மாங்கல் பொருத்தம் வதூ, வரர்க்கு ஓரே ரஜ்ஜூவாக வரக்கூடாது. மாறி வந்தால் நல்லது.\nமிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் - சிரசு ரஜ்ஜூ\nரோகிணி, ஹஸ்தம், திருவோணம் மற்றும்\nதிருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய வை – கண்ட ரஜ்ஜூ\nகார்த்திகை, உத்திரம், உத்திராடம் மற்றும்\nபுனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை – வயிறு ரஜ்ஜூ\nபரணி, பூரம், பூராடம் மற்றும்\nபூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவை – துடை ரஜ்ஜூ\nஅசுபதி, மகம், மூலம் மற்றும்\nஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியவை – பாத ரஜ்ஜூ\nகுறிப்பு விவாஹ பொருத்தத்தில் மிக முக்கியமான இந்த ரஜ்ஜூப் பொருத்தம் சரியான முறையில் அனுசரிக்கப்பட வேண்டும். இதில் தவறும் பட்சத்தில், வதூ-வரர் நட்சத்திரங்கள் சிரசு ரஜ்ஜூவில் இருந்து இணைந்தால் – கணவர் மரணத்திற்குச் சமமான பிரச்சனைகளும், கண்ட ரஜ்ஜூவில் வந்தால் மனைவி மரணத்திற்குச் சமமான பிரச்சனைகளும், வயிறு ரஜ்ஜூவில் வந்தால் புத்திர தோஷத்திற்கு சமமான பிரச்சனைகளும், துடை ரஜ்ஜூவில் வந்தால் ஒற்றுமைக் குறைவுகளும், பாத ரஜ்ஜூவில் வந்ததால், நோய் நொடிகளும் ஏற்பட்டு பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பது ஜோதிட நூல்களின் அற்புத கருத்தாகும்.\nவேதைப் பொருத்தம் வதூ நட்சத்திரமும், வரன் நட்சத்திரமும் ஒன்றுக்கொன்று வேதையாக இருத்தல் கூடாது. வேதையாக இல்லாவிட்டால் பொருத்தம் உத்தமம்.\nஅசுபதி – கேட்டை, பரணி – அனுஷம், கார்த்திகை – விசாகம்,\nரோகிணி - சுவாதி, திருவாதிரை – திருவோணம் புனர்பூசம் – உத்திராடம்\nபூசம் – பூராடம், ஆயில்யம் – மூலம், மகம் – ரேவதி\nபூரம் – ��த்திரட்டாதி உத்திரம் – பூரட்டாதி, ஹஸ்தம் – சதயம் ஆகிய நட்சத்திரங்கள் ஒன்றுக் கொன்று வேதை என அறியவும்.\nமேற்காண் தசவித பொருத்தங்களுடன், பாபசாமீயம் என்னும், அசுபக்கிரகங்களான, சூரியன், சனி, செவ்வாய், ராகு, கேது ஆகியவை 2,4,7,8,12 ஆகிய ஸ்தானங்களின் நின்றவாறு, அரைக்கால், கால், அரை, முக்கால், முழு பாபம் என்ற அளவில் சூட்சம கணக்கின் பிரகாரம் கணக்கெடுத்து பார்ப்பதுடன், செவ்வாய் கிரகமானது, லக்னத்திலிருந்து, சந்திரனிலிருந்து, சுக்கிரனிலிருந்து 2,4,7,8,12 ஆகிய ஸ்தானங்களில் இருந்ததால் ஏற்படும் செவ்வாய் தோஷ பாபசாமீயமும் இணைத்துப் பார்த்து, திசா சந்தி, ஏக திசை காலம் இல்லாமல் பொருத்தும் பொருத்தங்களின் அடிப்படையில் அமையும் திருமணங்கள் வாழையடி வாழையாய் வாழ்வாங்கு இப்புவியில் தம்பதியாய் வாழ்ந்து, அதன் வெளிப்பாடாக நற்புத்திரப்பேறு பெற்று, வரலாற்றுச் சாதனை செம்மல்களாக வாழ்ந்தும், எந்நாளும் புகழ் பெற்று நித்திய ஜீவன் பெறுவார்கள் என்பது திண்ணம். சுபம்.\nவிவரமான திருமணபொருத்தம் அறிய வேண்டுமா.. உடனடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்... ஒரு முறை தொடர்பு கொண்டுவிட்டால் வாடிக்கையாளராகி பின்னர் வாடிக்கையாளர் எண்ணைக் குறிப்பிட்டு தொடர்ந்து தொடர்பு கொண்டு பலன் அறியலாம் தானே..\nதங்களுக்கு சிரமம் ஏதுமின்றி, ஒரே நாளில் தாங்கள் தொடர்பு கொண்டு மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரது பிறந்த நாள், நேரம், இடம் ஆகியவற்றை மட்டுமே மொபைல் போனில் சொல்லி விட்டு தங்கள் இமெயில் முகவரி கொடுத்து வி்ட்டால் தங்களுக்கு பதிலாக வந்தடையும் விதத்தில் துரிதமாகச் செயல்பட்டு வருகிறோம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nYou can contact us for consultation உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஜோதிட கலைமாமணி - ஜோதிட தம்பதி உஷா ரங்கன்\n27 A (மேல்மாடி) சிவன் மேற்கு ரத வீதி\nஜாதக ஆலோசனை பெற எங்களை நேரில் சந்திக்கலாம். அல்லது கடிதம், தொலைபேசி, மின்னஞ்சலை மூலம் தொடர்பு கொள்ளவும். உங்கள் கேள்விகளை மறுமொழியில் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1274", "date_download": "2018-05-23T13:11:08Z", "digest": "sha1:OVOLWUHD2I76G6VIUWDVALKRCZ7H7AQ5", "length": 6038, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1274 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1274 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1274 இறப்புகள்‎ (3 பக்.)\n► 1274 பிறப்புகள்‎ (1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2013, 14:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-23T13:11:11Z", "digest": "sha1:NVXPC2N25F7QDEN34FJX2CFIEBBPKTIB", "length": 15183, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "மதுரகவி ஆழ்வார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமதுரகவி ஆழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். பாண்டிய நாட்டில் திருக்குருகூர் என்னும் ஆழ்வார்திருநகரிக் கருகிலுள்ள திருக்கோளூரில் ஈச்வர வருசம் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தார். நம்மாழ்வார் பிறந்த கி.பி 798க்குச் சற்று முன் பிறந்தவர். நம்மாழ்வார்க்குப் பிறகும் வாழ்ந்தவர். இவர் பெருமானைத் தன் பாசுரங்களால் பாடாமல் தன் ஆசாரியனான நம்மாழ்வாரையே சிறந்த தெய்வமாக எண்ணி அவரைப் போற்றியே பதினோரு பாசுரங்களைப் பாடியுள்ளார்.\n6 கண்ணி நுண் சிறுத்தாம்பு\nசிறுவயதிலிருந்தே செவிக்கினிய செந்தமிழில் நற்கவிதைகளைப் பாடிய காரணம் பற்றி இவருக்கு இச்சிறப்புப் பெயர் வந்தது.\nமுனைவர் மா. இராசமாணிக்கனார் 9ம் நூற்றாண்டின் பிற்பகுதி\nசாமி சிதம்பரனார் 9ம் நூற்றாண்டு\nபூர்ணலிங்கம் பிள்ளை 9ம் நூற்றாண்டு\nகலைக்களஞ்சியம் 7ம் நூற்றாண்டு முதல் 9ம் நூற்றாண்டு வரை\nஇவர் வேத சாத்திரங்களை நன்கு பயின்றார். ஒரு காலகட்டத்தில் உலக விஷயங்களில் பற்று நீங்கி அயோத்தி, மதுரா, முதலிய வடநாட்டு திவ்ய தேசங்களை சேவிக்கச் சென்றார்.\nஅயோத்தியில் தங்கியிருந்தபோது ஒரு நாளிரவில் வெளியே வந்தபோது தெற்கே ஒரு பேரொளியைக் காணுற்று வியப்படைந்தார். மறுநாளிரவிலும் அதே ஒளி அவ்வாறே தோன்றிற்று. உடனே மதுரகவிகள் 'தெற்கே ஓர் அதிசயம் நிகழ்ந்துள்ளது; அதைச் சென்று காணவேண்டும்' என்று தீர்மானித்து தெற்கு நோக்கிப் புறப்பட்டார். அவ்வொளி தோன்றிய இடமாகிய திருக்குருகூரை அடைந்தார். புளியமரத்தின் கீழ் எழுந்தருளியிருந்த அவ்வொளியாகிய நம்மாழ்வாரை சமாதியிலிருக்கக் கண்டார். முதலில் ஒரு பெரிய கல்லை கீழே போட்டு அந்தசத்தத்தினால் அவர் சமாதியைக் கலைத்தார். மேலும் அவர் நிலையை அறிய விரும்பி\n\"செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத்தின்று எங்கே கிடக்கும்\n\"அத்தைத் தின்று அங்கே கிடக்கும்\"\nஎன்று விடை வந்தது. இந்த வினா, விடை இரண்டிலும் தத்துவம் புதைந்துள்ளது. 'சூட்சுமமாயிருக்கும் ஜீவன் பிறப்பெடுத்தால் அதன் வாழ்வு எப்படி இருக்கும்' என்பது கேள்வி. 'தன் புண்யபாவங்களின் பயன்களை நுகர்வதே அதன் வாழ்க்கையாக இருக்கும்' என்பதே விடை.\nமதுரகவிகள் அக்கணமே அவரை தன் ஆசாரியராக வரித்தார். நம்மாழ்வாரும் இவரை அடிமை கொண்டு, மூவகைத் தத்துவங்களின் இயல்பையும் மற்றும் அறியவேண்டிய யோக இரகசிய உண்மைகளையும் சீடனுக்கு உபதேசித்தார்.\nஒம் நமோ நாராயணாய என்பது திருமந்திரம். அதில் ஒம் என்பது முதல் பதம். நமோ என்பது மையப்பதம். நாராயணாய என்பது மூன்றாவது பதம். இதில் ஒம் என்பது பகவானுக்கு அடிமைப் பட்டிருப்பதைச் சொல்கிறது. இரண்டாவது பதம் ஆச்சாரியனுக்கு தொண்டு செய்வதை வலியுறுத்துகிறது. மதுரகவியின் பாசுரங்கள் திருமந்திரத்தின் மத்திய பதமாக எண்ணி அதை பிரபந்ததின் நடுவே வைத்துள்ளார்கள்.\nநாலாயிரத்திவ்ய பிரபந்தத்தினுள் மதுரகவி ஆழ்வார் அருளிச்செய்தது கண்ணி நுண் சிறுத்தாம்பு என்ற ஒரே பதிகம் தான். அதனிலுள்ள பதினொன்று பாடல்களும் திருக்குருகூர் நம்பி நம்மாழ்வாரை ஏத்திப்பாடுவதே. அதனில் இரண்டாவது பாடல்:\nநாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்,\nமேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே;\nதேவு மற்று அறியேன்; குருகூர் நம்பி\n↑ நாலாயிர திவ்யப் பிரபந்தம். நயவுரை: டாக்டர் ஜெகத்ரட்சகன். ஆழ்வார்கள் ஆய்வு மையம். சென்னை 17. இரண்டாம் பதிப்பு. 1997\nபூதத்தாழ்வார் · பேயாழ்வார் · திருமழி���ையாழ்வார் · நம்மாழ்வார் · மதுரகவி ஆழ்வார் · குலசேகர ஆழ்வார் · பெரியாழ்வார் · ஆண்டாள் · தொண்டரடிப்பொடியாழ்வார் · திருப்பாணாழ்வார் ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மே 2018, 09:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jokkiri.blogspot.com/2009/07/3.html", "date_download": "2018-05-23T12:28:50Z", "digest": "sha1:D6HEEG7C6EAE556JMSSOO3RP2T24YKVA", "length": 28325, "nlines": 311, "source_domain": "jokkiri.blogspot.com", "title": "ஜோக்கிரி: பேர கேட்டதுமே சும்மா அதிருதுல்ல (பகுதி - 3)", "raw_content": "\nகேக் கிடைத்தால் “பேக்கரி”.... ஜோக் கிடைத்தால் “ஜோக்கிரி”\nபேர கேட்டதுமே சும்மா அதிருதுல்ல (பகுதி - 3)\nதந்தை, மகள் மற்றும் மகன் - ரஜினியுடன் படங்களில் பணிபுரிந்தவர்கள்\nஜெமினி கணேசன் : \"அலாவுதீனும் அற்புத விளக்கும்\" படத்தில் நடித்து இருப்பார்.\nரேகா : \"ப்ரஷ்டாசார்\" மற்றும் \"பூல் பனே அங்காரே\" படங்களில் இணைந்து நடித்து இருப்பார்.\nதர்மேந்திரா - இன்ஸாப் கோன் கரேகா மற்றும் பாரிஷ்டே (ஹிந்தி திரைப்படம்).\nஹேமமாலினி - அந்தா கானூன் (ஹிந்தி திரைப்படம்). ரஜினியின் சகோதரியாக நடித்து இருப்பார்.\nசன்னி தியோல் - சால்பாஸ் (ஹிந்தி திரைப்படம்)\nவிஜயகுமார் - ஆறு புஷ்பங்கள், காளி, தாய்வீடு, வணக்கத்துக்குரிய காதலியே, சந்திரமுகி உள்ளிட்ட பல படங்கள்.\nமஞ்சுளா - சங்கர், சலீம், சைமன் படத்தில் நடித்து இருப்பார்.\nப்ரீதா - படையப்பா படத்தில் ரஜினியின் மகளாக நடித்திருப்பார்.\nமுத்துராமன் : \"போக்கிரி ராஜா\" படத்தில் வில்லனாக நடித்து இருப்பார்.\nகார்த்திக் : \"நல்லவனுக்கு நல்லவன்\" படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்து இருப்பார்.\nசிவாஜி - பல படங்கள்.\nராம்குமார் - சந்திரமுகி (ஒரே ஒரு காட்சி).\nபிரபு - குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், மன்னன் மற்றும் சந்திரமுகி\nஒய்.ஜி.பார்த்தசாரதி - \"பாயும் புலி\"\nஒய்.ஜி.மகேந்திரன் - \"பாயும் புலி\", துடிக்கும் கரங்கள், சிவப்பு சூரியன், நல்லவனுக்கு நல்லவன் உள்ளிட்ட படங்கள்.\nவி.கே.ராமசாமி - நல்லவனுக்கு நல்லவன், வேலைக்காரன், அருணாசலம் உள்ளிட்ட பல படங்கள்.\nவி.கே.ஆர்.ரகு - பெரிய அளவில் பிரபலமடையாத இவர் ரஜினியுடன் நடித்த படம் நல்லவனுக்கு நல்லவன்...\nராகேஷ் ரோஷன் - ரஜினியுடன் \"ஜீத் ஹமா���ி\" (தாய் வீடு படத்தின் ஹிந்தி பதிப்பு), பகவான் தாதா, மகாகுரு உள்ளிட்ட ஹிந்தி படங்களில் உடன் நடித்துள்ளார்.\nஹ்ரித்திக் ரோஷன் - ராகேஷ் ரோஷனின் மகனான இவர், ரஜினியின் மகனாக \"பகவான் தாதா\" படத்தில் நடித்து இருந்தார்.\nரஜினியுடன் ஜோடியாகவும் பிறகு வேறு வேடங்களிலும் நடித்தவர்கள் :\nசுஜாதா : ஜோடியாக \"அவர்கள்\" படத்திலும், தாயாக \"கொடி பறக்குது\" மற்றும் \"பாபா\" படங்களிலும் நடித்தார்.\nஸ்ரீவித்யா : ஜோடியாக \"அபூர்வ ராகங்கள்\" படத்திலும், சகோதரி வேடத்தில் \"மனிதன்\" படத்திலும், மாமியாராக \"மாப்பிள்ளை\" படத்திலும், தாயாராக \"தளபதி\" படத்திலும் நடித்து இருப்பார்.\nரஜினியுடன் வெகு நாட்களுக்கு பிறகு சேர்ந்து நடித்தவர்கள் :\nரவிக்குமார் : \"அவர்கள்\" படம் (1977) மற்றும் \"சிவாஜி தி பாஸ் (2007).\nராஜப்பா : \"நினைத்தாலே இனிக்கும்\" (1979) மற்றும் \"படையப்பா\" (1999)\nசுமன் - \"தீ\" (1981) படத்தில் ரஜினியின் சகோதரராக நடித்து இருப்பார். \"சிவாஜி தி பாஸ்\" (2007), வில்லனாக நடித்து இருப்பார்.\nஒரே குடும்பத்தின் இருவேறு உறவினர்கள் : மாமனார் மற்றும் மருமகள்.\nஅமிதாப் பச்சன் : \"அந்தா கானூன்\", \"ஹம்\", \"கிரப்தார்\" உள்ளிட்ட ஹிந்தி படங்கள்.\nஐஸ்வர்யா ராய் : \"எந்திரன்\" படத்தில் ரஜினியின் இணையாக நடித்து கொண்டுள்ளார்.\nரஜினி ஹிந்தி படங்களில் நடித்த போது (தற்போது சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை), யார் யாருடன் நடித்தார் என்று பார்ப்போம்.\nஅமிதாப் பச்சன் : \"அந்தா கானூன்\", \"ஹம்\" மற்றும் \"கிரப்தார்\"\nதர்மேந்திரா : \"இன்ஸாப் கோன் கரேகா\" மற்றும் \"பாரிஷ்டே\"\nசஞ்சய் தத் : \"கூன் கா கர்ஸ்\"\nரிஷி கபூர் : \"தோஸ்தி துஷ்மணி\"\nசசி கபூர் : \"கெயர் கானூனி\"\nஅமீர் கான் : \"ஆதங் ஹாய் ஆதங்\" (ஆமிர்கான் ரஜினியின் தம்பியாக நடித்து இருப்பார்). படத்தின் டைட்டிலில் கூட முதலில் ரஜினியின் பெயர்தான் வரும்.\nவினோத் கண்ணா : \"கூன் கா கர்ஸ்\", இன்சானியாத் கா தேவதா\" மற்றும் \"பாரிஷ்டே\"\nசத்ருகன் சின்ஹா : \"அஸ்லி நக்லி\"\nசன்னி தியோல் : \"சால்பாஸ்\"\nகோவிந்தா : \"ஹம்\" மற்றும் \"கெயர் கானூனி\"\nமிதுன் சக்கரவர்த்தி : \"பிரஸ்டாசார்\"\nஜாக்கி ஷராப் : \"உத்தர் தக்ஷின்\"\nஜிதேந்திரா : \"தமாச்சா\" மற்றும் \"தோஸ்தி துஷ்மணி\"\nராகேஷ் ரோஷன் : \"மகாகுரு\", ஜீத் ஹமாரி\" மற்றும் \"பகவான் தாதா\"\nஅனில் கபூர் : \"புலாந்தி\"\nநிஜமாவே மத்தவங்க யோசிக்காத points... super...\nநிஜமாவே மத்தவங்க யோசிக்க���த points... super...//\nவாங்க கயல்...... இப்போ தான் உங்க போஸ்டிங் பாத்து, கமென்ட் போட்டுட்டு வரேன்...\nநன்றி கயல்...... இன்னும், நிறைய விஷயங்களுடன் அடுத்த பகுதி பதிவிற்கு தயார்..... (ஒரு சில தினங்களில்)..\nகோபி-ஜி மற்றுமொரு கலக்கல் விருந்து, தேங்க்ஸ் :)\nரவிக்குமார் யாருங்க சட்டுனு ஞாபகம் வரமாட்டேங்குது.\nகோபி-ஜி மற்றுமொரு கலக்கல் விருந்து, தேங்க்ஸ் :)\nரவிக்குமார் யாருங்க சட்டுனு ஞாபகம் வரமாட்டேங்குது.\nகண்டிப்பாக. எனக்கு உங்க ஐ.டி.மெயில் பண்ணுங்க. (rgopi3000@gmail.com).\nகோபி-ஜி மற்றுமொரு கலக்கல் விருந்து, தேங்க்ஸ் :)\nரவிக்குமார் யாருங்க சட்டுனு ஞாபகம் வரமாட்டேங்குது.//\nநன்றி பாசகி....அவர்கள் படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவர். ரஜினி, கமல் மற்றும் ரவிக்குமார். சுஜாதா-ரவிக்குமார் காற்றுக்கென்ன வெளி பாடல் ஞாபகம் வருதா அவர்தான்... இல்லேன்னா, இப்போ கண்டிப்பா ஞாபகம் வரும். சிவாஜி தி பாஸ் படத்துல மந்திரியா வருவார்..... ஓகேவா...\nஇது இன்னும் தெள்ளத்தெளிவான விளக்கம்...... நன்றி காமேஷ்.....\nஎனக்கும் அனுப்புங்க அந்த ஈ-புக்ஸ்\nதேங்க்ஸ் கோபி-ஜி $ காமேஷ்-ஜி, இப்போ ஞாபகம் வந்துருச்சு :)\nஎல்லாரும் எந்த ebook பத்தி பேசறீங்க\nஎனக்கும் அனுப்புங்க அந்த ஈ-புக்ஸ்\nதேங்க்ஸ் கோபி-ஜி $ காமேஷ்-ஜி, இப்போ ஞாபகம் வந்துருச்சு :)\nஎல்லாரும் எந்த ebook பத்தி பேசறீங்க\nஎழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதிய கதைகள் (சில) என்னிடம் PDF பார்மட்ல இருக்கு. அதுதான்..... வேணுமா சுஜாதா எழுத்து பிடிக்குமா\nநான் சுஜாதா மற்றும் பாலகுமாரன் ஆகிய இருவரின் தீவிர வாசகன்.\nஓ சூப்பர்-ஜி. எனக்கும் வாத்தியாரை பிடிக்கும். எங்கிட்டயும் சுஜாதா சார் ebooks கொஞ்சம் இருக்கு. எங்கிட்ட இருக்க ebooks இங்க list பண்ணறேன், இதுல இல்லாத ebooks உங்ககிட்ட இருந்தா please send it to me. அப்படியே இதுல இருக்க ebooks எதாவது உங்களுக்கு வேணும்னாலும் சொல்லுங்க அனுப்பி வைக்கிறேன்...\nஇரண்டனா, அரிசி, வாஷிங்மிஷின்,நிஜத்தைதேடி, திமலா, குதிரை, மூன்று கடிதங்கள், இடது ஓரத்தில், யாகம், ஜில்லு, அன்புள்ள அப்பா, முதல் மனைவி, ஜன்னல், ஒரிரவில் ஒரு ரயிலில், கடவுள் இயந்திரம், தேஜஸ்வினி, கைது.\nஸ்ரீரங்கத்து தேவதைகள் (சீனு, அரசு பகுத்தறிவு பாசறை, உஞ்சவிருத்தி, என் முதல் தொலைகாட்சி அனுபவம், வேதாந்தம், பாப்ஜி, மஞ்சள் சட்டை, ராமன், வாழ்வா சாவா, மாஞ்சு, கதையா கற்பனையா\nகர்ஃப்யூ, எல்டாராடோ, எங்கே என் வி���ய், எப்படியும் வாழலாம், ஃபில்மோத்ஸவ், இளநீர், ஜன்னல், கால்கள், காரணம்.\nஅப்புறம் இப்போ எல்லாரும் கண்டிப்பா படிக்க வேண்டிய என் இனிய எந்திரா & மீண்டும் ஜீனோ..\nஇரண்டனா, அரிசி, வாஷிங்மிஷின்,நிஜத்தைதேடி, திமலா, குதிரை, மூன்று கடிதங்கள், இடது ஓரத்தில், யாகம், ஜில்லு, அன்புள்ள அப்பா, முதல் மனைவி, ஜன்னல், ஒரிரவில் ஒரு ரயிலில், கடவுள் இயந்திரம், தேஜஸ்வினி, கைது.\nபகுத்தறிவு பாசறை, உஞ்சவிருத்தி, என் முதல் தொலைகாட்சி அனுபவம், வேதாந்தம், பாப்ஜி, மஞ்சள் சட்டை, ராமன், வாழ்வா சாவா, மாஞ்சு, கதையா கற்பனையா\nகர்ஃப்யூ, எல்டாராடோ, எங்கே என் விஜய், ஃபில்மோத்ஸவ், இளநீர், ஜன்னல், கால்கள், காரணம்.\n4. ஏன், எதற்கு எப்படி\nவெளுத்துக் கட்டுறீங்க.....செம டேடா குடுக்கிறீங்க...\nவெளுத்துக் கட்டுறீங்க.....செம டேடா குடுக்கிறீங்க...//\nஇன்னும் நிறைய இருக்கு ஜி.\nஒரே வார்த்தையில் சொல்வதனால் - சூப்பர்..\nஇரு வார்த்தைகளில் சொல்வதானால் - அடி தூள் \nமூன்று வார்த்தைகளில் சொல்வதானால் - டாப் டக்கர் பிரமாதம் \nஇறுதியாக சொல்வதானால் - நீங்க எல்லாம் இப்படி எழுத ஆரம்பிச்சா என் தளத்தை யாரு வந்து பார்ப்பாங்க (ஹி...ஹி...\nஒரே வார்த்தையில் சொல்வதனால் - சூப்பர்..\nஇரு வார்த்தைகளில் சொல்வதானால் - அடி தூள் \nமூன்று வார்த்தைகளில் சொல்வதானால் - டாப் டக்கர் பிரமாதம் \nஇறுதியாக சொல்வதானால் - நீங்க எல்லாம் இப்படி எழுத ஆரம்பிச்சா என் தளத்தை யாரு வந்து பார்ப்பாங்க (ஹி...ஹி...\nஇக்கட ரா....ரா.....ரா.... ராமய்யா.......“எட்டு”க்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா....\nதமிழ் படங்கள் கருத்தாழம் மிக்க பாடல்களுக்கு பெயர் போனது.... அது அந்த காலம்.... தமிழ் படங்கள் ஒரு கருத்தை சொல்லக்கூட முயற்சிக்காதது ..... இத...\nவெண் திரையில் அதிர அடிக்கும் இசை... கையில் இருக்கும் பத்து விரலும் பல வித இசைக்கு ஏற்ப தாளமிட்டு சுழலும் ஒரு நிலை... அது தான் பன்ச் டயலாக்....\nஎந்திரன் பாடல்கள் - ஏ.ஆர்.ரஹ்மான், வாலி, வைரமுத்து\nபங்கேற்போர் : இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து. ஏ.ஆர்.ரஹ்மான் : என்னை தேடி வந்திருக்கற உங்கள் இருவருக்கும் என...\nவிஜய்யின் கோபம்... மிரண்டு போன பிரபுதேவா\nஇணைய தளம் மற்றும் ப்ளாக்குகளை இப்போது கலக்கும் சமாச்சாரம் என்ன தெரியுமா... விஜய் வீடியோதான். சேச்சே... தப்பா நினைக்காதீங்க. இது வேற வீடியோ...\nஅந்நியன் - பாகம் - 2 (விஜய், அஜித், சிம்பு)\nமெகா காமெடி - பகுதி - 3 பங்கேற்பவர்கள் : டைரக்டர் ஷங்கர், நடிகர்கள் அஜித், விஜய், சிம்பு ஷங்கர் : உங்க எல்லாருக்கும் என் வணக்கம். இந்த யூத...\nஅசத்தல் “மேதை” அண்ணன் கி”ராமராஜன்”\nகலைமகள் கலைக் கூடம் சார்பில் எம்.குமார், டி.பழனிச்செட்டியார், பாலகிருஷ்லெடி, 'சீர்காழி' கே.சிவசங்கர், எஸ்.செல்வபிரகாஷ் ஆகியோர் தயார...\nசந்திரமுகி (ரீவைண்ட் ௨005) – சோதனைகளை தாண்டி சாதனை படைத்த காவியம்\nநடிகர் விஷ்ணுவர்த்தன் மரணம் என்ற செய்தி கேட்டபோது அதிர்ச்சியும் அவரது ஆன்மா சாந்தியடையவும் மனது பிரார்த்தித்தது... அவரது ”ஆப்த மித்ரா” மனத...\nமஹா சிவராத்திரி விரதம் - ஓம் நமசிவாய\nஓம் நாம சிவாய , ஓம் நாம சிவாய , ஓம் நாம சிவாய , ஓம் நாம சிவாய , ஓம் நாம சிவாய , ஓம் நாம சிவாய , ஓம் நாம சிவாய , ஓம் நாம சிவாய , ஓம் ...\nசூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 - (பாகம்-1)\n\"சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\" என்றதுமே நம் எல்லோரின் மனத்திரையில் ஒரு \"பாயும் புலி\"யின் உருவம். நினைத்த மாத்திரத்திலேயே ...\nகேப்டன் - அதிரடி மீட்டிங் (பாகம்-1)\nவரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், அதிமுக வுடன் கூட்டணி அமைத்ததில் பெருமகிழ்ச்சி கொண்ட தே.மு.தி.க.தலைவர் \"கேப்டன் விஜயகாந்த்\" ஒரு &...\nபேர கேட்டதுமே சும்மா அதிருதுல்ல - (பகுதி-6)\nபேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல - (பகுதி-5)\nபேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல - பகுதி - 4\nபேர கேட்டதுமே சும்மா அதிருதுல்ல (பகுதி - 3)\n\"பேர கேட்டதுமே சும்மா அதிருதுல்ல\" (பகுதி 2)\n\"பேர கேட்டதுமே சும்மா அதிருதுல்ல\" (பகுதி 1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inidhu.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95-2/", "date_download": "2018-05-23T12:48:50Z", "digest": "sha1:GTS6CJCU6RS4P4SK4MD2MHHXNU4NYVL4", "length": 6009, "nlines": 124, "source_domain": "www.inidhu.com", "title": "திருவண்ணாமலை பெருமாள் கோவில் புகைப்படங்கள் – 2 - இனிது", "raw_content": "\nதிருவண்ணாமலை பெருமாள் கோவில் புகைப்படங்கள் – 2\nதிருவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை பெருமாள் கோவில் புகைப்படங்கள் – பகுதி 2.\nCategoriesஆன்மிகம், பயணம் Tagsதிருமால், வைணவம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nPrevious PostPrevious இந்திய ஆறுகள் – சில தகவல்கள்\nNext PostNext காளான் 65 செய்வது எப்படி\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு\nகர்நாடகத் தேர்தல் என்பது யாருக்கு இடையிலான போட்டி\nடாப் 10 இருசக்கர வாகனங்கள் ஏப்ரல் 2018\nகல்விக்கு இருவர் களவுக்கு ஒருவர்\nவருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்\nவகை பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் விளையாட்டு\nதங்களின் சிறந்த படைப்புகளை அனுப்பினால் பதிப்பிக்கத் தயாராக இருக்கிறோம்.\nபடைப்புகளை மின்னஞ்சலில் [email protected] முகவரிக்கு அனுப்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/kids/04/161779?ref=right-popular-cineulagam", "date_download": "2018-05-23T12:46:20Z", "digest": "sha1:NHG32LVBREO2N25S2OIM6WGJ7ZDW5KLG", "length": 10887, "nlines": 154, "source_domain": "www.manithan.com", "title": "தாயை போல பிள்ளை! நிரூபிக்கும் சில புகைப்படங்கள் - Manithan", "raw_content": "\nஎன்னை சிக்கவைக்க யாரோ செய்த சதி, தூத்துக்குடி பொலிசின் பரபரப்பு வாக்குமூலம்: வெளியான ஆடியோ\nதனது காதல் மனைவி மெர்க்கலுக்கு இளவரசர் ஹரி முதல் முறையாக கொடுத்த பரிசு\nதடையை மீறி தூத்துக்குடிக்கு சென்ற கமல்ஹாசன்: பொலிசார் செய்த செயல்\nமுதுகெழும்பு இல்லாத தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும்: நடிகர் பிரகாஷ்ராஜ்\nஇலங்கையில் ஒருவருக்கு ஏற்பட்ட பரிதாபம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் மெலானியா காதல் ரகசியம் கசிந்தது\nபிரபல நடன இயக்குனர் சாண்டிக்கு குழந்தை பிறந்தது\nவிஜய் அவார்ட்ஸை கிழித்து தொங்கவிட்ட சித்தார்த்\nமகனின் உடலை அடையாளம் காட்ட வந்த பெற்றோர்.. மருத்துவமனையிலேயே உயிரிழந்த சோகம்\nஅப்பா வயதுள்ள நபரை திருமணம் செய்தாரா ராதிகா\nவரம் கொடுக்க குறி வைத்திருக்கும் குபேரன் இந்த வாரம் கோடீஸ்வரர் ஆகப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nதோண்ட தோண்ட கொட்டிக் கிடக்கும் தங்கம் இதன் மதிப்பு 60 பில்லியன் அமெரிக்க டொலர்களாம்\nஈழத்து இளைஞரின் கனவு நிஜமாகுமா எதிர்பாராமல் கிடைத்த அதிஷ்டம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரம்\nயாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரம்\nதாயைப் போல பிள்ளை என்று நம் ஊரில் பழமொழியே இருக்கிறது. தன் குழந்தைகள் பிறப்பில் தாயை போலவோ தந்தையை போலவோ இருப்பார்கள். அதுவும் பெற்றோர்களிடம் உள்ள சில குணாதிசயங்கள் சேர்ந்தே இருக்கும்.\nஆனால் சில பெற்றோர்களின் உடலில் இருக்கும் சிறு அடையாளங்கள் கூட பிள்ளைகளின் உடலிலும் காணப்படும். உதாரணமாக மச்சம், மரு, பெற்றோர்கள் செய்யும் செய்கைகள், நடை போன்றவையும் ஒத்துப்போக கூடியவையாக இருக்கும்.\nஆனால் சிலரிடம் டி.என்.ஏ சோதனையையும் மிஞ்சும் அளவுக்கு சில அம்சங்கள் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் பொருத்தமாகவே இருக்கும். அப்படியிருக்கும் சில புகைப்படங்களை பார்க்கலாம்.\nஅப்பா வயதுள்ள நபரை திருமணம் செய்தாரா ராதிகா\nதங்கையுடன் மோசமான காரியத்தில் ஈடுபட்ட அண்ணண் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்\nதோண்ட தோண்ட கொட்டிக் கிடக்கும் தங்கம் இதன் மதிப்பு 60 பில்லியன் அமெரிக்க டொலர்களாம்\nகலைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளின் தேர்தல் குறித்து முக்கிய தகவலை வெளியிட்டார் சபாநாயகர்\nமுன்னாள் போராளியின் வீட்டில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினருக்கு கிடைத்த பெட்டி\nமன்னார் ஆயர் தலைமையில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடல்\nபிடுங்கி அழிக்கப்படும் மிளகாய் செடிகள்\nபிரதமர் முன்வைத்த யோசனைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ள அமைச்சரவை\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/do-you-know-instrument-called-telephone-invented-graham-bell-use-it-judges-310864.html", "date_download": "2018-05-23T12:25:54Z", "digest": "sha1:7CV7MCADDYBAL4UMHYY3P4YNMJ35M4TY", "length": 13221, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிரேஹாம் பெல்தான் போன் கண்டுபிடிச்சது.. அதை யூஸ் பண்ணுங்க.. டிஜிட்டல் இந்தியாவை கலாய்த்த நீதிபதிகள் | Do you know a instrument called Telephone invented by Graham Bell, use it! says Judges to lawyers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» கிரேஹாம் பெல்தான் போன் கண்டுபிடிச்சது.. அதை யூஸ் பண்ணுங்க.. டிஜிட்டல் இந்தியாவை கலாய்த்த நீதிபதிகள்\nகிரேஹாம் பெல்தான் போன் கண்டுபிடிச்சது.. அதை யூஸ் பண்ணுங்க.. டிஜிட்டல் இந்தியாவை கலாய்த்த நீதிபதிகள்\nபிரபல கிரிக்கெட் ஸ்டார்களின் ஒரிஜினல் கையெழுத்துடன் oppo F7... செல்போன் உலகில் புது முயற்சி\nபோனை அன்லாக் செய்ய இறந்தவரின் கைரேகை வேண்டும்.. இறுதிச்சடங்கிற்கு விரைந்த ���மெரிக்க போலீஸ்\nஓப்போ எப் 7: புதிய செல்ஃபி எக்ஸ்பெர்ட் போன், ரூ.21,990 விலையில்\nபால்கனியில் போன் பேசிய போது விபரீதம்.. 9ம் மாடியில் இருந்து விழுந்து இன்ஜினியர் பலி\nபோக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்.. எடப்பாடியாருக்கு போன் போட்டு பேசிய ஸ்டாலின்\nஐபோனுடன் மல்லுக்கு நின்ற நோக்கியா.. கூகுளில் டாப் இடம் பிடித்த ஸ்மார்ட் போன் எது தெரியுமா\nடிஜிட்டல் இந்தியாவை கலாய்த்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்- வீடியோ\nடெல்லி: இந்தியாவில் தற்போது டிஜிட்டலைசேஷன் நடந்து கொண்டு இருக்கிறது. எப்போதும் போல் இல்லாமல் இப்போதுதான் டிஜிட்டல் இந்தியா கோஷம் ஓங்கி ஒலிக்கிறது.\nஆனாலும் இன்னும் அரசு அலுவலங்களில் மெயிலுக்கு பதில் போஸ்ட்தான் அனுப்பப்பட்டு வருகிறது. போன் காலுக்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது .\nஇதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் வெவ்வேறு வழக்குகளில் கடந்த இரண்டு நாட்களில் கிண்டல் செய்து இருக்கிறார்கள். இதுதான் உங்கள் டிஜிட்டலைசேஷனா என்று கேட்டுள்ளார்கள்.\nஉச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிற்காக ஜார்கண்ட் சார்பாக வழக்கறிஞர் தாபேஷ் குமார் சிங் வாதாடினார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேட்ட சில முக்கிய விவரங்கள் அவரிடம் இல்லை என்பதால் அரசிடம் கேட்டு இரண்டு வாரம் கழித்து கொடுக்கிறேன் என்று கூறினார். நீதிபதிகள் செல்லமேஸ்வரர், சஞ்சய் கே கே கவுல் இதற்கு அனுமதி அளித்தார்கள்.\nஆனால் அவர் இரண்டு வாரம் கழித்து நேற்றும் தகவல்களை சமர்ப்பிக்கவில்லை. மேலும் மாநில அரசு அலுவலகம் சென்று பேச நேரம் ஆகும் என்றும் கூறினார். இதைக் கேட்ட நீதிபதிகள் இன்னும் எவ்வளவு அவகாசம் வேண்டும். 5 வருடம் போதுமா என்றார். உடனே மற்றொரு நீதிபதி இல்லை ஐந்து வருடம் போதாது 10 வருடம் கொடுக்கலாம் என்று கிண்டல் செய்தார்.\nஅதோடு இல்லாமல் ''19ம் நூற்றாண்டில் கிரேஹாம் பெல் என்பவர் வாழ்ந்தார். அவர் தொலைபேசி என்ற ஒன்றை கண்டுபிடித்தார். நாம் இப்போது அதைப் பயன்படுத்துகிறோம். அதை வைத்து நீங்கள் அரசு அதிகாரிகளிடம் பேசி தகவலை பெறலாமே'' என்று கிண்டலாக கேட்டார்கள்.\nஇதேபோல் இரண்டு நாள் முன்பு ஒரு வழக்கில் மத்திய அரசு நீதிமன்றத்திடம் சரியான ஆவணங்கள் கொடுக்கவில்லை என்று நீதிபதிகள் மதன் லோகர், தீபக் குப்தா ஆகியோர் கோபப்பட்டனர். அப்போது ''இப்படி ஆவணங��களை ஏன் எப்போது போஸ்டில் அனுப்புகிறீர்கள். எல்லாம் டிஜிட்டலை மயம் என்று சொல்கிறீர்கள், ஏன் மெயில் அனுப்பத் தெரியாதா'' என்று கேட்டு இருக்கிறார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nphone supreme court judge delhi உச்ச நீதிமன்றம் நீதிபதி டெல்லி ஜார்கண்ட்\nபாரபட்சமின்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.. மக்கள் வெளியே வரவேண்டாம்.. போலீஸ் எச்சரிக்கை\nவெளியூரில் இருந்து வந்து தூத்துக்குடியில் வன்முறையை தூண்டிவிடுகின்றனர்.. மதுரை சரக டிஐஜி விளக்கம்\nதீயை நிறுத்துங்கள்... தீர்வு காணுங்கள்... ஸ்டெர்லைட் குறித்து வைரமுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaththigam.blogspot.com/2008/07/blog-post_31.html", "date_download": "2018-05-23T13:01:22Z", "digest": "sha1:VARDCFJE7QX7ZBM5RIG2BLCXT7SWTQCW", "length": 36826, "nlines": 796, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: \"குசேலன்\"--\"ரஜினிக்கு ஒரு திறந்த கடிதம்!\"", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\n\"குசேலன்\"--\"ரஜினிக்கு ஒரு திறந்த கடிதம்\n\"குசேலன்\"--\"ரஜினிக்கு ஒரு திறந்த கடிதம்\nநான் உங்களது படங்களின் தீவிர ரசிகன்.\nமுதல் நாள் முதல் ஷோ என சிவாஜிக்குப் பிறகு வழக்கப்படுத்திக் கொண்டது உங்கள் படங்களுக்கு மட்டுமே\nஉங்க ஸ்டைல், நடிப்பு இதெல்லாமும் எனக்கு மிகவும் பிடிக்கும்.\nஅதைத் தவிர, ஒரு சில தனிப்பட்ட.... ஆன்மீகம் சம்பந்தப்பட்ட...... விஷயங்களில் உங்களுக்கு இருக்கும் ஈடுபாடும் எனக்குப் பிடிக்கும்.\nஇப்போதெல்லாம் உங்க படங்கள் அடிக்கடி வருவதில்லை.\nஅதுவே என்னைப் போன்ற பல கோடி ரசிகர்களுக்கு, உங்க படம் வந்தவுடனேயே பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலையும், ...ஏன்...சிலருக்கு வெறியையே.... உண்டாக்குகிறது என்பது உங்களுக்கும் தெரியும்.\nஅதற்காக எவ்வளவு உழைக்கிறார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும்\nஉங்களோட ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் பரிசு தந்த இந்த அப்பாவி, மடத்தனமான ரசிகர்களை, ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.\nஏன் இதையெல்லாம் சொல்கிறேன் என நினைக்கிறீர்களா\n\"குசேலன்\" பார்த்துவிட்டு இப்பத்தான் வந்தேன்.\nஇதன் மூலமான 'கத பறையும் போள்' என்ற மலையாளப் படத்தையும் பார்த்திருக்கிறேன்.\nஇதில் நீங்கள் நடிக்கிறீர்கள் எனக் கேட்டபோது இது இன்னமும் சிறப்பாக வரும் என நம்பினேன்.\nஏனென்றால், இது ஒரு கெடுக்க முடியாத கதை.\nஅப்படி எதுவும் கிடையாது... மனது வைத்தால் அதுவும் முடியும் என டைரக்டர் பி. வாசு நிரூபித்திருக்கிறார்.\nஉங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் தவிர, வேறு எதைப் பற்றியும் நீங்களோ, அவரோ கவலைப்படவில்லையோ எனத் தோன்றுகிறது\nநீங்க நடிக்கிறீங்களேன்னு பார்க்க வரும் அத்தனை பேரையும் மனதில் வைத்தாவது, நீங்கள் இதன் தயாரிப்பில் இன்னும் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.\nஇதை ஆலோசனையாக அல்ல; ஒரு குற்றச்சாட்டாகவே உங்கள் மீது சுமத்துகிறேன்\nதயாரிப்பாளர், இயக்குநர் சம்பந்தப்பட்ட விஷயம் இது என நீங்கள் ஒதுங்கிக் கொள்ள முடியாது.\nஉங்களுக்கு கொட்டித்தரக் காத்திருக்கும் தமிழ் ரசிகர்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமை இது.\nஅதை செய்யத் தவறி விட்டீர்கள், ரஜினி சார்\nநீங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை மிகச் சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறீர்கள் என்பதை இங்கு சொல்லிக் கொள்கிறேன்.\nஅதுவும் அந்தக் கடைசி பதினைந்து நிமிடங்கள்\n மிகச் சிறந்த நடிப்பைக் காட்டி, இதற்காகவே ஒரு விருது கொடுக்கலாம் என்னும் அளவுக்கு நடித்திருக்கிறீர்கள்.\nஸ்டைலிலும் ஒன்றும் குறைவு வைக்கவில்லை\nஆனால், இது மட்டும் போதுமா\nவருவதே வெறும் அறுபது நிமிடங்கள் என முன்னரே சொல்லி விட்டதால், என்னைப் போன்றவர்கள் அதிகமாக உங்களிடமிருந்து எதிர்பாக்கவில்லை.\nஆனால், நீங்கள் இல்லாத நேரங்களுக்கான கதையமைப்பில் சுத்தமாக சொதப்பி விட்டார் பி.வாசு\nஅவரவர் கடமையை அவரவர் செய்யவேண்டும், என் வேலையை ஒழுங்காக நான் செய்துவிடுகிறேன் என நினைக்கும் உங்களை நினைத்து பரிதாபப்படுவதா, இல்லை, என்னை நம்பி இருக்கும் ரசிகர்களுக்கு, என் நடிப்புக் காலம் முடியப்போகிற இந்த நேரத்தில் பெருமைப்படும் விதமாய் படம் கொடுக்கணும் என்ற நினைப்பு துளியும் இல்லாத உணர்வை... அதை அலட்சியம் என்றும் சொல்லலாம்... எண்ணிக் கோபப்படுவதா எனப் புரியவில்லை.\nபடம் முடித்து வெளியே வரும்போது கனத்த இதயத்தோடு வெளிவந்தேன்.\nஅந்தக் கடைசி காட்சிகளில் நீங்கள் காட்டிய நடிப்பால் மட்டுமல்ல\nஇப்படி ஏமாற்றி விட்டீர்களே என்ற ஆதங்கத்தாலும்\nஏதோ கொஞ்ச நேரம் சொதப்பலாக இருந்தால் பரவாயில்லை.\nஇரண்டரை மணி நேரப் படத்தில், முதல் இரண்டு மணி நேரத்துக்கா இப்படி பாழாக��குவது \nநட்பைப் போற்றும் ஒரு கதையை எப்படியெல்லாம் சொல்லியிருக்க முடியும்\nஇல்லை, அது வேண்டாம் என்றால், ஒரு காட்சி எடுக்க எவ்வளவு உழைக்க வேண்டும் திரைப்படங்களில் என்ற செய்தியைக் காட்டி இருக்கலாமே\nசம்பந்தமே இல்லாத காட்சிகள், திரும்பத் திரும்ப ஒரே நிகழ்வை அரைத்த மாவை அரைப்பது போல வரும் நிகழ்வுகள், செயற்கையான நடிப்பு, 'என்ன வேணும்னாலும் பண்ணிக்கங்கப்பா ரஜினி இருக்கார் படத்துல போட்ட பணம் கிடைச்சிரும்'ன்னு விட்டுவிட்டது போன்ற இயக்குநரின் அலட்சியம், கே. பாலச்சந்தர் போன்ற அனுபவம் மிக்க ஒருவரின் தயாரிப்பா இது என்ன செய்து கொண்டிருந்தார் அவர் எனக் கேட்க வைக்கும் கோபம், எரிச்சல் வரவழைக்கும் நகைச்சுவை எல்லாமாகச் சேர்ந்து இப்படி ஒரு மோசமான படத்தைப் பார்த்ததே இல்லை எனச் சொல்லவைத்துவிட்டது என்பதை வருத்தத்துடனும், கோபத்துடனும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.\nஇசை, ஒளிப்பதிவு எல்லாம் தரமாக இருந்தது. பசுபதி ஏமாற்றினாரா ஏமாற்றப் பட்டாரா மீனா, நயன்தாரா, வடிவேலு,விஜயகுமார், லிவிங்ஸ்டன், சந்தானம், பாஸ்கர், என ஒரு நட்சத்திரப் பட்டாளம் வடிவேலு சூப்பர் ஸ்டாரைச் சந்திக்கும் அந்த ஒரு காட்சியில் அசத்தி இருக்கிறார் வடிவேலு சூப்பர் ஸ்டாரைச் சந்திக்கும் அந்த ஒரு காட்சியில் அசத்தி இருக்கிறார் என்ன பிரயோஜனம் எல்லாம் விழலுக்கிறைத்த நீராய்ப் போயிற்று.\nஇன்னமும் உங்கள் படங்களைப் பார்க்க ஆசைப்படுகிறேன்\nஆனால், இது போலத்தான் படம் தருவீங்கன்னா, ...வேண்டாம் சாமி பேசாம இமயமலைக்கே போயிடுங்க ஒருதுளிக்கு ஒரு பவுன் கொடுக்கும் உங்கள் தமிழ் ரசிகர்களை வாழவிடுங்கள்\nஇறுதியாக, படத்தைப் பற்றி ஒரு வரி விமரிசனம்\n\"மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேளுங்கள், ரஜினி சார் இந்தமுறை தமிழ் ரசிகர்களிடம்\n[இதை யாராவது ரஜினிக்கு அனுப்பி வைத்தால் நன்ன்றியுடையவனாக இருப்பேன்\n இன்னா மா நம்ம தலீவரு படம் போய் குஜாலா பாத்துனு வரலாம்னு பாத்தா நீ இப்படி எழுதிகீர\nதலீவா நீ இமயமல போனியா இல்ல திருப்பதி போனியா இப்படி நாமமா போடுறியே கண்ணு\nதலைவர் வர்ற காட்சியெல்லாம் குஜால்தான் அசத்தி இருக்காரு. ஆனா, படம் கோர்வையா இல்லை.\n//படம் முடித்து வெளியே வரும்போது கனத்த இதயத்தோடு வெளிவந்தேன்.//\nகவலைப்படாதிங்க ரிப்பீட் ஆடியன்ஸ்ஸ் இல்லாவிட்டாலும் கூ�� போட்ட காசை எடுத்துடுவார்.\n[இதை யாராவது ரஜினிக்கு அனுப்பி வைத்தால் நன்ன்றியுடையவனாக இருப்பேன்\nபிரிண்ட் எடுத்து, ரஜினி - போயாஸ் தோட்டம் - சென்னை - இந்தியா என்று அனுப்பினால் சுளுவாக போய்விடும் \n////இறுதியாக, படத்தைப் பற்றி ஒரு வரி விமரிசனம்\n\"மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேளுங்கள், ரஜினி சார் இந்தமுறை தமிழ் ரசிகர்களிடம்\nஎன்ன வி.எஸ்.கே சார் ஒரே மொத்தாக மொத்திவிட்டீர்கள்\nநீங்கள் மொத்தினால் அதில் தவறு இருக்காது என்கின்ற நம்பிக்கையில், எனக்கும் படத்தைப் பற்றி வருத்தம்தான் மேலிடுகிறது.\nநான் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை\nஎம்புட்டு குடுத்துப் பாத்தீங்க. நம்ம பக்கத்துல வந்து ஒரு ஓட்டப் போட்டுடங்க சாரே.\n//\"மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேளுங்கள், ரஜினி சார் இந்தமுறை தமிழ் ரசிகர்களிடம்\n//கவலைப்படாதிங்க ரிப்பீட் ஆடியன்ஸ்ஸ் இல்லாவிட்டாலும் கூட போட்ட காசை எடுத்துடுவார்.//\nகாசு போட்டது பாலச்சந்தர். மேலும் போட்ட காசை எடுப்பாங்களா மாட்டாஙளான்றது என் கவலை இல்லை கோவியாரே\n//என்ன வி.எஸ்.கே சார் ஒரே மொத்தாக மொத்திவிட்டீர்கள்\nரஜினி குறை சொல்ல முடியாமல் உழைத்திருக்கிறார். ஆனால், திரைக்கதை மற்றும் காட்சியமைப்பு போன்றவற்றில் இயக்குநர் ரொம்பவே காலை வாரிவிட்டார். பல விஷயங்களை நான் சொல்லாமல் தவிர்த்தேன், ஆசானே\nகுடும்பத்துடன் போய் பார்க்கக் கூடிய படம் இல்லை இது\n//எம்புட்டு குடுத்துப் பாத்தீங்க. நம்ம பக்கத்துல வந்து ஒரு ஓட்டப் போட்டுடங்க சாரே.//\n\"மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேளுங்கள், ரஜினி சார் இந்தமுறை தமிழ் ரசிகர்களிடம்\n டிவிடி வாங்கிக் கூடப் பார்க்க லாயக்கில்லாத படம்\nதொலைக்காட்சியில, இல்லேன்னா யூ ட்யூப்ல அந்தக் கடைசி காட்சி வரும். அதை மட்டும் தவறாம பாருங்க, அனானியாரே\n[இன்னொரு அனானியார் இட்டிருந்த படத்துக்குச் சம்பந்தமில்லாத பின்னூட்டம் மட்டுறுத்தப்பட்டது மன்னிக்கவும்\n// தலைவர் வர்ற காட்சியெல்லாம் குஜால்தான் அசத்தி இருக்காரு. ஆனா, படம் கோர்வையா இல்லை.\nயாரு தவறு செய்தார்கள், யாருக்கு கடிதம். ரஜினி என்னங்க செய்வார் பாவம்...\n//யாரு தவறு செய்தார்கள், யாருக்கு கடிதம். ரஜினி என்னங்க செய்வார் பாவம்...//\n இவருக்காகவே படம் பார்க்க வருபவர்களை இவர் மனதில் கொள்ளவில்லையே என்ற ஆதங்கத்தில் எழுதினேன்.\nபடங்களை���் தெடி போகவேண்டிய நிலை இவருக்கு இல்லை.\nஅப்படிப்பட்ட கலைஞன் என்ன செய்திருக்க வேண்டும்\nமேலும் நான் ரஜினி ரசிகன்\nசார் நல்ல நடுநிலையான விமர்சனம்.\nமனப்பட்சி என்னமோ ரெண்டு நாளா சொல்லிகிட்டே இருந்தது.நடராஜாஆன்லைன்ல டிக்கட் எடுக்காதே....எடுக்காதேன்னு.முதல்ல கதை பறையும் போல் பார்த்துவிடறேனே\nஏற்கெனெவே கதை நல்லா இல்லை மற்றும் ரஜினி கன்னட மக்களுக்கு கடிதம் எழுதியதால் படம் பார்க்கக்கூடாது என்று முடிவு பண்ணியாகிவிட்டது. இதில் ரஜினி ரசிகரான நீங்களே இப்படி எழுதிவிட்டீர்கள். இந்த படம் பார்ப்பதற்கு பதில் கோலங்கள் சீரியல் பார்க்கலாம் போல. :)\nதொலைக்காட்சியில, இல்லேன்னா யூ ட்யூப்ல அந்தக் கடைசி காட்சி வரும். அதை மட்டும் தவறாம பாருங்க, கயல்விழி அவர்களே\nநீங்க நடிக்கிறீங்களேன்னு பார்க்க வரும் அத்தனை பேரையும் மனதில் வைத்தாவது, நீங்கள் இதன் தயாரிப்பில் இன்னும் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.//\n/ நேர்மையான உண்மையான விமர்சனம்\nஉங்கள் உங்கள் மன விழைவுக்கு பாராட்டுக்கள் .\nஎனக்கு ரஜினியின் குடும்ப காஷ்ட்யூமர் தெரியும் உங்கள் பதிவை அவரிடம் தெரிவிக்கிறேன்\n/ நேர்மையான உண்மையான விமர்சனம்\nஉங்கள் உங்கள் மன விழைவுக்கு பாராட்டுக்கள் .\nஎனக்கு ரஜினியின் குடும்ப காஷ்ட்யூமர் தெரியும் உங்கள் பதிவை அவரிடம் தெரிவிக்கிறேன்//\nஇருந்தாலும் உங்களுக்கு ரொம்பதான் பேராசை...ஐயா\nDVDல வரும் அப்ப பார்த்துகிலாம்...;)\n//இருந்தாலும் உங்களுக்கு ரொம்பதான் பேராசை...ஐயா\nநேத்துதான் உங்களை நினைச்சேன் தென்றல்\n\"குசேலன்\"--\"ரஜினிக்கு ஒரு திறந்த கடிதம்\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=1437", "date_download": "2018-05-23T12:38:34Z", "digest": "sha1:JQINQ7IKKO2LP7V5433H3YE4OV27QMVV", "length": 8346, "nlines": 73, "source_domain": "eeladhesam.com", "title": "ஏன் சுமந்திரனால் விக்னேஸ்வரன் குறிவைக்கப்படுகிறார் – கஜேந்திரகுமார் பதில் – Eeladhesam.com", "raw_content": "\nயேர்மனியின் தலைநகரத்தின் வரலாற்றுச் சதுக்கத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்\nஅறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு. தனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த சர்வாதிகார அரசு – நாம் தமிழர் கட்சி கண்டனம்.\nபோர்க் குற்றம தொடர்பில் கூட்டமைப்பு பதி��ளிக்க வேண்டும் எனக் கோரிக்கை\nஸ்டெர்லைட் மக்கள் புரட்சி போராட்டம் – துப்பாக்கி சூடு ஒருவர் பலி\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட மே 18 – தமிழின அழிப்பு நாள்\nடென்மார்க்கில் மிகவும் எழுச்சியோடு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் 9 ம் ஆண்டு வணக்க நிகழ்வு.\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு\nமாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் யேர்மனி, நொய்ஸ் – 2018\nதமிழ் மக்களுடனான ஆயுதப் போராட்டம் மீண்டும் ஆரம்பிக்கும் – கோத்தபாய\nஏன் சுமந்திரனால் விக்னேஸ்வரன் குறிவைக்கப்படுகிறார் – கஜேந்திரகுமார் பதில்\nசெய்திகள் ஆகஸ்ட் 15, 2017 இலக்கியன்\nஏன் சுமந்திரனால் விக்னேஸ்வரன் குறிவைக்கப்படுகிறார் – கஜேந்திரகுமார் பதில்\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\nகஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றனரென முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nமுள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்\nமுல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியிலுள்ள கோட்டாபய கடற்படை முகாமிற்காக மக்களின் பூர்வீக நிலத்தை சுவீகரிக்க வந்த அதிகாரிகள், பிரதேச மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.காணி\nஇது எமது தேசத்தின் இருப்புக்கான போராட்டம்\nஉள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக புலம்பெயர் மக்களை நோக்கிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரன் செல்வராஜா அவர்கள் 5.02.2018\nசுமந்திரன் குறித்து முதல்வர் விக்னேஸ்வரன் பேச்சு\nஎனக்கும் மக்களுக்கும் சுமந்திரன் தேவை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nயேர்மனியின் தலைநகரத்தின் வரலாற்றுச் சதுக்கத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்\nஅறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு. தனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த சர்வாதிகார அரசு – நாம் தமிழர் கட்சி கண்டனம்.\nபோர்க் குற்றம தொடர்பில் கூட்டமைப்பு பதிலளிக்க வேண்டும் எனக் கோரிக்கை\nஸ்டெர்லைட் மக்கள் புரட்சி போராட்டம் – துப்பாக்கி சூடு ஒருவர் பலி\nTRO வெற்றிக்கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்று���்போட்டி -பிரித்தானியா | 27.05.2018\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் பிரான்சு\nபிரான்சில் மாபெரும் மேதினப் பேரணி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2018\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kannansongs.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2018-05-23T12:36:53Z", "digest": "sha1:TT4POLECR7R5UVSAVXZ6OTAKHENY7CXB", "length": 46283, "nlines": 676, "source_domain": "kannansongs.blogspot.com", "title": "கண்ணன் பாட்டு: திலகா: கிருஷ்ண பள்ளி எழுச்சி!", "raw_content": "\nபாடல் வரிகள், பாடல் இசை, பாடல் காட்சி\nமுத்தமிழால் முதல்வனைக் கொண்டாடி மகிழ\nநம்மை உடையவன் நாரணன் நம்பி\nஅவனைச் சுவைக்கும் தமிழ்ப் பாடல்களின்...\nஇளையராஜா/யேசுதாஸ்: கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்\nபித்துக்குளி ஹிட்ஸ்: பால் வடியும் முகம் நினைந்து...\nபி.சுசீலா in solo: கண்ணாஆஆஆ, கருமை நிறக் கண்ணா\nமூங்கிலுக்கு முகவரி தந்தவன் யார்\nதிலகா: கிருஷ்ண பள்ளி எழுச்சி\n* இரா. வசந்த குமார்\n - அரை மணி நேரத்தில்\n*அசைந்தாடும் மயில் ஒன்று காணும்\n*அரி அரி கோகுல ரமணா\n*ஆசை முகம் மறந்து போச்சே\n*ஆடாது அசங்காது வா கண்ணா\n*எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே\n*என்ன தவம் செய்தனை யசோதா\n*என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே\n*கண்ணபுரம் செல்வேன் கவலையெல்லாம் மறப்பேன்\n*கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்\n*கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்\n*கண்ணன் என்னும் மன்னன் பேரை\n*கண்ணன் மணி வண்ணன் - அவன் அருமை சொல்லப் போமோ\n*கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்\n*கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்\n*கண்ணன் வருவான் கதை சொல்லுவான்\n*கண்ணா என் கையைத் தொடாதே\n*கண்ணா கருமை நிறக் கண்ணா\n*கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான்\n*குருவாயூர் ஏகாதசி தொழுவான் போகும் போல்\n*குலம் தரும் செல்வம் தந்திடும்\n*கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா\n*சண்முகக் கண்ணனும் மோகனக் கண்ணனும்\n*சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ\n*செம்பவள வாய்திறவாய் யதுகுல கண்ணா\n*தாண்டி விடலாம் க���ல் தாண்டி விடலாம்\n*நாடே நாடாய் வீடே வீடாய்\n*நாளை என்பதை யார் தான் கண்டார்\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*நீல வண்ண கண்ணா வாடா\n*பாடிடுக பாடிடுக பரந்தாமன் மெய்ப்புகழை\n*பிருந்தா வனமும் நந்த குமாரனும்\n*பூதலத்தை ஓரடி அளந்த ரூபமான\n*போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்\n*மனதார அழைக்கிறேன் நான் முகுந்தா\n*மா ரமணன் உமா ரமணன்\n*மாணிக்கம் கட்டி மணிவயிரம் இடைகட்டி\n*யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே\n*யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே\n*ராதே என் ராதே வா ராதே\n*ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ\n*ராம நாமம் ஒரு வேதமே\n*வருக வருகவே திருமலை உறைந்திடும்\n*வான் போலே வண்ணம் கொண்டு\n*விழிக்குத் துணை திருமென்மலர் பாதங்கள்\nதிலகா: கிருஷ்ண பள்ளி எழுச்சி\nகண்ணன் பாட்டில், குழுவினர் மட்டும் அல்லாது, பல வாசகர்களும் பதிவிடுவது வழக்கம்\n* தங்கள் படைப்புகளை அனுப்பி, இதையும் இடுங்களேன் என்று கேட்பவரும் உண்டு = சித்ரம், திலகா, மலைநாடான் ஐயா போன்றோர்\n* நேயர் விருப்பங்களைத் தருபவரும் உண்டு = கானா பிரபா முதற்கொண்டு பலப்பலர்\n* அதை அவர்களாகவே எழுதி அனுப்புவோரும் உண்டு = கோவி கண்ணன் முதலானோர்\n* பாடிக் கொடுப்போரும் உண்டு = வல்லியம்மா, மீனாட்சி சங்கரன், சூரி சார் போன்றோர்\n* நல்ல ஆலோசனைகளையும், படங்களையும் சுட்டிக் காட்டுவோரும் உண்டு = என் தோழன் ஜி.இராகவன் முதலானோர்\nஇந்த ஊக்கம் என்றும் இனிது\nஅந்த வரிசையில், திலகா அவர்கள் எழுதி அனுப்பிய கிருஷ்ண சுப்ரபாதத்தைக் கேளுங்கள்\nஇவரும், சித்ரம் ஐயாவும் அனுப்பிய பாடல்கள் எல்லாம் க்யூ வரிசையில் வேறு உள்ளன\nயசோதையின் மைந்தா ஸ்ரீகிருஷ்ணா எழுந்தருள்வாய்\nயமுனையில் நீராடும் மாதவனே எழுந்தருள்வாய்\nகோபியர்கள் கொஞ்சிடும் கோபாலா எழுந்தருள்வாய்\nகோவர்தன மலை எடுத்த கோவிந்தா எழுந்தருள்வாய்\nஅகிலத்தை தாங்கும் இறைவா எழுந்தருள்வாய்\nஆநிரை மேய்த்த கண்ணனே நீ எழுந்தருள்வாய்\nஇன்பங்கள் தந்திடும் இறைவா எழுந்தருள்வாய்\nஈசனும் வணங்கும் தேவா நீ எழுந்தருள்வாய் ( )\nஉலகளந்த பெருமாளே மாயவனே எழுந்தருள்வாய்\nஊனுக்குள் உயிராய் நிறைந்;தவனே எழுந்தருள்வாய்\nஎங்கும் நிறைந்த பரம்பொருளே எழுந்தருள்வாய்\nஏழுமலை வாழும் ஸ்ரீனிவாசா எழுந்தருள்வாய் ( )\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nதிருப்பள்ளிஎழுச்சி பாடல் வரிகள் உள்ளதை TOUCH பண்ணுது\nதிலகா அ முதல் ஏ வரை உயிர் எழுத்துகளில் துவங்கி, ஒவ்வொரு வரியும் எழுதி இருக்காங்க\nஐ, ஒ, ஓ, ஓள - இந்த நாலுக்கும் யாராச்சும் பாட்டை முடித்துக் கொடுங்களேன்\nஐயங்கள் தீர்த்தருளும் ஆதவனே எழுந்தருள்வாய்\nஐயங்கம் ஏற்றிடுவார் ஆண்டவனே எழுந்தருள்வாய்\nஒருபொழுதும் கைவிடேன் என்றவனே எழுந்தருள்வாய்\nஓங்காரப் பொருளதனை உணர்த்திடுவான் எழுந்தருள்வாய்\nஒளவியம் தீர்த்தென்னை ஆண்டிடவே எழுந்தருள்வாய்\nஒளதார்யம் முதலாய அருங்குணத்தோய் எழுந்தருள்வாய்\nபையவே எழுந்தென்னைப் பார்த்திடவே எழுந்தருள்வாய்\nபாகவதர் பலருன்னைப் போற்றிடவே எழுந்தருள்வாய்\nஐயப்பனின் தாயும் தந்தையும் ஆனவனே எழுந்தருள்வாய்\nஒன்றாகி நின்ற பரம்பொருளே எழுந்தருள்வாய்\nஓங்கி உலகளந்த உத்தமனே எழுந்தருள்வாய்\nஔவை பாட்டியை உலகுக்கு காட்டியவனே எழுந்தருள்வாய்\nமுதல் பகுதி, இரண்டாம் பகுதி இரண்டுமே அருமை.\n'ஐ' முதல் 'ஒள' வரை பாடல் வரிகள் மிக அழகாக எழுதியிருக்கிறீர்களே..\n ராதாவும் ஒரு முயற்சி செய்து பார்த்தால் என்ன என்று தோன்றியது.\n ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அரங்கனே \n[ஓதம் - கடல்; சௌமித்திரி - சுமித்திரா மகன், லக்ஷ்மணன்]\nஐ முதல் ஔ வரை மற்றுமொரு முயற்சி....:)\nவைகலும் வெண்ணை கைகலந்து உண்டவா \nஒற்கம் இன்றி வெற்பை தூக்கி சொக்க வைத்த வித்தகா \nபோதம் இன்றி ராதை செய்யும் பூசையை நீ ஏற்க வா \nஇப்போ யாராவது அ முதல் ஏ வரை பூர்த்தி செய்வார்களாம். :)\n[ ஒற்கம் - தளர்ச்சி; வெற்பை - மலை\nசௌன முனிகள் - \"சனத் குமரார்கள்\" என்று அழைக்கப் பெறும் நான்கு பால முனிவர்கள்.\nபௌழியா - திருமங்கை ஆழ்வார் ஒரு பாசுரத்தில் இவ்வண்ணம் விளிக்கிறார்.\nப்ருஹதாரன்யாக உபநிஷத்தால் குறிக்கப் பெறுபவன் என்று பொருள் சொல்வர்.]\n//ஒளவியம் தீர்த்தென்னை ஆண்டிடவே எழுந்தருள்வாய் //\nஅபிராமி அந்தாதி தாக்கம் நல்லா தெரியுது. :)\nகவிக்கா, எங்கே இருந்தாலும் ஓடியாந்து, இந்தப் பாட்டை நீங்களும் முடிச்சிக் குடுங்க\nகமலக் கண்ணியார், குமரன், ராதா, கவிநயா - இவிங்கள்ள, யாரு எளியரோ, அவிங்கள நான் குருவா ஏத்துக்க காத்துக்கிட்டு இருக்கேன்\nகுமரன் சொன்னதில் எனக்குப் பிடிச்ச வரி - ஒருபொழுதும் கைவிடேன் என்றவனே எழுந்தருள்வாய் இந்த��் சத்தியம் எனக்கு ரொம்ப பிடிச்சமானது இந்தச் சத்தியம் எனக்கு ரொம்ப பிடிச்சமானது\nகமலக் கண்ணியார் சொன்னதில் பிடித்தது - ஓங்கி உலகளந்த உத்தமனே எழுந்தருள்வாய் ஓ-ன்னாலே ஓங்கி உலகளந்த ஞாபகத்துக்கு வர வேணாமா ஓ-ன்னாலே ஓங்கி உலகளந்த ஞாபகத்துக்கு வர வேணாமா\nராதா சொன்னதில் நாலு சீர் கவிதை, அஞ்சு சீர் ஆகிப் போச்சு\n -ன்னு இலக்குவனைக் கூட்டியாந்தது Cute\nஉம்பியும் நீயும் உறங்கேலோ ஸ்டைல்-ல...என் தோழி போலவே இருக்கு\nஅந்த வரி மட்டும் தான் புரியலையா இரவி மிச்ச வரிகளுக்கும் இராதா கொடுத்த மாதிரி பொருளுரை கொடுக்கணும் போலத் தானே இருக்கு மிச்ச வரிகளுக்கும் இராதா கொடுத்த மாதிரி பொருளுரை கொடுக்கணும் போலத் தானே இருக்கு இராதா, நீங்களே அடியேன் எழுதுன வரிகளுக்கும் பொருளுரை தந்துடுங்க.\nஹையா... நான் எளிமையா எழுதலையே. இராதாவும் எழுதலை. அதனால எங்கள் பரமகுருவா இருக்க யார் தகுதின்னு பார்க்க காத்திருக்கேன். இரவிக்கு குருன்னா எனக்கு பரமகுரு தானே\n//போதம் இன்றி ராதை செய்யும் பூசையை நீ ஏற்க வா \nராதா - பாட்டுல நைசா முத்திரை எல்லாம் வைக்கற போல இருக்கு\nஇவிங்க மட்டும் ஞான யோகம் பண்ணுவாங்களாம்\nஆனா அவன் போதம் இன்றி வரணுமாமா நல்ல போங்கா இருக்கே\nநானும் ஐ,ஒ,ஓ,ஓள -க்கு எழுதலாம்-ன்னு பார்த்தேன் வேணாம்\nஇதே போல், கண்ணன் பாட்டில், அடியார்கள் பலரும், என்றும் கூடி இருந்து குளிர வேணுமாய் வேண்டுகிறேன்\n//இரவிக்கு குருன்னா எனக்கு பரமகுரு தானே\n மீ ஒன்லி குருவாய் வருவாய் அருள்வாய் என் குகனே எப்படிக்கு கோதைக்கு பெரிய பெருமாளே குருவோ, அதே போல எனக்கு என் முருகனே குரு எப்படிக்கு கோதைக்கு பெரிய பெருமாளே குருவோ, அதே போல எனக்கு என் முருகனே குரு\nகுரு-ன்னா அது என்றும் எம்பெருமானார் இராமானுசர் ஒருவரே\nஆசை உடையோர்க்கெல்லாம் பேசி வரம்பு அறுத்தார் பின்\n//பௌழியா - திருமங்கை ஆழ்வார் ஒரு பாசுரத்தில் இவ்வண்ணம் விளிக்கிறார்//\nஇல்லீன்னா சுரமே வந்துரும் எனக்கு\n//ப்ருஹதாரன்யாக உபநிஷத்தால் குறிக்கப் பெறுபவன் என்று பொருள் சொல்வர்.//\nஅப்பர் சுவாமிகளும் இப்படி பெளழியா-ன்னு கூப்புடுவாரு\nகண்ணன் பாட்டில், அடியார்கள் பலரும், என்றும் கூடி இருந்து குளிர வேணுமாய் வேண்டுகிறேன் வாழி வாழி\nநாமெல்லாம் கூடுவது எங்கே எங்கே\nநாமெல்லாம் கூடுவது இங்கே இங்கே\nஆடுவதும் பாடுவதும் எங்கே எங்கே\nஆடுவதும் பாடுவதும் இங்கே இங்கே\nஆனந்தமாய் ஆடுவதும் பாடுவதும் எங்கே எங்கே\nஆனந்தமாய் ஆடுவதும் பாடுவதும் இங்கே இங்கே\nஒரு பஜனை பாடல். ராகத்தோடு பாடினால் தூக்கிட்டு போகும்.\nபௌழியா - திருமங்கை ஆழ்வார் ஒரு பாசுரத்தில் இவ்வண்ணம் விளிக்கிறார்//\nஇல்லீன்னா சுரமே வந்துரும் எனக்கு\nபந்தார் மெல்விரல் நல்வளைத் தோளி\nபாவை பூமகள் தன்னொடு முடனே\nவந்தாய், என்மனத்தே மன்னி நின்றாய்\nமால்வண்ணா மழை போலொளி வண்ணா,\nராஜேஷ், மிக்க நன்றி. :)\nஆனா பாசுரம் தந்தால் பொருளும் தரணும்னு ஒரு பின்னூட்ட விதி வெச்சி இருக்காங்க தெரியுமா\nஇந்த முறை கே.ஆர்.எஸ் புண்ணியத்தில் எஸ்கேப் ஆயிடீங்க. :)\nஔதார்யம் - உதார குணம். வள்ளல் தன்மை.\nபரம குரு எளிமையா எழுதறவங்க தான் அப்படின்னா பரம குரு கவிநயா அக்கா தான்.\nஎளிமை = கவிநயா அக்கா என்பதில் யாருக்கும் எதாவது சந்தேகம் இருக்கா என்ன\n//ராதா - பாட்டுல நைசா முத்திரை எல்லாம் வைக்கற போல இருக்கு\nஅப்படியே நைசா என் கிரிதாரியையும் நுழைத்து இருக்கேன். அது கண்ணுல பட்டுச்சா இல்லையா\nபெரும்பாலான பதங்கள் திருவாய்மொழி பாசுரங்களில் இருந்து சுட்டது. :)\n\"ஒற்கம் இன்றி வெற்பை தூக்கி சொக்க வைத்த வித்தகா \" => கிரிதாரி. :)\n\"வெற்பை ஒன்றெடுத்து ஒற்கம் இன்றியே\nநிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே.\"\n\"வைகலும் வெண்ணை கைகலந்து உண்டவா \nபொய் கலவாது என் மெய் கலந்தானே.\"\n\" என்பதும் தி.வா திருட்டு தான். :)\n\"ஔவை பாட்டியை உலகுக்கு காட்டியவனே எழுந்தருள்வாய்\nஎனக்கு ராஜேஷ் கவிதையில் பிடித்த வரி இது தான். :)\n//இவிங்க மட்டும் ஞான யோகம் பண்ணுவாங்களாம்\nஆனா அவன் போதம் இன்றி வரணுமாமா நல்ல போங்கா இருக்கே\n\"ராதாவின் பூஜை அறிவுகெட்டத்தனமாக இருந்தாலும் அதனை பெரிது படுத்தாமல் ஏற்க வா\"\nஎன்று பொருள் கொண்டால் சரியாய் வரும். :)\nநமக்கு தான் போதம் இல்லாமை. இறைவன் \"ஞானானந்த மயம்\" :)\nஞானம், பலம், ஐஸ்வர்யம்(ஈஸ்வரத்தன்மை), வீர்யம், சக்தி, தேஜஸ், சௌஷீல்யம் (நல்லொழுக்கம்), வாத்சல்யம், மார்தவம்(மிருதுத் தன்மை), ஆர்ஜவம் (நேர்மை), சௌஹார்தம் (நல்ல இதயம்/தோழமை), சாம்யம் (சமமான பார்வை), காருண்யம் (கருணை), மாதுர்யம் (இனிமை), காம்பீர்யம், ஔதார்யம் (உதார குணம்),...... என்று ஒரு பெரிய பட்டியலே இட்டு \"கணக்கற்ற கல்யாண குணங்களின் கடல்\" என்று அரங்கனை உடையவர் வர்ணிப்பார். (���ங்கநாத கத்யம்)\nஅதிகம் சொல்லிப் பயனில்லை. எம்.எஸ் குரலில் இதனை கேட்க வேண்டும். :)\n[இன்று சுத்தமாக அலுவலக வேலை ஓடவில்லை. அதான் பின்னூட்டம் மேல் பின்னூட்டம். :)]\n//அப்படியே நைசா என் கிரிதாரியையும் நுழைத்து இருக்கேன். அது கண்ணுல பட்டுச்சா இல்லையா\n\"ஒற்கம் இன்றி வெற்பை தூக்கி சொக்க வைத்த வித்தகா \" => கிரிதாரி. :)//\nதளர்ச்சி இல்லாமல் மலையைத் தூக்கிச் சொக்க வைத்த வித்தகன் = தென் இலங்கை கோமான் :)))\nராதா, உன் முத்திரைக்கு மட்டும் \"ராதை\"-ன்னு பேரு\nஆனா என் கிரிதாரிக்கு அப்படியே அவன் பேரை முத்திரையில் வைக்காம...\nஒற்கமின்றி வெற்பன் வித்தகன்-ன்னு எல்லாம் டபாய்க்குற என்ன அநியாயம் ஆத்ம சாஷாத்காரம் கட்சிக்காரவுங்க எப்பமே தனக்கு மட்டும் தான் சரியான முத்திரை வச்சிக்குவாங்களோ\n//\"ராதாவின் பூஜை அறிவுகெட்டத்தனமாக இருந்தாலும் அதனை பெரிது படுத்தாமல் ஏற்க வா\"\nஎன்று பொருள் கொண்டால் சரியாய் வரும். :)//\nஓ...போதம் இன்றி ராதா செய்யும் பூசையா அது\nராதா செய்யும் பூசையை, போதம் இன்றி ஏற்க வா-ன்னு பொருளும் வருது இப்படி பாட்டில் இரட்டுற மொழிதல் பண்ற \"ராதை\" முத்திரைக்காரர்களைத் தான் செந்தமிழில் டகால்ட்டி என்னுவது வழக்கம் இப்படி பாட்டில் இரட்டுற மொழிதல் பண்ற \"ராதை\" முத்திரைக்காரர்களைத் தான் செந்தமிழில் டகால்ட்டி என்னுவது வழக்கம்\n//நமக்கு தான் போதம் இல்லாமை. இறைவன் \"ஞானானந்த மயம்\" :)//\nஅதே சமயம் எவ்வளவு ஞானம் இருந்தாலும்...நிர்மலமும் கூட ஸ்படிக ஆக்ருதிம் அதனால் தான் அவன் ஞானம் வெறுமனே ஞானமாய் இல்லாமல்...\"ஞான-ஆனந்தமாய்\" இருக்கு\nபிரபல பிறமொழிப் பாடல் - தமிழ் ஆக்கம்\nஆழ்வார் பாசுரம் ( 24 )\nதாலாட்டு ( 7 )\nகாவடிச் சிந்து ( 3 )\nகும்மி ( 2 )\nபி.சுசீலா ( 22 )\nயேசுதாஸ் ( 16 )\nசீர்காழி ( 13 )\nஸ்ரீராமபாரதி ( 10 )\nமகாராஜபுரம் ( 9 )\nசுதா ரகுநாதன் ( 8 )\nஎஸ்.ஜானகி ( 7 )\nசித்ரா ( 6 )\nநித்யஸ்ரீ ( 6 )\nஅருணா சாய்ராம் ( 5 )\nமும்பை ஜெயஸ்ரீ ( 5 )\nகே.பி.சுந்தராம்பாள் ( 4 )\nபாலமுரளி ( 4 )\nபித்துக்குளி ( 4 )\nவீரமணி-ராதா ( 4 )\nஉன்னி கிருஷ்ணன் ( 3 )\nசெளம்யா ( 3 )\nவாணி ஜெயராம் ( 3 )\nPB ஸ்ரீநிவாஸ் ( 2 )\nசாதனா சர்கம் ( 2 )\nடி.எல்.மகாராஜன் ( 2 )\nதியாகராஜ பாகவதர் ( 2 )\nபி.லீலா ( 2 )\nப்ரியா சகோதரிகள் ( 2 )\nமகாநதி ஷோபனா ( 2 )\nஹரிஹரன் ( 2 )\nஆர்.வேதவல்லி ( 1 )\nஉமா ரமணன் ( 1 )\nஎல்.ஆர்.ஈஸ்வரி ( 1 )\nஎஸ்.பி. ஷைலஜா ( 1 )\nகமலஹாசன் ( 1 )\nகல்யாணி மேனன் ( 1 )\nசசிரேகா ( 1 )\nசைந்தவி ( 1 )\nசொர்ணலதா ( 1 )\nஜனனி ( 1 )\nபட்டம்மாள் ( 1 )\nபவதாரிணி ( 1 )\nபாலசரஸ்வதி ( 1 )\nமித்தாலி ( 1 )\nரமேஷ் ( 1 )\nலதா மங்கேஷ்கர் ( 1 )\nவலம்பரி சோமநாதன் ( 1 )\nவல்லியம்மா ( 1 )\nஷ்ரேயா கோஷல் ( 1 )\nஹரிணி ( 1 )\nஇளையராஜா ( 23 )\nகே.வி.மகாதேவன் ( 13 )\nஜி.ராமநாதன் ( 6 )\nகுன்னக்குடி ( 5 )\nSV வெங்கட்ராமன் ( 2 )\nஆர்.சுதர்சனம் ( 2 )\nவித்யாசாகர் ( 2 )\nஸ்ரீகாந்த் தேவா ( 2 )\nஎஸ்.தட்சிணாமூர்த்தி ( 1 )\nஎஸ்.ராஜேஸ்வர ராவ் ( 1 )\nசி.ஆர்.சுப்பராமன் ( 1 )\nடி.ஆர்.பாப்பா ( 1 )\nநெளஷாத் ( 1 )\nமரகதமணி ( 1 )\nகண்ணதாசன் ( 32 )\nஆழ்வார் பாசுரம் ( 24 )\nஊத்துக்காடு ( 14 )\nபாரதியார் ( 12 )\nபாபநாசம் சிவன் ( 9 )\nவைரமுத்து ( 8 )\nநாயகி சுவாமிகள் ( 7 )\nவாலி ( 7 )\nஅன்னமய்யா ( 5 )\nதியாகராஜர் ( 5 )\nஆண்டாள் ( 4 )\nகல்கி ( 4 )\nஅம்புஜம் கிருஷ்ணா ( 3 )\nமருதகாசி ( 3 )\nசுந்தர வாத்தியார் ( 2 )\nஜயதேவர் ( 2 )\nபுரந்தரதாசர் ( 2 )\nஉளுந்தூர்பேட்டை சண்முகம் ( 1 )\nஏகநாதர் ( 1 )\nகனகதாசர் ( 1 )\nசதாசிவ பிரம்மம் ( 1 )\nநம்மாழ்வார் ( 1 )\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் ( 1 )\nராஜாஜி ( 1 )\nலலிதாதாசர் ( 1 )\nவல்லபாச்சார்யர் ( 1 )\nவள்ளலார் ( 1 )\nவியாசராய தீர்த்தர் ( 1 )\nஅனுமத் ஜெயந்தி ( 1 )\nஅன்பர் கவிதை ( 47 )\nஅஷ்டபதி ( 1 )\nஇராமானுசர் ( 2 )\nஎமனேஸ்வரம் ( 1 )\nகட்டுரை ( 20 )\nகண்ணன் என் சேவகன் ( 1 )\nகவிநயா ( 32 )\nகுமரன் ( 36 )\nகூரத்தாழ்வான் ( 2 )\nகோவி. கண்ணன் ( 1 )\nசங்கர் ( 9 )\nசாத்வீகன் ( 1 )\nச்சின்னப் பையன் ( 2 )\nடுபுக்கு டிசைப்பிள் ( 3 )\nதமிழ் பஜகோவிந்தம் ( 1 )\nதாலாட்டு ( 7 )\nதிராச ( 4 )\nதிருக்கல்யாணம் ( 1 )\nதிருமஞ்சனம் ( 1 )\nதிருவருட்பா ( 1 )\nதிருவல்லிக்கேணி ( 2 )\nதிருவாய்மொழி ( 1 )\nதிலகா ( 1 )\nநா.கண்ணன் ( 1 )\nபகவத் கீதை ( 1 )\nபாப்பா ராமாயணம் ( 12 )\nபித்துக்குளி ( 4 )\nமடல்காரன் ( 3 )\nமதுமிதா ( 2 )\nமலைநாடான் ( 4 )\nமீராவின் கதை ( 1 )\nமெளலி ( 1 )\nராகவ் ( 8 )\nலலிதா மிட்டல் ( 24 )\nவசந்த் ( 26 )\nவல்லியம்மா ( 1 )\nவாரணமாயிரம் ( 1 )\nவெட்டிப்பயல் ( 6 )\nஷைலஜா ( 12 )\n* யாவையும் யாவரும் தானாய்,\n* அவரவர் சமயம் தோறும்,\n* தோய்விலன் புலன் ஐந்துக்கும்,\n* சொலப்படான் உணர்வின் மூர்த்தி,\n* \"பாவனை அதனைக் கூடில்,\n* அவனையும் கூட லாமே\"\n1.ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா\n2.ஆழ்வார்களின், 4000 அருளிச்செயல் (Unicode+Search)\n3.திருவாய்மொழி - ஈடு (புருஷோத்தம நாயுடு)\n4.அமலனாதிப் பிரான் (பெரியவாச்சான் பிள்ளை உரை)\nகண்ணனை மகிழ... இதர தளங்கள்\n* இன்னொரு தமிழ்க் கடவுளான முருகன் பாடல்கள் - முருகனருள் வலைப்பூ\n*திருப்பாவை - மரபுச் சுவை (வேளுக்குடி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jokkiri.blogspot.com/2011/10/1.html", "date_download": "2018-05-23T12:27:32Z", "digest": "sha1:7RZ2B6NNTEMXPYMF3OAAUVDPCHZOFAKJ", "length": 29160, "nlines": 178, "source_domain": "jokkiri.blogspot.com", "title": "ஜோக்கிரி: என்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-1", "raw_content": "\nகேக் கிடைத்தால் “பேக்கரி”.... ஜோக் கிடைத்தால் “ஜோக்கிரி”\nஎன்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-1\nதோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...\nநான் சுஜாதா, பாலகுமாரன் இந்த இரு எழுத்தாளர்களின் தீவிர வாசகன்... சமீபகாலமாக நிறைய பாலகுமாரன் எழுத்துகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது... /அப்படி நான் படித்ததில், என்னை கவர்ந்த அவரின் எழுத்துக்களை அடிக்கோடிட்டு, பின் அதை தனியே டைப் செய்து வைத்திருந்தேன்... அதையே உங்களுடன் பகிரலாமே, ஒரு தொடர் வடிவில் என்று நினைத்து இதோ, தொடங்கி விட்டேன்... ஒரு முழு புத்தகத்தை எடுத்து, படித்து அதில் இருந்து ஆங்காங்கே எனக்கு பிடித்த வரிகளை எடுத்திருப்பதால், நீங்கள் தொடர்ச்சியாக படித்தால் ஒரு கோர்வையாக இராது, மன்னிக்கவும்...\nபாலகுமாரன் காசிப்பயணம் சென்று வந்ததை பற்றி விளக்கிய ஒரு கேள்வி-பதிலில் சொன்னது :\nவாழ்க்கை வெறும் பொருள்களால் நிரம்பியது மட்டுமல்ல, மனதின் பரிமாறலும் அங்கு முக்கியம். மனம் மிக வலிமையானது… அது இருப்போர்க்கும் கொடுக்கும், இறந்தோர்க்கும் கொடுக்கும்…\nகாசு சம்பாதிப்பது தர்மத்திற்குள் அடங்காது போயின், அதை செலவழிப்பதும் தர்மத்திற்குள் அடங்காது போகும் – “காசுமாலை” நாவலில் பாலகுமாரன்…\nஅடுத்தவருக்கு தான் எப்படி என்று காண்பித்துக் கொள்ள எதுவும் செய்யாமல் தன்னுடைய திருப்திக்காக செய்யும் போது தான் செய்கைகள் சீராகின்றன… செம்மையாகின்றன… இல்லையெனில், செய்யும் அனைத்து விஷயங்களுமே கேலிக்கூத்தாகவே முடியும்…\nபூமி என்பது வெறும் மண் மட்டுமல்ல.. பூமி என்பது நதி, கடல், மலை, தாவரங்கள்… அதனூடே வளரும் உயிரினங்கள், விலங்குகள், பறவைகள், மீன்கள் மற்றும் மனிதர்கள். இவையெல்லாம் சேர்ந்த்து தான் பூமி…\nபூமி என்பது இவைகள் மட்டுமல்ல…. பூமி என்பது வெளியையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது… வெளி இல்லாது பூமி இல்லை… வெளி பூமியோடு நெருங்கிய தொடர்பு கொண்டது…\nஇந்த வெளி புனிதமானது, உயிர்ப்பானது. மனிதர்கள் மற்ற உயிரினங்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள இந்த வெளிதான் உதவி செய்கிறது.\nவெளி இருந்த��ல் தான் ஒளி.. வெளி இருந்தால் தான் பார்வை.. வெளி இருந்தால் தான் ஒலி.. வெளி இருந்தால் தான் காற்று.. ஒளிபரவ, காற்று நடக்க, காற்றிலுள்ள ஒரு ஈரப்பதம் பூமியை குளிர்விக்க, ஒலி நடக்க ஒரு இடம் வேண்டுமல்லவா… பூமி என்பது அந்த வெளியும் சேர்ந்தது…\nபூமியிலுள்ள மக்கள் ஏதுமறியா வெகுளிக்குழந்தைகளாக இருந்த போது பூமியால் வெளியும், வெளியால் பூமியும் மிகக் குளுமையாகவும், வலிமையாகவும், சாரமுள்ளதாகவும் இருந்தன… பூமியிலுள்ள மக்கள் நாகரீகத்தின் பெயரால் வளர்ந்து, வளர்ந்து ஆத்திரமும், கோபமும், துரோகமும் செய்ய ஆரம்பித்த போது அந்த வெளியில் அழுகையும், அலறலும், கேவலும், குமுறலும், தடித்த வார்த்தைகளும், தவறான பேச்சுக்களும், அதனால் கோபமான சிந்தனைகளும் பொங்க ஆரம்பித்தது…\nவிலங்கினங்கள் பகுத்தறிவு இல்லாதது… எது நல்லது, எது கெட்டது, எது தவறு, எது சரி என்று பகுத்தறிந்து பலபேர் சொன்னதைக் கேட்டு, கேட்ட்தையே பகுத்தறிந்து வாழ்வது தான் வாழ்க்கை… யார் சொல்வதையும் கேட்காமல், தானும் உட்கார்ந்து எது சரி என்று ஆராயாமல், வெறும் பதட்டத்திலேயே முடிவுகள் எடுக்கிற போது அவை தன்னை சுற்றியுள்ளோரின் சீரழிவுக்குக் காரணமாகிறது… அந்தச் சீரழிவு தான் ஒன்று திரண்டு மிகப் பெரிய மாறுதலை பூமியில் கொண்டு வந்து சேர்க்கிறது…\nநல்ல புருஷனோடு மனம் நிறைந்து கலவியில் ஈடுபடுவது பெண்களுக்கு பெரும் பேறு… ஆனந்த மயமான நிறைவு… அதுபோல நுழைந்த கரு, கருப்பையில் மிகச் சரியாக தங்கிவிட்டது என்று உள்ளுணர்வு சொல்ல, உடம்பு அறிவுறுத்த, அதை உற்று கவனித்து அனுபவிப்பதும் மிகப் பெரிய பேறு… இதை பெண்களால் மட்டுமே உணர முடியும்…\nமனிதன் தன்னிலிருந்து பொங்கிப் பெருகிய நாகரீகத்துக்கு காரணம் எங்கும் நிறைந்த பரம்பொருளே, பெரும் சக்தியே என்பதை புரிந்து கொள்ளாது, தானே, தன் உடம்பே என்ற மமதையில் ஆள்கிறான்… தன் புத்தியே என்ற எண்ணம் கொள்கிறான்… அதுவே தன்னைக் காப்பாற்றுகின்றன என்று நினைத்துக் கொள்கிறான்… இது கால மாறுபாடுகளின் போது ஏற்படுகின்ற ஒரு விஷயம்..\nமனித வளர்ச்சியின் உச்சியிலிருந்து கிளம்பிய நாகரீகத்தின் வேகத்தை மனிதனால் தாங்க முடியவில்லை… அவர் சரியத் துவங்குகிறான்… தன்னிலிருந்து வளர்ந்த அவனுடைய நாகரீகமே அவனை அழிக்க துவங்குகிறது…\nஎந்த உணவை எப்படி உ��்பது என்பது இங்கு முக்கியமல்ல… எல்லா உணவுமே தர்மத்திற்கு உகந்தவை தான்.. ஆனால், பிறர் உணவை பறிப்பது மட்டும் தான் அதர்மமானது… அது தான் அழிவுக்கு வழிகோலாகிறது… அழிவு என்பது அகம்பாவத்தினால் ஏற்படுகிறது… எல்லா அகம்பாவங்களும் அழிவதற்கான ஆரம்ப கட்டங்கள்…\nஉலகத்தில் எது தர்மம், எது அதர்மம் என்று எல்லாருக்கும் தெரியும்… அப்படி உணர்ந்த பிறகும் தர்மத்தை அதர்மம் என்றும், அதர்மத்தை தர்மம் என்றும் சொல்லிக் கொள்ள மனிதர்கள் தொடர்ந்து துணிந்து முயல்வார்கள்… மனிதர்களில் அதர்மத்தை தர்மம் என்று சொல்லிக் கொள்வோர் அதிகரிக்கும் பொழுது, இல்லை இதுவே தர்மம் என்று நிலை நிறுத்த இறைவன் அவதரிப்பது வழக்கம்…\nஆத்மம் என்பது பிரபஞ்ச சக்தி… பிரபஞ்ச சக்தியே ஆத்மம்…\nதான் ஆத்மம் என்பதை மறந்து விட்டு, தன்னுடைய தசைகளை, நரம்புகளை, எலும்புகள, பற்களை, சுவாசத்தை, குரலை, உணவை, படைகளை, தேசத்தை தான் என்று மனிதன் நினைத்துக் கொண்டிருக்கிறான்…\nதன்னை உடம்பாக கருதிய அத்தனைப் பேருக்கும், பயம் தான் பிரதானம்… நான் உடம்பு இல்லை என்று எவர் உதறினாரோ, அவருக்கு பயத்தையும் உதற முடியும்..\nநான் யார், உண்மையில் என் நிலை எது என்று விசாரித்தவருக்கு தான் ஆத்மாவின் சாட்சாத்காரம் புரியும்… ஆத்மாவின் இருப்பு அறிய முடியும்… தன்னை அறிந்தவர் மரணத்தை கண்டு அஞ்சாமல் வரவேற்கிறார்…\nகொடுமையாளர்கள் விரைவில் அழிவதற்கு அவர்களின் கொடுமை தான் காரணம்… அவர்கள் கொடுமையின் உச்சக்கட்டத்துக்கு வேகமாக போக, வெகு விரைவில் அவர்களுக்கு முடிவு வந்து விடுகிறது… கொடுமையாளர்கள் கொடுமைக்கு வேகமாக போவதற்கு அவர்களுடைய பயமே காரணம்…\nஅவர்களுடைய பயத்திற்கு, தான் மட்டுமே இந்த உலகத்தில் நலமாக வாழ வேண்டும் என்ற சுயநலம் காரணம்… வறுமையில் வாடுபவர்களையும், உழைப்பையே நம்பி இருப்பவர்களையும், தர்மத்தை கடைப்பிடிப்பவர்களையும், எவருக்கும் தீங்கு எண்ணக்கூடாது என்று வாழ்கின்ற சாதுக்களையும் இந்த கொடுமையாளர்கள் தங்கள் முக்கிய எதிரிகளாக நினைப்பார்கள்…\nவலுவில்லாத ஒரு இட்த்திலிருந்து தான் வலுவுள்ளவன் வந்து விடுவான் என்று பயப்படுவார்கள்…\nதைரியமுள்ளவனை, ஆயுதமுள்ளவனை, படையெடுத்து வருபவனை அவர்கள் சந்தோஷமாக எதிர்கொள்வார்கள்… அவர்கள் பயப்படுவது, எவர் தனக்கு எதி���ி இல்லை என்று ஒதுங்கி நிற்கிறார்களே அவர்களை கண்டே அதிகம் கலவரப்படுகிறார்கள்…\nமனித வாழ்க்கைக்கு மிஞ்சி, மனித பலத்திற்கு மிஞ்சி மிகப் பெரிய பலம் கொண்டது இயற்கை… அது தன்னுடைய இஷ்ட்த்திற்கு ஆடும், அந்த இயற்கைக்கு மேலாக இருக்கின்ற ஒரு சக்தி, அந்த இயற்கையை எல்லாம் ஆட்டி வைக்கின்ற சக்தி பூமிக்கு வந்து குழந்தையாக பிறந்தால், அது ஆடுகின்ற ஆட்டமும் – மின்னலை போல, சூறாவளியை போல, பொங்கும் கடலை போல, சீறும் எரிமலையை போல, வேகமாகத் தான் இருக்கும்..\nLabels: என்னை கவர்ந்த பாலகுமாரன்\nநானும் பாலகுமாரன் ரசிகன். அவரின் அருமையான எழுத்துக்களை பகிரும் உங்களின் அணுகுமுறை புதுமை மற்றும் அருமை. பாராட்டுகள்.\nபாலகுமாரன் எனக்கும் பிடித்த எழுத்தாளர். தொடரட்டும் உங்கள் பணி\nபதிவிற்கு வருகை தந்து, பதிவை படித்து, கமெண்டிய :\nஉங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி... இந்த தொடர் இறையருளால் பெரிய அளவில் வருமென்று தெரிகிறது...\nஉங்களிடமிருந்து இரவல் வாங்கி பாலகுமாரனை வாசிக்கும் பாக்கியம் எனக்கு உண்டு.\nபாலகுமாரன் புத்தகம் வாசிக்கும் போது, தங்களுக்கு பிடித்த பகுதிகளை பேனாவில் கோடு போட்டு, பின் ஒரு சமயத்தில் வாசிக்க ஏதுவாக நீங்கள் செய்யும் பழக்கம் எனக்கு மிகவும் பிடிக்கும்.\nநீங்கள் ரசித்ததை நானும் ரசித்து மகிழ்ந்து இருக்கிறேன். அதையே டைப் செய்து பதிவாக்குவதால் மிகவும் நேர்த்தியாக உள்ளது.\nநன்றி கண்ணன்... தொடராக வரவிருக்கிறது... தொடர்ந்து படித்து கமெண்டுங்கள்...\nதொடர்ந்து படியுங்கள் ஜி... இது பெரிய அளவிலான தொடராக வரும் என்று நினைக்கிறேன்...\nதிரு. பாலகுமாரன் அவர்களின் எழுத்துக்கள் சத்தியமானவை. மிகுந்த உற்சாகம் கொடுப்பவை. அவரின் கதைகளை விட கட்டுரைகள் எனக்கு மிக பிடிக்கும்.\nஉங்களை இந்த பதிவு தொடர வேண்டும் . வாழ்த்துக்கள்.\nஅவரின் எழுத்துகளை வாசிக்க ஆரம்பித்த பின் தான் எனக்கும் தோழமை லாரன்ஸ் அவர்களுக்கும் வாழ்வின் பல விஷயங்களுக்கு அர்த்தம் புரிய ஆரம்பித்தது... தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன்...\nதொடர்ந்து இணைப்பில் இருங்கள், ஆதரவு தாருங்கள்...\nபாலகுமாரன் சுஜாதாவைப்போல எழுத்துலகில் பலரைத்திரும்பிப்பார்க்கவைத்தவர்.\nபாலகுமாரன் சுஜாதாவைப்போல எழுத்துலகில் பலரைத் திரும்பிப் பார்க்கவைத்தவர்.//\nஷைலஜா மேடம்... வாங்கோ.. வாங்கோ... எவ்ளோ நாளாச்சு...\nஇது தான் ஆரம்பம் மேடம்... தொடர்ந்து படித்து வாருங்கள், கருத்து பகிருங்கள்....\nஉங்களைப்போலவே நோட்டில் எழுதி வைத்திருந்தேன். அவசியம் படிக்கவேண்டியவை சுஜாதா, பாலகுமாரன் இருவரின் எழுத்துகளும்:)\nபாலகுமாரன் எனக்கும் பிடித்த எழுத்தாளர்அவரின் 50 க்கும் மேற்பட்ட நாவல்களை வாசித்து இருக்கிறேன்.ஆனால் தற்போது ஒன்றும் இங்கே கிடைப்பதில்லை.உங்கள் மூலமாக அவரின் எழுத்துக்களை படிப்பதில் ஒரு மகிழ்ச்சி.தொடரட்டும் உங்கள் பணி.வாழ்த்துக்கள்.\nஇக்கட ரா....ரா.....ரா.... ராமய்யா.......“எட்டு”க்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா....\nதமிழ் படங்கள் கருத்தாழம் மிக்க பாடல்களுக்கு பெயர் போனது.... அது அந்த காலம்.... தமிழ் படங்கள் ஒரு கருத்தை சொல்லக்கூட முயற்சிக்காதது ..... இத...\nவெண் திரையில் அதிர அடிக்கும் இசை... கையில் இருக்கும் பத்து விரலும் பல வித இசைக்கு ஏற்ப தாளமிட்டு சுழலும் ஒரு நிலை... அது தான் பன்ச் டயலாக்....\nஎந்திரன் பாடல்கள் - ஏ.ஆர்.ரஹ்மான், வாலி, வைரமுத்து\nபங்கேற்போர் : இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து. ஏ.ஆர்.ரஹ்மான் : என்னை தேடி வந்திருக்கற உங்கள் இருவருக்கும் என...\nவிஜய்யின் கோபம்... மிரண்டு போன பிரபுதேவா\nஇணைய தளம் மற்றும் ப்ளாக்குகளை இப்போது கலக்கும் சமாச்சாரம் என்ன தெரியுமா... விஜய் வீடியோதான். சேச்சே... தப்பா நினைக்காதீங்க. இது வேற வீடியோ...\nஅந்நியன் - பாகம் - 2 (விஜய், அஜித், சிம்பு)\nமெகா காமெடி - பகுதி - 3 பங்கேற்பவர்கள் : டைரக்டர் ஷங்கர், நடிகர்கள் அஜித், விஜய், சிம்பு ஷங்கர் : உங்க எல்லாருக்கும் என் வணக்கம். இந்த யூத...\nஅசத்தல் “மேதை” அண்ணன் கி”ராமராஜன்”\nகலைமகள் கலைக் கூடம் சார்பில் எம்.குமார், டி.பழனிச்செட்டியார், பாலகிருஷ்லெடி, 'சீர்காழி' கே.சிவசங்கர், எஸ்.செல்வபிரகாஷ் ஆகியோர் தயார...\nசந்திரமுகி (ரீவைண்ட் ௨005) – சோதனைகளை தாண்டி சாதனை படைத்த காவியம்\nநடிகர் விஷ்ணுவர்த்தன் மரணம் என்ற செய்தி கேட்டபோது அதிர்ச்சியும் அவரது ஆன்மா சாந்தியடையவும் மனது பிரார்த்தித்தது... அவரது ”ஆப்த மித்ரா” மனத...\nமஹா சிவராத்திரி விரதம் - ஓம் நமசிவாய\nஓம் நாம சிவாய , ஓம் நாம சிவாய , ஓம் நாம சிவாய , ஓம் நாம சிவாய , ஓம் நாம சிவாய , ஓம் நாம சிவாய , ஓம் நாம சிவாய , ஓம் நாம சிவாய , ஓம் ...\nசூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 - (பாகம்-1)\n\"சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\" என்றதுமே நம் எல்லோரின் மனத்திரையில் ஒரு \"பாயும் புலி\"யின் உருவம். நினைத்த மாத்திரத்திலேயே ...\nகேப்டன் - அதிரடி மீட்டிங் (பாகம்-1)\nவரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், அதிமுக வுடன் கூட்டணி அமைத்ததில் பெருமகிழ்ச்சி கொண்ட தே.மு.தி.க.தலைவர் \"கேப்டன் விஜயகாந்த்\" ஒரு &...\nஎன்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-2\nஎன்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/sports/60087/-Photo-of-Indian-cricketers-correctly-clicked-at-the-wrong-time", "date_download": "2018-05-23T12:59:19Z", "digest": "sha1:OYRUMHI6M77TH6GRZAVHFS5PXGH4RHKU", "length": 12640, "nlines": 136, "source_domain": "newstig.com", "title": "தவறான நேரத்தில் சரியாக க்ளிக் செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்களின் போட்டோ - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் விளையாட்டு\nதவறான நேரத்தில் சரியாக க்ளிக் செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்களின் போட்டோ\nநாம் நம்மை மறந்து எதாவது வேலை செய்துக் கொண்டிருக்கும் போது, நமக்கே தெரியாமல் ஏடாகூடமாக போட்டோ எடுத்துவிடுவார்கள். அப்படி ஒரு போட்டோ எடுத்ததே நமக்கு தெரியாது. சில நாள் கழித்து அதை நமது வாட்ஸ்அப் க்ரூப் அல்லது ஃபேஸ்புக் வாலில் டேக் (Tag) செய்து அலப்பறைய கூட்டும் போதுதான்... அடச்சே இதோ எப்போத் எடுத்தானுங்க என்று தலையில் அடித்துக் கொள்வோம்.\nகண்ட இடங்களில் நோண்டுவதில் இருந்து ஏதாவது பெண்ணை வெறிக்க, வெறிக்க சைட் அடிப்பது வரை பல வகைகளில் நாம் இப்படி சிக்க வாய்ப்புகள் இருக்கிறது. சாதாரண மக்களாக இருந்தால் பர்சனலாக ஒரு குறிப்பிட்ட கூட்டத்திற்கு மட்டும் அது ஷேராகும். இதுவே அவர்கள் பிரபலங்களாக இருந்துவிட்டால்... எந்த காலத்திலும் அழிக்க முடியாதபடி வரலாற்று நிகழ்வாக மாறிவிடும்.\nஇப்படியாக நமது இந்திய வீரர்களின் சில வேடிக்கையான புகைப்படங்களும் க்ளிக்கப்பட்டுள்ளன. அவற்றின் தொகுப்பு தான் இது\nசுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங், இருவரும் திருமணம் ஆவதற்கு முன் ஒன்றாக டைட்டானிக் போஸ்டர் முன் ரொமாண்டிக் போஸ் கொடுத்த போது க்ளிக்கப்பட்ட புகைப்படம்.\nஒரு ஆம்பள இன்னொரு ஆம்பளைய டச்சு பண்ணலாம்... ஆனா, இந்த மாதிரி இடத்துல டிச்சு பண்ணக கூடாதுன்னு தெரியாதா இர்பான் பதான்... உயரத்த பார்த்தா... டிச்சுக்கு உள்ளான அந்த பயப்பக்கி நம்ம இஷாந்த் ஷர்மா மாதிரி இல்ல இருக்கு.\nஇந்தியாவுக்கு எதிராக விளையாடும் நல்ல பேட்ஸ்மேன்களுக்கு அது ஒரு கனாக்காலம், தம்பி இஷாந்த் ஷர்மா பந்தை தூக்கி கொண்டு ஓடி வந்தாலே பந்தை பவுண்டரிக்கு விரட்டுவார்கள். அப்படி ஒரு பந்தை ஆஸ்திரேலிய வீரர் பவுண்டரிக்கு அடித்துவிட்டு ஓடிக் கொண்டிருந்த போது, தரையில் படுத்து பந்தை வேடிக்கை பார்த்த இஷாந்த்.\nஇனிமேல் இந்த அற்புத காட்சியை காண வேண்டும் என்றால், யூடியூப் பக்கமாக தான் ஒதுங்க வேண்டும்.\nஆத்தா... நீ உம்மட காட்டுல தனியா உட்காந்து எத்தன நேரம் வேணாலும் தனியா சிரி ஆத்தா... என்று கவுண்டமணி கூறுவது போல தான்... அப்பா சாமி... நெஹ்ராவின் இந்த வெற்றி களிப்பு வேறு ரகம்.\nநெஹ்ரா பந்தில் அவுட்டான சூழலை காட்டிலும், இந்த வேற லெவல் ரியாக்ஷனை காண்பது தான் மிகவும் கடினம்\nபுற்று நோயை ஓட, ஓட விரட்டிய பிறகு... கொக்காணி காட்டி சிரிக்கும் யுவராஜ் சிங். இந்திய கிரிக்கெட் வீரர்களில் மிகவும் கேலியான நபர் யுவராஜ் சிங் தானாம். தன்னை சுற்றி இருக்கும் நபர்களை வம்பிழுத்துக் கொண்டே இருப்பார் என்று கூறுவதுண்டு. ஆனால், இடைப்பட்ட காலத்தில் இவர் ஒருமாதிரி என்ற கருத்தக்களும் உலாவந்தன.\nஇந்தியாவின் ஒரு டெஸ்ட் போட்டியின் நடுவே தேனீக்கள் மைதானத்திற்குள் தாக்குதல் நடத்த, போட்டி நடுவர், பேட்ஸ்மேன், ஃபீல்டர்கள் உட்பட அனைவரும் குப்புறப்படுத்து தற்காத்துக் கொண்ட போது க்ளிக்கியப்படம்.\nடெல்லி, பெங்களூரு அணிகளுக்கு இடையே நடந்த ஐ.பி.எல் போட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்ட போது யுவராஜ் சிங் மற்றும் கெயில் கேலி செய்து நக்கலடித்துக் கொண்ட போது, தனது பேட்டால்.... யுவராஜை அடிக்க கெயில் விரட்டிய போது க்ளிக்கியப்படம்.\nதொடரை வென்று பதக்கத்துடன் யுவராஜ் மீது ஏறி உட்கார்ந்து களைப்பாறும் தோனி.\nஐ.சி.சி சாம்பியன்ஸ் கோப்பை வென்ற பிறகு பரிசளிப்பு விழாவில் கோப்பை வாங்கி போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் போது, வெற்றி மகிழ்ச்சியில் முன்னாடி வந்து கங்கம் டான்ஸ் ஆடி மகிழ்ந்த விராட் கோலி.\nRead More From விளையாட்டு\nPrevious article அபூர்வ சகோதரர்கள் கமல் போல் குள்ள மனிதனாக நடிக்கும் ஷாருக்கானின் ஜீரோ\nNext article ஏன் தரையில் கைகளை ஊன்றி சாப்பிடக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nமகத்துவம் நிறைந்த தை மாத ராசி பலன்கள்\nமறைந்த நடிகை ஸ்ரீதேவி வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய அஜித் புகைப்படம் வீடியோ உள்ளே\nஇனி இவங்க வாய திறந்தா புடிச்சு ஜெயில்ல போட்ருவாங்க சொல்வதெல்லாம் உண்மைவந்த சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pugaippezhai.blogspot.com/2008/04/blog-post_6563.html", "date_download": "2018-05-23T13:07:34Z", "digest": "sha1:H3OSV2ADDIVYY3OZCZXPQWQI5LP65YFM", "length": 3495, "nlines": 72, "source_domain": "pugaippezhai.blogspot.com", "title": "புகைப்படப் பேழை", "raw_content": "\nமரம் வளர்போம்.. மழை பெறுவோம்..\nதேங்காய் குவியலைக், குவிலென்ஸ் ,அழகாக அள்ளியிருக்கிறது ...\nஇது போல், படங்களை,அடிக்கடி குவியுங்கள்.\nபடங்களின் கோணம் அருமை, படத்தின் தரம் சிறப்பு, வாழ்த்துகள்\nபதிவினுக்கு வருகை தந்து கருத்துகள் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்\nபொறந்தது நெல்லை.. வாழ்வது கோவை.. கற்றது--பெருசா ஒண்ணும் இல்லை.. கற்றுகொண்டியிருப்பது புகைப்படக்கலை.. கற்கவேண்டியது வாழ்க்கை..,\nவளைந்து நெளிந்து ஓடும் பாதை மங்கை அவள் கூந்தலோ\nவானம் தொட்டுவிடும் தூரம்தான் இன்னும் வளரலாம்\nஎது நிழல் எது நிஜம்\nமுட்களில் வீடு கட்டும் சிலந்தியின் முயற்சி எனை கவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=312259", "date_download": "2018-05-23T13:01:08Z", "digest": "sha1:UAKKDSXKIEBG6DMW6A74SFPSX4HTUYB5", "length": 7302, "nlines": 78, "source_domain": "www.dinakaran.com", "title": "படுத்துக் கொண்டே கின்னஸ் சாதனை | Guinness record - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nபடுத்துக் கொண்டே கின்னஸ் சாதனை\nஅமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள ஸ்டீர்ன்ஸ் பார்க் கடற்கரையில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மணல் தேவதைகள் வடிவமைக்கும் கின்னஸ் முயற்சி நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் கை, கால்களை நீட்டி படுத்தபடி, மணலில் முடிந்த அளவு புதைந்து தேவதை வடிவத்தை ஏற்படுத்த வேண்டும். இதன்படி, மொத்தம் 1,414 பேர் பங்கேற்றனர். இதில், 27 பேரின் மணல் தேவதைகள் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டன. முடிவில், 1,387 மணல் தேவதைகள் ஒரேசமயத்தில் வரையப்பட்டதாக புதிய ��ின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன் இங்கிலாந்தில் கடந்த 2015ம் ஆண்டு பீம்பிரோகிஷயரில் 352 பேர் சேர்ந்து மணல் தேவதையை வடிவமைத்ததே சாதனையாக இருந்தது. அது அமெரிக்காவில் முறியடிக்கப்பட்டுள்ளது.\nGuinness record கின்னஸ் சாதனை Stearns Park Beach ஸ்டீர்ன்ஸ் பார்க் கடற்கரை கடற்கரை beach அமெரிக்கா\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஆக்சிஜன் இல்லாமல் எவ்வளவு நேரம் உயிரோடு இருக்கலாம்\nஒரு நாள் முதல் 30 வயது முதலைகளை பார்க்கணுமா\n11 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம்\nபோலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்\nசென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் \nதூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு\nதிருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்\nஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்\nராமநாதபுரம் சுற்றுப்பகுதியில் இடியுடன் கனமழை\nதுப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு காரணமான ஆட்சியர் இடமாற்றம் செய்ய வேண்டும்: திருமாவளவன்\nநெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்\nதமிழகத்தில் RSS சித்தாந்தங்களை திணிக்க மத்திய அரசு முயற்சி : குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு\nதுப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம்\nஊட்டியில் இருந்து அவசரமாக சென்னை புறப்பட்டார் ஆளுநர்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/2018/03/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-05-23T13:06:26Z", "digest": "sha1:6YCYWXUVU23ADWSOUTZDWYWALRF2BTMH", "length": 8034, "nlines": 73, "source_domain": "www.vakeesam.com", "title": "தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு மட்டக்களப்பில் கருத்தரங்கு – Vakeesam", "raw_content": "\n302 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஒரு வருடத்தின் பின் போட்டிப் பரீட்சை\nசீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 337 குடும்பங்களை சேர்ந்த 1336 பேர் பாதிப்பு\nசுழிபுரம் – காட்டுப்புலத்தில் வெண்கரம் இலவசப் படிப்பகம்\nபொருத்து வீடு இல்லை – வடக்கு-கிழக்கிற்கு 50 ஆயிரம் நிரந்தர வீடு – அமைச்சரவை தீர்மானம் \n“ஒருத்தனாவது சாகணும்” – தூத்துக்குடி போராட்டக் களத்தின் அதிர்ச்சி வீடியோ\nதமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு மட்டக்களப்பில் கருத்தரங்கு\nin செய்திகள், முதன்மைச் செய்திகள் March 19, 2018\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டி, உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி சபைகளின் அங்கத்தவர்களுக்கான விசேட கருத்தரங்கு நிகழ்வு நேற்று (18.03.2018) மட்டக்களப்பு கூட்டுறவு நிலைய மண்டபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தலைமையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ச.வியாழேந்திரன், க.கோடீஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், கனகசபை, முன்னாள் மாகாணசபை பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், மா.நடராசா மற்றும் மட்டக்களப்பு அம்பாறை மாட்டங்களில் உள்ளுராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nஉள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு உள்ளுராட்சி மன்ற நடவடிக்கைகள் மற்றும் உள்ளுராட்சி சட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் முகமாக மேற்படி கருத்தரங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் போது வளவாளராக அன்பழகன் குரூஸ் கலந்து கொண்டு உள்ளுராட்சி விடயங்கள் தொடர்பில் விரிவுரை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.\n302 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஒரு வருடத்தின் பின் போட்டிப் பரீட்சை\nசீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 337 குடும்பங்களை சேர்ந்த 1336 பேர் பாதிப்பு\nசுழிபுரம் – காட்டுப்புலத்தில் வெண்கரம் இலவசப் படிப்பகம்\n302 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஒரு வருடத்தின் பின் போட்டிப் பரீட்சை\nசீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 337 குடும்பங்களை சேர்ந்த 1336 பேர் பாதிப்பு\nசுழிபுரம் – காட்டுப்பு��த்தில் வெண்கரம் இலவசப் படிப்பகம்\nபொருத்து வீடு இல்லை – வடக்கு-கிழக்கிற்கு 50 ஆயிரம் நிரந்தர வீடு – அமைச்சரவை தீர்மானம் \n“ஒருத்தனாவது சாகணும்” – தூத்துக்குடி போராட்டக் களத்தின் அதிர்ச்சி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/49014", "date_download": "2018-05-23T13:05:33Z", "digest": "sha1:JWFNSELVPOYS2ENTW6YTDLRFXEUPADMI", "length": 10047, "nlines": 98, "source_domain": "www.zajilnews.lk", "title": "கண்களின்றிப் பிறந்த சீனக் குழந்தை - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் கண்களின்றிப் பிறந்த சீனக் குழந்தை\nகண்களின்றிப் பிறந்த சீனக் குழந்தை\nசீனாவின் குஅன்குஸு பிரதேசத்தில் பெண்ணொருவருக்கு இரு கண்களுமின்றி ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளது.\nஇந்த நிலையினை ‘அனோப்தல்மியா’ எனக் கூறப்படும். ஒரு இலட்சம் குழந்தைகளுள் ஒரு குழந்தைக்கே இவ்வாறான அபூர்வ நிலைமை தோன்றுவதாகவும், இந்தக் குழந்தைக்கு வாழ்நாளில் பார்க்கும் சக்தியைப் பெறுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை எனவும் தேசிய சுகாதார சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகடந்த செப்டம்பர் மாதம் 20ஆந் திகதி லியு பெய்ஹுஆ என்ற பெண்ணே இக் குழந்தையைப் பிரசவித்தார்.\nகுழந்தையினை முழுமையாகப் பரிசோதித்து பூரணமான அறிக்கையினைப் பெறுவதற்காக குஅன்குஸுவிலுள்ள பெரிய வைத்திசாலைக்கு லியு பெய்ஹுஆ தனது மகனைக் கொண்டு சென்றதாக மக்கள் தினசரி இணையத்தளம் தெரிவித்தது.\nகண்களின்றி குழந்தை பிறந்த தகவல் சீனாவின் பிரதானமான ஊடகங்களில் வெளியாளதையடுத்து ‘கண்களற்ற குழந்தை’ என ஊடகங்கள் செல்லப் பெயர் சூட்டியுள்ளன\nஎமது குழந்தைக்கு அனைத்து விதமான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் எமக்கு ஆறுதலளிக்கக்கூடிய எவ்வித பெறுபேறும் கிடைக்கவில்லை என குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nகர்ப்பமுற்றிருக்கும் போது மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனை மற்றும் நேரடிப் பரிசோதனைகளில் கருவில் இருக்கும் குழந்தை ‘அனோப்தல்மியா’ வினால் பாதிக்கபட்டுள்ளது என கண்டறியப்படவில்லை.\nகுஅன்குஸுவிலுள்ள பெரிய வைத்திசாலை குழந்தைக்கு வேறு ஏதேனும் ஆரோக்கியப் பிரச்சினைகள் உள்ளனவா என்பதை பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nகுழந்தையின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு தர்ம ஸ்தாபனங்களின் உதவியினை குழந்தையின் குடும்பத்தினர் நாடியுள்ளனர்.\nஎ��்களது குழந்தை ஏனைய குழந்தைகளைப்போல் பாலுக்காக அழுகின்றான், கைகளை நீட்டுகின்றான் என அவர்கள் கூறுகின்றனர்.\n‘எனது மகன் கண்கள் இல்லாமல் பிறந்திருக்கும் தகவலை கேட்டவுடன் மிகவும் அதிர்சியடைந்தேன். ஆனால் எதிர்காலத்தில் எனது குடும்பம் எந்தத் தடைகளை எதிர்நோக்கினாலும் பரவாயில்லை, அவனை வளர்த்தெடுப்பதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளேன்’ என லியு பெய்ஹுஆ தெரிவித்தார்.\nதற்போதைய நிலையில் ‘அனோப்தல்மியா’ என்ற இந்த குறைபாட்டுக்கு சிகிச்சைகள் ஏதும் இல்லை, ஆனால் கண்கள் இருக்க வேண்டிய எலும்புகளுக்கிடையே செயற்கைக் கண்களைப் பொருத்த முடியும்\nஎக்ஸ்ரே கதிர்கள், இரசாயனம், மருந்துப் பொருட்கள், கிருமி நாசினிகள், நச்சுப் பொருட்கள், கதிர் வீச்சு என்பனவற்றிக்கு உட்படுவதால் ‘அனோப்தல்மியா’ குறைபாட்டுடன் பிள்ளைகள் பிறப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் அந்த ஆய்வுகள் இதுவரை முற்றுப் பெறவில்லை.\nPrevious articleகாத்தான்குடி அரசியல் களம் வாட்ஸ்அப் குழுவினால் நிதி உதவி..\nNext articleசீனாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிப்பு – 18 பேர் பலி\nபள்ளிவாயல்களில் தேசியக் கொடி: சீனா உத்தரவு\nசவுதியில் ஏழு பெண் செயல்பாட்டாளர்கள் கைது\n2.87 மில்லியன் ரூபா பணம் மலேசிய முன்னாள் பிரதமரின் அலுவலகத்தில் பறிமுதல்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\n(Video & Photos) காத்தான்குடியில் இரண்டு மர ஆலைகள் தீக்கிரை; இரண்டு கோடி ரூபா...\n58 கோடி போலி முகநூல் கணக்குகளை முடக்கியது பேஸ்புக் நிறுவனம்\nயாழ்ப்பாணத் தயாரிப்பு கார் கண்காட்சி நடைபெற்றது\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nபோலி குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் ஹிஸ்புல்லாஹ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%87._%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2018-05-23T12:38:54Z", "digest": "sha1:Z5AMAZF2TSAQMXZHQTCZGYVJDT7PI7VF", "length": 9795, "nlines": 77, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எடப்பாடி க. பழனிசாமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(எடப்பாடி கே. பழனிசாமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஎடப்பாடி கே. பழனிசாமி (பிறப்பு: மே 12, 1954)[2] தமிழகத்தின் தற்போதைய முதல்வர் ஆவார்.[3][4]\n2016 – இன்று வரை\nஇவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர்.\n2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் திகதி அன்று உச்சநீதிமன்றம் சொத்துக் குவிப்பு வழக்கில் வி. கே. சசிகலா உட்பட்ட நால்வருக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்புக்கூறிய நிலையில்[5] அஇஅதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.[6] அதன் பின்னர் முதல்வராக பதவியேற்றார். இவரது உத்தரவின் பேரில் மே 22, 2018 அன்று நூறாவது நாளான போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தால் ஆட்சியர் மீதும், முதலமைச்சர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nதமிழக சட்டமன்றத்தில் வகித்த பிற பதவிகள்\n1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியிலிருந்து அ.திமு.க. ஜெ பிரிவில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[7] 1991 இல் மீண்டும் அதே தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[8]\n2011 ஆண்டு எடப்பாடி தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு,[9] தமிழக அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக பணியாற்றினார்.[10]\n2016 ஆண்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இடம்பெற்றார்.\nஇந்திய நாடாளுமன்றத் தேர்தலில் 1998 இல் திருச்செங்கோடு தொகுதியில் வெற்றிபெற்றார்.[11]\n1999, 2004ஆம் ஆண்டுகளில் மக்களவைத் தேர்தல்களில் தோல்வியுற்றார்.[12]\nஇவர் சேலம் மாவட்டம் எடப்பாடி நெடுங்குளம் சிற்றூரை அடுத்த சிலுவம்பாளையத்தின் விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் கருப்ப கவுண்டர், தவுசாயம்மாள் ஆவர்.[13] அரசியலுக்கு வருவதற்கு முன்பு வெல்ல வியாபாரம் செய்தார்.[14]\n↑ \"2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் - வேட்பாளர் உறுதிமொழிப் பத்திரம்\". www.myneta.info. பார்த்த நாள் 28 பெப்ரவரி 2017.\n↑ \"தமிழகத்தின் முதல் அமைச்சராக 'எடப்பாடி' கே.பழனிச்சாமி பதவி ஏற்ற��ர்\". பிபிசி. 16 பெப்ரவரி 2017. http://www.bbc.com/tamil/india-38992470. பார்த்த நாள்: 16 பெப்ரவரி 2017.\n↑ அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு\n↑ \"தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011\". Election Commission of India.\n↑ \"தமிழக அமைச்சரவை\". தமிழக அரசு.\n↑ \"அரசியலில் எடப்பாடி பழனிச்சாமி கடந்து வந்த பாதை\". தமிழ் இந்து. பார்த்த நாள் பெப்ரவரி 15, 2017.\n↑ \"புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு\". தினத்தந்தி (2016 மே 29). பார்த்த நாள் 29 மே 2016.\n↑ \"மந்திரி தந்திரி - 26 \". விகடன். பார்த்த நாள் மார்ச் 3, 2017.\nதமிழ்நாட்டு அமைச்சரவைப் பட்டியல்-2016, தமிழ்நாடு அரசு இணையதளம்\nமந்திரி தந்திரியில் எடப்பாடி பழனிச்சாமி - விகடன்\nஓ. பன்னீர்செல்வம் தமிழ்நாட்டு முதலமைச்சர்\nபிப்ரவரி 2017- பதவியில் உள்ளார்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arunasathasivam.blogspot.com/2011_10_20_archive.html", "date_download": "2018-05-23T12:55:21Z", "digest": "sha1:TKEZM4HD4XUUXGE33RBYQ3A4S4Y7K5WM", "length": 5233, "nlines": 119, "source_domain": "arunasathasivam.blogspot.com", "title": "இளந்தச்சன்: 10/20/11", "raw_content": "\nஇந்தியப் பண்பாட்டு வரலாறு ந,சுப்ரமண்யன்\nஇடுகையிட்டது அருணா.சதாசிவம் நேரம் Thursday, October 20, 2011\nஅரியநூல்களின்PDF பைலாக வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்:-9698086334\nஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர்\nமதுரைதிருமலை நாய்க்கர் அரண்மனையின்அரிய புகைப்படங்கள்\nஅழிந்துபோனநகரங்கள் விஜய நகரம் (1)\nஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் (1)\nதமிழகத்தின் அரிய ஓவியங்கள் (1)\nதமிழகத்தின் அரிய ஓவியங்கள் 2 (1)\nதமிழ்நாட்டுக் கோயில்களின் அரிய புகைப்படங்கள் (1)\nதிருக்கோயில்களைப்பேணிய தமிழ்மன்னர்களின் பண்பாட்டுதிறன் (1)\nதிருச்சி மலைக்கோட்டையின் எழில்மிகு ஓவியங்கள் (1)\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது (1)\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் (1)\nபழனி இரட்டைமணி மாலை (1)\nமகாகவி பாரதியார் கவிதைகள் (1)\nமதுரைதிருமலை நாய்க்கர் அரண்மனையின் ஓவியங்கள் (1)\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nஇந்தியப் பண்பாட்டு வரலாறு ந,சுப்ரமண்யன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cyrilalex.com/?p=228", "date_download": "2018-05-23T12:55:07Z", "digest": "sha1:XJXX6ZMZB34L7URQ2NNCPQRA7E2SMF6K", "length": 9470, "nlines": 124, "source_domain": "cyrilalex.com", "title": "Tune in now ஒலிFM: இப்பவே கேளுங்கள்", "raw_content": "\nஇது எப்டி இருக்கு - ரஜினி புகை(க்காத) படங்கள்\nஒரு வழிப்போக்கனும் நம் நம்பிக்கைகளும்\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nTune in now ஒலிFM: இப்பவே கேளுங்கள்\nFebruary 14th, 2007 | வகைகள்: அறிவிப்பு | 8 மறுமொழிகள் »\nபதிவர்களின் கவிதைகளைக் கொண்ட காதலர்தின சிறப்பு நிகழ்ச்சி இப்போது ஒலிFM இணைய வானொலியில் ஒலிக்கப் போகிறது. நேரம் 7:30 EST 13th feb.\nமுந்தைய அறிவிப்பில் நேரங்கள் தவறாக குறிக்கப்பட்டிருந்தன.\nஉங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.\nPrint This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப\nRSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....\n8 மறுமொழிகள் to “Tune in now ஒலிFM: இப்பவே கேளுங்கள்”\nடைமிங்ல இன்னும் ஏதோ குழப்பம் இருக்குது..\nஜோ / Joe சொல்கிறார்:\n சிங்கை ஒலி http://oli.sg போல இன்னொரு ��லி வானொலியா\nஜோ.. கொஞ்சம் லேட் ஆகுது. 7AM இந்திய நேரத்துக்கு வரலாம் என எதிர்பார்க்கிரேன். கேளுங்க. என் கவிதையும் இருக்குது.\nஇப்பப் பாடல்களை தொகுத்து வழங்குறவரோட குரலும், செய்தி வாசிப்பாளர் குரல் மாதிரியே இருக்குதே… சிறில் நீங்க இப்ப வீட்லதான இருக்கீங்க :)))\nரேடியோவில பேசுற அளவுக்கு நான் இன்னும் தயாராகல.\nஏதோ குழப்பமாயிடுச்சு.. மாறி மாறி டைம் மாத்திட்டாங்க.. எப்ப வருதுன்னே தெரியல.\nமன்னிக்கவும். தொடர்ந்து கேட்டால் கேட்கலாம் என நினைக்கிறேன்.\nபோன வருசம் என் கவிதை வந்தது ஒலி எஃப் எம்மில் இந்த வருசம் விட்டுட்டேன்…\nகவி தந்த விதை -1: கட்டிலில் தாலாட்டு »\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cyrilalex.com/?p=88", "date_download": "2018-05-23T12:28:25Z", "digest": "sha1:YWGFGCKXRXA2RJPSX3KQVCK6WNNE5DMC", "length": 7269, "nlines": 105, "source_domain": "cyrilalex.com", "title": "சிக்காகோ தாவரவியல் பூங்கா – II", "raw_content": "\n1000 பதிவுகள் கண்ட அபூர்வக் குழு\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nசிக்காகோ தாவரவியல் பூங்கா – II\nJuly 4th, 2006 | வகைகள்: புகைப்படம், இயற்கை, அமெரிக்கா | 4 மறுமொழிகள் »\nசிக்காகோ தாவரவியல் பூங்கா – I\nஉங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.\nPrint This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப\nRSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....\n4 மறுமொழிகள் to “சிக்காகோ தாவரவியல் பூங்கா – II”\nபெல் சூப்பருங்க… மிக்க நன்றி.\nநேத்து இந்த மணிகளின் கச்சேரி இருந்துச்சு.. பரவாயில்லாம கூட்டமிருந்துச்சு.\nபடங்கள் சூப்பர். 800 X 600 புள்ளி அளவுகளில் இருந்திருந்தால் டெஸ்க் டாப் -ல் ஒட்டாலாம்\n« சிக்காகோ தாவரவியல் பூங்கா – I\nசிக்காகோ தாவரவியல் பூங்கா – III »\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etamil.blogspot.com/2004/04/blog-post_108316228188326573.html", "date_download": "2018-05-23T12:24:18Z", "digest": "sha1:ZHYNAHOSURKYUNJJNIYPT6ZTE3WCFQG5", "length": 16799, "nlines": 583, "source_domain": "etamil.blogspot.com", "title": "E - T a m i l : ஈ - தமிழ்: திண்ணை - ஞானி", "raw_content": "\nபுதன், ஏப்ரல் 28, 2004\nயாருக்காவது ஓட்டு போட்டுதான் ஆக வேண்டுமா \n: மூடி விட்டுப் போங்களேன் \nஒரு காமெடி சாமியாரின் டிராஜெடி நாடகம்.\nகாங்கிரஸ் தோல்வி :ஓர் அலசல்\nகண்டதைச் சொல்லுகிறேன்: பேட் பாய்ஸ்\nகேள்வி -1 சண்டியர் தப்பு \nகேள்வி -2 தமிழன் அறிவைத் தடுத்தாரா பெரியார் \nபெரியார் 125 (அயோக்கியர்களும் முட்டாள்களும்)\nகேன்சர் கல்பாக்கம்: முதல்வருக்கு ஞாநியின் வேண்டுகோள் கடிதம்\nஅயோத்தி -அகழ்வாராய்ச்சி -அமெரிக்கா இராக் மற்றும் சில கக்கூஸ்கள்\nபரீக்ஷா தமிழ் நாடகக்குழு வௌ¢ளி விழா கொண்டாடுகிறது.\nசென்னை புத்தகக் கண்காட்சியில் மக்களிடம் கருத்துக்கணிப்புகள்\nஇலக்கியவாதிகளையெல்லாம் சினிமாவுக்கு வாருங்கள் என்று அழைக்கிறார் கமல்ஹாசன்.\nகாம்ரேட்கள் தைரியசாலி ஆவது எப்படி\nஅன்புள்ள கோவா சிந்தனைச் சிற்பி வாஜ்பாய் அவர்களுக்கு\nஅன்புள்ள ......... ஜெயலலிதா அவர்களுக்கு\nமஞ்சுளா நவநீதன் மன்னிப்பு கோர வேண்டும்\nரஜினிக்கு ஒரு பகிரங்க மடல்\nபாபா: படம் அல்ல பாடம் \nமறுபக்கம்: என் அமெரிக்கப் பயணம்\nசமரசமன்று : சதியென்று காண் \nஎன் தந்தையார் பற்றி சிறு விளக்கம்\nபெரியார் பற்றிய பல்வேறு புரிதல்கள் பற்றிய மஞ்சுளா நவநீதனின் கட்டுரைக்கு எதிர்வினை\n\"நந்தன் வழி\" பத்திரிக்கையில் வந்த கண்ணகி கட்டுரைக்கு பதில்\nகண்ணகியும் திருவனந்தபுரம் மெயிலில் வந்த சேர நாட்டு இளம் பெண்ணும்.\nகண்ணப்ப தம்பிரான் - அஞ்சலி\nகவிஞர் கனல்மைந்தன் (அக்கினிபுத்திரன்) அவர்களோடு பேட்டி\nஎதிர்வினை:நவீன இலக்கிய வாதிகளுக்கு ஞாநி வழங்கும் chastity belt - மனுஷ்ய புத்திரன்\nஞாநியின் பார்வையில் பெரியாரின் அறிவு இயக்கம் : சில கேள்விகள் - மஞ்சுளா நவநீதன்\nமன்னியுங்கள், ஞாநி - மஞ்சுளா நவநீதன்\nஞாநிக்கு மீண்டும் - மஞ்சுளா நவநீதன்\nகல்பாக்கம் ஞாநிக்குப் பரிந்து ரோஸாவசந்த் கேட்ட அணுவியல் வினாக்கள் - சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng (Nuclear) கனடா\nஞாநியின் \"கான்சர் கல்பாக்கம்\" கட்டுரையில் தவறான சில கருத்துக்கள் - சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng(Nuclear) கனடா\nமீண்டும் அணுசக்தி பற்றிக் கல்பாக்கம் ஞாநியின் தவறான கருத்துகள்\nஞாநியின் \"கான்சர் கல்பாக்கம்\" கட்டுரையில் தவறான சில கருத்துக்கள் - சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng(Nuclear) கனடா\nமன்னிக்க வேண்டும் திரு.ஞாநி... - அரவிந்தன் நீலகண்டன்\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 4/28/2004 07:24:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபி ஏ கிருஷ்ணன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://isha.sadhguru.org/blog/ta/dhyanalingathil-16-vathu-prathishtai-dina-kondattangal/", "date_download": "2018-05-23T12:59:37Z", "digest": "sha1:AYJ5VFNAM46EH5KD64ALIQSPZCNXL54M", "length": 12213, "nlines": 105, "source_domain": "isha.sadhguru.org", "title": "தியானலிங்கத்தில் 16வது பிரதிஷ்டை தினக் கொண்டாட்டங்கள் - Isha Foundation", "raw_content": "\nகோடை மழைக்கு இதமாக சூப் ரெடி\nநினைத்ததெல்லாம் நடப்பதற்கு என்ன செய்ய வேண்டும்\nகனவுகண்ட ராஜனும் பலன் சொன்ன ஜோசியரும்\nபயிற்சிகளை புதிய நிலைக்கு எப்படி எடுத்துச்செல்வது\nயோகப் பயிற்சியும் முதுகுத்தண்டும்… சில சூட்சுமங்கள்\nதினமும் யோகா செய்ய போராட்டமா\nஎன்ன நிகழ்ந்துள்ளது Oct – Dec 2017 வரை\n2018 மஹாசிவராத்திரி தருணங்கள் குறித்து சத்குரு பகிர்கிறார்\nஅமைதி ஆனந்தம்… உங்களுக்கு போதுமா\nஆதியோகிக்கு முன்னதாக எவருமே உண்மையை உணரவில்லையா\nஞாபகப் பதிவு விழிப்புணர்வு மற்றும் கோமா நிலை\nமத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு ஈஷாவில் வழங்கப்பட்ட பயிற்சி\nஈஷாவில் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்\nபுத்தக தினத்தில், ஈஷாவின் சிறப்பு புத்தக கண்காட்சி\nபூச்சிக்கொல்லியை புறந்தள்ளி புரட்சி செய்யும் விவசாயி\nகுழந்தைகள் கற்றுக்கொள்ளும் குப்பை மேலாண்மை\nதினமும் என்னை கவனி என்கிறது மரம் – ஏன்\nநிகழ்வுகள் June 28, 2015\nதியானலிங்கத்தில் 16வது பிரதிஷ்டை தினக் கொண்டாட்டங்கள்\nதியானலிங்கத்தில் நடைபெற்ற பிரதிஷ்டை தினக் கொண்டாட்டங்கள், பசுமைப் பள்ளி இயக்கம்… ஆகியவற்றைப் பற்றி இந்த வாரம் காண்போம்…\nதியானலிங்கத்தில் 16வது பிரதிஷ்டை தினக் கொண்டாட்டங்கள்\nதியானலிங்கத்தின் 16வது ஆண்டு பிரதிஷ்டை தினக் கொண்டாட்டங்கள் ஜூன் 24ம் தேதி, ஈஷா யோகா மையத்தில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்தக் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர். நாள் முழுவதும் பல்வேறு சமயங்களைச் சார்ந்த மக்கள் தியானலிங்கக் கருவறையில் தங்கள் சமய உச்சாடனங்களை செய்தனர்.\nதியானலிங்கக் கருவறையில் சரியாக காலை 6 மணிக்கு மஹா மந்திர உச்சாடனை ஈஷா பிரம்மச்சாரிகளால் துவங்கப்பட்டது. நமசிவாய மந்திரத்தைத் தொடர்ந்து, சீக்கியர்கள் குர்பானி உச்சாடனங்களையும், கிருஸ்துவர்கள் கிறித்துவ உச்சாடனங்களையும், லெபனானைச் சேர்ந்த பாடகர்கள் இஸ்லாம் மற்றும் சூஃபி உச்சாடனங்களையும், ஹிந்து பண்டிதர்கள் மஹா மந்திரத்தோடு வேத மந்திர உச்சாடனங்களையும் செய்தனர்.\nஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின் குரு பாதுகா ஸ்தோத்திரமும் பாடப்பட்டது. தியானலிங்கத்தில் நடைபெற்ற நாத ஆராதனை என்னும் இசை அர்ப்பணிப்பை சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த இசைக் கலைஞர்கள் வழங்கினர்.\nகாலை 6 மணிக்குத் துவங்கிய இந்தக் கொண்டாட்டங்கள், மாலை 5.30 மணிக்கு குருபூஜையுடன் நிறைவு பெற்றது.\nவிழுப்புரத்தில் பசுமை பள்ளி இயக்கம்\nஈஷா பசுமைக் கரங்களும், ஆரோவில்லின் “பிச்சாண்டிகுளம் வன உயிர் ஆராய்ச்சி மையம்” மற்றும் விழுப்புரம் பள்ளி கல்வித் துறையும் இணைந்து, விழுப்புரத்தில் பசுமைப் பள்ளித் திட்டத்தை ஜூன் 24ம் தேதியன்று தொடங்கினர். தமிழக அரசு தேர்வு இயக்குனர் திரு. தேவராஜன், விழுப்புரம் தலைமை கல்வ�� அலுவலர் திரு. மார்ஸ், விழுப்புரம் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் திரு. பழனிசாமி ஆகியோர் இத்திட்டத்தைத் துவக்கி வைத்தனர்.\nவிழுப்புரம் தெய்வானை அம்மாள் பெண்கள் கல்லூரியில் நடந்த இந்த விழாவில், திரு. தேவராஜன் அவர்கள் முதல் மரக்கன்றை நட்டு திட்டத்தை துவக்கி வைத்தார். 900 சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்களும், 450 பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களும் இதில் கலந்துகொண்டனர். இத்திட்டத்தின் மூலம் விழுப்புரத்தில் 3.5 லட்சம் மரக்கன்றுகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஈஷா வித்யாவில் டெல் (DELL) பணியாளர்கள்\nபிரபல கணிணி நிறுவனமான டெல் நிறுவனத்தின் 120 பணியாளர்கள் ஒன்றிணைந்து கோவை ஈஷா வித்யா பள்ளிக்கு ஜூன் 20ம் தேதியன்று விஜயம் செய்தனர். பள்ளி குழந்தைகளுக்குத் தேவையான கல்வி பொருட்களை (Learning Material (LM) kits) உருவாக்கிக் கொடுத்தனர். இந்த பொருட்களை பயன்படுத்துவதன் மூலம், குழந்தைகளுக்கு இருக்கும் கல்வியைப் பற்றிய பயம் விலகி, பாடங்களை நன்கு புரிந்துகொள்ள முடியும். இவர்கள் அனைவருக்கும் எளிமையான உப-யோகா பயிற்சியும் கற்றுக் கொடுக்கப்பட்டது.\nPrevious articleஆயுட்காலம் நீள என்ன செய்ய வேண்டும்\nNext articleநன்றாக தோற்றமளிப்பது முக்கியமா\nயோகா எந்த மதத்தைச் சார்ந்தது\nஇன்று யோகா இந்து மதத்திற்குரியது என ஒருசிலர் சொல்லத் துவங்கியுள்ளனர். இது சரிதானா யோகாவை திடீரென்று பலரும் கவனிக்கத் துவங்கியுள்ளது எதனால் யோகாவை திடீரென்று பலரும் கவனிக்கத் துவங்கியுள்ளது எதனால் இந்த கேள்விகளுக்கு சத்குருவிடமிருந்து விடையை வீடியோவில் பெறலாம்\nஒரே கிளிக்கில் அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம்\nஇந்தக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்ததா\nவாரம் ஒருமுறை உங்கள் மெயிலை தேடி வரும் ஈஷாவின் கருத்தாழமிக்க கட்டுரைகள் உங்கள் மனத்திற்கு புத்துணர்வூட்டி, உடலுக்கும், உயிருக்கும் உற்சாகத்தை அளித்திடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2017/04/sanskrit-in-tamil-movie-songs.html", "date_download": "2018-05-23T12:27:01Z", "digest": "sha1:KNXS65EIV7I3ZVZPJZB4P3ED252B6WJ3", "length": 19487, "nlines": 215, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Sanskrit in tamil movie songs", "raw_content": "\nதமிழ் திரைப்படங்களில் சுபாஷிதம் எனப்படும் தனி ஸ்லோகங்களைக்கூட காண முடியும். கமலஹாஸன் நடித்த படத்தில் வரும் ஒருஸ்லோகம் இது:\nபுஸ்தகம் வனிதா வித்தம் பரஹஸ்தம�� கதம் கதம் I அதவாபுநராயேன ஜீரண ப்ரஷ்ட கண்டச II\nபுஸ்தகம், பெண், பணம் ஆகியவை அடுத்தவன் கைக்கு மாறினால்போனது போனது தான் திரும்பி வந்தாலும் ஜீரணிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு பின்னமும் துண்டுகளாகவும் உருமாறி வரும்என்பது இதன் திரண்ட பொருள்\nபகவத் கீதை உலகமெலாம் போற்றப்படும் அற்புத நூல். இதையும் தமிழ்ப்படங்களில் பலவற்றிலும் காண முடியும். குறிப்பாகச் சொல்ல ஒரே ஒருபடத்தை எடுத்துக் காட்டலாம்.\n1963ஆம் ஆண்டில் வெளியாகிய படம் கர்ணன். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் கர்ணனாகவும் என் டி ராமாராவ் கண்ணனாகவும்எஸ்.பி.முத்துராமன் அர்ஜுனனாகவும் நடித்து அனைவரின் பாராட்டையும்பெற்ற படம் இது.\nஅதில் கீதையை என் டி ராமாராவ் சுருக்கமாகவும் அழகாகவும்போர்க்களக் காட்சியில் இப்படிக் கூறுவார்:\nமரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா\nநீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி,\nவெந்து தான் தீரும் ஓர் நாள்.\nஎன்னை அறிந்தாய், எல்லா உயிரும்,\nகண்ணன் மனது கல் மனதென்றோ\nமன்னரும் நானே, மக்களும் நானே,\nமரம் செடி கொடியும் நானே;\nசொன்னவன் கண்ணன், சொல்பவன் கண்ணன்;\nதுணிந்து நில் தர்மம் வாழ.\nபுண்ணியம் இதுவென்றிவ் வுலகம் சொன்னால்,\nபோற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்\nகண்ணனே காட்டினான், கண்ணனே சாற்றினான்;\n நின் கை வன்மை எழுக\nகண்ணதாசனின் அற்புத கவிதை வரிகள் கீதையின் சுருக்கத்தைத் தந்து நம் உளத்தை உருக்குகிறது; மகிழ்விக்கிறது. இதைத் தொடர்ந்து கீதையில் நான்காவது அத்தியாயத்தில் வரும் முக்கியமான ஸ்லோகம் அப்படியே சம்ஸ்கிருதத்தில் கம்பீரமாக ஒலிக்கிறது.\nநல்லோரைக் காத்தற்கும் தீயோரை அழித்தற்கும் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் யுகம் தோறும் அவதரிக்கிறேன் என்ற பொருள் உடைய இந்த ஸ்லோகம் கேட்போரைப் பரவசப்படுத்துகிறது:\nசம்பவாமி யுகே யுகே. (கீதை நான்காம் அத்தியாயம் எட்டாவது ஸ்லோகம்)\nபாபநாசம் சிவனின் அமர கீதங்கள்\nஇனி தமிழ் திரையுலகின் ஆரம்ப வருடங்களை எடுத்துப் பார்த்தாலோஅங்கும் சம்ஸ்கிருத வார்த்தைகளைப் பரவலாகக் கொண்ட பாடல்களை\nபாபநாசம் சிவன் பெரும் சாஹித்யகர்த்தா. அழகிய இனிமையானபாடல்களை எழுதிய திரைப்படப் பாடலாசிரியர். பெரும் புகழ் பெற்றகவிஞர். சுமார் 2400 கீதங்களை இயற்றியவர். இவற்றில்திரைப்படப்பாடல்கள் மற்றும் சுமார் 800. இதுவரை முறையாகத்தொகுக்கப்பட்ட கீர்த்தனைகள் 400. அனைத்துப் பாடல்களையும் முறையாகத் தொகுக்கும் முயற்சியை அவரது மகள் இப்போது செய்துவருகிறார்.\nஎன்ன தவம் செய்தனை –யசோதா என்ன தவம் செய்தனை என்ற இவரதுபாடலை இன்றும் மேடை தோறும் வீடு தோறும் கேட்க முடிகிறது. இதுபோல ஏராளமான உள்ளம் உருக்கும் கீதங்களை யாத்தவர் இவர்.\nமன்மத லீலையை வென்றார் உண்டோ\nராதே உனக்கு கோபம் ஆகாதடி போன்ற நூற்றுக் கணக்கான இவரதுபாடல்களுக்கு இன்றும் ஒரு தனிப் பெருமை உண்டு.\n1945இல் வெளியாகி சக்கைப் போடு போட்ட படமான சகுந்தலை படத்தில்அனைத்து பாடல்களையும் இயற்றியவர் பாபநாசம் சிவன் தான். இசை அமைத்தவர் எஸ்.வி.வெங்கட்ராமன்.எம்.எஸ். சுப்புலெட்சுமியும்ஜி.என்.பாலசுப்பிரமணியனும் பாடிய ஒரு பாடலின் சில வரிகள் இதோ:\nபிரேமையில் யாவும் மறந்தேனே .. பிரேமையில் ஜீவனம் உனதன்பேஜீவனம் உனதன்பே – என்\nபிரேமையில் யாவும் மறந்தோமோ ..பிரேமையில்\nபிரேமை வெண்ணிலா ஜோதி வீசி . . என் உள்ளம்\nபரவசமாக பிரேமை வெண்ணிலா ஜோதி வீசி\nஇப்படி தமிழும் சம்ஸ்கிருதமும் சரியான விகிதத்தில் கலந்து குழைத்துஅமுத கானம் வழங்கியவர் பாபநாசம் சிவன்.\nஎம் கே டி பாடிய பாடல்கள்\nகிருஷ்ணா முகுந்தா முராரே போன்ற துதிப் பாடல்களில் இவர்சம்ஸ்கிருத சொற்களையே அதிகம் கையாண்டார். இன்றும் பக்தர்கள்தவறாமல் கேட்கும் பாடல் இது.\nஎம்.கே.தியாகராஜர் நடித்துப் பாடி இவர் எழுதிய பாடல்கள் தமிழும்சம்ஸ்கிருதமும் கலந்த ஒரு அழகிய சங்கமம். காலத்தால் வெல்லமுடியாத இந்தப் பாடல்களின் பட்ட்டியலை எழுதத் தொடங்கினால் அதுஒரு தனி நூலாக விரியும்.\nஆக இப்படி தமிழ் திரைப்படங்கள் ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை சம்ஸ்கிருதம் உரிய இடத்தை தமிழ் திரைப்படங்களில் பெற்றுக்கொண்டே தான் இருக்கிறது.\nநம் கலைஞர்களுக்கு மொழிப் பற்று உணடு; மொழி வெறி இல்லை. இந்த நல்ல போக்கு எதிர்காலத்திலும் தொடரும்; தொடர வேண்டும்.\nஇதை எதிர்ப்பவர்கள் அரசியலில் தமிழை வணிகமாகப் பயன்படுத்தும்சுயநலமிகள் என்பதை நன்கு அறிந்து கொண்ட தமிழர்கள் அவர்களைகாலம் தோறும் உதாசீனப்படுத்தி வருவதையே இது காட்டுகிறது\nதமிழும் சம்ஸ்கிருதமும் நமக்கு இரு கண்கள்\nநமது நோக்கம் தெளிவானதாக இருத்தல் வேண்டும். தமிழும் சம்ஸ்கிருதமும் இந்தியராகிய நமக்கு இரு கண்கள்.\nதமிழை உலகத்தின் தலையாய அழகிய மொழி என்பதைஆதாரங்களுடன் தருவோம்; நம் மொழியை இன்னும் அதிக வளம்வாய்ந்த செழுமை மொழியாக ஆக்குவோம். அதே நேரத்தில்சம்ஸ்கிருதத்தைக் கற்று நம் பண்பாட்டை இன்னும் அதிகமாக வேரூன்றவைப்போம், இதற்கு திரைப்படமும் ஒரு கருவி என்பதால் அதிலும் இதேகொள்கையைக் கடைப் பிடிப்போம்\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2017/07/patthu-echil-madi-vizhuppu.html", "date_download": "2018-05-23T12:54:48Z", "digest": "sha1:VHBSRVDTJJRTREEHX5PI3WBEE2DISEKZ", "length": 25051, "nlines": 160, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Patthu, echil, madi, vizhuppu", "raw_content": "\nநான் சிறுவனாக இருந்தபோது, எனது தம்பிகள், அக்காமார்கள் என்று கொஞ்சம் பெரிய குடும்பமாக மிகவும் சாதாரணமான பிராம்மண \"ஜாதி\" வாழ்க்கையில் இருந்த காலத்தில் வீட்டிலுள்ள வயதான ஸ்த்ரீகள் ஆசார அனுஷ்டான விஷயங்களில் கடுமையான நியமங்களைக் கடைப்பிடித்து வந்தார்கள். அவற்றில் முக்கியமானவை மடி, விழுப்பு, பத்து, எச்சில் போன்றவை. அத்தை, பாட்டி போன்ற வயதான பெண்மணிகள் ஸ்நானம் செய்துவிட்டு வந்தார்களானால் அவர்களுக்காகத் தனியாக உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் \"மூங்கில் கம்பில் உலர்த்தப்பட்டிருக்கும் புடவைகள், ரவிக்கைகள் ஆகியவற்றை இன்னொரு மூங்கில் கம்பின் உதவியுடன் எடுத்து அவர்கள் உடுத்திக்கொள்வார்கள். அதன் பிறகு அவர்களது ஜப, தவங்கள், பூஜை, சாப்பாடு ஆகியவை முடியும்வரை யாரும் அவர்கள்மீது பட்டுவிடக் கூடாது. மிகச் சிறிய குழந்தைகள் என்றால் அவை முழுவதும் அம்மணமாக்கப்பட்டால் மட்டுமே இம்மாதிரி ஸ்ட்ரிக்டான ஆசாரங்களைக் கடைப்பிடிக்கும் வயதான பெண்களின் மடியில் அமர அனுமதி உண்டு. அவர்கள் \"மடி\"யாக இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிவிக்கப்பட்ட கடுமையான \"குடும்பத்தினுள் தீண்டாமை\" என்று சொல்லலாம்.\nகுளிக்காதவர்கள், நேற்று அணிந்துகொண்ட உடைகளுடன் இருப்பவர்கள் \"விழுப்பு\" என்ற \"அட்ஜெக்டிவ்வுடன்\" அழைக்கப்படுவார்கள். இம்மாதிரி மடி, விழுப்பு போன்ற சிஷ்டாசாரங்களைச் சில ORTHODOX ஆண்களும் கடுமையாக அனுஷ்டிப்பதையும் நான் அந்தக் காலத்தில் பார்த்திருக்கிறேன். இப்போது யோசித்துப்பார்த்தால் இம்மாதிரியான் ஸ்ட்ரிக்ட்டான ஆசார அனுஷ்டானங்கள் INFECTION ஏற்பட்டுவிடக் கூடாது என்ற சுகாதார நோக்கத்தில்தான் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று இன்றைய விஞ்ஞான அறிவு தர்க்கரீதியாக நமக்கு உணர்த்துகிறது என்று தோன்றுகிறது. தவிர இன்னொரு விஷயம் \"பத்து\" என்ற வார்த்தை. பத்து என்ற எண் அல்ல. வேகவைத்துச் சமைக்கப்பட்ட உணவு வகைகள் \"பத்து\" என்று சொல்லப்படுகின்றன. சாதம், குழம்பு, ரசம் ஆகியவை \"பத்து\" என்ற Categoryயில் வருபவை.\nமாத்வ பிராம்மணர்கள் இன்னும் அதிக ஆசாரத்துடன் உப்பு போட்ட எந்தப் பண்டமுமே \"பத்து\" என்று தனியாக வைப்பார்கள். \"பத்து\" என்று சொல்லப்படும் சமைத்த உணவுப் பண்டங்கள் \"பத்து\" அல்லாத பால், தயிர், மோர், இவற்றின் அருகில் வைக்கமாட்டார்கள். நான் ஸ்மார்த்த வடமா பிரிவைச் சேர்ந்த பிராம்மண இனம். எனவே சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன்பு எங்கள் குடும்பத்துப் பெரியவர்கள் அனுஷ்டித்த ஆசாரங்களைச் சொல்கிறேன். இவை சிஷ்டாசாரங்கள் எனப்படுபவை. \"சிஷ்ட\" என்ற ஸம்ஸ்கிருதச் சொல்லுக்குக் கற்பிக்கப்பட்ட என்ற விசேஷண அர்த்தம்; ஆசாரம் என்றால் நடத்தை, நன்னடத்தை என்று அர்த்தம். இத்தகைய பிராம்மண ஆசாரங்கள் நிச்சயம் சுகாதாரம், ஆரோக்ய வாழ்வு இவற்றின் அடிப்படையில் அமைந்தவை என்று நிச்சயமாகச் சொல்லலாம்.\nஅடுத்தது \"எச்சில்\". எச்சில் என்பது பிராம்மணர்களில் ஒரு பிரிவுக்கு மட்டுமல்ல, அனைத்துப் பிராம்மணப் பிரிவுகள், பிராம்மணர் அல்லாதவர்கள், மிலேச்சர்கள் என்ற அடை மொழியுடன் சொல்லப்படும் பாரதீயர்கள் அல்லாதவர்கள் எல்லோராலுமே விலக்கப்பட வேண்டிய சமாசாரம்.\nதுரதிருஷ்டவசமாக இன்றைய பிராம்மண ஜாதிகளின் பல பிரிவினரிலும், இளைஞர்கள், யுவதிகள் சிறுவர் சிறுமியர் மட்டுமில்லாமல் அனுபவமும் கல்வியும் பெற்று நல்ல நிலைமையில் வாழ்க்கையை நகர்த்தும் 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் உள்பட எச்சில் என்ற அநாசாரத்தை சர்வ சாதாரணமாகக் கடைப் பிடிக்கிறார்கள். \"பத்து\" என்று சொல்லப்படும் வேகவைத்துத் தயாரிக்கப்படும் உணவுப் பண்டங்கள் மூன்றரை மணிநேரத்தில் சில பாக்டீரியாக்களின் பாதிப்பு காரணமாக ஊசிப்போகவோ கெட்டுப் போகவோ வாய்ப்புகள் உண்டு என்பதால்தான் அவை மற்ற உணவுப் பொருட்கள் அருகில் வைக்கப்படுவதில்லை. சாதம், சாம்பார், குழம்பு, ரசம் இவற்றைப் பரிமாறிய பின்னர் கைகளைக் கழுவிய பின்னரே மோர், தயிர், நெய், பால் இவற்றைத் தொடுவது என்ற சிஷ்டாசாரத்தைக் கடுமையாகப் பின்பற்றுவதற்கு நியாயமான காரணங்கள் உண்டு.\nபிராம்மணர்களில் பல பிரிவினர் \"பத்து\" என்பதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் பாதகமில்லை. \"எச்சில்\" என்ற அருவருக்கத்தக்க அநாசாரத்தை சர்வ சாதாரணமாகச் செயல்படுத்திவருவது சகிக்க முடியாததாக இருக்கிறது.\nநல்ல ஆசார அனுஷ்டானங்களைக் கடைப் பிடிப்பவர்கள் எச்சில் என்ற அநாசாரத்தில் இவ்வளவு அலட்சியமாக இருப்பது வருத்தத்துக்குரியது. என்ன செய்வது, மற்றபடி மிக நல்ல மனிதர்கள், இவர்களுடன்தானே இந்தக் கலியுக வாழ்வை நகர்த்தியாக வேண்டியுள்ளது\nஎங்கள் வீடுகளில் முன்பெல்லாம் பல்முளைத்த சிறுகுழந்தைகள்கூடக் குடிக்கும் தண்ணீரையோ பால், காபி, ஓவல்டின் என்ற பானமாக இருந்தாலும் சரி டம்ளரை வாயில் வைத்து எச்சில் பண்ணிக் குடிக்க அனுமதிக்கவே மாட்டார்கள். பல் விழுந்து புதிய பல் முளைத்துவிட்டாலே ஒரு சிறுவனோ சிறுமியோ பெரியவர்கள் அனுஷ்டிக்கும் சிஷ்டாசாரங்களைக் கண்டிப்பாகக் கடைப் பிடிக்க வேண்டுமென்பது எங்கள் பாட்டியும், தாத்தாவும் மற்ற பெரியவர்களும் எங்களுக்கு அடி, உதைகளுடன் சொல்லிக் கொடுத்த நல்ல விஷயங்கள். எச்சில் பண்ணிக் குடிப்பதற்கே என்று கப், சாசர்கள், கண்ணாடி டம்ளர்கள், மெல்மோவேர், கோப்பைகள் இப்போதெல்லாம் எல்லாப் பிராம்மணர்கள் வீடுகளுக்கும் வந்துவிட்டன. ஆசார சீலர்கள் சிலர் வாழும் வீடுகளில் இன்னமும்கூட பீங்கான் கோப்பைகளோ பிளாஸ்டிக் கோப்பைகளோ இருப்பதில்லை. ஆசார அனுஷ்டானங்களில் தீவிரமுள்ள சில வைணவப் பிராம்மணக் குடும்பங்களில் உள்ள பெரியவர்கள் வெள்ளிடம்ளர், டபராவில்தான் காபி குடிக்கிறார்கள். அப்போதும்கூடச் சூடான காப்பியையோ பாலையோ டபரா டம்ளர்கள் மூலம் ஆற்றி வாயிலிருந்து மூன்று அங்குலம் உயரே தூக்கித்தான் அருந்துவார்கள்.\nதண்ணீரையோ, வேறு சூடான அல்லது குளிர்ந்த பானங்களையோ வாயில்வைத்து எச்சில் பண்ணிக் குடித்தால்தான் ருசியை அனுபவிக்க முடியும் என்ற தாத்பர்யம் மிலேச்சர்கள் என்று அழைக்கப்படும் பாரதீயர்கள் அல்லாதார்கள் நம்மிடையே ஒட்ட வைத்த பண்பாடு.\nசென்னை மயிலாப்பூரிலுள்ள ராமகிருஷ்ண மட���்தில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், பக்தர்கள் அருந்துவதற்காக இரண்டு டம்ளர்கள் வைத்து வசதி செய்யப்பட்டிருக்கும். அங்கே ஏகாதசி, மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா, சுவாமி விவேகானந்தர், சாரதாதேவி ஆகியோர் ஜயந்தி தினங்கள் மற்றும் பல விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதிக்கொண்டிருக்கும்.\nபஜனை நிகழ்ச்சிகள் முடிந்த பின் தொன்னையில் பிரசாரம் அளிப்பதை வாங்குவதற்காக நீண்ட (கியூ) வரிசையில் பக்தர்கள் நிற்பார்கள். குடிக்கும் தண்ணீரை அருந்துவதற்கும் ஒரு நீண்ட வரிசை நின்றுகொண்டு, இரண்டே டம்ளர்கள்தான் என்பதால், ஒருவர் குடித்தபின் அடுத்தவர் என்ற நடைமுறை இருக்கும். அப்போது ஒரு மஹானுபாவர், பிராம்மணர்தான் ஜாதியில், ஆனால் தெலுங்குப் பிராம்மணராகவோ, வட இந்திய பிராமணராகவோ இருக்கலாம். டம்ளர் கையில் கிடைத்தவுடன் குடிநீர்க் குழாயில் தண்ணீர் பிடித்து அவருக்குப்பின்னால் நிற்கும் முப்பது பேர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே டம்ளரை நன்றாக வாய்க்குள் வைத்து எச்சில் பண்ணிக் குடிக்கும் அருவருப்பான காட்சியை அத்தனைபேர் எதிரிலும் அரங்கேற்றினார். அவர் அவ்வாறு தண்ணீரை எச்சில் பண்ணிக் குடிப்பதை ராமகிருஷ்ண மிஷன் மாணவர்கள் இல்லத்து சின்ன வயதுப் பையன்கள் அருவருப்புடன் பார்க்கிறார்கள் என்ற கூச்சம்கூட அந்த மனிதரிடம் இல்லை. அவ்வாறு எச்சில் பண்ணிக் குடித்து முடித்தபின் அதே குடிநீர்க் குழாயில் பட்டதோ படவில்லையோ என்ற சந்தேகத்துடன் தண்ணீரால் ஒரு புரோக்ஷணப் பண்ணி, அலம்புகிறாராம், அடுத்தவரிடம் கொடுத்தார் அம்மனிதர்.\nஆனால் அன்று அந்த டம்ளர் அனைவராலும் தள்ளிவைக்கப்பட்டது. தங்களைப் பிராம்மண ஜாதி என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் இனத்தவர்கள் பொது இடத்திலாவது எல்லோரும் குடிக்கும் தண்ணீர் டம்ளரையாவது எச்சில் பண்ணிக் குடிக்காமல் பிராம்மண ஜாதி மரியாதையைக் காப்பாற்றலாமில்லையா\nதண்ணீரோ, காபியோ வேறு பானங்களோ எச்சில் பண்ணாமல் தூக்கிக் குடிப்பது என்ற நல்ல பழக்கத்தை, பிராம்மணர்கள் மட்டுமின்றி அனைத்துச் சமூகத்தினரும் கடைப்பிடிப்பதும் குழந்தைகளுக்குக் கற்பிப்பதும் ஆரோக்யம் சுகாதாரம் கருதியாவது இதைக் கடைப்பிடிக்கலாம் அல்லவா சுகாதாரம் கருதியாவது இதைக் கடைப்பிடிக்கலாம் அல்லவா\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2012/04/submiturl-httpwww.html", "date_download": "2018-05-23T13:04:17Z", "digest": "sha1:5KVLD3GXVMHQCXG7VOIJUF2KXKHXMOWA", "length": 23368, "nlines": 569, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: சித்திரைப் பெண்ணே", "raw_content": "\nPosted by புலவர் இராமாநுசம் at 11:00 AM\nLabels: கவிதை புனைவு சித்திரை மீளபதிவு\nநல்ம் நல்கும் நந்தன புத்தாண்டு இனிய வாழ்த்துகள் ஐயா.\nசித்திரைப் பெண்ணுக்கு சிறப்பான வரவேற்பு.\nஇன்றைய பதிவு50 தேடுஇயந்திரங்களில் உங்கள் பதிவுகளை இனைக்கலாம்\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா \nநந்தன ஆண்டில் மழை பெய்து பயிர் தழைத்து நாடு செழிக்கும் \nசித்திரைப் பெண்ணுக்கு வரவேற்பு தந்த கவிதை. உளங் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nசித்திரை பெண்னிற்கு அழகிய வரவேற்ப்பு ஐயா\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்\nஎனது இனிய தமிழ் புதுவருட நல் வாழ்த்துக்கள் ஐயா.\nசித்திரைப் பெண்ணிடம் வைத்த வேண்டுகோள் கண்டு நெகிழ்கிறேன். எந்நாளும் நலமே விளைய வாழ்த்தி சித்திரைப்பெண்ணை வரவேற்கிறேன், தங்களுடன் இணைந்து.\n- அருமையான வரிகள் அய்யா. சித்திரையை வரவேற்ற விதம் அழகு. உங்களைப் போன்றவர்களால்தான் தமிழன்னையும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறாள்.\nவாரி வழங்கட்டும் - இனிய புத்தாண்டு\nஅருமையான வரிகள். அனைவருக்கும் நல்லதையே வாரி வழங்கட்டும் புத்தாண்டு....\nஇனிய வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா.... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nவாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி\nவாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி\nவாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி\nவாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி\nவாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி\nவாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி\nவாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி\nவாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி\nவாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி\nவாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி\nவாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி\nவாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி\nவாழ்த்துக்கும் வருகைக���கும் மிக்க நன்றி\nவாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி\nவாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி\nவாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி\nவாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஓடின மூன்று ஆண்டுகளே-என் உயிரென வாழ்ந்து மாண்டவளே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே வாடிய மலராய் நானாக –அதன் வா...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nமுள்ளி வாய்க்கால் நினைவுதினம்-உலகம் முழுவதும் வாழும் தமிழர்இனம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம்\nகோடைக் காலம் வந்து துவே கொளுத்தும் வெய்யிலைத் தந்த துவே ஆடை முழுதும் நனைந் திடவே ஆனதே குளித்த தாய் ஆகிடவே ஓடை போல நிலமெல் லாம் உருவம்...\nஎங்கேயோ கேட்டகுரல் மனித உரிமை-உலகு எங்கெனும் தேடியும் காணல்அருமை இங்கேயா அதைத்தேடி அலைய முடியும்-நம் இறையாண்மை ஆராய பொழுதே விடியும் மங்க...\nசெய்யாமல் செய்திட்ட உதவி பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=10&cid=432", "date_download": "2018-05-23T12:52:47Z", "digest": "sha1:43EKLVG5QN7G4AOIB6DUYGDYUH3L3TZ2", "length": 22998, "nlines": 253, "source_domain": "kalaththil.com", "title": "பாலைவனத்தை வளமாக்க 1,000 கி.மீ நீர் சுரங்கப்பாதை அமைக்கும் சீனா | MYSTERY-SWIRLS-AROUND-CHINA’S-BRAHMAPUTRA-RIVER-PROJECTS", "raw_content": "\nஊடகங்கள் காட்டாத தூத்துக்குடி போராட்டம் நேரடி காட்சிகள்\nஅவசர போராட்டத்துக்கு அழைப்பு - காலம் : 23 May 2018\nஅரசு பொது மக்களை கொல்கிறது - பாரிசாலன்\nஉடனே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டு - நீதியரசர் ஹரிபரந்தாமன்\nஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸார் பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டதில் பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு 5 பேர் பலி- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\n“காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள்”\nகர்நாடகத் தேர்தல் பா ச க வின் தில்லு முல்லும் - தமிழர்கள் கற்க வேண்டிய பாடமும்\nபுலம்பெயர் தமிழ் இளைஞன் லண்டனில் வெட்டிக்கொலை\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு\nபாலைவனத்தை வளமாக்க 1,000 கி.மீ நீர் சுரங்கப்பாதை அமைக்கும் சீனா\nஉலகைப் படைத்தது இறைவன்; அதில் வேலியைப் போட்டவன் மனிதன். அனைத்து வளங்களும் மனிதனுக்கு சமமாக கிடைக்க வேண்டும் என்பதே இயற்கையின் அடிப்படை. ஆனால், சிந்தனையில் சீழ் பிடித்ததன் காரணமாக தேக்கி வைக்கவும் பதுக்கவும் கற்றுக்கொண்டான் மனிதன். `வலியன வாழும்' என்று பிறர் நாட்டின் வளங்களை அபகரிக்கவும் கற்றுக்கொண்டான்.\nபிரம்மபுத்திரா. திபெத்தில் உற்பத்தியாகும் இந்த நதி, இந்தியாவின் வழியாகப் பாய்ந்து ஓடி வங்கதேசத்துக்குள் செல்கிறது. இந்த நதி திபெத்தில் ட்ஸாங்போ (Tsango) என்றும் இந்தியாவில் லோஹித் அல்லது பிரம்மபுத்திரா என்றும் வங்காளதேசத்தில் ஜமுனா என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய நதிகளில் ஒன்று பிரம்மபுத்திரா.\nபிரம்மபுத்திராவிலிருந்து நீரை திசை மாற்றும் திட்டத்தில் இப்போது இறங்கியுள்ளது சீனா. இது, இரண்டு ஆசிய அண்டை நாடுகளுக்கும் பதற்றத்தை உண்டாக்கும் திட்டம். சீனப் பொறியாளர்கள் திபெத்திலிருந்து தரிசு நிலமான சின்ஜியாங் (Xinjiang) வரை செல்வதற்கு ஆயிரம் கிலோமீட்டர் சுரங்கப்பாதையை உருவாக்க சோதனை செய்துவருகின்றனர். இந்தத் திட்டம் தெற்கு திபெத்தில் உள்ள யார்லுங் சங்போ ஆற்றிலிருந்து தண்ணீரை திசைத் திருப்பி, இந்தியாவின் பிரம்மபுத்திராவிலிருந்து சின்ஜியாங்கில் உள்ள டக்ளமகான் பாலைவனத்தில் நுழைகிறது.\n\"உலகின் மிக உயர்ந்த பீடபூமியிலிருந்து நீர்வீழ்ச்சிகளால் இணைக்கப்படும் இந்தச் சுரங்கப்பாதை சின்ஜியாங்கை கலிபோர்னியாவைப் போல மாற்றும்\" என்று சீனா அறிவித்தது.\nசின்ஜியாங் சீனாவின் மிகப்பெரிய மாகாணம். வறண்ட புல்வெளிகள் நிறைந்த உயிர்கள் வசிக்காத பாலைவனம். திபெத் - சின்ஜியாங் செயலாக்கத் திட்டத்தின் மூலம் சீனாவின் யுன்னான் பகுதியில் 600 கிலோமீட்டர் சுரங்கப்பாதை அமைக்க சாத்தியம் உள்ளதா என முதலில் சோதிக்கப்பட்டது.\n\"மத்திய யுனானிலிருந்து நீரை திசைத் திருப்பும் திட்டம் ஒரு செயல் விளக்கத் திட்டமாகும்\" என்று ஜாங் குவான்சிங் என்பவர் கூறினார். இவர் Chinese Academy of Sciences 'Institute of Rock and Soil mechanics -ல் ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறார். சீனாவின் பல நீர் சுரங்கப்பாதைகள் அமைக்கும் திட்டத்தில் குவான்சிங் முக்���ியப் பங்கு வகித்தார் என்று கூறப்படுகிறது.\n“நாங்கள் ஒரு சரியான தீர்வைப் பெற முடிந்தால் திபெத்திலிருந்து சின்ஜியாங்குக்கு நீரைப் பெறுவதற்கு எதிராக உள்ள பொறியியல் தடைகளை அகற்ற உதவும்\" என்றும் குவான்சிங் கூறியுள்ளார்.\nகடந்த சில ஆண்டுகளில் சீனா ஆபூர்வமான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி உள்ளது. இதில் சில கட்டமைப்புகளை திபெத்திலும் நடைமுறைப்படுத்தியுள்ளது. திபெத்தில் ஒரு ரயில் பாதையை உருவாக்கக்கூடும் என யாரும் நினைத்ததில்லை. ஆனால், சீன அரசாங்கம் இதைச் செய்து காட்டியுள்ளது. எனவே, சீனா சுரங்கப்பாதை கட்டியெழுப்புவதுகுறித்து எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது என (Lobsang Yangsto) லாப நோக்கமற்ற கூட்டணியில் ஆராய்ச்சி கூட்டாளியாகப் பணிபுரியும் லாப்சங் யாங்க்ஸ்கோ என்பவர் கூறினார்.\nதிபெத் பூகம்பம் ஏற்படும் பகுதி. அதனால் இந்தத் திட்டம் ஒரு பெரிய இயற்கை பேரழிவுக்கும் வழிவகுக்கலாம் என்றும் எச்சரிக்கைகள் கிளம்பியுள்ளன.\nதற்போது இந்தியா, சீனா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கிடையே எந்த ஒரு நீர் ஒப்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வடகிழக்கு இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகியவற்றிற்கான முக்கிய நீர் ஆதாரமாக பிரம்மபுத்திரா விளங்குகிறது. கடந்த காலங்களில் இந்தியா, சீன அரசாங்கம் யார்லங் ட்ஸாங்போவில் அணைகள் (Yarlung Tsangpo) கட்டப்பட்டதற்கு எதிர்ப்புகள் எழுப்பியது.\nதீவிரமடையும் இணையவெளிப் போர் ம�\nவிண்வெளியில் ஓர் ஆடம்பர ஹோட்டல�\nஉலக நகர்வுகள் || அரசியல் ஆய்வு || Loc\nஉலகின் தலைசிறந்த அறிவியலாளர் ஸ�\nஆசிய முதலீட்டுப் பசியும் சீன ஆத\nஉலக நகர்வுகள் || இலங்கை அரசியல் ந\nஉலக நகர்வு || அரசியல் ஆய்வு || Local and in\nஉலக நகர்வு : அரசியல் ஆய்வு 24/01/2018\nபாலைவனத்தை வளமாக்க 1,000 கி.மீ நீர்\n“என் உடல் வரைவதற்காக அல்ல\nசீனாவும், வடகொரியாவும் கையும் க\nஉலக நகர்வு || அரசியல் ஆய்வு || Local and in\n100 அணு ஆயுதங்கள் வெடித்தால் \nஅணு ஆயுத சோதனையை கைவிட முடியாது\nஸ்பெயின் நடுவண் அரசு நடாத்திய த\nஜெருசலேம் தொடர்பான ஐ.நா.வின் தீ�\nபிலிப்பைன்ஸில் கடும் புயல்: இது\nஅணு ஆயுத நாடாக உருவெடுப்போம்: ஐ.�\nஉலக வலம் || அரசியல் ஆய்வு || Local and internat\nவிண்ணில் 8 கிரகங்கள் சுற்றி வரு�\nபிரான்ஸில் பாடசாலைப் பேருந்து �\nஉலக நகர்வுகள் || அரசியல் ஆய்வு || Loc\nசிரியாவில் செயல்பட்டு வரும் ரஷ�\nமியான்மரில் மோதல்: ரோஹிங்கியா ப\nஉலக வலம் - ஜெருசலேம் இஸ்ரேலின் த�\nஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக �\nஅல் பாக்தாதி ரஷிய தாக்குதலில் ச\nலண்டனில் 454 பேர் மீது ‘ஆசிட்’ வீ�\nபொஸ்னிய முஸ்லிம்களை படுகொலை செ�\nஎகிப்தில் மசூதி மீது தீவிரவாதி�\nதாக்குதல் பட்டியலை வெளியிட்ட வ�\nமானஸ் தீவு அகதிகளின் மனித உரிமை\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஎலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம� நம்மை அறியாமலேயே தினமும் பேச� அழியும் மொழிகளில் தமிழும் ஒன�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nபிரித்தானியாவில் ரீ.ஆர்.ஓ வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி - 27/05/2018\nமே 18 தமிழின அழிப்பிற்கு நீதி கோரி பேரணி - பெல்ஜியம்\nதமிழின அழிப்பு நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் மே 18ம் திகதி அவுஸ்திரேலிய நகரங்களில்.\nதமிழினப் படுகொலை நாள் MAY 18 - Scotland\nசுவிசில் அன்னை பூபதியின் 30வது ஆண்டு நினைவினை முன்னிட்டு, 22வது விளையாட்டுப் போட்டிகள் 20/05/2018\nமுள்ளிவாய்க்கால் இனவழிப்பு கொடுந்துயரை நினைவில் சுமப்போம்.\nமுள்ளி வாய்க்கால் நினைவு நாள் – டென்மார்க்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018 - யேர்மனி\nயேர்மனி தமிழர் விளையாட்டு விழா- 07/07/2018\nமாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுபர்போட்டி 2018 – யேர்மனி Neuss\nபிரஞ்சுப் பாராளுமன்றம் முன்பாக கவனயீர்புப் போராட்டம்\nமே 18 தமிழின அழிப்புநாள் பேரணி - பிரான்ஸ் - 18/05/2018\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 10ம் ஆண்டு வீர வணக்க நிகழ்வு : Sutton-UK\nதமிழின அழிப்பு நாள் 9ஆம் ஆண்டு நினைவுடன்- யேர்மனி 2018 பேரணி\nமே18 : தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18/05/2018\nசிறிலங்கா அரசின் தொடர் தமிழின அழிப்பில் முள்ளிவாய்க்கால் 9வது ஆண்டு தமிழின அழிப்பு நாள்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2018 : பூப்பந்தாட்டம் - யேர்மனி\nஇனியொரு விதி செய்வோம் 2018-சுவிஸ்,சூரிச் 28.04.2018\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nஈகையர் வணக்க நிகழ்வு : - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-23T13:12:39Z", "digest": "sha1:AGDXGKUNBSSQ4OIE6X2JGYGCD4GOOGIM", "length": 12874, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "சர்லாஹி மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nநேபாளத்தில் சர்லாஹி மாவட்டத்தின் அமைவிடம்\nசர்லாஹி மாவட்டம் (Sarlahi district) (நேபாளி: ne:सर्लाही கேட்க), தெற்காசியாவில் அமைந்த நேபாள நாட்டின் மத்திய வளர்ச்சி பிராந்தியத்தில், மாநில எண் 2-இல் அமைந்துள்ள எட்டு மாவட்டங்களில் ஒன்றாகும். மேலும் நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் சர்லாஹி மாவட்டமும் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மலங்கவா நகரம் ஆகும். இம்மாவட்டத்தின் குறுக்கே பாயும் ஆறுகளில் பாக்மதி ஆறு பெரியதாகும்.\nஜனக்பூர் மண்டலத்தில் அமைந்த இம்மாவட்டம் 1,259 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மக்கள் தொகை 7,69,729 ஆக உள்ளது.[1]இம்மாவட்ட மக்களால் பஜ்ஜிகா மொழி, மைதிலி மொழி மற்றும் நேபாள மொழிகள் பேசப்படுகிறது.\n3 புவியியல் மற்றும் தட்ப வெப்பம்\n6.2 கிராம வளர்ச்சி மன்றங்கள்\nஇம்மாவட்டத்தின் மேற்கில் பாக்மதி ஆறும், கிழக்கில் மகோத்தாரி மாவட்டமும், வடக்கில் சிவாலிக் மலைகளும், தெற்கில் இந்தியாவின் பிகார் மாநிலத்தையும் எல்லையாகக் கொண்டுள்ளது.\nஇம்மாவட்டத்தில் உருளைக் கிழங்கு, கரும்புச் சாகுபடி மற்றும் மீன் பிடித்தல் தொழில் வளமையாக உள்ளது.\nபுவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]\nஇம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து முன்னூறு மீட்டர் முதல் ஆயிரம் மீட்டர் உயரம் வரை உள்ளதால், கீழ் வெப்ப மண்டலம் மற்றும் மேல் வெப்ப மண்டலம் என இரண்டு தட்ப வெப்ப நிலைகளைக் கொண்டுள்ளது.[2].நிலவியல் படி இம்மாவட்டம், வடக்கில் சுயுரி மலைப் பகுதி, நடுவில் பன்வார் பகுதி, தெற்கில் தராய் சமவெளிப் பகுதி என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொக��� கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மக்கள் தொகை 7,69,729 ஆக உள்ளது. மக்கள் தொகையில் ஆண்கள் 3,89,756 ஆகவும் மற்றும் பெண்கள் 3,79,973 ஆகவும் உள்ளனர். இம்மாவட்டத்தில் இந்துக்கள் எண்பத்தி ஐந்து விழுக்காடாகவும், இசுலாமியர்கள் 9.9 விழுக்காடாகவும், பௌத்தர்கள் 2.71 விழுக்காடாகவும், கிறித்தவர்கள் 0.22 விழுக்காடாகவும், பிற மக்கள் 0.25 விழக்காடாகவும் உள்ளனர். .[4] இம்மாவட்ட மக்களால் பஜ்ஜிகா மொழி, மைதிலி மொழி மற்றும் நேபாள மொழிகள் பேசப்படுகிறது.\nசர்லாஹி மாவட்டம் ஆறு நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[5]\nசர்லாஹி மாவட்ட கிராம வள்ர்ச்சி மன்றங்கள் மற்றும் நகராட்சிகளைக் காட்டும் வரைபடம்\nசர்லாஹி மாவட்டம் மலங்காவா நகராட்சி, ஹரியோன் நகராட்சி, லால்பண்டி நகராட்சி, ஈஸ்வர்பூர் நகராட்சி மற்றும் பர்ஹத்வா நகராட்சி என ஐந்து நகராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.\nசர்லாஹி மாவட்டத்தில் ஊராட்சி நிர்வாகத்தை மேற்கொள்ள 101 கிராம வளர்ச்சி குழுக்கள் செயல்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சனவரி 2017, 12:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Lauchhammer+de.php", "date_download": "2018-05-23T13:05:01Z", "digest": "sha1:EIFXRIF4MKEDAIOL7DXSWVIBP6V6N66W", "length": 4434, "nlines": 19, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Lauchhammer (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nஊர் அல்லது மண்டலம்: Lauchhammer\nபகுதி குறியீடு: 03574 (+493574)\nமுன்னொட்டு 03574 என்பது Lauchhammerக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Lauchhammer என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Lauchhammer உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +493574 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Lauchhammer உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +493574-க்கு மாற்றாக, நீங்கள் 00493574-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE.91304/", "date_download": "2018-05-23T13:12:46Z", "digest": "sha1:72RV7ICKU7WLVRFKSQP7NH6SCVPDQM2P", "length": 12229, "nlines": 226, "source_domain": "www.penmai.com", "title": "கூலர்ஸ் ஃபேஷனா? பாதுகாப்பா? | Penmai Community Forum", "raw_content": "\nடாக்டர் நவீன் நரேந்தரநாத், கண் மருத்துவர்.\nசில நாட்களுக்கு முன்பு, 'கண் நல்லாத்தான் இருக்கு... சும்மா ஒரு டெஸ்ட் செஞ்சுக்கலாமேனு வந்தேன்’ என்று ஒருவர் வந்தார். அவரைப் பரிசோதித்ததில், அதிர்ச்சி. அவரின் கண் நரம்புகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. காரணம், அவர் அணிந்திருந்த மட்டமான கூலிங்கிளாஸ்.\nகண் விழித்திரை பாதிக்கப்பட்டவர்களுக்கு, கண் நன்றாகத் தெரிவதுபோலத் தோன்றும். ஆனால், ஒரே நேர் கோட்டில்தான் அவர்களால் பார்க்க முடியும். சுற்றிலும் உள்ளவை மங்கலாகிவிடும். பிரச்னை பெரிதாகும் போதுதான், அதற்கான அறிகுறிகள் தெரியவரும். இந்தப் பிரச்னைக்கு தீர்வு கிடையாது. வராமல் தடுக்கத்தான் முடியும். பலர், ஸ்டைலுக்கு ஒன்று, பைக் ஓட்ட ஒன்று, செல்ஃபிக்கு ஒன்று என தரமற்ற கண்ணாடிகளை வாங்கிக் குவிக்கின்றனர். ஸ்டைலுக்கு அவர்கள் கொடுக்கிற முக்கியத்தை, கொஞ்சம் ஆரோக்கியத்துக்கும் கொடுக்க வேண்டும்.\nகூலிங் கிளாஸ் எப்படி தேர்ந்தெடுப்பது\nகூல��ங் கிளாஸ் அடர் நிறத்தில் இருந்தாலே அது நல்லது என்ற எண்ணம் உள்ளது. இது தவறானது. தரமான கண்ணாடிகளில், புற ஊதாக் கதிர்களைத் தடுக்கும், தடுப்பு இருக்கும். சாலையோரங்களில் விற்கப்படும் கண்ணாடிகளில் அது இருக்கும் என்று சொல்ல முடியாது. அதிகமான வெளிச்சத்தின்போது கண்ணின் மணி சுருங்கி, ஒளியைக் குறைவாக அனுப்பும். ஆனால், கூலிங் கிளாஸ் அணியும்போது கண்ணில் உள்ள கண்ணின் மணி நன்கு விரிந்து ஒளியை உள்ளே அனுப்பும்.\nபுறஊதாக் கதிர்வீச்சுத் தடுப்பு இல்லாத கண்ணாடியை அணியும்போது, அதிக அளவில் புறஊதாக் கதிர்கள் உள்ளே செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் கண் நரம்புகள் பாதித்து, பார்வை முழுவதுமாகப் பறிபோய்விடும். நரம்பு பாதிப்பினால் பார்வை போனால், பிறகு அதைச் சரிசெய்யவே முடியாது. எனவே கூலிங் கிளாஸ் 99 அல்லது 100 சதவிகிதம் யு.வி. கதிர்வீச்சைத் தடுக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.\nகூலிங் கிளாஸாக இருந்தாலும், அதில் 'பவர்’ இருக்காது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. கண் சரியாகத் தெரியாததால் போடுகிற கண்ணாடியில் அவரவர் கருவிழிக்கு ஏற்றாற் போல் லென்ஸ் கொடுத்திருப்போம். அந்த லென்ஸ் வழியாக மட்டும்தான் பார்க்க வேண்டும் என்பதற்காக, அதனை பிரத்யேகமாகச் செய்வோம். ஆனால், தரமற்ற கூலிங் கிளாஸில், பவர் இருந்து, அதன் வழியாகப் பார்த்தால் தலைவலி ஏற்பட்டு, பார்வை மங்கலாகும்.\nசாலையோரக் கடைகளில் கிடைக்கும் கண்ணாடிகளில் கூலிங்குக்காக சில கோட்டிங் பயன்படுத்துவார்கள். பிறகு, கையில் கிடைக்கும் துணியால் கண்ணாடியைத் துடைக்கும்போது, அந்த கோட்டிங் போய்விடும். மேலும், கண்ணாடியில் கீறல் விழும். சிலர், சின்ன ஃப்ரேம் இருக்கும் கண்ணாடியைப் பயன்படுத்துகின்றனர். சின்ன ஃப்ரேம் மூலமாக மேலும், கீழும் பார்க்க நேரிடுகையில், அந்த மாறுதலை அவர்களது கண்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த ஒளி வேறுபாடும் கண் நரம்புகளைப் பாதிக்கும்.\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nஎன் உயிரில் கணவாய் நீ - story\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_930.html", "date_download": "2018-05-23T12:31:12Z", "digest": "sha1:PESJ34V3QGATOHL3TPKG2J5FMUWV5G7R", "length": 39496, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "புதுவருடப் பிறப்புக்கு முன், அமைச்சரவை மாற்றம் - அசாத் சாலி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபுதுவருடப் பிறப்புக்கு முன், அமைச்சரவை மாற்றம் - அசாத் சாலி\nநம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் பின்னரான சூழ்நிலையில் புதுவருடப் பிறப்புக்கு முன் அமைச்சரவை மாற்றம் இடம்பெறலாமென தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த அமைச்சரவை மாற்றத்தில் இரு முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்சாலி தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அசாத்சாலி கருத்துத் தெரிவிக்கையில்; நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஜனாதிபதியின் ஒரு பிரிவினர் எதிர்த்து பிரதமரை காப்பாற்றியுள்ளனர். இவ்வாறான நிலையில் ஐ.தே.க உறுப்பினர்கள் சிலர் பிரேரணைக்கு ஆதரவு அளித்த அமைச்சர்களை நீக்க வேண்டுமெனக் கோரி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர முயற்சித்தனர்.\nஇந்நிலையில் பிரதமர் இது கட்சியின் தீர்மானம் இல்லையென்பதால் இதனை கைவிட வேண்டுமென கோரியுள்ளார். இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வரக் காரணம் தமக்கு பிரதியமைச்சை பெறும் எண்ணமேயாகும்.\nஇதேவேளை சுதந்திர கட்சி மற்றும் ஐ.தே.க இணைந்து அமைச்சரவை மாற்றம் தொடர்பில் குழுவொன்று அமைத்துள்ளது. இதன் பிரகாரம் அமைச்சரவை மாற்றம் புதுவருடப் பிறப்பிற்கு முன்னர் இடம்பெறும் என நம்பிக்கை வெளியிட்ட அசாத்சாலி இரு முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.\nநாக பாம்பு படம் எடுத்து ஆடும்போது சாரைப்பாம்பு தென்னை மட்டையை கட்டி ஆடிக்காம் அதே போன்று இவர் பார்லிமென்ட்டில் பார்வையாலை மண்டபத்தில்இருந்துகொண்டு அமைச்சரவை மாற்றம் பற்றி பேசுகிறார்.எடுத்ததே 550 கேவலம் இன்னும் படிக்கவில்லை.\nஆசாத் சாலி அவர்களே, நாய்க்கு எந்த நேரமும் என்னெவோ சாப்பிடுகின்ற எண்ணம்தானாம் என்பார்கள்... ஒரே மந்திரிசபையில் இருந்து கொண்டு, அந்த மந்திரி சபையை நியமிக்கும் அதிகாரத்தை வைத்திருக்கும் மைத்திரியும் எப்படி ஒரு பிரதம மந்திரிக்கு எதிராக நம்பிக்கை இ���்லா பிரேரணைக்கு ஆதரவாக இயங்க முடியும். இப்போது அந்த பிரேரணை தோக்கடிக்க பட்டு விட்டதே.. ஆகவே ஆதரவளித்த அனைவரும் மந்திரி பதவியில் இருந்து அகற்றப்பட வேண்டியது தான் தார்மிக கடமையும் பொறுப்பும் ஆகும். அது சரி நீங்கள் எதுக்கு மைத்திரியின் ------- சொறிஞ்சி கொண்டு திரிகிரிகள்... மைத்திரி மாபெரும் துரோகம் முஸ்லிம்களுக்கு செய்து கொண்டு வருகிறார்.... அவருக்கு பின்னால் இருந்து கொண்டு..... தேவை தானா.. கொஞ்சம் இருக்கின்ற பெயரையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.\nநரி ஊருக்குள் வந்ததே தப்பு அதுக்குள் ஊளை வேற\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லி���்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t28380-1", "date_download": "2018-05-23T12:54:31Z", "digest": "sha1:JXTMLZKKQFQM3ZBONTIWKWQVBWIYKEUY", "length": 47948, "nlines": 459, "source_domain": "www.tamilthottam.in", "title": "பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!!", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் ��னைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\n» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா\n» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்\n» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்\n» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி\n» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி\n» குதிரைகள். - கவிதை\n» - கோடும் கோலமும் - கவிதை -\n» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\n» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது\n» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை\n» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....\n» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...\n» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு யார் இட்ட சாப��்\n» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\n» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\n» நீரில் மிதக்கும் பெருமாள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nபிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nபிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்\nதூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் மங்களாபுரத்தைச்சேர்ந்தவர் ஜேசுபாலன் ரஜினி(27). இவர் குலசேகரன்பட்டினத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.\nஇவர் அனுகூலபுரத்தைச் சேர்ந்த ஒருவரின் மகளை காதலித்து வந்தார். அவர் குலசேகரன்பட்டினத்தில் உள்ள மற்றொரு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். மாணவியின் குடும்பத்தினர் ஞாயிறு தோறும் அனுகூலபுரத்தில் உள்ள சர்ச்க்கு செல்வது வழக்கம்.\nஅங்கு ஜேசுபாலன்ரஜினியும் வருவதுண்டு. இவர்கள் காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் மகளை கண்டித்தனர்.\nஇதுகுறித்து மாணவி தனது காதலனிடம் தெரிவித்தார். இனியும் இந்த ஊரில் இருந்தால் நம் காதலை பிரித்துவிடுவார்கள். எங்கேயாவது ஓடிவிடவேண்டியதுதான் என்று இருவரும் முடிவு செய்தனர்.\nகாதலர் தினம்தான் அதற்கு சரியான நாள் என்று கருதிய அவர்கள் நேற்று ஓடிவிட்டனர். காலையில் பள்ளி சென்ற மகள் மாலை வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லையே என அவரது பெற்றோர் தேடியபோதுதான் அவர்கள் ஊரைவிட்டு ஓடியது தெரியவந்தது. இதுகுறித்து குலசேரகன்பட்டினம் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nநன்றி தமிழ் சி என் என்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்\nRe: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்\n கடத்தல்னு ஏன் தலைப்பு போட்டீங்க யூஜின்..\nஅப்புறம்... ஆசிரியர்ன காதலிக்கக் கூடாதுன்னு எங்காவது சட்டம் இருக்கா..\nஅந்த பொண்ணு 20 வயதுக்கும் மேல ப்ளஸ் 1 படிச்சுக்கிட்டு இருக்கும் போல..\nRe: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்\nஹும்ம் நீங்க ஏன் நியாயம் கேக்க மாட்டீங்க ...\n12 வயசு புள்ளைக்கு லவ் லெட்டர் கொடுதவங்க தான நீங்க (சும்மா )\n20 வயசு வரை எந்த புள்ளையும் 11 படிக்காது...அந்த பொண்ணு பெரிய 20 வயசு பொண்ணு நா அவங்க லவ் பண்ணியது தப்பு இல்லை ...ஆனா ஓடிப் போனது தப்பு தான் ...\nRe: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்\nநான் 12 வயது பொண்ணுக்கு லவ் லட்டர் கொடுத்தப்ப எனக்கு வயது 13. அண்டர்ஸ்டாண்ட்\nஅவங்க ஓடிப்போனது தப்புதான்.. நடந்துல்ல போயிருக்கனும்..\nRe: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்\nநடக்கத் theriyaatham அவங்களுக்கு ...அதான் ஓடிப் போனாங்கலாம்\nRe: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்\nஹாஹா.. அதே குறும்பு.. அதே கலை.. அந்தக்காலத்தை நினைவுபடுத்தும் பழைய கலை...\nRe: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்\nஒகூ ....ஒகூ ...தன் தன தன தானா தன ,,,பேக் கிரவுண்ட் music பொட்டாசி ...நீங்க அப்புடியே 45டிகிரி ஆங்கில் la தலையை சாட்சி மேலப் பாருங்க ...\nரெடி இப்போ போங்க ..பழய கால duet paada\nRe: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்\nதமிழ் சி என் எனில் வெளியான செய்தியை தான் பகிர்ந்துக்கொண்டேன் அண்ணே\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்\nகலைவேந்தன் wrote: சேர்ந்து தானே ஓடினாங்க.. கடத்தல்னு ஏன் தலைப்பு போட்டீங்க யூஜின்.. கடத்தல்னு ஏன் தலைப்பு போட்டீங்க யூஜின்..\nஅப்புறம்... ஆசிரியர்ன காதலிக்கக் கூடாதுன்னு எங்காவது சட்டம் இருக்கா..\nஅந்த பொண்ணு 20 வயதுக்கும் மேல ப்ளஸ் 1 படிச்சுக்கிட்டு இருக்கும் போல..\nRe: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத��தில் சம்பவம்\nலவ் பன்றத்துக்கு வயசு ஒரு விஷயம் இல்லனு யாரோ சொன்னக\nRe: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்\nதங்கை கலை wrote: ஒகூ ....ஒகூ ...தன் தன தன தானா தன ,,,பேக் கிரவுண்ட் music பொட்டாசி ...நீங்க அப்புடியே 45டிகிரி ஆங்கில் la தலையை சாட்சி மேலப் பாருங்க ...\nரெடி இப்போ போங்க ..பழய கால duet paada\nRe: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்\nஇப்பவும் சொல்றேன்.. காதலிக்க வயது தடை இல்லை.\nRe: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்\nகாதல் வயதை பார்த்து வருவதில்லை ...சரி தான் ..ஆனால் பிளஸ் 1 படிக்கும் மாணவியின் வயது வெறும் பதினாறு தான் இருக்கும் ...இது சட்டப்படி தவறு ...ஒரு ஆசிரியர் காதலிக்க கூடாது என்பது இல்லை ஆனால் தன் மாணவிகளை காதலிக்க கூடாது என்பதே என் கருத்து ...நம் கல்வி முறை தான் இத்தனை நாளாக சரியில்லை என்று நினைத்து கொண்டுரிந்தோம் ஆனால் கல்வியை பரிமாறும் ஆசிரியரே சரி இல்லை என்றால் என்ன பண்ணுவது ....\nRe: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்\nஒரு பக்கத்தை மட்டுமே பார்த்து உடனே கருத்து சொல்லிவிடுவதா நண்பரே..\nப்ளஸ் ஒன் படிக்கும் மாணவி என்றுதான் இருக்கிறதே தவிர வயது என்ன என்று செய்தியில் இருக்கிறதா.. அல்லது நேரிலாவது நீங்கள் அறிவீர்களா..\n20 வயதில் ப்ளஸ்டூ படிக்கும் பெண்கள் தமிழகத்தில் இல்லை என்பது உங்கள் தீர்மானமா..\nஒரு வகுப்பில் இரண்டு வருடம் வீதம் மூன்று வகுப்புகளில் தேர்ச்சி பெறாமல் இருந்தாலே 20 தாண்டுமல்லவா\nஅல்லது பத்தாம் வகுப்பு முடிந்து சில வருட இடைவெளியில் மீண்டும் படிக்கலாம் அல்லவா..\nஅல்லது அந்த பெண் பிரைவேட்டில் படிக்கலாம் இல்லையா..\nஒரு செய்தியை முழுமையாக அறியாமல் நாம் எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவு செய்வது தவறில்லையா நண்பரே..\nRe: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்\nமேலும் 27 வயது ஆசிரியர் அவர். முன்னரே திருமணம் ஆகி இருக்கவில்லை என்னும் போது காதலிப்பது தவறா..\nRe: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்\nஅட இப்ப இதுவா முக்கியம், அதைவிடுங்க.... யூஜ்னோட எதுக்கு சண்டை... அவர் தன் ஸ்கூட்டரிலயா ஏத்திப்போய் ஊர் எல்லையில விட்டார் இல்லையா யூஜின் ஓடிப்போனவங்க நல்ல சந்தோசமாக குடும்பம் நடத்திட வேணும் என வேண்டிக��கொள்வோம்...\n“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nLocation : எங்கட வீட்டிலதான்:)\nRe: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்\narony wrote: அட இப்ப இதுவா முக்கியம், அதைவிடுங்க.... யூஜ்னோட எதுக்கு சண்டை... அவர் தன் ஸ்கூட்டரிலயா ஏத்திப்போய் ஊர் எல்லையில விட்டார் இல்லையா யூஜின்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்\nயூஜினின் குதிப்பைப் பார்த்தால் தன் வீட்டிலதான் ஆட்களை மறைத்து வைத்திருக்கிறார்போல இருக்கே...\n“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nLocation : எங்கட வீட்டிலதான்:)\nRe: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote: யார் அது யூஜின்\nஇது கன்போமா... திமிங்கிலம் கிட்டியைக் கடிச்சிட்டுது...\n“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nLocation : எங்கட வீட்டிலதான்:)\nRe: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்\nஇப்போ அங்கு சொல்ல பேருந்து இல்ல\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்\nஹஇ ஆரோனி அகக வந்தாச்சி ஜாலி ஜாலி\nRe: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந��த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்\nவாங்க கலை, கலையைப் பார்த்ததும் யூஜின் இப்பூடி ஓடுறார்....\n“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\nLocation : எங்கட வீட்டிலதான்:)\nRe: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள��| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://honeylaksh.blogspot.com/2010/04/blog-post_27.html", "date_download": "2018-05-23T12:40:04Z", "digest": "sha1:GTE4I5EAGCPPIYEPXZV433ZNTJDQ36EZ", "length": 34821, "nlines": 499, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: யாளியும் ட்ராகனும்", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசெவ்வாய், 27 ஏப்ரல், 2010\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:30\nலேபிள்கள்: கவிதை , காதல்\n27 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 3:30\nகவிதையில் உள்ள வார்த்தை உபயோகிப்பு மிகவும் அழகு தேன்...3 முறை படித்து விட்டேன்..:)\nஆனால் கவிதையில் உள்ள பல வார்த்தைகள் எனக்கு புரியவில்லை...யாளி, யட்சி...இதெல்லாம் என்ன\n27 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 4:14\nஅறிதலுக்கும் அறிவித்தலுக்குமான இடைவெளிப் பொழுதில் ஜீவ மரணப் போராட்டம் ....தொன்மங்களை மீளுருவாக்கம் செய்தது மட்டும் அல்ல கோணங்கியின் வெளி அதையும் கடந்தது\n27 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 5:31\nநல்ல இருக்குங்க. ஆனால் என்ன அர்த்தம்னு சரியாய் புரியல\n27 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 7:00\nசொற்கள் அழகாய் வந்து விழுகின்றன..\n27 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 7:25\n27 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 7:51\nஅக்கா, ட்ரிப் முடிந்து திரும்ப அசத்த வந்திட்டீங்க.\n27 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 8:59\nநல்லா இருக்கு அக்கா கவிதை, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\n27 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 9:03\nயட்சிதாங்க புரியல ஒரு வேளை மேகமோ மற்ற படி கவிதை சூப்பர்.\n27 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 9:15\n27 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 11:41\n27 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 1:37\nநல்லாயிருக்கு அக்கா. எனக்கும் சில வார்த்தைகள் புரியலை.\n27 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 1:56\n27 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 2:41\n27 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 2:59\n27 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 5:25\nகவிதையில் உங்களுக்கு என்று ஒரு தனி முத்திரை\n27 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 8:15\n27 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 10:01\nமனதை கலவரபடுத்தும் கலரான கவிதை...சுபெர்ர்ர்...தேனக்கா....\n27 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 10:06\nதேனு சுகமா.விடுமுறை முடித்து வந்து அசத்துறீங்க.கடைசிப் பந்தி மட்டும் நல்லா விளங்கிடிச்சு \n28 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 1:23\n28 ஏப்ரல், 2010 ��அன்று’ முற்பகல் 2:01\n28 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 2:02\nநன்றீ சை கொ ப\n28 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 2:03\nநன்றீ சை கொ ப\n28 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 2:03\nயட்சி காந்தர்வப் பெண் போல ...அதிக சக்தி...\n28 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 2:05\n28 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 2:06\n28 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 2:06\n28 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 2:07\n28 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 2:08\nவாணி சாந்தி சொன்னதுதான்..யாளி யானைகளையும் விழுங்கும்...யட்சி யாரை விழுங்குவாளோ என விஜயகுமார் சொன்னார் ...(சிற்பங்கள் பற்றீ எழுதும் விஜயகுமார்)\n28 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 2:11\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்\n28 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 2:12\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதாழையூர் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகிஅம்மன் திருக்கோயில்.\nதேவகோட்டையில் தாழையூர் என்னுமிடத்தில் தெற்கு நோக்கிக் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் திருக்கோயிலுக்குச் சென...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகாலம் செய்த கோலமடி :-\nகாலம் செய்த கோலமடி :- முன்னுரை:- பாலசந்தர் படமோ, பார்த்திபன் படமோ பார்த்தால் ஏற்படும் சிறிய அதிர்ச்சியை விட ஸ்டெல்லா புரூஸ் கதையோ,...\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17.\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். க ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்க...\nஇந்தக் கோலங்கள் 17.5. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nபிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்.\nபிறந்தநாள் வாழ்த்துகள் என்று சிலோன் வானொலியில் கேட்டிருக்கிறோம். “ பிறந்த நாள் இன்று பிறந்தநாள் நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம்...\nசீவகன் கதை – ஒரு பார்வை ( சீவக சிந்தாமணி )\nசீவகன் கதை – ஒரு பார்வை ( சீவக சிந்தாமணி ) ஐம்பெருங்காப்பியங்களுள் மூன்றாவதான சீவக சிந்தாமணியின் உரைநடையிலான காப்பியத்தை...\nபொதிகையில் நம் விருந்தினர் நிகழ்ச்சி.\nதூர்தர்ஷன் பொதிகையில் நம் விருந்தினர் பகுதியில் பங்களிப்பு செய்யும்படி அழைப்பு வந்தது. 8 - 5 - 2018 அன்று அதிகாலை பொதிகை தூர்தர்ஷன் கேந்திர...\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது...\nகம்பன் விழாவில் படத்திறப்பும் புத்தக வெளியீடும் .....\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், ச��லம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்பு��ல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\nஇந்த உள்ளடக்கமானது முறைமையாக்கப்பட்ட இணைப்புகளில் இன்னும் கிடைக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://honeylaksh.blogspot.com/2014/11/blog-post_30.html", "date_download": "2018-05-23T12:40:25Z", "digest": "sha1:PR6TFLK5UTXWDMY2JCANWJK5WH7G2QOD", "length": 33579, "nlines": 447, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: ஸ்ரீ மஹா கணபதிம், விகடாய நம.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசெவ்வாய், 18 நவம்பர், 2014\nஸ்ரீ மஹா கணபதிம், விகடாய நம.\nபெங்களூரு விவி புரத்திலும் டின் ஃபாக்டரியிலும் கே ஆர் புரத்திலும் உள்ள விநாயகர்கள் இனி அணிவகுக்கிறார்கள். முதலில் ஆஞ்சநேயருடன் விநாயகர். :)\nஅடுத்து டின் ஃபாக்டரியில் உள்ள கோயில் தூணில் உள்ள விநாயகர்.\nஇனி கே ஆர் புர விநாயகர்கள்.\nஇனி ஒரு கோல விநாயகர்.விநாயகர் சதுர்த்திக் கோலம். :)\nடிஸ்கி :- இவற்றையும் பாருங்க. :)\n1. ஸ்ரீ மஹா கணபதிம். மூஷிக வாகன.\n2. ஸ்ரீ மஹா கணபதிம். மோதக ஹஸ்த.\n3. ஸ்ரீ மஹா கணபதிம். ஸாமர கர்ண.\n4. ஸ்ரீ மஹா கணபதிம். விலம்பித ஸூத்ர.\n5. ஸ்ரீ மஹா கணபதிம். வாமன ரூப\n6. ஸ்ரீ மஹா கணபதிம். மஹேஸ்வர புத்ர.\n7. ஸ்ரீ மஹா கணபதிம் விக்ன விநாயக பாத நமஸ்தே.\n8. ஸ்ரீ மஹா கணபதிம்.ஸுமுகாய நமஹ.\n9. ஸ்ரீ மஹா கணபதிம். ஏகதந்தாய நமஹ\n10. ஸ்ரீ மஹா கணபதிம். கபிலாய நமஹ.\n11. ஸ்ரீ மஹா கணபதிம். கஜகர்ணகாய நமஹ.\n12. ஸ்ரீ மஹா கணபதிம். லம்போதராய நமஹ.\n13. ஸ்ரீ மஹா கணபதிம். விகடாய நமஹ.\n14. ஸ்ரீ மஹா கணபதிம். விக்நராஜாய நமஹ.\n15. ஸ்ரீ மஹா கணபதிம். விநாயகாய நமஹ.\n16. ஸ்ரீ மஹா கணபதிம். தூமகேதவே நமஹ.\n17. ஸ்ரீ மஹா கணபதிம். கணாத்யக்ஷாய நமஹ.\n18. ஸ்ரீ மஹா கணபதிம். பாலச்சந்த்ராய நமஹ.\n19. ஸ்ரீ மஹா கணபதிம். கஜானனாய நமஹ.\n20. ஸ்ரீ மஹா கணபதிம். வக்ரதுண்டாய நமஹ.\n21. ஸ்ரீ மஹா கணபதிம். சூர்ப்பகர்ணாய நமஹ.\n22. ஸ்ரீ மஹா கணபதிம். ஹேரம்பாய நமஹ.\n23. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்கந்தபூர்வஜாய நமஹ\n24. ஸ்ரீ மஹா கணபதிம். ஸித்திவிநாயகாய நமஹ.\n25. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்ரீ மஹா கணபதயே நமஹ.\n26. ஸ்ரீ மஹா கணபதிம். அகர முதல்வா போற்றி.\n27. ஸ்ரீ மஹா கணபதிம். அணுவிற்கணுவாய் போற்றி.\n28. ஸ்ரீ மஹா கணபதிம். ஆனை முகத்தோய் போற்றி.\n29. ஸ்ரீ மஹா கணபதிம். இந்தின் இளம்பிறை போற்றி.\n30. ஸ்ரீ மஹா கணபதிம். ஈடிலா தெய்வம் போற்றி.\n31. ஸ்ரீ மஹா கணபதிம். உமையவள் மைந்தா போற்றி.\n32. ஸ்ரீ மஹா கணபதிம். ஊழ்வினை அறுப்பாய் போற்றி.\n33. ஸ்ரீ மஹா கணபதிம். எருக்கினில் இருப்பாய் போற்றி.\n34. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஐங்கர தேவா போற்றி.\n35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி\n36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.\n37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.\n38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி\n39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,\n40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி \n41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.\n42. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -1.\n43. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 2\n44. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -3\n45. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 4\n46. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 5\n47. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 6\n48. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 1.\n49. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 2.\n50. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 3.\n51. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 4\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 11:04\nலேபிள்கள்: ஸ்ரீ மஹா கணபதிம் , SHRI MAHA GANAPATHIM\nஇன்று உலக ஹலோ தினம்.\n21 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 5:10\n2 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 1:29\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n2 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 1:29\nஐயா, விகடாய நமஹ என்றால் அர்த்தம் என்ன\n12 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 1:55\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதாழையூர் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகிஅம��மன் திருக்கோயில்.\nதேவகோட்டையில் தாழையூர் என்னுமிடத்தில் தெற்கு நோக்கிக் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் திருக்கோயிலுக்குச் சென...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகாலம் செய்த கோலமடி :-\nகாலம் செய்த கோலமடி :- முன்னுரை:- பாலசந்தர் படமோ, பார்த்திபன் படமோ பார்த்தால் ஏற்படும் சிறிய அதிர்ச்சியை விட ஸ்டெல்லா புரூஸ் கதையோ,...\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17.\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். க ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்க...\nஇந்தக் கோலங்கள் 17.5. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nபிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்.\nபிறந்தநாள் வாழ்த்துகள் என்று சிலோன் வானொலியில் கேட்டிருக்கிறோம். “ பிறந்த நாள் இன்று பிறந்தநாள் நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம்...\nசீவகன் கதை – ஒரு பார்வை ( சீவக சிந்தாமணி )\nசீவகன் கதை – ஒரு பார்வை ( சீவக சிந்தாமணி ) ஐம்பெருங்காப்பியங்களுள் மூன்றாவதான சீவக சிந்தாமணியின் உரைநடையிலான காப்பியத்தை...\nபொதிகையில் நம் விருந்தினர் நிகழ்ச்சி.\nதூர்தர்ஷன் பொதிகையில் நம் விருந்தினர் பகுதியில் பங்களிப்பு செய்யும்படி அழைப்பு வந்தது. 8 - 5 - 2018 அன்று அதிகாலை பொதிகை தூர்தர்ஷன் கேந்திர...\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது...\nஅம்மன் கோலங்களும் சாலட்ஸும் குமுதம் பக்தி ஸ்பெஷலில...\nஸ்ரீ மஹா கணபதிம், விக்நராஜாய நம\nஸ்ரீ மஹா கணபதிம், விகடாய நம.\nஸ்ரீ மஹா கணபதிம் . லம்போதராய நம\nபத்ரிக்கைகளில் புகைப்படப் படைப்புகள் பாகம் 2\nசாட்டர்டே ஜாலி கார்னர். பத்மஸ்ரீ விஜயகுமாரும் அகஸ்...\nஅழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.\nஸ்ரீ மஹா கணபதிம், கஜகர்ணகாய நம\nநான் படித்த புத்தகங்கள். - பாகம் 1.\nசாட்டர்டே ஜாலி கார்னர். இராஜேஸ்வரி ஜெகமணியும் ஜெகத...\nதேனே உனை நான் தேடியலைந்தேனே..\nபடுக்கைப் பூக்களும் பட்டாம் பூச்சிகளும்.\nஸ்ரீ மஹா கணபதிம், கபிலாய நம:\nதம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..\nசாதனை அரசிகள் என்னுரை :-\nமலேஷியாவில் உலகத் தமிழ் கவிதைப் பெருவிழா. ( 2015)\nசாட்டர்டே போஸ்ட். ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கக் கழுக...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்ற�� :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல���.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\nஇந்த உள்ளடக்கமானது முறைமையாக்கப்பட்ட இணைப்புகளில் இன்னும் கிடைக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/12/11/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-05-23T12:58:48Z", "digest": "sha1:QQ5F6DZKZYYIVVI3HT6C6R6VOGSZSQH7", "length": 10780, "nlines": 159, "source_domain": "theekkathir.in", "title": "சிபிஎம் சிவகங்கை மாவட்ட செயலாளராக மு.கந்தசாமி தேர்வு…!", "raw_content": "\nஅடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு வித்திடும் எதிர்க்கட்சிகளின் சங்கமம்\nபார்ப்பனியம் ‘பலி’வாங்குகிறது.. ஏதுவாகினும் எதிர்கொள்வோம்..\n சுடுகிற நீயல்லவோ செத்த பிணம்.\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதே உயிர் இழந்த மக்களுக்கு செய்யும் முதல் நீதி – அரிபரந்தாமன்\nதூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு – 22 வயது இளைஞர் ஒருவர் உயிரிழப்பு – கொலை எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nதூத்துக்குடியில் அரசு நடத்திய படுகொலை: உண்ணாவிரதமிருந்த கே.பாலகிருஷ்ணன் கைது\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»சிவகங்கை»சிபிஎம் சிவகங்கை மாவட்ட செயலாளராக மு.கந்தசாமி தேர்வு…\nசிபிஎம் சிவகங்கை மாவட்ட செயலாளராக மு.கந்தசாமி தேர்வு…\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட 22ஆவது மாநாடு திருப்புத்தூரில் டிசம்பர் 9,10,11 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.\nஉமாநாத்,திருநாவுக்கரசு,மணியம்மா ஆகியோர் தலைமை வகித்தனர். 9ஆம் தேதி மாலை பேரணியும் பொதுகூட்டமும் நடந்தது. 10 ஆம் தேதி காலை நடந்த பிரதிநிதிகள் மாநாட்டை மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் தொடங்கிவைத்தார்.\nமாவட்ட மாநாட்டை நிறைவு செய்து மாநிலக்குழு உறுப்பினர் இரா. ஜோதிராம் பேசினார்.\nமாநாட்டில் கட்சியின் மாவட்டச் செயலாளராக மு.கந்தசாமி தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக ஆர்.கே. தண்டியப்பன், வீரையா, கருப்புச்சாமி, முத்துராமலிங்கபூபதி, வீரபாண்டி, மோகன், வேணுகோபால், பொன்னுச்சாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டக்குழு உறுப்பினர்களாக ஜெயராமன், முருகேசன், மணியம்மா, சிவக்குமார், திருநாவுக்கரசு, அழகர்சாமி, அய்யம்பாண்டி, சுரேஷ், காந்திமதி, உமாநாத், மதிஆறுமுகம், தெட்சிணாமூர்த்தி, உலகநாதன், விஜயகுமார், ஜோதிநாதன், ஈஸ்வரன், சாந்தி, செல்வராஜ், சண்முகப்பிரியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள்.\nசிபிஎம் சிவகங்கை மாவட்ட செயலாளராக மு.கந்தசாமி தேர்வு...\nPrevious Articleமத்திய மாநில அரசுகள் மீது மீனவர்கள் குற்றச்சாட்டு;பதிலளிக்க முடியாமல் பொன்.ராதாகிருஷ்ணன் ஓட்டம்…\nNext Article சிபிஎம் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளராக எஸ்.ஆர். ஜெயராமன் தேர்வு…\nதேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் விழா கொண்டாட்டம்\nபாலியல் வன்கொடுமை பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு சிபிஎம், மாதர் சங்கம் ஆறுதல்\nசிராவயல்: மஞ்சுவிரட்டில் 2 பேர் பலி\nசிவப்பை பார்த்தா சும்மா கடந்து போக முடியுமா \n ஏன் ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வரவில்லை\nபார்ப்பனியம் ‘பலி’வாங்குகிறது.. ஏதுவாகினும் எதிர்கொள்வோம்..\n சுடுகிற நீயல்லவோ செத்த பிணம்.\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதே உயிர் இழந்த மக்களுக்கு செய்யும் முதல் நீதி – அரிபரந்தாமன்\nஅடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு வித்திடும் எதிர்க்கட்சிகளின் சங்கமம்\nபார்ப்பனியம் ‘பலி’வாங்குகிறது.. ஏதுவாகினும் எதிர்கொள்வோம்..\n சுடுகிற நீயல்லவோ செத்த பிணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kutumpak-kattuppatu-seyvatharku-mun-yosikka-ventiya-4-vishayangal", "date_download": "2018-05-23T12:57:44Z", "digest": "sha1:4XKLZCOSSNFTFRPTJLMFQZ27Q3JMGXV4", "length": 10359, "nlines": 229, "source_domain": "www.tinystep.in", "title": "குடும்பக் கட்டுப்பாடு செய்வதற்கு முன் யோசிக்க வேண்டிய 4 விஷயங்கள்..! - Tinystep", "raw_content": "\nகுடும்பக் கட்டுப்பாடு செய்வதற்கு முன் யோசிக்க வேண்டிய 4 விஷயங்கள்..\nகுழந்தை பெற்ற பின், செய்ய வேண்டிய முக்கிய நிகழ்வு குடும்பக் கட்டுப்பாடு. இன்றைய காலகட்டத்தில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை பெற்ற பின் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்கின்றனர், இளம் தம்பதியர்கள். இதை செய்வதற்கு முன் யோசித்து செயல்படுபவர் சிலரே பலரும் பின்விளைவுகள் மற்றும் பொருளாதார நிலை குறித்து யோசிக்காமல் செய்து கொண்டு, பின்னால் துன்பப்படுகின்றனர். அப்படி என்னென்ன விஷயங்களை தான், குடும்ப கட்டுப்பட்டு செய்வதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டும் பலரு��் பின்விளைவுகள் மற்றும் பொருளாதார நிலை குறித்து யோசிக்காமல் செய்து கொண்டு, பின்னால் துன்பப்படுகின்றனர். அப்படி என்னென்ன விஷயங்களை தான், குடும்ப கட்டுப்பட்டு செய்வதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டும் வாருங்கள் பதிப்பினை படித்து அறியலாம்...\nகுடும்பக் கட்டுப்பட்டு செய்யும் எண்ணம் இருந்தால், கட்டுப்பாடு அவசியம். அறுவை சிகிச்சை செய்த பின்னரும் உடலுறவில் கட்டுப்பாடு அவசியம், ஏனெனில் தற்காலத்தில் அறுவை சிகிச்சை நிகழ்ந்த பின்னரும் கூட பெண்கள் கர்ப்பம் தரிக்கின்றனர். ஆகையால் அறுவை சிகிச்சை செய்யும் முன் இந்த விஷயங்கள் குறித்த சரியான திட்டமிடல் அவசியம்..\nஅறுவை சிகிச்சை நிகழ மற்றும் அதன் காயங்கள் ஆற, சில காலம் ஆகலாம். இந்த காலகட்டத்தில், வேலை மற்றும் குடும்பத்தை கவனித்தல் மற்றும் தன்னையும் பார்த்துக் கொண்டு, குழந்தையையும் எப்படி பார்த்துக் கொள்வது என்பது குறித்த சரியான கால திட்டமிடல் வேண்டும்.\nகருப்பையினுள் தேவையற்ற நச்சுக்களோ அல்லது தேவையற்ற விஷயங்களோ இருந்தால், அவற்றை சுத்தமாக நீக்கிய பின் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் இந்த நச்சுக்கள் ஏதேனும் விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nஅறுவை சிகிச்சை மேற்கொள்ளும் முன், அதற்கான போதுமான பொருளாதார வசதி உள்ளதா என்று சிந்தித்து செயல்பட வேண்டும். அவ்வாறு யோசிக்காமல் விடுத்து, கடன் வாங்கி கடனாளியாகாமல் நிதி நிலைமை பற்றிய சரியான திட்டமிடல் வேண்டும்.\nஉடலுறவு கொள்ள சிறந்த நேரம் எது\nஉடலுறவில் பெண்கள் செய்யும் 6 தவறுகள் என்ன தெரியுமா\nகர்ப்பகாலத்தில் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்..\nதிருமணத்திற்குப் பின்னும் சுய இன்பம் காண்பது அவசியமா\nபெண்களின் கருமுட்டையின் ஆரோக்கியம் மற்றும் ஆயுட்காலம்..\nதாய்ப்பால் புகட்டுதல் மார்பக அளவை மாற்றுமா\nஉடலுறவு குறித்த பெண்களின் கவலை..\nபுதிய தாய்மார்கள் கட்டாயம் உண்ண வேண்டிய உணவுகள்..\nதாயின் தோற்றம் கொண்டு குழந்தையின் பாலினத்தைக் காணமுடியுமா\nபெண்கள் உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் இருப்பதேன்\nசிசேரியன் நிகழக் காரணங்கள் என்ன\nஆணுறை பெண்ணுறுப்பில் மாட்டிக் கொண்டால் செய்ய வேண்டியவை\nதாய்ப்பாலை சுரக்க விடாமல் தடுக்கும் அசுரன்..\nஐஸ் கிரீமும் கர்ப்பிணியும் - முக்கிய தகவல்..\nஇளம் தாய்மார்களுக்கு ஏற்பட��ம் இடையூறுகள்..\n6 முதல் 12 மாத குழந்தைக்கான மதிய உணவு - வீடியோ\nகருமுட்டை தானம் பற்றிய தகவல்கள்..\nஎதை எல்லாம் கர்ப்ப காலத்தில் நீங்கள் பருக வேண்டும்\nகுழந்தைகள் உணவு விஷயத்தில் பெற்றோர்களே செய்யும் 5 தவறுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://arunasathasivam.blogspot.com/2011_08_05_archive.html", "date_download": "2018-05-23T12:57:41Z", "digest": "sha1:JGX5XMLFKTXPQ4YPAHUINKEM7AELDZYF", "length": 30871, "nlines": 191, "source_domain": "arunasathasivam.blogspot.com", "title": "இளந்தச்சன்: 08/05/11", "raw_content": "\nஎனக்கும் தெரியுமுங்க ( சொல்லு )\nஉள்ளம் தெரிஞ்சு வாரீங்களா ( சொல்லு )\nஇடுகையிட்டது அருணா.சதாசிவம் நேரம் Friday, August 05, 2011\nசங்க காலத் தமிழ்ச் சமூகத்தில் வீரயுகத்தின் கூறுகள் மிகுந்த அளவில் கலந்திருந்தன. ஆனால் முழுமையான வீரயுகச் சமூகம் என்று கூறஇயலாத வகையில், நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பின் கூறுகளும் பரவலாக இருந்தன. வீரர் குடியைச் சேர்ந்தவனான பாண்டிய மன்னன், ‘கொற்கைப் பொருநன்' (கொற்கைத் துறைமுகத்தின் போர்வீரன்) என்றே சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டாலும், அவன் பொருநராற்றுப் படை குறிப்பிடும் பொருநர் குடியைச் சேர்ந்தவன் அல்லன். பொருநர் குடி என்பது கழைக் கூத்தாடிகளையொத்த (சர்க்கஸ் வீரன் போன்ற) மற்போர், வாள்வீச்சு போன்ற போர் முறைகளில் தேர்ந்த நிபுணர் குடி. ஆனால் அரசர்கள் குடி என்பது சமூகப்படி நிலையில் மிக உயர்ந்த நிலையிலிருந்த குடியாகும். நிர்வாகம், நீதி பரிபாலனம், போர்ப்படைகளை வழிநடத்துதல் போன்ற, ‘அரச தர்மம்' சார்ந்த முறையான உயர் கல்வியை அரச குடியினர் பெற்றிருந்தனர். அத்தகைய நிலையில் அரச குடியினர்க்கு மிக நெருக்கமான குடியினராகக் கருதப்பட்ட ஆசான் குடியினர் அல்லது ஆசிரியக் குடியினர் யாராக இருந்திருக்கலாம் (தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப்படும்) அதங்கோட்டாசான் போன்றோரின் குலமாகக் கருதத்தக்க அரசகுலமும், சங்கறுத்து வளையல் செய்கிற நக்கீரரின் குலமாகிய கொல்லர் குலமுமே ஆசிரியர் குலம் எனக் குறிப்பிடத்தக்கவையாகக் தோன்றுகின்றன. இவ்விரு சமூகப் பிரிவினர்தவிர வானநூல், சோதிடம் போன்ற அறிவியல் துறைகளில் நிபுணர்களாக இருந்த வள்ளுவர் குலத்தவரும் ஆசான் பதவிக்குப் பொருத்தமானவர்களே. இவர்களுள் கொல்லர் சமூகப் பிரிவினைச் சேர்ந்த, சங்கறுத்து வளையல் செய்யும் பிரிவினர், ‘வேளாப்பார்ப்பனர்' (வேள்��ி செய்யாத பிராமணர்) என்றே சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றனர்.5 நக்கீரர் பற்றிய பிற்காலக் கதைகள், அவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராக இருந்ததோடு, “ஆரியம் நன்று தமிழ் தீது” என்றுரைத்த குயக்கோடன் என்பவனை மந்திரச் செய்யுளால் உயிரிழக்கச்செய்து பின்னர் மன்னித்து உயிர்ப்பித்தார் என்றும் குறிப்பிடுகின்றன.6 இத்தகைய பல குறிப்புகளைச் சங்க கால வாழ்வியலோடு தொடர்புபடுத்திப் பார்த்தால் அரசர்களின் படைக் கலன்கள், மணிமுடி போன்றவற்றையும் அரியணை அல்லது அரசு கட்டில், அரண்மனை முதலானவற்றையும் உருவாக்கிப் படைத்தளித்த விஸ்வகர்ம சமூகத்தவரே ஆசான்களாக இருந்திருக்க வேண்டும் என நாம் முடிவு செய்யலாம். ஆதிச்சநல்லூர்ப் புதைகுழிகளில் கண்டறியப்பட்ட பல்வேறு உலோகப் பொருள்களை உருவாக்கியவர்கள் சமூக அந்தஸ்தில் உயர்வாகக் கருதப்பட்ட ஆச்சார்ய மரபினராகவே இருந்திருக்க வேண்டும். இத்தகைய தச்சர் - கொல்லர் சமூகத்தவரின் தலைநகர இருக்கையாகத் திகழ்ந்தமையால்தான் (கொல்லுத் தொழில் இருக்கை) கொற்கை என்ற ஊர்ப்பெயர் உருவாகி இ¢ருக்கவேண்டும். கொற்கை, ஆதிச்சநல்லூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கொற்கையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் நக்கீரரை நினைவூட்டும் வகையில் கீரனூர் என்ற ஊரும் உள்ளது.\n‘வேள்வி செய்யாத பார்ப்பனர்' எனச் சங்க இலக்கியம் குறிப்பிடுவது வேறொரு வகையிலும் கவனத்துக்குரியதாகும். வேள்விச் சடங்குகளைப் புறக்கணித்த வைதிக சமயத்தவரை விராத்யர் எனப் புராணங்களும், தர்ம சாஸ்திர நூல்களும் குறிப்பிடுகின்றன. முதுமக்கள் தாழிப் பண்பாடு அதாவது இரும்பு யுகத்தை அறிமுகப்படுத்திய பெருங்கற்படைப் பண்பாடு என்பதே விராத்யர்களுடைய பண்பாடுதான் என்பது அறிஞர் அஸ்கோ பர்போலா அவர்களின் கருத்து.7 கி.பி. 16ஆம் நூற்றாண்டில் கமலை ஞானப்பிரகாசரால் எழுதப்பட்ட ‘சாதிநூல்', விஸ்வகர்ம சமூகத்தவரை ‘விராத்யர்' பிரிவிலேயே சேர்க்கிறது.8\nவிஸ்வகர்ம சமூகத்தவர் பலர், சமண பெளத்த சமயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது அச்சமயங்களை ஆதரித்தனர். கருங்கல்லை மரணச் சடங்குகளோடு மட்டுமே வைதிக சமயம் தொடர்புபடுத்திற்று. பெருங்கற்படைப் பண்பாட்டின் அரச குருக்கள் மரபினரான விஸ்வகர்ம சமூகத்தவர், சமண பெளத்தப் பள்ளிகளை உருவாக்கவும், அப்பள்ளிகளுள் கற்படுக்கைகள் அமைக்கவும், கற்படுக்கைகள் அமைக்கப்பட்ட செய்தியைக் கல்வெட்டு எழுத்தின் மூலம் அறிவிக்கவும் செய்தனர். எழுத்து என்ற சொல் தொடக்கத்தில் ஓவியத்தையே குறித்தது. ஓவிய எழுத்துகளிலிருந்தே ஓரொலிக்கு ஓர் எழுத்து என்ற அகர ஆதி எழுத்துகள் உருவாயின. எனவே, ஓவியச் செந்நூல் உருவாக்கிய விஸ்வகர்ம சமூகத்தவரே எழுத்துகளை வடிவமைத்திருக்க வேண்டும். ‘கண்ணுள் வினைஞர்' எனச் சங்க இலக்கியங்கள் இவர்களைக் குறிப்பிடும் சொல்லாட்சியையும் எழுத்தினைக் குறிப்பதற்கு வடமொழியில் வழங்குகிற ‘அக்ஷரம்' (அக்ஷம் = கண்) என்ற சொல்லையும் ஒப்பிட்டால் இவ்வுண்மை புலப்படும். ‘அக்ஷசாலி' என்ற தொடரின் திரிபான ‘அக்க சாலி' என்பதே கன்னட மொழியில் பொற்கொல்லர்களைக் குறிக்கப் பயன்படும் சொல்லாகும்.\nஇடுகையிட்டது அருணா.சதாசிவம் நேரம் Friday, August 05, 2011\nஅரியநூல்களின்PDF பைலாக வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்:-9698086334\nஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர்\nமதுரைதிருமலை நாய்க்கர் அரண்மனையின்அரிய புகைப்படங்கள்\nஅழிந்துபோனநகரங்கள் விஜய நகரம் (1)\nஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் (1)\nதமிழகத்தின் அரிய ஓவியங்கள் (1)\nதமிழகத்தின் அரிய ஓவியங்கள் 2 (1)\nதமிழ்நாட்டுக் கோயில்களின் அரிய புகைப்படங்கள் (1)\nதிருக்கோயில்களைப்பேணிய தமிழ்மன்னர்களின் பண்பாட்டுதிறன் (1)\nதிருச்சி மலைக்கோட்டையின் எழில்மிகு ஓவியங்கள் (1)\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது (1)\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் (1)\nபழனி இரட்டைமணி மாலை (1)\nமகாகவி பாரதியார் கவிதைகள் (1)\nமதுரைதிருமலை நாய்க்கர் அரண்மனையின் ஓவியங்கள் (1)\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nஎனக்கும் தெரியுமுங்க ( சொல்லு )\nஉள்ளம் தெரிஞ்சு வாரீங்களா ( சொல்லு )\nசங்க காலத் தமிழ்ச் சமூகத்தில் வீரயுகத்தின் கூறுகள் மிகுந்த அளவில் கலந்திருந்தன. ஆனால் முழுமையான வீரயுகச் சமூகம் என்று கூறஇயலாத வகையில், நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பின் கூறுகளும் பரவலாக இருந்தன. வீரர் குடியைச் சேர்ந்தவனான பாண்டிய மன்னன், ‘கொற்கைப் பொருநன்' (கொற்கைத் துறைமுகத்தின் போர்வீரன்) என்றே சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டாலும், அவன் பொருநராற்றுப் படை குறிப்பிடும் பொருநர் குடியைச் சேர்ந்தவன் அ��்லன். பொருநர் குடி என்பது கழைக் கூத்தாடிகளையொத்த (சர்க்கஸ் வீரன் போன்ற) மற்போர், வாள்வீச்சு போன்ற போர் முறைகளில் தேர்ந்த நிபுணர் குடி. ஆனால் அரசர்கள் குடி என்பது சமூகப்படி நிலையில் மிக உயர்ந்த நிலையிலிருந்த குடியாகும். நிர்வாகம், நீதி பரிபாலனம், போர்ப்படைகளை வழிநடத்துதல் போன்ற, ‘அரச தர்மம்' சார்ந்த முறையான உயர் கல்வியை அரச குடியினர் பெற்றிருந்தனர். அத்தகைய நிலையில் அரச குடியினர்க்கு மிக நெருக்கமான குடியினராகக் கருதப்பட்ட ஆசான் குடியினர் அல்லது ஆசிரியக் குடியினர் யாராக இருந்திருக்கலாம் (தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப்படும்) அதங்கோட்டாசான் போன்றோரின் குலமாகக் கருதத்தக்க அரசகுலமும், சங்கறுத்து வளையல் செய்கிற நக்கீரரின் குலமாகிய கொல்லர் குலமுமே ஆசிரியர் குலம் எனக் குறிப்பிடத்தக்கவையாகக் தோன்றுகின்றன. இவ்விரு சமூகப் பிரிவினர்தவிர வானநூல், சோதிடம் போன்ற அறிவியல் துறைகளில் நிபுணர்களாக இருந்த வள்ளுவர் குலத்தவரும் ஆசான் பதவிக்குப் பொருத்தமானவர்களே. இவர்களுள் கொல்லர் சமூகப் பிரிவினைச் சேர்ந்த, சங்கறுத்து வளையல் செய்யும் பிரிவினர், ‘வேளாப்பார்ப்பனர்' (வேள்வி செய்யாத பிராமணர்) என்றே சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றனர்.5 நக்கீரர் பற்றிய பிற்காலக் கதைகள், அவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராக இருந்ததோடு, “ஆரியம் நன்று தமிழ் தீது” என்றுரைத்த குயக்கோடன் என்பவனை மந்திரச் செய்யுளால் உயிரிழக்கச்செய்து பின்னர் மன்னித்து உயிர்ப்பித்தார் என்றும் குறிப்பிடுகின்றன.6 இத்தகைய பல குறிப்புகளைச் சங்க கால வாழ்வியலோடு தொடர்புபடுத்திப் பார்த்தால் அரசர்களின் படைக் கலன்கள், மணிமுடி போன்றவற்றையும் அரியணை அல்லது அரசு கட்டில், அரண்மனை முதலானவற்றையும் உருவாக்கிப் படைத்தளித்த விஸ்வகர்ம சமூகத்தவரே ஆசான்களாக இருந்திருக்க வேண்டும் என நாம் முடிவு செய்யலாம். ஆதிச்சநல்லூர்ப் புதைகுழிகளில் கண்டறியப்பட்ட பல்வேறு உலோகப் பொருள்களை உருவாக்கியவர்கள் சமூக அந்தஸ்தில் உயர்வாகக் கருதப்பட்ட ஆச்சார்ய மரபினராகவே இருந்திருக்க வேண்டும். இத்தகைய தச்சர் - கொல்லர் சமூகத்தவரின் தலைநகர இருக்கையாகத் திகழ்ந்தமையால்தான் (கொல்லுத் தொழில் இருக்கை) கொற்கை என்ற ஊர்ப்பெயர் உருவாகி இ¢ருக்கவேண்டும். கொற்கை, ஆதிச்சநல்லூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கொற்கையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் நக்கீரரை நினைவூட்டும் வகையில் கீரனூர் என்ற ஊரும் உள்ளது.\n‘வேள்வி செய்யாத பார்ப்பனர்' எனச் சங்க இலக்கியம் குறிப்பிடுவது வேறொரு வகையிலும் கவனத்துக்குரியதாகும். வேள்விச் சடங்குகளைப் புறக்கணித்த வைதிக சமயத்தவரை விராத்யர் எனப் புராணங்களும், தர்ம சாஸ்திர நூல்களும் குறிப்பிடுகின்றன. முதுமக்கள் தாழிப் பண்பாடு அதாவது இரும்பு யுகத்தை அறிமுகப்படுத்திய பெருங்கற்படைப் பண்பாடு என்பதே விராத்யர்களுடைய பண்பாடுதான் என்பது அறிஞர் அஸ்கோ பர்போலா அவர்களின் கருத்து.7 கி.பி. 16ஆம் நூற்றாண்டில் கமலை ஞானப்பிரகாசரால் எழுதப்பட்ட ‘சாதிநூல்', விஸ்வகர்ம சமூகத்தவரை ‘விராத்யர்' பிரிவிலேயே சேர்க்கிறது.8\nவிஸ்வகர்ம சமூகத்தவர் பலர், சமண பெளத்த சமயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது அச்சமயங்களை ஆதரித்தனர். கருங்கல்லை மரணச் சடங்குகளோடு மட்டுமே வைதிக சமயம் தொடர்புபடுத்திற்று. பெருங்கற்படைப் பண்பாட்டின் அரச குருக்கள் மரபினரான விஸ்வகர்ம சமூகத்தவர், சமண பெளத்தப் பள்ளிகளை உருவாக்கவும், அப்பள்ளிகளுள் கற்படுக்கைகள் அமைக்கவும், கற்படுக்கைகள் அமைக்கப்பட்ட செய்தியைக் கல்வெட்டு எழுத்தின் மூலம் அறிவிக்கவும் செய்தனர். எழுத்து என்ற சொல் தொடக்கத்தில் ஓவியத்தையே குறித்தது. ஓவிய எழுத்துகளிலிருந்தே ஓரொலிக்கு ஓர் எழுத்து என்ற அகர ஆதி எழுத்துகள் உருவாயின. எனவே, ஓவியச் செந்நூல் உருவாக்கிய விஸ்வகர்ம சமூகத்தவரே எழுத்துகளை வடிவமைத்திருக்க வேண்டும். ‘கண்ணுள் வினைஞர்' எனச் சங்க இலக்கியங்கள் இவர்களைக் குறிப்பிடும் சொல்லாட்சியையும் எழுத்தினைக் குறிப்பதற்கு வடமொழியில் வழங்குகிற ‘அக்ஷரம்' (அக்ஷம் = கண்) என்ற சொல்லையும் ஒப்பிட்டால் இவ்வுண்மை புலப்படும். ‘அக்ஷசாலி' என்ற தொடரின் திரிபான ‘அக்க சாலி' என்பதே கன்னட மொழியில் பொற்கொல்லர்களைக் குறிக்கப் பயன்படும் சொல்லாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkilinjalgal.blogspot.com/2015/09/blog-post_28.html", "date_download": "2018-05-23T12:59:53Z", "digest": "sha1:PSX7XLSUWXHJDSQ3FJQP7MLPC7LXE6RU", "length": 9038, "nlines": 73, "source_domain": "tamilkilinjalgal.blogspot.com", "title": "தமிழ் கிளிஞ்சல்கள்: ஒரு தலை உரையாடல்", "raw_content": "\nமெல்லிய காற்று இதமாய் தழுவி செல்ல\nகடலரசி, மாலை கதிரவனை கட்டி தழுவி, தனக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் இழுத்து கொள்ள அங்கே ஒரு கூடல் அழகாய் அரங்கேறி கொண்டிருக்கின்றது\nநாகரீகம் கருதி நிலா மகள் ஓரமாய் எட்டி பார்த்து காத்திருந்தாள், இந்த கூடல் முடியும் தருணத்திற்கு\nஇயற்கையை ரசிப்பது என்றும் சலிக்காதது என நினைத்து கொண்டே அருகில் திரும்பி பார்த்தேன்\nஇயற்கையின் கூடல் நடுவே உன்னுடன் ஒரு ஊடல்\nசில நேரங்களில் ஊடலுக்கு காரணம் தேவை இல்லை சிறு நினைப்பும் சிறு பார்வையும் மட்டும் கூட போதும் சிறு நினைப்பும் சிறு பார்வையும் மட்டும் கூட போதும் ஏன் காரணமே இன்றி வரும் ஊடல்கள் காதலில் அதிகம்\nகடற்கரையில் அருகே தழுவாத கண்ணியமான இடைவெளியில் நீ\nஇந்த பாழாய் போன கண்ணியம் கண்களுக்கு இல்லையே\nஅங்குலம் மறக்காமல் ரசிக்கும் கண்களை என்னால் கட்டி போட முடியவில்லை\nகடிவாளம் கழட்டி காண்பதற்கு மட்டும் அனுமதி அளித்தேன்\nஅருகில் அமர்ந்து மணல் பரப்பில் விரல் கொண்டு கோலம் போடும் குமரி குழந்தையாய் நீ\nகாற்றின் மீது லேசாய் பொறாமை, நான் தள்ளி அமர்ந்திருக்க உன்னை இடை விடாமல் தொட்டு செல்லும் காற்றை சபித்தேன்\nமணல் ஒட்டிய விரல்கள் கூட ஆபரணம் பூண்டது போல ஜொலிப்பதாய் உணர்ந்தேன்\nஎன்னை போல நீயும், உஹும் பாழாய் போன ஆண் மனதுதான்.. ஊடலின் போதும் கூடல் பற்றி நினைத்து தொலையும்\nஅது தெரிந்திருந்தால் இந்நேரம் இரண்டு உலக போர்கள் வந்திருக்காது\nஉலக போருக்கும் பெண்ணுக்கும் என்னதான் சம்மந்தம் சத்தியமாக எனக்கும் தெரியாது பெண் மனது என்று வந்து விட்டாலே இது போன்ற திராபையான உவமைகள் கொடுக்க வேண்டும் என்ற விதி உண்டு\nசரி ஊடல் கூடல் என்று போகும்போது அரசியல் ஆணாதிக்கம் பெண்ணியம் எதற்கு\n சீ தொல்லை பண்ணாதே என்று என்னை அதட்டி விட்டு\nமறுபடி தன் களவாணித்தனத்தை தொடர்ந்தது\nமனது என் கண்ணிடம், இப்படி பார்த்து பார்த்து ஏற்றி விட்டு நீ தூங்கி விடுகிறாய், ஆனால் தூக்கத்திலும் விழித்திருக்கும் என் பாடுதான் திண்டாட்டம் ஆகிறது என கூறி முடிக்கும் முன்\n என் கண்ணும் அவள் கண்ணும் சந்தித்த நொடி மன மந்தி செயல் அற்று நின்றது மன மந்தி செயல் அற்று நின்றது எவ்வளவோ உசுப்பியும் எழுந்திருக்க மறுத்தது\n அவள் அழகிய கண்களுக்குள் துளிர்த்து துருத்தி கொண்டிருந்த அந்த கண்ணீர் துளி\nஅடுத்த நொடி மனம் விழித்து கொண்டது, அது ஆண்கள் மனதின் அதி அற்புத சிறப்பம்சம். நீயா நானா என்ற உக்கிர போட்டியின் முடிவை அறிவிக்கும் நொடி\n வாய் மட்டும் அதிகபிரசங்கிதனமாய் அனிச்சையாய் வார்த்தைகளை உதிர்த்தது தவறு யாருடையது என்று தெரியாவிடினும்\n\"தவறு என்னோடதுதான், என்னை மன்னித்து விடு\"\nகண்கள் அவள் அசைவை நோக்கி நிற்க மனது அவள் பதிலிற்கு காத்து நிற்க\nஅரை நொடி யுகமாய் மாற அவளும் ஒரு முறை கடலின் கூடலை நிமிர்த்து பார்த்து பிறகு செவ்விதழ் பிரியாமல் ஹ்ம்ம் என்று ஆமோதித்தாய்\n நான் முழுமனதாய் மன்னிப்பு கேட்கவில்லை என்று அறிந்தும் கூட\nகடல் கதிரவன் சென்று, நிலா மகளின் சாட்சியாக\nகாதல் அங்கே மேலும் அழகானது ஊடல் பரிணாம மாற்றம் அடைந்தது\nமறுபடி மனது யோசிப்பதற்கு முன்பு(மூளைக்கு பெரியதாய் இங்கு வேலை இல்லை), வலக்கரம் மிக அதிகபிரசங்கித்தனமாய் அவளை வளைத்தது அவள் முகம் சாய்ந்தது என் தோள்கள் நோக்கி\nஅந்த கூர் நாசியின் விசும்பல், இன்னும் என்னை இறுக்கி கொள் என்பதற்கு சமிங்க்ஜை என்று எனக்கு தெரியாதா\nகாற்றிற்கு பழிப்பு காட்டிவிட்டு அணைத்துக்கொண்டேன் காற்று புகா இடைவெளி விட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.slcparis.net/ta/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-05-23T13:12:17Z", "digest": "sha1:46JRGQALFTCRJFBY2DBRLOFWTYBO7EHA", "length": 5119, "nlines": 49, "source_domain": "www.slcparis.net", "title": "சட்ட | SLC Paris", "raw_content": "\nஉங்கள் நிர்வாகப் பணிகள் பில்லிங் செய்கின்றன, குற்ற உணர்வின் வெளிப்பாடு உருவாகிறது\nஉங்கள் நிலைமை, வேறு எந்த போன்ற, தனிப்பட்ட என்று ஒப்பு கொள்ள வேண்டும். எங்கள் ஏற்புடைய ஆலோசனை மற்றும் தீர்வுகள் நிர்வாக பொறுப்பின் பாதையில் நீங்கள் திரும்பப் பெற உதவுகிறது, அதனாலேயே உங்களுக்கு தங்களை முன்வைக்கும் பல்வேறு வாய்ப்புகளை அறிந்து கொள்ள முடியும்.\nஎங்கள் சேவைகள், வழக்கறிஞர்கள், நிதி, கணக்கியல் மற்றும் மனித வள வல்லுநர்கள் உங்கள் நிலைமையை ஆராய்ந்து உங்கள் சூழ்நிலைக்கு பொருந்தும் ஆலோசனையும் வாய்ப்புகளும் உங்களுக்கு வழங்கும்.\nநாங்கள் வழங்கும் அனைத்து சேவைகளும் தனிப்பயனாக்கப்பட்ட சேவைகளின் தொழில்முறை தியோடாலஜி உடன் ஒத்துழைக்கின்றன.\nபிரான்சில் என் நுழைவு பற்றிய சில விசாரணைகள் என்னிடம் உள்ளன\nபிரான்சில் உங்கள் புதிய வாழ்க்கையில் உங்களுக்கு உதவ, விச��, வதிவிட முறைப்படி, குடும்ப மறுஒழுங்கு, வேலை அனுமதி மற்றும் தேசிய நிலைமைகள் ஆகியவை எங்களுடைய வெவ்வேறு ஆலோசகராக உள்ளன.\nநீங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டீர்கள், குறிப்பிட்ட தலைப்புகளில் குறிப்பிட்ட விவரங்கள் அல்லது ஒரு எளிய ஆலோசனை தேவை\nSLC நிறுவனங்களுடனும் அல்லது சட்ட வல்லுனர்களுடனும் முதலாவது தொடர்பு அல்லது குறிப்பிட்ட சட்ட வல்லுநர்களுக்கு முன்னர் உங்கள் சூழ்நிலையில் தொழில்முறை சட்ட ஆலோசகரை வழங்கும். எனவே, நீங்கள் உங்கள் பட்ஜெட் நிர்வகிக்க மற்றும் சரியான முறைப்படி நடத்த வேண்டும்.\nஎனக்கு ஒரு குறிப்பிட்ட பின்தொடர்தல் அல்லது குறிப்பிட்ட அணுகுமுறை தேவை\nஒரு விதியாக, சட்டப்பூர்வ கோரிக்கைகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆயினும்கூட எங்கள் நிபுணத்துவம் பகுப்பாய்வு SLC உங்கள் சூழ்நிலையில் சரியான தீர்வு உங்களுக்கு வழங்க அனுமதிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40341/nithin-sathya-turned-producer", "date_download": "2018-05-23T12:49:35Z", "digest": "sha1:6F6ZJ5FEWDJZDDXMYXRK5CEOFZKQ3EDZ", "length": 6703, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "தயாரிப்பாளராக களமிறங்கும் நிதின் சத்யா! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nதயாரிப்பாளராக களமிறங்கும் நிதின் சத்யா\nவசூல் ராஜா எம்.பி.பி.எஸ்., சென்னை-28, சத்தம் போடாதே, திருடன் போலீஸ் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் நிதின் சத்யா. இவர் தற்போது ‘பிளாஸ்’ கண்ணனுடன் சேர்ந்து ‘ஃப்ரைடே மேஜிக் என்டர்டெயின்மென்ட்’ என்ற பட நிறுவனத்தை துவங்கி, திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகவிருக்கும் படத்தை அறிமுக இயக்குனர் நந்தா மணிவாசகம் இயக்குகிறார். இவர் பிரபல வசனகர்த்தா விஜியிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை நேற்று (16-11-16) சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிய்ல் இயக்குனர் வெங்கட் பிரபு, ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், நடிகர்கள் விஜய் வசந்த், வைபவ், இயக்குனர் சரண், எஸ்.பி.பி.சரண் உட்பட பலர் கலந்துகொண்டு நிதின் சத்யாவை வாழ்த்தினர். நிதின் சத்யா தயாரிக்கவிருக்கும் படத்திற்கான ��டிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nதெலுங்கு சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்\nமுதல்பாக ‘கலகலப்பு’ படத்தை தொடர்ந்து ‘கலகலப்பு-2’வும் வெற்றிப் படமாக அமைந்திருப்பதால் இயக்குனர்...\n‘நீயா-2’ வில் ஜெய்யுடன் 3 கதாநாயகிகள்\nவிமல் நடிப்பில் ‘எத்தன்’ பட்த்தை இயக்கிய சுரேஷ் இப்போது இயக்கி வரும் படம் ‘நீயா-2’. இதில் ஜெய்...\n‘கலகலப்பு-2’ படத்தை கைபற்றிய அஜித் பட விநியோகஸ்தர்\nசுந்தர்.சி.இயக்கத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரெசா முதலானோர்...\nகலகலப்பு 2 - புகைப்படங்கள்\nகலகலப்பு 2 பிரஸ் மீட் - புகைப்படங்கள்\nபுடிச்சிருக்கா இல்ல புடிக்கலயா வீடியோ பாடல் - கலகலப்பு 2\nதாறுமாறு வீடியோ பாடல் - கலகலப்பு 2\nகாரைக்குடி இளவரசி வீடியோ பாடல் - கலகலப்பு 2\nஒரு குச்சி ஒரு குல்பி வீடியோ பாடல் - கலகலப்பு 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidampariikaaram.com/index.php?jothidam=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&year=2017&month=01&post=2666&tag=%20%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-23T13:06:36Z", "digest": "sha1:GYXYVUIBBWQY7AARORJXLOQMZJ5IMXFV", "length": 5039, "nlines": 71, "source_domain": "jothidampariikaaram.com", "title": "தமிழ் ஜோதிடம் - பரிகாரம் - Jothidam Pariikaaram", "raw_content": "\nமுகப்புஆன்மிகம்கோவில்கள்மந்திரங்கள்ஜோதிடம்ஜாதகம்எண் கணிதம்பெயரியல்பஞ்சபட்சிமூலிகை பரிகாரம்பரிகாரம்விருட்ச சாஸ்திரம்வாஸ்துராசிகற்கள்மலையாள மாந்திரிகம்பரிகாரம் பொருள்கள்தொடர்புக்கு\nஜாதகத்தில் சுக்கிரன் வலுப் பெற பரிகாரம்\nஉங்கள் ஜனனகால ஜாதகத்தில் சுக்கிரன் வலுவற்று இருந்தால் தினமும் மல்லிகை செடிக்கு நீர் ஊற்றி வர சுக்கிரனின் பலவீனம் நீங்கும்.\nTags : ஜாதகத்தில் சுக்கிரன் வலுப் பெற பரிகாரம் ஜோதிடம் ஜாதகம் பரிகாரம் ஜோதிடபரிகாரம் ஜோதிடம்பரிகாரம்\nகிரக கோளாறுகளை நீக்க எளிய குளியல் பரிகாரங்கள்\nஜாதகத்தில் சுக்கிரன் வலுப் பெற பரிகாரம்\nவியாபார முடக்கத்தில் இருந்து விடுபட பரிகாரம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 முதல் 2020\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017 TO 2020 - ஒரு முன்னோட்டம்.\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2017 - 2018\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் -2017 - 2018 -மகரம்,கும்பம்,மீனம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 - துலாம்-விருச்சிகம் - தனுசு\nராகு கேது ப��யர்ச்சி பலன்கள் - 2017 -2018 - கடகம்,சிம்மம்,கன்னி\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 -மேஷம் -ரிஷபம்,மிதுனம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018\nதனிய நாட்களும் படுபட்சி நாட்களும்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 முதல் 2020\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017 TO 2020 - ஒரு முன்னோட்டம்.\nதனிய நாட்களும் படுபட்சி நாட்களும்\nஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு ஆலயம்\nசிறுநீரக கோளாறுகளை குணபடுத்தும் திருத்தலம்\nஆஞ்சநேயர் கிரிவலம் வரும் திருத்தலம்\nவியாபார முடக்கத்தில் இருந்து விடுபட பரிகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2017/05/adoishankara-charitram-part8-periyavaa.html", "date_download": "2018-05-23T12:37:15Z", "digest": "sha1:UB2DOL22XV73PTSRCRAZOQSLSWC2ZEOL", "length": 55171, "nlines": 227, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Adoishankara charitram Part8 - Periyavaa", "raw_content": "\nஸ்ரீ சங்கர சரிதம் – எட்டாம் பகுதி – சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா\nநேற்றைய கதையில் ஆதிசங்கரர் காசி வாசத்துல, சண்டாளனாக வந்த விஸ்வநாத ஸ்வாமியை தர்சனம் பண்ணிணது, காலபைரவாஷ்டகம் பண்ணிணது, தன்னுடைய பக்தி கிரந்தகளிலேயே ஞானத்தை கலந்து கொடுத்து இருக்கார், அப்படீங்கிற விஷயம் பேசினேன்.\nஒரு தரப்பு இருக்கு, அதாவது ஆதிசங்கரர் ஞான மார்கத்தை விளக்க வந்தவர், இந்த பாஷ்யங்கள் மட்டும் தான் அவர் பண்ணிணது, இந்த பக்தி க்ரந்தங்கள் எல்லாம் அப்பறம் யாரோ பண்ணிணா, அதை ஆதி சங்கரர் மேல ஏத்தி சொல்றா. அவர் ஆதிசங்கரர் கர்மாவை எல்லாம் நிரஸனம் பண்ணி, பக்தி மார்கத்துனால எல்லாம், பகவான் கிடைக்க மாட்டார், ஞானத்துனால தான் கிடைப்பார் அப்படிங்கிறதைத் தான் அவர் establish பண்ணிணார், அப்படிங்கிற ஒரு thought இருக்கு.\nஇதுக்கு என்ன சமாதானம் சொல்ல முடியும் னு யோசிச்சேன், நாம ஆதி சங்கரரை தர்சனம் பண்ணல. நாம தர்சனம் பண்ணிணது மஹாபெரியவா, மஹாபெரியவா என்ன பண்ணினா அப்படின்னு பார்த்தா,\nஇந்த ஆதி சங்கரர் சரித்திரம் சொல்லும்போது, பெரியவாளை நிறைய பேசணும்னும் நினைச்சிண்டு இருந்தேன், கொஞ்சமா தான் பேசியிருக்கேன்னு ஒரு குறை. அதனால இன்னைக்கு மஹாபெரியவளை பற்றியே பேசுவோம்ன்னு தீர்மானம் பண்ணி இருக்கேன். அப்பறம் திரும்ப மண்டனமிஸ்ரர் கதைக்கெல்லாம் வரலாம்.\nமஹாபெரியவா என்ன பண்ணிணான்னு பார்த்தா, நூறு வருஷங்களுக்கு கர்மா, பக்தி, ஞானம் மூணும் பேசினா. ஞானத்துக்கு பாஷ்யம் பாடம் எடுத்து இருப்பா. சந்யாசிகள். ம���த்துல இருந்த சன்யாசிகளுக்கு, பண்டிதர்களுக்கு வாக்யார்த்த சதஸ் எல்லாம் எடுத்து இருப்பா. ஆனா நமக்கு தெரிஞ்ச மஹாபெரியவா, காஞ்சி பீடாதீஸ்வரளா இருந்து சந்திரமௌலீஸ்வரர் பூஜை மணிக்கணக்கா பண்ணுவா. இது பெரியவாளை பற்றி தெரிஞ்சவா எல்லாருக்கும், பார்த்தவா எல்லாருக்கும் சந்திரமௌலீஸ்வரர் பூஜை தான் ஞாபகம் வரும். அந்த பூஜையை அவருடைய புனித கடமையாக அதை நிறைவேற்றினார். மஹாபிரதோஷத்து போது எல்லாம், அவ்வளவு elaborate ஆக பூஜை பண்ணுவா, பௌர்ணமியின் போது நவாவரண பூஜை பண்ணுவா. வ்யாஸ பூஜை கேட்கவே வேண்டாம், சாயங்காலம் மூணு மணிஆயிடும் பூர்த்தி ஆகறத்துக்கு. காஞ்சி காமாக்ஷி கோவில்ல ஆதிசங்கரர் சன்னதியில போய் ஆதிசங்கரருக்கு பூஜை, காமாக்ஷிக்கு பூஜை, காஞ்சிபுரத்துல பெரியவா இருந்த காலத்துல எல்லாம் ஒவ்வொரு நாளும் காமாக்ஷி தர்சனம் பண்ணியிருக்கா. அவாளோட திக்விஜயம் தவிர காஞ்சிபுரத்துல வந்து இருந்த காலத்துல எல்லாம் நித்யம் காமாக்ஷி தரிசனம் பண்ணி இருக்கா.\nசமூக சேவைன்னு பார்த்தா, கர்ம பக்தி ஞானம் எல்லாம் பண்ணினானு சொல்ல வரேன் . சமூகத்துக்கு முதலில் வேத சம்ரக்ஷணம். 'வேதோ அகில தரம மூலம்' அப்படீன்னு சொல்லி, வேத சம்ரக்ஷணம் பண்ணனும். அப்படீன்னு இதுக்கு ஒடனே பணக்காரா கிட்ட போய் நிக்கல, நீங்க பிராமணாள் எல்லாம் வேதம் படிக்க வேண்டியவா , விட்டுட்டேள், ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுங்கோன்னு சொல்லி, ஒரு வேத சம்ரக்ஷண நிதி trust ஒண்ணு ஆரம்பிச்சு, குழந்தைளை கொடுங்கோ, நாலு பிள்ளைகள் இருந்தா ஒரு பிள்ளையை வேதத்துக்கு கொடுங்கோ, அப்படீன்னு கேட்டு, இன்னிக்கு வேத சப்தம் பூமில இருக்குன்னா பெரியவாதான் காரணம், அப்படி வேதத்தை காப்பாத்தி கொடுத்தா.\nஆகமங்கள் எல்லாம் திரும்பவும் சரி பண்ணி, எல்லா கோவில்கள்லேயும் கும்பாபிஷேகம் பண்ணி, புதுசா சில கோவில்கள் தான் கட்டினா, ஆதிசங்கருக்கா சில கோவில்கள் காட்டினா, சதாராவுல நடராஜா கோவில் ஒண்ணு கட்டினா. டெல்லியிலே மலை மந்திர். இங்க ராமேஸ்வரத்துல ஆதிசங்கரருக்காக ஒரு மண்டபம் கட்டினா, காலடியில ஒரு ஸ்தூபி கட்டினா புதுபெரியவாளை கொண்டு, இப்படி புது கோவில்கள் கொஞ்சம்தான், இருக்கற கோவில்கள்ல எல்லாம் ஒரு விளக்காவது ஏத்தணும் அப்படீன்னு சொன்னா. அந்த குருக்களா இருக்கறவாளுக்கு எல்லாம், திரும்பவும் அந்த ஆகம படிப்பெல்ல���ம் சொல்லி கொடுத்து, அதுக்கெல்லாம் college வெச்சு, பரீக்ஷை வெச்சு அப்படி சமூகத்துக்கு திரும்பவும் வேதவிளக்கை ஏத்திக் குடுத்து, பக்தியை திரும்பவும் தூண்டி, ஜனங்கள் எல்லாம் ஆஸ்திக வழில இருக்கறதுக்கு பண்ணினா.\nஅது தவிர பரோபகாரம், பேசின போதேல்லாம், \"நம்மால முடிஞ்ச பரோபகாரம் பண்ணனும். பரோபகாரம் பண்ணும் போது ஏச்சு பேச்சு வரத்தான் செய்யும், நம்ம அதை கவனிக்க படாது, முதல்ல donation வாங்கறதுக்கு நாம பணக்காராள் கிட்ட போய் நிக்கப்படாது, ஏழைகள் கிட்ட முதல்ல வாங்கிக்கோங்கோ, அவா முடிஞ்சா கொடுப்பா, சந்தோஷமா கொடுப்பா, அப்பறம் பாக்கி வேணும்ங்கிறதுகுக்கு பணக்காராள் கிட்ட போகலாம். ஹனுமார் மாதிரி humbleஅ இருந்துக்கோங்கோ, பரோபகாரம் பண்றவா\" இப்படியெல்லாம் சொல்லி encourage பண்ணி, நிறைய பரோபகாரம் பண்ண வெச்சுருக்கா.\nஅதுவும் ஜீவாத்மா கைங்கர்யம் என்கிற அனாதை பிரேத சம்ஸ்காரம்ம்பா. அதுக்கு அஸ்வமேத யாகம் பண்ணிண பலன் அதுக்குன்னு பெரியவா சொல்லி, ஜீவாத்மா கைங்கர்யம்பா பண்ணி இருக்கா. பெரியவா இருந்த 100 yearsல ஒரு காலத்துல பஞ்சம் எல்லாம் வந்து இருக்கு, அனாதை பிரேதம் எல்லாம் சம்ஸ்காரம் இல்லாம போன காலங்கள் இருந்து இருக்கு, யுத்த காலங்கள் எல்லாம் இருந்து இருக்கு. அதெல்லாம் தாண்டி பெரியவா வந்து அந்தந்த காலத்துல வழி காண்பிச்சு இருக்கா.\nபாரத தேசம் சுதந்திரம் வாங்கின போது, பெரியவா கொடுத்த அந்த செய்தியை படிச்சா ஆச்சர்யமா இருக்கும். எவ்வளோ பெரிய மனஸோட பேசினது \"எவ்வளோ த்யாகத்துனால நமக்கு சுதந்திரம் கிடைச்சி இருக்கு, இனிமே இந்த தேசம், சுபிக்ஷமா இருக்கணும், எல்லாரும் நன்னா இருக்கணும் னு நாம பிரார்த்தனை பண்ணிப்போம். மேலும், நாம எப்படி தேசத்துக்கான சுதந்திரத்துக்காக பாடு பட்டோமோ, நம்ம மனசுல காம க்ரோதங்கள்ல இருந்தும் நாம விடுபடணும், ஆத்ம சுதந்திரம் தான் அடுத்த லக்ஷியம், அது தான் நம்முடைய பெரிய goal. அதுக்கும் முயற்சி பண்ணனும்\" அப்படீன்னு அழகான ஒரு செய்தி கொடுத்து இருக்கா. அப்படி சமூகத்துல கூட இருந்து, அந்த பசு வதையை தடுக்கணும், அப்படி நம்ம தேசத்துக்கு க்ஷேமமான கார்யங்கள் எல்லாம் பார்த்து, பார்த்து பண்ணினா. அதுக்கு constitutionல ஒரு correction கொடுத்தா, அதனால தான், நம்ம மதத்துல இவ்வளவு freedom இருக்கு. நம்ம மதத்துல வந்து பலவிதமான பிரிவுகள் இருக்கு, மற்ற மதங்கள��� போல organized sector கிடையாது. அதனால இதை எப்படி wordings போட்டா நம்முடைய எல்லா விதமான பழக்க வழக்கங்கள் கோவில்ல இருக்கறது எல்லாம் காப்பாற்றபடும், அப்படின்னு தெரிஞ்சு, அதுக்கு ஒரு வக்கீல்கள் எல்லாம் கொண்டு, represent பண்ணி, constitutionல change கொண்டு வந்தா. இப்படி முழுக்க சமூகத்து மேல அக்கறையா, சமூக சேவை, பரோபகாரம், கர்மா மார்க்கம்னு சொல்லலாம்.\nஇதை எல்லாம் பெரியவா வந்து, எவ்வளோ தூரம் அக்கறை எடுத்து, கொஞ்சம் கூட சுயநலம் இல்லாமல், politician எல்லாம் சுயநலதுக்காக பண்றா, அந்த மாதிரி இல்லாமல், கொஞ்சம் கூட சுயநலமே இல்லாமல் தேசத்துக்காக, உலகத்துல இருக்க எல்லாருக்காகவும், பண்ணினா.\nஅப்படின்னு திருமூலர் திருமந்திரம், அந்த மாதிரி பசுவுக்கு ஒரு வாய் புல்லு குடுக்கணும், அகத்திகீரை குடுங்கோ, ஏறும்புப் புத்துல அரிசி போடுங்கோ, சிவபெருமானுக்கு வில்வத்தால அர்ச்சனை பண்ணுங்கோ, தினம் ஒரு பிடி அரிசி எடுத்து வைச்சு, பிடியரிசி திட்டம், அப்படின்னு ஆரம்பிச்சு அன்னதானம். பெரியவா பண்ணிண அன்னதானத்துக்கு கணக்கே கிடையாது, கோடிக்கணக்க்கான பேருக்கு சாப்பாடு போட்டிருப்பார்ன்னு சொல்லணும், போன இடத்துல எல்லாம் ஆயிரக் கணக்கான பேருக்கு சாப்பாடு, அப்படி அந்த சமூக சேவையை வந்து பெரியவா எல்லார் மனசுலேயும் அதோட விதையை விதிச்சு, \"ஒருத்தருக்கொருத்தர் குடுக்கணும், ஒருத்தருக்கொருத்தர் உபகாரம் பண்ணனும்\" ங்கற அந்த மனப்பாண்மையை கொண்டு வந்தார், இந்த Englishகாரன் ஆட்சிக்கு அப்புறம் நமக்கு ரொம்ப ஏழ்மைல வாடினதுனால, இந்த குணங்களெல்லாம் ரொம்ப அடிப்பட்டு போய் இருந்தது, அதெல்லாம் பெரியவா வந்து திரும்பவும் மனசெல்லாம் ஒரு துலக்கி, திரும்பியும் நம்பளுடைய பெருமையை நமக்கு ஞாபகபடுத்தி, நம்முடைய கலாச்சாரதோட பெருமையை ஞாபகப்படுத்தி, பெரிய உபகாரம் பண்ணினார்.\nஅடுத்தது என்ன பண்ணினார், பெரியவான்னு பார்த்தால், பக்திதான். ஞானத்துக்கு பெரியவா பண்ணினது, ஞானியா உட்கார்ந்திருந்தார். அதை நாம பார்த்து, இப்படியும் ஒரு நிலைமை இருக்குன்னு நம்ம தெரிஞ்சுண்டோம்.\nஆனா காரியமா பெரியவா பண்ணினது பார்த்தால், காசியாத்திரை, ரெண்டுவாட்டி எப்படி காசியாத்திரை பண்ணணுமோ, அந்த மாதிரி முறைப்படி, ராமேஸ்வரத்துக்கு முதல்ல போயிட்டு, அங்க இருந்து, ராமலிங்கத்துக்கு அபிஷேகம் பண்ணி, மணலை எடுத்துண்டு, கங���கைல போய் கரைச்சுட்டு, விஸ்வநாதர பார்த்து, அங்கேர்ந்து திரும்பவும் ராமேஸ்வரத்துக்கு வந்து ராமநாத சுவாமிக்கு கங்கா ஜலத்தால் அபிஷேகம் பண்ணி,, அப்புறம் மடத்துக்கு வந்து கங்காபூஜை பண்ணி, இப்படி இருவதியஞ்சு வருஷம் எடுத்துண்டா, இந்த காசியாத்திரை முடிக்கறதுக்கு. அப்படி காசிக்கு ரெண்டுவாட்டி, அங்க மதன்மோஹன் மாளவியா ரொம்ப பிரமாதமா வரவேற்பு குடுத்தார், அப்படி காசியாத்திரை, விஸ்வநாதஸ்வாமி தரிசனங்கறது ஒவ்வொரு ஹிந்துவும் பண்ணனும் எங்கறதனால அதை பண்ணி காமிச்சார்.\nஎத்தனை கோவில்ல கும்பாபிஷேகம், புனருத்தாரணம், அப்படி. அப்புறம்பெரியவா ஆதிசங்கரரே தமிழ்தான் பேசியிருப்பார்ன்னு சொல்றார், இங்கே இருந்து, தமிழ்நாட்டுலேர்ந்து போனாவர் தான் அவா அப்பா அம்மா. மலையாளம்ங்கற பாஷையே அப்போ வந்திருக்காது, அப்புறம் கலந்து கலந்துதான் மலையாளம் உருவாகியிருக்கும், சமஸ்க்ருதமும் தமிழும் கலந்து, அதனால ஆதிசங்கரர் தாய்மொழி தமிழ்தான்ங்கறார் பெரியவா. அப்படி தமிழ்ல பெரியவாளுக்கு ரொம்ப பற்று, தேவாரம், திருவாசகம், நாலாயிரதிவ்யபிரபந்தம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை மாநாடு நடத்தி, சின்ன குழந்தைகள் மனசுலையே அந்த பக்தியை ஊட்டிவிட்டார்.\nஅதோடு சங்கர ஸ்தோத்திரங்கள், நமக்கு பெரியவாள பத்தி, எப்படி இவ்வளவு தெரியறதுன்னா தெய்வத்தின் குரல்னால தான் , தெய்வத்தின் குரலிலேயோ இல்லை பெரியவாளோட ப்ரவச்சனங்கள் இப்போ மஹாபெரியவா வாக்கு நிறைய நமக்கு கேட்க முடியறது. அதுலலெல்லாம் கேட்டா என்ன தெரியறதுன்னா, ஒரு 10 hours பெரியவா குரல் எடுத்து கேட்டா, அதுல 9 hours பெரியவா வந்து, ஸ்தோத்ரங்களை எடுத்து, அதுக்கு அழகா அர்த்தம் சொல்றார். சிவானந்தலஹரியோ, சௌந்தர்யலஹரியோ, அந்த மாதிரி உன்மத்த பஞ்சாஷத்தோ, மூகபஞ்சஸதியோ, அதுலேர்ந்து ஸ்தோத்ரங்கள எடுத்து, அதுக்கு வார்த்தை வார்த்தையா அர்த்தம் சொல்லி, அதை எப்படி ரசிக்கணும், அதுக்குள்ள எங்க அத்வைதம் இருக்கு, இப்படி ஒரு மணி நேரம் அழகா சொல்லி முடிக்கிறார்.\nஇப்போ நான், பெரியவாளுக்கு பிடிச்சதா, அவர் அடிக்கடி quote பண்ற சில ஸ்லோகங்கள் எல்லாம் சொல்றேன்,\nஸப்ரேம ப்4ரமராபி4ராமமஸக்ரு2த் ஸத்3வாஸனா ஸோ1பி4தம் |\nபோ4கீ3ந்த்3ராப4ரணம் ஸமஸ்த ஸுமன:பூஜ்யம் கு3ணாவிஷ்க்ரு2தம்\nஸேவே ஸ்ரீகி3ரி மல்லிகார்ஜுன மஹா-லிங்க3ம் ஸி1வாலிங��கி3தம் ||\nஅப்படின்னு மல்லிகைக்கும் பரமேஸ்வரனுக்கும் connect பண்ணி ஒரு ஸ்லோகம் இது, இங்கே மல்லிகார்ஜுன ஸ்வாமிங்கறது ஸ்ரீசைல க்ஷேத்ரத்துல இருக்கற ஸ்வாமி, அம்பாள் பேரு ப்ரமராம்பிகா, அதெல்லமும் இந்த ஸ்லோகத்துல வர்றது, சந்த்யா காலத்துல மலர்கிறது மல்லிகை, ஆடறது பரமேஸ்வரன், ஸ்ருதி-சிர ஸ்தானாந்தராதிஷ்டிதம் காதுலேயும் தலைலேயும் பூ வைச்சிக்கறா, ஸ்ருதி-சிர: ன்னா உபநிஷத், உபநிஷத்ல இருக்கறது, பரமேஸ்வரனுடைய விஷயம் தான்.\nஸப்ரேம ப்ரமராபிராமம் ப்ரமரமம்னா வண்டு, மல்லிகைல வண்டு இருக்கு, பரமேஸ்வரன் பக்கத்துல ப்ரமராம்பிகா இருக்கா, ஸத் வாஸனா ஸோபிதம், நல்ல வாசனை மல்லிகைல இருக்கு, பரமேஸ்வரன் கிட்ட எல்லா குணங்களும் இருக்கு, போகீந்த்ராபரணம், மல்லிகை செடிக்கு, பாம்பு வரும்பா, பரமேஸ்வரனை பாம்பெல்லாம் சுத்திண்டு இருக்கு, ஸமஸ்த ஸுமன:பூஜ்யம் மத்தபூவெல்லாம் மல்லிகைய வந்து கொண்டாடறது ராஜா மாதிரி, ஸுமன: ன்னா தேவர்கள் னும் அர்த்தம், எல்லா தெய்வங்களுமே ஈஸ்வரனை வணங்கரா, குணாவிஷ்க்ருதம் அது மாதிரி, இரண்டுலேயும் விசேஷ குணங்களெல்லாம் இருக்கு, ஸேவே ஸ்ரீகிரி மல்லிகார்ஜுன மஹா-லிங்கம் ஸிவாலிங்கிதம் இதை எடுத்து பேசியிருக்கார்.\nஐன்தவகிஷோரசேகரமைதம்பர்யம் சகாஸ்தி நிகமானாம் ||\nநிகமங்கள், வேதங்கள், இதம் பரம், இதுதான் தெய்வம் என்று காண்பிக்கக்கூடிய எந்த வஸ்துவோ, அது பரமேஸ்வரனுடைய பெரிய பாக்கியமாக, ஐஸ்வர்யமாக காஞ்சிபுரத்ல விளங்கிண்டு இருக்கு, இப்படினு, மூகபஞ்சசதி ஸ்லோகம்.\nசிவ சிவ பச்யன்தி ஸமம் ஸ்ரீகாமாக்ஷீகடாக்ஷிதா: புருஷா: |\nவிபினம் பவனமமித்ரம் மித்ரம் லோஷ்டம் ச யுவதிபிம்போஷ்டம்\nஅப்படின்னு ஒரு ஸ்லோகம், \"என்ன ஆச்சர்யம், காமக்ஷியினுடைய கடாக்ஷத்தை பெற்ற புருஷர்கள், காட்டையும், மாளிகையையும் ஒண்ணா பார்க்கறா, மித்ரனையும், சத்ருவையும் ஒண்ணா பார்க்கறா, ஒரு யுவதியுடைய உதடையும், ஓட்டாஞ்சில்லியும் ஒண்ணா பார்க்கறா, அப்படிங்கற ஸ்லோகத்தை எடுத்துண்டு, அம்பாளுடைய கடாக்ஷம் கிடைச்சிடுதுன்னா, ஒருத்தனுக்கு இப்படி காட்டுல கிடக்குறோமே அப்படிங்கற பயம் இருக்காது, இவன் friend அவன் enemy அப்படின்னு சொல்லி, கோவம் இருக்காது, ஒரு யுவதியுடைய உதடு ஓட்டாஞ்சில்லியா தெரியறது அப்படின்னா, காமம் அற்று போயிடுத்து, காமம் கோபம், பயம் எல்லாம் அற்று போயி��ுத்து, அம்பாளுடைய சரணத்தை த்யானம் பண்ணன்னா , குழந்தையா இருக்கலாம், காமமெல்லாம் மறந்து போயிடும் அப்படின்னு சொல்றார், நாம நிறைஞ்சு இருக்கலாம், அப்படின்னு சொல்றார். இந்த மாதிரி ஒரு ஸ்லோகம்.\nமார்கா3வர்தித பாது3கா பஸு1–பதேரங்க3ஸ்ய கூர்சாயதே\nப4க்தி: கிம் ந கரோத்யஹோ வன-சரோ ப4க்தாவதம்ஸாயதே\nஅப்படின்னு ஒரு ஸ்லோகம், இது வந்து சிவானந்தலஹரி ஸ்லோகம், இதுல வந்து, வனசர: வேடனான கண்ணப்பனுடைய பக்தி எப்படி இருக்கு, அவன் நடந்து போன பாதுகைய வந்து கூர்ச்சம் மாதிரி, தலைல வெச்சுக்கறார் பரமேஸ்வரன், அவன் வாயிலேர்ந்து துப்பற ஜலத்தை வந்து, ரொம்ப திவ்யமான அபிஷேகமா ஏத்துக்கறார், அவன் கொஞ்சம் கடிச்சு பார்த்து குடுக்கற மாமிசத்தை வந்து, நைவேத்தியமா நினைச்சுக்கறார். பக்தி என்ன தான் பண்ணாது, அஹோ வன-சர: பக்தாவதம்ஸாயதே , பக்தர்களுக்கெல்லாம் மேலான பக்தனாயிட்டான், அப்படின்னு சொல்றார்.\nஇப்படி பெரியவாளுடைய lectures கேட்டால், நிறைய ஸ்லோகங்களை எடுத்து சொல்லுவா. இந்த திருப்பாவை, திருவெம்பாவை மாநாடு நடத்தி, லக்ஷக்கணக்கான புஸ்தங்கள் போட்டு, போட்டி எல்லாம் வெச்சு, குழந்தைகளை படிக்க வெச்சிருக்கார். மார்கழி மாசம், தினமும் அறுபதையும் பாராயணம் பண்ணனும்ன்னு சொல்லிருக்கார். தினமும்,\nசிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துஉன்\nபொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்\nபெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ,\nகுற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது\nஇற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா\nஎற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு\nஉற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் ,\nமற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்\nஅப்படின்னு சொல்லி, தினம் காத்தாலை எழுந்தவுடனே, இதை சொல்லணும், அப்படின்னு சொல்லிருக்கார். ராத்திரி படுத்துக்கும் போது, திருவெம்பாவை லேர்ந்து,\nபாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்\nபோதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே\nபேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்\nவேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்\nஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்\nகோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்\nஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்\nஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய்\nஅப்படிங்கற இந்த பாசுரத்தை சொல்லிட்டு, தூங்கணும் அப்படின்னு சொல்லியிர��க்கார்.\nஇன்னொன்னு, யாரவது, நல்லவாளா இருந்து, கொஞ்சம் அடக்கத்தோட, hoenestஆ நல்ல மனசோட இருக்கறவா வந்தா, அவாளோட backgroundஅ பார்க்காமல் அவாள வந்து நல்வழி படுத்தியிருக்கார். இந்த கண்ணதாசன் ன்னு ஒரு பாட்டு எழுதறவர், அவருக்கு குடி, அந்த மாதிரி கேட்ட பழக்கங்கள் இருக்கு, மூணு நாலு மனைவிகளெல்லாம் இருந்தா, ஆனா அதுனால அவருக்கு உடம்பெல்லாம் வந்து பெரியவா கிட்ட வந்து சரணாகதி பண்ணபோது, பெரியவா அவரை வந்து, \"நீ இங்க வரத்துக்கு கூச்சமே படாதே, பக்த பராதீதன் அப்படின்னு பகவானை சொல்றாளோல்லியோ, பதித பாவனன் விழுந்தவாள தூக்கிவிடறவன் ன்னு தானே பேரு, அதனால, அதுக்கு தானே நாங்க இருக்கோம், நீ உன்னை பற்றி, குறைவா நினைச்சுண்டு இங்கே வராம இருக்காதே, நீ வா\" அப்படின்னு பெரியவா அவரை encourage பண்ணி, அவர் அப்படி வந்ததுனாலதான், அர்த்தமுள்ள இந்துமதம் ன்னு தலைப்புல ஒரு முப்பது புஸ்தகங்கள், நாஸ்திகரா இருந்தவர், ஆஸ்திகரா மாறி, முப்பது புஸ்தகங்கள் எழுதி, அதானால ஜனங்களெல்லாம் திருந்தினா.\nஅதே மாதிரி நடிகர் சிவாஜி கணேசன் ஒரு வாட்டி வந்து பார்த்திருக்கார், அவர் வந்து பார்த்துட்டு, அவர் நடிச்ச அடுத்த படத்துல, திருநாவுக்கரசரா நடிக்கறதுக்கு, மஹாபெரியவாளோட அங்க அசைவுகளை வெச்சுண்டு, திருநாவுக்கரசர் மாதிரி நடிச்சிருக்கார். அப்படி, M.G. ராமச்சந்திரன், பெரியவாளை வந்து பார்த்துட்டு, அப்புறம் ரொம்ப அம்பாள் பக்தராகி மூகாம்பிகை கோவிலை எல்லாம் எடுத்து கட்டறார். யார் வந்தாலும், பெரியவாள வந்து பார்த்தால், அந்த சந்நிதி விசேஷம், அவாளுக்கு மனசு மாறிவிடுகிறது. நினைச்சு பார்க்கணும், எவ்வளவெல்லாம் பெரியவா face பண்ணிருக்கா, காபாலிகன் கிட்ட சங்கரர் கழுத்தை குடுத்த மாதிரி காரியங்களெல்லாம் பெரியவா பண்ணிருக்கார். it was not a easy route, அவருக்கு bed of rosesஏ கிடையாது, எவ்வளவு நாஸ்திகவாதம் எவ்வளவு, புத்தர் மாதிரி, ஒரு பெரிய கவர்ச்சிகரமான ஒரு character காந்தி, அவருடைய மோகத்லே இருந்தா எல்லாரும், அதுலேர்ந்து, சனாதன தர்மத்தை எப்படி நாம புரிஞ்சுக்கனும், இது வந்து எல்லாரும் all inclusive இது, ஒரேடியா அஹிம்சைன்னு பேச முடியாது, அப்படிங்கரதெல்லாம் பெரியவா வந்து புரிய வைச்சு, எவ்வளவு, இன்னிக்கு நம்ப எல்லாரும் வந்து பெரியவாள கொண்டாடரறோம்ன்னா, அப்படி நூறு வருஷம் அவா பண்ணின கார்யங்கள்.\nஅதே நேரத்துல பணத்துல honesty, பணமே சேராம பார்த்துண்டார் மடத்துக்கு, பணம் வந்தா கலி வந்துரும் அப்படின்னு சொல்லி, உடனே உடனே செலவு பண்ணிடுவார், நித்யம் ராத்திரி, சந்திரமௌலீஸ்வரர் சந்நிதியில எவ்வளவு வரவு எவ்வளவு செலவு அப்படின்னு கணக்கு ஒப்பிப்பார். இந்த உலகத்ல இருந்து, ஆதிசங்கரர், கர்ம மார்க்கம், பக்தி மார்க்கம் எல்லாம் பேசிருப்பாரா , அதுல அவர் ஈடுபட்டிருப்பாரா, இந்த மாதிரி ஸ்தோத்ரங்களெல்லாம் எழுதிருப்பாரான்னு நாம நினைக்கவே வேண்டாம். இப்படி தான் எழுதியிருப்பார்.\nநம்ம பெரியவா ஆதிசங்கரர், பஜகோவிந்தத்துல என்ன சொன்னாரோ அதை பண்ணி காண்பிக்க வந்தவர். உலகத்தில் வந்து பற்று வைக்காமல், பகவானோட பஜனத்தை பண்ணு, கேயம் கீதா நாம ஸஹஸ்ரம் த்யேயம் ஸ்ரீபதி ரூபம் அஜஸ்ரம் அப்படின்னு சொல்லி இருக்கார். பெரியவா ஸ்வாமிகளை வெச்சிண்டு, கீதா பாராயணம் பண்ண சொல்லி கேக்கறது, பாகவதம் படிக்க சொல்லி கேக்கறது, நித்யம் பெரியவாளே மூணு வேளை விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் பண்றது, அப்படி பண்ணினா.\nஅப்புறம் பெரியவா வந்து, யாரெல்லாம் பத்தி பாராட்டி பேசிருக்கார்ன்னு பார்த்தா சேஷாத்ரி ஸ்வாமிகள், ரமணர் கிட்ட paul Brunton ஐ அனுப்பிச்சார், ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பத்தி பெரியவா ரெண்டு மூணு வாட்டி குறிப்பிட்டு ரொம்ப உயர்வா பேசிருக்கார். நம்ப கோவிந்த தாமோதர ஸ்வாமிகள், சிவன் ஸார், பாடகச்சேரி ஸ்வாமிகள்ன்னு ஒருத்தர், இப்படி, பக்தர்களை பத்திதான் பேசினா. அப்புறம், போதேந்த்ராள், அய்யாவாள், சத்குரு ஸ்வாமிகள், அப்படி பெரியவா யாரெல்லாம் கொண்டாடினார், அப்படின்னு பார்த்தால், பக்தர்கள் தான். பக்தி மூலமா ஞானம் அடைஞ்சவா, அப்படி பக்தி மார்க்கம் தான் வழி, அப்படின்னு, நிச்சயமா ஆதி சங்கரர் சொல்லிருப்பார் அப்படின்னு, நம்ப முன்னாடி வாழ்ந்த பெரியாவா, அதை உறுதிபடுத்தறார்.\nஞானிகளா இருந்தாலும், அவா உலகத்துக்கு வழிகாட்டற ஒரு roleல ஜகத்குருவா இருக்கும்போது, பக்தியை தான் வழியா காண்பிப்பா. அது மூலமாத்தான் எல்லாரும் உயர முடியும். இந்த உலகத்துல ரொம்ப attachedஆ இருக்கறவா, காரியங்கள்தான் பண்ணமுடியும், ஒரு நிமிஷம் உட்கார்ந்து எனக்கு ஸ்லோகம் கூட சொல்லறதுக்கு ஓடலை அப்படின்னா, நீ வந்து பரோபகாரம் பண்ணு, இன்னும் சித்தசுத்தி வரட்டும். இல்லை, உட்கார்ந்து உன்னால ஸ்வாமிய த்யானம் பண்ண முடியறதா, இதுல கூ��� உலகத்துக்கு பின்னமான ருசி இருக்கும்னு தெரிஞ்சுண்டு, அங்கங்க போனால், எல்லாம் ஒரே பரம்பொருள் தான், வைஷ்ணவாள்ட்ட போனாலும் சரி, சைவர்கள்ட்ட போனாலும் சரி, முருக பக்தர்கள்ட்ட போனாலும் சரி, உனக்கு உன் தெய்வம் பெரிசு, மத்ததை பழிச்சு பேசாதே, அப்படின்னு அதையும் சொல்லிக்குடுத்து, ஷண்மத ஸ்தாபானாச்சாரியாள் ன்னு எப்படி ஆச்சார்யாள் இருந்தாளோ, அதே மாதிரி பெரியவா இருந்து நமக்கு காமிச்சு குடுத்திருக்கார். அதனால நாம பெரியவாளையும் நினைக்கணும். நிச்சயமா ஆதிசங்கரர் த்யானம் பண்ணும்போது, பெரியவாளையும் த்யானம் பண்ணனும். இவா காமிச்ச வழில நம்ம போனாலே ஆதி சங்கரர் நமக்கு ஆசிர்வாதம் பண்ணுவார்.\nஜானகீ காந்த ஸ்மரணம்…ஜய ஜய ராம ராம\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2790&sid=59ac370cf5acaf4d1f56467d7bbe9760", "date_download": "2018-05-23T13:11:48Z", "digest": "sha1:CPGV4JFY3GYTVEGZ264FU5YCF4GV6PJ4", "length": 41043, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடி���்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்���ையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்க���ேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணி���ி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=357506", "date_download": "2018-05-23T13:08:07Z", "digest": "sha1:SKQGGLBJPAXIUY63KZH45KYDBAHJJ3WL", "length": 8335, "nlines": 86, "source_domain": "www.dinakaran.com", "title": "மும்பை விமான நிலையத்தில் இருந்து கொலையாளி தஷ்வந்த் தப்பி ஓட்டம் | Dashwant escaped killer from Mumbai airport - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nமும்பை விமான நிலையத்தில் இருந்து கொலையாளி தஷ்வந்த் தப்பி ஓட்டம்\nமும்பை: சிறுமி ஹாசினி, பெற்ற தாய் ஆகியோரை கொன்று தப்பியோடிய தஷ்வந்த் கைதாகியிருந்த நிலையில், போலீஸ் பிடியிலிருந்து தப்பினார். மும்பை விமான நிலையத்தில் போலீஸ் பிடியில் இருந்து தஷ்வந்த் தப்பினார்.\nமும்பை விமான நிலையம் கொலையாளி தஷ்வந்த் தப்பி ஓட்டம்\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஐபில் டி-20 போட்டி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சு\nராமநாதபுரம் சுற்றுப்பகுதியில் இடியுடன் கனமழை\nதுப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு காரணமான ஆட்சியர் இடமாற்றம் செய்ய வேண்டும்: திருமாவளவன்\nநெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்\nதமிழகத்தில் RSS சித்தாந்தங்களை திணிக்க மத்திய அரசு முயற்சி : குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு\nதுப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம்\nஊட்டியில் இருந்து அவசரமாக சென்னை புறப்பட்டார் ஆளுநர்\nதுப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற ராகு���் திட்டம்\nதூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் பதற்றம் : போலீஸ் மீது மீண்டும் பெட்ரோல் குண்டு வீச்சு\nகர்நாடக முதலமைச்சராக எச்.டி.குமாரசாமி பதவி ஏற்பு\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான உடல்களை பதப்படுத்த நீதிமன்றம் ஆணை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் பிரேத பரிசோதனை நடத்துவதில் சிக்கல்\nதாக்குதல் தொடர்ந்தால் ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளிக்கும்: ராமதாஸ் பேட்டி\nஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்ற அறிவிப்பு வந்தால் தான் அமைதி திரும்பும் : ஸ்டாலின் பேட்டி\nபோலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்\nசென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் \nதூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு\nதிருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்\nஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்\nஐபில் டி-20 போட்டி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சு\nராமநாதபுரம் சுற்றுப்பகுதியில் இடியுடன் கனமழை\nதுப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு காரணமான ஆட்சியர் இடமாற்றம் செய்ய வேண்டும்: திருமாவளவன்\nநெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்\nதமிழகத்தில் RSS சித்தாந்தங்களை திணிக்க மத்திய அரசு முயற்சி : குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு\nதுப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/32782", "date_download": "2018-05-23T13:11:41Z", "digest": "sha1:EP5FDMS7RLJGF4EC2EYLM2BYQGHXY7PA", "length": 6386, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "உஷ்ணமான காலநிலை: கிழக்கு மாகாண பாடசாலைகள் 12 மணியுடன் மூடப்படும் - Zajil News", "raw_content": "\nHome Education உஷ்ணமான காலநிலை: கிழக்கு மாகாண பாடசாலைகள் 12 மணியுடன் மூடப்படும்\nஉஷ்ணமான காலநிலை: கிழக்கு மாகாண பாடசாலைகள் 12 மணியுடன் மூடப்படும்\nஉஷ்ணமான காலநிலையைக் கருத்திற்கொண்டு கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளை நாளை (03) நண்பகல் 12.00 மணியுடன் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாமிடம் கிழக்கு ��ாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி பணித்துள்ளார்.\nநாளை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இந்நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளது.\nதற்போது நாட்டில் நிலவுகின்ற வெப்பமான காலநிலை காரணமாக மாணவர்களின் கற்றல் நடவடிக்கையும் பாதிக்கப்படுகின்றது. மாணவர்கள் வகுப்பறைகளிலிருந்து கற்றலை மேற்கொள்ள முடியாத சிரமமான நிலைமை உள்ளது. இந்நிலையில், மாணவர்களின் நன்மை கருதி இதனை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளதாக மாகாணக் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.\nPrevious articleஹெரோயின் மற்றும் கஞ்சா கோப்பி பைக்கற்றுகளை வைத்திருந்ததாக குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது\nNext articleபூநொச்சிமுனை இக்றா வித்தியாலயத்தில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களிற்கு உதவித்தொகை கையளிப்பு\nபோலி குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்\nபள்ளிவாயல்களில் தேசியக் கொடி: சீனா உத்தரவு\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 34% அதிகரிப்பு\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\n(Video & Photos) காத்தான்குடியில் இரண்டு மர ஆலைகள் தீக்கிரை; இரண்டு கோடி ரூபா...\n58 கோடி போலி முகநூல் கணக்குகளை முடக்கியது பேஸ்புக் நிறுவனம்\nயாழ்ப்பாணத் தயாரிப்பு கார் கண்காட்சி நடைபெற்றது\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nபோலி குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் ஹிஸ்புல்லாஹ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=2204", "date_download": "2018-05-23T12:39:37Z", "digest": "sha1:V7EKAY7ZFLIDEHY4URDAAQMDUDBPBQ5X", "length": 5681, "nlines": 76, "source_domain": "books.vikatan.com", "title": "நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி", "raw_content": "\nHome » மருத்துவம் - ஆரோக்கியம் » நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி\nநோய் தீர்க்கும் அற்புத ரெய்கி\nCategory: மருத்துவம் - ஆரோக்கியம்\nஇன்றைய தினம் மனித சமுதாயத்தின் பற்றாக்குறையாக மன அமைதியும், நோயற்ற வாழ்க்கையும் உள்ளன. துரித உணவுகள் மனித வாழ்க்கைக்கு துரித முடிவைத் தேடித் தந்துவிடுகின்றன. கலப்படம் மனித வாழ்வோடு ஒன்றி விட்டத���. விரட்ட முடியாத நிலைக்கு நோய்கள் வந்து விட்டன. மனிதனின் உடலும் மனமும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. நோயால் அவதிப்படுபவர்கள் ஆங்கில மருத்துவத்தை நாடுகின்றனர். ஆங்கில மருத்துவம் உடனடி நிவாரணமே தவிர, நோயை முற்றிலும் தீர்க்கவல்ல சக்தி அதற்குக் கிடையாது என்று வாதிடுவோரும் அதிகரித்து வருகின்றனர். அதனால்தான் இப்போதெல்லாம் ஹோமியோபதி, யுனானி, அக்குபஞ்சர் போன்ற மாற்று மருத்துவ முறைகளுக்கு மவுசு ஏறிவருகிறது. அதேவேளையில், மன அமைதி பாதிக்கப்படுபவர்கள் பல்வேறு யோகாசனங்களையும், தியானங்களையும், மூச்சுப் பயிற்சிகளையும் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர். ஆனால், நோய், மன சஞ்சலம் ஆகிய இரண்டு பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு ரெய்கி என்ற அற்புதக் கலை தான் என்கிறார் நூல் ஆசிரியர் அமுதவன். அப்படியென்ன ரெய்கியில் அற்புதம் இருக்கிறது நம்மைச் சுற்றியுள்ள பிரபஞ்ச சக்தி அதாவது காஸ்மிக் எனர்ஜியைப் பயன்படுத்தும் கலைதான் ரெய்கி. பிரபஞ்ச சக்தியை வைத்தே நோயை குணப்படுத்துவது மட்டுமல்ல ரெய்கியின் மூலம் அற்புதங்களையும் நிகழ்த்தலாம் என்கிறார். அது என்ன அற்புதம் நம்மைச் சுற்றியுள்ள பிரபஞ்ச சக்தி அதாவது காஸ்மிக் எனர்ஜியைப் பயன்படுத்தும் கலைதான் ரெய்கி. பிரபஞ்ச சக்தியை வைத்தே நோயை குணப்படுத்துவது மட்டுமல்ல ரெய்கியின் மூலம் அற்புதங்களையும் நிகழ்த்தலாம் என்கிறார். அது என்ன அற்புதம் மற்ற மருத்துவங்களில் நோயாளியைத் தொட்டுப் பார்த்து நோய் அறிகுறியைக் கண்டறிந்து மருந்து கொடுப்பது வழக்கம். ரெய்கியில் அப்படி அல்ல... நோயாளியைத் தொடவும் தேவையில்லை, மருந்துக்கும் வேலையில்லை. இன்னும் என்னென்னவோ அற்புதங்கள். ரெய்கியின் மூலம் நோய் தீர்க்கும் அற்புதங்களை நீங்களும் அறிய பக்கத்தைப் புரட்டுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=27634", "date_download": "2018-05-23T12:32:42Z", "digest": "sha1:7WNJXBCQHXT54BMK5PWQBXY7ZXI3QFEP", "length": 9587, "nlines": 67, "source_domain": "puthithu.com", "title": "கொழும்பிலிருந்து ஊர் வந்த, அண்ணன் தங்கை மாயம்; தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nகொழும்பிலிருந்து ஊர் வந்த, அண்ணன் தங்கை மாயம்; தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார்\n– க. கிஷாந்தன் –\nஅண்ணன், தங்கை இருவர் காணாமல் போனமை த���டர்பாக மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவரவில தோட்டம் பாக்றோ பிரிவில் இன்று செவ்வாய்கிழமை காலை முதல் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.\nகொழும்பு கனேமுல்ல பகுதியில் உள்ள வியாபார நிலையத்தில் பணிபுரிந்த சுப்பிரமணியம் மகேந்திரன் (வயது 28), பரமேஷ்வரன் மகாலெட்சுமி (வயது 19) ஆகிய மேற்படி அண்ணன், தங்கை இருவரும் இவர்களுடைய தங்கையின் பூப்புனித நீராட்டு விழாவுக்காக கடந்த 23ம் திகதி பாக்றோ தோட்டத்திற்கு கெப் ரக வாகனம் ஒன்றில் வருகை தந்துள்ளனர்.\nஇந்த நிலையில் 26ம் திகதி முதல் இவர்கள் காணாமல் போயுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை உறவினர்கள் முறைபாடு செய்துள்ளனர்.\nஇவர்களில் ஒருவருடைய கையடக்க தொலைபேசி ஒன்று காணாமல் போனது தொடர்பில், பொலிஸில் முறைபாடு செய்து விட்டு வருவதாக கூறிச் சென்ற இவர்கள் திரும்பி வரவில்லை என பொலிஸாரின் ஆரம்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.\nஇந்த நிலையில் இவர்கள் இருவரும் பயணம் செய்த கெப் ரக வாகனம் கவரவில சிங்கள பாடசாலை ஒன்றுக்கு அருகில் ஆள்ளில்லாமல் காணப்படுவதாக பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் சிலர் – உறவினர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.\nஇது தொடர்பில் உறவினர்கள் மஸ்கெலியா பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து மஸ்கெலியா பொலிஸார் இன்று காலை ஸ்தலத்துக்கு விரைந்ததோடு, தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு மோப்ப நாயையும் ஈடுப்படுத்தியுள்ளனர்.\nஇதன்போது பொலிஸ் மோப்ப நாய் கவரவில ஆற்று பகுதியை நோக்கி சென்றதையடுத்து இவர்கள் இருவரும் ஆற்றில் வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸாரால் சந்தேகிக்கப்பட்டது.\nஅதேவேளை காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்படும் மேற்படி யுவதி மற்றும் இளைஞனின் காலணி, கைக்குட்டை, ஆடைகள் ஆற்றுப் பகுதியிலும், கெப் ரக வாகனத்திலும் காணப்படுவதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.\nஇந்த நிலையிலேயே இவர்கள் ஆற்றில் வீழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் குளிக்க சென்று நீரில் மூழ்கியிருக்கலாம் அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸ் விசாரித்து வருகின்றனர்.\nஇது இவ்வாறிருக்க குறித்த ஆற்று பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கென கொழும்பி���ிருந்து சுழியோடிகள் மற்றும் கடற்படையினர்களின் உதவிகளையும் மஸ்கெலியா பொலிஸார் நாடியுள்ளனர்.\nகாணாமல் போன இருவரும் ஒரு தாயின் பிள்ளைகள் எனவும், இவர்களின் தந்தையர்கள் இருவர் எனவும் குடும்பத்தாரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலிருந்து தெரிய வருகிறது.\nTAGS: கவரவில தோட்டம்கொழும்பு கனேமுல்லமஸ்கெலியா\nPuthithu | உண்மையின் குரல்\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஎதிரியும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்\n இப்போது சொல்லுங்கள்: மைத்திரிக்கு திருப்பியடிக்கிடிறார் நாமல்\n‘மே 26 தெஹிவளையை சுற்றிவளைக்கத் தயாரா’: சுவரொட்டி குறித்து, பொலிஸார் விளக்கம்\n‘சக்தி’யுடன் றமழான்; இஸ்லாத்தை கொச்சைப் படுத்தும் தந்திரத் தலைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanglishbloggertips.blogspot.com/2013/02/blog-post_8.html", "date_download": "2018-05-23T12:23:55Z", "digest": "sha1:MGRGV6ZSQMOXL67PPDA7KC5MQ5XVWIOK", "length": 17870, "nlines": 160, "source_domain": "thanglishbloggertips.blogspot.com", "title": "பிளாக்கர்க்கு அழகு படுத்த தேவையான அனைத்தும் இங்கே | பிளாக்கர் தகவல்", "raw_content": "\nப்ளாக் டிப்ஸ் எழுதும் தமிழ் தளங்கள்\nபிளாக்கர்க்கு அழகு படுத்த தேவையான அனைத்தும் இங்கே\n1-ப்ளாக் தொடங்குவது எப்படி ,பதிவு எழுதுவது\nடெம்ப்ளேட் அப்லோட் செய்வது எப்படி\nபக்கங்கள் உருவாக்குவது எப்படி ,நிர்வாகி\nசேர்ப்பது எப்படி விட்ஜெட் சேர்ப்பது எப்படி\nமேலும் பிளாக்கர் தகவல்களை அனைத்தும்\nதெரிந்துகொள்ள நான் எழுதிய புத்தகத்தை படிக்க அல்லது\nடவுன்லோட் செய்ய இடது புறத்தில் உள்ள போட்டோவை கிளிக் செய்யவும்\n2-ப்ளாக் நவ்பர் நீக்குவது எப்படி ,மேலும் படிக்க\nகொண்டு வருவது எப்படி என்று பதிவு எழுதி\nஉள்ளேன் (என்னுடைய தளத்தில் அனைத்து\nபதிவுகளையும் சொடுக்கி படித்து கொள்ளவும் )\nஎப்படி நீக்குவது நீக்க தெரியவில்லையா\nபுதியவர்களுக்காக நான் உருவாக்கிய டெம்ப்ளேட்\nடவுன்லோட் செய்து உங்கள் தளத்தில் அப்லோட்\nபதிவுக்கு செல்ல இடது புறத்தில் உள்ள போட்டோவை கிளிக் செய்யவும்\n3-பேஸ்புக் கமென்ட் பெட்டி ப்ளாக்யில் சேர்ப்பது எப்படி \nபேஸ்புக் கமென்ட் பெட்டி நமது வலைப்பூவில்\nஎப்படி இணைப்பது என்று மிகவும் சுலபமாகவும்\nஎளிதாகவும் புரியும் விதம் எழுதி உள்ளேன்\nபேஸ்புக் கமென்ட் பேட்டியில் கமெண்ட்ஸ்\nசெய்தால் கமென்ட் செய்யும் அவர்களது பேஸ்புக்\nவால் பேப்பர் ஷேர் செய்து விடும் இதனால் நமது தளத்தின் வாசகர்கள்\nஅதிகரிக்க வாய்ப்பு உள்ளது பதிவுக்கு செல்ல இடது புறத்தில் உள்ள\n4.பிளாக் பதிவர்களுக்கு தேவையான மென்பொருள்\nப்ளாக் பதிவர்களுக்கு தேவையான மென்பொருள்\nஇந்த பதிவில் சேர்த்து உள்ளேன்\nப்ளாக் தொழில் நூட்ப பதிவு எழுதும்\nவேண்டிய மென்பொருள்களும் இந்த பதிவில்\nஉள்ளது தமிழ் டைப்கிங் செய்ய மென்பொருளும்\nபதிவுக்கு செல்ல இடது புறத்தில் உள்ள போட்டோவை கிளிக் செய்யவும்\n5.ப்ளாக் டிப்ஸ் எழுதும் அனைத்து தமிழ் தளங்களும்\nபிளாக்கர் டிப்ஸ் மற்றும் பிளாக்கரில் உள்ள\nவசதிகளை எழுதும் தமிழ் தளங்களை இந்த\nபதிவில் சேர்த்து உள்ளேன் (எனக்கு தெரிந்த\n20கும் மேற்பட்ட தளங்களை சேர்த்து உள்ளேன்\nபதிவுக்கு செல்ல இடது புறத்தில் உள்ள போட்டோவை கிளிக் செய்யவும்\n6.ப்ளாக் பாப்புலர் அனிமேஷன் விட்ஜெட்\nபாப்புலர் போஸ்ட் என்பது நமது தளத்தில்\nஅதிகம் படிக்க பட்ட பதிவுகள் பாப்புலர் கேட்ஜெட் எப்படி\nஅனிமேஷன் விட்ஜெட் மாற்றுவது எப்படி என்று இந்த\nபதிவுக்கு செல்ல இடது புறத்தில் உள்ள போட்டோவை கிளிக் செய்யவும்\n7.ஈமெயில் வாசகர்களை அதிகரிக்க ஓரு சூப்பர் விட்ஜெட்\nபதிவு பெட்டி கிழே உள்ள கேட்ஜெட் வைத்தல் நமது தளத்தின் ஈமெயில்\nவாசகர்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஉங்கள் தளத்தில் இணைக்க இங்கே சொடுக்கவும்\n8.தமிழ் வலை திரட்டி அனைத்தும்\nதமிழில் இயங்கும் அனைத்து வலை திரட்டியும் சேகரித்து\nஇந்த பதிவில் இணைத்து உள்ளேன் நமது பதிவை பிரபலம்\nசெய்ய வலைத்திரட்டி பங்கு அதிகம்\nபதிவுக்கு செல்ல இடது புறத்தில் உள்ள போட்டோவை கிளிக் செய்யவும்\n9.கூகிள் தேடலில் உங்கள் வலைப்பூ சேர்ப்பது எப்படி\nகூகிள் தேடலில் நமது பதிவை எப்படி இணைப்பது\nநமது தளத்திற்கு வாசகர்களை அதிகரிக்க\nகட்டாயம் நமது தளத்தை கூகிள் தேடலில்\nபதிவுக்கு செல்ல இடது புறத்தில் உள்ள போட்டோவை கிளிக் செய்யவும்\n10.ப்ளாக் முதலாளிகள் அவசியம் நீக்க வேண்டிய செய்தி\nலேபில் கிளிக் செய்தால் அனைத்து பதிவுகளையும்\nகாட்ட வேண்டுமா என்று ஓரு செய்தி வரும்\nஇது வருவதினால் நமது தளம் அழகாய் இருக்காது\nபதிவுக்கு செல்ல இடது புறத்தில் உள்ள போட்டோவை கிளிக் செய்யவும்\nசெல்லுங்கள்.பின்பு கீழேஉள்ள கோடிங்கை கீழே உள்ளதை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்.\nகுறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்\nசந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள\nSubscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nபதிவு கோப்பி அடிக்காமல் தடுக்க வேண்டுமா\nநாம் கஷ்ட பட்டு பதிவு எழுதினால் சில களவானி பசங்க அதை திருடி அவர்கள் தளத்தில் கோப்பி செய்து அவங்க எழுதின மாதிரி கட்டிகிறாங்க இதி...\nப்ளாக் தொடங்கி பணம் சம்பாதிப்பது எப்படி \nப்ளாக்யில் விளம்பரம் முலமாக பணம் சம்பாதிக்க நம்பகமான தளம் என்றால் அது கூகிள் ஆட்சென்ஸ் தான் முதல் இடத்தில் உள்ளது ஆனால் பலமுறை முயற்சி ...\nப்ளாக் பக்கங்கள் உருவாக்குவது எப்படி பாடம்-8\nபக்கம் ரொம்ப ஈசியாக உருவாக்கலாம் மொத்தம் பத்து பக்கங்கள் மட்டுமே உருவாக்க முடியும் பதிவுக்கு போகும் முன் இதை உருவாக்கம் செய்வதால் ...\nஆன்லைன் ரேடியோவை நமது வலைப்பூவில் இணைப்பது எப்படி\nநம்பில் பலரும் நமது ப்ளாக்யில் நேரடி தொலைக்காட்சி இணைத்து இருப்போம் நமது தளத்தின் வாசகர்களுக்காக உதாரணமாக சன் டிவி ,புதிய தலைமுறை அதே ப...\nபிளாக்கர்க்கு அழகு படுத்த தேவையான அனைத்தும் இங்கே\nப்ளாக் தொடங்குவது எப்படி -பாடம் 1\nப்ளாக் தொடங்குவது மிகவும் சுலபம் என்னிடம் அடிக்கடி நண்பர்கள் கேட்பது எப்படி ப்ளாக் தொடங்குவது அதனால் தன் இந்த பதிவு எழுத உள்ளேன் ...\nமொபைல் எடுக்கும் வீடியோவை ப்ளாக்யில் நேரடி ஒளிபரப்பு\nமொபைலில் கேமராவில் எடுக்கும் வீடியோகளை அப்படியே நேரடியாக உங்கள் வலைப்பூவில் ஒளிபரப்பு செய்ய வேண்டுமா இது ரொம்ப ஈஸி பாஸ் முதலில் இந்த h...\nப்ளாக் :விட்ஜெட் சேர்ப்பது எப்படி -பாடம் 6\nமுந்தைய பதிவில் டெம்ப்ளேட் மாற்றுவது எப்படி என்று பார்த்தோம் ப்ளாக் டெம்ப்ளேட் அப்லோட் செய்வது எப்படி -பாடம் 5 - New \nப்ளாக் நிர்வாகி மற்றும் ஆசிரியர் சேர்ப்பது எப்படி பாடம் -10\nஇன்று நாம் பார்க்க போற பதிவு மிகவும் முக்கியமானது எதற்கு முக்கியமானது என்று சொல்லுகிறேன் தெரியுமா நண்பர்களே கோவம் படாதிங்க நானே சொ...\nஇயக்குவது பிளாக்கர் Attribution நீக்க வேண்டுமா\nஉங்கள் தளத்தின் அடிப்பகுதியில் உள்ள வழங்குவது பிளாக்கர் எனபதை நீக்க வேண்டுமா ,வழங்குவது பிளாக்கர் இந்த வார்த்தையை பார்த்ததும் ஓரு ...\nமொபைல் எடுக்கும் வீடியோவை ப்ளாக்யில் நேரடி ஒளிபரப்...\nட்விட்டர் விட்ஜெட் பறக்கும் பறவை விட்ஜெட் இணைக்க\nபிளாக்கர்க்கு அழகு படுத்த தேவையான அனைத்தும் இங்கே\nஆன்லைன் ரேடியோவை நமது வலைப்பூவில் இணைப்பது எப்படி\nபிளாக் புதியவர்களுக்கான டிப்ஸ் (10)\nஎனது தளத்திற்கு உங்கள் தளத்தில் இணைப்பு குடுக்க கிழே உள்ள கோடிங் பயன்படுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://today-world-news-update.blogspot.com/2009/08/flickr-tops-times-list-of-best-50.html", "date_download": "2018-05-23T12:49:03Z", "digest": "sha1:3ACIHWRU353V53MZLUSYOKM47SBHB7UE", "length": 10094, "nlines": 144, "source_domain": "today-world-news-update.blogspot.com", "title": "Flickr tops TIME’s list of Best 50 Websites of 2009", "raw_content": "\nசெவ்வாய்க்கு விண்கலம்: \"இஸ்ரோ' ஆய்வு\nகேள்விக்கு பதில் சொன்னால் மரண தேதியை சொல்லும் இணைய...\nராஜீவ் கொலை வழக்கு: பத்மநாதனிடம் விசாரிக்க சிபிஐ ம...\nகந்தசாமி - ஒரு வார வசூல் ரூ. 1 கோடியைத் தாண்டியது\nமைக்கேல் ஜாக்சன் கொல்லப்பட்டதாக அறிவிப்பு\nபொக்ரான் அணுகுண்டு சோதனை சர்ச்சை தேவை இல்லாதது\nபங்குச் சந்தையில் ஏற்றமிகு வாரம்\nசென்செக்ஸ் 141 புள்ளிகள் உயர்வு\nபங்குச் சந்தை முதலீட்டாளர்களை கவராத அன்னிய வர்த்தக...\n- புதிய பரபரப்பு தகவல்கள...\nஉலகின் 3-வது பெரிய 'வர்த்தகம்'\nசினிமா தியேட்டர்களில் பகல் காட்சிக்கு தடை\nஅரசியலில் நுழைய விருப்பம்: நடிகர் விஜய்\nபன்றிக் காய்ச்சல்: மேலும் 7 பேர் பலி\nஏறுமுகத்தில் மும்பை பங்குச் சந்தை\nபன்றி காய்ச்சல்: சென்னை மீனவர் பலி\nசென்னை தியேட்டர்களில் “கந்தசாமி” படம் வசூல் சாதனை\n10-ம் வகுப்பு தேர்வு: மையங்கள் அறிவிப்பு\nபங்குச் சந்தையில் தொடரும் ஸ்திரமற்ற நிலை\nசிவகிரி - சினிமா விமர்சனம்\nசரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை\nபங்குச் சந்தையில் வீழ்ச்சி உச்சம் : 627 புள்ளிகள் ...\nஅமெரிக்காவில் இந்திய சுதந்திர தினம்\nசெல்போனில் விடியோ கான்ஃபரன்ஸிங் வசதி\nவீடியோ கேம்களால் குழந்தைகளிடம் பெருகும் வன்முறை\nசெல்வராகவன், சோனியா அகர்வால் விவாகரத்து வழக்கு: பி...\nநேசி - திரை விமர்சனம்\nஅவிரா இலவச ஆண்டி வைரஸ்\nஅழகர் மலை - மு‌ன்னோ‌ட்ட‌ம்\nதாய் தமிழனின் அலட்சிய மனோபாவம் ஒரு உளவியல் பார்வை....\nசரிவிலிருந்து மீண்டது மும்பை பங்குச் சந்தை\nபங்குச் சந்தையை பாதித்த பன்றிக் காய்ச்சல்: 150 புள...\nஇன்று திருவள்ளுவர் சிலை திறப்பு\nசினிமா விமர்சனம் - அந்தோணி-யார்\nமனித உரிமை என்ன ஆனது\nபங்குச் சந்தையில் தொடரும் சரிவு: 354 புள்ளிகள் வீழ...\nமைக்கேல் ஜாக்சன் வீட்டில் ரத்த கறை படிந்த ஜாக்கெட்...\nஒரே நாளில் 390 புள்ளிகள் சரிவு\nமலேசிய உதவியுடன் பத்மநாதன் \"கடத்தல்\"\nகிளி மூக்கு சிவப்பான கதை\nகதை கேளு.. கதை கேளு..\nஏறுமுகத்தில் மும்பை பங்குச் சந்தை\nமும்பை இரட்டைக் குண்டு வெடிப்பு\n\"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 66: விடுதலை அமைப்...\nதமிழகத்தில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம்\nபங்குச் சந்தையைப் பாதித்த பருவமழை - 93 புள்ளிகள் ...\nமருமகளை அடிப்பது 'கொடூரம்' அல்ல\nநாடக உலகின் \"முடிசூடா மன்னர்\" எஸ்.ஜி.கிட்டப்பா\nமோதி விளையாடு - - விமர்சனம்\nஒபாமாவை மிரட்டியவருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை\nபொட்டு அம்மான் உயிருடன் உள்ளாரா\nஆறு மனமே - - சினிமா விமர்சனம்\nஇன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.deviyadavar.com/fe_degree.php", "date_download": "2018-05-23T12:23:43Z", "digest": "sha1:ZRYLBBBZON2JXO75YPGO7SXILFPYYU2C", "length": 8311, "nlines": 188, "source_domain": "www.deviyadavar.com", "title": "யாதவர்- பெண் - டிகிரி படித்தவர்கள்", "raw_content": "\nதேவி யாதவர் திருமண தகவல் மையம் - Deviyadavar.com\nயாதவர் திருமண தகவல் மையம் - டிகிரி படித்த பெண்களின் விபரம்\nயாதவர்- பெண் - டிகிரி படித்தவர்கள் மொத்தம் 310\nD394831 யாதவர் - தமிழ் பெண் 20 BSc(DOING) -- மேஷம் Karthigai (கார்த்திகை)\nD475054 யாதவர் - தமிழ் பெண் 20 BA Unemployed ரிஷபம் Rohini (ரோஹினி)\nD503224 யாதவர் - தமிழ் பெண் 20 BSc -- மிதுனம் Punarpoosam (புனர்பூசம்)\nD474485 யாதவர் - தமிழ் பெண் 21 MCom Unemployed தனுசு Uthiradam (உத்திராடம்)\nDA382912 யாதவர் - தெலுங்கு பெண் 22 B.SC --- தனுசு Moolam (மூலம்)\nD394181 யாதவர் - தமிழ் பெண் 22 BCom -- தனுசு Moolam (மூலம்)\nD412251 யாதவர் - தமிழ் பெண் 22 MSc -- துலாம் Chithirai (சித்திரை)\nD423647 யாதவர் - தமிழ் பெண் 22 BA அரசு பணி கன்னி Uthiram (உத்திரம்)\nD475948 யாதவர் - தமிழ் பெண் 22 BSc தனியார் பணி கன்னி Hastam (ஹஸ்தம்)\nD493588 யாதவர் - தமிழ் பெண் 22 BCA Unemployed ரிஷபம் Mrigashirisham (மிருகஷீரிஷம்)\nDA383587 யாதவர் - தமிழ் பெண் 23 BSc Unemployed ரிஷபம் Karthigai (கார்த்திகை)\nDA384110 யாதவர் - தமிழ் பெண் 23 BCA Unemployed மீனம் Uthiratadhi (உத்திரட்டாதி)\nD475961 யாதவர் - தமிழ் ப��ண் 23 MCA Unemployed விருச்சிகம் Anusham (அனுஷம்)\nD398785 யாதவர் - தமிழ் பெண் 23 MCOM CA -- கும்பம் Sathayam (சதயம்\nD400981 யாதவர் - தமிழ் பெண் 23 BSC தனியார் சிம்மம் Pooram (பூரம்)\nD400725 யாதவர் - தமிழ் பெண் 23 MSC -- கும்பம் Sathayam (சதயம்\nD444462 யாதவர் - தமிழ் பெண் 23 BSc Unemployed மகரம் Uthiradam (உத்திராடம்)\nD445743 யாதவர் - தமிழ் பெண் 23 BA BEd தனியார் - ஆசிரியை மீனம் Uthiratadhi (உத்திரட்டாதி)\nD447568 யாதவர் - தமிழ் பெண் 23 BSc Unemployed கடகம் Ayilyam (ஆயில்யம்)\nயாதவர்- பெண் - டிகிரி படித்தவர்கள் மொத்தம் 310\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D-25-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA/", "date_download": "2018-05-23T12:58:59Z", "digest": "sha1:EJSKMSXIC3JWY2MW6WLACLZLDTSVICHE", "length": 16179, "nlines": 122, "source_domain": "www.envazhi.com", "title": "டைம் 25: உலகின் சக்தி மிக்க பெண்கள் பட்டியலில் இந்திரா காந்தி! | என்வழி", "raw_content": "\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nசென்னையில் பிரமாண்டமாய் காலா இசை வெளியீட்டு விழா\nஇன்று வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார் தலைவர் ரஜினி\nசெம்ம வெயிட்டு எங்க காலா சேட்டு…. இணையத்தை அதிர வைக்கும் காலா சிங்கிள்\nஉலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர்\n டைம் 25: உலகின் சக்தி மிக்க பெண்கள் பட்டியலில் இந்திரா காந்தி\nடைம் 25: உலகின் சக்தி மிக்க பெண்கள் பட்டியலில் இந்திரா காந்தி\nடைம் 25: உலகின் சக்தி மிக்க பெண்கள் பட்டியலில் இந்திரா காந்தி\nஇந்திரா காந்தி மறைந்த போது டைம் வெளியிட்ட அட்டைப்படம்...\nவாஷிங்டன்: உலகில் அதிக ஆண்டுகள் பிரதமர் பதவி வகித்த ஒரே பெண்மணியான இந்திரா காந்தியை, உலகின் சக்தி மிக்க 25 பெண்களுள் ஒருவராக தேர்வு செய்துள்ளது டைம் பத்திரிகை. இந்தப் பட்டியலில் அவருக்கு 9-வது இடம் அளிக்கப்பட்டுள்ளது.\nநோபல் பரிசு பெற்ற புனிதரான அன்னை தெரசாவுக்கு 22வது இடம் கிடைத்துள்ளது.\nகடந்த நூற்றாண்டின் சக்தி வாய்ந்த 25 பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது புகழ்பெற்ற டைம் பத்திரிகை. இதில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் அமெரிக்கப் பெண்ணான ஜேன் ஆடம்ஸ் முதலிடத்தில் உள்ளார்.\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளின்டன் 6-வது இடத்தில் உள்ளார்.\nஅன்னை தெரசா 22-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திரா காந்தி, அன்னை தெரசா ஆகியோர்தான் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்கள் ஆவர்.\nஇந்திரா, இந்தியாவின் மகள். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் கண்காணிப்பில் வளர்ந்தவர் என்று டைம் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.\n1966-ல் இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராகப் பதவி ஏற்றபோது, பிரச்சினைக்குரிய ‘இந்தியா இப்போது ஒரு பெண்ணின் உறுதியான கையில்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டது டைம்.\n“அந்த உறுதியான கரங்களில் இந்தியா பெரிய பிரச்சினைகள் வெற்றிகரமாகக் கையாண்டது. பொருளாதார மந்தம், முதல் அணுகுண்டு வெடிப்பு சோதனை, ஊழல் வழக்கு, பக்கத்து நாடான பாகிஸ்தானில் உள்நாட்டு யுத்தம், இந்திரா வழிகாட்டிதலில் பிறந்த பங்களா தேசம் என பல பிரச்சினைகளை இந்திரா தனது18 ஆண்டு கால ஆட்சியில் வெற்றிகரமாகக் கையாண்டார்,” என்று குறிப்பிட்டுள்ளது டைம்.\nஅன்னை தெரசா குறித்து டைம் இப்படிக் கூறியுள்ளது:\n“ஆக்னஸ் போஜாக்ஸியூ என்ற பெயரில் அல்பேனியா பெற்றோருக்குப் பிறந்த அன்னை தெரசா, 1929ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார். 13 பேர் கொண்ட குருகுலத்தை கொல்கத்தாவில் ஆரம்பித்தார். பின்னர் அதுவே 4000 சகோதரிகளைக் கொண்ட பெரும் வலையமைப்பாக வளர்ந்தது. ஆதரவற்றோர், தொழுநோயாளர், எய்ட்ஸ் பாதித்தோருக்கு உறுதுணையாய் நின்று உதவியது.\nசில நேரங்களில் போதிய மருத்துவ அனுபவமின்மை, வறுமையை அதிக அளவில் ஒழிக்க முயற்சிக்காதது மற்றும் பிறப்பைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை ஆதரிக்காதது போன்ற காரணங்களுக்கா அவரது இயக்கம் விமர்சனத்துக்குள்ளானாலும், இந்தியாவில் கருணை, சேவை மனப்பான்மை வளர அவரே பெரும் காரணம்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தப் பட்டியலில் விஞ்ஞானி மேரி கியூரி, பாடகி மடோன்னா,ஏஞ்சலினா மார்கெல், எலினார் ரூஸ்வெல்ட், மார்க்கரெட் தாட்சர், ஓபரா வின்ப்ரே மற்றும் வர்ஜீனியா உல்ப் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.\nTAGindira secures 9th place time magazine world's most powerful women இந்திராவுக்கு 9-வது இடம் உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் டைம் பத���திரிக்கை\nPrevious Postபாபா படப்பெட்டியை திருடி எரித்த வழக்கு: பாமகவினர் 22 பேரும் விடுதலை Next Postவிபத்தில் ரசிகர் மரணம்: ரஜினி அனுதாபம்.. குடும்பத்தினரை நேரில் சந்திக்கிறார்\nஎதிலும் தயக்கம்… எதையும் சாதிக்கவில்லை – மன்மோகன் சிங் & காங்கிரஸ் மீது டைம் மீண்டும் தாக்கு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nசென்னையில் பிரமாண்டமாய் காலா இசை வெளியீட்டு விழா\nஇன்று வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார் தலைவர் ரஜினி\nசெம்ம வெயிட்டு எங்க காலா சேட்டு…. இணையத்தை அதிர வைக்கும் காலா சிங்கிள்\nஉலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர்\n‘மக்கள் தலைவர் ரஜினி கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது\nதலைவர் ரஜினி சம்மதத்துக்காக காத்திருக்கும் பிரபலங்கள்…. வாண வேடிக்கை இனிமேல்தான்\nசெய்தியாளர்களை ஒரு பார்வையால் கட்டுப்படுத்திய தலைவர் ரஜினி… இதான்(டா) பிரஸ் மீட்\nநான் கட்சி தொடங்குவது நிச்சயம். ஆனால் தேதி மட்டும் இப்போ சொல்ல முடியாது\n10 நாள் பயணமாக இன்று அமெரிக்கா புறப்படுகிறார் ரஜினிகாந்த்\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nyasin on அதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nyasin on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nyasin on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nmurugan on ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nsks on அதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nsks on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nsks on ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nkumaran on அதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nallavan.com/surgeries-not-always-solution-to-backache/", "date_download": "2018-05-23T13:00:04Z", "digest": "sha1:Q6BIRQO3TLZH5UTVI6KAPLNDR7GREWK4", "length": 8605, "nlines": 105, "source_domain": "www.nallavan.com", "title": "Surgeries not always solution to backache – Nallavan – Caring For Society", "raw_content": "\nYou Should Know ( நிச்சயம் தெரிந்திருக்க வேண்டியவை)\nOur Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் )\nMoral Stories (நீதிக் கதைகள்)\nHealth is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு)\nEntrepreneurship (சுய தொழில் சிந்தனைகள்)\nNews & Analysis (செய்திகளும் – ஆய்வுகளும்)\nHomeCrunchy Bits(கொறிக்க) You Should Know ( நிச்சயம் தெரிந்திருக்க வேண்டியவை) Our Great People – இதோ நல்லவர்கள் Our Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் ) Moral Stories (நீதிக் கதைகள்) Health is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு) Relax & Recharge Your Mind (சற்றே இளைப்பாறுங்கள்) Entrepreneurship (சுய தொழில் சிந்தனைகள்)News & Analysis (செய்திகளும் – ஆய்வுகளும்)How To\n»நவோதய பள்ளிகளை தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பது சரியா\n»ஒரு NRI – ன் பொருமல் … ஏம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா ….\n»தள்ளி போகும் சொந்தங்களும் தடுமாறும் தமிழ் கலாச்சாரமும் விசேஷங்களும்..\n»Kamarajar’s Life – A Role Model : காமராஜர் மீது அறிஞர் அண்ணா வைத்திருந்த மதிப்பு\n»தமிழகத்தில் விவாகரத்து ஏன் அதிகரித்திருக்கிறது\n»தமிழ் நாடு போக்கு வரத்து விபத்துக்கள் – ஒரு கண்ணோட்டம்:\nதொலைந்து போன மொபைல் போனை திரும்பப் பெற..\nதரிசு நிலத்தில் லாபம் தரும் சோற்றுக்கற்றாழை\nநவோதய பள்ளிகளை தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பது சரியா\nஒரு NRI – ன் பொருமல் … ஏம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா ….\nதள்ளி போகும் சொந்தங்களும் தடுமாறும் தமிழ் கலாச்சாரமும் விசேஷங்களும்..\nKamarajar’s Life – A Role Model : காமராஜர் மீது அறிஞர் அண்ணா வைத்திருந்த மதிப்பு\nOur Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.priyamudanvasanth.com/2009/11/blog-post_09.html", "date_download": "2018-05-23T12:45:23Z", "digest": "sha1:QVCOHGAD2TLW2X5GNVMO3VSVCDCIIAVU", "length": 42526, "nlines": 580, "source_domain": "www.priyamudanvasanth.com", "title": "கால் கிலோ காதல் என்ன விலை? | ப்ரியமுடன் வசந்த்", "raw_content": "\nகால் கிலோ காதல் என்ன விலை\nPosted by ப்ரியமுடன் வசந்த��� | November 9, 2009 | | Labels: 50வது நாள் ஃப்ளாப், காதல் கவிதை\nகால் வலிக்க பஸ் ஸ்டாப்பில் நின்றும்\nபெட்ரோல் தீர மெட்ரோ பூரா சுத்தியும்\nகாற்றிடம் தெரியுமா என்று கேட்க\nசுற்றிப்பார் என்று கூறி சுற்றலில் விட்டு\nசுற்றி சுற்றி கிறு கிறுத்து..\nசறுக்கி விழுந்தது தான் மிச்சம்...\nவிழுந்து எழுந்த பின் மீசையை பார்க்க\nமண் ஒட்டாத மீசையையும் எடுத்து பார்த்தேன்..\nஒட்டாத வாழ்த்து அட்டை ஒன்று அனுப்பினேன்\nதிரும்பியதை திருப்பி அனுப்பினேன் ஒட்டாமலே\nஅட்ரஸ் மாறி அண்டை தேசம்\nகாதல் கடிதத்தின் மூலமாக ...\nமண் ஒட்டாத மீசை...அருமையா இருக்கே....\nநன்றி வசந்த் ..நல்லவேளை தகவல் குடுத்தீங்க... இல்லனா நாங்களும் ...வீனா தேடி இருப்போம்.....\n//விழுந்து எழுந்த பின் மீசையை பார்க்க\nஅம்மாடியோவ்... இம்மாம் பெரிய மீசையில கூடவா\n//காதல் கடிதத்தின் மூலமாக ...//\nஓஹோ... அவங்க லெட்டர் போட்டுட்டாங்களா\nஇப்போ வசந்த் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிற மாதிரித் தெரியுது\nகடைசி வரைக்கும் யாரும் உங்களை காதலிக்கவேயில்லையா :)\nகிடைக்கவே கிடைக்காத பொருள் என்ன விலையாய் இருந்தால்தான் என்ன:)\nநல்லா இருக்கு.. ஆனா கடைசில என்ன சொல்ல வரிங்கன்னு தெரியல..\nகாலேஜில தேடியே கெடைக்காத நமக்கு வேற எந்த இடத்தில் கிடைக்கும்....விடுங்க இந்த ஜென்மத்துல இவ்வளவுதான் :)\nஓஓஒ இப்பதான் போட்டோ பார்த்தேன்....அவங்களா நீங்க\nவஸந்த் காதல் முத்தி போச்சா\nஒரே கவிதை மழையா கொட்டுது\nஎதையும் ஒழுங்கா பண்ணாத. கவிதையும் பாதியில தொங்கல்ல உடுவியா.=)). நல்லாருக்கு வசந்த்.\nமிக விரும்பி படிக்கும் சில பதிவுகளில் உங்களின் பதிவும் முக்கியமானது.\nரொம்ப அழகா எழுதுறீங்க வசந்த்..\nஇந்த கால காதல் எல்லாம் நீங்க\nசொல்றா மாதிரித்தான் இருக்கு..இப்ப எல்லாம் நிறைய பேர் காதல் என்கிற பேர்ல தப்புல்ல பண்றாங்க. உங்க கவிதை நல்லா இருக்கு.\nவாங்குறதுதான் வாங்குறீங்க. ஒரு கிலோவா வாங்குங்க வசந்த். 4 எடத்துல யூஸ் பண்ணிக்கலாம்\nபுரோஃபைல் பிக்ச்சர் சூப்பர் மாமே\nமக்கா எங்க சுத்தறது ஒரு விவஸ்தை வேணாம். லாண்ட் மார்க், பிஸா ஹுட்டுக்கு போனா காதல் வரும். இல்லை கொஞ்சம் எத்திராஜ், ஸ்டெல்லா மாரிஸ் பக்கம் போகாம ஊரை சுத்துனா எப்படி வரும்\nஇம்ம் நல்லா இருக்கு உரைனடைக் கவிதை. இன்னும் பலமா, ஆழமா குத்துங்க பாஸ். நன்றி.\nஇப்படியும் ஒர்க் அவுட் ஆவுது பாருங்கய்யா, ந���்லா இருங்க வசந்த்\nவரிகளின் முடிவை வைத்து அடுத்த வரியை தொடங்கியது ரசிக்க வைத்தது வசந்த்\n//சுற்றி சுற்றி கிறு கிறுத்து..\nசறுக்கி விழுந்தது தான் மிச்சம்...\nஆமா கடைசியா என்ன சொல்றீங்க....\nகவிதை மாதிரி கவிதையில்லை, புதுக்கவிதை புரிஞ்சுபோச்சு ஹி...ஹி... வாழ்த்துக்கள்\nஇப்ப தான் புரியுது ஒரு மாதிரி கும்ஸா...\nஎல்லாம் சரியாகிடம் ஒரு கால்கட்டு போட்டா.\nஏன் லட்டரு திரும்பிடுச்சுன்னா... அவ ப்ரன்சு.. நீங்க தூய தமிழ்ல்ல லெட்டரு போட்டா...\nவசீகரிக்கும் வார்த்தை விளையாட்டு நல்லாருக்கு வசந்த்....\nகாதல் தோல்வி போல, காதலே கிடைக்காத தோல்வியோட வலி நல்லா இருக்கு :))\nஎந்த ஊர்ல இருந்துக்கிட்டு இப்ப எதை எதிர்ப்பர்கிற ரஸ்க்கல்ஸ்ஸ்..:))\n//இப்ப தான் புரியுது ஒரு மாதிரி கும்ஸா...\nஎல்லாம் சரியாகிடம் ஒரு கால்கட்டு போட்டா.//\nஇல் தா கா சை ஆ\nஅச்சோ, பா...வம் தான் :()\nவாங்குறதுதான் வாங்குறீங்க. ஒரு கிலோவா வாங்குங்க வசந்த். 4 எடத்துல யூஸ் பண்ணிக்கலாம்/\nவசந்த் புதுகவிதையா ம்ம்ம் நடக்கட்டும்\nஎங்கிட்டும் நல்லயிருந்தா கண்ணுக்கு அழகு...\nகாதலர்களை பார்க்கமுடியும் ஆனால் காதலை பார்க்க முடியாது\nதெரியாது தெரியாது என்று தெளிவா எழுதி விட்டீங்க ஒரு காதல் கவிதை..ஒட்டாத காதலால் வாராத கவிதை வந்தது போல...\nகனியை தட்டிக் கனிய வைக்கலாமோ\nஇதயம் மலரைப் போன்று மென்மையானது\nTrackback by வெண்ணிற இரவுகள்....\nரசித்தேன் ........காதல் ஒட்டவில்லை வாழ்கை ஒட்டவில்லை ,மீசையில் மண் ஒட்டவில்லை\nகாதல் கடிதத்தின் மூலமாக ...//\nடைம் ஆயிருச்சு வீட்டுக்கு பேச வேண்டியதுதான்\nகாதல் கடிதத்தின் மூலமாக ...//\nஇப்பவாவது புரிஞ்சதேன்னு சந்தோசப்படு (மறுபடியும் பிரியப்படாதே.புரியுதா\nமண் ஒட்டாத மீசை...அருமையா இருக்கே....\nநன்றி வசந்த் ..நல்லவேளை தகவல் குடுத்தீங்க... இல்லனா நாங்களும் ...வீனா தேடி இருப்போம்.....//\nஅப்படியெல்லாம் சொல்லக்கூடாது தேடுங்க கிடைக்கும்...நன்றி சீமான்..\n//ஓஹோ... அவங்க லெட்டர் போட்டுட்டாங்களா\nலெட்டர்னா என்னன்னு கேக்குற காலமிது சுசி நன்றிப்பா...\nஇப்போ வசந்த் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிற மாதிரித் தெரியுது//\nஆமா சந்ரு வெறுமை தேடிய பயணம் நன்றி சந்ரு\nகடைசி வரைக்கும் யாரும் உங்களை காதலிக்கவேயில்லையா :)//\nகிடைக்கவே கிடைக்காத பொருள் என்ன விலையாய் இருந்தால்தான் என்ன:)\nநல்லா இருக்கு.. ஆனா கடைசில என��ன சொல்ல வரிங்கன்னு தெரியல..//\nஅடப்பாவி புரியலியே அதத்தான சொன்னேன்..\n//உங்கள் தோழி கிருத்திகா said...\nகாலேஜில தேடியே கெடைக்காத நமக்கு வேற எந்த இடத்தில் கிடைக்கும்....விடுங்க இந்த ஜென்மத்துல இவ்வளவுதான் :)//\nரொம்ப கரெக்ட்டா சொன்னீங்க கிருத்திகா இந்த ஜென்மத்துல காதலுக்கும் எனக்கும் ஒட்டு உறவே இல்லைதான்..\nவஸந்த் காதல் முத்தி போச்சா\nஒரே கவிதை மழையா கொட்டுது//\nஆமா சரவணன் முத்தி கெட்டுப்போச்சு\nஎதையும் ஒழுங்கா பண்ணாத. கவிதையும் பாதியில தொங்கல்ல உடுவியா.=)). நல்லாருக்கு வசந்த்.//\nஅதனாலத்தானே பலரும் மானக்கேடா திட்டுறாங்க நன்றி சார்...\n// டம்பி மேவீ said...\nநன்றி மேவீ முதல் வருகைக்கு\n// யோ வாய்ஸ் (யோகா) said...\nமிக விரும்பி படிக்கும் சில பதிவுகளில் உங்களின் பதிவும் முக்கியமானது.\nரொம்ப அழகா எழுதுறீங்க வசந்த்..\nஇந்த கால காதல் எல்லாம் நீங்க\nசொல்றா மாதிரித்தான் இருக்கு..இப்ப எல்லாம் நிறைய பேர் காதல் என்கிற பேர்ல தப்புல்ல பண்றாங்க. உங்க கவிதை நல்லா இருக்கு.\nவாங்குறதுதான் வாங்குறீங்க. ஒரு கிலோவா வாங்குங்க வசந்த். 4 எடத்துல யூஸ் பண்ணிக்கலாம்//\nஒண்ணே சமாளிக்க முடியாது இதுல நாலா அவ்வ்வ்வ்வ\nபுரோஃபைல் பிக்ச்சர் சூப்பர் மாமே\nமிக்க நன்றி பின்னோக்கி தொடர் வருகைக்கும் ஊக்கத்துக்கும்...\nமக்கா எங்க சுத்தறது ஒரு விவஸ்தை வேணாம். லாண்ட் மார்க், பிஸா ஹுட்டுக்கு போனா காதல் வரும். இல்லை கொஞ்சம் எத்திராஜ், ஸ்டெல்லா மாரிஸ் பக்கம் போகாம ஊரை சுத்துனா எப்படி வரும்\nஇம்ம் நல்லா இருக்கு உரைனடைக் கவிதை. இன்னும் பலமா, ஆழமா குத்துங்க பாஸ். நன்றி.//\nபோதும்பா இதுக்கே நிறைய வாங்கிகட்டிக்கிட்டேன்...\nநன்றி பித்தனின் வாக்கு சுதாகர்\nஇப்படியும் ஒர்க் அவுட் ஆவுது பாருங்கய்யா, நல்லா இருங்க வசந்த்\n//வரிகளின் முடிவை வைத்து அடுத்த வரியை தொடங்கியது ரசிக்க வைத்தது வசந்த்\nநன்றி சஃபி தங்கள் தொடர் வருகைக்கும் ஊக்கத்திற்க்கும்..\n//சுற்றி சுற்றி கிறு கிறுத்து..\nசறுக்கி விழுந்தது தான் மிச்சம்...\nஆமா கடைசியா என்ன சொல்றீங்க....//\nபுரியலையோ அப்போ எனக்கு சொல்லத்தெரியலைன்னு நினைக்கிறேன்..\nகவிதை மாதிரி கவிதையில்லை, புதுக்கவிதை புரிஞ்சுபோச்சு ஹி...ஹி... வாழ்த்துக்கள்\nநன்றி ஹேமா தொடர் வருகைக்கும் ஊக்கத்திற்க்கும்...\nஏன் லட்டரு திரும்பிடுச்சுன்னா... அவ ப்ரன்சு.. நீங்க தூய தமிழ்ல்ல லெட்டரு போட்டா...\nஅடப்பாவிகளா ஏன் ஃப்ரன்சுல தமிழ்க்காரி இருக்க கூடாதா என்ன\nவசீகரிக்கும் வார்த்தை விளையாட்டு நல்லாருக்கு வசந்த்....//\nகாதல் தோல்வி போல, காதலே கிடைக்காத தோல்வியோட வலி நல்லா இருக்கு :))//\nசரியா புரிஞ்சுட்டீங்க பிரசன்னா நன்றிப்பா\nஎந்த ஊர்ல இருந்துக்கிட்டு இப்ப எதை எதிர்ப்பர்கிற ரஸ்க்கல்ஸ்ஸ்..:))\nஎந்த ஊர்ல இருந்துன்னா பாக்குது காதல்..\n//இப்ப தான் புரியுது ஒரு மாதிரி கும்ஸா...\nஎல்லாம் சரியாகிடம் ஒரு கால்கட்டு போட்டா.//\nஇல் தா கா சை ஆ\nஹேய்.. இது தலைவர் ஸ்டைல் ஆச்சே நான் எப்பிடி இதை மறந்தேன்..\nஅச்சோ, பா...வம் தான் :()\nவாங்குறதுதான் வாங்குறீங்க. ஒரு கிலோவா வாங்குங்க வசந்த். 4 எடத்துல யூஸ் பண்ணிக்கலாம்/\nவசந்த் புதுகவிதையா ம்ம்ம் நடக்கட்டும்\nஎங்கிட்டும் நல்லயிருந்தா கண்ணுக்கு அழகு...\nம்ம் மறக்காம சீர் செய்ய வந்துடுங்க..\nகாதலர்களை பார்க்கமுடியும் ஆனால் காதலை பார்க்க முடியாது\nம்ம் கரெக்ட்டு காத்து மாதிரி..\nதெரியாது தெரியாது என்று தெளிவா எழுதி விட்டீங்க ஒரு காதல் கவிதை..ஒட்டாத காதலால் வாராத கவிதை வந்தது போல...\nவாங்க வாங்க எங்க போயிருந்தீங்க ஊருக்கா\nகனியை தட்டிக் கனிய வைக்கலாமோ\nஇதயம் மலரைப் போன்று மென்மையானது\nகண்டிப்பா காதல் தானா வரணும்ன்னு புரிஞ்சுட்டேன்..\nநன்றி கலா தொடர்ந்து வாங்க..\nரசித்தேன் ........காதல் ஒட்டவில்லை வாழ்கை ஒட்டவில்லை ,மீசையில் மண் ஒட்டவில்லை//\nகாதல் கடிதத்தின் மூலமாக ...//\nடைம் ஆயிருச்சு வீட்டுக்கு பேச வேண்டியதுதான்\nம்ம் பேசி முடிங்க சீக்கிரம்..\nரதி வீதி மின் நூல் டவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்\nஉடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில்...\nகால் கிலோ காதல் என்ன விலை\nபிடிச்ச பத்து, பிடிக்காத பத்து (தொடர் பதிவல்ல)\nயூத் ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் (24)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (7)\nஇரு வார்த்தை கதைகள் (5)\nயூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-05-23T12:46:55Z", "digest": "sha1:DC2WF7VYIPH3O6N4SIIARDZRAOURAXII", "length": 10952, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரியமங்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசக்கராப்பள்ளி சப்தஸ்தானத்தி்ன் இரண்டாவது தலம் அரியமங்கை ஆகும். இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அய்யம்பேட்டை ரயில் நிலையத்திற்குத் தென்மேற்கில் 1 கிமீ தொலைவில் உள்ளது. போக்குவரத்து வசதி கிடையாது. இத்தலத்திற்குத் திருச்சக்கராப்பள்ளி சப்தஸ்தானப் பல்லக்கு முதல் நாள் பிற்பகல் வந்து சேரும். இவ்வூருக்குப் பல்லக்கு இல்லாததால், கும்பத்தில் ஆவாஹனம் செய்த அரியமங்கை நாதர் முதல் தலத்து இறைவனை எதிர்கொண்டு அழைத்துச் செல்வார். [1]\nஇங்கு கோயில் கோயில் கொண்டுள்ள இறைவன் ஸ்ரீஹரிமுக்தீஸ்வரர். இறைவி ஸ்ரீஞானாம்பிகைஃ\nசக்கராப்பள்ளி சோழர் கல்வெட்டால் இவ்வூரின் ஒரு பகுதியாக வளநகர் சக்கராப்பள்ளி இருந்ததாகக் குறிக்கப்படுவதால் இவ்வூரின் பெருமையையும் அறியமுடிகிறது. கல்வெட்டில் காணப்படும் அகழிமங்கலமே மருவி இன்று அரிமங்கை என்னும் மிகச்சிறிய குடியிருப்புப்பகுதியாக மாறியுள்ளது. [1]\nதஞ்சாவூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் (சோழ நாடு)\nதிருவையாறு · திருப்பழனம் · திருச்சோற்றுத்துறை · திருவேதிகுடி · திருக்கண்டியூர் · திருப்பூந்துருத்தி · திருநெய்த்தானம்\nகும்பகோணம் · திருக்கலயநல்லூர் · தாராசுரம் · திருவலஞ்சுழி · சுவாமிமலை · கொட்டையூர் · மேலக்காவேரி\nதிருச்சக்கராப்பள்ளி · அரியமங்கை · சூலமங்கை · நந்திமங்கை · பசுமங்கை · தாழமங்கை · புள்ளமங்கை\nமயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில் · கூறைநாடு · சித்தர்காடு · மூவலூர் · சோழம்பேட்டை · துலாக்கட்டம் · மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்\nகரந்தட்டாங்குடி · வெண்ணாற்றங்கரை · திட்டை · கூடலூர்(தஞ்சாவூர்) · கடகடப்பை · மாரியம்மன்கோயில்(தஞ்சாவூர்) · பூமாலை(தஞ்சாவூர்)\nபொய்கைநல்லூர்(நாகப்பட்டினம்) · பாப்பாகோயில் · சிக்கல் · பாளூர் · வடகுடி · தெத்தி · நாகூர்\nதிருநல்லூர் · கோவிந்தக்குடி · ஆவூர் (கும்பகோணம்) · மாளிகைத்திடல் · மட்டியான்திடல் · பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்) · திருப்பாலைத்துறை\nதிருநீலக்குடி · இலந்துறை · ஏனாதிமங்கலம் · திருநாகேஸ்வரம் · திருபுவனம் · திருவிடைமருதூர் · மருத்துவக்குடி\nகஞ்சனூர் · திருக்கோடிக்காவல் · திருவாலங்காடு · திருவாவடுதுறை · ஆடுதுறை · திருமங்கலக்குடி · திருமாந்துறை (தென்கரை மாந்துறை)\n↑ 1.0 1.1 அய்யம்பேட்டை என்.செல்வராஜ், சப்தமங்கைத்தலங்கள், மகாமகம் சிறப்பு மலர் 2004\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2017, 06:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/manchester-united-manages-bring-alexis-sanchez-009523.html", "date_download": "2018-05-23T12:44:01Z", "digest": "sha1:ZL5UVEPOB473GBLIWEXFRQSIL5QRS2BK", "length": 9845, "nlines": 240, "source_domain": "tamil.mykhel.com", "title": "கஷ்டப்பட்டு அலெக்சிஸ் சான்செஸை வாங்கிய மான்செஸ்டர்.. எவ்வளவு விலை கொடுத்தது தெரியுமா? - Tamil myKhel Tamil", "raw_content": "\nRMD VS LIV - வரவிருக்கும்\n» கஷ்டப்பட்டு அலெக்சிஸ் சான்செஸை வாங்கிய மான்செஸ்டர்.. எவ்வளவு விலை கொடுத்தது தெரியுமா\nகஷ்டப்பட்டு அலெக்சிஸ் சான்செஸை வாங்கிய மான்செஸ்டர்.. எவ்வளவு விலை கொடுத்தது தெரியுமா\nசென்னை: அலெக்சிஸ் சான்செஸை மான்செஸ்டர் யுனைடெட் அணி வாங்கி இருக்கிறது. இது அந்த அணிக்கு புதிய பலத்தை கொடுத்து இருக்கிறது.\nஉலகின் முக்கிய கால்பந்து அணிகளில் ஒன்றான மான்செஸ்டர் யுனைடெட் அணி தற்போது நிறைய புதிய வீரர்களை வாங்கி வருகிறது. இது அந்த அணிக்கு களத்தில் அசுர பலத்தை கொடுத்து வருகிறது.\nஇதுபோல முக்கியமான வீரர்களை வாங்குவதற்காக கோடிக்கணக்கில் அந்த அணி செலவிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அலெக்சிஸ் சான்செஸை மான்செஸ்டர் யுனைடெட் அணி வாங்கி இருக்கிறது\nஅலெக்சிஸ் சான்செஸை 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கு அதிகமான யூரோ கொடுத்து மான்செஸ்டர் யுனைடெட் அணி வாங்கி இருக்கிறது. இந்த வருடத்தில் அதிகம் கொடுத்து வாங்கப்பட்ட வீரர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற. Subscribe to Tamil MyKhel.\nசுனில் சேத்ரிக்கு பத்மஸ்ரீ கொடுங்கணும்.... கால்பந்து கூட்டமைப்பு பரிந்துரை\nஐபிஎல்னா சென்னை சூப்பர் கிங்ஸ்… ஐஎஸ்எல்னா டோணியின் சூப்பர் மச்சான்ஸ்\nகோவா கோலடிக்க சென்னையின் எப்சி வென்றது\nவெற்றிக்கு திணறும் சூப்பர் மச்சான்ஸ்\nடாப்பில் பெங்களூரு எப்சி…. சென்னையின் எப்சியை டக்கராக வென்றது\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஎப்சி பேயர்ன் முயன்சன் FC\nஎப்சி பேயர்ன் முயன்சன் FC\nவெஸ்ட் பிராம்விச் அல்பியன் WES\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nமாலி யு 17 MAL\nஸ்பெயின் யு 17 SPA\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05 1.\nஎஸ்வி வெர்டர் ப்ரீமென் SV\nடிஎஸ்ஜி 1899 ஹாபன்ஹெய்ன் TSG\nஎப்சி பேயர்ன் முயன்சன் FC\nஅட்லெடிகோ டி மாட்ரிட் ATL\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE.30287/", "date_download": "2018-05-23T13:08:15Z", "digest": "sha1:LNPLV5XNM2TY3MGI3ENLP34MSZMZJGIH", "length": 14295, "nlines": 233, "source_domain": "www.penmai.com", "title": "மஞ்சள் பூசும் பழக்கம் உண்டா? | Penmai Community Forum", "raw_content": "\nமஞ்சள் பூசும் பழக்கம் உண்டா\nநம் உடலை நோயிலிருந்து காக்கும் திறன் மஞ்சளுக்கு உண்டு. மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது; தொற்று ஏற்படாமல் தடுக்கும் மாபெரும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. இதனால் தான், இந்து கலாசாரத்தில் முதன்மையான முக்கியத்துவம் மஞ்சளுக்கு கொடுக்கப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகளவில் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. நிம்மதியைக் கொடுக்கும் திறன், மஞ்சளின் வாசனைக்கே உரிய குணம். அதன் நிறம் தைரியத்தை கொடுக்கும். மஞ்சள் கிழங்கின் இத்தகைய பெருமை பற்றி யாரும் கண்டு கொள்வதாய் இல்லை. மஞ்சள் பூசிய முகத்திற்கு முன்பெல்லாம் அதிக மவுசு உண்டு. இப்போது கிராமப் பெண்கள் தான் மஞ்சள் பூசுகின்றனர்; அதுவும் ஒரு சிலரே.\nஇந்திய கலாசாரத்தில் மஞ்சளின் முக்கியத்துவம்: இந்து கலாசாரத்தில், சமையலில் மஞ்சள் பயன்படுத்தப்படுவது போல் மற்றவர்கள் பயன்படுத்தவில்லை என்றாலும், அதன் மருத்துவ குணம் கருதி, மருந்துகளில் மஞ்சள் கலந்து தயாரிக்கும் பழக்கம் உலக நாடுகளில் காணப்படுகிறது. மஞ்சள் நிறத்திற்கு அறிவையும், சாதுர்யத்தையும் வளர்க்கும் ஆற்றல் உண்டு. எனவே தான், போட்டிகள், தேர்வுகள், நேரடித் தேர்வுகளைச் சந்திக்கும் நாட்களில் மஞ்சள் நிற ஆடை அணிவது நல்லது என்று சொல்லப்படுகிறது.\nஆனால், “ஆண்கள் மஞ்சள் பயன்படுத்துவதில்லை. ஏன் ஆற்றலின் வடிவமாய் விளங்கும் பெண்களுக்கு மஞ்சள் அவசியம்; இந்த ஆற்றலை வழிநடத்தும் ஆண்களுக்கு மஞ்சள் அவசியமில்லை’ என்று, ஜகதீச அய்யர் என்பவர், இந்தியர்களின் கலாசாரம் குறித்த தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகையின் போது, பொங்கல் பானையில், மஞ்சள் செடி மங்கல அடையாளமாக கட்டப்படுகிறது. மஞ்சள் கட்டப்பட்ட பானையில், பொங்கும் பொங்கல், அந்த வீட��டின் வளத்தை குறிப்பதாகக் கருதப்படுகிறது.\nபண்டிகைகள், விழா கொண்டாட்டங்கள், நற்காரியங்கள் அனைத்திலும், மஞ்சள் சிறப்பிடம் வகிக்கிறது. குங்குமம், வெற்றிலை, பாக்கு, பிளவுஸ் துணி, பழங்கள் மற்றும் பரிசு பொருட்களுடன் மஞ்சள் கிழங்கு வைத்து விருந்தினர்களுக்கு, குறிப்பாக திருமணம் போன்ற நல்ல காரியங்களின் போது வழங்கும் வழக்கம், இந்துக்கள் மத்தியில் காணப்படுகிறது. மஞ்சளின் புனித தன்மையால், அவற்றை திருமணத்தில் கட்டப்படும், மங்கள நாண் எனப்படும் “தாலிக் கயிறில்’ பூசப்படுகிறது.\nஇந்தியர்களின் சமையல்களிலும், மஞ்சள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மஞ்சள் பயன்படுத்தாத, இந்திய சமையல்களை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இது இயற்கையான நிறமியாக இருப்பதால், பெரும்பாலான உணவு பதார்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் தென்பகுதிகளில், சாம்பார், முட்டைகோசு கறி போன்றவற்றை, மஞ்சள் அதிக சுவையுடையதாக ஆக்குகிறது. அதேபோல், வடஇந்தியர்கள் கொழுக்கட்டையில் மஞ்சளை பயன்படுத்துகின்றனர். இது ஊறுகாயை பதப்படுத்தி பாதுகாக்கவும் உதவுகிறது.\nஅழகு சாதனமாக பயன்படும் மஞ்சள்:\nவெகு காலமாகவே இந்தியப் பெண்கள் தங்கள் முகத்தையும், உடலையும் அழகுபடுத்திக் கொள்ள மஞ்சளைப் பயன்படுத்தி வருகின்றனர். முகத்தில் மாசு, மரு நீக்கி பொலிவு கொடுப்பதில் மஞ்சளுக்கு நிகர் வேறில்லை.மஞ்சள் இயற்கை சன்ஸ்கிரீனாக பயன்படுவதால், இந்திய பெண்கள் தோலுக்கு ஊட்டமளிக்கும் பொருளாக பயன் படுத்துகின்றனர். இது முகத் தில் ரோமங்கள் வளர்வதை தடுப்பதோடு, இயற்கை, “ப்ளீச்’சாக செயல்பட்டு கடினமான கையை மென்மையாக்குகிறது. இன்னும் சில வீடுகளில் எறும்புகள், பூச்சிகள், கரையான்கள் போன்றவை வராமல் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.\n* வயிற்றுப் புண்ணை மஞ்சள் ஆற்றும்.\n* உடலின் எந்த இடத்தில் கட்டி இருந்தாலும், அதன் மீது மஞ்சள் பூசி, ஒரு இரவு ஊறினால், கட்டி பழுத்து, சீழ் வெளியேறி விடும்.\n* ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் குணமும் மஞ்சளுக்கு உண்டு.\n* உடலுக்கு நிறத்தைக் கூட்டும் தன்மை கொண்டது.\n* மிகச் சிறந்த கிருமி நாசினியாக விளங்குகிறது.\n* மஞ்சளை தீயில் சுட்டு, அதன் புகையைச் சுவாசித்தால், மூக்கடைப்பு விலகி, சளி நீங்கும்.\nமாங்கல்யத்தை மஞ்சள் கயிற்றில் தான் அணிய Spiritual Queries 1 Jan 7, 2018\nமஞ்சள்தூள், மசாலாத் தூள் கடையில் வாங்கிப Healthy and Nutritive Foods 1 Nov 5, 2017\nஎப்படி மஞ்சள் உங்கள் வாழ்க்கையில் நன்மை Nature Cure 0 Oct 8, 2017\nமாங்கல்யத்தை மஞ்சள் கயிற்றில் தான் அணிய\nமஞ்சள்தூள், மசாலாத் தூள் கடையில் வாங்கிப\nஎப்படி மஞ்சள் உங்கள் வாழ்க்கையில் நன்மை\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nஎன் உயிரில் கணவாய் நீ - story\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40182/pandiyum-sagakkalum-audio-launch-photos", "date_download": "2018-05-23T12:54:05Z", "digest": "sha1:2GHDOIZF7AXYVA7NVOTDS7QQMZM57AUO", "length": 3847, "nlines": 61, "source_domain": "www.top10cinema.com", "title": "பாண்டியும் சகாக்களும் இசை வெளியீடு - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nபாண்டியும் சகாக்களும் இசை வெளியீடு - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஇளமி இசை வெளியீடு - புகைப்படங்கள்\nகாலி பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nவெள்ள நிவாரண நிதி : ஷங்கர் தந்த 10 லட்சம்\nதமிழகத்தை புரட்டிப்போட்ட கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை...\nஐஸ்வர்யா ராய் நடிக்கும் ஜஸ்பா\nஅபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்ட ஐஸ்வர்யா ராய், திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்து...\nஐஸ்வர்யா ராயால் மறக்க முடியாத நாள்\nநவம்பர் 19, நடிகை ஐஸ்வர்யா ராயின் வாழ்க்கையில் அவரால் மறக்க முடியாத நாள் இந்த நாளில் தான் அவர் உலக...\nஐஸ்வர்யா ராய் - புகைப்படங்கள்\nஐஸ்வர்யா ராய் Cannes 2016 - புகைப்படங்கள்\nஐஸ்வர்யா ராய் - புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=1512", "date_download": "2018-05-23T12:50:26Z", "digest": "sha1:DMMR2AOZMV533NYEQSYRK6C3ELIBS2KP", "length": 6115, "nlines": 76, "source_domain": "books.vikatan.com", "title": "ஏன்? எதற்கு? எப்படி (பாகம் 1)", "raw_content": "\nHome » பொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம் » ஏன் எதற்கு\nCategory: பொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nஒரு நாள் சுஜாதாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜூ.வி_யில் அவர் எழுத்து இன்னமும் இடம் பெறாதது பற்றிப் பேச்சு திரும்பியது. ‘‘ஜூ.வி_யில் தொடர்கதைகள் வெளியிடுவதில்லை என்பதால், வேறு மாதிரி சிந்தித்துச் செயல்படலாம். எனக்கும் புது அனுபவமாக இ��ுக்கும்’’ என்றார் சுஜாதா. பிறகு பல ஐடியாக்கள் பற்றிப் பேசியதில் விஞ்ஞானம் பற்றி ஒரு தொடர் ஆரம்பிக்கலாம் என்று முடிவானது. அதுவே கேள்வி _ பதிலாக உருவெடுத்தது வாசகர்களின் விஞ்ஞானக் கேள்விகளுக்கு இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பதில் அளித்தார் சுஜாதா. ஜூ.வி_க்கு பிரத்தியேக அணிகலனாக விளங்கியது இந்தப் பகுதி. ‘‘ஒவ்வொரு வாரமும் இந்தப் பகுதிக்காக குறித்த நேரத்தை ஒதுக்கி எத்தனையோ புத்தகங்களைப் படிக்க நேர்ந்தது வாசகர்களின் விஞ்ஞானக் கேள்விகளுக்கு இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பதில் அளித்தார் சுஜாதா. ஜூ.வி_க்கு பிரத்தியேக அணிகலனாக விளங்கியது இந்தப் பகுதி. ‘‘ஒவ்வொரு வாரமும் இந்தப் பகுதிக்காக குறித்த நேரத்தை ஒதுக்கி எத்தனையோ புத்தகங்களைப் படிக்க நேர்ந்தது லைப்ரரிக்குப் பல முறை செல்ல வேண்டி வந்தது. சம்பந்தப்பட்ட அறிஞர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது’’ என்று சுஜாதாவின் தனி ‘டச்’, நுட்பமான விஷயங்களை எளிதில் புரியவைத்த எழுத்துத் திறமை ஆகியவையும் சேர்ந்துகொண்டதால் ஜூ.வி_யின் பல லட்சக்கணக்கான வாசகர்களும் ஆர்வத்தோடு இந்தப் பகுதியைப் படித்து ரசித்தார்கள். இந்தக் கேள்வி _ பதில் பகுதியைத் தொகுத்து ஆங்கில புத்தகங்களுக்கு இணையாக மிகச் சிறப்பான முறையில் புத்தகமாகக் கொண்டு வர வேண்டும் என்ற என் எண்ணத்துக்கு வண்ணம் கொடுத்து விசேஷமான விளக்கப் படங்களைத் தேடித் தேடி எடுத்து இந்தப் புத்தகத்துக்கு உருவம் கொடுத்த அசகாய சாதனையைச் செய்தவர் என் மதிப்புக்குரிய மதன். அவருக்கும் புத்தகத்துக்குக் கம்பீரமான அமைப்பை ஏற்படுத்தித் தந்த மணியம் செல்வனுக்கும் என் தனிப் பாராட்டுகள் லைப்ரரிக்குப் பல முறை செல்ல வேண்டி வந்தது. சம்பந்தப்பட்ட அறிஞர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது’’ என்று சுஜாதாவின் தனி ‘டச்’, நுட்பமான விஷயங்களை எளிதில் புரியவைத்த எழுத்துத் திறமை ஆகியவையும் சேர்ந்துகொண்டதால் ஜூ.வி_யின் பல லட்சக்கணக்கான வாசகர்களும் ஆர்வத்தோடு இந்தப் பகுதியைப் படித்து ரசித்தார்கள். இந்தக் கேள்வி _ பதில் பகுதியைத் தொகுத்து ஆங்கில புத்தகங்களுக்கு இணையாக மிகச் சிறப்பான முறையில் புத்தகமாகக் கொண்டு வர வேண்டும் என்ற என் எண்ணத்துக்கு வண்ணம் கொடுத்து விசேஷமான விளக்கப் படங்களைத் தேடித் தேடி எடுத்து இந்தப் புத���தகத்துக்கு உருவம் கொடுத்த அசகாய சாதனையைச் செய்தவர் என் மதிப்புக்குரிய மதன். அவருக்கும் புத்தகத்துக்குக் கம்பீரமான அமைப்பை ஏற்படுத்தித் தந்த மணியம் செல்வனுக்கும் என் தனிப் பாராட்டுகள் தமிழ் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற இந்தப் புத்தகத்தின் ஐந்தாவது பதிப்பில், ‘ஜூனியர் போஸ்ட்’ பத்திரிகையில் சுஜாதா எழுதிய ‘அதிசய உலகம்’ கேள்வி _ பதில்களையும் தேர்ந்தெடுத்து இணைத்து புதிய பொலிவுடன் சமர்ப்பிப்பதில் பெருமைப்படுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2017/06/gnanananda-giri-swamigal-periyavaa.html", "date_download": "2018-05-23T12:25:41Z", "digest": "sha1:4D4KZ7LHHHPBROZN4NXDP5RQJ3LL22RQ", "length": 14556, "nlines": 172, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Gnanananda giri swamigal & Periyavaa", "raw_content": "\nதிருக்கோவிலூர் என்றாலே நம் அத்தனை பேருக்கும், உலகளந்த பெருமாளுடன், மற்றொரு மஹா அவதார புருஷரும் மனஸில் தோன்றுவார்.\n பகவான் ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள்தான்\n அள்ள அள்ள குறையாத அவதார புத்ர ரத்னங்களை பெற்றவள் நம் பாரதமாதா நம்முடைய பெரியவா ஶரீரத்தோடு நடமாடிக் கொண்டிருந்த காலத்துக்கும் முன்பிருந்தே பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருந்தவர் ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள். அவர் மஹா பெரிய யோகீஶர்\nஅவருடைய வயஸு இத்தனைதான் என்று யாராலும் கூற முடியாது அவர் வஸிக்கும் அந்த புண்ய இடத்தை தபோவனம் என்று கூறுவார்கள். குழந்தை மாதிரி களங்கமில்லா, பொக்கைவாய் சிரிப்புடன், அதே ஸமயம்அம்மா-வைப் போன்ற தாய்மையை, வாத்ஸல்யத்தை, அள்ளித் தருவார்.\nமஹான்கள், வெளியில் வேறு வேறு தோற்றத்தில் இருந்தாலும், அத்வைதமான ஆத்மநிஷ்டையில் எல்லோருமே ஒன்றுதான்\nவித்யாஸமெல்லாம், சுற்றி இருக்கும் கோஷ்டியில்தான்\nஒருநாள் வழக்கம் போல் அவரை தர்ஶனம் பண்ண பக்தர்கள் வந்திருந்தார்கள். எப்போதும் ஆனந்தமாக அவரை தர்ஶனம் செய்பவர்கள் அத்தனை பேருமே, அன்று முகத்தில் ஏகக் கவலையோடு நின்று கொண்டிருந்தார்கள்.\nஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள், முகத்தின் ஶாந்தமும், புன்னகையும் கொஞ்சங்கூட குறையாமல், அப்படியே ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தார். ஒருமணி நேரமோ, ரெண்டுமணி நேரமோ என்றால், \"ஸரி, இப்போது எழுந்து விடுவார்\" என்று காத்திருக்கலாம்.\nஆனால் ஏறக்குறைய ஒரு வாரம், இப்படியே சிலை மாதிரி அமர்ந்திருந்த ஸ்வாமிகளை கண்டதும், கலங்கிவிட்டனர், அவருடைய ஶிஷ்யர்களும், பக்தர்களும்\n அவாளோட ஸ்திதியை புரிஞ்சுக்கற ஶக்தியும் நமக்கு இல்லியே\n\"காஞ்சிபுரத்துக்கு போயி, பெரியவாகிட்ட ஸ்வாமிகளோட ஸ்திதியை பத்தி சொல்லுவோம்…..அவர, விட்டா….யார் சொல்லுவா\nசில பக்தர்கள் கிளம்பி காஞ்சிபுரம் வந்து பெரியவாளை தர்ஶனம் பண்ணினார்கள்.\n\"பெரியவா….தபோவனத்துலேர்ந்து வரோம்….. ஸ்வாமிகள்.. கிட்டத்தட்ட ஒரு வாரமா…..ஶரீரத்ல எந்த அசைவும் இல்லாம அப்டியே ஆடாம அசங்காம ஒக்காந்துண்டிருக்கார்….. எங்களுக்கெல்லாம் ரொம்ப பயமா இருக்கு….. எங்களுக்கெல்லாம் ரொம்ப பயமா இருக்கு\nபெரியவாளிடம் ஒரு அழகான புன்சிரிப்பு பிறந்தது….\n…… ஸமாதி நெலேல இருக்கார்\n\"நாங்க எதாவுது பண்ணணுமா.. பெரியவா….\n\" வேற ஒண்ணும் பண்ண வேணாம்….. ஸாம்ப்ராணி பொகைய போடுங்கோ…. அது ஒருவிதமான ஆராதனை…. அது ஒருவிதமான ஆராதனை ஸமாதி நெலேலேர்ந்து எழுந்துண்டுடுவார்\n ஆதியான ஆத்மானந்தத்தோடு ஸமமாக பின்னிப் பிணைந்து, ஸமாதியில் உள்ளே ஒரே ஸ்வரூபமாக இருப்பவர்கள் மட்டுமே, மற்றவர்களை நன்றாக அறிவர் இல்லையா\n பெரியவாளிடம் ப்ரஸாதம் பெற்றுக்கொண்டு திருக்கோவிலூர் வந்தனர்.\nபெரியவா சொன்னபடிகமகம-வென்று நிறைய ஸாம்பிராணி புகையை ஸ்வாமிகள் இருந்த அறையில் போட்டுக் கொண்டே இருந்தார்கள்.\nஸ்வாமிகள் ஸமாதி கலைந்து புன்னகை மாறாமல், எதுவுமே நடக்காதது போல் பக்தர்களுடன் பேச ஆரம்பித்து விட்டார்\nஸதா க்ருஷ்ண விரஹத்திலேயே லயித்திருந்த பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாப்ரபு இம்மாதிரி ஸமாதி நிலைக்கு போகும் போது, அவருடைய காதில், ஹரி ஹரி ஹரி என்று உரக்க கூறினால்தான் அவருடைய ஸமாதி கலையும்.\nஸதா லோகாயதமான நினைவுகளிலேயே மூழ்கி ஸமாதி நிலையில் இருக்கும் நம் போன்ற அல்பங்களை நிஜரூபத்துக்கு கொண்டு வரத்தான், அவதாரபுருஷர்களும் பகவந்நாமத்தை நமக்காக, நம் காதுகளில் உச்சரிக்கிறார்கள், நம்மையும் உச்சரிக்கச் சொல்கிறார்கள்.\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.am8tamil.com/2017/07/200.html", "date_download": "2018-05-23T12:41:58Z", "digest": "sha1:N6V6PO5WFMQ2I4UNJAMNRCY3DX4QDVYO", "length": 11038, "nlines": 66, "source_domain": "www.am8tamil.com", "title": "(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: \"ca-pub-2922542499121501\", enable_page_level_ads: true });", "raw_content": "\nASIAN MORNING | சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம்\nஹோட்டலில் 200 இளைஞர் யுவதிகள் உல்லாசம்\nபதுளையிலுள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றினை சுற்றிவளைத்த பொலிஸார் 200 மாணவர்களை கைது செய்துள்ளனர்.\nகுறித்த ஹோட்டலில் தடை செய்யப்பட்ட போதைப்பொருளை பயன்படுத்தி நடத்தப்பட்ட விருந்தினை அடுத்து சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅதில் கலந்து கொண்டவர்கள், ஹெரோயின், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை பயன்படுத்தியுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nபேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துக்கு ஹெரோயின் சேர்த்து தயாரிக்கப்பட்ட முத்திரைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகுறித்த விருந்தில் கலந்து கொள்வதற்காக 1000 ரூபாயிலிருந்து 2500 ரூபாய் வரை டிக்கட் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nபொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது 200 இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஇதேவேளை போதைப்பொருள் அருகில் வைத்திருந்த 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\n200 பேரில் பதுளை பிரதேசத்தின் பிரதான பாடசாலை மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.\nஅவர்களிடம் இருந்து 1150 மில்லிகிராம் ஹெரோயின், 6500 மில்லிகிராம் கஞ்சா, போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் சேர்த்து தயாரிக்கப்பட்ட முத்திரைகளும் கண்டுபிடிக்கப்பட்டாதாக பொலிஸார் கூறியுள்ளனர்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nஇந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி\nஇந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று (14) நடைபெற்ற ரி.20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.\nவிமானம் தரை இறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலி\nவங்காளதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து 67 பயணிகளுடன் நேபாளம் தலைநகர் காத்மண்டுவுக்கு சென்ற யூஎஸ்-பங்களா ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டுவில் உள...\nஆசியன் மோர்னிங் இணையத்தின் சிறுவர் தின வாழ்த்துக்கள் .\nஆசியன் மோர்னிங் இணையத்தின் சிறுவர் தின வாழ்த்துக்கள். இன்றைய தினம் கொண்டாடப்படும் உலக சிறுவர் தினமானது அனைத்து சிறுவர்களுக்கும் சிறப்பனதாகவ...\nகடும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை - 3 மீனவர்களை காணவில்லை\nமுல்லைத்தீவு, நாயாறு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nViber க்கு விதிக்கப்பட்டிருந்த தடை நள்ளிரவு முதல் நீக்கம்…\nகண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை கருத்தில் கொண்டு சமூக சலைத்தளங்களில் வைபருக்கு (Viber) விதிக்கப்பட்டிருந்த தடை (13) நள்ளிரவு முதல்...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடை உடன் நீக்கப்பட வேண்டும்.\nமுகநூல் உட்பட ஏனைய சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடன் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய ச...\nவந்தாறுமூலை கிழக்குப் பலக்லைக்கழகத்தில் மாவீரர் தின நிகழ்வு \nவந்தாறுமூலை கிழக்குப் பலக்லைக்கழகத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மிகவும் உணர்வு பூ...\nஇந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி.\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி இடம்பெற்று வரும் ரி.20 முக்கோண தொடரின் நான்காவது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்...\nநள்ளிரவு முதல் WhatsApp தடை நீக்கம்\nநள்ளிரவு முதல் WhatsApp சமூக வலைத்தளமானது இயங்கும் என இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவரும், ஜனாதிபதியின் செயலாளருமான ஒஸ்டின் பெர...\nகடந்த வாரம், கண்டியில் இடம்பெற்ற அசாதாரண நிலையின் போது, உயிரிழந்தவருக்காக வழங்கப்படவுள்ள நட்டஈட்டுத் தொகையின் முற்கொடுப்பனவாக 1 இலட்சம் ரூப...\nஅனைத்து உரிமங்களும் எம்மால் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.am8tamil.com/2017/11/blog-post_36.html", "date_download": "2018-05-23T12:47:53Z", "digest": "sha1:CEPBCODCJNXDXHAMM3LWTPXS7DIPCDJJ", "length": 11397, "nlines": 64, "source_domain": "www.am8tamil.com", "title": "(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: \"ca-pub-2922542499121501\", enable_page_level_ads: true });", "raw_content": "\nASIAN MORNING | சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம்\nஉடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி\nதேசிய மாவீரர் நாளினை உணர்வெழுச்சியுடன் அனுட்டிக்கும்பொருட்டு, வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம் புத்துணர்வு பெற்று வருகிறது.\nபிரதேச மக்கள், மாவீரர்களின் பெற்றோர் மற்றும் இளைஞர்களின் முன்னெடுப்பில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்க���்பட்டு வருகின்றது.\nஇந்நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் இருபத்தேழாம் திகதி அரசியல் கட்சிகளில் தலையீடுகள் இன்றி உறவுகளின் உணர்வுபூர்வ நிகழ்வாக இடம்பெறும் இந்நிகழ்வில் அனைவரையும் அஞ்சலி செலுத்த ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.\nஉடுத்துறை மாவீரர் துயிலும் இல்லமானது, வடமராட்சி கிழக்கு, உடுத்துறை மகாவித்தியாலயத்துக்கு அருகில் கடந்த 2002ஆம் ஆம் ஆண்டு மாவீரர் சிலம்பரசனது நினைவுக் கல் திரைநீக்கம் செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.\nகுறித்த துயிலுமில்லத்தில் 500 வரையான மாவீரர்களின் நினைவுக்கற்கள் மற்றும் வித்துடல்கள் விதைக்கப்பட்டு அன்றிலிருந்து தொடர்ச்சியாக வருடாவருடம் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்று 2008 ஆம் ஆண்டில் இறுதியாக மாவீரர் நாள் அனுட்டிக்கப்பட்டது.\nஇறுதியாக 2008 ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வோடு யுத்த சூழல் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து சென்று மீள்குடியேறியபோதும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலை காணப்பட்டது.\nஇந்த நிலையில் இவ்வாண்டு மக்கள் உணர்வு பூர்வமாக இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nஇந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி\nஇந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று (14) நடைபெற்ற ரி.20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.\nவிமானம் தரை இறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலி\nவங்காளதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து 67 பயணிகளுடன் நேபாளம் தலைநகர் காத்மண்டுவுக்கு சென்ற யூஎஸ்-பங்களா ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டுவில் உள...\nஆசியன் மோர்னிங் இணையத்தின் சிறுவர் தின வாழ்த்துக்கள் .\nஆசியன் மோர்னிங் இணையத்தின் சிறுவர் தின வாழ்த்துக்கள். இன்றைய தினம் கொண்டாடப்படும் உலக சிறுவர் தினமானது அனைத்து சிறுவர்களுக்கும் சிறப்பனதாகவ...\nகடும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை - 3 மீனவர்களை காணவில்லை\nமுல்லைத்தீவு, நாயாறு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nViber க்கு விதிக்கப்பட்டிருந்த தடை நள்ளிரவு முதல் நீக்கம்…\nகண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை கருத்தில் கொண்டு சமூக சலைத்தளங்களில் வைபருக்கு (Viber) விதிக்கப்பட்��ிருந்த தடை (13) நள்ளிரவு முதல்...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடை உடன் நீக்கப்பட வேண்டும்.\nமுகநூல் உட்பட ஏனைய சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடன் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய ச...\nவந்தாறுமூலை கிழக்குப் பலக்லைக்கழகத்தில் மாவீரர் தின நிகழ்வு \nவந்தாறுமூலை கிழக்குப் பலக்லைக்கழகத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மிகவும் உணர்வு பூ...\nஇந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி.\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி இடம்பெற்று வரும் ரி.20 முக்கோண தொடரின் நான்காவது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்...\nநள்ளிரவு முதல் WhatsApp தடை நீக்கம்\nநள்ளிரவு முதல் WhatsApp சமூக வலைத்தளமானது இயங்கும் என இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவரும், ஜனாதிபதியின் செயலாளருமான ஒஸ்டின் பெர...\nகடந்த வாரம், கண்டியில் இடம்பெற்ற அசாதாரண நிலையின் போது, உயிரிழந்தவருக்காக வழங்கப்படவுள்ள நட்டஈட்டுத் தொகையின் முற்கொடுப்பனவாக 1 இலட்சம் ரூப...\nஅனைத்து உரிமங்களும் எம்மால் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inidhu.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-05-23T12:45:19Z", "digest": "sha1:CPDMXDHTQWKZV3BTBIEATBWEGHGYPPMZ", "length": 7311, "nlines": 129, "source_domain": "www.inidhu.com", "title": "சிறுவர் Archives - இனிது", "raw_content": "\nகல்விக்கு இருவர் களவுக்கு ஒருவர்\nகல்விக்கு இருவர் களவுக்கு ஒருவர் என்ற பழமொழியை ஆசிரியர் தன் மாணவர்களுக்கு கூறுவதை கின்னிக்கோழிக் குஞ்சு கிருஷ்ணன் கேட்டது. Continue reading “கல்விக்கு இருவர் களவுக்கு ஒருவர்”\nபாலும் பழமும் தருவேனே Continue reading “கிளியே”\nவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டது போல\nவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டது போல என்ற பழமொழியை வயதான பெண்மணி கூறுவதை காட்டுவான்கோழி கனகா கேட்டது. Continue reading “வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டது போல”\nகொலையும் செய்வாள் பத்தினி என்ற பழமொழியை பெரியவர் ஒருவர் கூறுவதை எருமைக்குட்டி ஏகாம்பரம் கேட்டது. கூட்டத்தில் இருந்த சிறுவன் பெரியவரிடம் “தாத்தா பத்தினி என்றால் கொலை செய்வார்களா” என்று கேட்டான். Continue reading “கொலையும் செய்வாள் பத்தினி”\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு\nகர்நாடகத் தேர்தல் என்பது யாருக்கு இடையிலான போட்டி\nடாப் 10 இருசக்கர வாகனங்கள் ஏப்ரல் 2018\nகல்விக்கு இருவர் களவுக்கு ஒருவர்\nவருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்\nவகை பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் விளையாட்டு\nதங்களின் சிறந்த படைப்புகளை அனுப்பினால் பதிப்பிக்கத் தயாராக இருக்கிறோம்.\nபடைப்புகளை மின்னஞ்சலில் [email protected] முகவரிக்கு அனுப்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-astrology.in/2018/02/", "date_download": "2018-05-23T12:54:42Z", "digest": "sha1:MCDK6XTQDB7V2BNSZWUFXTTKK7R4OW7X", "length": 3259, "nlines": 95, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: February 2018", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nமாசி மகம் - மகத்தான சுகம்\nசுவஸ்திஸ்ரீ 1193 ஹேவிளம்பி வருடம் மாசி மாதம் 17ஆம் நாள் (01-03-2018) வியாழக்கிழமை பௌவுர்ணமி திதி மகம் நட்ச்த்திரம் தினத்தன்று, 2018ன் மாசிமகம் மகத்தான சுகம் என்றதான பௌவுர்ணமி விரத மகிமை அறிவோமா..\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-05-23T12:59:16Z", "digest": "sha1:EAKKZQ26DIH74B2LMA5IF5G6LET5HYGF", "length": 4394, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஃபியுச்சர் ஒடோமொபைல்ஸ் | Virakesari.lk", "raw_content": "\nஓய்வெடுக்கப் போகிறதாம் 360 பாகை\nமடு திருத்தளத்தில் 300 வீடுகள் அமைக்க திட்டம்\nவைரஸ் காய்ச்சல்: மற்றொரு குழந்தையும் உயிரிழப்பு : 400 பேர் வரை வைத்தியசாலைகளில்\nதூத்துக்குடிக்கு மத்திய இராணுவப் படைகள் வருகின்றன\nவைரஸ் காய்ச்சல்: மற்றொரு குழந்தையும் உயிரிழப்பு : 400 பேர் வரை வைத்தியசாலைகளில்\nதூத்துக்குடிக்கு மத்திய இராணுவப் படைகள் வருகின்றன\nகற்கால தமிழர் வரலாற்று எச்சங்கள் இராணுவத்தினரால் அழிக்கப்படுகின்றதா \nகமல் மீது வழக்கு பதிவு\nஇலங்கைக்கும் ருவாண்டாவிற்குமிடையில் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்\nArticles Tagged Under: ஃபியுச்சர் ஒடோமொபைல்ஸ்\nஇலங்கையில் புதிய Ford Ranger அறிமுகம்\nFord மோட���டர் கம்பனி மற்றும் அதன் உள்நாட்டு விநியோக பங்காளரான ஃபியுச்சர் ஒடோமொபைல்ஸ் ஆகியன இணைந்து, புதிய Ranger ரக வாகனத...\nJEN உடன் Ford இணைந்து கிளிநொச்சியில் சமூகப்பொறுப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுப்பு\nவிவசாய வாழ்வாதார செயற்திட்டத்தின் மூலமாக 50 க்கும் அதிகமான குடும்பங்கள் பயன்பெறும் சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் குழுமத்தின்...\nவைரஸ் காய்ச்சல்: மற்றொரு குழந்தையும் உயிரிழப்பு : 400 பேர் வரை வைத்தியசாலைகளில்\nவடகொரிய அணு ஆயுத பரிசோதனை தளங்கள் அழிப்பு : செய்தி சேகரிக்க தென்கொரிய பத்திரிகையாளர்களுக்கு அனுமதி\nமீண்டும் துப்பாக்கி சூடு : இளம் இளைஞன் பலி : கலவர பூமியாகும் தூத்துக்குடி\nஸ்டெர்லைட் ஆலையின் தலைவரின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த லண்டன் தமிழர்கள்\nஇலஞ்சம் பெற்ற களுத்துறை பிரதேச சிரேஷ்ட மதிப்பீட்டாளர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=17472?to_id=17472&from_id=16966", "date_download": "2018-05-23T12:33:00Z", "digest": "sha1:BZT5SWCQ4WI4CRBX7SX2GN6YRUVMYYDM", "length": 12195, "nlines": 91, "source_domain": "eeladhesam.com", "title": "அகிம்சைத்தாய் அன்னை பூபதியின் 30வது நினைவெழுச்சிநாள் – யேர்மனி பிராங்பேர்ட் – Eeladhesam.com", "raw_content": "\nயேர்மனியின் தலைநகரத்தின் வரலாற்றுச் சதுக்கத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்\nஅறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு. தனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த சர்வாதிகார அரசு – நாம் தமிழர் கட்சி கண்டனம்.\nபோர்க் குற்றம தொடர்பில் கூட்டமைப்பு பதிலளிக்க வேண்டும் எனக் கோரிக்கை\nஸ்டெர்லைட் மக்கள் புரட்சி போராட்டம் – துப்பாக்கி சூடு ஒருவர் பலி\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட மே 18 – தமிழின அழிப்பு நாள்\nடென்மார்க்கில் மிகவும் எழுச்சியோடு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் 9 ம் ஆண்டு வணக்க நிகழ்வு.\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு\nமாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் யேர்மனி, நொய்ஸ் – 2018\nதமிழ் மக்களுடனான ஆயுதப் போராட்டம் மீண்டும் ஆரம்பிக்கும் – கோத்தபாய\nஅகிம்சைத்தாய் அன்னை பூபதியின் 30வது நினைவெழுச்சிநாள் – யேர்மனி பிராங்பேர்ட்\nபுலம், முக்கிய செய்திகள் ஏப்ரல் 26, 2018மே 1, 2018 இலக்கியன்\nபாவத்தின் சின்னமாய் பாய்ந்தெங்கள் மண்ண��ப் பாழ் செய்த பாரதப் படைக்கெதிராய் சத்திய விளக்கேந்தி ஈகத்தின் எல்லைவரை சென்று நிமிர்ந்தெழுந்து குன்றின் சுடராய் குவலயதிற்க்குரைத்த அன்னைபூபதிஇ நாட்டுப் பற்றாளர் எழுச்சி நாள் 21.04.2018 சனிக்கிழமை பிராங்பேர்ட் நகரில் நிகழ்ந்தேறியது. இங்கே அன்னை பூபதியின் திருவுருவப்படமும்இ ஜெர்மனியில் தமிழீழதேசியத்தோடு தம்மை இணைத்துப் பணியாறிய மாமனிதர் நாட்டுப்பற்றாளார்கள்\nஆகியோரது திருவுருவப்படங்களும் வைக்கப் பட்டு நினைவு கூரப்பட்டது. இது மிகவும் நெழ்வான தருணம் என்றே கூறமுடியும். மேலும் பொதுச்சுடர், தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு, ஈகைச்சுடர், மலர் வணக்கம் செலுத்தப்பட்டு விடுதலை கானம், கவிதாஞ்சலி, நடனம், நாடகம் எனஅஞ்சலிகப்பட்டது.\nஇங்கு எழுச்சியுரையாற்றிய திரு மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி தனதுரையில் அன்னையின் ஈகமும் மாவீரர்களின் அற்புதமான அற்பணிப்பும், இன்று தமிழீழத்தில் சிறார்களின் கல்வித் தேவைக்கு நாம் உதவ முன்வரவேண்டும் கல்வியென்ற அடிப்படை கொடுப்போம்….. எழுச்சியுரை மிகவும் ஈர்க்கப்பட்டது.\nமண்டபம் நிறைந்த மக்கள் வீழ்ச்சியல்ல இது மீழெழுச்சி நம்புங்கள் தமிழீழம் நாளை மலரும் அனைவரும் மீட்டியதோடு தேசியக்கொடி இறக்கி எமது தேசியக்கொடி என்றும் நிரந்தரமாக பட்டொளி வீசிப்பறக்க வேண்டும் அதுவரை ஓயமாட்டோம் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் உணர்வுகள் தாங்கி மக்கள் கலைந்து சென்றனர்.\nஅன்னை பூபதியின் சமாதியில் பாதணிகளுடன் கடமைபுரிந்த பொலிஸார்\nதியாக தீபம் அன்னை பூபதியின் 30வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடி, நாவலடியில் உள்ள அன்னை பூபதியின்\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பிற்பகல் கடைப்பிடிக்கப்பட்டது. அன்னை பூபதியின் உருவப்\nஆற்றல் மிக்க, ஆளுமை மிக்க இலட்சியப் போராளி பிரிகேடியர் பால்ராஜ்\n20 .05 .2018 இன்று பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள். அவர் குறித்து\nசாட்சியமற்ற போரின் அழியா சாட்சியாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘வலிசுமந்த நினைவுகள்’ நூல் பிரான்சில் வெளியிடப்படுகிறது\nகண்ணி வெடிகளை அகற்ற பிரிட்டன் தொடர்ந்தும் நிதியுதவி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nயேர்���னியின் தலைநகரத்தின் வரலாற்றுச் சதுக்கத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்\nஅறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு. தனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த சர்வாதிகார அரசு – நாம் தமிழர் கட்சி கண்டனம்.\nபோர்க் குற்றம தொடர்பில் கூட்டமைப்பு பதிலளிக்க வேண்டும் எனக் கோரிக்கை\nஸ்டெர்லைட் மக்கள் புரட்சி போராட்டம் – துப்பாக்கி சூடு ஒருவர் பலி\nTRO வெற்றிக்கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி -பிரித்தானியா | 27.05.2018\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் பிரான்சு\nபிரான்சில் மாபெரும் மேதினப் பேரணி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2018\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruppul.blogspot.com/2009/11/paduka-sahasram-intro.html", "date_download": "2018-05-23T12:32:54Z", "digest": "sha1:YFHQ4W37K2Q6TBZYK3W6N6WKUNTAAPM6", "length": 25546, "nlines": 538, "source_domain": "thiruppul.blogspot.com", "title": "புல்லாணிப்பக்கங்கள்: Paduka Sahasram intro", "raw_content": "\nநின்னருளாங் கதியன்றி மற்றொன் றில்லேன்\nஉன்னருளுக் கினிதான நிலை யுகந்தேன்\nஉன்சரணே சரணென்னுந் துணிவு பூண்டேன்\nமன்னிருளாய் நின்றநிலை யெமக்குத் தீர்த்து\nவானவர்தம் வாழ்ச்சிதர வரித்தே னுன்னை\nஇன்னருளா லினியெமக் கோர் பரமேற்றாமல்\nஎன்திருமா லடைக்கலங்கொ ளென்னை நீயே.\n(தேசிகமாலை, அமிருதா சுவாதினி 31)\nதிருமகளோடொருகாலும் பிரியா நாதனான திருநாரணன் திண் கழலே சேதுவெனச் சேர்தலே சிற்றுயிர்க்குற்ற நற்றுணை. திருமாலால் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள், சரணாகதி வைபவத்தை நன்குணர்ந்து, அதைத் தாங்கள் அநுஷ்டித்துப், பகவானை அநுபவித்தவாறே பேசியதாற்றான்,\nமாலுகந்த வாசிரியர் வார்த்தைக் கொவ்வா\nசெய்யதமிழ் மாலைகள் நாம் தெளியவோதித்\n--- (அதிகாரச் சுருக்கு 1)\nஎன்றும் தூப்புல் வள்ளலாரான நம் வேதாந்த குரு வெகு அழுத்தமாக அறுதியிட்டுள்ளார்.\nஉலகம் வாழவேண்டுமென்ற உத்தம நோக்கத்துடன் சீரார் தூப்புற்றிருவேங்கடநாதன், பிராக��ருதம், ஸம்ஸ்கிருதம், தமிழ் முதலிய பாஷைகளில் பாலர் முதல் கற்றுக் கடைத்தேறும் வண்ணம், அநேக கிரந்தங்கள் அருளிச் செய்துள்ளனர்.இம்மறைமுடித்தேசிகனார் வடசொற்கலைக்கெல்லை தேர்ந்தவராகலின், வடமொழி வல்லார் சந்தமிகு தமிழ்த் திறனை அறிந்துய்தற் பொருட்டு, இத்துறைகள் தாங்கி நிற்கும் தோத்திரங்களை வடமொழியில் யாத்துள்ளார். அவற்றைத் தமிழ் மக்கள் உணர்ந்து இன்புறுவதற்காகத் தமிழ்ப் பாக்களிற் பாடித் தருமாறு வேண்டியதற்கிணங்கி, ‘கோபால விம்சதி’; “ஸ்ரீஸ்துதி”; “ஸ்ரீபகவத் த்யாந ஸோபாநம்” என்ற இம்மூன்று தோத்திர நூல்களையும் [தோத்திரமாலை (திருவல்லிக்கேணித் தமிழ்ச் சங்க வெளியீடு 7)யிலுள்ளன] முன்னரே தமிழ் செய்து தந்த இத்திருவல்லிக்கேணித் தமிழ்ச் சங்கத் தலைவரும், அட்வொகேட்டும், இச்சங்க வெளியீடான “வகுளமாலை”ப் பத்திராசிரியருமாகிய ஸ்ரீமான் ஆர். கேசவய்யங்காரவர்கள் ஆங்கு வேண்டிக் கொண்டதற்கேற்ப தற்போது, “தயாசதகம்” எனும் தூப்புற்குலமணியின் தோத்திரத்தை செய்ய தமிழ்ப் பாக்களாகப் பாடி நற்றமிழுலகம் நலனுறுமாறு செய்த சீர்மைக்கு அவர்கட்கு எமது நன்றி என்றும் உரியதாகுக. அந்நூலே “திருவருண்மாலை” என்ற திருநாமத்துடன் இச்சங்க வெளியீடாக பிரசுரிக்கலாயிற்று. விரிதிரை நீர் வையத்துள்ளே வேதாந்தவாரியனென்றியம்ப நின்ற அருடருமாரண தேசிகனே திருவருட்டத்துவத்தைச் செப்ப வல்லவர்.\nதன்பெறும் பொலிவு சால்வே தாந்ததே சிகப தத்தில்\nநன்பிமா வேங்க டக்கோ ணிறுத்தியே மதலை யென்னை\nஅன்பெனும் நிறைந ரம்பின் தந்தியென் றிசைத்துத் தானே\nஇன்பருட் சதக மீதொன் றின்கவி பாடி னானே. (104)\nஎன்பதை நன்கு நோக்குக. பேசுபய வேதாந்த தேசிகபதத்தில் பிறரெவரும் யாமறிந்தமட்டில் நிறுத்தப்பெறவில்லை என்பதோர் பேருண்மை. தமிழ்ப் பேரறிஞரும் இதனை நன்கு அறிவர்.\n“பதிகம் பதிகமதாக விசைத்தனனே” என்றார் திருவழுந்தூர் வள்ளல். “அருள் கொண்டாடும் அடியவர்” என்ற ஸ்ரீ மதுர கவிகளின் திருவாக்கை முற்றும் மெய்ப்பிக்கவே வேங்கட வெற்பென விளங்கும் வேத வெற்பனனின் திருவருளை விளக்குமுகத்தான் நம் வேங்கடநாதன் “தயாசதகம்” பாடினர் என்ப. இவரது அவா இத்துடன் நில்லாது ஆழ்வார் விஷயமாகத் திரும்புகையில் ஸ்ரீபாதுக மாமறையாயிரமாக விரிந்தது. அருண்மிகு சடகோபன் அகாரவாச்யன் விஷயமாக ஆயிரம் ப��சுரம் பாடினான். சடகோபத் தொண்டன் என்றேதான் அழைக்கப் பெறவேண்டுமென்ற பேரவாவுடைய தூப்புற்கோன் மகிழ்மாறன் விஷயமாக ஆயிரம் கவி யாத்தனர். ஈண்டும் நூலிற் காட்டிய துறைகளெல்லாந் தண்டமிழ்த் துறைகளே. இப்பெரிய நூலும் விரைவில் தமிழில் வெளிவரும். அதிலும் ஆங்குள்ள சித்திரக் கவிகளனைத்தும் “சித்திரமாலை”யாக வருவதை நற்றமிழர் நன்கேற்று நலம்பெறுவாராக.\nமேற்கூறிய “தயாசதகம்'” , '”ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரம்” இவற்றின் விரிவுரை பின்னர் வெளியாகும். செந்தமிழபிவிருத்திக்காக முயன்று வரும் ஸ்ரீமான் கேசவய்யங்காரவர்கட்குத் திருவேங்கடமுடையான் ஸர்வ மங்களத்தையும் நல்குவானாக. தமிழ்த் தலைவரான பேயாழ்வார் திருவவதாரத் திருப்பதியான திருமயிலையில் திருவேங்கடமுடையானும், நம்மாழ்வாரால் நகர்காட்டு துறையில் அமைக்கப் பெற்றுள்ள அம்பூந்தேனிளஞ் சோலை யெனுந் தூப்புல் மாநகரிற் பேரருளாளனும், திருவுள்ளம் உகக்குமாறு செந்தமிழ் தூப்புல் திருவேங்கடமுடையான் அருளிய ஸ்ரீதேசிக ஸ்ரீபாதுகா ஸஹஸ்ர மஹோத்ஸவங்களைச் சிறப்பாக நடத்தி வைத்த சீரோங்கு வள்ளலாரான ஸ்ரீ தேசிக தர்சந ரத்ந தீபம் ஸ்ரீமான் வி.வி. ஸ்ரீநிவாஸய்யங்காரவர்கள் அத்திருமயிலையிலேயே இத்திருவருண்மாலைத் திருவரங்கேற்று விழாவைத் திவ்யதம்பதிகள் திருவுள்ளமுகக்குமாறு நடத்தி வைத்தது இம்மாலைக்கோர்தனிச்சிறப்பு.அத்தேசிக பக்தசிகாமணிக்குத் திருவேங்கடமுடையான் திருவருள் மேன்மேலும் சுரப்பானாக. இம்மாலைக்குச் சிறப்புப் பாயிரம் பாடித் தந்த ஸ்ரீ பண்டித சிந்தாமணி கோபாலாசாரியார் அவர்கட்கும் நன்றி பாராட்டுகின்றனம். வாழ்க சந்தமிகு தமிழ். வாழ்க தூப்புல் வள்ளல். பொலிக திருவருள்.\nபொங்கும் மங்கலம் எங்கும் தங்குக.\nவேங்கடமால் திருவருளை வேதாந்த தேசிகனார்\nஓங்கு புகழ்மொழியா லோதியநூற் – பாங்குதெரி\nஇன்பந் திகழ்தமிழி னின்னிசையிற் கேசவனே\nதினம் ஒரு பாதுகா ஸஹஸ்ரம்\nஅன்பில் ஸ்ரீ கோபாலாசார்யார் ஸ்வாமியின் அம‌ல‌னாதிபிரான் அனுப‌வ‌ம்\nஅன்பில் ஸ்ரீ கோபாலாசாரியார் ஸ்வாமியின் அமலனாதிபிரான் அனுபவம்\n\u0012Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள்\f(2) 2012 Panguni uthsavam (1) geocities (1) Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள் (8) Natteri --SD (70) Natteri madal (35) Natteri SSR (52) natteri-bds (5) Paduka sahasram (17) Rama Rajya (3) sri vishnu pathaadhi kesaantham (5) VKR (8) yahoo (1) அத்திகிரி (1) அபீதிஸ்த‌வ‌ம் (32) அம‌ல‌னாதிபிரான் அனுப‌வ‌ம��� (5) அழகியசிங்கர் அருளமுது (30) ஆச்ரம செய்திகள் (11) ஆண்டாள் திருமணம் (5) ஆராவமுதம் (5) இராம நாடகம் (34) ஒண்ணுமில்லே (69) கீதைக்குறள் (1) கோதா ஸ்துதி (22) சங்கத்தமிழ் மாலை (7) சரணாகதிமாலை (16) சஹஸ்ரநாமம் தமிழில் மின் நூலாக (1) சேட்லூர் (12) திருத்தாள்மாலை (4) திருப்பாதுகமாலை (25) திருப்பாவை (36) திருப்புல்லாணி உத்ஸவங்கள் (44) திருவருட்சதகமாலை (23) திலஹோமம் (1) தென்னாட்டுச்செல்வங்கள் (2) தேசிகப்ரபந்தம் (15) தேசிகர் ஊசல் (2) நம்மாழ்வார் வைபவம் (23) நாட்டேரி (100) படித்தேன் (105) பாக்யம் (18) பாதுகா சாம்ராஜ்யம் (8) பாரதி போற்றுவோம் (2) மதுரகவி (12) மந்த்ர ப்ரச்நம் (14) மும்மணிக்கோவை (7) ராமாநுஜ தயாபாத்ரம் (13) வரதராஜ பஞ்சாசத் (3) வேதாந்த குரு மாலை (2) வைணவ ஆசாரியர்கள் (16) வைத்தமாநிதி (33) ஸ்ரீ ரங்கநாத பாதுகாவில் படித்தது (2) ஸ்ரீதேசிகர் கீர்த்தனைகள் (35) ��Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள்� (1)\nவாழவுல கேழுமொரு வேதமுடி வள்ளல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://thuklak.blogspot.com/2013/04/blog-post.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1249056000000&toggleopen=MONTHLY-1364745600000", "date_download": "2018-05-23T12:44:24Z", "digest": "sha1:BETUDKFO6IJ6FAMS2NYHHFK36PPHI22L", "length": 16233, "nlines": 207, "source_domain": "thuklak.blogspot.com", "title": "துக்ளக்: அவன்.", "raw_content": "\nட்விட்டர் ஃபேஸ்புக் போல ஜிமெயிலின் புது வசதி\nஇசையும் நானும் (299)-திரைப்படம்-பேசும் தெய்வம் – 1967 பாடல்:: நான் எழுதுவது கடிதம் அல்ல\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஒரு சிறிய பரிசோதனை முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nகேம் ஆஃப் த்ரோன்ஸ் : Game of Thrones (GoT) : கதைத்திருப்பங்கள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஅது ஒரு அடர்ந்த காடு. அந்தி சாயும் நேரம். பறவைகள் கூடு திரும்பிக் கொண்டிருந்தன. பல வகையான பறவைகளின் கீச்சொலிகள் ஒரு இலக்கணத்திற்கு உட்படாத ரம்மியமான இசை விருந்து. வீழ்ந்து கொண்டிருந்த கதிரவனின் கடைசிக் கணங்களின் கிரணங்கள் மரக்கிளைகளினூடே இலைகளினூடே காற்றின் அசைவிற்கு ஏற்ப கண்ணாமூச்சி விளையாட்டு. பாதையில் தனியாகச் செல்பவனுக்கு மயக்கத்தையும் பயத்தையும் கலவையாக அனுபவிக்க நேரிடும். ஒளித் தேவன் இருள் தேவனிடம் உலகைக் காக்கும் பணியை ஒப்படைத்து கைகுலுக்கி விடைப���ற்றுக் கொண்டிருந்தான்.\nஅதோ.... அங்கே... யாரந்தத் துறவி பார்க்க வெகு இளமையான தோற்றம். கண்களில் அதீத அமைதி. சிறு புன்னகைக் கீற்று. இந்த இளம் வயதிலேயே துறவு மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்னவோ பார்க்க வெகு இளமையான தோற்றம். கண்களில் அதீத அமைதி. சிறு புன்னகைக் கீற்று. இந்த இளம் வயதிலேயே துறவு மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்னவோ பெற்றோரா மனையாளா மக்களா.... அல்லது பொருளாதாரமா.... துறவறத்துக்கு இவற்றில் ஏதோ ஒன்றுதானே காரணம்... காலங்காலமாக.... இருக்கட்டும்.... இவனுக்காவது மன நிம்மதி சித்திக்கட்டும்... அப்படி ஒன்று உண்மையிலேயே இவ்வுலகில் இருக்குமானால்.\nநீண்ட பயணமாக இருந்திருக்க வேண்டும். களைப்புடன் அவன் அந்த பரந்த மரத்தினடியில் அமர்ந்தான்.\n\"உன்னுடன் என்ன விளையாட்டு எனக்கு இது பலப்பல நாட்களுக்கு முன்பு பூவாய்ப் பூத்தபோதே உள்ளமர்ந்த வண்டு.... இப்போது பழமான பின்னரும் உள்ளே குடைந்து கொண்டிருக்கிறது... வெளியேறும் தருணம் வந்து விட்டதாகவே உணருகிறேன்...\"\n\"இல்லை.... இது நடவாத காரியம்.... என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. மாட்டேன். உங்கள் பெற்றோர் என்னைத்தானே குறை கூறுவர்\n\"நீ அவர்களைப் புரிந்தது அவ்வளவுதானா அவர்களுக்கு என் மீது வருத்தம் இருக்கலாமே தவிர, உன்னிடம் குறை காணுவதற்கு எள்ளளவும் நியாயம் இல்லை.... கவலையே வேண்டாம்...\"\n\"என்னை சமாதானப்படுத்த வேண்டாம்....இதோ... இந்தப் பிஞ்சின் முகத்தைப் பாருங்கள்.... இவனை விட்டுப் போக எப்படி உங்கள் மனம் இடம் கொடுக்கிறது அவ்வளவு கல் நெஞ்சமா\n\"நெஞ்சம் கல் அல்ல பேதையே.... கனிந்து வருகிறது... அந்தப் பேருவகையைச் சொல்ல வார்த்தை இல்லை.... உன்னை விடவும் மேலாக அவன் என்னைப் புரிந்து கொள்வான்....\"\n\"இறுதியாகச் சொல்கிறேன்... நான் இதற்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்.... இது பற்றி மேலே விவாதங்களோ விளக்கங்களோ கேட்க நான் தயாரில்லை...\"\n\"ஹஹஹ.... இது இறை ஆணை.... \"\n\"என் காதுகள் கேட்கும் சக்தியை இழந்து விட்டன.... உள்ளே போவோம் வாருங்கள்.... சயன நேரம்....\"\nஉள்ளத்தை விசாலமாகத் திறந்து வெளியேறினான்.\nகதவோடு சேர்த்து கனவுகளையும் மூடினான்.\nஉண்மையை அறியும் வேட்கை உந்தித் தள்ள ஒரு புதிய பயணம் தொடங்கியது.\nகிளையில் துளிர்த்திருந்த அந்த இலை மரத்திடம் கேட்டது.\n\"அம்மா.... என்னை உதிர்த்து விடேன்...\"\n\"அதற்கு இன்னமும் காலமிருக்கிறது குழந்தாய்.... என்னோடு இரு... நீ இன்னமும் காண வேண்டியவை பல.....\"\nகிளையில் அமர்ந்த பறவையிடம் அந்த இலை இறைஞ்சியது.\n\"பறவையே.... ஒரு சிறு உதவி வேண்டும். என்னைக் கொத்தி உதிர்த்து விடுவாயா\n\"அதற்கு இன்னமும் காலமிருக்கிறது குழந்தாய்.... உன் தாயுடனேயே இரு... நீ இன்னமும் காண வேண்டியவை பல.....\"\nகிளையின் மீது ஊர்ந்து வந்த சிலந்தியிடம் இலை கெஞ்சியது.\n\"சிலந்தியே.... தயவு கூர்ந்து என்னை இந்தக் கிளையிலிருந்து விடுவிப்பாயா\n\"அதோ.... கீழே அமர்ந்திருக்கும் அந்த இளம் துறவியைப் பார்த்தாயா அவர் மடியில் சென்று சேர வேண்டும்.... நீயாவது என்னைப் புரிந்து கொள்.... உதவி செய்....\"\nபுதிய நண்பன் உதவி செய்தான்.\nஅந்த அபலைப் பெண் பலரிடம் விசாரித்து, தன் மகனுடன் அந்தக் காட்டில் அலைந்து திரிந்து இறுதியில் அந்த மரத்தடியில் அவனைப் பார்த்து விட்டாள். கண்டு கொண்ட மகிழ்ச்சியில் கண்ணீர் பெருக ஓடி வந்து துறவியின் காலடியில் விழுந்தாள்.\nகண் விழித்த துறவி காலடியில் கிடப்பது யாரென்று அறிந்து கொண்டான். அமைதியான புன்னகையுடன், கருணை பொங்கும் கண்களுடன் கையில் ஒரு இலையுடன் எழுந்து நின்றான்.\nஅவள் எழுந்து அவன் கண்களைப் பார்த்தாள். நீண்ட மௌனம். ஒரு வார்த்தை கூட பேசப்படவில்லை. சில ஆண்டுகளின் பிரிவு கண நேரத்தில் நீர்த்துப் போனது. மௌனமெனும் உன்னத மொழி புலன்களுக்கு உட்படாத பேருண்மையை போதித்துக் கொண்டிருந்தது. பேசப்படாத வார்த்தைகளின் பொருள் இன்னும் சிறிது நேரத்தில் சூழப் போகும் இருளை விடவும் அடர்த்தியாக இருந்தது.\nகுழந்தை ராகுலன் அந்த இலையைத் தன் தலையில் அணிந்து கொண்டு விளையாடிக் கொண்டிருந்தான்.\nநெனச்சு எழுதினது Mahesh எப்பன்னா 1:01 PM\n1 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:\nமிக பெரிய மனவலிமை வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.am8tamil.com/2018/03/blog-post_26.html", "date_download": "2018-05-23T12:58:08Z", "digest": "sha1:2W7URORH4I6OHHQSHVL2JVNFIYJ6YNFB", "length": 12842, "nlines": 65, "source_domain": "www.am8tamil.com", "title": "(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: \"ca-pub-2922542499121501\", enable_page_level_ads: true });", "raw_content": "\nASIAN MORNING | சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம்\nஅம்பாறை பொலிஸார் மீது உரிய நடவடிக்கை \nஅம்பாறையில் பள்ளிவாசல் மீதும், முஸ்லிம்களின் சொத்துக்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களோடு தொடர்புபட்ட சந்தேகநபர்களுக்கு பொலிஸார் பிணை வழங்க உடந்தையாக இருந்தமை மற்றும் அவர்களின் பாரபட்ச நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு, அம்பாறை பொலிஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் உறுதியளித்தார்.\nஇது குறித்து சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தலைமையில், பொலிஸார் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், கபீர் ஹாஷிம் ஆகியோர் அம்பாறை சம்பவம் தொடர்பில் கடுந்தொனியில் சுட்டிக்காட்டிய போது பிரதமர் இதனைக் கூறினார்.\nஇச்சந்திப்பின் போது பொலிஸ்மா அதிபரும் உடனிருந்தார்.\nசட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொலிஸார், சட்டத்திலே வேண்டுமென்றே ஓட்டைகளை ஏற்படுத்தி குற்றவாளிகளைத் தப்பிக்கச் செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய முஸ்லிம் அமைச்சர்கள், இந்த நிலை நீடித்தால் சட்டம் மற்றும் ஒழுங்கு கேலிக்கூத்தாகி விடும் என்று பிரதமரிடம் தெரிவித்தனர்.\n“திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த சதிகார செயல்களுக்கு அம்பாறை பொலிஸார் பக்கபலமாக இருந்தது மாத்திரமின்றி, முஸ்லிம்களை பாரபட்சமாகவும் நடாத்தியுள்ளனர். பொலிஸார் மீது இப்போது சிறுபான்மைச் சமூகம் நம்பிக்கை இழந்து வருகின்றது. இது நல்லாட்சிக்கு நல்லதல்ல” என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இதன்போது பிரதமரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.\nநேற்று முன்தினம் தாம் அம்பாறைக்கு விஜயம் செய்து, சேதமடைந்த பள்ளிவாசல் மற்றும் கடைத்தொகுதிகளை பார்வையிட்ட போது, பொலிஸாரின் பாரபட்சத்தை அறிந்துகொண்டதாகவும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் பூரணமான விசாரணை நடாத்தி, பொலிஸார் மற்றும் நாசகாரச் செயலில் ஈடுபட்டோர், இதன் பின்னணியில் இயங்கியோர் அனைவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டத்தின் மீதும், நீதியின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து விடுவர் என அமைச்சர்கள் மூவரும் வலியுறுத்தினர்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nஇந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி\nஇந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று (14) நடைபெற்ற ரி.20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.\nவிமானம் தரை இறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலி\nவங்காளதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து 67 பயணிகளுடன் நேபாளம் தலைநகர் காத்மண்டுவுக்கு சென்ற யூஎஸ்-பங்களா ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டுவில் உள...\nஆசியன் மோர்னிங் இணையத்தின் சிறுவர் தின வாழ்த்துக்கள் .\nஆசியன் மோர்னிங் இணையத்தின் சிறுவர் தின வாழ்த்துக்கள். இன்றைய தினம் கொண்டாடப்படும் உலக சிறுவர் தினமானது அனைத்து சிறுவர்களுக்கும் சிறப்பனதாகவ...\nகடும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை - 3 மீனவர்களை காணவில்லை\nமுல்லைத்தீவு, நாயாறு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nViber க்கு விதிக்கப்பட்டிருந்த தடை நள்ளிரவு முதல் நீக்கம்…\nகண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை கருத்தில் கொண்டு சமூக சலைத்தளங்களில் வைபருக்கு (Viber) விதிக்கப்பட்டிருந்த தடை (13) நள்ளிரவு முதல்...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடை உடன் நீக்கப்பட வேண்டும்.\nமுகநூல் உட்பட ஏனைய சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடன் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய ச...\nவந்தாறுமூலை கிழக்குப் பலக்லைக்கழகத்தில் மாவீரர் தின நிகழ்வு \nவந்தாறுமூலை கிழக்குப் பலக்லைக்கழகத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மிகவும் உணர்வு பூ...\nஇந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி.\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி இடம்பெற்று வரும் ரி.20 முக்கோண தொடரின் நான்காவது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்...\nநள்ளிரவு முதல் WhatsApp தடை நீக்கம்\nநள்ளிரவு முதல் WhatsApp சமூக வலைத்தளமானது இயங்கும் என இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவரும், ஜனாதிபதியின் செயலாளருமான ஒஸ்டின் பெர...\nகடந்த வாரம், கண்டியில் இடம்பெற்ற அசாதாரண நிலையின் போது, உயிரிழந்தவருக்காக வழங்கப்படவுள்ள நட்டஈட்டுத் தொகையின் முற்கொடுப்பனவாக 1 இலட்சம் ரூப...\nஅனைத்து உரிமங்களும் எம்மால் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inidhu.com/%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-05-23T12:41:39Z", "digest": "sha1:OQBUBLTA2SM3YIE274NOD2ESJMP5P43O", "length": 16877, "nlines": 167, "source_domain": "www.inidhu.com", "title": "பந்திக்கு முந்தி படை���்குப் பிந்தி - இனிது", "raw_content": "\nபந்திக்கு முந்தி படைக்குப் பிந்தி\nபந்திக்கு முந்தி படைக்குப் பிந்தி என்ற பழமொழியைப் பற்றி முதியவர் ஒருவர் தம் கூட்டத்தினருக்கு கூறுவதை புலிக்குட்டி புவனா புதர் மறைவில் இருந்து கேட்டது.\nஅப்பொழுது ஒரு சிறுவன் எழுந்து “இந்த பழமொழியானது விருந்துக்கு முன்னதாக செல்ல வேண்டும் என்றும் போருக்கு பின்னால் செல்ல வேண்டும் என்று கூறுகிறதா\nஅதனைக் கேட்ட பெரியவர் “இந்தப் பழமொழி விருந்துக்கு முன்னதாக செல்ல வேண்டும் என்றும், போருக்கு பின்னால் செல்ல வேண்டும் என்று பொருள்பட இன்று வழங்கப்பட்டு வருகின்றது” என்று வருத்தப்பட்டார்.\n“ஆனால் உண்மையான பொருள் வேறு; அதனை நான் விளக்கிக் கூறுகிறேன்” என்றார் பெரியவர்.\nநம்முடைய பண்டைத் தமிழர்களின் வீரம் மிகவும் போற்றத்தக்க விதமாக இருந்தது என்பதை பல்வேறு காவியங்களும் சங்க இலக்கியங்களும் காப்பியங்களும் நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றன.\nவீரம் நிறைந்த இந்தத் தமிழ் மண்ணில் இவ்வாறு போருக்குப் பின்னால் செல்ல வேண்டும் என்று பொருள் தரத்தக்க பழமொழி எப்படி உருவாகியிருக்க முடியும்.\nமேலும் விருந்தோம்பலுக்கும் வந்தாரை உபசரிப்பதிலும் தமிழரின் பண்பாடு தலை சிறந்தது என்பதை இவ்வுலகம் நன்கு அறியும்.\nஇவ்வாறு இருக்க விருந்துக்கு முந்திச் செல்ல வேண்டும் என்ற பொருள் எப்படி வரும்\nஇப்பழமொழி எப்படி இத்தமிழ்நாட்டில் உருவாகியிருக்க முடியும் என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா\nஎப்பொழுதுமே விருந்து தயாரிக்கும் போது அதற்கான அடுப்பை ஏற்றும் முன் அதற்கு பூசை செய்து அடுப்பை பற்றவைப்பது வழக்கம்.\nஅவ்வாறு அடுப்பில் தீ வைக்காம‌ல் எந்தப் பந்தியும் நடைபெற இயலாது. இதை விளக்கவே ‘பந்திக்கு முன் தீ’ என்று சொல்லப்பட்டது.\nமன்னராட்சி காலத்தில் ஒரு நாட்டின் மீது படையெடுத்து செல்லும்போது, போரில் தோல்வியுற்ற நாட்டின் தலை நகரை தீவைத்துக் கொளுத்தி அழிப்பது வெற்றி பெற்ற படை வீரர்களின் செயலாகும்.\nசாளுக்கிய மன்னான இரண்டாம் புலிகேசியுடனான போரில் நரசிம்மப் பல்லவன் புலிகேசியை வென்று சாளுக்கியர்களின் தலைநகரான வாதபியை தீக்கிரையாக்கினான்.\nஅதனால் “வாதாபி கொண்டான்” என்ற பெயரால் நரசிம்மப் பல்லவ மன்னன் அழைக்கப்பட்டான் என்று வரலாற்றினைப் படிக்கும்போது நாம் அறிந்துள்ளோம்.\nஇவ்வாறு படைவீரர்கள் போரில் வென்ற பின் வைக்கும் தீயானது ‘படைக்குப்பின் தீ’ என்று உலா வருகிறது.\n“பந்திக்கு முன்னதாக தீ படைக்கு பின்னதாக தீ’ என்ற பழமொழி, நாளடைவில் பொருள்மாறி பந்திக்கு முந்தி படைக்குப் பிந்தி என மாறிவிட்டது” என்று முதியவர் கூறினார்.\nஇதனைக் கேட்ட புலிக்குட்டி புவனா அவ்விடத்தைவிட்டு காட்டை நோக்கிச் சென்றது.\nமாலை வேளையில் காட்டை அடைந்ததால் நேராக எல்லோரும் வழக்கமாகக் கூடும் வட்டப்பாறையினை அடைந்தது.\nஅப்பொழுதுதான் வட்டபாறையில் ஒவ்வொருவராக வர ஆரம்பித்திருந்தனர்.\nபுலிக்குட்டி புவனா காக்கை கருங்காலனை எதிர்பார்த்து காத்திருந்தது. சற்று நேரத்தில் காக்கைக் கருங்காலன் வந்தது.\nஎல்லோரும் காக்கை கருங்காலனைப் பார்த்து “வணக்கம் தாத்தா” என்று கூறினர்.\nகருங்காலன் “வணக்கம் குழந்தைகளே. இன்று நான் வருவது சற்று தாமதமாகி விட்டது.\nசரி இன்றைக்கான பழமொழியைக் கூறப் போவது யார்\nஇதற்காகவே காத்திருந்த புலிக்குட்டி புவனா “தாத்தா, இன்றைக்கு எனக்கு பழமொழியை கூற வாய்ப்பு தாருங்கள்.” என்று கூறியது.\nகருங்காலனும் “சரி நீ சொல். இன்றைக்கு என்ன பழமொழி கூறப்போகிறாய்\nபுலிக்குட்டி புவனா “நான் இன்றைக்கு பந்திக்கு முந்தி படைக்குப் பிந்தி என்ற பழமொழியைக் கூறுகிறேன்” என்றது.\nஅதனைக் கேட்டவுடன் நரி நல்லதம்பி “அப்படினா படைக்குப் பின்னால் போக வேண்டும்; பந்திக்கு முன்னால் போக வேண்டும்.\nவீரமான இனத்தைச் சேர்ந்த நீ இப்படி ஒரு கோழையான பழமொழியைக் கேட்டு அதை எல்லோருக்கும் கூறுகிறாயா” என்று கேலி பேசியது.\nஅதனைக் கேட்ட காக்கைக் கருங்காலன் “நல்லதம்பி. சற்று பொறு. புலிக்குட்டி புவனா முழுவதுமாகச் சொல்லட்டும். அதன்பின் ஒரு முடிவுக்கு வா” என்று கடிந்து சொல்லியது.\nபின் புலிக்குட்டி புவனா பழமொழியையும் அதற்கான விளக்கத்தையும் தான் கேட்டவாறே கூறியது.\nஉடனே காக்கை கருங்காலன் “குழந்தைகளே எதிலும் அவசரம் கூடாது” என்றது.\nபிறர் பேசுவதை முழுவதுமாக கேட்டு பேசுவதை புரிந்து கொண்ட பின்பு பதிலளிக்க வேண்டும்.\n“சரி நாளை வேறு எவராவது பழமொழியைக் கேட்டு வந்து கூறுங்கள். இப்பொழுது செல்லுங்கள்” என்று கூறி கூட்டத்தைக் கலைத்தது.\n– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)\nCategoriesகதை, சிறுவர் Tagsஇராசபாளையம் முருகேசன், பழமொழிகள்\nOne Reply to “பந்திக்கு முந்தி படைக்குப் பிந்தி”\nசெப்டம்பர் 9, 2017 அன்று, 2:51 மணி மணிக்கு\nஇதை இப்படியும் பொருள் கொள்ளலாம்.\nதீ ஒரு இடத்தில் அன்னதானம் செய்ய உதவுகின்றது.\nஅதே தீ மற்றொரு இடத்தில் அழிவு சக்தியாக இருக்கின்றது.\nஎப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தே ஒரு பொருளின் பயன் உள்ளது.\nஎனவே நாம் நம்மிடம் உள்ள செல்வங்களை நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nNext PostNext தண்ணீர் பற்றாக்குறை\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு\nகர்நாடகத் தேர்தல் என்பது யாருக்கு இடையிலான போட்டி\nடாப் 10 இருசக்கர வாகனங்கள் ஏப்ரல் 2018\nகல்விக்கு இருவர் களவுக்கு ஒருவர்\nவருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்\nவகை பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் விளையாட்டு\nதங்களின் சிறந்த படைப்புகளை அனுப்பினால் பதிப்பிக்கத் தயாராக இருக்கிறோம்.\nபடைப்புகளை மின்னஞ்சலில் [email protected] முகவரிக்கு அனுப்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://myfavpoetry.wordpress.com/2017/10/", "date_download": "2018-05-23T12:20:29Z", "digest": "sha1:IAXNZ3COGH2ZBSC2OZTAOGDXN7RNFUIK", "length": 4787, "nlines": 89, "source_domain": "myfavpoetry.wordpress.com", "title": "October 2017 – Poetry around the world", "raw_content": "\nஅம்மா, உன் கழுத்துமணி ஆரம்-எனப்\nதலைக்கு மேலே விண்மீன் வைரங்கள் கோடித் தூசுகளாக\nதன் வீட்டை அடியோடு பெயர்த்துக் கொண்டு போய்\nசென்ற வாரம் அவன் ஒரு சினிமாவிற்குப் போனான்.\nஅதிவேகத்தில் பைக்கோட்டித் திரியும் தன் இளையமகன்\nஉருச்சிதைந்து போவதை அவனதில் பார்த்தான்.\nபூங்காக்களின் புதர்மறைவில் தன் மகளையே\nகேஸ் சிலிண்டர் தானாகவே திறந்து கொள்கிறது\nஅது “ டும்” என்று வெடிக்கிறது.\nதலைக்கு மேலே ஒரு புகைப்போக்கி நீண்டிருக்கிறது\nஏதோ ஒன்று எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2012/11/", "date_download": "2018-05-23T12:56:04Z", "digest": "sha1:TJZISUPQID2CSQG2FOFZA6KOKEOSFQW7", "length": 120440, "nlines": 376, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "நவம்பர் | 2012 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nஇலக்கிய மேதமை கைமாற்றாக பெறுவதல்ல, எழுத்திடமுள்ள கடப்பாட்டினால் சம்பாதிப்பது\nரணகளம் : கால மயக்கப் பிரதி – ஜிதேந்திரன்*\nமொழிவது சுகம் : எப்ரல் 21 – 2018\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\nநவம்பர், 2012 க்கான தொகுப்பு\nநூல் வெளியீட்டு விழா:கலகம் செய்யும் இடது கை’\nநண்பர் நாயகரின் பிரெஞ்சு மொழி பெயர்ப்பு சிறுகதைகளை இலக்கிய நண்பர்கள் வாசித்திருக்கக்கூடும். அவரது ‘கலகம் செய்யும் இடது கை’ நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது- தொகுப்பிலுள்ள கதைகள் நேரடி பிரெஞ்சு மொழிபெயர்ப்பு. இந்நூல் வெளியீட்டுவிழாவைப் புதுச்சேரியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.\nதிருவாளர்கள் தாவீது அன்னுசாமி, பிரபஞ்சன், க.பஞ்சாங்கம், ராஜா போன்ற பெருந்தகைகள் கலந்துகொள்ளவிருப்பது நிகழ்ச்சியின் சிறப்பு. நண்பர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு நாயக்கரின் தமிழ்ப்பணிக்கு உறசாகமூட்டவேண்டும்.\nஇடம்: புதுவைச் தமிழ்ச்சங்கம், எண் 2, தமிழ்ச்சங்க வீதி, வெங்கட்டா நகர், புதுச்சேரி 2011\nநாள்: 2012 -ஞாயிறு மாலை\nகவனத்தைப் பெற்ற பதிவுகள் நவம்பர்-26 2012\n1. உலக சினிமா குறித்த சொற்பொழிவு – எஸ். ராமகிருஷ்ணன்\nநண்பர் எஸ். ராமகிருஷ்ணன் உலக சினிமா குறித்து பேருரை ஆற்றுகிறார்.\nஎதிர்வரும் டிசம்பர் 4 முதல் 10ந்தேதிவரை நடைபெறுகிறது. தினந்தோறும் மாலை 6 மணி நிகழ்ச்சித் தொடங்குகிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை 10. 30க்குத் தொடங்குமென்று கூறுகிறார்கள்.\nஇடம். சர். பி.டி. தியாகராயர் ஹால், ஜி.என். செட்டி சாலை, தி.நகர் சென்னை -17.\nகட்டணமில்லை. நண்பர்கள் கலந்துகொண்டு பயனுறவேண்டிய நிகழ்வு.\n2. மீட்சிக்கான விருப்பம் -பாவண்ணன்\nநாம் பள்ளியில், கல்லூரியில் மாணாக்கர்களாக இருந்தபோது பல ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், உதவிப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள், துறைத்தலைவர்களென்று பலரைச் சந்தித்திருப்போம். எல்லோரையும் நாம் நினைவுகூர்வதில்லை. நண்பர் பாவண்ணன் தமது கல்வி வாழ்க்கையிற் குறுக்கிட்ட ஒரு தமிழாசிரியரை அவருக்கே உரிய எளிய மொழியில் நன்றியில் தோய்த்த சொற்களில் நினைவுகூர்கிறார்.\n“ஒவ்வொரு நாளும் தன் சொற்களால் மெல்ல மெல்ல ஒரு சிலைபோல காந்தியைச் செதுக்கி எங்கள் மனபீடத்தில் நிற்கவைத்தவர்” என்கிற பாவண்ணன், அதைக் காந்தியைப்பற்றிய கட்டுரையில் விரிவாகவும் எடுத்துரைத்த்திருக்கிறார்.\nஊர் வம்புகளுக்கு அலையும் இலக்கிய கட்டுரைகளுக்கிடையே, மனித மன உயர்வுக்காக எழுதப்பட்டக் கட்டுரை.\n3. நல்ல படங்களைத் தெரிவு செய்யும் பாதைகள்: பகுப்பாய்வை நோக்கிய ஒரு ரசிகனின் பயணம்\n” ஒவ்வொரு மனிதர்களும் தாங்கள் பார்த்த படங்களிலிருந்து அவர்களுக்குப் பிடித்த விருப்பப் பட்டியலை உருவாக்கிக்கொள்கிறார்கள்”\nஒரு பாமரத் தமிழ்த் திரைப்பட இரசிகன் தேர்ந்த திரப்பட விமர்சகனாக மாறியதெப்படி என்ற இரகசியத்தை கட்டுரை ஆசிரியர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய திறனாய்வில் தமது இடத்தை உறுதிபடுத்திக்கொள்ள முனையும் கட்டுரை. அ.ராமசாமியின் கட்டுரைகள் பொதுவாக சிந்தனைக்குரியவை. இக்கட்டுரையும் அதற்கு விதிவிலக்கல்ல.\n– முனைவர் இலக்கணச்சுடர் இரா- திருமுருகனார்\nஅழிவதும் ஆவதும் அவ்வூழ்ப் பயன்என்று\nஒழிதலின் சிறந்தது ஊக்கம் உடைமை.\nஇறைவனின் உண்மையை இன்மையை வாய்கிழிந்து\nஅறைதலின் சிறந்தது அறத்தின் வழிப்படல்.\nநீற்றினை மண்ணினை நெற்றியிற் காட்டியே\nமாற்றலின் சிறந்தது மனத்தின் தூய்மை\nநாடிய நலம்பெற நாள்தொறும் கோயிலுக்கு\nஓடலின் சிறந்தது உழைப்பினைப் போற்றல்\nபலபல துறைகளில் பலபல கற்றிட\nஅலைதலின் சிறந்தது ஆழ்ந்தொன்று கற்றல்\nபொய்த்துறைச் சோதிடம் போற்றிச் செயல்ஒழிந்து\nஎய்த்தலின் சிறந்தது எண்ணித் துணிதல்\nகொடை, மிகு செல்வம், கூர்மதி, கலைஇவை\nஉடைமையின் சிறந்தது ஒழுக்கம் உடைமை\nநாத்தழும்பு ஏறிட நயங்கெழு சொல்தொடுத்து\nஆர்த்தலின் சிறந்தது அருங்கருத்து உரைத்தல்\nஅரும்பொருள் கருத்து ஓர் ஆயிரம் பேச\nவிரும்பலின் சிறந்ததுஓர் வினைதனைச் செய்தல்\nபயங்கெழு மதநெறி பாரினில் எமது என…\nதாதாயிஸம் – மீயதார்த்தவாதம் சந்திப்பு\nPosted: 25 நவம்பர் 2012 in கட்டுரைகள்\nசுவிஸ் -ஜெர்மன் எல்லைக்கருகே பிரான்சின் தென்கிழக்கிலுள்ள சிறு நகரம் சேன் லூயி (Saint Louis). பல நேரங்களில் மேற்கத்திய நாடுகளில் கிராமம், சிற்றூர், பேரூர், நகரம் மாநகரம் எனக்கூறப்படுவற்றோடு நம் கிராமங்களையோ அல்லது நகரங்களையோ இணைத்துப் பார்க்கவியலுமா என யோசிப்பதுண்டு. விவசாயம், குறைவான மக்கட்தொகை இவைதான் கிராமத்திற்கான அடிப்படை இலக்கணமெனில், உலகில் எங்கிருந்தாலும் கிராமமே. மக்களின் வருவாய், ���ோக்குவரத்து, சுகாதாரம், வாழ்க்கை வசதிகள் எனப்பார்க்கிறபொழுது மேற்கத்திய கிராமங்கள் வேறுபடுகின்றன. நான் வசிக்கும் ஸ்ட்ராஸ்பூர் நகரிலிருந்து சேன் லூயிக்குச்செல்ல அதிகபட்சமாக ஒன்றரைமணி நேர வாகனப்பயணம், இரயிலென்றாலும் பயண நேரமென்பது அவ்வளவுதான். கடந்த சில மாதங்களாக திடீரென்று இந்நகரத்தோடு நெருக்கமாக இருக்கிறேன். மனித உறவுகள்போல சில நேரங்களில் ஊர்களுடனான சந்திப்பும் நேருகிறது. ஆர்வத்தோடு பழகுகிறோம். சந்திப்பின் தொடக்கத்தில் மனிதர்களைப் போலவே ஊர்களும் அலுப்பதில்லை. சேன்-லூயி நகரத்துடன் முகமன் கூறவும் பின்னர் தொடர்ந்து உரையாடி மகிழவும் காரணமாக இருந்தவள் இளைய மகள். உயிர்வேதியியலை முடித்திருந்த எனது இளையமகளுக்கு கடந்த நவம்பர் (2011) மாதத்தில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் அங்கே வேலைகிடைத்திருக்க சேன்-லூயி நகருக்கு மாதத்திற்கொரு முறையேனும் செல்லவேண்டியிருக்கிறது. இரு கிழமைகளுக்கு முன்பாக அங்கு சென்றபோது செய்தித்தாளில் ஒரு விளம்பரம்: ‘·பெர்னெ -பிராங்க்கா’ சமகால ஓவியகூடத்தில் (Fernet -Branca Espace D’art Contemporain) “Chassé-Croisé : Dada- surréaliste 1916-1969 ஜனவரி-15 – ஜூலை 1 -2012 என விளம்பரப்படுத்தியிருந்தார்கள். “தாதா – மீயாதார்த்தச் சந்திப்பு அல்லது சங்கமம் – என்ற பெயரில் நடை பெற்றுக்கொண்டிருந்த ஓவியக் காட்சியைப்பற்றி அதில் பேசப்பட்டிருந்தது.\n“Chassé-Croisé” என்ற சொல்லுக்கு பரிவர்த்தனை, சந்திப்பு என்று பொருள்கொள்ளலாம். தாதாக்களும் மீயதார்த்தவாதிகளும் படைப்பிலக்கியத்தில் குறிப்பாக கவிதைகளிலும் புது முயற்சிகளில் இறங்கியதை அனைவரும் அறிவோமென்றாலும் ஓவியமும் சிற்பமுமே கூடுதலாக கவனம் பெற்றன. கண்காட்சியில் இடம்பெற்றிருந்தவை மொத்தம் 98 கலைஞர்களின் 300 படைப்புகள் தகவல் உபயம் நுழைவாயிலில் பார்வையாளருக்கென வழங்கப்பட்ட பிரசுரம். இப்படைப்புகள் அனைத்தும் பாரீஸைச்சேர்ந்த ஒரு தம்பதியினருக்குச் சொந்தமென அங்கிருந்த பெண்மணி கூறினார். விலைமதிப்பற்ற ஓவியங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைத்தவர்கள் (கட்டணம் 7 யூரோ) தங்களை இன்னாரென்று காட்டிக்கொள்ள விருப்பமில்லையாம். வெளியே வந்தபோதுதான் எண்ணிப்பார்க்காதது ஒரு குறையாக உறுத்தியது. ஒரு வசதிக்காக மொத்தம் 300 படைப்புகள் என்று கணக்குவைத்துக்கொண்டே தொடருகிறேன். இம்முன்னூறு படைப்புக��ையும் ஒன்பது கூடங்களில் பிரித்து காட்சிபடுத்தியிருந்தார்கள். தாதாக்களில் ஆரம்பித்து மீயதார்த்தவாதிகளின் ஓவியங்கள் சிற்பங்கள் என்று ஒரு பிரிவு. மாயை -புதிர் என்கிற Esotericism வகைசார்ந்த ஓவியங்கள் எனும் பிரிவும் அங்கே இருந்தது. பின்னர் நிழற்படங்களில் புதுமைகளை சாதித்தவர்களின் படைப்புகளும் இருந்தன.\nதாதா இயக்கம் உருவான இடம் கபாரே வொல்த்தேர் (Cabaret Voltaire). கபாரே என்னும் சொல்லுக்கு இரவு கேளிக்கைக்கான இடமென்று பொருள். சுவிஸ்நாட்டில் ஜூரிச் நகரில் கிழடுதட்டியிருந்த மரபுகளில் ஆயாசப்பட்டுக்கிடந்த இளம்கலைஞர்களில் சிலர் இரவு நேர பார்களில் அவவப்போது நுழைந்து விடியவிடிய குடித்து கூத்தடித்துவிட்டுத் திரும்புவது வழக்கம். தங்கள் குழுவுக்கு ‘கபாரே பந்த்தாகுருவெல்’ என ஆரம்பத்தில் பெயரிட்டிருந்தனர். பந்தாக்குருவெல் பிரெஞ்சுக் கவிஞர் ரபலெ கவிதையில் வருகிற ஒரு குண்டோதரன். இப்பெயர் கூட பின்னாளில் அலுத்திருந்தது. சோதனைபோல முதல் உலகப்போர் மும்முரமாக நடந்துகொண்டிருக்க போர்க்கால அவலங்களுக்கு சாட்சிகளாக இருப்பது இளம் கலைஞர்களின் மனதைப் பிசைந்தது. 1916ம் ஆண்டு பனி கொட்டிக்கொண்டிருந்த ஓர் இரவு பிப்ரவரி மாதம் தேதி 5, இளம் கலைஞர்கள் ஒரு குழுவாக ஜூரிச் நகரின் வீதியில் இரவு விடுதி ஏதேனும் திறந்திருக்கிறதா எனத் தேடிக்கொண்டிருந்தார்கள். ஒரு சிறிய ‘பப்’ திறந்திருக்க நண்பர்கள் கூட்டம் நுழைந்தது. யுகொ பால் என்ற இளைஞர் ‘பப்’ பின் முதலாளியிடம், “நண்பர்களுடன் வந்திருக்கிறேன், எங்களுக்கு மட்டும் தனியாக ஓர் கூடமிருந்தால் அரட்டை அடிக்க வசதியாயிருக்கும், பிறவாடிக்கையாளர்களுக்கு தொந்தரவு இருக்காது”, என்றிருக்கிறார். முதலாளி யோசித்தார், “பின்பக்கம் சிறியதொரு இடமிருக்கிறது, வேண்டுமானால் பயன்படுத்திக்கொள்ளுங்கள், என்னை குறைசொல்லகூடாது”, என திறந்து விட்டிருக்கிறார். அவ்விடத்திற்கு, “கபாரெ வொல்த்தேர்” என்று பெயர் சூட்டினார்கள் நண்பர்கள். பிரெஞ்சு தத்துவாதியான வொல்த்தேர் பெயர் அவர்களுக்குப் பொருத்தமானதாக இருந்தது. ஆனால் தாதா என்ற பெயரை அதே இடத்தில் மூன்றாம் நாள் அறிவித்து கொண்டாடுவோமென அவர்கள் அப்போது நினைக்கவில்லை.\nதாதாக்களும் மீயதார்த்தவாதிகளும் [1916 -1960]\nமுதல் உலகப்போரின்போது தாதா(Dada)க்கள் எ��� அழைத்துக்கொண்டவர்களுக்கும் அறுபதுகளில் தங்களை மீயதார்த்தவாதிகளென அழைத்துக்கொண்டவர்களுக்கு முள்ள வேறுபாடு மயிரிழைதான். முதல் உலகப்போரும் அதன் விளைவுகளும் ஐரோப்பிய மண்ணிலும் அம்மக்களின் வாழ்வாதாரங்களிலும் ஏற்படுத்தியிருந்த சிதைவுகள் அலட்சியப்படுத்தக்கூடிதல்ல. பாதித்திருந்த கலைஞர்களில் ஒரு பிரிவினருக்கு ஆதிக்க அரசியல் காயப்படுத்திய மானுட இனத்திற்கு அவசர சிகிச்சை, காலத்தின் நிர்ப்பந்தமாக இருந்திருக்கிறது. தங்கள் அபயக்குரலுக்கு மேடை தேடிகொண்டிருந்தகாலம் அது. தங்களின் இம்முயற்சியை சிறுபிள்ளைத்தனமான, வரம்பு மீறிய, எள்ளலுக்குறிய, குறுப்புத்தனமானதென்று கூறிக்கொள்ளும் துணிச்சலும் அவர்களுக்கிருந்தது. இக்கலைஞர்கள் வரம்பற்ற சுதந்திரத்தைக் கனவு கண்டவர்கள். அவர்களுடைய கனவை நனவாக்க கைக்குக்கிடைத்தன வற்றையெல்லாம் படைப்பாக மீட்டெடுத்தனர். தாதா இயக்கம் பிறந்தது. பிறந்த ஆண்டு 1916. கவிஞர்கள் யுகோ பால் ( Hugo Pal), திரிஸ்டன் ஸாரா (Tristan Zara); ஓவியர்கள் ழான் அர்ப் (Jean Arp), மர்செல் ழான்கோ (Marcel Janco), சோபி டபர் அர்ப் (Sophie Tauber Arp – இவர் ழான் அர்ப்பின் மனைவி) ஆகியோர் இணைந்து செய்த புரட்சியென கூறவேண்டும். ஜூரிச்சில் ‘Spiegelgasse’ என்ற மதுச்சாலையில் மரபுகளுக்கு எதிரான தங்கள் கலகக்குரலை பதிவு செய்தார்கள். கலை, கல்வி, இலக்கியத்தில் பயணம் செய்தவர்களை வழமையான பாதையிலிருந்து விலக்கி கண்களை மூடிக்கொண்டு திசையின்றி பயணிக்க இந்த இளைஞர்கள் ஊக்குவித்தார்கள்.\nமழலை மொழியில் ‘தாதா’ (Dada) என்றால் குதிரை இவர்கள் தூரிகையை கையில் பிடித்தவர்கள். தங்கள் படைப்புக்கே பொருள் தேடவேண்டாம் என்றவர்கள், ‘தாதா’வென தங்கள் கலைபுரட்சிக்கு பெயரிட மழலைகளின் ‘தாதாவை’ தேர்வு செய்தது எதிர்பாராமல் நிகழ்ந்தது. முதன் முதலாக இயக்கத்திற்கு பெயர்வைக்கதீர்மானித்தவர்கள், அகராதியை புரட்டினால் என்ன பெயர் கண்ணிற் படுகிறதோ அதனை வைப்பதென முடிவெடுத்தார்கள். ‘தாதா’ என்ற சொல் கண்ணிற்பட ‘தாதா’ இயக்கம் பிறக்கிறது.\n“தாதா இயக்கத்தின் படைப்புகளுக்கு பொருள்தேடும் முயற்சிவேண்டாம், அதற்காக பொருளற்றதெனவும் எண்ணவேண்டாம். இயற்கையைப்போல இதுதானென தாதாவுக்கும் பொருள்கொள்ளமுடியாது. ஆக தாதா சுயமான, மரபுக்கு எதிரான கலை”, என்றார் ழான் அர்ப். ஓவியர், சிற்பி, ��விஞரென மூன்று அவதாரங்களை எடுத்தவர் இவர். பிறந்தது வாழ்ந்தது, ஓவியம் பயின்றதென மூன்றும் ஸ்ட்ராஸ்பூர் நகரை மையப்படுத்தியது.\n” தாதா’ என்பதற்கு ஒரு பொருளுமில்லை(Dada ne signifie rien)- அவன் வழிவழியாய் நிலவிவரும் நெறிகளுக்கும், பொதுவில் பலரும் ஏற்றுக்கொண்ட வழிமுறைகளுக்கும் பகைவன். இதுதான் நெறியென்ற வழி காட்டுதலுக்கு எதிரானவன். தாதா எனில் கேலிகூத்து என்பதோடு, பதின்பருவத்தினரின் சகிக்கவொண்ணா வலியுமாகும்.. .என்கிறார் திரிஸ்த்தன் ஸாரா\nதாதாக்களுக்குப் பிறகு வேறுவகையாகக் கலகக்குரல்கள் கேட்டன. அவர்கள் மீயதார்த்தவாதிகள் எனத் தங்களை அழைத்துக்கொண்டபோதும், இரு தரப்பினருமே மரபுகளுக்கு எதிராவனவர்கள். இவர்களுக்கு கலையென்பது எதார்த்தத்தை பிரதிபலிப்பதுமட்டுமல்ல, கனவுகளைத் தீட்டுவது. பரவசம், வியப்பு, தற்செயல்களால் கட்டமைக்கப்படுவது. மீயதார்த்தவாதத்தின் நதிமூலம் தாதா இயக்கம். தாதா இயக்கத்திற்கு ஜூரிச் பிறப்பென்றால் மீயதார்த்தத்திற்கு பாரீஸ் பிறந்த மண். தாதா இயக்கம் முதல் உலகப்போர் தீவிரமாக நடந்துகொண்டிருந்தபோது உருவானதெனில், மீயதார்த்தவாதம் யுத்தம்முடிந்தபின்னர் உருவாயிற்று. இரண்டுக்குமே யுத்தம் அடிப்படையான காரணம்.\nமீயதார்த்தவாதம் அகராதியில் அதுவரை இடம்பெற்றிராத சொல். பிரெஞ்சு கவிஞர் அர்த்துய்ர் ரெம்போ சிந்தனையிலுதித்த புதிய படைப்புக் கருத்தியத்தின்( ஒவ்வொரு பொருளுக்கும் வேறு முகமுண்டு) அடிப்படையில் 1917ம் ஆண்டு பிக்காஸோவின் கற்பனையிலுதித்த ஓவியங்களைக் கண்ட மற்றொரு பிரெஞ்சு கவிஞரான அப்பொலினேர் அவைகளை மீயதார்த்தவகை படைப்புகளென வர்ணிக்கிறார். ஆனால் மீயதார்த்தத்தை ஓர் இயக்கமாக வளர்த்தெடுத்தவர் மற்றொரு பிரெஞ்சு கவிஞர் பெயர் ஆந்தரே பிரெத்தோன்(‘André Breton).\nஇலக்கியம் என்னும் இதழில் 1922ம் ஆண்டு ஆந்தரே பிரெத்தோன் எழுதுகிறார்: “தாதா இயக்கமென்றில்லை- இனியெதுவுமே நமக்கு வேண்டாம், எல்லாவற்றையும் கைகழுவுவோம்”. ஆனால் பிரெத்தோன் இம்முடிவினை எடுக்க பலகாலம் காத்திருந்திருக்கிறார். ஆண்டுகள் பலவாக அவரிடைய இலக்கிய பிதாக்களில் சிலர் மெல்ல மெல்ல இம்மாற்றத்தை அவர் மனதில் விதைத்துவந்திருக்கிறார்கள். மீயதார்த்தவாதம் என்றதும் இரண்டு பெயர்கள் உடனடியாக நினைவுக்குவருகின்றன. முதல் உலகப்போரின் சூத்திரதாரியான கிய்யோம் (ஆங்கிலத்தில் வில்லியம்) கெய்சர் என்கிற ஜெர்மன் முடியாட்சியின் இறுதி வாரிசு ஒருவரெனில் மற்றவர் கிய்யோம் அப்பொலினேர் என்னும் பிரெஞ்சு கவிஞர். முதல் உலகப்போர் ஜெர்மன் நாட்டின் தோல்வியில் முடிய, கிய்யோம் கெய்சர் 1918ம் ஆண்டு நவம்பர் 9ந்தேதி மகுடத்தைத் துறக்கிறார். அதேதேதியில் பாரீஸ் நகரில், புல்வார் சேன்-ழேர்மன் வீதியில் 202 எண் இல்லத்தில் போரின்போது தலையில் குண்டுடடிப்பட்டிருந்த கியோம் அப்பொலினேர் உயிர் துறக்கிறார். இறந்த போது கவிஞருக்கு வயது 38. ஜெர்மன் கிய்யோம் கெய்சர் வீழ்ச்சியைக் கொண்டாடிய பிரெஞ்சு மக்கள் தங்கள் கவிஞர் கியோம் இறந்திருப்பதை அறியாமலேயே “கியோம் ஒழிந்தான்” என மகிழ்ச்சிபொங்க பாரிஸ் நகரவீதிகளில் கொண்டாடுகிறார்கள். இச்சம்பவத்தையே ஒரு மீயதார்த்த காட்சியாக சித்தரிக்கலாம். யுத்தத்தின் முடிவில் வெற்றியை கொண்டாடவோ, பழிவாங்கும் உணர்வோ கவிஞர் அப்பொலினேருக்கு இல்லை. கவிதையொன்றில்:\n“வெற்றியென்பது/ தொலைநோக்கும்/ அண்மித்த பார்வைக்கும் உரியது/ அதுவன்றி / இவற்றிர்க்குப் புதிதாய் / ஒரு பெயருமுண்டு”. எனக் குறிப்பிடுகிறார்.\n‘Les Mamelles de Tiresias’ என்ற நாடகத்தின் முன்னுரையில் அப்பொலினேர், “மனிதன் தான் ‘கால்களால்’ நடப்பதை வேறுவகையில் வெளிப்படுத்த விரும்பியபோது, தோற்றத்தில் கால்களைப்போன்றிராத சக்கரங்களை உருவாக்கினான். மீ எதார்த்தத்தை அறியாமலேயே, மனிதன் அதனை நடைமுறைபடுத்தினான்” என்கிறார். வெற்றிகுறித்து கவிஞர் அப்பொலினேரின் கருத்தியத்திற்கு வலுவூட்ட இளைஞர்களில் சிலர் முன்வந்தனர். அவர்களில் இருவர் – ஆந்தரே பிரெத்தோன், பிலிப் சுப்போ. கவிஞரை ‘·ப்ளோர் கபே’ என்கிற சிறுவிடுதியில் அடிக்கடி சந்திப்பது இவர்களின் வழக்கம். அப்பொலினேர் இறந்தைக் கேள்விப்பட்டதும் பிரெத்தோன் தனது நண்பரும் கவிஞருமான லூயி அரகோனுக்கு எழுதுகிறார்:\nஆனால் கியோம்/அப்பொலினேர்/ சற்றுமுன் இறந்தாரென்று அந்த ஹைக்கூ வடிவம்பெற்றிருந்தது. இக்கவிதையில் மீயதார்த்தத்தின் தோற்றுவாயும் எழுதப்பட்டிருப்பதாக படைப்பிலக்கியவாதிகள் கூறுகிறார்கள். அப்பொலினேர் மீயதார்த்தவாதமென்ற சொல்லுருவாக்கத்தின் தந்தையெனக் கருதப்படினும் அவருடைய கவிதைகள் மரபுகளிலிருந்து விடுபடாதது முரணாகக்கொள்���ப்பட்டது. அவரது இறப்பு சீடர்களுக்கு முழுச்சுதந்திரத்தையும் கொடுக்கிறது. மீயதார்த்தவாதம் பிறக்கிறது. குருவின் இறப்பு சீடர்களுக்கு மீயதார்த்தத்தை முன்னெடுத்துசெல்ல கிடைத்த சமிக்கை. அரகோன் (Louis Aragon), பிரெத்தோன், சுப்போ (Philipe Soupault) ஆகிய மூவர் கூட்டணியோடு எலுவார் (Eluard) என்பவரையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். நால்வரும் இருபத்தைந்து வயதிற்கு குறைவான இளைஞர்கள், முதல் உலகபோரில் பங்கெடுத்தவர்கள். அந்நேரத்தில் நாட்டிலிருந்த படைப்பாளிகள் பலரும் தேசியம், காலனி ஆதிக்கம், இனவெறி என்றபொருளில் கவனம் செலுத்த “மனித மனத்தின் எண்ணங்களை உள்ளது உள்ளவாறு இயற்பியல் நியதிக்கு அப்பாற்பட்ட களங்கம் ஏதுமற்ற தானியங்குமுறையில் தெரிவிப்பது” (Manifeste du surréalisme -1924) என மீயதார்த்தத்திற்கு விளக்கமும் கொடுக்கப்பட்டது.\nமீயதார்த்தத்தைப் புரிந்துகொள்ள ‘ அழகான சடலம்’ (cadavre exquis) என்ற ஒன்று போதும். இவ்விளையாட்டின்படி ‘அடுத்தவர் வாக்கியம் பற்றிய அக்கறையின்றி எதையாவது எழுதி பின்னர் ஒன்று சேர்த்தல்.’ இலக்கியம், ஒவியம் அனைத்து பரிமாணங்களிலும் அழகான சடலம் அடையாளம்பெற்றது. பிற இயக்கங்களைப்போலவே மீயதார்த்தவாதமும் முடிவுக்குவந்தது. அம்முடிவு எப்போது எப்படி நிகழந்ததென்பது குறித்து விவாதங்கள் இருக்கின்றன. ஒருமித்த கருத்துகளில்லை. உலகெங்கும் மீயதார்த்த அடிச்சுவட்டில் வேறு இயக்கங்கள் தோன்றவும் செய்தன. ஆனால் ஆந்தரே பிரெத்தோன் இறந்தபிறகு மீயதார்த்தவாதம் அநாதையாயிற்று.\nஇவ்வியக்கங்களில் தீவிரமாக பெண்களும் பங்கேற்றிருக்கின்றனர். அவ்வகையில் அன்று 16 பெண்களின் ஓவியங்களை காணமுடிந்தது. ஆண் படைப்பாளிகளுக்கு ஈடான புகழை அவர்கள் எட்டவில்லையென்றாலும் அவர்களின் படைப்புகள் ஆண்களின் படைப்புக்கு சற்றும் குறைந்தவையல்ல. குறிப்பாக ஜேன் கிரேவ்ரோலின் (Jane Gaverolle) Le Démon Mesquin’ (குட்டிச்சாத்தான்), போனா (Bona Tibertelli de Pisis) என்பவரின் Le Chef d’Etat (அதிபர்) முக்கியமானவை.\nசேன்- லூயி கண்காட்சி ஏழு கூடங்களில்: 1. குறிப்பிடத்தக்கவை 2. தொடரும் தாதாக்கள், 3 ஆரம்பகால மீஎதார்த்தவாதிகள் வட்டம் 4. வட்டத்தின் வளர்ச்சி 5. சித்தர் மனநிலை, 6. நிழற்படங்களில் மீயதார்த்தம் என பல்வேறுதலைப்புகளில் ஓவியங்களையும் சிற்பங்களையும் பார்வையாளர்களுக்கு காட்சிபடுத்தியிருந்தார்கள்.\nஇறுதியாக போட்���ோகிராம் (Photogram) என்ற பெயரில் மீயதார்த்தவாத நிழற்படங்களும் வைக்கப்பட்டிருந்தன. 1922ம் ஆண்டு மன் ரே (Man Ray) என்ற கலைஞர் ஒரு புனல், அடுக்களையில் உபயோகமாகும் ஒரு அளவைக் கோப்பை, ஒரு வெப்பமானி ஆகிய மூன்றையும் நீரில் நனைத்த ஒளியுணர் காகிதத்தின்( Papier sensible) மீதுவைத்து மின்விளக்கை ஏற்ற அவருக்கு ஓர் அற்புதக் காட்சி கிடைத்திருக்கிறது அந்நிகழ்விற்கு ‘Rayo Gramme’ என்று பெயரும் வைத்திருக்கிறார். அவருக்குப்பின் பலர் அம்மாதிரியான அரிய காட்சிகளை தங்கள் புகைப்படக்கருவியின் உதவி கொண்டு எடுக்க பல நல்ல படைப்புகள் கிடைத்துள்ளன.\nஅல்பெர்ட்டொ சவினோவின் (Alberto savino) ‘ஈடன்'(Paradis Terrestre-1828), ஜார்ஜோ டெ சிரிக்கோ(Georgio de Chirico)வின் ஒரு புறப்பாட்டின் புதிர் (Enigme d’un départ- 1920), ஹன்ஸ் ரிஷ்ட்டருடைய (Hans Richter) மினுமினுப்பு (Eclat-1960); ஆந்தரே மஸ்ஸோன் (André Masson) வரைந்த மீன்கள் (Les Poissons -1923), ஸ்டான்லி வில்லியம் ஹேட்டர்(stanley william hayter) படைப்பில் ‘ஓட்டம்'(Runner -1930), வில்பிரெடு லாம் (Wilfredo Lam) என்பவருடைய ‘உருவம்’ (Figure- 1939), ஜாக் ஹெரால்டுவின்(Jacques Hérold) ‘பெண்மணி'(La Femmoiselle-1945) ஆகியவை முக்கியமான படைப்புகளில் சில.\nகட்டுரையின் தொடக்கத்தில் ஓவியக்கண்காட்சி நடைபெற்ற சேன் லூயி ஒரு சிறிய நகரமெனக் குறிப்பிட்டிருந்தேன். எனவே வந்திருந்த பார்வையாளர்கள் மிகக்குறைவு. தவிர ஜனவரியில் ஆரம்பித்து ஜூலைமாதம்வரை ஓவியங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்ததும், குறைவான பார்வையாளர்களுக்கு காரணமாக இருந்திருக்கலாம். எண்ணிக்கைக் குறைவான பார்வையாளர்களுக்கிடையே நான் ஒருவன் மட்டுமே அந்நியன். ஓவியங்களுக்கு காவலிருந்தவர்கள், எங்கு சென்றாலும் என்னையே தொடர்ந்து வந்ததைபோல இருந்தது. வெளியேறும்போது என்சட்டைப் பையை திறந்துகாட்டி ஒன்றும் எடுத்துச்செல்லவில்லை, திருப்தியில்லையெனில் எதற்கும் ஒருமுறை நன்றாகச் சோதனையிட்டுக்கொள்ளுங்ககளென்று கூறியபோது காவலாளியின் உதட்டில் வழிந்த முறுவல் கூட மீயதார்த்தவகை சார்ந்ததுதான்.\nமொழிவது சுகம் நவம்பர் 15-2012\nPosted: 17 நவம்பர் 2012 in மொழிவது சுகம்\nஎழுத்தாளரும் நட்பும்: ·பிரான்ஸ் கா·ப்காவும் மாக்ஸ் ப்ரோடும்\nநட்பு காலத்திற்கேற்ப, வயதொத்து, தேடலுக்கொப்ப, எடுக்கும் நிலைப்பாடு சார்ந்து தோன்றுகிறது மறைகிறது. கோப்பெஞ்சோழன் பிசிராந்தையார், அவ்வை அதியமான் போன்ற நட்புகள் இன்றிருக்க வாய்ப்பில்லை, அப்படியே இருந்ததென்றாலும் அரிதாகவே இருக்கக்கூடும். இளமை காலத்தில் நட்புக்குள்ள வீரியம், வயது கூடுகிறபோது நமத்துப்போகிறது. இளமைக்கு முன்னால் மேடுபள்ளங்கள் இருப்பதில்லை. கல்வியில், பொருளாதாரத்தில் சமுதாயத்தில் தங்களுக்கிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்யவும் நட்பிற்கு கெதிரான குறுங்கற்களை, சிடுக்குகளை வெகு எளிதாகக் களையவும் துடிப்பான இளம் வயது உதவுகிறது. ஆனால் வயது அதிகரிக்கிறபோது நண்பனைப் ‘பிறன்’ ஆகப் பார்க்கும் மனப்பான்மை காலூன்றுகிறது. நண்பனின் தோல்வியை ஏற்கும் நமக்கு அவன் வெற்றியை சகித்துக்கொள்ள ஆவதில்லை. இது உறவுக்குப்பொருந்தும், ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம். பொதுவில் உலகம் இவ்வடிப்படையிலேயே இயங்குகிறது. பாலஸ்தீனியரும், இஸ்ரேலியருக்கும் நடப்பது உண்மையில் ஒருவிதமானப் பங்காளிச் சண்டை. இந்திய இலங்கைத் தமிழர்களிடையே மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்குமிடையேயும் தொப்புட்கொடி உறவு உண்டு. ஆனாலும் காலம் இன்றைக்கு மற்றுமொரு பாரத யுத்தத்தை எழுதிக்கொண்டிருக்கிறது. உலகில் முதல் மனிதன் ஆப்ரிக்கக்கண்டத்துகாரனாக இருப்பான் என்கிறபோது, மனிதர் சமுதாயத்தில் வேரூன்றிப்போன இனம், நிறம் கசப்புகளுக்கு நியாயமே இல்லை. ‘நான்’ ‘எனது’ இவற்றின் நலன்களில் சிரத்தைகொண்டு நீரூற்றி, எருவிட்டு வளர்க்கும் கடமைக்கான மானுட ஜென்மம் எனத் தன்னை வீட்டிற்குள் நுழைந்த மறுகணம் மனிதன் நினைத்துக்கொள்கிறான்.\n‘ஓ அவரா, தினமும் வேலைக்குச்செல்கிறபோது பேருந்து நிறுத்தத்தில் சந்திக்கிறேனே எனது நண்பர்தான் என்கிறோம். அந்த அவருக்கும் இவருக்கும் பேருந்து நிறுத்தத்தில் புன்னகை பரிமாற்றம் மட்டுமே நிகழ்ந்திருக்கும். ‘பேஸ்புக்கில்’ என்னோடு இணைந்துகொண்ட 68வது சினேகிதர். என இன்னொரு நண்பருக்கு எழுதுகிறோம். ஆயிரத்தியோரு இரவுகள் கதைகள்போல ஆளுக்கொரு திசையிருந்தாலும் நண்பர்களாக இருக்க முயற்சிக்கிறோம். ‘என்னங்க அவரை உங்களுக்குத் தெரியுமா என்கிறோம். அந்த அவருக்கும் இவருக்கும் பேருந்து நிறுத்தத்தில் புன்னகை பரிமாற்றம் மட்டுமே நிகழ்ந்திருக்கும். ‘பேஸ்புக்கில்’ என்னோடு இணைந்துகொண்ட 68வது சினேகிதர். என இன்னொரு நண்பருக்கு எழுதுகிறோம். ஆயிரத்தியோரு இரவுகள் கதைகள���போல ஆளுக்கொரு திசையிருந்தாலும் நண்பர்களாக இருக்க முயற்சிக்கிறோம். ‘என்னங்க அவரை உங்களுக்குத் தெரியுமா தெரியாமல் எப்படி, எனது நண்பர்தான் தெரியாமல் எப்படி, எனது நண்பர்தான் என்கிறோம். இரண்டுபேருமே ஒரே ஊர்க்காரர்கள் என்பதைத் தவிர அந்த ‘நண்பர்’ என்ற சொல்லுக்கு வேறுகாரணங்கள் சொல்ல முடியாது. “நான் 1980ல் அண்ணாமலையில் படித்தேன் என்கிறோம். இரண்டுபேருமே ஒரே ஊர்க்காரர்கள் என்பதைத் தவிர அந்த ‘நண்பர்’ என்ற சொல்லுக்கு வேறுகாரணங்கள் சொல்ல முடியாது. “நான் 1980ல் அண்ணாமலையில் படித்தேன்” என்பார் ஒருவர். “அப்படியா நான் 1981ல் அண்ணாமலையில் சேர்ந்தேன்”, என்பார் மற்றவர். மூன்றாவது பேர்வழியிடம் இவர்களில் ஒருவர் “நாங்கள் இருவரும் அண்ணாமலை பல்கலைகழக நண்பர்கள்” என்பார்: இப்படியும் நண்பர்கள்.\nஎழுத்தாளர் பிரபஞ்சன் பிரான்சுக்கு வந்தபோது நடந்தது: ஒரு நண்பர் அவரிடம் புதுச்சேரியில் பள்ளியில் ஒன்றாகப் படித்தோம் நினைவிருக்கிறதா எனக்கேட்டிருக்கிறார். அந்த நண்பருடன் ஒரே வகுப்பில் படித்தது பிரபஞ்சனுக்கு நினைவில்லையென்கிறபோதும் நண்பர் குறிப்பிட்ட தகவல்கள் பொருந்திவந்ததால் ஆமோதித்திருக்கிறார். அதன்பிறகு அங்கு நடந்த ஒன்றிரண்டு நிகழ்வுகளில் பாரீஸ் நண்பர் ‘பிரபஞ்சனும் நானும் நெருங்கிய நண்பர்கள் எனக் கூறியிருக்கிறார். பிரபஞ்சன் ஒரு கட்டத்தில் அவரிடம், வானம் வசப்படும் நூலைப்பற்றி ஏதேனும் தெரியுமா எனக்கேட்டிருக்கிறார். அந்த நண்பருடன் ஒரே வகுப்பில் படித்தது பிரபஞ்சனுக்கு நினைவில்லையென்கிறபோதும் நண்பர் குறிப்பிட்ட தகவல்கள் பொருந்திவந்ததால் ஆமோதித்திருக்கிறார். அதன்பிறகு அங்கு நடந்த ஒன்றிரண்டு நிகழ்வுகளில் பாரீஸ் நண்பர் ‘பிரபஞ்சனும் நானும் நெருங்கிய நண்பர்கள் எனக் கூறியிருக்கிறார். பிரபஞ்சன் ஒரு கட்டத்தில் அவரிடம், வானம் வசப்படும் நூலைப்பற்றி ஏதேனும் தெரியுமா எனது நூல்கள் என்னென்ன உங்களிடமிருக்கின்றன எனது நூல்கள் என்னென்ன உங்களிடமிருக்கின்றன எனக்கேட்க அந்த நண்பர் அசடு வழிந்தாராம். தங்கர்பச்சான் திரைப்படத்தில் வரும் ஏற்றதாழ்வுகளுக்கிடையேயான நட்புகள் அரவான் திருமணம் போல. அப்துல் கலாம் தம் பள்ளிதொடங்கி கல்லூரி, பல்கலைகழகம் வரை பல ஆசிரியர்களைக் கண்டிருப்பார், அல்லது கடந்து வந���திருப்பார். அவர் வாழ்க்கையில் குறைந்தது நூறு ஆசிரியர்களைப் பார்த்திருக்கக்கூடும். அந்த நூறு ஆசிரியர்களும் ஆளுக்கு ஆயிரம் மாணவர்களையாவது தங்கட் பணியின்போது சந்தித்திருப்பார்கள். தங்கள் வாழ்நாளில் பத்தாயிரம் மானவர்களுக்குக் கல்விபோதித்து சமுதாயத்திடம் ஒப்படைத்திருப்பார்கள். ஆனால் ஒருவர் மட்டுமே நாட்டின் அதிபராக முடிந்தது. அதற்கு அப்துல்கலாம் காரணமேயன்றி அவர்களுக்குப் பாடமெடுத்த ஆசிரியர்கள் காரணமாக இருக்கமுடியாது. அப்படி ஒன்றிருவர் காரணமாக இருந்தால் அதை அப்துல்கலாமே சொல்லவேண்டும் அல்லது எழுதவேண்டும். அப்போதுதான் அந்த ஆசிரியர்களுக்குப்பெருமை. நட்பும் அப்படிப்பட்டதுதான்.\nஎழுத்தாளர் காப்காவுக்கும் நண்பர் இருந்தார். பிரபஞ்சனிடம், பதினோராம் வகுப்பில் நீங்கள் முதல் பெஞ்சில் உட்கார்ந்திருந்தீர்கள் நான் மூன்றாவது பெஞ்சில் உட்கார்ந்திருந்தேன் எனச் சொல்லிக்கொள்ளும் கொச்சையான நட்பல்ல அது, மனத்தளவில் சீர்மைபெற்ற நட்புவட்டம். காப்காவும் மாக்ஸ் ப்ரோடும் சட்டம் பயிலுகிறபோது நண்பர்களாக இணைந்தவர்கள். அன்றைய செக்கோஸ்லோவோக்யா (இன்றைய செக்) நாட்டில் ஜெர்மன் யூத புத்திஜீவிகள் நட்புவட்டமொன்றிருந்தது. பிராக் நகரில் ஒவ்வொரு நாளும் இந்நண்பர்கள் கூடி அறிவு சார்ந்து தர்கிப்பதுண்டு. காப்காவுக்கும், ப்ரோடுவிற்கு மிடையில் ஒளிவுமறைவில்லை அத்தனை நெருக்கம். ஒன்றாகவேப் பயணம் செய்தனர். குடிக்கச்சென்றாலும் கூத்திவீட்டிற்குப்போனாலும் ஒற்றுமை. ‘உருமாற்றம்’ 1915ல் வெளிவந்திருந்தபோதும் காப்காவை அப்போது பெரிதாக யாரும் கொண்டாட இல்லை, எழுத்தாளருக்குத் தன்னைப்பற்றிய தாழ்வு மனப்பான்மையும் இருந்திருக்கிறது. பழகிய சில நாட்களிலேயே மாக்ஸ் ப்ரோடுவிற்கு தம் நண்பர் காப்காவின் எழுத்தில், ஞானத்தில் அபார நம்பிக்கை. காப்காவிற்கு யூத சமயத்தின்மீது நண்பரால் மிகுந்த பற்றுதலும் உருவாகிறது. ஒருநேரத்தில் டெல்-அவிவ் சென்று ஒரு சிறிய உணவு விடுதியொன்றை திறக்கும் மனப்பான்மையில் இருந்ததாகவும் சொல்கிறார்கள். 1917ம் ஆண்டு தமக்கு காசநோய் இருக்கும் உண்மை எழுத்தாளருக்குத் தெரியவருகிறது. ‘அன்புள்ள மாக்ஸ்’ எனத் தொடங்கி காப்கா தமக்குப் பீடித்துள்ள நோய்பற்றிய உண்மையைக் கடிதத்தின்மூலம் நண்பருக���குத் தெரிவிக்கிறார். சிகிச்சைக்காக காசநோய் மருந்துவ இல்லமொன்றில் அனுமதிக்கப்பட்டபோதும் காப்கா தனது நண்பருக்கு எழுதிய கடிதங்களை நிறுத்தியதில்லை. அவ்வாறு எழுதிய கடிதங்கள் பலவும் மாக்ஸ¤டமிருந்தன. அவற்றைத் தவிர காப்காவின் பிரசுரம் ஆகாத படைப்புகளின் கையெழுத்துப் பிரதிகளும் ஏராளமாக இருந்தன. காப்கா தமது இறப்பிற்குப்பிறகு அவற்றை எரித்துவிட சொல்லியிருக்கிறார். மாக்ஸ் அவற்றை பிரசுரிக்கத் தீர்மானித்தார். காப்காவின் விருப்பத்தை நிறைவேற்றியிருந்தால் நமக்கு The Castle (novel), Amerika (novel), The Trial (novel) கிடைத்திருக்க வாய்ப்பில்லை. மாக்ஸ் தன் நண்பருடைய விருப்பத்திற்கு மாறாக அவற்றைப் பிரசுரம் செய்தது துரோகமில்லையா என்றகேள்விக்கு, இலக்கிய கர்த்தாக்களில் பலர் துரோகமில்லை என்கிறார்கள். காப்காவிற்கு மாக்ஸ் ப்ரோடு என்ன செய்வாரென்று தெரியும் அதனாற்தான் கொடுத்தார் என்கிறார்கள்.\n1939 ஆண்டு நாஜிகள் பிராக் நகரைக் கைப்பற்றுகிறார்கள். தமது மனைவி எல்ஸாவுடன் ஒரு ரயிலைப்பிடித்து எங்கெங்கோ அலைந்து இறுதியில் டெல் அவிவ் நகரை அடைந்து மாக்ஸ் ப்ரோடு வாழ்க்கையைத் தொடங்குகிறார். கொண்டுவந்த பெட்டியில் மாக்ஸ் ப்ரோடுவின் எழுத்துக்களன்றி அவர் நண்பருடைய எழுத்துக்களும் கையெழுத்துப் பிரதிகளாக ஆயிரக்கணக்கிலிருந்தன. மூன்றாண்டுகளில் ·ப்ரோடுவின் மனைவி இறக்கிறார். டெல் அவிவ் நகரில் பிராக் நகர இலக்கிய வட்ட நண்பர்களைச் சந்திக்கிறார். மீண்டும் இலக்கிய வட்டம் உருவாகிறது. அப்போதுதான் செக் நாட்டிலிருந்து வந்திருந்த ஹோப் தம்பதியினரின் அறிமுகமும் ப்ரோடுவிற்குக் கிடைக்கிறது. திருவாளர் ஹோப்பின் மனைவி எஸ்த்தெர் மாக்ஸ் ப்ரோடுவின் நட்பு வேறுவகையில் திரும்புகிறது. எஸ்த்தெர் தற்போது ப்ரோடுவின் அந்தரங்கக் காரியதரிசி. முழுக்க முழுக்க ப்ரோடுவின் கடிவாளம் இந்த அம்மாளின் கைக்குப்போகிறது. நெருங்கிய நண்பர்கள் சந்திப்பதென்றாலுங்கூட அம்மணியின் தயவு வேண்டும். இறுதிக்காலத்தில் மாக்ஸ் ப்ரோடு தம்கைவசமிருந்த அவ்வளவு கையெழுத்துப் பிரதிகளையும் அரசாங்க நூலகத்திடம் ஒப்படைக்க இருந்ததாக டெல் அவிவ் நகர இலக்கிய வட்ட நண்பர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் அது நடைபெற இல்லை. மாக்ஸ் ப்ரோடு இறந்த உடன் எஸ்த்தெர் ஆவணங்களைத் தாமே வைத்துக்கொள்வதெனத் தீர்மானிக்கிறார். கேட்கிறவர்களிடம் “எங்க முதலாளி கடைசிகாலத்தில் சில ஆவணங்களை என்னிடம் கொடுத்திருக்கிறார்”, என ஒப்புக்கொள்கிறார். 1961 தேதியிட்ட உயிலொன்று ஆவணங்கள் குறித்து பேசுகிறது. இறப்பிற்குப் பிறகு மாக்ஸ் ப்ரோடு வசமிருந்த கையெழுத்து பிரதிகள் அனைத்தும் தேசிய நூலகத்திற்கோ அல்லது அதுபோன்ற வேறு அமைப்பிற்கோ கொடுக்கப்படவேண்டுமென்று எழுதப்பட்டுள்ள உயிலில் தெளிவில்லை என்கிறார்கள். தவிர அதுபற்றிய இறுதி முடிவு அப்பெண்மணியின் விருப்பம் சார்ந்ததாம். காப்காவும் அவர் நண்பர் மாக்ஸ் ப்ரொடுவும் யூதர்கள் என்பதால் இருவருடைய எழுத்தும் இஸ்ரேலுக்குச் சொந்தமென வாதிடுகிறவர்கள் இருக்கிறார்கள். அல்பெர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஸ்வெய்க் போன்ற யூத அறிவு ஜீவிகளின் ஆவணங்கள் தங்கள்வசமிருப்பதைக் கூறி தங்கள் வாதத்தை நியாயப்படுத்துகிறார்கள். இஸ்ரேல் தேசிய நூலகம் மேற்கண்ட தர்க்கத்தின் அடிப்படையில் அரசாங்கத்தின் பின்புலத்துடன் உரிமைகோரி வழக்குத் தொடர்ந்தது. ஆனால் 1974ல் இஸ்ரேலிய நீதிமன்றத்தின் முதற்தீர்ப்பு எஸ்த்தெருக்குச் சாதகமாக அமைந்தது. பெண்மணிக்குக் காலப்போக்கில் காப்காவின் எழுத்துக்கள் பொன்முட்டையிடும் வாத்து என்று தெரியவர வேண்டுமென்கிறபோதெல்லாம் விற்க ஆரம்பித்தார். 1970ல் காப்காவின் பல கடிதங்கள் நல்ல விலைக்கு விற்கப்பட்டன. 1988ம் ஆண்டு The Trial நூலின் மூலப் பிரதி ஜெர்மன் இலக்கிய ஆவணக்காப்பகம் 2 மில்லியன் டாலரைக்கொடுத்து உரிமம் பெற்றது.\nஎஸ்த்தெர் ஜூரிச்சில் வங்கிப் பெட்டமொன்றிலும், டெல்-அவிவ் நகரில் ஆறு வங்கிப்பெட்டங்களிலும் போக சிலவற்றை வீட்டில் ஒரு பெட்டியில் பூட்டி வைத்திருப்பதாகவும் கூறுகிறார்கள். எஸ்த்தெருக்கு இரண்டு பெண்கள் ஒருத்தி பெயர் ரூத் மற்றொருத்தி பெயர் ஏவா. இளைய மகள் ஏவா விமானப்பணிப்பெண், மணம் புரியாமல் தாய்க்குத் துணையாக இருந்துவந்தாள். 2007ல் 101 வயதில் எஸ்த்தெர் இறந்த பிறகு அவருடைய மகள்களுக்கிடையில் சிக்கல் ஏற்பட்டு நீதிமன்றத்திற்குப்போக, இஸ்ரேலிய தேசிய நூலகமும் தன்பங்கிற்கு முன்புபோலவே உரிமைகோரியது. ரூத் இஸ்ரேல் அரசாங்கத்துடன் சமாதனாமாகப்போக நேர்ந்தாலும் ஏவா விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. 2012 மேமாதத்தில் ரூத் என்பவளும் இறந்துவிட்டாள். இப்போ��ு ஏவா மட்டுமே தனி ஒருவளாக கையெழுத்துப்பிரதிகளைப் பூதம் காப்பது போல காத்துவருகிறாள். கடந்த அக்டோபர் மாதம் (2012) 12ந்தேதி வந்துள்ள தீர்ப்பு இஸ்ரேலிய தேசிய நூலகத்திற்கு ஆதரவாக இருக்கிறது. ஏவா மேல் முறையீடு செய்யவிருப்பதாகக் கூறுகிறார்கள். இம்முறை நீதிமன்றம் ஓர் அதிகாரியை நியமித்து ஜூரிச், டெல் அவிவ் வங்கிப்பெட்டகங்களை சோதனையிட்டு முறையாக அவற்றின் விவரத்தை பதிவுசெய்ய வேண்டுமென கட்டளைபிறப்பித்திருக்கிறது. ஜூரிச் பெட்டகத்தைப்பரிசோதிக்க நான்கு நாட்களும், டெல் அவிவ் பெட்டகத்தைத் சோதனையிட 6 நாட்களும் தேவைபட்டனவாம். ஏவா வீட்டிற்குள் நுழைய மிகவும் தயங்குகிறார் நீதிமன்ற அதிகாரி. அங்கே ஆவணங்களோடு ஏவா வளர்க்கும் ஐப்பதுக்கும் மேற்பட்ட பூனைகள் இருக்கின்றனவாம். உருமாற்றம் எழுதிய காப்காவும் அவர் நண்பரும் ஐம்பதில் இரண்டு பூனைகளாக்கூட இருக்கலாமென்பது எனக்குள்ள ஐயம். ஒரு புறம் இஸ்ரேல் அரசாங்கமும் இன்னொரு புறம் எஸ்த்தெர் குடும்பமும் காப்கா, மாக்ஸ் புரோடுவின் கையெழுத்துப்பிரதிகளுக்கு உரிமைகோரி வழக்காடிக்கொண்டிருக்க, உண்மையில் அவற்றுக்கு உரிமைகோரவேண்டிய செக் நாடு அசாதரண மௌனம் காப்பது இன்னொரு புதிர்.\nகாப்காவுக்கு நண்பர் மாக்ஸ் புரோடு இழைத்தது நன்மையா தீமையா\nPosted: 11 நவம்பர் 2012 in கட்டுரைகள்\nகுறிச்சொற்கள்:தகவலைத் தெரிவிக்க எழுதுதல், படைப்பு எழுத்துக்கள், ரொலான் பர்த்\nபிரெஞ்சு மொழியியல் அறிஞர் ரொலான் பர்த் (Roland Gerard Barthes) ‘ Ecrivain, Ecrivant. என படைப்பாளிகளை இருவகையாக பிரிக்கிறார்.\nÉcrivantஎன்பவர்களை கட்டுரையாளர்கள் எனபொருள் கொள்ளலாம். ரொலான் பர்த் தரும் விளக்கத்தின்படி கட்டுரையாளர்களுக்கு மொழி ஒரு கருவி. அம்மொழியின் பணி நடந்தவற்றிற்கு தாங்கள் சாட்சி என்பதை பிறருக்கு உணர்த்துவது, அறிந்தவற்றைப் பிறருக்கு விவரிப்பது, உற்ற ஞானத்தை பிறருக்கு போதிப்பது. இப்பணியிற் பெரிதாய் நாம் கொண்டாட ஒன்றுமில்லை. பார்த்தை பொறுத்தவரை இங்கே மொழி செயல்பாடற்றது\nEcrivain என்றால் தமிழில் படைப்பாளிகள் என பொருள் கொள்ளலாம். ரொலான் பர்த் பார்வையின் படி படைப்பாளிகள் மொழி தகவலைச் சுமப்பதோடு பிற பணிகளையும் செய்கிறது. சொல்லப்படும் தகவலும் ஐயப்பாடுடையதாக அதாவது இருமுடிவிற்கு வழிகோலுகின்றவகையில் அமையவேண்டுமென்கிறார். தீர்க்கமான ஒரு முடிவைச்சொல்கிறபோதுகூட தொடர்ந்து கேள்விக்கு ஆளாகிற ஒரு முடிவாக அது அமையவேண்டுமென்பது பர்த் முன் வைக்கும் யோசனை.\nரொலான் பர்த் கருத்தின் அடிப்படையில் எழுத்துக்களை இருவகையாகப் பிரிக்கின்றனர்: முதலாவது தகவலைத் தெரிவிக்க எழுதுவது; இரண்டாவது படைப்புக்கென எழுதுவது.\nதகவலைத் தெரிவிக்க எழுதுதல் என்று சொல்கிறபோதே, ஓரளவிற்கு அவ்வெழுத்தின் செயல்படும் விதத்தை ஊகிக்கலாம். இங்கே மொழியின் பணி சம்பந்தப்பட்டத் தகவலைக் கொண்டு சேர்க்கும் வாகனம் -பொதி சுமக்கும் கழுதை- தகவலைக்கொண்டு சேர்க்கும் பணியில் மொழியின் சேவையை ஒரு கழுதையின் இடத்தில் வைத்தே பார்க்கிறோம். கொஞ்சம் கடுமையான சொல்லை இங்கே மொழிக்கு உவமைப்படுத்தியிருந்தபோதிலும் அதில் உண்மையில்லாமலில்லை. சமையற் குறிப்பு, அறிக்கைகள். நித்யா டிஸ்மிஸ் என்று தூயதமிழில் எழுதும் திமுக குடும்ப ஏடு, டெங்கு சுரம் வராமல் தடுக்க கொசுவை விரட்டி பிடியுங்கள் என அமைச்சர் தரும் யோசனை, கற்பில் சிறந்தவள் சீதையா மண்டோதரியா என்பதுபோன்ற சிகாமணிகளின் கட்டுரைகள் அனைத்தும் தகவலைத் தெரிவிக்கும் எழுத்துக்கள் அதாவது ரொலான் பர்த் மொழியில் சொல்வதெனில் ‘Ecrivant’.\nபடைப்பு எழுத்துக்கள்: இங்கேயும் சொல்வதற்கு விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அதை சொல்கிறவர் கொஞ்சம் சுவாரசியமாகச் சொல்லவேண்டுமென்று நினைக்கிறார். எழுதுபவர் உண்மையை சொன்னால்போதுமென்று நினைப்பதில்லை கொஞ்சம் பொடிவைத்து பேசுகிறார். அப்படி பேசுவதற்குச் சில கற்பனை பாத்திரங்களை படைக்கிறார்.கற்பனை காட்சிகளையும் தீட்டுகிறார். நல்ல வாசகன் அமைந்தால் பொருள், தொனி, அழகு, சந்தம் அவ்வளவையும் பெறலாம். இவ்வெழுத்திலும் பிறவிடங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் இருந்தபோதிலும், எழுதுபவர் சுயசிந்தனையிற் புதிதாக உதித்ததைச் சேர்த்து அவ்வெழுத்துக்கு மெருகூட்டுகிறார். தாம் கற்பனையில் எழுப்பிய உலகத்தில் தமது விருப்பத்துக்குகந்த மனிதர்களை நடமாடவிட்டு அவர்களை நாமென்கிறார். கவிஞனாக இருப்பபன் கவிதையில் நாம் இதுவரை அறிந்திராத காட்சியைத் தீட்டுகிறான்; சொல் புதிது பொருள் புதிது என்கிறான். ஓர் தத்துவவாதி, புதிதாய் ஒரு தத்துவத்தைக்கூறி நம்மைச் சிந்திக்க வைக்கிறான். படைப்பு என்றவகையில் உருவாகும் எழுத்துகள��� சென்ற தலைமுறை ஞானத்தை பேணுவதோடு வரும் தலைமுறை உயர்விற்கும் உதவுகிறது.\nமேற்கண்ட இரண்டையும் வேறு சொற்களில் சொல்வதெனில் ஒன்று ஆவணம் மற்றது இலக்கியம்: புனைவு, அபுனைவு. பிரெஞ்சில் முன்னதை\n‘நடை’ யென்றும் பின்னதை ‘நாட்டிய’ மென்றுங்கூட ஒப்பிடுவதுண்டு.\nநடையை எடுத்துக்கொள்ளூங்கள். தகவலைப்போன்றே அது தெளிவானது. புறவுலகோடு தொடர்புடையது. ஒரிடத்தில் தொடங்கி இன்னொரு இடத்தில் முடிந்துவிடும். ஏதாவதொன்றை சுமக்கும் பணி அதற்குண்டு. நடையில் நிதானமிருக்கலாம் அவசரமிருக்கலாம், நேர்த்தியாய் அழகாய் நடக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை. தகவலைத் தெரிவிக்கும் மொழியின் பணியும் நடையை ஒத்ததே. சொல்லவேண்டிய கருத்தை ஒரு முனையிலிருந்து சுமந்து சென்று அடுத்த முனையில் இறக்கிவைத்துவிட்டதெனில் மொழியின் பணிமுடிந்தது. ஆனால் நடனம் அப்படிப்பட்டதல்ல, கைகளும் கால்களும் பிறவும் நளினமாக இயங்கவேண்டும். நடனமாடுகிறவர் தமது நாட்டியம் நேர்த்தியாக அமைய வேண்டுமென்பதில் கண்ணுங்கருத்துமாக இருக்கிறார். நன்றாக ஆடினால் கூடுதலாகக் கூட்டம் வருமென்பதும் சம்பாதிக்கமுடியுமென்பதும் உண்மைதான் ஆனால் ஆடும் கலைஞனுக்கு அது முதன்மையான நோக்கு அல்ல. தவிர முடமல்லாத மனிதர் யாராயினும் நடக்கலாம் ஆனால் நடனமாட ஞானம், உழைப்பு,பொருத்தமான உடல் என்று பலவிழுமியங்கள் தேவைப்படுகின்றன.\nஎனினும் ஓர் எழுத்தை அல்லது படைப்பை தெள்ளத் தெளிவாக மேற்கண்டவகையில் இரு பிரிவுக்குள் அடக்கவியலாது. கட்டுரையைக்கதைபோல சொல்லவும், கதையைக் கட்டுரைபோல எழுதவும் செய்கிற ஆசாமிகளைப்பார்க்கிறோம். வராலாற்றாசிரியர்களே சார்பற்று, சமநிலையில் சொல்ல வாய்ப்பில்லை என்கிறபோது பிறவற்றை புனைவுகளாக சொல்லலாம் தவறில்லை. தகவலைத் தெரிவிக்கிற விளம்பரங்களைக்கூட நேர்த்தியாகவும் கலைநயத்துடனும் சொல்லத்தவறினால், செய்யப்படும் விளம்பரத்திற்குரிய பலன் கிட்டுவதில்லை.\nஇன்றைய எழுத்துக்களை Fiction என்பதைக்காட்டிலும் Faction என்று சொல்வதுதான் பொருந்தும். கட்டுரை எழுதும்போதுகூட கதை சொல்லும் திறனை கலவுங்கள். அவ்வாறே புனைவில் கட்டுரைக்குரிய நம்பகத் தன்மை ஏற்படுத்தித்தரும் உண்மையைக் கலவுங்கள்.\nஎனது இரண்டாவது நாவல் மாத்தாஹரி. முதல் உலகப்போரின்போது அவள் பெயர் பிரசித்தம். பரத்தையெ���்று விமரிசிக்கப்பட்டவள். பிரெஞ்சு அரசுக்குப் பெண் உளவாளியாகப் பணியாற்றியவளை பின் நாளில் பிரெஞ்சு அரசு தண்டித்துக் கொலைசெய்தது. புதுச்சேரியிலிருந்து கனவுகளுடன் பாரீஸ¤க்கு திருமணமாகிவரும் பெண்கள் அநேகரின் வாழ்க்கை இன்னல்களை ஓரளவு அறிந்திருந்தேன். நான் வசிக்கிற ஸ்ட்ராஸ்பூரில் ஒரு புதுச்சேரி பெண் தீக்குளிக்கவும் செய்தாள். நான் இளைஞனாக இருந்த காலத்தில், புதுச்சேரியில்எனக்கு நெருங்கிய உறவினர் வீட்டில் பவானிபோன்றே பெண்ணொருத்தியிருந்தாள். அவள் அறிவுக்கும் அழகுக்கும் வாய்த்தவனோ எல்லாவற்றிலும் நேரெதிர். இந்த உண்மைகளையெல்லாம் ஒன்றுதிரட்டி புனைவாகச் சொல்லவேண்டுமென்று விரும்பினேன்: பவானி உருவானாள். பலரும் இன்றைக்குப் மாத்தாஹரி கதையில் வரும் பவானியை உண்மையென்றே நம்புகிறார்கள். அப்படியொரு நம்பகத்தன்மையை வாசக நண்பர்களுக்கு உருவாக்கியிருந்தேன்.\nஉண்மையையும் புனைவையும் சரியான விகிதத்தில் கலந்து வெற்றிபெற்ற படைப்பாளிகள் நிறைய பேருண்டு. தமிழில் ரா.சு நல்லபெருமாளின் ‘போராட்டங்கள் சிறந்த உதாரணம். சார்லஸ் டிக்கன்ஸ¤டைய நாவல்கள் அனைத்துமே அப்படிப்பட்டவையெனலாம். லியோ டால்ஸ்டாயும், ஸ்டெந்த்தாலுங்கூட அதை நன்றாகவேச் செய்தார்கள். அனுபவங்களென்று நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திப்பவைகள் புனைவுகளுக்கு உதவக்கூடும். உண்மைக்கூறுகளை கற்பனை மெருகேற்றிச்சொல்லும் திறன் உங்களுக்கிருந்தால் கதைசொல்லலில் நீங்கள் தேர்ந்தவர். கணவன் அல்லது மனைவியைச் சந்தேகிக்கும் தம்பதி; “எதிர் வீட்டுபெண்ணைப் பார்த்தியா” எனக் கேள்வியையும் கேட்டு அதற்குப் பதிலையும் சொல்வதுபோல, அப்பெண் வெளியில் போனதில் ஆரம்பித்து வீடு திரும்பும் வரை நேரில் கண்டதைப்போல சொல்லத்தெரிந்த பெண்மணி; தொலைபேசியை எடுத்ததுமே புலம்புகிற மனிதர்கள் இவர்களெல்லாங்கூட கதை சொல்வதில் தேர்ந்தவர்கள்தான். ஆனால் இவர்களிடமுள்ள பிரச்சினை நாக்கு புரளும் அளவிற்கு விரல்கள் (உட்கார்ந்து எழுத ) ஒத்துழைப்பதில்லை.\nஉண்மையைப் புனைவில் கலப்பதென்பதென்பது ஒரு வித தொழில் நுட்பம். உண்மை புனைவென்ற இரு இழைகளையும் சேர்த்து திரிப்பதன் இலக்கு, கதைக்கு நேர்த்தியையும், கதைமீதான ஆர்வத்தையும் ஏற்படுத்தித்தருகின்ற வகையில் புனைவுக்கொரு நம்பகத் தன்மையை ஏற்படுத்தித் தருதல்.\n1. பாரீஸில் கம்பன் விழா\nபிரான்சு கம்பன் கழகமென்கிறபோது சட்டென நினைவுக்கு வரக்கூடிய கம்பன் கழகத்தலைவர் கி.பாரதிதாசன் மொழிக்காக உண்மையில் உழைக்கும் நண்பர். பலமுறை பாரீஸில் தங்கட் சொந்தப்பணத்தை தமிழுக்காக செலவிடும் நண்பர்கள் பெயர்களை ஏற்கனவே பதிவுசெய்திருக்கிறேன். அவர்களில் பாரதிதாசன் முதன்மையானவர். பதினோறாவது ஆண்டாக கம்பன் விழாவை நடத்துகிறார். சென்னையிலிருந்து வழக்குரைஞர் த. இராமலிங்கம் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.\nநாள்:-11- 11-2012 நேரம் பிற்பகல் 2மணிமுதல் – இரவு 8.30வரை\nபாரீஸிலும் புதுச்சேரியிலும் விளம்பரமின்றி, பிரெஞ்சு மொழியூடாக இந்தியாவையும், தமிழ்மொழியையும் ஐரோப்பியரிடையே கொண்டு செல்லும் பணியை அயராமற் செய்கிறவர்கள் இருக்கவே செய்கிறார்கள். திருவாளர்கள் தாவீது அன்னுசாமி, குரோ, முருகையன், முடியப்பநாதன், மதனகல்யாணி, வெ.சுப. நாயகர், கோபாலகிருஷ்ணன் என நீண்டதொரு பட்டியலை வாசிக்கமுடியும். இவர்கள் அசலான கல்விமான்கள். நிலைய வித்துவான்கள் கச்சேரியில் கலப்பதில்லை. அவர்களில் ஒருவர் திருவாளர் துக்ளாஸ் கிரெஸ்ஸியெ (Douglas Gressieux).\nதிரு துக்ளாஸ் கிரெஸ்ஸியெ ஓர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். அவருடைய Les Troupes Indiennes en France கட்டாயம் வாசிக்கப்படவேண்டியது. புதுச்சேரியில் பிறந்தவர். பிரெஞ்சுக்காரராக இருந்தாலும் தமிழை நன்கு பேசுகிறார். இவருடைய தந்தை புரட்சிக்கவி பாரதிதாசனின் நண்பர் என்பதை பெருமையோடுக் குறிப்பிட்டார். அவரது சங்கத்தில் இந்தியாவைப்பற்றிய ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சில் வெளிவந்த அரிய நூல்களின் தொகுப்பாக நூலகத்தை நடத்திவருகிறார். பத்தாயிரத்துக்குமேற்பட்ட நூல்கள் உள்ளன. புதுச்சேரியைப்பற்றி ஆய்வுநோக்கில் அறியவிரும்புவர்களுக்கு இந்நூல்கள் பெரிதும் உதவக்கூடும்.\nதுக்ளாஸ் உடைய இந்திய அமைப்பான L’Association les Comptpires de l’Inde என்கிறச் சங்கம் எதிர்வரும் 18, 19தேதிகளில் பாரீஸில்\n2eme Salon Du Livre Sur L’Inde என்ற நிகழ்வை இரண்டு நாட்கள் நடத்துகிறது. நிகழ்வின்போது விவாதங்களும் உரையாடல்களும் இந்தியக் கலை,இலக்கியம், பண்பாடு என்றபொருளில் நடக்கவிருக்கின்றன. பிரெஞ்சு ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக அறிஞர்பெருமக்கள் கலந்துகொள்கிறார்கள்.\nமொழிவது சுகம் – நவம்பர் -2- 2012\nகுறிச்சொற்கள்:அறுவடை, இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மனிதர்கள், இருநோக்கு இவளுண்கண், உள்ளூர் விவசாயி, ஒருநாள் எழுநாள், கருணாநிதி, காதலன் காதலி, சந்திப்பு, சந்திப்பும், சமுதாய ஒழுங்கமைவு, சமூக இயக்கம், சமூகக் கட்டுமானம், டெசோ, திண்ணை, தே.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், தேனீர்க்கடை, பாரீஸ், மனிதர் வாழ்க்கை, மரியாதை நிமித்தமாக, ராமதாஸ், வாழ்க்கைப் பயணம், வைகோ\nஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்\nகாதலன் காதலியைத் தவிர சந்திப்பு தருணத்திற்காக ஏங்கும் மனிதர்கள் வேறெவரேனும் உலகில் இருப்பார்களா கடந்த வெள்ளியன்று பாரீஸில் நண்பர் ஒருவர் மகளின் திருமண வரவேற்பு விழாவை ஏற்பாடு செய்திருந்தார். புதன்கிழமையன்றே பாரீஸ் புறப்பட்டாயிற்று. பிரான்சு நாட்டில் ஓரளவு எனது நட்புவட்டம் என்பது பெரிதும் பாரீஸில் வசிக்கும் நண்பர்களைச் சார்ந்தது. அவர்களில் பலரும் தமிழ்ச் சங்கங்களை ஏற்படுத்தி நடத்திவருபவர்கள். அவர்களில் ஒரு சிலருடன் நெருக்கமாகவும் இருந்திருக்கிறேன். ஆனால் இன்று அப்படியில்லை. ஏற்பட்ட இடைவெளிக்கு அல்லது சந்திப்பு தாமதத்திற்கு ஒருவகையில் இரு தரப்புமே பொறுப்பேற்கவேண்டும்.\nமனிதர் வாழ்க்கையில் சந்திப்பு உயிருக்குச் சுவாசம்போல. தினசரியும், தொலைக்காட்சி பெட்டிகளும், வலைத்தளங்களும் இல்லாத காலங்களில் சந்திக்கிற மனிதர்களின் எண்ணிக்கையும் கூடுதலாக இருந்தன. எங்கள் கிராமத்தில் தேனீர்க்கடையில் அறுவடை முடிந்தகாலங்களிலும், வயல்வெளி வேலைகள் அதிகரிக்கிறபொழுது பிற நேரங்களிலும் கூடுவார்கள். தேனீர்க்கடைகள் தவிர்த்து சிலர் வீட்டுத் திண்ணைகளும் உபயோகத்திற்கிருந்தன. இச்சந்திப்பின் போது ஒருவரையொருவர் உறவுமுறைவைத்து விளித்துக்கொள்வார்கள். இவர் அவரை மாமா என்பார், அவர் இவரை ‘இல்லை மச்சான்’ என மறுதலித்துப் பேசுவார். பேசப்படும் பொருள் அவர்கள்வாழ்க்கையின் அன்றையதின குறுக்கீடுகளை நினைவூட்டுவதாக அமையும். தெற்குவெளிக்கு தண்ணீர் எட்டமாட்டேங்குது, நட்ட நடவு நாலு நாளா தண்ணீர்வரத்தின்றிகாயுது, உரக்கடைக்குப் போயுட்டுவந்தேன், யூரியா வர ஒரு வாரமாகுமாம்’, இப்படி அப்பேச்சு அமையும். இத்திண்ணைபேச்சும், உறவின் முறையும் அவர்கள் அடிப்படையில் உள்ளூர் விவசாயிகள் என்ற சரடால் உருவானது. அதிலொரு விவசாயிக்குப் பார்த்தவிவசாயம் போதும், நெல்லை வாங்கி அவித்து, அரைத்து அரிசியாக குப்பங்களுக்குக் கொண்டு சென்று விற்று சிறிது பணம் பார்க்கலாமென எண்ணம் வந்ததெனில் அன்று முதல் அவ்விவசாயியின் சந்திப்பும் நட்பும் அவரைப்போன்று தொழிலில் ஈடுபடும் மற்றொரு மனிதரிடம் என்றாகிவிடுகிறது. ஆக வாழ்க்கை உறைந்து போய்விடுவதில்லை. கடலைச்சென்றடையும்வரை, கடக்க வேண்டியவைகளை கடந்தே ஆகவேண்டும்.\nபிரமிப்பாக இருக்கிறது, பிறந்ததுமுதல் சந்தித்த மனிதர்கள்தான் எவ்வளவுபேர் குடும்பம், உறவுகள், வீட்டுத் திண்ணைகள், கூடங்கள், பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், பருவகால நண்பர்கள், அலுவலகங்கள், திருமண மண்டபங்கள் கடைகள், பயணங்களில் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள்… இவர்களில் எத்தனைபேரை நட்பின்பேரால் இன்றும் சுமக்கிறோம் சந்திக்கிறோம், உரையோடுகிறோம், மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறோம், துன்பத்தை இறக்கிவைக்கிறோம். எங்கள் கிராமத்து நெல் வியாபாரிபோல நேற்றுவரை என்னோடிருந்த மனிதர் பலரை இழந்திருக்கிறேன். வினை சார்ந்து, உரிப்பொருள் அல்லது கருப்பொருள் சார்ந்து சந்திப்பில் இடம்பெறும் பங்குதாரர்கள் வேறாக இருப்பார்களென்பது வாழ்க்கைப் பயணம் போதிக்கும் அறம்.\nஇரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மனிதர்கள் குறிப்பிட்ட இடத்தில் எதேச்சையாக அல்லது ஏற்கனவே தீர்மானித்தபடி கூடுவது சந்திப்பு. இச்சந்திப்பிற்கு பங்கேற்கிறவர்களின் பொதுநலன் மையமாகவிருக்கலாம். அவரால் இவருக்கும் இவரால் அவருக்கும் ஏதேனும் பலன்களிருக்கலாம். இரகசியமாக அல்லது பிறர் அறியவந்தால் பாதகமில்லை எனச்சந்திக்கிறவர்கள் ஒருபுறமெனில் மூன்றாவது நபரை சீண்டவேண்டுமென்பதாக அல்லது அவரது நித்திரையைக்குலைக்க வேண்டுமென்பதற்காகச் சந்திக்கிறவர்களுமிருக்கிறார்கள். அண்மையில் சில தே.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டு முதலைமைச்சரைச் சந்தித்ததைப்போல. விளம்பரத்திற்காகவும் சில சந்திப்புகள் நிகழ்வதுண்டு. டெசோ தீர்மானத்தை கோட்டு சூட்டுடன் தி.மு.க புள்ளிகள் ஐநா துணைக்காரியதரிசியை ஓர் ஐந்து நிமிடம் தயவுபண்ணச்செய்து சந்தித்தது (ராஜபக்ஷே வயிற்றில் புளியைகரைக்க அல்ல அவர் கல்லுளிமங்கனென்று தி.மு.க தலைவர் நன்றாகவே அறிவார். வேண்டுமானால் மத்திய ஆளும் காங்கிராஸாருக்கு எரிச்சலூட்டவென்று கருத இடமுண்டு) எதிர்காலத்தில் காங்கிரஸ¤க்கு எதிராக ஓர் அணியை ஏற்பாடு செய்யவந்தால் தமிழ்த் தேசியவாதிகளை வளைத்துப்போட கையாளும் தந்திரம். கூடுதலாக ஊசிப்போன பண்டத்தை சொந்த ஊடங்களில் கூவியும் விற்கலாம். இனி எதிர்வரும் தேர்தலுக்கு முன்பாக மரியாதை நிமித்தமாக கருணாநிதி, வைகோ, ராமதாஸ் சந்திப்பு நிகழலாம்.\nதமதிருப்பின் மீது நம்பிக்கைவைத்து உறைந்த இரு உயிர்களை இளக்கி ஒன்றிணைத்து இயங்கச் செய்வது சந்திப்பு என்பது உளவியலாளர்கள் கருத்து. சமுதாய ஒழுங்கமைவு, சமூகக் கட்டுமானம், சமூக இயக்கம் என பல வழிநடத்தல்களுக்கு சந்திப்புகள் உதவியாயிருக்கின்றன. எவ்வகையான சந்திப்புகளிலும் முதல்சந்திப்புக் கிளர்ச்சியூட்டக்கூடியவைகளாகவும், ஆவலும் எதிர்பார்ப்புமாக அலைக்கழிக்கவும் செய்யும். காதலன் காதலி சந்திப்பு, தம்பதிகளின் முதலிரவு, உத்தியோகத்திற்கான நேர்முகத் தேர்வு… ஆகியவை உதாரணத்திற்கு இருக்கின்றன. இச்சந்திப்புகளில் கள்ளம் கலக்கிறபோது கூடுதலாக போதைதருமோ என்னவோ பங்குதாரர்களில் எளிதில்சுயமிழந்துபோகிறார்கள். சில நேரங்களில் சந்திப்பு மௌனியின் மனக்கோட்டை மனிதர்களைப்போல நம்மைக் கடந்து முன் சென்று என்றோ நம்மைக் கண்டதை நினைவுகூர்ந்து “என்னப்பா சௌக்கியமா” என விசாரிக்கலாம். ஒருவர் “உன் சிரிப்பு கூட மாறிவிட்டது”, எனலாம். மற்றொருவர், நேற்றுகூட நாங்கள் சங்கரைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். உன் நினைவுகூடவந்து, உன்னைப்பற்றியும் பேசினோம்” எனச் சமாளிக்கலாம். சந்திப்புகளில் சில சலவைக்குறிகளாகும் அதிசயமிது.\nசந்திப்பு என்பது இருமனிதர்களுக்கிடையேயானதாக இருக்கவேண்டுமென்ற நிர்ப்பந்தம் இருக்கிறதாவென்ன\nபாரீஸ¤க்கு வருகிறபோதெல்லாம் அவளைச்சந்திக்கிறேன். சந்திப்பின் இலக்கணங்களில் 90விழுக்காடுகள் பொருந்துகின்றன. என் மகன் வீட்டிலிருந்து பாரீசின் பிறபகுதிகளுக்கு பயணிக்கிறபோது நிகழ்கிறது. Cite Universitaire என்ற இரயில் நிலையத்திற்கு முன்பாக கடந்த ஐந்தாண்டுகளாக வெயில், மழை, பனியென காலங்களை வென்று அவள் எனக்காகக்காத்திருக்கிறாள். சந்திப்பின் முடிவில் பங்குதாரர்கள் எதிர்பார்ப்புகள் சமதளத்தில் வைத்து திருப்தியுறக்கூடியவை என்ற விதி எங்க��்வரையில் சரியாதென்பதென் அனுமானம். ஒரே ஒரு குறை அவள் ஊர்பேர் தெரியாத ஓவியன் கிறுக்கிய கிரா·பிட்டி எனும் சுவரோவியம். தற்போதைக்கு அவள் ஆயுட்காலம்வரை எங்கள் சந்திப்புகள் தொடரலாம். குறள் சொல்வதுபோல, “இருநோக்கு இவளுண்கண் உள்ளது”.\nகவனத்தை ஈர்த்த கவிதை நவம்பர்-2012\nPosted: 4 நவம்பர் 2012 in கவிதைகள்\nஆவலும் சந்தித்த பின் நீர்ப்பும்\n-திண்ணை இணைய இதழில் 25-9-2011 அன்று பிரசுரமான கவிதை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95", "date_download": "2018-05-23T12:37:26Z", "digest": "sha1:J2UCNPG2JGZ6L23BMHJHKJ2YRO65UEGV", "length": 75387, "nlines": 245, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாரதிய ஜனதா கட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபாரதிய ஜனதா கட்சி (மொழிபெயர்ப்பு: இந்திய மக்கள் கட்சி; சுருக்கமாக பா.ஜ.க) இந்திய அரசியலின் இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றாகும். 1980 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கட்சி, நாடாளுமன்றத்திலும், பல்வேறு மாநில சட்டமன்றங்களிலும் பெற்றிருக்கும் இடங்களின் அடிப்படையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியாகத் திகழ்கிறது. இதை பாரதிய சனதா கட்சி அல்லது சுருக்கமாக பாசக என்றும் அழைப்பார்கள்.\nபாரதிய ஜனதா யுவா மோர்ச்சா\nஇந்துத்துவம், தேசியவாதம், வலதுசாரி கொள்கை[1][2][3]\nபாரதிய ஜனதா கட்சி, தீனதயாள் உபாத்யாயாவால் 1965 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு புத்தகத்தின் அடிப்படையில், ஒருங்கிணைந்த மனிதநேயம் [4] என்ற தத்துவத்தை தனது அதிகாரப்பூர்வ கொள்கையாகக் கொண்டுள்ளது. \"இந்து தேசியவாதக் கட்சி\" என்று கூறப்படும் இக்கட்சி, சுதேசி இயக்கத்தால் சுட்டிக்காட்டப்பட்ட சுய சார்புக் கொள்கையும், தேசியவாத கொள்கையை அடிப்படையாகக் கொண்ட வெளியுறவுக் கொள்கையையும் கொண்டது. இந்திய அரசியலில் வலதுசாரிக் கொள்கையுடைய கட்சிகளில் இதுவும் ஒன்று.\nபா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, அடல் பிகாரி வாஜ்பாயைப் பிரதமராகக் கொண்டு 1998 முதல் 2004 வரை இந்தியாவை ஆண்டது. காங்கிரஸ் அல்லாத ஒரு அரசு தனது முழு ஐந்து வருட காலத்தையும் பூர்த்தி செய்தது அதுவே முதல் முறையாகும். 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, பா.ஜ.க நாடாளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கியது. 2014 மக்களவை தேர்தலில் 282 இடங்களில் வெற்றி பெற்று நரேந்திர மோதி தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது.\nசியாமா பிரசாத் முகர்ஜியால் இந்து தேசியவாத கொள்கையை வளர்ப்பதற்காக, 1951 ஆம் ஆண்டு பாரதிய ஜன சங் நிறுவப்பட்டது. காங்கிரசை கடுமையாக விமர்சித்த இக்கட்சி, தேசிய மற்றும் கலாசார அடையாளம், ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் சமரசம் கூடாது என்ற கருத்துடையதாக விளங்கியது. இக்கட்சி, ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கின் அரசியல் பிரிவு என்று பரவலாகக் கருதப்பட்டது.[5][6]\nஜம்மு கஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க நடந்த கலவரத்தின்போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த சியாமா பிரசாத் முகர்ஜி, 1953 ஆம் ஆண்டு மறைந்ததை அடுத்து, கட்சியின் பொறுப்புகள் அனைத்தும் தீனதயாள் உபாத்யாயாவிடம் வந்து சேர்ந்தன. அவர், பதினைந்து வருடங்கள் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து கட்சியை வளர்த்தார். அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட இளைஞர்களைக் கொண்டு கட்சியின் கொள்கைகளை செதுக்கினார். வாஜ்பாய், அத்வானி போன்ற அரசியல்வாதிகளுக்கு இவரே வழிகாட்டியாக விளங்கினார். கட்சியின் பெரும்பான்மையான தொண்டர்கள் (உபாத்யாயாவையும் சேர்த்து) ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கில் இருந்து வந்தவர்களாதலால், இயற்கையாகவே தேசப் பற்றும், ஒழுக்கமும் கொண்டவர்களாக விளங்கினர்.\nஇக்கட்சி 1952 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மூன்று இடங்களில் மட்டுமே வென்றது. இருப்பினும் தொடர்ந்து வளர்ந்த இக்கட்சி, 1962 ஆம் ஆண்டு இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவான சட்டம், பசுவதைத் தடை, ஜம்மு கஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தைத் திரும்பப் பெறுவது, இந்தி மொழியை வளர்ப்பது போன்ற கொள்கைகள் கொண்ட இக்கட்சி,[7] பல வட மாநிலங்களில் காங்கிரசின் அதிகாரத்திற்கு பெறும் சவாலாகத் திகழ்ந்தது.\nஇக்கட்சி, 1967 க்குப் பிறகு ஒத்த கொள்கையுடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, உத்திரப் பிரதேசம், தில்லி போன்ற சில மாநிலங்களில் ஆட்சி அமைத்தது.[8] இந்திரா காந்தியால் 1975 முதல் 1977 வரை அமல் படுத்தப்பட்ட அவசர காலத்தின் போது நடந்த அரசியல் கிளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்ததினால், இக்கட்சியின் பல தலைவர்களும் தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். இக்கட்சியும் வேறு சில கட்சிகளும் ஜனதா கட்சியுடன் இணைந்து, 1977 ஆம் ஆண்டு காங்கிரசிற்கு எதிராக களமிறங்கின.[6]\n1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜனதா கட்சி ��ெரும்பான்மையான இடங்களில் வென்று, மொரர்ஜி தேசாயைப் பிரதமராகக் கொண்டு அரசமைத்தது. உபாத்யாயாவின் மரணத்திற்குப் பிறகு ஜன சங்கின் தலைவரான அடல் பிகாரி வாஜ்பாய், புதிய அரசாங்கத்தின் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் அந்த அரசு அதிக நாள் நீடிக்கவில்லை. மொரார்ஜி தேசாய் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகு, ஜனதா கட்சி கலைக்கப்பட்டது. அதன் பிறகு கூட்டணியைத் தக்கவைத்துக் கொள்ள ஜன சங் பெறும் முயற்சி செய்தது. உட்கட்சிப் பூசலால் பாரதிய ஜன சங் கட்சி பெறும் நலிவுற்றது.[9]\nஉருவாக்கம் (1980 - )\nபாரதிய ஜன சங்கத்தின் தலைவர்களும் தொண்டர்களும் இணைந்து, அடல் பிகாரி வாஜ்பாயைத் தலைவராகக் கொண்ட பாரதிய ஜனதா கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கினர்.[10] காங்கிரஸ் அரசை வன்மையாகக் கண்டித்த பா.ஜ.க, பஞ்சாப்பில் நிலவிய சீக்கிய பயங்கரவாதத்திற்கு காங்கிரஸ் அரசின் ஊழலும் பாரபட்சமும் மிகுந்த ஆட்சியே காரணம் என்றது. 'இந்து - சீக்கிய ஒற்றுமைக்கு வித்திட்டவர் வாஜ்பாய்' என்று சீக்கியத் தலைவர் தாராசிங் கூறியுள்ளார்.\nபா.ஜ.க புளூஸ்டார் நடவடிக்கையை எதிர்த்த முக்கியக் கட்சிகளுள் ஒன்றாகும். இந்திரா காந்தியை அவரது சீக்கிய மெய்க்காப்பாளர் சுட்டுக் கொன்றதால் தில்லியில் 1984 ஆம் ஆண்டு தில்லியில் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை பா.ஜ.க வெளிப்படையாகக் கண்டித்தது. பா.ஜ.க விடம் 1984 இல் இரண்டு நாடாளுமன்ற இடங்களே[11] இருந்த போதிலும் தனது கொள்கைகள் மூலமாக இளைஞர்களைக் கவர்ந்து, விரைவிலேயே இந்திய அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்தது. அப்போது வாஜ்பாய், கட்சியில் முக்கிய இடத்திலும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் திகழ்ந்தார். இந்து தேசியவாத கொள்கையுடைய பலர் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டனர்.\nஅடல் பிகாரி வாஜ்பாய், பா.ஜ.க விலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பிரதமர் (1998–2004)\nவிஷ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்ட ராம் ஜென்மபூமி மந்திர் இயக்கத்திற்கு உறுதுணையாக பா,ஜ.க விளங்கியதோடு,[11] அயோத்தியில் பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமருக்குக் கோயில் கட்டப்பட வேண்டும் என்றும் கூறியது. அயோத்தியில் பாபர் மசூதி இருக்கும் இடம் ராமர் பிறந்த இடம் எனவும், வெக�� காலத்திற்கு முன் அங்கு ராமர் கோயில் இருந்தது எனவும் ஏராளமான மக்கள் நம்புகின்றனர். எனவே இந்துக்களின் புனித இடமான அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று கோரப்படுகிறது. லால் கிருஷ்ண அத்வானி கட்சியின் தலைவராக இருந்த போது, பல்வேறு ரத யாத்திரைகள் மேற்கொண்டு, இந்துக்களிடையே இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.\nதிசம்பர் 6, 1992 அன்று விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பா.ஜ.க தொண்டர்கள் அமைதியான போராட்டத்திலிருந்து கலவரத்தில் இறங்கி, பாபர் மசூதியை இடித்தனர். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் இந்துகளுக்கும் இசுலாமியர்களுக்கும் நடந்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். விஷ்வ இந்து பரிஷத் இயக்கம் அரசால் தடை செய்யப்பட்டது. அத்வானி உட்பட பல பா.ஜ.க தலைவர்கள் கலவரத்தைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.[12][13] அயோத்தி விவகாரத்தை அரசியலாக்கியதாகக் கூறி பலரால் விமர்சனம் செய்யப்பட்டலும், கோடிக் கணக்கான இந்துக்களின் ஆதரவை பா.ஜ.க வென்று தேசிய முக்கியத்துவம் பெற்றது.\nதில்லியில் 1993 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும், 1995 ஆம் ஆண்டு குஜராத்திலும், மகாராஷ்டிராவிலும் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க வென்றது. திசம்பர் 1994 இல் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலிலும் கணிசமான இடங்களைக் கைப்பற்றியது. இதன் மூலம் தேசிய அரசியலில் பெறும் முக்கியத்துவம் பெற்றது. மும்பையில், நவம்பர் 1995 இல் நடைபெற்ற பா.ஜ.க பொதுக் கூட்டத்தில், மே 1996 இல் நடக்கும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பா.ஜ.க வென்றால் வாஜ்பாய் பிரதமராவார் என்று அக்கட்சியின் தலைவர் அத்வானி அறிவித்தார். அத்தேர்தலில், பா.ஜ.க வெற்றி பெற்று அமைத்த அரசில் வாஜ்பாய் பிரதமரானார். இருப்பினும் பா.ஜ.க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதால், 13 நாட்களில் வாஜ்பாய் தனது பதவியை ராஜினாமா செய்தார்.[14]\nதேசிய ஜனநாயகக் கூட்டணி, 1998 இல் நடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வென்றது. இம்முறை பா.ஜ.க ஏற்கனவே இருந்த கூட்டணிக் கட்சிகளான சமதா கட்சி, சிரோமனி அகாலி தளம், சிவ சேனா போன்றவற்றோடு சேர்த்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகளோடும் கூட்��ணி அமைத்துப் போட்டியிட்டது. இவற்றுள் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிவ சேனா மட்டுமே பா.ஜ.க வுடன் ஒத்த கொள்கையுடைய கட்சியாகும்.[15][16] தெலுங்கு தேசம் கட்சி இக்கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்தது. மெலிதான பெரும்பான்மை பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வாஜ்பாயைப் பிரதமராகக் கொண்டு ஆட்சி அமைத்தது.[17] ஆனால், அ.இ.அ.தி.மு.க தலைவர் ஜெயலலிதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றதால் கூட்டணி உடைந்து மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது.\nகார்கில் போரில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து வாஜ்பாய்க்கு கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாக, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 1999 ஆம் நடந்த பொதுத் தேர்தலில் 303 இடங்களில் வென்றது. பா.ஜ.க மட்டுமே 183 இடங்களில் வென்றது. வாஜ்பாய் மூன்றாவது முறையாகப் பிரதமராகவும், அத்வானி துணைப் பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் பதவியேற்றனர். இம்முறை, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது ஆட்சிக்காலமான ஐந்து ஆண்டுகளும் நீடித்தது. வாஜ்பாய் தலைமையில் யஷ்வந்த் சின்காவை நிதி அமைச்சராகக் கொண்ட இந்த அரசு, பி. வி. நரசிம்ம ராவ் அரசு தொடங்கிய பொருளாதாரக் கொள்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்தியது.\nஇந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, பல அரசுடைமை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கியதோடு, உலக வர்த்தக அமைப்பின் வழிகாட்டுதல்களையும் நடைமுறைப்படுத்தியது. விமான நிறுவனங்களுக்கு இருந்த கட்டுப்பாடுகளை நீக்கியது, அந்நிய முதலீடுகளை அனுமதித்தது போன்ற கொள்கைகள் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாகத் துணை புரிந்ததோடு, புதிய துணை நகரங்கள் உருவாகவும், உள்கட்டமைப்பு சிறக்கவும், உற்பத்தியும் ஏற்றுமதியும் உயரவும் வழிவகுத்தது.\nதேசிய ஜனநாயகக் கூட்டணி, 2004 இல் நடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் எதிர்பாராத விதமாகத் தோல்வியைத் தழுவியது. இத்தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வென்று, டாக்டர். மன்மோகன் சிங்கைப் பிரதமராகக் கொண்டு அரசமைத்தது.[18][19]\nகர்நாடகாவில், மே 2008 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வென்றது. இதுவே தென்னிந்திய மாநிலமொன்றில் பா.ஜ.க வென்றது முதல் முறையாகும். ஆனால் 2013 ஆம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தோற்று தனது ஆட்சியைக் காங்கிரசிடம் இழந்தது. 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளும��்றப் பொதுத் தேர்தலில் பா.ஜ.க மீண்டும் தோற்றதனால், மக்களவையில் அதன் பலம் 116 ஆகக் குறைந்தது. ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தராகண்ட் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் குறைந்த செயல்பாடே அக்கட்சியின் தோல்விக்குக் காரணம் என்று கூறப்பட்டது.\n2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 334 மக்களவைத் தொகுதிகளில் வென்றது. பா.ஜ.க. மட்டுமே 282 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது.[14] ஆட்சி அமைக்கத் தேவையான 272 இடங்களுக்கும் 10 இடங்கள் மிகுதியாக வென்றதால் தனிப்பெரும்பான்மையோடு கூட்டணிக் கட்சிகளின் துணை இல்லாமலே தனித்து ஆட்சி அமைத்தது.[20]\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1984 8வது மக்களவை 2\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1989 9வது மக்களவை 85\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1991 10வது மக்களவை 120\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1996 11வது மக்களவை 161\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1998 12வது மக்களவை 183\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1999 13வது மக்களவை 189\nஇந்தியப் பொதுத் தேர்தல், 2004 14வது மக்களவை 144\nஇந்தியப் பொதுத் தேர்தல், 2009 15வது மக்களவை 116\nஇந்தியப் பொதுத் தேர்தல், 2014 16வது மக்களவை 282\nபாரதிய ஜனதா கட்சி, ஒருங்கிணைந்த மனிதநேயம், இந்துத்துவம் மற்றும் கலாசார தேசியவாதம் போன்ற கொள்கைகளைக் கொண்டது. பா.ஜ.க பலமான பாதுகாப்புக் கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும் கட்சியாகும்.\nவினாயக் தாமோதர் சாவர்க்கர் என்கிற அரசியல்வாதியால் உருவாக்கப்பட்ட கொள்கையான இந்துத்துவத்தை பா.ஜ.க பலமாக ஆதரிக்கிறது. இந்தியாவின் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் நாகரிகம் ஆகியவற்றுக்கு மேற்கத்தியக் கொள்கைகளைவிட இந்துத்துவமே உகந்தது என்பது பா.ஜ.க வின் நிலைப்பாடு. பா.ஜ.க வின் கொள்கைகள் சிறுபான்மையினருக்கு எதிரானது என்று பலரால் விமர்சிக்கப்பட்டாலும், கலாசார தேசியவாதம் என்பது இந்தியர்கள் அனைவருக்கும் பொருந்தும் கொள்கையே என்பது பா.ஜ.க வின் வாதம்.\nகாங்கிரஸ் கட்சி, போலியான மதசார்பின்மை கொள்கையை வைத்து அரசியல் செய்து மக்களை ஏமாற்றுகிறது என்றும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது என்றும் இந்திய கலாசாரத்திற்கு எதிராக மேற்கத்தியக் கலாசாரத்தைப் பரப்புகிறது என்றும் பா.ஜ.க, காங்கிரஸ் மீது குற்றம் சாட்டுகிறது. காங்கிரஸ் கட்சி, சிறுபான்மையினரின் வாக்குகளுக்காகவே அவர்களை ஆதரிக்கிறது என்றும் பா.ஜ.க கூறுகிறது.\nஅடல் பிகாரி வாஜ்பாயின் கருத்துப்படி, ஐரோப்பிய மதசார்பின்மைக் கருத்தியல் என்பது இந்தியாவின் கலாசாரத்திற்குப் பொருந்தாத ஒன்றாகும். மோகன்தாஸ் காந்தியால் முன்மொழியப்பட்டக் கோட்பாடான சர்வ தர்ம சம்பவ என்பதே இந்தியாவின் பாரம்பரியத்திற்கு உகந்த மதசார்பின்மை என்பது பா.ஜ.க வின் கருத்து.[21] வாஜ்பாய், இந்திய மதசார்பின்மையைப் பின்வருமாரு விளக்குகிறார்:\nஅனைத்து மதங்களையும் சமமாக பாவிப்பதே காந்தியின் சர்வ தர்ம சம்பவ கோட்பாடாகும்.[22] இக்கோட்பாடு எந்த மதத்திற்கும் எதிரானதல்ல; அனைத்து மதங்களையும் சமமானதாகவே பார்க்கிறது. எனவே, இக்கோட்பாடே இந்தியாவிற்குகந்த கொள்கை; இதுவே மேற்கத்தியக் கொள்கைகளைவிட சிறந்தது.\nபா.ஜ.க வின் கொள்கைகளுள் \"ஒருங்கிணைந்த மனிதநேயம்\" என்பது முக்கியமானதாகத் திகழ்கிறது. வலதுசாரி கொள்கை நிலைப்பாடுடைய பா.ஜ.க, சமூக பாதுகாப்பு மற்றும் முற்போக்கு ஆகிய கொள்கைகளுடையது. இக்கட்சியின் பெரும்பான்மையான கொள்கைகள் இந்தியாவின் பாரம்பரிய கலாசாரத்தைத் தழுவியே அமைந்துள்ளன. இக்கட்சியின் சாசனத்தில் அதன் குறிக்கோளாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:\nஇக்கட்சி, இந்தியாவை வளமான மற்றும் பலமான தேசமாக வளர்க்க உறுதி பூண்டுள்ளது. பண்டைய கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட நவீன மற்றும் அறிவார்ந்த இந்தியாவை உருவாக்குவோம். சாதி, சமய மற்றும் பாலின வேறுபாடின்றி ஒரு ஜனநாயக நாட்டை உருவாக்கி அதில் அனைவருக்கும் அரசியல், சமூக மற்றும் பொருளாதார நீதி, சம வாய்ப்பு, கருத்து மற்றும் நம்பிக்கைக்கான சுதந்திரம் கிடைக்க இக்கட்சி பாடுபடும். இக்கட்சி, இந்திய அரசியலமைப்பின் மீது உண்மையான நம்பிக்கையும் பற்றும் கொண்டு அதன் கொள்கைகளான மதசார்பின்மை, நேர்மை, ஜனநாயகம், ஒருமைப்பாடு மற்றும் தேசத்தின் உரிமைகளைக் காக்கும்.\nபா.ஜ.க அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று கோரி வருகிறது. இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் பசுவைக் கொல்வதையும் உண்பதையும் தடை செய்ய வேண்டும் என்றும் இந்திய கலாசாரத்தை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் போதிக்க வேண்டும் என்றும் பா.ஜ.க கோரி வருகிறது. வாஜ்பாய் அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி, கல்லூரி பாடத்திட்டத்தில் வேத சோதிடத்தையும் சேர்க்க உத்தரவிட்டதோடு வரலாற்றுப் பாடத்திட்டத்தில் சில சர்ச்சைக்குரிய மாற்றங்களையும் செய்தார்.[23]\nபா.ஜ.க கர்நாடகத்தில் ஆட்சி செய்த போது இந்துகளின் புனித நூலான பகவத் கீதையை பள்ளிகளின் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மேலும் பா.ஜ.க மதமாற்றங்களைத் தடை செய்ய வேண்டும் என்ற கருத்திற்கும் ஆதரவளிக்கிறது. பா.ஜ.க இந்திய அரசியலமைப்பை மதிப்பதாகக் கூறினாலும், சில பா.ஜ.க தலைவர்கள், இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.[7][24][25][26] ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மாற்றுக் கருத்துடைய கட்சிகளும் அடங்கியுள்ளதால் பா.ஜ.க தனது இந்துத்துவா கொள்கையை தளர்த்தியது.\nஇந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவை பா.ஜ.க, இசுலாமியர்களுக்கு ஆதரவான போக்கு, கஷ்மீர் விவகாரத்தைத் தீர்ப்பதில் செய்த தவறுகள் போன்றவற்றிற்காகக் கடுமையாக விமர்சித்தது.[24] ஆயினும், இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான வல்லபாய் படேலை, இந்தியாவை ஒருமைப்படுத்தியதற்காக பா.ஜ.க பாராட்டியுள்ளது.\nடாக்டர். பீமாராவ் ராம்ஜி அம்பேத்கரின் நினைவு நாளை பா.ஜ.க அதிகாரப்பூர்வமாக அனுசரித்தாலும், நரேந்திர மோடி போன்றவர்கள் கட்சியின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தாலும், மேல் சாதி இந்துக்களின் கட்சியே பா.ஜ.க என்று விமர்சிக்கப்படுகிறது.[சான்று தேவை]\nராஷ்டிரிய சுயம்சேவக் சங்கின் மீது எழுந்த, 'இசுலாமியர்களுக்கு எதிரானது','பாசிசக் கொளகையுடையது', 'மதக் கலவரத்தைத் தூண்டுகிறது' போன்ற விமர்சனங்களால் பா.ஜ.க வும் பாதிக்கப்பட்டுள்ளது. வினாயக் தாமோதர் சாவர்க்கரின் கொள்கைகளை பா.ஜ.க பின்பற்றுவதால் அது காந்திக்கு எதிரானது என்றும் விமர்சிக்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் மீதுள்ள காந்தியின் கொலைப் பழி பா.ஜ.க வையும் பாதித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் தன் மீதுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்தாலும், காந்தியின் இசுலாமியர்களுக்கு ஆதரவான போக்கையும், இந்தியப் பிரிவினைக்கு அவர் ஒப்புதல் அளித்ததையும் கடுமையாகக் கண்டித்தது. பா.ஜ.க காந்திக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரானது என்கிற வாதத்தை அக்கட்சி முழுமையாக மறுக்கிறது. அதுமட்டுமின்றி, தங்கள் மீது குற்றம் சாட்டுபவர்கள் அனைவரும் சிறுபான்மையினரை அவர்களது வாக்குகளுக்காகவே ஆதரிக்கின்றனர் என்று பா.ஜ.க கூறுகிறது.\nபா.ஜ.க வும் அதன் வழி வந்த கட்சிகளும், மார்க்சிசத்தையும், இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரசின் சமூகவுடைமைப் பொருளாதாரக் கொள்கைகளையும் எதிர்த்தன.[27] சுதேசிக் கொள்கையையும், உள்நாட்டு நிறுவனங்களையும், தொழிற்சாலைகளையும் பா.ஜ.க பலமாக ஆதரித்ததோடு, வெளிநாட்டிலிருந்து செய்யப்படும் இறக்குமதியைக் குறைக்க வேண்டுமென்றது. பா.ஜ.க வின் ஆட்சிக்காலத்தில், வாஜ்பாய் அரசு 1991 இல் ஆரம்பிக்கப்பட்ட சந்தை சீர்திருத்தங்கள், பொருளாதார தாராளமயமாக்கல் போன்றவற்றைத் தொடர்ந்ததால், தேக்கத்தில் இருந்த இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தது.[27]\nபா.ஜ.க தலைமையிலான அரசு, தங்க நாற்கர சாலை முதலிய சில முக்கியமான உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்ததோடு, அந்நிய முதலீட்டை ஈர்க்க கட்டற்ற வர்த்தகத்தையும் அறிமுகப்படுத்தியது. பா.ஜ.க ஆட்சியில் நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தாலும், இந்தியாவின் ஏழை மக்களைவிட தொழில் முனைவோருக்கும், வர்த்தகர்களுக்குமே ஆதரவாக இருந்தது என்ற விமர்சனத்தால் 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் அக்கட்சித் தோற்றது.[18][19][28][29]\nபா.ஜ.க, இந்திய பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்குதல், பலமான அணு ஆயுதத் தற்காப்பு போன்ற பலமான தேசியப் பாதுகாப்புக் கொள்கையை ஆதரிக்கும் கட்சியாகும். இந்திய அரசியலமைப்பால் ஜம்மூ கஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தைப் பயன்படுத்தி அதை முழுமையாக இந்தியாவோடு இணைக்க வேண்டும் என்ற கொள்கையை பா.ஜ.க ஆதரிக்கிறது.[30]\nவாஜ்பாய் அரசின் ஆட்சிக்காலத்தில், பொக்ரான்-II என்ற பெயரில் மே 1998 இல் ஐந்து அணு வெடிப்புச் சோதனைகள் நிகழ்த்தப்பட்டது மட்டுமின்றி பல முக்கிய ஏவுகணைகளும் சோதனை செய்யப்பட்டது. வாஜ்பாய் அரசு, இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீரை ஆக்கிரமத்த பாகிஸ்தான் ராணுவத்தை வெளியேற்ற அனைத்து வழிகளையும் கையாள இந்திய ராணுவத்திற்கு உத்தரவிட்டது. இதுவே தற்போது கார்கில் போர் என்று அறியப்படுகிறது. பாகிஸ்தானின் ஊடுருவலை காலதாமதமாகக் கண்டறிந்தமைக்காக அரசின் உளவுப் பிரிவு விமர்சிக்கப்பட்டாலும், அதன் ��ின்னர் அரசு எடுத்த உறுதியான நடவடிக்கைகளும் அதில் ராணுவம் கண்ட வெற்றியும் வாஜ்பாய் அரசுக்குப் புகழ் சேர்த்தது.[31] இந்திய நாடாளுமன்றத்தின் மீது 2001 இல் தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டபோது, வாஜ்பாய் அரசு, ராணுவத்தை இந்திய-பாகிஸ்தான் எல்லையில் குவித்தது.[32][33]\nதிசம்பர் 2001 இல் இந்திய நாடாளுமன்றத்தில் தீவிரவாதத் தாக்குதல் நடந்த பிறகு, பா.ஜ.க அரசு தீவிரவதத் தடை சட்டம் (POTA) என்ற சட்டத்தை இயற்றியது. இந்த சட்டம் உளவு நடவடிக்கைகளை விரிவுபடுத்தியதோடு, காவல் துறைக்கும் கூடுதல் அதிகாரங்கள் வழங்கியது. இச்சட்டம் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளால் இசுலாமியர்களுக்கு எதிரான சட்டமாகப் பார்க்கப்பட்டது. இதனால் இந்த மசோதாவை சட்டமாக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூட்டப்பட்டது. பின்னர் வந்த காங்கிரஸ் அரசால் இச்சட்டம் நீக்கப்பட்டது.[34] காங்கிரஸ் அரசின் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் வலுவானதாக இல்லை என்று பா.ஜ.க தொடர்ந்து விமர்சித்து வருகிறது.\nமுன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் (வலது) மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் (இடது). வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான பாதுகாப்பு உறவுகள் பலப்படுத்தப்பட்டதோடு பல முக்கிய ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின\nசோவியத் ஒன்றியத்துடன் நட்புறவு பாராட்டிய காங்கிரஸ் அரசை பா.ஜ.க அடிக்கடி விமர்சித்து வந்துள்ளது. பா.ஜ.க வின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவுடனான உறவை இந்தியா பலப்படுத்திக்கொண்டது.[35] இந்திய-அமெரிக்க உறவுகள், 2000 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபரான பில் கிளின்டனின் இந்திய வருகையின்போது மேலும் முன்னேற்றமடைந்தன. அமெரிக்காவில் செப்டம்பர் 11, 2001 இல் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு, தீவிரவாதத்தை ஒடுக்குவதிலும் அல் காயிதா மற்றும் தலிபான் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கெதிரான நடவடிக்கைகளிலும் அமெரிக்காவிற்கு இந்தியா தனது ஒத்துழைப்பை நல்கியது. இதற்குப் பிரதியாக அமெரிக்கா, இந்தியாவிற்கு முதலீடு, வர்த்தகம் மற்றும் ராணுவம் போன்ற துறைகளில் உதவியது.\nஇந்தியாவின் எதிரிகளாகக் கருதப்படும் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடனான உறவுகளையும், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது இந்தியா மேம்படுத்திக் கொண்டது.[36][35] வாஜ்பாய், 1998 இல் பாகிஸ்தான் சென்று தில்லி-லாகூர் பேருந்துப் போக்குவரத்து சேவையைத் துவக்கி வைத்தார். 1998 அணு வெடிப்புச் சோதனைக்குப் பிறகு நலிவடைந்திருந்த இந்திய-பாகிஸ்தான் உறவுகளைப் புதிப்பித்துக்கொள்ள, இரு நாடுகளும் லாகூர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. ஆனாலும் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவியது.[35]\nசில வருடங்கள் நீடித்த பதட்டத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் அதிபராக விளங்கிய பர்வேஸ் முஷரஃபை அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தைகள் துவங்கப்பட்ட போதிலும் அவை எந்த ஒரு முடிவையும் எட்டவில்லை. மீண்டும் 2003 ஆம் ஆண்டு வாஜ்பாய் போர் நிறுத்தத்தை அறிவித்து அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் துவக்கினார்.\nபாரதிய ஜனதா கட்சி, சாதாரண உறுப்பினர்களின் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கட்சியாக விளங்குவதாகக் கருதப்படுகிறது.[சான்று தேவை] இது கட்சிக்குள் பல பிரிவுகள் உண்டாவதற்குக் காரணாமாகிறது என்றும் விமர்சிக்கப்படுகிறது.\nகட்சியின் தலைவரே கட்சியில் உயர்ந்த அதிகாரம் உடையவராவார். அவரது பதவிக்காலம் மூன்றாண்டுகளாகும். ஒருவர் தலைவர் பதவியில் ஒருமுறை மட்டுமே மூன்றாண்டுகள் செயல்பட முடியும். ஆனால் 2012 ஆம் ஆண்டு இந்த விதி தளர்த்தப்பட்டு, ஒருவரே இரண்டு முறை தொடர்ந்து தலைவராக செயல்படும் வகையில் மாற்றப்பட்டது.[37][38] அண்மையில் வெங்கையா நாயுடு மற்றும் அத்வானி ஆகியோர் இப்பதவியில் இருந்து சில சர்ச்சைகள் காரணமாக விலகினர். ராஜ்நாத் சிங் இப்பதவியில் 2006 முதல் 2009 வரை நீடித்தார். தலைவருக்கு அடுத்து துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் செயலாளர்கள் என பலர் உள்ளனர். கட்சியின் உயர்ந்த அதிகாரமுடைய அமைப்பான தேசிய செயற்குழு, நாடு முழுவதும் உள்ள பல தலைவர்களை உள்ளடக்கியது. மாநில அளவிலும் இதைப் போன்றே அமைப்புகளை பா.ஜ.க கொண்டுள்ளது.[39]\nபா.ஜ.க வின் பல தலைவர்கள் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கில் இருந்தவர்கள். விஷ்வ இந்து பரிஷத், சுவதேசி ஜகரன் மஞ்ச் போன்ற இன்ன பிற சங் பரிவார் அமைப்புகளோடு பா.ஜ.க நட்புறவு கொண்டுள்ளது.\nபா.ஜ.க மகிலா மோர்ச்சா என்ற பெண்கள் அமைப்பையும், பாரதிய ஜனதா யுவா மோர்ச்சா என்ற இளைஞர் அமைப்பையும், பா.ஜ.க மைனாரிட்டி மோர்ச்சா என்ற சிறுபான்மையினர் அமைப்பையும் பா.��.க உள்ளடக்கியுள்ளது.\nபாரதிய ஜனதா கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியப் பிரதமர்கள்\nஅடல் பிகாரி வாஜ்பாய் மார்ச் 1998 முதல் மே 2004 முடிய\nநரேந்திர மோதி மே 2014 முதல்\nபா.ஜ.க, அக்டோபர் 2014 நிலவரப்படி எட்டு மாநிலங்களில் (குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராட்டிரம், ஹரியானா, ராஜஸ்தான், கோவா மற்றும் ஜார்கண்ட்) பெரும்பான்மை பெற்று ஆட்சியில் உள்ளது. பஞ்சாப் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க வின் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் உள்ளன. ஒடிசாவை பா.ஜ.க, பாரதிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து ஆட்சி செய்தது. இதற்கு முன் பா.ஜ.க, உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான், அருணாசலப் பிரதேசம், உத்தராகண்ட், இமாசலப் பிரதேசம், கர்நாடகா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களை ஆட்சி செய்துள்ளது.\nபா.ஜ.க வின் தற்போதைய மாநில முதல்வர்கள்\nஆனந்திபென் படேல் – குஜராத்\nடாக்டர். ரமன் சிங் - சத்தீஸ்கர்\nலட்சுமிகாந்த் பர்சேகர் – கோவா\nசிவராஜ் சிங் சவுகான் - மத்தியப் பிரதேசம்\nவசுந்தரா ராஜே சிந்தியா – ராஜஸ்தான்\nதேவேந்திர ஃபத்னாவிஸ் – மகாராட்டிரம்\nமனோகர் லால் கட்டார் – ஹரியானா\nரகுபர் தாஸ் - ஜார்கண்ட்\n1980–1986 லக்னௌ, உத்தரப் பிரதேசம்\nலால் கிருஷ்ண அத்வானி கராச்சி, பிரித்தானிய இந்தியா முதல் முறையாக\nமுரளி மனோகர் ஜோஷி புது தில்லி\nலால் கிருஷ்ண அத்வானி கராச்சி, பிரித்தானிய இந்தியா இரண்டாவது முறையாக\n1998–2000 குஷபாவு தாக்கரே மத்தியப் பிரதேசம்\n2000–2001 பங்காரு லட்சுமண் ஆந்திரப் பிரதேசம்\nவெங்கையா நாயுடு நெல்லூர், ஆந்திரப் பிரதேசம்\nலால் கிருஷ்ண அத்வானி கராச்சி, பிரித்தானிய இந்தியா மூன்றாவது முறையாக\nராஜ்நாத் சிங் வாரணாசி, உத்தரப் பிரதேசம் முதல் முறையாக\nநிதின் கட்காரி நாக்பூர், மகாராட்டிரம்\nராஜ்நாத் சிங் வாரணாசி, உத்தரப் பிரதேசம் இரண்டாவது முறையாக\nஅமித் சா நாரயண்புரா, குஜராத் முதல் முறை\nதெஹல்கா போலி ஆயுத பேரம்\nஇந்திய ராணுவத்திற்கு வெப்ப பிம்பக் கருவிகள் வாங்க பாதுகாப்புத் துறைக்குப் பரிந்துரை செய்ததற்காக\n100000 கையூட்டு வாங்கியதாக,[40] 2001 இல் பா.ஜ.க வின் தலைவராக இருந்த பங்காரு லட்சுமண் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, கட்சியின் விதிகளுக்குட்பட்டு அவர் தலைவர் பதவியில் இருந்து பலவந்தமாக நீக்கப்பட்டார். அவர் மீது குற்றவியல் வழக்குப் பதியப்பட்டு, ஏப்ரல் 2012 இல் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது.[41]\nமன்மோகன் சிங் லிபேரானால் 2009 இல் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, அயோத்தியில் பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமான 68 நபர்களில் சில பா.ஜ.க பிரமுகர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவர்களுள் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், கட்சியின் அப்போதைய நாடாளுமன்றத் தலைவரான லால் கிருஷ்ண அத்வானி, உத்திரப் பிரதேசத்தின் அப்போதைய முதல்வரான கல்யாண் சிங் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். தனக்கு சாதகமான அதிகாரிகளை அயோத்தியில் நியமித்ததாக கல்யாண் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டது.[13]\nமுன்னாள் கல்வித் துறை அமைச்சரான முரளி மனோகர் ஜோஷியின் மீதும் அத்வானியின் மீதும், உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாகப் பேசியதாகக் குற்றம் சட்டப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட அன்று அத்வானியின் காவலுக்குப் பொறுப்பேற்றிருந்த காவல் துறை அதிகாரியான அஞ்சு குப்தா அவ்வழக்கில் சாட்சி கூறினார்.[42]\nமூத்த பா.ஜ.க தலைவரான கோபிநாத் முண்டே, 2009 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் பிரசாரத்திற்காக\n8 கோடி செலவிடப்பட்டதாகக் கூறினார். இது, இந்திய தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட அளவான\n40 லட்சத்தைவிட பல மடங்கு அதிகமாகும். தனது இந்த அறிக்கைக்காக தன் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு வெளிப்படையாக சவால் விட்டார். பின்னர், தனது அறிக்கை தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் செலவு பிடிக்கும் ஒன்று என்பதை சுட்டிக்காட்டவே தான் அவ்வாறு கூறியதாகக் கூறினார்.\nபா.ஜ.க ஆட்சியில் முறைப்படுத்தி புதிதாக ஏற்படுத்தப்பட்ட இச்சட்டத்தை எதிர்த்து 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் தெகிதி புது தில்லியில் நடந்த ஆம் ஆத்மி கட்சி நடத்திய ஊர்வலத்தில் விவசாயி மரத்தில் தூக்கிலிட்டு இறந்தார்.[43]\n↑ \"ஒருங்கிணைந்த மனிதநேயம்\". quora.com. பார்த்த நாள் 2013-10-27.\n↑ 14.0 14.1 \"[tamil.thehindu.com/india/1984ல்-இரண்டே-இடங்கள்-2014ல்-தனிப்-பெரும்பான்மை-பாஜகவின்-சாதனைப்-பயணம்/article6016689.ecehomepage=true&theme=true 1984-ல் இரண்டே இடங்கள்... 2014-ல் தனிப் பெரும்பான்மை: பாஜகவின் சாதனைப் பயணம்homepage=true&theme=true 1984-ல் இரண்டே இடங்கள்... 2014-ல் தனிப் பெரும்பான்மை: பாஜகவின் சாதனைப் பயணம்]\". தி இந்து (16 மே 2014). பார்த்த நாள் 16 மே 2014.\n↑ \"தனி மெஜாரிட்டி- ஆட்சியை���் பிடித்தது பாஜக: 21-ல் பிரதமர் பதவி ஏற்கிறார் நரேந்திர மோடி\". தி இந்து (17 மே 2014). பார்த்த நாள் 17 மே 2014.\n↑ ஆத்மி கட்சி ஆர்ப்பாட்ட கூட்டத்தில் விவசாயி தற்கொலைபிபிசி 22 ஏப்ரல் 2015\n| பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n| தமிழக பா.ஜ.க வின் இணையதளம்\n| பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணியின் இணையதளம்\n| பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி இணையதளம்\n| பாரதிய ஜனதா கட்சியின் முகநூல் பக்கம்\n| பாரதிய ஜனதா கட்சியின் யூட்யூப் பக்கம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2013/02/google.html", "date_download": "2018-05-23T12:58:24Z", "digest": "sha1:QW5ZL34FZGSOIDLGMU27TIVPTHI5JXOH", "length": 6915, "nlines": 101, "source_domain": "www.tamilcc.com", "title": "Google அறிமுகப்படுத்தும் இலவச இணைய பல்கலைக்கழகம்", "raw_content": "\nHome » FREE WARE , News PC Webs » Google அறிமுகப்படுத்தும் இலவச இணைய பல்கலைக்கழகம்\nGoogle அறிமுகப்படுத்தும் இலவச இணைய பல்கலைக்கழகம்\nசில தினங்களுக்கு முன்னர் Google தனது Opensource திட்டத்தின் கீழ் மாணவர்கள், ஆசிரியர்களுக்கான முதலாவது இணைய கணணி கற்கை நெறிகளுக்கான பல்கலைக்கழகத்தை இலவசமாக அனைவருக்கும் திறந்து விட்டது.இணையத்தில் ஏனைய அனைத்து கற்கைளையும் இலவசமாக தரும் ஏராளமான பல்கலைக்கழகங்கள் உண்டு. இவற்றில் பல வசதிகள் கிடைப்பதுடன், Online Exam மூலம் இலவசமாகவே Certificates களை வீட்டுக்கு அனுப்புகிறார்கள். இவை தொடர்பாக சற்று விரிவாக காண்போம்.\nGoogle, Computer language தொடர்பாக கற்க இணைய பல்கலைக்கழகத்தை இப்பொது திறந்தாலும், இணையத்தில் ஏற்கனவே இவை அறிமுகமாகி விட்டன.\nஅமெரிக்காவில் உள்ள ஹவார்ட் போன்ற முன்னணி பல்கலைக்கழகங்களே இவ்வசதியை வழங்குகின்றன. மிகவும் நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்ட இக்கற்கைகள் video, eBook க்கும் மேலாக Virtual Lab வசதியையும் தருகின்றன. கணணி, Chemistry, Maths, Physics, Business, Engineering என ஏராளமான கற்கைகள்.. இவை தொடர்பாக பகிரப்பட்ட Twitter இணைப்புக்கள் இதோ; விரும்பியதில் தொடருங்கள் .....\nகணணி மொழி பற்றி அனைவருக்கும் இலவசமாக கற்று தர Google ஆரம்பித்திருக்கும் இணையப்பக்கம் :code.org @codeorg\nComputer Science இனை இலவசமாக ஆன்லைனில் கற்பிக்கும் அமெரிக்க Stanford University:udacity.com\nteachingtree.co இதுவும் உயர்மட்ட இலவச இணைய பல்கலைக்கழகம்\nஇன்னொரு பரந்துபட்ட இணைய பல்கலைக்கழகம்; Harvard University இல் இருந்துCertificate கூட இலவசமாக தருகிறார்கள் edx.org\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nநீங்களும் முயற்சிக்க மன அலைகள் மூலமான பொருட்களின் அசைவுகள் - Telekinesis Mutation\nGoogle அறிமுகப்படுத்தும் இலவச இணைய பல்கலைக்கழகம்\nதிரைப்படங்களில் உபதலைப்புக்களை பயன்படுத்தல்; உபதல...\nகிராண்ட் கன்யன் செங்குத்து பள்ளத்தில் சுற்றுலா - ...\nசாக்கடலை சுற்றி பாருங்கள் - Dead Sea ( Israel ) o...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://arunasathasivam.blogspot.com/2012/02/blog-post_3759.html", "date_download": "2018-05-23T13:04:07Z", "digest": "sha1:G2RPRHNHMBB3WG7U2M6MCOBCGFPOYFYN", "length": 25956, "nlines": 413, "source_domain": "arunasathasivam.blogspot.com", "title": "இளந்தச்சன்: அரியநூல்கள்", "raw_content": "\n1. 18.சித்தர்களின் பெரிய ஞானக்கோர்வை\n4. அகநானூறு வசனம்(களிற்றியானை நிரை)\n6. அடிமை முறையும் தமிழகமும்\n9. ஆயாதிப் பொருத்த விளக்கம்\n11. இந்திய சரித்திரக் கதைகள்\n14. இந்தியப் பண்பாட்டு வரலாறு\n23. இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்\n27. எர் பிடித்தவர் எற்றம்\n28. எரிமலை முதலாவது இந்தியசுதந்திர யுத்தம்\n34. கவிமணி(கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை)\n42. கொங்குக் கட்டுரை மணிகள்\n45. சங்க இலக்கிய இன் கவித் திரட்டு\n49. சாக்ரடீஸ் செய்த உபதேசம்\n50. சாஸனத் தமிழ்க்கவி சரிதம்\n52. சிந்துபாத் கடல் பயணம்\n53. சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து\n57. சென்னிமலைத் திருக்கோயில் வழிபாடு\n66. தக்கையாகப் பரணி மூலமும் உரையும்\n67. தஞ்சைக் கோயிற் பாடல்கள்\n70. தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி\n72. தமிழ் வளர்த்த நகரங்கள்\n78. தமிழகம் ஊரும் பேரும்\n82. தலைசிறந்த பாண்டிய மன்னர்கள்\n85. திருக்குடந்தை ஸ்ரீ மங்களாம்பிகைபிள்ளைத்தமிழ்\n87. திருக்கோயில் மலர் 5\n88. திருக்கோயில் மலர் 6\n89. திருக்கோயில் மலர் 7\n97. திருவானைக்காக ஸ்ரீ அகிலாண்டநாயகிபிள்ளைத்தமிழ்\n99. திருவிடைமரதூர் ஸ்ரீமருதவாணர் தோத்திரபதிகம்\n101. திருவிளையாடற் புராணம் (கூடற் காண்டம்) (1முதல்7 படலங்கள்)\n104. தேம்பாவணி(நாட்டுப் படலம்.நகரப் படலம்)\n108. நல்லுரைக் கோவை(மூன்றம் பாகம்)\n113. ப்ரிட்டிஷ் சரித்திரச் சுருக்கம்\n116. பண்டைத் தமிழர் போர் நெறி\n118. பா��்டவர் பொறுமையும் கெளரவர் கொடுமையும்\n122. பாரத அரசர்களும் அரசுகளும்\n124. புறப்பொருள் வெண்பாமாலை (4பகுதி)மூலமும் உரையும்\n125. பெருமாள் திரு மொழி\n128. மதுரை இருபெரும் புலவர்கள்\n129. மதுரை நாயக்க அரசர்கள்(1559to1736)\n130. மீணாட்சி சுந்தரம் பிள்ளைவர்கள் சரித்திரம்\n131. முக்கூடற்பள்ளு பொருளுரை விளக்கவுரையுடன்\n135. முஸ்லிம் சமுதாயச் சிற்பிகள்\n136. மேலைக் கொழுந்துமாமலைக் குமரன் பிள்ளைத் தமிழ்\n139. வரலாற்றுக் கட்டுரைகளும் பிறவும்\n145. வேங்கடம் முதல் குமரி வரை\n146. ஸ்ரீ சடகோப திவ்ய சரித்திரம்\nஇடுகையிட்டது அருணா.சதாசிவம் நேரம் Friday, February 10, 2012\nஅரியநூல்களின்PDF பைலாக வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்:-9698086334\nஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர்\nமதுரைதிருமலை நாய்க்கர் அரண்மனையின்அரிய புகைப்படங்கள்\nஅழிந்துபோனநகரங்கள் விஜய நகரம் (1)\nஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் (1)\nதமிழகத்தின் அரிய ஓவியங்கள் (1)\nதமிழகத்தின் அரிய ஓவியங்கள் 2 (1)\nதமிழ்நாட்டுக் கோயில்களின் அரிய புகைப்படங்கள் (1)\nதிருக்கோயில்களைப்பேணிய தமிழ்மன்னர்களின் பண்பாட்டுதிறன் (1)\nதிருச்சி மலைக்கோட்டையின் எழில்மிகு ஓவியங்கள் (1)\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது (1)\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் (1)\nபழனி இரட்டைமணி மாலை (1)\nமகாகவி பாரதியார் கவிதைகள் (1)\nமதுரைதிருமலை நாய்க்கர் அரண்மனையின் ஓவியங்கள் (1)\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\n1. 18.சித்தர்களின் பெரிய ஞானக்கோர்வை\n4. அகநானூறு வசனம்(களிற்றியானை நிரை)\n6. அடிமை முறையும் தமிழகமும்\n9. ஆயாதிப் பொருத்த விளக்கம்\n11. இந்திய சரித்திரக் கதைகள்\n14. இந்தியப் பண்பாட்டு வரலாறு\n23. இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்\n27. எர் பிடித்தவர் எற்றம்\n28. எரிமலை முதலாவது இந்தியசுதந்திர யுத்தம்\n34. கவிமணி(கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை)\n42. கொங்குக் கட்டுரை மணிகள்\n45. சங்க இலக்கிய இன் கவித் திரட்டு\n49. சாக்ரடீஸ் செய்த உபதேசம்\n50. சாஸனத் தமிழ்க்கவி சரிதம்\n52. சிந்துபாத் கடல் பயணம்\n53. சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து\n57. சென்னிமலைத் திருக்கோயில் வழிபாடு\n66. தக்கையாகப் பரணி மூலமும் உரையும்\n67. தஞ்சைக் கோயிற் பாடல்கள்\n70. தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி\n72. தமிழ் வளர்த்த நகரங்கள்\n78. தமிழகம் ஊரும் பேரும்\n82. தலைசிறந்த பாண்டிய மன்னர்க��்\n85. திருக்குடந்தை ஸ்ரீ மங்களாம்பிகைபிள்ளைத்தமிழ்\n87. திருக்கோயில் மலர் 5\n88. திருக்கோயில் மலர் 6\n89. திருக்கோயில் மலர் 7\n97. திருவானைக்காக ஸ்ரீ அகிலாண்டநாயகிபிள்ளைத்தமிழ்\n99. திருவிடைமரதூர் ஸ்ரீமருதவாணர் தோத்திரபதிகம்\n101. திருவிளையாடற் புராணம் (கூடற் காண்டம்) (1முதல்7 படலங்கள்)\n104. தேம்பாவணி(நாட்டுப் படலம்.நகரப் படலம்)\n108. நல்லுரைக் கோவை(மூன்றம் பாகம்)\n113. ப்ரிட்டிஷ் சரித்திரச் சுருக்கம்\n116. பண்டைத் தமிழர் போர் நெறி\n118. பாண்டவர் பொறுமையும் கெளரவர் கொடுமையும்\n122. பாரத அரசர்களும் அரசுகளும்\n124. புறப்பொருள் வெண்பாமாலை (4பகுதி)மூலமும் உரையும்\n125. பெருமாள் திரு மொழி\n128. மதுரை இருபெரும் புலவர்கள்\n129. மதுரை நாயக்க அரசர்கள்(1559to1736)\n130. மீணாட்சி சுந்தரம் பிள்ளைவர்கள் சரித்திரம்\n131. முக்கூடற்பள்ளு பொருளுரை விளக்கவுரையுடன்\n135. முஸ்லிம் சமுதாயச் சிற்பிகள்\n136. மேலைக் கொழுந்துமாமலைக் குமரன் பிள்ளைத் தமிழ்\n139. வரலாற்றுக் கட்டுரைகளும் பிறவும்\n145. வேங்கடம் முதல் குமரி வரை\n146. ஸ்ரீ சடகோப திவ்ய சரித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasukimahal.blogspot.com/2015/09/blog-post_95.html", "date_download": "2018-05-23T12:52:48Z", "digest": "sha1:2A5XGPIUL4EFUG6NJBX3EBGV5D3MNQSR", "length": 35457, "nlines": 319, "source_domain": "vasukimahal.blogspot.com", "title": "VASUKI MAHAL KALYANA MANDAPAM .... வாசுகி மஹால் உங்களை வரவேற்கிறது ...: முன்னேற வேண்டும் என கனவு காணும் அனைவருமே படிக்கவேண்டிய புத்தகம்", "raw_content": "\nமுன்னேற வேண்டும் என கனவு காணும் அனைவருமே படிக்கவேண்டிய புத்தகம்\nபுத்தகத்தின் பெயர்: யுவர் ட்ரீம்ஸ் ஆர் டூ ஸ்மால் (Your Dreams Are Too Small)\nஆசிரியர்: ஜோ டை (Joe Tye)\nஜோ டை எழுதிய 'யுவர் ட்ரீம்ஸ் ஆர் டூ ஸ்மால்' எனும் புத்தகம். உங்களுடைய கேரியர் வெற்றி மற்றும் பணம் சம்பாதிக்கும் திறன் குறித்த எல்லைகளை அதீத தன்னம்பிக்கையுடன் உயரிய அளவில் நிர்ணயிக்கச் சொல்கிறது இந்தப் புத்தகம்.\nஇந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தின் தலைப்பே உலகத்தை அது எப்படி இருக்கிறதோ அப்படியே பார்க்க முயலுங்கள். அதை விட்டுவிட்டு அது எப்படி இருந்தது என்ற எண்ணத்திலோ, அது எப்படி இருக்கவேண்டும் என நீங்கள் நினைத்தீர்களோ அல்லது அது எப்படி இருக்குமோ என என்று நீங்கள் பயந்தீர்களோ, அந்த ரூபத்தில் பார்க்க முயலாதீர்கள் என்பதுதான். சார்லி என்னும் நபரின் கதையைச் சொல்லி ஆரம்பிக்கிறது முதல் அத்தியாய��்.\nகூடப் படித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் எம்பிஏ படிக்கப் போக, சார்லி மட்டும் ஒரு நிறுவனத்தில் அனலிஸ்ட் வேலைக்குப் போனார். வேலைக்குச் சேரும்போது, நீங்கள் உங்கள் திறமையைக் காட்டுங்கள். நாங்கள் உங்களைக் கவனித்துக் கொள்கிறோம் என்றது நிர்வாகம். உங்களுக்குக் கூடுதல் திறமை யிருந்தால் நாற்பது வயதுக்குள் எங்கள் நிறுவனத்தின் வழக்கப்படி பார்ட்னராகி விடலாம்' என்று ஆசையும் காட்டியது நிர்வாகம்.\nகை நிறையச் சம்பளம், திறமைக்கேற்ற கூடுதல் இன்சென்ட்டிவ் என வாழ்க்கை நன்றாகவே போனது. ஆனால், பார்ட்னராவது என்ற நிலை மட்டும் வரவேயில்லை. பதினான்கு வருடம் கழித்து ஒரு அப்ரைசலில் அமர்ந்திருக்கும்போது நிறுவனத்தின் பார்ட்னர் ஒருவர், `தம்பி, நீ நல்லா மாங்கு மாங்கு என்று கம்ப்யூட்டருக்குப் பின்னால் உட்கார்ந்து உழைக்கிறாய். ஆனால், புது பிசினஸ் எதுவும் எப்போதுமே கொண்டுவரவில்லை. ஏன் இருக்கிற பிசினஸை தக்கவைக்கக் கூட நீ முயலவில்லை. உன்னைத் தேடி வேலை வந்தால் மாங்கு மாங்கென்று உழைத்துக் கொட்டுகிறாய். ஆனால், புதிய வேலையைக் கொண்டுவர இம்மியளவும் முயலவில்லை. அதனால்தான் பார்ட்னராக முடியவில்லை. கொஞ்சம் பிசினஸ் கொண்டுவரவும் முயற்சி பண்ணுங்க சார்' என்றார்.\nவேலைக்குச் சேர்ந்து 14 வருடத்தில் ஒரு ஆபீஸ் பையனிடம்கூட அதிர்ந்து பேசாத சார்லி, `எப்ப சார், நான் புது பிசினஸ் கொண்டுவர முயற்சிப்பது நைட் ஷிஃப்ட் வாட்ச்மேன் காலையில் டூட்டி முடிந்துபோவதற்கு முன்னால் வேலைக்கு வருகிறேன். ஊரில் இருக்கும் கடைகள் எல்லாம் மூடியபின்னால் 11 மணியளவில் வேலையை விட்டு வீட்டுக்குப் போகிறேன். இதில் பிசினஸ் டெவலப்மென்ட்டை எப்போது செய்வது நைட் ஷிஃப்ட் வாட்ச்மேன் காலையில் டூட்டி முடிந்துபோவதற்கு முன்னால் வேலைக்கு வருகிறேன். ஊரில் இருக்கும் கடைகள் எல்லாம் மூடியபின்னால் 11 மணியளவில் வேலையை விட்டு வீட்டுக்குப் போகிறேன். இதில் பிசினஸ் டெவலப்மென்ட்டை எப்போது செய்வது நைட் பன்னிரண்டு மணி முதல் காலை ஐந்து மணிவரையா நைட் பன்னிரண்டு மணி முதல் காலை ஐந்து மணிவரையா' எனச் சீறுகின்றார்.மாடு மாதிரி உழைத்துக் கொண்டு இருக்கிறேன் சார். என் பிள்ளையைக்கூட வெளிச்சத்தில் பார்த்ததில்லை எனக் கோபப்படுகிறான்.\nஆனால் பார்ட்னரோ, ``மிஸ்டர் சார்லி, இப்���டி உழைப்பதை நீங்கள்தான் தேர்ந்தெடுத்தீர்கள். நீங்களே எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்துவிட்டு, இப்போது புலம்புவதில் அர்த்தம் இல்லை. உங்களுக்குக் கீழே ஆள் வேண்டுமென்று கேட்டால் தந்திருப்போம். நீங்கள் கேட்கவில்லை. அதனால்தான் நாங்கள் தரவில்லை. எல்லா வற்றுக்கும் நீங்கள்தான் காரணம்'' என்றார்.\nசார்லி அவமானத்துடன் தன் சீட்டுக்குப் போகிறான். கொஞ்சநாள் கழித்து பார்ட்னர் அவனை அழைத்து, `சார்லி மிகவும் வருத்தத்துடன் நான் சொல்வது என்னவென்றால் நம் நிறுவனத்தில் ஆட்குறைப்புச் செய்ய முடிவு செய்திருக்கிறோம். முதலில் புதிய பிசினஸ் எதுவும் கொண்டுவராதவர்களை நிறுத்த முடிவு செய்துள்ளோம். நீங்கள் என் ரூமை விட்டு வெளியேறியதும் என்னுடைய பிஏ உங்கள் செட்டில்மென்ட் செக்கை தருவார்' என்கிறார்.\nநிறுவனத்தின் பாலிசிபடி, கணிசமான தொகை கிடைக்கிறது. அதிர்ந்த சார்லி செட்டில்மென்ட் செக்கை வாங்கிக்கொண்டு தன் நண்பியைப் பார்க்கப் போகிறார். நண்பிக்கும் அன்றுதான் வேலை போயுள்ளது. அவளுடைய நிறுவனமோ பெரிய தொகையைத் தருவதில்லை. ஆனாலும் அவள் ஜாலியாய்தான் இருக்கிறாள். என்ன இப்படி ஜாலியாய் இருக்கிறாயே எனக் கேட்க, `அடப் போப்பா, நான் இனி வேலைக்கே போவதில்லை. ஜாப் (JOB) என்பதின் அர்த்தம் என்ன தெரியுமா. J - Jilt (ஆசை காட்டி மோசம் செய்து), O- Obsolete (புறக்கணிக்கப்பட்டு), B - Broke (பணியிலிருந்து விலக்கப்படுவது) என்பதன் குறுகிய வடிவம் தானே ஜாப்' என்கிறாள் கேஷுவலாய்.\nஅடுத்து என்ன செய்யப் போவதாக உத்தேசம் என்று கேட்கிறாள் நண்பி. ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் சந்தோஷப்படுவேன்' என்கிறான். நண்பியோ, 'என்னது, மீண்டும் வேலைக்குப் போகிறாயா என்று கேட்கிறாள் நண்பி. ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் சந்தோஷப்படுவேன்' என்கிறான். நண்பியோ, 'என்னது, மீண்டும் வேலைக்குப் போகிறாயா மறுபடியும் சொல்கிறேன், எவ்வளவு பெரிய பதவியானாலும் சரி, வேலை என்பது பாதுகாப்பு இல்லை. நீ ஏன் உன் வேலையை இழந்தாய் தெரியுமா மறுபடியும் சொல்கிறேன், எவ்வளவு பெரிய பதவியானாலும் சரி, வேலை என்பது பாதுகாப்பு இல்லை. நீ ஏன் உன் வேலையை இழந்தாய் தெரியுமா அதைப் பணம் தரும் விஷயமாய் மட்டுமே நீ பார்த்ததால்தான்' என்று போட்டு உடைக்கிறாள்.\n`வேலையோ, பணமோ பாதுகாப்பு அல்ல. ஒரு விஷயத்தில் நீங்கள் கொண்டிருக்க��ம் ஈடுபாடே உனக்கு அளவற்ற பாதுகாப்பைத் தரும். வேலையை பணமாய்ப் பார்த்தால் / பணத்துக்காகப் பார்த்தால் அது போய்விடுமோ என்ற பயம் வரும். பயம்தான் மனிதனின் எல்லா எமோஷன் களிலும் மிகமிக மோசமான ஒன்று. உங்கள் பயம் ஒரு சிறைச்சாலையைவிடக் கொடூரமாய் உங்களைக் கட்டிப் போட்டுவிடும்' என்கிறார் ஆசிரியர்.\nஇரண்டாவது அத்தியாயத் தில், `நீங்கள் யார், என்னவாக ஆக வேண்டும் என்று நினைக் கிறீர்கள், என்னவாக ஆக வேண்டும் என்று நினைக் கிறீர்கள் எப்படி நீங்கள் நினைக்கும் அந்த நிலையை அடையப் போகிறீர்கள் என்ற வழிவகைகளையும் தெரிந்து வைத்துக்கொள்வதே தலை சிறந்த வழியாகும்' என்கிறார் ஆசிரியர்.\n`மன உறுதிக்கும் பைத்தியக்காரத்தனத்துக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் நாளடைவில் மட்டுமே தெரியும் என்று சொல்லும் ஆசிரியர், மன உறுதி என்பதெல்லாம் வெறும் கனவு. உன்னாலெல்லாம் முடியாது என்று ஊரே சொல்லும் போது தளராது உழைப்பது' என்கிறார்.\n`வெறும் ஆசையினால் தோன்றும் ஆர்வம் என்பது ஏதாவது நல்லது நடந்துவிடாதா என்ற எதிர்பார்ப்பை மட்டுமே வளர்ப்பதாய் இருக்கும். ஆனால், பாசிட்டிவ் எண்ணங்களோ நல்லது நடக்கும் என்று எதிர்பார்த்து, அதை நோக்கி நகருவதற்கான முயற்சிகளைச் செய்வதாகும்' என நச்செனச் சொல்கிறார்.\n`பெரிய அளவிலான கனவை காணுங்கள். எதிர்காலம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாய் இருங்கள். அப்படி இருப்பதற்குத் தேவை யான அற்புதங்கள் தானாகவே நடக்கும்' என்று நம்பிக்கை ஊட்டுகிறார் ஆசிரியர்.\n`உங்களால் நிர்ணயிக்கப்படும் சரியானதொரு பெரிய கனவு என்பது ஒரு காந்தம்; ஒரு திசையறிய உதவும் காம்பஸ்; ஒரு பூதக்கண்ணாடி போன்று உங்களுக்கு நிச்சயம் உதவும். பெரிய கனவை தொடர்ந்து கண்டுகொண்டிருந்தால் மட்டுமே முன்னேற்றம் என்பது தொடரும். கனவு காண்பதை நிறுத்திவிட்டால் மீண்டும் நீங்கள் பின்னோக்கி ஓட ஆரம்பித்து விடுவீர்கள்' என எச்சரிக்கிறார் ஆசிரியர்.\nகவலையை ஒட்டுமொத்தமாக விட்டொழியுங்கள் என்று சொல்லும் ஆசிரியர், `கவலைப்பட நீங்கள் செலவழிக் கும் மூளையின் எனர்ஜி மிக மிக அதிகம். அதனாலேயே கவலைப் படும்போது கண்ணெதிரே இருக்கும் வாய்ப்புகள்கூட நமக்குத் தென்படாமல் போய்விடுகிறது' என்கிறார். அதனாலேயே பிரச்னைகள் குறித்துக் கவலைப்படாமல் அதற்குண்டான தீர்வுகளைக் குறித்துச் சிந்திப்பதில் மட்டுமே நாம் கவனம் செலுத்தவேண்டும் என்கிறார்.\nசின்னச்சின்ன கவலைகள் எல்லாம் சுலபத்தில் ஒன்றாய்ச் சேர்ந்து பெரிய கவலையாக மாறிவிடும் வாய்ப்பு அதிகம் என்பதால் சின்னதோ/பெரியதோ கவலையை விட்டொழியுங்கள் என்கிறார் ஆசிரியர்.\n` வேலை எனும் ஜாப் மேலே சொன்ன அர்த்தமுள்ள வேலைகளை (J-O-B) சூப்பராய் செய்யும் வல்லமை பொருந்தியது. அதனாலேயே உங்கள் வாழ்க்கையை நீங்களே முடிவு செய்யும் வண்ணம் நீங்கள் வாழ ஆரம்பியுங்கள்' என்கிறார் ஆசிரியர்.\nபயமே ஜெயம் என்று சொல்லும் ஆசிரியர் பயமில்லா மல் இருப்பது என்பது தைரியம் என்ற ஒன்று இல்லாமல் இருப்பதற்கு ஒப்பாகும். பயமே இல்லாமல் இருக்கும் மனிதன் விளைவுகளைப் பற்றிக் கவலைப் படாத வாழ்க்கையே வாழ முனைவான். பயமில்லை என்றால் தைரியமில்லை. நிறையப் பயம் இருந்தால் மட்டுமே நிறையத் தைரியமும் தோன்றுவதற்கான வாய்ப்பு உருவாகிறது என்கிறார் ஆசிரியர்.\n``தைரியமும் சக்தியும் ஒன்றுக் கொன்று மதிப்பை கூட்டவல்லது. சக்தியில்லாத தைரியம் என்பது வெறும் நல்லெண்ணம் மட்டுமே. அதேபோல், தைரியம் இல்லாத சக்தி என்பது எந்தப் போட்டி யிலும் எடுபடாமல் போய்விடும்'' என்று எச்சரிக்கிறார்.\n`` மனம் மட்டுமில்லை. உங்கள் உடம்பையும் நீங்கள் பேணிப் பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் உங்கள் உடல் வலுவாக இருந்தால் மட்டுமே உங்கள் சொல்லுக்கு அது கட்டுப் படும்'' என்று சொல்லி முடிக்கிறார் ஆசிரியர்.\nமுன்னேற வேண்டும் என கனவு காணும் அனைவருமே படிக்கவேண்டிய புத்தகம் இது.\nஇந்த புத்தகத்தை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்க:\nஆயில்யம், மூலம், கேட்டை, விஷாகம், பூராடம்\nவிவாஹப் பொருத்ததின் முக்கிய அம்சங்கள்\nநக்ஷத்திரங்களும் விவாஹப் பொருத்தமும் – 10பொருத்தங்கள்\nசெவ்வாய் தோஷமும் விவாஹப் பொருத்தமும்\nதிருமணப் பொருத்தத்தில் நாகதோஷமும் காலசர்ப்ப தோஷமும்\nதசா சந்திப்பும் விவாஹப் பொருத்தமும்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nபொங்கும் காதல்... பெருகும் மணமுறிவு...\nதிருமணப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஅனைத்து விசேஷத்திற்கும் நல்ல நாள் பார்க்க எளிய வழி\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nதிருமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nபோதை இளைஞர்களே உங்கள் ஆண்மைக்கு ஓர் எச்சரிக்க���\nAll College Course Books Free Download கல்லூரி பாடப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய\nபள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள்\n'வீணாகிறதே’ என்று சாப்பிட்டால்... வீணாகிவிடும் உடம...\nஎன் மகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்\nBRAIN DEATH மூளை இறக்குமா\nஸ்மார்ட்போன்... பிள்ளைகளை `ஸ்மார்ட்’டாக வழிநடத்துவ...\nமண்பாண்டம் பெஸ்ட்... அலுமினியம் அவாய்ட்\nஉயர் ரத்த அழுத்தம் தவிர்க்க\nமுன்னேற வேண்டும் என கனவு காணும் அனைவருமே படிக்கவேண...\nபெரிய சொத்து ஒன்று பிள்ளைகளுக்காக நாம் தர வேண்டியு...\nகுழந்தைகளின் பாக்கெட் மணி... பெற்றோர்களே உஷார்\nகணபதி என்றிட... கவலைகள் தீருமே\nநாம் வாழும் இவ்வுலகில் கற்கவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது, நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்த, வையத்துள் வாழ்வாங்குவாழ, புதிதாக துவங்கும் திருமணவாழ்வு அமைதியாக அன்பாக நிறைவாக வாழ, மழலைச் செல்வங்களை பாரோர் பாராட்டும்வகையில் வளர்த்திட எத்தனையோ வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய வழிகாட்டிகளில் ஒன்றாக இந்த தளம் அமையுமானால் அதுவே எங்கள் ஆத்மதிருப்தி. இதில் பொதிந்துள்ள தகவல்களை எங்கள் கருத்துக்களோ எண்ணங்களோ அல்ல. இவையாவும் இணைய பக்கங்களிலிருந்தும், வேறு சில இதழ்களில் இருந்தும் தொகுத்தவை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது எங்கள் கடமையாக கருதுகிறோம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/25767-dig-roopa-releases-the-secrets-pugazhenthi-complaint.html", "date_download": "2018-05-23T13:07:03Z", "digest": "sha1:UFKXXP3GGWOCLOMM6EFFAVABAIJZRVBQ", "length": 9411, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டிஐஜி ரூபா ரகசியங்களை வெளியிடுகிறார்: புகழேந்தி குற்றச்சாட்டு | DIG roopa releases the secrets: pugazhenthi complaint", "raw_content": "\nதூத்துக்குடியில் காவல்துறையினர் - ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் (22) என்பவர் உயிரிழப்பு\nதூத்துக்குடியில் 144 தடை உத்தரவை மீறியதாக கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து புதுச்சேரியில் பயணிகள் ரயிலை மறித்து போராட்டம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடியில் காவல்துறை வாகனத்திற்கு தீ வைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது- டிடிவி தினகரன்\nதூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு உடற்கூறு ஆய்வு தொடங்கியது\nஎனக்கு உற்சாக வரவேற்பளித்த சகோதர, சதோதரிகளின் துக்கத்தில் பங்கேற்க தூத்துக்குடி செல்கிறேன்-கமல்ஹாசன்\nடிஐஜி ரூபா ரகசியங்களை வெளியிடுகிறார்: புகழேந்தி குற்றச்சாட்டு\nடிஐஜி ரூபா சட்டத்திற்குப் புறம்பாக அலுவல் ரகசியங்களை வெளியே பரப்புவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி கர்நாடக அரசிடம் கடிதம் அளித்திருக்கிறோம் என அதிமுக அம்மா அணியின் கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி குற்றம் சாட்டினார்.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’சட்டத்திற்கு புறம்பாக அலுவல் ரகசியங்களை டிஐஜி ரூபா பரப்பி வருகிறார். தினந்தோறும் ஊடகங்களையும், பத்திரிக்கைகளையும் தொடர்பு கொண்டு சசிகலா மீது அவதூறு பரப்பி வருகிறார். பொறுப்பில் இருக்கும் அதிகாரி அலுவல் ரகசியங்களை வெளியே பரப்புவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக அரசிடம் கடிதம் அளித்திருக்கிறோம். பொறுப்பில் இருப்பவர்கள் அலுவல் ரகசியங்களை வெளியே கூறுவது சட்டப்படி தவறு. சசிகலாவின் பெயருக்கு ரூபா களங்கம் ஏற்படுத்துவதை ரூபா நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என தெரிவித்தார்.\nதாய்ப்பால் கொடுக்க மறுப்பது குழந்தைகள் உரிமை மீறல் - யுனிசெப்\nகதிராமங்கலம்: ரசாயனம் கலந்த குடிநீரால் பாதிக்கப்பட்ட சிறுவன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபோஸ்டர்களில் கிழிகிறதா அதிமுகவின் கோஷ்டிப் பூசல்கள் \nமே 29ல் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது\nசசிகலா இனி, முன்னாள் சகோதரி: திவாகரன் பேட்டி\nதிட்டங்களை அரசு உரிய நேரத்தில் நிறைவேற்றுகிறது -எடப்பாடி பழனிசாமி\nசசிகலாவை விமர்சிப்பவர்கள் வேண்டாம்: ஜெய் ஆனந்த்\n\"பெயர், புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது\": சகோதரர் திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n“கா‌மாலைக் கண்ணுக்கு எல்லாமே மஞ்சள்தான்” குருமூர்த்திக்கு ஜெயக்குமார் பதி‌லடி\nஅதிமுக முன்னாள் கவுன்சிலர் குத்திக்கொலை: பட்டப்பகலில் பயங்கரம்\nவாக்குகளை மனதில் வைத்து வஞ்சகம் புரியலாமா..: மத்திய அரசை சாடிய ‘நமது அம்மா’\nதுப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடலை பதப்படுத்த நீதிமன்றம் உத்தரவு\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இளைஞரை பூட்ஸ் காலால் உதைத்த போலீஸ்: வைரல் வீடியோ\nதரமான சிகிச்சை கிடைக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு 145 இடம்\nசென்னை சூப்பர் கிங்ஸூடன் மோதப்போவது யாரு \n'பெண் ஹிட்லரா' அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தலைவர் \n'பத்மாவத்' படமும் ராம் மோகன் ராயும் \nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதாய்ப்பால் கொடுக்க மறுப்பது குழந்தைகள் உரிமை மீறல் - யுனிசெப்\nகதிராமங்கலம்: ரசாயனம் கலந்த குடிநீரால் பாதிக்கப்பட்ட சிறுவன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/2017/08/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2018-05-23T13:04:37Z", "digest": "sha1:ZOMFZ4OAWYAJJX64ZCRG2K3QSVD77XPZ", "length": 8116, "nlines": 76, "source_domain": "www.vakeesam.com", "title": "தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனைகளின்றி விடுதலைசெய்ய ஸ்ரீரெலே இயக்கம் வலியுறுத்தல் – Vakeesam", "raw_content": "\n302 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஒரு வருடத்தின் பின் போட்டிப் பரீட்சை\nசீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 337 குடும்பங்களை சேர்ந்த 1336 பேர் பாதிப்பு\nசுழிபுரம் – காட்டுப்புலத்தில் வெண்கரம் இலவசப் படிப்பகம்\nபொருத்து வீடு இல்லை – வடக்கு-கிழக்கிற்கு 50 ஆயிரம் நிரந்தர வீடு – அமைச்சரவை தீர்மானம் \n“ஒருத்தனாவது சாகணும்” – தூத்துக்குடி போராட்டக் களத்தின் அதிர்ச்சி வீடியோ\nதமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனைகளின்றி விடுதலைசெய்ய ஸ்ரீரெலே இயக்கம் வலியுறுத்தல்\nin செய்திகள், முதன்மைச் செய்திகள் August 24, 2017\nசிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனைகளின்றி விடுதலை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்றும் ஸ்ரீரெலே இயக்கத்தின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.\nசிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் பல போராட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில் அரசியல் கைதிகளின் விடுதலை மந்தகதியில் நடைபெற்று வருகின்றது.\nஇருந்தும், அரசியல்கைதிகள் ஓரிருவரை விடுதலை செய்திருந்தாலும், அவர்களின் வழக்குகள் தொடர்ந்தும் பிற்போடப்பட்டு வருகின்றது.\nஅந்தவகையில், அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வந்தநிலையில், அவ்வழக்குகளை கொழும்பு நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளை சட்டமா அதிபர் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படுவதனை எதிர்த்து அரசியல் கைதிகள் மூவர் அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள்.\nஅரசியல் கைதிகள் தொடர்ந்தும் உண்ணாவிரதம் இருப்பதும், தமிழ் தலைமைகளின் வாக்குறுதிகளை நம்பி உண்ணாவிரதத்தினை கைவிடுவதும் வழக்கமாகிவிட்டது.\nநல்லாட்சி அரசாங்கம் விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மிக விரைவில் முன்னெடுத்து, அரசியல் கைதிகளின் விவகாரத்தில் உறுதியும், இறுதியுமான முடிவுகளை வழங்க வேண்டுமென்றும், வேண்டுகோள்விடுத்துள்ளார்.\n302 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஒரு வருடத்தின் பின் போட்டிப் பரீட்சை\nசீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 337 குடும்பங்களை சேர்ந்த 1336 பேர் பாதிப்பு\nசுழிபுரம் – காட்டுப்புலத்தில் வெண்கரம் இலவசப் படிப்பகம்\n302 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஒரு வருடத்தின் பின் போட்டிப் பரீட்சை\nசீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 337 குடும்பங்களை சேர்ந்த 1336 பேர் பாதிப்பு\nசுழிபுரம் – காட்டுப்புலத்தில் வெண்கரம் இலவசப் படிப்பகம்\nபொருத்து வீடு இல்லை – வடக்கு-கிழக்கிற்கு 50 ஆயிரம் நிரந்தர வீடு – அமைச்சரவை தீர்மானம் \n“ஒருத்தனாவது சாகணும்” – தூத்துக்குடி போராட்டக் களத்தின் அதிர்ச்சி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orbekv.blogspot.com/2011/03/how-safe-our-nuclear-installations.html", "date_download": "2018-05-23T12:48:14Z", "digest": "sha1:GLINE2EIWHZD36NKOQ3XUXLNSTUSRKNO", "length": 6662, "nlines": 171, "source_domain": "orbekv.blogspot.com", "title": "பலராமன் பக்கங்கள்: How safe – Our Nuclear installations?", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினப்பதுவேயல்லாமல் வேறோன்றும் அறியேன்...\nநடந்தது குறித்து வருத்தமேதும் இல்லை\nஇன்றய இளைஞர் சமுதாயம் நம் தாய் மொழியினைப் பற்றி என்ன நினைக்கின்றது\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்.\nகாதலர் தினம் 2011- ஐ ஒட்டி எழுதிய சிறுகதை\nதவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள் (பகுதி-1/3)\nதினமலர் நாளிதழில் பரிசு பெற்ற சிறுகதை\nபஜ்ஜி சொஜ்ஜி சாந்தி முகூர்த்தம்\nஊர் சுற்றலாம் (Tour) (82)\nகர்னாடகம் – மற்றொமொரு அடங்காத மானிலமா\nஇந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் பாகிஸ்தான் சதி முறியடிப்பு\nதவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள் (பகுதி-1/3)\nபாண்டிச்சேரியில் ஹெரிடேஜ் கார்கள் அணிவகுப்பு\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்.\nஎல்லோருக்கும் பெப்பே .... கூட்டணிக் கட்சியினரை கொ...\nமனைவியை மகிழ்ச்சியாக வைத்திருக்க வழிகள்\nஜப்பானில் பேரழிவை ஏற்படுத்திய நில நடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://orbekv.blogspot.com/2011/08/blog-post_21.html", "date_download": "2018-05-23T12:45:31Z", "digest": "sha1:AKYBK5XGTWJIBBC3SLWG6OXS5FOW7SLZ", "length": 13052, "nlines": 189, "source_domain": "orbekv.blogspot.com", "title": "பலராமன் பக்கங்கள்: ஜன் லோக் பால்", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினப்பதுவேயல்லாமல் வேறோன்றும் அறியேன்...\nமத்திய அரசு சொல்லும் \"லோக்பால் (LP)\" மசோதாவுக்கும்- அன்னா ஹசாரேயின் லோக்பால்(JLP) மசோதாவுக்கும் என்னதான் வித்தியாசம்\n1. லோக்பாலின் அதிகார வரம்பு:\nஅரசு: பதவியில் இருக்கும் பிரதமர், நீதித்துறையினர்,குரூப் 'A' அதி காரிகளுக்கு கீழே உள்ளவர்கள் லோக்பால் வரம்புக்குள் வரமாட்டார்கள் .\nஅன்னா: பிரதமர், நீதித்துறையினர், அரசு அதிகாரிகள்/ஊழியர்கள் என அனைவரும் லோக்பால் பரிசீலனை வரம்பிற்குள் வரவேண்டும்\nஅரசு: லோக்பால் குழுவில் தலைவர் தவிர அதிக பட்சம் 8 பேர் இருப்பர். அதில் பாதிஉறுப்பினர்கள், நீதித்துறை பின்னனி உள்ளவர்களாக இருப்பர்.\nஅன்னா: தலைவரைத் தவிர 10 பேர் இருக்க வேண்டும். அதில் 4 பேர் நீதித் துறை பின்னனியாக இருக்க வேண்டும்.\n3. இந்த குழுவினைத் தேர்வு செய்வது எப்படி:\nஅரசு: லோக்பால் உறுப்பினர்களை தெரிவு செய்யும் கமிட்டியில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இருவர், இரு உயர் நீதி மன்ற தலைமை நீதிபதிகள், தலைமை தேர்தல் ஆணையர், CAG மற்றும் சென்ற லோக்பால் கமிட்டியின் தலைவர்.\nஅன்னா: பத்து உறுப்பினர்களில் ஐவர், ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிகள் அல்லது, தலைமை தேர்தல் அதிகாரி அல்லது 'CAG'. மீதி உறுப்பினர்கள் பொதுமக்களிடமிருந்து.\nஅரசு: நீதித்துறையிலிருந்து வரும் உறுப்பினர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி யாகவோ அல்லது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவோ இருந் திருக்க வேண்டும். இது தவிர, ஊழல் எதிர்ப்பு கொள்கையிலோ,பொது நிர்வாகத்திலோ,vigilanace or finance -ல் 25 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nஅன்னா: நீதித்துறையிலிருந்து வரும் உறுப்பினர்கள்10 வருடம் உயர் நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ பணியாற்ற���யிருக்க வேண்டும் அல்லது உச்ச நீதி மன்றத்தில் 15 வருடம் வக்கீலாக இருந்திருக்க வேண்டும். குறைந்த பட்ச வயது 45 ஆக இருக்க வேண்டும்.\n5. லோக்பால் உறுப்பினர் தகுதி நீக்கம்:\nஅரசு: குடியரசுத்தலைவர் தானாகவோ அல்லது 100 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொழுத்திட்டு கொடுத்தாலோ, அல்லது யவரேனும் குடிமக்கள் மனு கொடுத்து, அந்த மனுவின் பேரில் திருப்தி அடைந் தாலோ, உச்ச நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு அனுப்பி, பின் பதிவி நீக்கம் செய்யலாம்.\nஅன்னா: பொதுமக்களில் யார் வேண்டுமானாலும், சுப்ரீம் கோர்ட்டில் மனுகொடுத்து, அந்த மனுவில் உண்மை யிருக்குமானால், குடியரசுத் தலைவருக்கு, அந்த உறுப்பினர பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கலாம்.\nஅரசு: லஞ்ச தடுப்பு விதிகளின் கீழ் வரும் விஷயங்களை மட்டும் விசாரிக்கலாம்.\nஅன்னா: மேற்சொன்னதைத் தவிர, குற்றவியல் சட்டத்தினை மீறுப வர்கள், ஒழுங்கீனாமாக நடந்து கொள்பவர்கள், குடிமக்களின் உரிமை களை மீறுபவர்கள் என பலரும் இந்த மசோதாவின் கீழ் வருவார்கள். (Violation of Indian Penal Code, victimization of whistleblowers and repeated violation of citizen's charter).\nஅரசு: லோக்பால் அமைப்பில், விசாரணைப் பிரிவு தனியாக இருக்கும்\nஅரசு: அரசாங்கமே லோக்பால் அமைப்பிற்கு prosecution wing அமைத்து தரும்.\nஅரசு: சிறப்பு நீதிமன்றத்தில் லோக்பால் அமைப்பு வழக்கு தொடுக்கும். முன் அனுமதி தேவையில்லை.\nஅன்னா: பிரதம,மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உச்ச/உயர் நீதிமன்ற நீதிபதிகள்ர் உட்பட எவர் மீதும் லோக்பால் அமைப்பினரே 7-க் கும் மேற்பட்ட உறுப்பினரின் அனுமதியின் பேரில் வழக்கு தொடுக்கலாம்.\nஅன்னா: ஊழல் குற்றச்சாட்டைத்தவிர, குடிமக்களின் குறைகளைத் தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கலாம்.\nஅரசு: அப்படிப்பட்ட அதிகாரம் லோக்பாலுக்கு இல்லை.\nநடந்தது குறித்து வருத்தமேதும் இல்லை\nஇன்றய இளைஞர் சமுதாயம் நம் தாய் மொழியினைப் பற்றி என்ன நினைக்கின்றது\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்.\nகாதலர் தினம் 2011- ஐ ஒட்டி எழுதிய சிறுகதை\nதவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள் (பகுதி-1/3)\nதினமலர் நாளிதழில் பரிசு பெற்ற சிறுகதை\nபஜ்ஜி சொஜ்ஜி சாந்தி முகூர்த்தம்\nஊர் சுற்றலாம் (Tour) (82)\nகர்னாடகம் – மற்றொமொரு அடங்காத மானிலமா\nஇந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் பாகிஸ்தான் சதி முறியடிப்பு\nதவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள் (பக��தி-1/3)\nபாண்டிச்சேரியில் ஹெரிடேஜ் கார்கள் அணிவகுப்பு\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்.\nவரலட்சுமி விரத - பூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenkinnam.blogspot.com/2011/02/blog-post_3567.html", "date_download": "2018-05-23T12:48:39Z", "digest": "sha1:3DQLHAHFFTKOQMLZ3O4CDKJ7LNANVSNZ", "length": 30935, "nlines": 991, "source_domain": "thenkinnam.blogspot.com", "title": "தேன் கிண்ணம்: கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச", "raw_content": "\nMS விஸ்வநாதன் - TK ராமமூர்த்தி\nகட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச\nமலேசியா வாசுதேவன் அவர்களுக்கு அஞ்சலிகள்\nகட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச\nதொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச (கட்டி)\nபொன்னான நேரம் ஒ ஒ\nவந்த கல்யாண காலம் ஆ ஆ\nஇந்த நேரம் பொன்னான நேரம் ஒ ஒ\nவந்த கல்யாண காலம் ஆ ஆ (கட்டி)\nதனியா தவம் இருந்து இந்த ராசாத்தி கேட்டதென்ன\nமனம் போல் வரம் கொடுத்து இந்த ராசாவும் வந்ததென்ன\nகன்னி மலர்களை நான் பறிக்க\nஇன்பக் கலைகளை நான் படிக்க\nகற்பு நிலைகளில் நான் பழக\nஅன்பு உறவினில் நான் மயங்க\nகொத்து மலரென நீ சிரிக்க நீ சிரிக்க\nமொட்டு மலர்ந்தது தேன் கொடுக்க தேன் கொடுக்க\nஅந்த சுகத்துக்கு நேரம் உண்டு\nஇந்த உறவுக்கு சாட்சி உண்டு\nதொட்டில் வரை வரும் பந்தமம்மா\nஅன்புக் கரங்களில் நீ அணைக்க நீ அணைக்க\nமுத்துச் சரமென நீ சிரிக்க சிரிக்க\nஇந்த பொன்னான நேரம் ஒ ஒ\nவந்த கல்யாண காலம் ஒ ஒ\nதிரைப்படம் : என் ஜீவன் பாடுது\nபாடியவர்கள் : மலேசியா வாசுதேவன் , ஜானகி\nபதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 9:39 PM\nவகை S ஜானகி, இளையராஜா, மலேசியா வாசுதேவன்\nநாங்கள் விரும்பும் நீங்களும் விரும்பும் பாடல்களை பகிர்ந்து கொள்ள இந்தத் தேன் கிண்ணம்\nஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது\nஆகாயம் பூமி என்றும் ஒன்றா\nநீ ஒன்றும் ஆழகி இல்லை\nகட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச\nஒரு முறை நீ என்னை பார்த்தால் போதும்\nநிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக\nபாட்டு ஒன்னு நான் பாடட்டுமா\nநீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது\nசோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்\nமகளிர் மட்டும் அடிமை பட்ட\nகண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா\nஆச்சி ஆச்சி நல்ல கண்ணாளன் காட்சி\nஓ வெண்ணிலாவே வா ஓடிவா\nமை டியர் மார்த்தாண்டா பட்டணம் போரான்டா\nபாக்கு வெத்தல போட்டேன் பத்தல\nசைலண்ஸ் காதல் செய்யும் நேரம் இது\nஇரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalrasigan.blogspot.com/2009/06/blog-post_825.html", "date_download": "2018-05-23T12:57:38Z", "digest": "sha1:GUCYXD4TAYMHAK3PY4R323UQTW7KZBYU", "length": 21550, "nlines": 214, "source_domain": "ungalrasigan.blogspot.com", "title": "உங்கள் ரசிகன்: தொடர் பதிவு விளையாட்டு!", "raw_content": "\nஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்\nஎனக்கு இந்த ஆட்டம் புரியலை. சரி, நண்பரும் சீனியர் பதிவருமான லதானந்த் சார் என்னவோ சொல்றாரேன்னு நானும் இந்த ஆட்டத்துல கலந்துக்கறேன்.\n1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா\nஅது பெரிய கதைங்க. அதுக்கு தனிப் பதிவே நான் போடணும். சுருக்கமா சொல்றேன். என் ஆதிப் பெயர் ரவிச்சந்திரன்தான். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது என் வகுப்புல நாலைஞ்சு ரவிச்சந்திரன்கள் இருந்ததால, அப்பவே எனக்கு ஒரு இண்டிவிஜுவாலிட்டி வேணும்னு நினைச்சு எங்க அப்பா கிட்ட சொன்னேன். அவர்தான் எங்க ஸ்கூல் ஹெட்மாஸ்டர். ரெஜிஸ்டர்ல ரவிச்சந்திரன்கிறதை ரவிபிரகாஷ்னு சுலபமா மாத்திட்டாரு. இந்தப் பேரு எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அது சரி, இப்ப இதைச் சொல்றேனே, பிரச்னை ஒண்ணும் வந்துடாதே\n2) கடைசியா அழுதது எப்போது\nதெரியலை. உள்ளுக்குள் அழுததுன்னா, இலங்கையில கொத்துக்கொத்தா வெட்டிச் சாய்ச்சாங்களே, அப்ப\n3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா\nசின்ன வயசுல நான் கையெழுத்துக்காக ஆசிரியர்கள் கிட்டே பாராட்டே வாங்கியிருக்கேன். அப்புறம் நிறையப் பேர் கையெழுத்து அழகா இருந்தா, தலையெழுத்து அழகா இருக்காதுன்னு சொன்னதை நம்ம்ம்ம்ம்பி, கிறுக்க ஆரம்பிச்சுட்டேன். அது சரி, இப்ப எதுக்கு இந்தக் கேள்வி. எல்லாம் சிஸ்டம், கீ-போர்டு, இ-மெயில்னு ஆனப்புறம் எவன் கையெழுத்து அழகா இருக்கு\n4) பிடித்த மதிய உணவு\nதயிர்சாதம். பிடிக்குதோ பிடிக்கலையோ, தினம் அதான் கையில எடுத்துப் போறேன். வேற எதைச் சாப்பிட்டாலும் உடம்புக்கு ஒத்துக்கலீங்களே\n5) நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா\nஇல்லை. நான் கொஞ்சம் ரிசர்வ்ட் டைப். நான் யாரோடவும் நட்பு வெச்சுக்க மாட்டேன். அவங்களா வந்து நட்பு பாராட்டினா விலகி ஓடமாட்டேன்.\n6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா\nகடல்ல குளிக்கப் பிடிக்கும் - பயம் அருவியில குளிக்கப் பிடிக்கும் - ஜலதோஷம்\n7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்\n காரணம், அவர் நம்பிக்கைக்குரியவரா என்பதை அ��ர் கண்கள் எனக்குக் காட்டிக் கொடுத்துவிடும்.\n8) உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன\nபிடிச்ச விஷயம் - திறமை எங்கிருந்தாலும் வஞ்சனை இல்லாமல் பாராட்டுவது; பிடிக்காத விஷயம் - சோம்பேறித்தனம்\n9)உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்\nபிடிச்ச விஷயம் - அருமையான சமையல், சிறப்பான வீட்டு நிர்வாகம், என் பெற்றோர்களை அன்பாகக் கவனித்துக் கொள்ளும் பாங்கு, எனக்கு நேர்மாறான சுறுசுறுப்பு.\nபிடிக்காத விஷயம் - குழந்தைகளை சதா படி, படி என்று திட்டிக்கொண்டே இருப்பது, சம்பளப் பணத்தில் கணக்குக் கேட்டுக் குடாய்வது.\n10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்\n தெனாலிராமன் கதை, மரியாதைராமன் கதை, பட்டி விக்கிரமாதித்தன் கதை, கேட்டதும் கடன் கொடுக்கும் கிண்டான கிண்டன்-வாங்கின கடனைக் கொடுக்காத வல்லாள கண்டன் கதை போல என் சின்ன வயசில் ஏகப்பட்ட கதைகளைச் சொல்லி அவர் வளர்த்ததனாலதான் இன்னிக்கு நான் ஒரு பத்திரிகையில் பொறுப்பாசிரியர் அளவுக்கு உயர முடிஞ்சிருக்குன்னு நம்பறேன்.\n11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்\nஎதுக்கு இந்தக் கேள்வின்னு புரியலை. இருந்தாலும் சொல்றேன், நீலத்தில் பொடிக் கட்டம் போட்ட லுங்கி; டாப்லெஸ்\n12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்\nவீட்டில் நெட்டில் உட்கார்ந்தாயிற்றென்றால், ஏதாவது ஒரு டி.எம்.எஸ். பாட்டுதான் சைடில் ஓடிக்கொண்டே இருக்கும். இப்போது ஓடிக்கொண்டு இருப்பது ராகா டாட் காமில் பரவசமூட்டும் முருகன் பாடல்... ‘மனம் கனிந்தே நீ அருள் புரிவாய்... திருமால் மருகா’\n13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை\nகறுப்புதான் எனக்குப் புடிச்ச கலரு\n15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன\nசொக்கன். மிகச் சிறந்த எழுத்தாளர். கணினி தொடர்பாக விகடனில் தொடர் கட்டுரை எழுதியிருக்கிறார். கதைகளும் எழுதியிருக்கிறார். அவரை அழைக்கக் காரணம்... ம்... மத்த பதிவர்களைப் பார்த்தேன். ஒருத்தர் ஜெயமோகனைக் கூப்பிடுவீர்களா, சாருவைக் கூப்பிடுவீர்களா, அப்படியென்றால் நானும் வருகிறேன் என்கிறார். இன்னொரு பதிவு், இதென்ன அசட்டுத்தனமான ஆட்டம், சேச்சே என்கிறது. சொக்கன் அப்படி���ெல்லாம் சொல்ல மாட்டார் என்று ஒரு நம்பிக்கை. அதான்\n16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு\nஅவர் சமீபத்தில் பதிவிட்ட ‘கேட்டோ சேதியை - ஆணும் பெண்ணும்’ கவிதை அவருக்கு ரெண்டும் பசங்கன்னு நினைக்கிறேன். எனக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். அதனாலே அவர் கவிதைக் கருத்துல எனக்கு 100 சதவிகிதம் உடன்பாடு\nசீட்டாட்டம். அட, காசு வெச்செல்லாம் இல்லீங்க. சும்மா ரம்மி, டிக்ளேர், நைன் நாட் ஃபோர் என்று உறவினர்களோடு விளையாடுவது. என் பிள்ளைகளோடு விளையாடினால் செஸ். என் அப்பாவோடு விளையாடினால் ஆடுபுலி ஆட்டம்.\n19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்\nஎன் ரசனைக்குரியதாக இருக்கும் எந்தப் படமும்\n20) கடைசியாகப் பார்த்த படம்\n21) பிடித்த பருவ காலம் எது\nஇதுக்கு லதானந்த் வில்லங்கமா பதில் சொல்லியிருந்தாரு. நான் அப்படியெல்லாம் சொல்லப்போறதில்லை. வசந்தம்.\n22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்\nராஷ்மி பன்சால் எழுதிய ‘ஸ்டே ஹங்ரி, ஸ்டே ஃபூலிஷ்’ என்கிற புத்தகம். சுய தொழில் தொடங்கி அதில் சாதித்தவர்களைப் பற்றியது.\n23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்\nமாற்றுவதே கிடையாது. காரணம், என் குழந்தைகள் படம் அது. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் அவர்களை நான் எடுத்த படங்களில் மிக அருமையாக வந்திருக்கும் தி பெஸ்ட் படம் அது\nபிடித்தது - பிறந்த குழந்தையின் அழுகை; வளர்ந்த குழந்தையின் சிரிப்பு.\nபிடிக்காதது - மனிதன் வெளியிடும் கொட்டாவி, ஏப்பம் மற்றும் அபான வாயுச் சத்தம்.\n25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு\nஇந்தப் பக்கம் கன்னியாகுமரி; அந்தப் பக்கம் ஹைதராபாத்\nஎந்தத் தனித்திறமையும் இல்லாதபோதும், நம்பர் ஒன் தமிழ்ப் பத்திரிகையின் பொறுப்பாசிரியர் பதவியில் உட்கார்ந்திருப்பதே ஒரு தனித்திறமைதானே\n27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்\nஒரு கண்ணில் வெண்ணெய்; ஒரு கண்ணில் சுண்ணாம்பு\n28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்\n29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்\nபோனவற்றில் பிடித்தது மூணாறு. போக விரும்புகிற லிஸ்ட்டில் அதிகம் பிடித்தது வெனிஸ்\n30) எப்படி இருக்கணும்னு ஆசை\n31) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்\nகணவர்/மனைவிக்குத் தெரியாமல் செய்ய விரும்பும் காரியம்னு இந்தக் கேள்வி இருந்திருக்கணும்னு நினைக்கிறேன். ரொம்ப யோசித்துப் பார்த்தும் அப்படி எதுவும் தோன்றவில்லை.\n32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க.\nநல்லாயிருக்கு.. அருமை சார். ஆனால் 26 ஒத்துகொள்ள முடியவில்லை.\nபதில்கள் அருமை. நேர்த்தியான, நேர்மையான, நகைச்சுவையான, யதார்த்தம் இழையோடும் பதிலக்ள்.\nசில உண்மைகளை ஒப்புக்கொள்ள முடியாதுதான் வண்ணத்துப்பூச்சிஜி\nஎல்லார் பதிவிலும் இந்த செட் கேள்வி-பதில் இருக்கே, அதையெல்லாம் படிச்சீங்களா காட்டிலாகாஜி\nஅழைப்புக்கு நன்றி திரு. ரவிபிரகாஷ், என்னுடைய பதில்கள் இங்கே:\nஎனக்குப் பிடித்த இடமும் மூணாறு தான்\nஎ ன்னுடைய பிளாகில் ஆசிரியர் சாவி, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் என நான் பழகிய பெரிய மனிதர்கள் பற்றியெல்லாம் எழுதுவதாக இருக்கிறேன். அந்த வரிசைய...\nமுப்பது ஆண்டு கால நண்பர்\nஉடைப்பில் போடுங்கள் உடைப் பிரச்னையை\nசத்தியம் நீயே... தர்மத் தாயே..\nசிலிர்க்க வைத்த மகா சக்தி\nஅன்னையிடம் ஒரு விசித்திர வேண்டுதல்\nசாவியில் நடந்த அந்த விபரீதம்\nநானும் என் சாவி சகாக்களும்\nCopyright 2009 - உங்கள் ரசிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inidhu.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-05-23T12:39:11Z", "digest": "sha1:TIMZYUXERSMUOE7LLEUOEGTFL4VXDTFD", "length": 24605, "nlines": 183, "source_domain": "www.inidhu.com", "title": "துருவ இரவு தூந்திரா பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் - இனிது", "raw_content": "\nதுருவ இரவு தூந்திரா பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்\nதூந்திரா என்ற சொல்லுக்கு மரம் இல்லா நிலம் என்பது பொருளாகும். தூந்திராவானது புவியில் காணப்படும் முக்கிய நில வாழிடம் ஆகும். இவ்வாழிடம் புவியில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ளது.\nஇது இப்புவியில் தோன்றிய மிகஇளமையான வாழிடம் ஆகும். இவ்வாழிடம் சுமார் 10000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகிறது.\nதூந்திரா என்ற சொல்லானது துன்துரியா என்ற ஃபின்னிஷ் மொழியில் இருந்து தோன்றியது. இவ்வாழிடத்தில் கோடை காலம், குளிர் காலம் என இரு பருவநிலைகளே அதிகம் காணப்படுகின்றன.\nஇவ்விடமானது பொதுவாக ஆண்டு முழுவதும் பனி மூடியே காணப்படுகிறது.\nஇங்கு குளிர் காலம் மிகவும் குளிராகவும், கோடைகாலம் வெதுவெதுப்பாகவும் இருக்கிறது. இங்குள்ள உயிரினங்கள் இங்கு நிலவும் காலநிலை���்கு ஏற்ற தகவமைப்புகளைக் கொண்டுள்ளன.\nதூந்திரா வாழிடமானது ஆர்டிக் தூந்திரா அல்பைன் தூந்திரா என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.\nஇது புவியின் வடஅரைக்கோளத்தில் வடதுருவத்தை ஒட்டி அமைந்துள்ள வடஅமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா கண்டங்களில் காணப்படுகிறது.\nஅலகாஸ்கா, கனடா, ரஷ்யா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்கான்டிநேவியா உள்ளிட்ட நாடுகளில் ஆர்டிக் தூந்திராவானது அமைந்துள்ளது.\nதென்துருவப்பகுதியான அன்டார்டிக்காவிலும் ஒரு சில இடங்களில் தூந்திராவானது காணப்படுகிறது.\nஆர்டிக் தூந்திராவானது கோடைகாலம், குளிர்காலம் என இரு காலநிலைகளைக் கொண்டுள்ளது. இங்கு குளிர் காலம் பத்து மாதங்கள் வரை நிலவுகிறது.\nகுளிர்காலத்தில் இவ்விடத்தில் வெப்பநிலையானது சராசரியாக -28 டிகிரி செல்சியஸ் ஆகும்.\nஇவ்விடத்தில் குளிர்கால உச்சத்தின்போது சூரியன் தோன்றுவதில்லை. ஆதலால் இவ்விடம் துருவ இரவு என்றழைக்கப்படுகிறது.\nஇவ்விடத்தில் கோடைகாலம் 50 முதல் 60 நாட்கள் வரை மட்டுமே இருக்கும். கோடைகாலத்தில் இவ்விடத்தில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் முதல் 12 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.\nகோடைகாலத்தின் உச்சத்தில் இவ்விடத்தில் சூரியன் நாள் முழுவதும் மறைவதில்லை. இதனால் இவ்விடம் நள்ளிரவு சூரிய நிலம் என்றழைக்கப்படுகிறது.\nகோடையிலும் பனியுடன் தோன்றும் தூந்திரா\nஇங்கு குளிர்ந்த காற்றானது மணிக்கு 48 முதல் 97 கி.மீ வேகத்தில் வீசுகிறது. தூந்திராவானது ஆண்டிற்கு 15 முதல் 24 செமீ மழைப்பொழிவினை மட்டும் கோடை காலத்தில் பெறுகிறது. இதனால் இது துருவப் பாலைவனம் என்று அழைக்கப்படுகிறது.\nதூந்திராவானது குறைந்த மழைப்பொழிவினைப் பெற்றாலும் இங்கு நிலவும் குளிர்ந்த சூழ்நிலையால் எப்போதும் இவ்விடம் பனி நிறைந்து காணப்படுகிறது.\nதூந்திராவின் முக்கிய அடையாளம் அங்கு நிரந்தர உறைநிலையிலுள்ள மண் ஆகும். அதாவது மேற்புறமண்ணிற்கு கீழே சில அடி ஆழம் வரை மண்ணானது ஆண்டு முழுவதும் உறைந்த நிலையிலேயே இருக்கிறது. இந்த உறைநிலையிலுள்ள மண்ணே மரங்கள் இப்பகுதியில் வளர்வதை தடைசெய்கின்றது.\nகோடைகாலத்தில் உறைநிலையிலுள்ள மண்ணின் மேற்பகுதியில் ஓரிரு அங்குல உயரம் மட்டும் உருகி குளங்கள், குட்டைகள், சதுப்புநிலங்கள் உள்ளிட்டவை உருவாகின்றன.\nஆர்டிக் தூந்திராவில் 1700 விதமா��� தாவரங்கள், 400 விதமான பூக்கள் காணப்படுகின்றன. இங்கு உறைநிலையிலுள்ள மண் காணப்படுவதால் ஆழமான வேர்களைக் கொண்ட மரங்கள் காணப்படுவதில்லை. மரங்களின் வேர்கள் உறைமண்ணை துளைத்துச் செல்ல இயலாததே இதற்கு காரணமாகும்.\nகோடைகாலத்தில் உறைமண்ணின் மேற்பகுதி உருகுவதால் குறைந்த ஆழமுடைய வேர்களைக் கொண்ட தாவரங்கள் மட்டுமே காணப்படுகின்றன.\nஇத்தாவரங்கள் குறைந்த கோடை காலத்தில் விரைவாக வளர்ந்து இனப்பெருக்கம் செய்கின்றன. குளிர்காலத்தில் பனிமூடிவிடுவதால் அவை உறைநிலையில் பாதுகாப்பாக இருக்கின்றன.\nகுற்றுச்செடிகள், புதர்கள், லைகன்கள், மொசைஸ், க்ரூஸ்டஸ், ஃபோலிஸ், லிச்சென் போன்ற தாவரங்கள் ஆர்டிக் தூந்திராவில் காணப்படுகின்றன.\nஇங்கு வீசும் குளிர்காற்றை தாவரங்கள் தாங்கி வளரும் பொருட்டு அவை குறைந்த உயரத்தில் நெருக்கி (அடர்த்தியாக) வளரும் இயல்பினைக் கொண்டுள்ளன.\nஇங்குள்ள விலங்குகளில் சில குளிர்காலத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபடுகின்றன. பல விலங்குகள் மற்றும் பறவைகள் வேறு இடங்களுக்கு இடம் பெயருகின்றன.\nகோடைகாலத்தில் உருவாகும் குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் ஏராளமான பூச்சியினங்கள் காணப்படுகின்றன. அவற்றை உண்பதற்காகவே பல பறவைகள் கோடையில் இவ்விடத்திற்கு வருகை தருகின்றன. இங்கு 48 விதமான விலங்குகள் காணப்படுகின்றன.\nலெமிங்ஸ், வால்ஸ், ரெயீன்டீர், ஆர்டிக் முயல்கள், அணில்கள், மிஸ்கின் எருதுகள் போன்ற தாவரஉண்ணிகளும், ஆர்டிக் நரிகள், ஓநாய்கள், துருவக்கரடிகள் போன்ற ஊன்உண்ணிகளும் இங்கு காணப்படுகின்றன.\nரேவன், ஸ்நேபன்டிங், வல்லூறு, உள்ளான், லூன்கள், ஆலா, கடல்புறாக்கள் உள்ளிட்ட பறவையினங்கள், கொசுக்கள், விட்டில்பூச்சிகள், தட்டான்கள், வெட்டுகிளிகள், இருசிறகிப்பூச்சிகள், ஆர்டிக்பம்பிள்பூச்சி உள்ளிட்ட பூச்சியினங்கள் இங்கு காணப்படுகின்றன.\nமேலும் இங்கு காட், சாலமன், தட்டை மீன்கள், ட்ராட் உள்ளிட்ட மீன்இனங்கள் காணப்படுகின்றன.\nஉலகின் உள்ள உயரமான மலைப்பகுதிகளில் மரங்கள் வளர இயலாத இடங்களில் அல்பைன் தூந்திரா காணப்படுகிறது. இங்கு தாவரங்கள் வளரும் காலம் 180 நாட்கள் ஆகும்.\nஇரவு நேரங்களில் வெப்பநிலையானது உறைநிலைக்கு கீழே செல்கிறது. இங்கு காணப்படும் மண்ணானது நல்ல வடிதிறனைப் பெற்றுள்ளது.\nஇங்கு குறும்புற்கள், குற்று��்செடிகள், குள்ளமரங்கள், சிறியஇலைபுதர்கள், ஹீத்துக்கள் போன்ற தாவரவகைகள் காணப்படுகின்றன.\nஇங்கு மலைஆடுகள், எல்க் மான்கள், பிக்கா, மர்மோட் உள்ளிட்ட விலங்கினங்கள், கிரௌஸ் உள்ளிட்ட பறவையினங்கள் காணப்படுகின்றன. வண்ணத்துப்பூச்சிகள், வெட்டுக்கிளிகள், ஸ்பிரிங்டெய்ல், வண்டுகள் உள்ளிட்ட பூச்சியினங்கள் அல்பைன் தூந்திராவில் காணப்படுகின்றன.\nதூந்திராவானது உலகின் கார்பன்-டை-ஆக்ஸைடு குளமாகக் கருதப்படுகிறது.\nகார்பன்-டை-ஆக்ஸைடு குளம் என்பது ஒரு உயிர்சூழல் தான் வெளியிடும் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவினைவிட அதிகளவு கார்பன்-டை-ஆக்ஸைடினை எடுத்துக்கொள்வதைக் குறிக்கும்.\nஅதாவது கோடைகாலத்தில் இங்குள்ள தாவரங்கள் ஒளிர்ச்சேர்க்கைக்காக கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு தங்களுக்குத் தேவையான உணவினை தயார் செய்கின்றன.\nபொதவாக உயிரினங்கள் இறந்து அழுகும்போது கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியிடப்படுகிறது. ஆனால் தூந்திராவில் குளிரான கோடையும், உறைபனியான குளிர்காலம் நிகழ்வதால் இறந்த உயிரின உடல் எளிதில் அழுகுவதில்லை.\nபல்லாயிரம் ஆண்டுகளாக இங்குள்ள உறைமண்ணில் அவை புதைந்துள்ளன. இவ்விதமாக கார்பன்-டை-ஆக்ஸைடானது தூந்திராவினால் அதிகளவு எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனவேதான் தூந்திராவானது உலகின் கார்பன்-டை-ஆக்ஸைடு குளம் என்று அழைக்கப்படுகிறது.\nமனிதனின் செயல்பாடுகளால் இன்றைக்கு உலகத்தின் வெப்பம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்த உலக வெப்பமயமாதல் மூலம் ஆண்டுதோறும் தூந்திராவின் உறைமண்ணானது அதிகளவு உருகிக் கொண்டிருக்கிறது.\nஇதனால் தூந்திராவில் உறைந்து புதைந்திருக்கும் உயிரினத் தொகுதிகள் அதிகளவு சிதைய ஆரம்பித்திருக்கின்றன. இதனால் காற்றில் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு அதிகரித்து மேலும் சுற்றுசூழலை அதிகளவு பாதிப்படைச் செய்து கொண்டிருக்கின்றது.\nதூந்திராவில் உள்ள எண்ணெய் வளத்தினை எடுப்பதற்கான முயற்சிகளால் அங்குள்ள உயிர்சூழல் பெரும் பாதிப்பினைச் சந்திக்கின்றது.\nஇங்கு மனிதன் தனது பாதுகாப்பிற்காக அதிகளவு பூச்சிகொல்லி மருந்துகளைப் பயன்படுத்துகிறான். இவை தூந்திராவிற்கு வருகை தரும் பறவையினங்களை பாதிப்பதோடு உணவுச்சங்கியிலும் பெரும் பாதிப்பினை உண்டாக்கி இங்குள்ள எல்லாநிலை உயிரினங்களுக்கும் பெரும் அச��சுறுத்தலாக உள்ளது.\nஉலகின் ஏதோ ஒரிடத்தில் அமர்ந்து சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்கும் நம் செயலானது பூமி முழுவதும் எதிரொலிக்கும் என்பதை உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்.\nஇறைவனின் அற்புதப்படைப்பான இந்த பூமி நமக்கு மட்டும் சொந்தம் என்று எண்ணாமல் எல்லாஉயிரினங்களும் வரும்காலங்களிலும் இப்புவியில் வசிக்க இன்று முதல் நமது செயல்பாடுகளை மாற்றி இயற்கையைக் காப்போம்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nPrevious PostPrevious அதிகப் படிச்ச மூஞ்சுறு கழுநீர் பானையில் விழுந்ததாம்\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு\nகர்நாடகத் தேர்தல் என்பது யாருக்கு இடையிலான போட்டி\nடாப் 10 இருசக்கர வாகனங்கள் ஏப்ரல் 2018\nகல்விக்கு இருவர் களவுக்கு ஒருவர்\nவருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்\nவகை பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் விளையாட்டு\nதங்களின் சிறந்த படைப்புகளை அனுப்பினால் பதிப்பிக்கத் தயாராக இருக்கிறோம்.\nபடைப்புகளை மின்னஞ்சலில் [email protected] முகவரிக்கு அனுப்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inidhu.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-05-23T12:45:01Z", "digest": "sha1:QJ3SDXUYRJY6EMQNQPSBGNZSHY7LALX4", "length": 8278, "nlines": 126, "source_domain": "www.inidhu.com", "title": "கதை Archives - இனிது", "raw_content": "\nகல்விக்கு இருவர் களவுக்கு ஒருவர்\nகல்விக்கு இருவர் களவுக்கு ஒருவர் என்ற பழமொழியை ஆசிரியர் தன் மாணவர்களுக்கு கூறுவதை கின்னிக்கோழிக் குஞ்சு கிருஷ்ணன் கேட்டது. Continue reading “கல்விக்கு இருவர் களவுக்கு ஒருவர்”\nவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டது போல\nவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டது போல என்ற பழமொழியை வயதான பெண்மணி கூறுவதை காட்டுவான்கோழி கனகா கேட்டது. Continue reading “வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டது போல”\nகொலையும் செய்வாள் பத்தினி என்ற பழமொழியை பெரியவர் ஒருவர் கூறுவதை எருமைக்குட்டி ஏகாம்பரம் கேட்டது. கூட்டத்தில் இருந்த சிறுவன் பெரியவரிடம் “தாத்தா பத்தினி என்றால் கொலை செய்வார்களா” என்று கேட்டான். Continue reading “கொலையும் செய்வாள் பத்தினி”\nபண்ணை மாட்டுக்கு மண்ணுதான் மருந்து\nபண்ணை மாட்டுக்கு மண்ணுதான் மருந்து என்ற பழமொழியை நாரை நந்தினி புல்வெளியில் நின்றபோது கேட்டது. கூட்டத்தில் வயதான பெண் பழமொழி பற்றி மேலும் பேசுவதை நாரை நந்தினி கூர்ந்து கேட்கலானது.\nContinue reading “பண்ணை மாட்டுக்கு மண்ணுதான் மருந்து”\nஅஞ்சுக்கு இரண்டு பழுதில்லை என்ற பழமொழியை கூட்டத்தில் வயதான பெண் ஒருத்தி கூறுவதை கழுதைக்குட்டி கதிர் கேட்டது. பழமொழி குறித்த வேறு ஏதேனும் செய்திகள் கிடைக்கிறதா என்று ஆர்வமுடன் கூட்டத்தினர் கூறுவதைக் கேட்கலானது. Continue reading “அஞ்சுக்கு இரண்டு பழுதில்லை”\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு\nகர்நாடகத் தேர்தல் என்பது யாருக்கு இடையிலான போட்டி\nடாப் 10 இருசக்கர வாகனங்கள் ஏப்ரல் 2018\nகல்விக்கு இருவர் களவுக்கு ஒருவர்\nவருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்\nவகை பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் விளையாட்டு\nதங்களின் சிறந்த படைப்புகளை அனுப்பினால் பதிப்பிக்கத் தயாராக இருக்கிறோம்.\nபடைப்புகளை மின்னஞ்சலில் [email protected] முகவரிக்கு அனுப்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstig.net/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-05-23T13:02:57Z", "digest": "sha1:YOON4YT7UYJXQ6RUGSNL5QMS5ZXOJLP6", "length": 12891, "nlines": 142, "source_domain": "www.newstig.net", "title": "காதலித்த காரணத்தால் கண்களை தோண்டி எடுத்த குடும்பத்தினர்", "raw_content": "\nநான் இந்த 17 விதிகளை கடைபிடிக்கிறேன் மனம் திறந்த டயானா மருமகளான மெகன்\nகனடாவில் பல மில்லியன் தேனீ உயிர் இழப்பு\nகல்யாணம் ஆகி 3 மாதத்தில் பறிபோன உயிர்\nஎங்களின் தொடர் வெற்றிக்கு இதுவே காரணம் மனம் திறந்த தோணி\nஎன்ன நம்ம ராதிகாவுக்கு இந்த நோயால் அவதிப்படுகிறாரா வெளிவந்த உண்மை தகவல்\nஅஜித் அவரு ஜஸ்ட் நடந்து வந்தாலே போதும் அரங்கமே அதிரும் பிரபலம் கூறிய தகவல்\nஅடி ஆத்தி சிம்ரன் அம்மாவா இந்த வயசுலயும் தக தகன்னு மின்னுது\nதான் கர்ப்பமானதை வெளிய தெரிந்துவிடுமோ என்று அஞ்சி திருமணத்திற்கு ஒகே சொன்ன நடிகை\nxioami டிவி போட்டியாக ட்ரூவிஷன் ஸ்மார்ட் டிவி அறிமுகம்\nfacebook மெஸ்சேன்ஜ்ர்ல ஸ்லீப் மோட் வசதியை அறிமுகபடுத்தியது\nredmi நோட் 5 ப்ரோ வாங்கறத்துக்கு நீங்க நோக்கியா 6 வாங்கலாம் ஆவோலோ நல்ல…\nmicromax மொபைல் ஆண்ட்ராய்டு கோ வசதியுடன் இத்துடன் 2000 ரூபாய் சலுகை\nதூக்குறதுக்கு முன் பால் குடிச்சா உயிருக்க ஆபத்து\nகுண்டஆகணும் மா உடனே முந்திரி பருப்பு சாப்புடுக\nஇந்த மண்ணை சாப்பிட்டால் 100 ஆண்டுகள் உயிருடன் வாழலாம்\nகுண்ட இருக்குறவுங்க இதை follow பண்ணுனா உடனே ஸ்லிம் ஆய்டுவீங்க\nஉங்களின் இல்லற வாழ்க்கையில் எந்த வித கஷ்டம் வராமல் இருக்க இதை மட்டும் செய்யுங்க\nஇந்த 12 ராசிக்காரர்களும் இந்த விஷயத்தில் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்\nகாதலித்த காரணத்தால் கண்களை தோண்டி எடுத்த குடும்பத்தினர்\nபாகிஸ்தானை சேர்ந்தவர் அப்துல் பகி. 22 வயதான இவர் ஒரு பெண்ணை காதலித்திருக்கிறார். அந்த பெண்ணையே தான் திருமணம் செய்ய விரும்புவதாக தன் குடும்பத்தாரிடம் தெரிவித்திருக்கிறார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த அப்துல் பகி-ன் தந்தையும் சகோதரர்களும் பகி-ன் கண்களை ஸ்பூனை கொண்டு தோண்டி எடுத்துள்ளனர்\nவலியால் பகி கதறி அழுதபோது இது தான் உனக்கு தண்டனை என கூறி இருக்கின்றனர். உனக்கு தரப்பட்டிருக்கும் தண்டனை இந்த ஊரில் உள்ளவர்களுக்கும் பாடமாக அமையும் என்று வேறு கூறியிருக்கின்றனர்.\nஅப்துல் பகி-ன் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரின் இன்னொரு சகோதரனை அழைத்து விஷயத்தை தெரிவித்திருக்கின்றனர். வெளியில் சென்றிருந்த அவர் வந்து பகியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று காப்பாற்றியிருக்கிறார். மருத்துவமனை செல்லக்கூட பணம் இல்லாமல் இருந்த இந்த இருவருக்கும் அக்கம்பக்கத்தினர் தான் பணம் கொடுத்து உதவியிருக்கின்றனர்.\nஎன்னதான் சிகிச்சை அளிக்கப்பட்டாலும், பகி-ன் கண்பார்வை திரும்ப கிடைக்க வாய்ப்பில்லை. என தெரிவித்திருக்கின்றனர் மருத்துவர்கள். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் அப்துல் பகி-ன் தந்தை மற்றும் இரு சகோதரர்களை கைது செய்திருக்கின்றனர். மேலும் தலைமறைவாகியிருக்கும் இரண்டு சகோதரர்களை தேடி வருகின்றனர். காதலித்ததற்காக அப்துல் பகி-க்கு நடந்திருக்கும் இந்த கொடூரம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.\nPrevious articleஆணுறுப்பு விறைப்புடன் செயல் பட இத பண்ணுங்க\nNext articleகோலிவுட்டில் இவங்க தான் சார் பெரிய ஹீரோக்கள் என்று முதலில் யாரை சொன்னார் தெரியுமா\nபடுக்கையறையில் இத மட்டும் வெச்சா உங்களுக்கு அந்த ஆர்வம் கூடுமாம்\nதிருமணமான ஆண்கள் வேறு பெண்களிடம் உறவு வைப்பதற்கு இதுதான் காரணம்\nபெண்கள் காதலியிடம் கேட்டாக தயங்கும் சில விஷயம்\nநம்ம பசங்க ஏன் கண்ணாடி போட்ட பொண்ணுங்க மேல அதிகமாக ஈடுபாடு உடன் இருக்கிறார்கள் தெரியுமா\nஏன் இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் தெரியுமா\nஇளம் தம்பதி செய்த தவறால் அனைவருமே பலியான பரிதாபம்\nநான் இந்த 17 விதிகளை கடைபிடிக்கிறேன் மனம் திறந்த டயானா மருமகளான மெகன்\nகனடாவில் பல மில்லியன் தேனீ உயிர் இழப்பு\nஅமைச்சர் வீட்டில் நடந்த கற்பழித்துக் கொலை பிரேத பரிசோதனையில் வெளியான உண்மை\nகல்யாணம் ஆகி 3 மாதத்தில் பறிபோன உயிர்\nபடுக்கையறையில் இத மட்டும் வெச்சா உங்களுக்கு அந்த ஆர்வம் கூடுமாம்\nபடுக்கையறையில் இத மட்டும் வெச்சா உங்களுக்கு அந்த ஆர்வம் கூடுமாம்\nஅட நம்ம ப்ரியங்கா வா இது ரசிகர்கள் ஷாக்\nவெயில் காலத்தில் இளநீர் குடித்தவர்களுக்கு உறிருக்க ஆபத்து \nவயது முதிர்ந்த நிலையில் கர்ப்பமான பாட்டி இது இவருக்கு எத்தனாவது குழந்தை தெரியுமா\nஎங்களின் தொடர் வெற்றிக்கு இதுவே காரணம் மனம் திறந்த தோணி\nநான் இந்த 17 விதிகளை கடைபிடிக்கிறேன் மனம் திறந்த டயானா மருமகளான மெகன்\nகனடாவில் பல மில்லியன் தேனீ உயிர் இழப்பு\nஅமைச்சர் வீட்டில் நடந்த கற்பழித்துக் கொலை பிரேத பரிசோதனையில் வெளியான உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2012/03/blog-post_15.html", "date_download": "2018-05-23T13:07:24Z", "digest": "sha1:OYDULXOQDYB2V5Y5HX7I27JXNIN3CATF", "length": 20773, "nlines": 519, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: ஒருநாள் வேலை நிறுத்தமே-நாம் உடனடி செய்வது பொறுத்தமே!அ", "raw_content": "\nஒருநாள் வேலை நிறுத்தமே-நாம் உடனடி செய்வது பொறுத்தமே\nPosted by புலவர் இராமாநுசம் at 6:52 PM\nLabels: அறப்போர் உடனடி தீர்வு வேலை நிறுத்தம்\nஆம் ஐயா... எவ்வகையிலேனும் நம் எதிர்ப்பை, கொதிப்பை வெளிக்காட்டியே ஆக வேண்டும். உங்கள் கவிதையின் ஆதங்கம் என்னுள்ளும்\nஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு\nமற்றுமோர் வீரிய ஆதங்க கவிதை புலவரே...\nஎட்டு திக்கும்... குறிப்பாக டெல்லி செவிடர்கள் காதில் விழ எல்லா முயற்சியும் எடுக்க வேண்டும்..\nஏதாவது செய்துதான் தீர வேண்டும்,நன்று\nமிகவும் ஆறுதல் தரும் உணர்வுமிக்க கவிதை ஐயா வதங்கிய நெஞ்சினை வார்த்தை கொண்���ு தடவி, ஆறுதல்படுத்தியுள்ளீர்கள் வதங்கிய நெஞ்சினை வார்த்தை கொண்டு தடவி, ஆறுதல்படுத்தியுள்ளீர்கள்\nநாம் இணைந்தால் போதும் நன்றாக\nமுற்றிலுமாக காயடிக்கப்பட்ட நம் தமிழ் சமூகத்திடம் இருந்து சற்று அதிகமாகவே எதிர்பார்க்கிறீர்கள்.. இதை எதிர்த்து முனகினாலே என்ன செய்வார்களோ என்ற பயம்தான் இப்போது விரவிக்கிடக்கிறது.. மிகவும் வருத்தமாகவும் இருக்கிறது.\nபகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.\nஉங்கள் உணர்வுகளுக்குத் தலைசாய்க்கிறோம்.ஆனால் அரக்கர்கள் உலகில் எதுவும் நல்லது நடக்கச் சாத்தியமில்லை \nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஓடின மூன்று ஆண்டுகளே-என் உயிரென வாழ்ந்து மாண்டவளே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே வாடிய மலராய் நானாக –அதன் வா...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nமுள்ளி வாய்க்கால் நினைவுதினம்-உலகம் முழுவதும் வாழும் தமிழர்இனம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம்\nகோடைக் காலம் வந்து துவே கொளுத்தும் வெய்யிலைத் தந்த துவே ஆடை முழுதும் நனைந் திடவே ஆனதே குளித்த தாய் ஆகிடவே ஓடை போல நிலமெல் லாம் உருவம்...\nஎங்கேயோ கேட்டகுரல் மனித உரிமை-உலகு எங்கெனும் தேடியும் காணல்அருமை இங்கேயா அதைத்தேடி அலைய முடியும்-நம் இறையாண்மை ஆராய பொழுதே விடியும் மங்க...\nஒருநாள் வேலை நிறுத்தமே-நாம் உடனடி செய்வது பொறுத்தம...\nவங்கக் கடலில் புயல்போல வருவீர் எழுவீர்\nஈழம் மேன்மை கொண்டே மலரட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/03/Mahabharatha-Bhishma-Parva-Section-118.html", "date_download": "2018-05-23T12:46:42Z", "digest": "sha1:XWDUSTAL5XEIOKB2Y2PIBBXNZNXCNJU7", "length": 52543, "nlines": 109, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துச்சாசனனை முறியடித்த அர்ஜுனன்! - பீஷ்ம பர்வம் பகுதி – 118 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - பீஷ்ம பர்வம��� பகுதி – 118\n(பீஷ்மவத பர்வம் – 76)\nபதிவின் சுருக்கம் : பீஷ்மரைத் துளைத்த சிகண்டி; சிகண்டியைத் தூண்டிய அர்ஜுனன்; சிகண்டியை அலட்சியம் செய்த பீஷ்மர்; துச்சாசனன் வெளிப்படுத்திய ஆற்றல்; துச்சாசனனை வீழ்த்திய அர்ஜுனன்; படைவீரர்களுடன் பேசிய துரியோதனன்; துச்சாசனனின் குதிரைகளையும், தேரோட்டியையும் வீழ்த்திய அர்ஜுனன்; அர்ஜுனனிடம் வீழ்ந்த கிருபர், சல்லியன், துச்சாசனன், விகர்ணன், விவிம்சதி ஆகியோர் களத்தில் இருந்து தப்பி ஓடியது; அர்ஜுனனின் ஆற்றல்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, போரில் பீஷ்மரை அணுகிய சிகண்டி, பத்து பல்லங்களால் அவரது {பீஷ்மரின்} நடுமார்பைத் தாக்கினான். எனினும், அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, கோபத்துடன் பாஞ்சால இளவரசனான சிகண்டியைப் பார்வையால் எரித்துவிடுவதைப் போலப் பார்க்க மட்டுமே செய்தார். அவனது பெண்தன்மையை நினைவுகூர்ந்த பீஷ்மர், ஓ மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, போரில் பீஷ்மரை அணுகிய சிகண்டி, பத்து பல்லங்களால் அவரது {பீஷ்மரின்} நடுமார்பைத் தாக்கினான். எனினும், அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, கோபத்துடன் பாஞ்சால இளவரசனான சிகண்டியைப் பார்வையால் எரித்துவிடுவதைப் போலப் பார்க்க மட்டுமே செய்தார். அவனது பெண்தன்மையை நினைவுகூர்ந்த பீஷ்மர், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவனைத் தாக்காதிருந்தார். எனினும், சிகண்டி அதைப் புரிந்து கொள்ளவில்லை.\n ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அர்ஜுனன் சிகண்டியிடம், “வேகமாக விரைந்து பாட்டனைக் {பீஷ்மரைக்} கொல்வாயாக. ஓ வீரா {சிகண்டியே}, உனக்குச் சொல்ல என்ன தேவையிருக்கிறது வீரா {சிகண்டியே}, உனக்குச் சொல்ல என்ன தேவையிருக்கிறது வலிமைமிக்கத் தேர்வீரரான பீஷ்மரைக் கொல்வாயாக. ஓ வலிமைமிக்கத் தேர்வீரரான பீஷ்மரைக் கொல்வாயாக. ஓ மனிதர்களில் புலியே {சிகண்டியே}, போரில் பீஷ்மருடன் போரிடத் தகுந்த வேறெந்த வீரனையும் நான் யுதிஷ்டிரரின் படையில் காணவில்லை. இதை நான் உண்மையாகவே சொல்கிறேன்” என்றான்.\nஇப்படிப் பார்த்தனால் சொல்லப்பட்ட சிகண்டி, ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பல்வேறு விதங்களிலான ஆயுதங்களால் பாட்டனை {பீஷ்ம���ை} விரைவாக மறைத்தான். அந்தக் கணைகளை அலட்சியம் செய்த உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, தன் கணைகளைக் கொண்டு அந்தப் போரில் கோபக்கார அர்ஜுனனை மட்டுமே தடுத்தார்.\n ஐயா {திருதராஷ்டிரரே}, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர் {பீஷ்மர்}, கூர்முனை கொண்ட தன் கணைகளால் பாண்டவர்களின் மொத்த படையையும் அடுத்து உலகத்திற்கு அனுப்பத் தொடங்கினார். அதே போலப் பாண்டவர்களும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் பெரிய படையால் ஆதரிக்கப்பட்டு, பகலை உண்டாக்குபவனை {சூரியனை} மறைக்கும் மேகங்களைப் போலப் பீஷ்மரை மூழ்கடிக்கத் தொடங்கினர். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் பெரிய படையால் ஆதரிக்கப்பட்டு, பகலை உண்டாக்குபவனை {சூரியனை} மறைக்கும் மேகங்களைப் போலப் பீஷ்மரை மூழ்கடிக்கத் தொடங்கினர். ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்டிருந்த அந்தப் பாரத வீரர் {பீஷ்மர்}, (எண்ணற்ற மரங்களை) எரிக்கும் காட்டுத்தீயைப் போலத் துணிவுமிக்க வீரர்கள் பலரை எரித்தார்.\nஅந்தப் போரில் பாட்டனை {பீஷ்மரைப்} பாதுகாத்துக் கொண்டும், பார்த்தனோடு {அர்ஜுனனோடு} போரிட்டுக் கொண்டும் என நாங்கள் அங்கே கண்ட உமது மகனின் (துச்சாசனனின்) ஆற்றல் அற்புதமானதாக இருந்தது. சிறப்பான வில்லாளியான உமது மகன் துச்சாசனின் அந்தச் சாதனையால், மக்கள் அனைவரும் மனம் நிறைந்தனர். பாண்டவர்கள் அனைவருடனும், அவர்களுக்கு மத்தியில் இருந்த அர்ஜுனனுடனும் அவன் {துச்சாசனன்} தனியாகப் போரிட்டான்; பாண்டவர்களால் அவனைத் தடுக்க இயலாத வீரியத்துடன் அவன் {துச்சாசனன்} போரிட்டான். அந்தப் போரில் துச்சாசனனால் தேர்வீரர்கள் பலர் தங்கள் தேர்களை இழந்தனர். குதிரையின் முதுகில் இருந்த வலிமைமிக்க வில்லாளிகள் பலரும், வலிமைமிக்க வீரர்கள் பலரும், யானைகளும், துச்சாசனனின் கூர்மையான கணைகளால் துளைக்கப்பட்டுக் கீழே பூமியில் விழுந்தன. அவனது {துச்சாசனனின்} கணைகளால் பீடிக்கப்பட்ட பல யானைகள் அனைத்துத் திசைகளிலும் ஓடிக் கொண்டிருந்தன. எரிபொருள் {விறகு} ஊட்டப்பட்ட நெருப்பின் பிரகாசமான தழல்கள் சுடர்விட்டு எரிவதைப் போலப் பாண்டவப் படையை எரித்து உமது மகன் {துச்சாசனன்} சுடர்விட்டெரிந்தான்.\nவெண் குதிரைகளைக் கொண்டவனும், கிருஷ்ணனைத் தன் தேரோட்டியாகக் கொண்டவனுமான இந்திரனின் மகனை {அர்ஜு���னைத்} தவிர, பாண்டவப் படையைச் சேர்ந்த எந்த வீரனும் பெரிய வடிவம் கொண்ட அந்த வீரனை {துச்சாசனனை} வீழ்த்தவோ, எதிர்க்கவோ துணியவில்லை. பிறகு விஜயன் என்றும் அழைக்கப்படும் அர்ஜுனன், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் துச்சாசனனை வீழ்த்தி, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கம்போதே பீஷ்மரை எதிர்த்து விரைந்தான். உமது மகன் {துச்சாசனன்} வீழ்த்தப்பட்டாலும், பீஷ்மரின் வலிமையை ஆதரமாகக் கொண்டு, தன் தரப்புக்கு அடிக்கடி ஆறுதலளித்து, பாண்டவர்களுடன் மிகக் கடுமையாகப் போரிட்டான்.\nஅந்தப் போரில் தன் எதிரிகளுடன் போரிட்ட அர்ஜுனன், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மிகப் பிரகாசமாகத் தெரிந்தான். பிறகு அந்தப் போரில் சிகண்டி, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மிகப் பிரகாசமாகத் தெரிந்தான். பிறகு அந்தப் போரில் சிகண்டி, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, இடியின் தீண்டலைக் கொண்டதும், பாம்பின் நஞ்சைப் போல மரணத்தைத் தரவல்லதுமான கணைகள் பலவற்றால் பாட்டனைத் {பீஷ்மரைத்} துளைத்தான். எனினும் அந்தக் கணைகள் உமது தந்தைக்குச் சிறு வலியையே கொடுத்தன, ஏனெனில் அவற்றை அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} சிரித்துக் கொண்டே ஏற்றார். உண்மையில், வெப்பத்தால் பீடிக்கப்பட்ட ஒருவன் மழைத்தாரைகளை ஏற்பதைப் போலவே கங்கையின் மைந்தரும் {பீஷ்மரும்}, சிகண்டியின் கணைகளை ஏற்றார்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, அங்கிருந்த க்ஷத்திரியர்கள், அந்தப் போரில் உயர் ஆன்ம பாண்டவர்களின் துருப்புகளைத் தொடர்ச்சியாக எரிக்கும் கடும் முகம் கொண்டவராகவே பீஷ்மரைக் கண்டனர். பிறகு உமது வீரரிகளிடம் பேசிய உமது மகன் {துரியோதனன்}, அவர்களிடம், “அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பல்குனனை {அர்ஜுனனை} எதிர்த்து விரைவீராக. படைத்தலைவர் ஒருவரின் கடமைகளை அறிந்தவரான பீஷ்மர் உங்களைக் காப்பார்” என்றான். இப்படிச் சொல்லப்பட்ட கௌரவத் துருப்புகள், அச்சமனைத்தையும் விட்டுப் பாண்டவர்களுடன் போரிட்டனர். (பிறகு துரியோதனன், மீண்டும் அவர்களிடம்), “தங்கப் பனைமர வடிவத்தைத் தாங்கிய தனது உயர்ந்த கொடிமரத்துடன் கூடிய பீஷ்மர், தார்தராஷ்டிர வீரர்கள் அனைவரின் மதிப்பையும், கவசங்களையும் பாதுகாத்தபடி நிலை கொண்டிருக்கிறார். தேவர்களே கூட மிகக் கடுமையாக முயன்றாலும், சிறப்புமிக்கவரும், வலிமைமிக்கவருமான பீஷ்மரை வீழ்த��தமுடியாது. எனவே, இறப்பவர்களான {மனிதர்களான} பார்த்தர்களைக் குறித்து என்ன சொல்ல வேண்டும் எனவே, வீரர்களே பல்குனனை {அர்ஜுனனை} எதிரியாக அடைந்து களத்தில் இருந்து ஓடாதீர்கள். பூமியின் தலைவர்களான உங்களுடன் நானும் சேர்ந்து, இன்று மிகக் கடுமையாக முயற்சியுடன் பாண்டவர்களுடன் போரிடுவேன்” என்றான் {துரியோதனன்}.\nவில்லைக் கையில் கொண்ட உமது மகனின் {துரியோதனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டவர்களும், விதேஹர்கள், கலிங்கர்கள், தாசேரகர்களின் பல்வேறு இனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களுமான வலிமைமிக்கப் போராளிகளில் பலர், சினத்தால் தூண்டப்பட்டுப் பல்குனன் {அர்ஜுனன்} மீது பாய்ந்தனர். அதேபோல, நிஷாதர்கள், சௌவீரர்கள், பாஹ்லீகர்கள், தாரதர்கள், மேற்கத்தியர்கள், வடக்கத்தியர்கள், மாலவர்கள், அபிகதர்கள், சூரசேனர்கள், சிபிகள், வசாதிகள், சால்வர்கள், சாகர்கள், திரிகர்த்தர்கள், அம்பஷ்டர்கள், கேகயர்கள் ஆகியோரைச் சேர்ந்த போராளிகள் பலரும், நெருப்பில் விழும் விட்டில் பூச்சிகளைப் போலப் பார்த்தனின் {அர்ஜுனனின்} மேல் பாய்ந்தனர்.\nபீபத்சு என்றும் அழைக்கப்படும் தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தெய்வீக ஆயுதங்கள் பலவற்றை மனதில் நினைத்து, அவற்றைக் கொண்டு படைப்பிரிவுகளின் தலைமையில் நின்ற அந்தப் பெரும் தேர்வீரர்களைக் குறிபார்த்து, விட்டில் பூச்சிகளை எரிக்கும் நெருப்பைப் போல, பெரும் சக்தி கொண்ட அந்த ஆயுதங்களின் மூலமாக அவர்கள் அனைவரையும் விரைவாக எரித்தான். உறுதிமிக்க அந்த வில்லாளி (தன் தெய்வீக ஆயுதங்களின் மூலமாக) காண்டீவத்தால் ஆயிரமாயிரம் கணைகளை உண்டாக்கிய போது, ஆகாயத்தில் மிகப் பிரகாசமாகத் தெரிந்தது.\nபிறகு, அந்தக் கணைகளால் பீடிக்கப்பட்டவர்களும், உயர்ந்த தங்கள் கொடிமரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டவர்களுமான அந்த க்ஷத்திரியர்கள், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஒன்றாகச் சேர்ந்து, அந்தக் குரங்குக் கொடியோனை (பார்த்தனை {அர்ஜுனனை}) அணுகவும் முடியவில்லை. கிரீடியின் {அர்ஜுனனின்} கணைகளால் தாக்கப்பட்ட தேர்வீரர்கள் தங்கள் கொடிமரங்களுடனும், குதிரைவீரர்கள் தங்கள் குதிரைகளுடனும், யானை வீரர்கள் தங்கள் யானைகளுடனும் கீழே விழுந்தனர். அர்ஜுனனின் கரங்களால் ஏவப்பட்ட கணைகளின் விளைவாக முறியடிக்கப்பட்டுப் பின்வாங்கிச் செல்லும் அம்மன்னர்களின் துருப்புகளால் விரைவில் பூமியானது அனைத்துப் பக்கங்களிலும் மறைக்கப்பட்டது.\n ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கௌரவப் படையை முறியடித்த பார்த்தன் {அர்ஜுனன்}, துச்சாசனன் மேல் பல கணைகளை ஏவினான். இரும்புத் தலைகளைக் கொண்ட அக்கணைகள் அனைத்தும், உமது மகன் துச்சாசனைத் துளைத்து ஊடுருவி, எறும்புப் புற்றுக்குள் ஊடுருவி செல்லும் பாம்புகளைப் போலப் பூமிக்குள் நுழைந்தன. பிறகு அர்ஜுனன், துச்சாசனனின் குதிரைகளைக் கொன்று, பிறகு அவனது {துச்சாசனனின்} தேரோட்டியையும் வீழ்த்தினான். தலைவன் அர்ஜுனன், இருபது {20} கணைகளால் விவிம்சதியைத் தேரிழக்கச் செய்து, மேலும் ஐந்து {5} நேரான கணைகளால் அவனை {விவிம்சதியைத்} தாக்கினான். வெண்குதிரைகளைக் கொண்ட அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, முழுவதும் இரும்பாலான பல கணைகளால் கிருபர், விகர்ணன், சல்லியன் ஆகியரைத் துளைத்து, அவர்கள் அனைவரையும் தேரிழக்கச் செய்தான். ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, இப்படித் தங்கள் தேர்களை இழந்து, போரில் சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} வீழ்த்தப்பட்ட கிருபர், சல்லியன், துச்சாசனன், விகர்ணன், விவிம்சதி ஆகியோர் அனைவரும் தப்பி ஓடினார்கள் {போரைவிட்டு ஓடினார்கள்}.\nவலிமைமிக்கத் தேர்வீரர்களை முற்பகலில் வீழ்த்திய பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, புகையற்ற நெருப்பைப் போல அந்தப் போரில் சுடர்விட்டெரிந்தான். சூரியன் ஒளிக்கதிர்களைப் பொழிவதைப் போலச் சுற்றிலும் தன் கணைகளை இறைத்த பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, புகையற்ற நெருப்பைப் போல அந்தப் போரில் சுடர்விட்டெரிந்தான். சூரியன் ஒளிக்கதிர்களைப் பொழிவதைப் போலச் சுற்றிலும் தன் கணைகளை இறைத்த பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பிற மன்னர்கள் பலரையும் வீழ்த்தினான். தன் கணைகளின் மூலம் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களைக் களத்தைவிட்டுப் புறமுதுகிடச் செய்த அர்ஜுனன், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பிற மன்னர்கள் பலரையும் வீழ்த்தினான். தன் கணைகளின் மூலம் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களைக் களத்தைவிட்டுப் புறமுதுகிடச் செய்த அர்ஜுனன், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, குருக்கள் மற்றும் பாண்டவர்களின் படைகளுக்கிடையில் நடைபெற்ற அந்தப் போரில் குருதிப் புனலைக் கொண்ட பெரிய ஆறை அங்கே ஓடச் செய்தான் [1].\n[1] வேறொரு பதிப்பில் இந்தப் பத்தி இத்துடன் முடியாமல், “ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மிகப் பயங்கரமானதும், சிறந்த வீரர்களுக்கு அழிவைச் செய்வதுமான அந்தப் போரில் பாண்டவர்கள் சிருஞ்சயர்களுடன் சேர்ந்து பீஷ்மருக்காகத் தங்களை ஆற்றலை வெளிப்படுத்தினர். போரில் ஆற்றலுடன் பிரகாசிக்கும் பாட்டனைக் கண்டு உமது மகன்கள் பிரம்மலோகத்தை முன்னிட்டு பின்வாங்காதிருந்தனர். போரில் வெறிக் கொண்ட உமது வீரர்கள் சொர்க்கத்தை நோக்கமாகக் கொண்டு போரில் மரணத்தை விரும்பி பாண்டவர்களை எதிர்த்தார்கள். ஓ பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, வீரப் பாண்டவர்கள், உமது மகன்களுடன் சேர்ந்து தங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட துன்பங்கள் பலவற்றை நினைவுகூர்ந்து, போரில் அச்சத்தை விலக்கி, சொர்க்கத்தை நோக்கமாகக் கொண்டு மகிழ்ச்சியுடன் உமது வீரர்களோடும், உமது மகன்களோடும் போரிட்டனர்” என்று முடிகிறது.\nதேர்வீரர்களால் பெரும் எண்ணிக்கையிலான யானைகளும், குதிரைகளும், தேர்வீரர்களும் கொல்லப்பட்டன. யானைகளால் கொல்லப்பட்ட தேர்வீரர்கள் பலராக இருந்தனர், மேலும், காலாட்படை வீரர்களால் கொல்லப்பட்ட குதிரைகளும் பலவாக இருந்தன. யானைவீரர்கள், குதிரைவீரர்கள், தேர்வீரர்கள் ஆகியோரின் உடலும், அவர்களது தலைகளும் நடுவில் பிளக்கப்பட்டு, போர்க்களத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விழுந்தன. காது குண்டலங்கள், தோள்வளைகள் ஆகியவற்றை அணிந்தவர்களும், கீழே விழுந்தவர்களும், வீழ்த்தப்படுகிறவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான (கொல்லப்பட்டுக் கிடந்த) இளவரசர்களால், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களமானது விரவி கிடந்தது. தேர்ச்சக்கரங்களால் அறுக்கப்பட்டோ, யானைகளால் மிதிக்கப்பட்டோ தேர்வீரர்கள் பலரின் உடல்கள் விரவிக் கிடந்தன.\nகாலாட்படை வீரர்களும், குதிரைகளுடன் கூடிய குதிரைவீரர்கள் தப்பி ஓடினார்கள். அனைத்துப் பக்கங்களிலும் பல யானைகளும் தேர்வீரர்களும் விழுந்தனர். சக்கரங்கள், நுகத்தடிகள், கொடிமரங்கள் முறிக்கப்பட்ட பல தேர்களும் களமெங்கும் சிதறிக் கிடந்தன. யானைகள், குதிரைகள், தேர்வீரர்கள் ஆகியோரின் குருதியால் நனைக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் இருந்த போர்க்களம் கூதிர் கால வானின் சிவந்த மேகம் போல அழகாகத் தெரிந்தது. நா���்கள், காகங்கள், கழுகுகள், ஓநாய்கள், நரிகள் மற்றும் பிற பயங்கர விலங்குகளும், பறவைகளும், தங்கள் முன் கிடக்கும் உணவைக் கண்டு உரக்க ஊளையிட்டன. காற்றானது அனைத்துத் திசைகளில் இருந்து பல்வேறு விதங்களில் வீசியது. உரக்க முழக்கமிடும் ராட்சசர்களும், தீய ஆவிகளும் அங்கே காணப்பட்டனர்.\nதங்கத்தால் இழைக்கப்பட்ட சங்கிலிகளும், விலையுயர்ந்த கொடிகளும் காற்றால் அசைக்கப்படுவது தெரிந்தது. ஆயிரக்கணக்கான குடைகளும், கொடிமரங்களோடு இணைக்கப்பட்ட பெரும் தேர்களும் களத்தில் சிதறிக் கிடந்தது காணப்பட்டது [2].\n[2] வேறொரு பதிப்பில் இந்தப் பத்தி இத்துடன் முடியாமல், “கொடிகளுடன் கூடிய யானைகள் கணைகளால் துன்புற்றுத் திக்குகளில் ஓடின. ஓ மனிதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, கதாயுதம், ஈட்டி, வில் ஆகியவற்றைத் தரித்த க்ஷத்திரியர்களும் அனைத்து இடங்களிலும் பூமியில் விழுந்தவர்களாகக் காணப்பட்டனர். அம்புகளாலும், நாராசங்களாலும் ஆயிரக்கணக்காக அடிக்கப்பட்ட பெரிய யானைகள் ஆங்காங்கு பலவீனமான ஒலியை வெளியிட்டபடி கீழே விழுந்தன. வலிமைமிக்கத் தேர்வீரனான படைத்தலைவனோ {திருஷ்டத்யும்னனோ}, “வீரர்களே, கங்கையின் மைந்தரை எதிர்த்துச் செல்லுங்கள். அதுவன்றி, நீங்கள் செய்யும் காரியத்தில் என்ன பயன்” என்று கட்டளையிட்டான். படைத்தலைவனின் வார்த்தைகளைக் கேட்ட சோமகர்கள், சிருஞ்சயர்களுடன் நான்கு பக்கங்களிலும் கணைமாரியைப் பொழிந்த படி கங்கையின் மைந்தரை எதிர்த்தனர்” என்று முடிகிறது.\n மன்னா {திருதராஷ்டிரரே}, தெய்வீக ஆயுதமொன்றைத் தூண்டியெழுப்பி, வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே குந்தியின் மகனிடம் {அர்ஜுனனிடம்} விரைந்தார். கவசம் பூண்ட சிகண்டி, அர்ஜுனனை நோக்கி விரையும் பீஷ்மரிடம் விரைந்தான். அதன் பேரில், (பிரகாசத்திலும், சக்தியிலும்) நெருப்புக்கு ஒப்பான அந்த ஆயுதத்தைப் பீஷ்மர் திரும்பப்பெற்றார். அதேவேளையில், வெண்குதிரைகளைக் கொண்ட குந்தியின் மகன் {அர்ஜுனன்}, பாட்டனை {பீஷ்மரைக்} குழப்பியபடி உமது துருப்புகளைக் கொன்றான் [3].\n[3] இந்த 60வது வரிக்குப் பிறகும் பம்பாய்ப் பதிப்பில் இன்னும் மூன்று வரிகள் உள்ளன, அவனைப் பின்வருமாறு: \"கொடிமரங்களைத் தங்கள் முதுகில் கொண்ட யானைகள் பல, திசைகள் அனைத்திலும் ஓடுவது தெரிந்தது. கதாயுதங்கள், ��ட்டிகள், விற்கள் ஆகியவற்றைத் தரித்திருந்த க்ஷத்திரியர்கள் பலர், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, களத்தில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடப்பதும் காணப்பட்டது\" என்று பம்பாய்ப் பதிப்பில் உள்ள வரிகளை இங்கே மேற்கோளில் அளித்திருக்கிறார் கங்குலி.\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், சிகண்டி, துச்சாசனன், பீஷ்ம பர்வம், பீஷ்மர், பீஷ்மவத பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிட��ும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/siima-awards-2016-tamil-nominations-list-040264.html", "date_download": "2018-05-23T12:35:53Z", "digest": "sha1:2KZPKPMIZBPX2EDZSVQBD5P2GWVWY5KZ", "length": 15320, "nlines": 231, "source_domain": "tamil.filmibeat.com", "title": "SIIMA 2016 விருதுகள்: சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை சண்முகப் பாண்டியன் வெல்வாரா? | SIIMA Awards 2016 Tamil Nominations List - Tamil Filmibeat", "raw_content": "\n» SIIMA 2016 விருதுகள்: சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை சண்முகப் பாண்டியன் வெல்வாரா\nSIIMA 2016 விருதுகள்: சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை சண்முகப் பாண்டியன் வெல்வாரா\nசென்னை: தென்னிந்தியப் படங்களுக்கான SIIMA 2016 விருதுகளுக்கான தேர்வுக் குழுவின் பரிந்துரைப் பட்டியல் தற்போது வெளியாகியிருக்கிறது.\nஇந்தப் பட்டியலில் விக்னேஷ் சிவனின் 'நானும் ரவுடிதான்', மணி ரத்னத்தின் 'ஓ காதல் கண்மணி' மற்றும் கவுதம் மேனனின் 'என்னை அறிந்தால்' 'படங்கள் அதிக பிரிவுகளில் இடம் பெற்றுள்ளன.\nசிறந்த நடிக, நடிகையர் தொடங்கி சிறந்த பின்னணிப் பாடகர் வரையிலான பரிந்துரைப் பட்டியலை இங்கே பார்க்கலாம்.\nபிரகாஷ்ராஜ் (ஓ காதல் கண்மணி)\nகருணாகரன் (இன்று நேற்று நாளை)\nநித்யா மேனன் (காஞ்சனா 2)\nலீலா சாம்சன் (ஓ காதல் கண்மணி)\nஅருண் விஜய் (என்னை அறிந்தால்)\nவைரமுத்து - மலர்கள் கேட்டேன் (ஓ காதல் கண்மணி)\nதாமரை - உனக்கென்ன வேணும் சொல்லு (என்னை அறிந்தால்)\nவிக்னேஷ் சிவன் - எனை மாற்றும் காதலே (நானும் ரவுடிதான்)\nதனுஷ் - என்ன சொல்ல (தங்கமகன்)\nஹாரிஸ் ஜெயராஜ் - என்னை அறிந்தால்\nஅனிருத் - நானும் ரவுடிதான்\nஹிப் ஹாப் தமிழா - தனி ஒருவன்\nஏ.ஆர்.ரஹ்மான் - ஓ காதல் கண்மணி\nஜிப்ரான் - உத்தம வில்லன்\nஷாஷா திரிபாதி - பறந்து செல்ல (ஓ காதல் கண்மணி)\nசின்மயி - இதயத்தை ஏதோ ஒன்று (என்னை அறிந்தால்)\nநீத்தி மோகன் - நீயும் நானும் (நானும் ரவுடிதான்)\nகரிஷ்மா ரவிசந்திரன் - காதல் கிரிக்கெட் (தனி ஒருவன்)\nஸ்வேதா மோகன் - என்ன சொல்ல (தங்கமகன்)\nஅனிருத் - தங்கமே (நானும் ரவுடிதான்)\nகார்த்திக் - ஏய் சினாமிகா (ஓகே கண்மணி)\nபென்னி தயாள் - உனக்கென்ன வேணும் சொல்லு( என்னை அறிந்தால்)\nஜி.வி.பிரகாஷ் குமார் - அன்பே அன்பே (டார்லிங்)\nசித் ஸ்ரீராம் - என்னோடு நீ இருந்தால் ( ஐ)\nகோவை சரளா (காஞ்சனா 2)\nஆர்.ஜே பாலாஜி (நானும் ரவுடிதான்)\nசந்தானம் (வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க)\nயோகி பாபு (காக்கா முட்டை)\nகீர்த்தி சுரேஷ் (இது என்ன மாயம்)\nராதிகா பிரசித்தா (குற்றம் கடிதல்)\nதீபா சன்னதி (எனக்குள் ஒருவன்)\nசுஷ்மா ராஜ் (இந்தியா பாகிஸ்தான்)\nசாய் ராஜ்குமார் (குற்றம் கடிதல்)\nவருண் (ஒரு நாள் இரவில்)\nபிரம்மா ஜி (குற்றம் கடிதல்)\nரவிக்குமார் (இன்று நேற்று நாளை)\nநித்யா மேனன் (ஓகே கண்மணி)\nஐஸ்வர்யா ராஜேஷ் (காக்கா முட்டை)\nஜெயம் ரவி (தனி ஒருவன்)\nராகவா லாரன்ஸ் (காஞ்சனா 2)\nவிஜய் சேதுபதி (ஆரஞ்சு மிட்டாய்)\nவிக்னேஷ் சிவன் ( நானும் ரவுடிதான்)\nமணிரத்னம் (ஓ காதல் கண்மணி)\nகௌதம் வாசுதேவ் மேனன் (என்னை அறிந்தால்)\nகாக்கா முட்டை (வுண்டர்பார் பிலிம்ஸ் & கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி)\nதனி ஒருவன் (ஏஜிஎஸ் என்டெர்டெயின்மெண்ட்)\nநானும் ரவுடிதான் (வுண்டர்பார் பிலிம்ஸ்)\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிலிம்பேர் விருது விழாவில்.. தனுஷிடம் மன்னிப்புக் கேட்ட நயன்தாரா\nநயன்தாராவினால் நானும் ரவுடிதானை வாங்க டிவி சேனல்களில் கடும் போட்டி\nநானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதியின் மகன்\nஅஜித் படத்தில் நடித்த 'அருவி' அதிதி பாலன்... வைரலாகும் போட்டோ\nஅஜித் மகளின் லேட்டஸ்ட் லுக் - வைரலாகும் போட்டோ\n'என்னை அறிந்தால்' படத்தை திரையிடும் தியேட்டர்களை கொளுத்துவேன்: கன்னட நடிகர் ஆவேசம்\nகன்னடத்தில் மாத்தாடப் போகும் அஜீத்: தல ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி\n2016 பிலிம்பேர் விருதுகள்: அஜீத் Vs ஜெயம் ரவி... வெல்லப்போவது யார்\nஆசை முதல் என்னை அறிந்தால் வரை... அஜீத்தை தூக்கி நிறுத்திய டாப் 10 படங்கள்\nஅந்தக் கால நடிகர்களும் \"மெல்லிசா ஒரு கோடு\" வைத்திருந்தார்கள்... மூக்குக்கு கீழே\nஉன் கிட்ட சொல்லனும்... அப்ப தைரியம் இல்லை... இப்பத்தான் வந்துச்சு.. ஐ லவ்யூ கெளதம்\nசுவாதி கொலையை பின்னணியாகக் கொண்ட 'நுங்கம்பாக்கம்' ... அதிரவைக்கும் டிரெய்லர்\nபட விளம்பர நிகழ்ச்சிக்கு வந்தால் தயாரிப்பாளரை கதறவிடும் மில்க் நடிகை\nரஜினியின் '2.ஓ' டீசரை ஐபிஎல் ஃபைனலின்போது வெளியிட திட்டமா\nகாவல் துறையை கண்டித்த ரஜினிகாந்த் வைரல்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உறவினரை இழந்த சில்வா-வீடியோ\nதூத்துக்குடி கொடுமையை எதிர்க்கும் திரையுலகினர் பட்டியல்-வீடியோ\nமோடியை எதிர்த்து கமல், விஷால், விவேக், பார்த்திபன் ட்வீட்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆர்.ஜே. பாலாஜி, இயக்குனர் ஷங்கர் மீது கொலவெறியில் மக்கள்\nஇந்தியாவில் 'டெட் பூல் 2' செய்த வசூல் சாதனை\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/special/yard?limit=7&start=35", "date_download": "2018-05-23T13:00:13Z", "digest": "sha1:L5AFHHHETGGVQG4L7FQZG3ZTY2DQEAUB", "length": 11386, "nlines": 210, "source_domain": "4tamilmedia.com", "title": "முற்றம்", "raw_content": "\nமிக நீண்ட நாட்களின் ஆரம்பம்\nபத்து வருடங்களுக்கு முன்பு வரை எங்கள் வீட்டில் அந்த நாட்காட்டி அப்படியே இருந்தது. ‘30-10-95’ திகதியில் ஆரம்பித்து, கிழிக்கப்படாத தாள்களையும் நினைவுகளையும் சுமந்துகொண்டு. ஒரு நினைவுச் சின்னமாக ஒட்டுமொத்தமாக யாழ்ப்பாணம் இடம்பெயர்ந்த இன்றைய நாளைப் பத்திரப்படுத்தியிருக்க வேண்டும். தவறவிட்டுவிட்டேன். இன்னும் எத்தனை எத்தனையோ போல ஒட்டுமொத்தமாக யாழ்ப்பாணம் இடம்பெயர்ந்த இன்றைய நாளைப் பத்திரப்படுத்தியிருக்க வேண்டும். தவறவிட்டுவிட்டேன். இன்னும் எத்தனை எத்தனையோ போல சமயங்களில் நாட்காட்டிகளும் கதை சொல்லிகளே\nRead more: மிக நீண்ட நாட்களின் ஆரம்பம்\nசெல்வம் கொழிக்கும் தீபாவளிக்கு எண்ணெய் ஸ்நானமே முக்கியம்\nசெல்வம் கொழிக்கும் தீபாவளியாக நாம் கொண்டாடும் தீபாவளித் திருநாள் விளங்க, எண்ணெய் ஸ்நானமும், தாம்பூலம், தட்ஷனை வழங்குவதும் சிறந்த வழிமுறை என்று சிறு கதை மூலம் நமக்கு விளக்குகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த எஸ்.ராகவன்\nRead more: செல்வம் கொழிக்கும் தீபாவளிக்கு எண்ணெய் ஸ்நானமே முக்கியம்\n‘அக்னி குஞ்சு’ மகாகவி பாரதியாரின் 95வது நினைவு தினம் இன்று\n\"தேடிச் சோறுநிதந் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம் வாடித்\nதுன்பமிக உழன்று, பிறர் வாடப் பல செயல்கள் செய்து, நரை கூடிக்\nகிழப்பருவம் எய்தி,கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும், பல வேடிக்கை\nமனிதரைப் போலே நான் வீழ்வே னென்று நினைத்தாயோ\nRead more: ‘அக்னி குஞ்சு’ மகாகவி பாரதியாரின் 95வது நினைவு தினம் இன்று\nபள்ளிக் கல்வி – பெற்றோர்கள் பதற்றம் கையாளக்கூடியதே.\nஓராண்டுக்கு முன்னால் நான் சந்தித்த பெண் ஒருவர் தன் மகள் குறித்து கடும் மனஉளைச்சலில் இருந்தார். 9 வயது மகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதுதான் அவரது கவலைக்கான காரணம்.\nRead more: பள்ளிக் கல்வி – பெற்றோர்கள் பதற்றம் கையாளக்கூடியதே.\nஅமைதியின் உறைவிடத்தில் ஆனந்தம் நிறைந்திருக்கும். இப்பூவ��லகு ஆனந்தமாக இருக்க வேண்டும் என்பதில் எல்லோர்க்கும் விருப்பமுண்டு. ஆனால் அந்த ஆனந்தத்தின் மூலமாக இருக்க வேண்டிய அமைதியைக் கலைப்பதற்கான காரியங்களை, நாம் ஒவ்வொருவரும் அறிந்தோ அறியாமலோ செய்த வண்ணமே இருக்கின்றோம்.\nRead more: உலக அமைதி நாள் \nசமூக சமநிலைச் சிதைவுத் தொடக்கம் கைவிடப்படும் அரசுப் பள்ளிகள்\nஎங்கள் பள்ளிப் பருவம் 1986 முதல் 1996 வரையிலானது. எங்கள் நகரம் மிகச்சிறந்த பள்ளிகளை கொண்டது அவற்றில் பல 100 வருடங்களுக்கும் மேலாக இயங்குபவை. இந்தியாவின் மிகப்பழைய பள்ளிகளில் ஒன்றான தூய பேதுரு பள்ளி 210 வருடங்களாக அங்கே செயல்படுகிறது. ஆனாலும் பணக்காரர்களுக்கென பிரத்தியோகமான பள்ளி என்று ஒன்று அப்போது அங்கே இல்லை.\nRead more: சமூக சமநிலைச் சிதைவுத் தொடக்கம் கைவிடப்படும் அரசுப் பள்ளிகள்\nஒரு மகிழ்ச்சிக்காரனும் - ஒரு கலகக்காரனும்\nரஜினி தன்னை முழுமையாய் ஒப்புக்கொடுத்து நடித்திருக்கும் படம் கபாலி. இயக்குனர் இரஞ்சித்திற்கு இது மூன்றாவது படம் ஆனால் ரஜினிக்கோ நூறுகளை தாண்டிய (156) படம். கபாலி என்கிற ரஜினியிடம் இயக்குனர் அதிகம் வேலை வாங்கியிருக்கலாம். இரஞ்சித் பிறக்கும் முன் நடிகனாக மிளிர்ந்த ரஜினியை, அதன்பிறகு சமகால நடிகனாக முடியுமென நம்பிக்கை கொள்ளும் வகையில், நடிக்கவைத்து நிருபித்திருக்கிறார். அதை ரஜினியும் ரசிக்கிறார். கொண்டாடி மகிழ்கிறார்.\nRead more: ஒரு மகிழ்ச்சிக்காரனும் - ஒரு கலகக்காரனும்\nபள்ளிக்கல்வி – தமிழகம் சிக்கிக்கொண்டிருக்கும் அபாயப்பொறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2012/05/blog-post_27.html", "date_download": "2018-05-23T13:06:22Z", "digest": "sha1:XQQN3EM2ZIBDDQMRWSQ7GRYAYAJ3PNNL", "length": 27683, "nlines": 635, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: ஏழரை நாட்டுச் சனிபோல!", "raw_content": "\nPosted by புலவர் இராமாநுசம் at 5:33 AM\nLabels: கவிதை புனைவு விலை உயர்வு\nஅனைவரின் ஆதங்கமாகவும் உங்களின் குரல் ஒலித்திருக்கிறது. மனம் வருந்துகிறது. இவர்களுக்கு ஓட்டுப் போட்டு நாம் கண்ட பலன் இதுதான் ஐயா துன்பத்திலும் ஒரு இன்பம் என்பதுபோல இவ்வளவு கஷ்டத்திலும் உங்கள் கவிதையின் நயம் ரசிக்க வைத்தது- அது இன்பம்\nஎங்கள் ஆதங்கத்தை மிகச் சிறந்த கவியாக்கித் தந்தமைக்கு\nமிக அருமையான கவி ஜயா....\nமுஹம்மது யாஸிர் அரபாத் May 28, 2012 at 11:20 AM\n// அனைவரது ஆதங்கமும் தங்கள் வரிகளில் காண முடிகிற��ு ஐயா முதல் வரியே முத்தாய்ப்பாய் .\n விலையேற்றம் எந்தளவு தூரம் நம்மை வருத்துகிறது என்பதை கவிதையில் அழகாகப் படம்பிடித்திருக்கிறீர்கள் ஐயா\nஉண்மையிலையே நாட்டை பிடித்து உலுக்கிறது\nஅய்யா சொன்ன ஏழரை நாட்டு சனியன்\n// பொன்நிகர் வாக்கை இனியேனும்-நீர்\nபுலவர் அய்யா நாம் யாருக்கு ஓட்டு போட்டாலும் இந்த கதைதான். இந்த கவிதைதான் வரும். ஏழரை வெகு விரைவில் தசாவதாரம் எடுக்கும்.\nநடுத்தர மக்களின் நிலையை உரைக்கும் ஒவ்வொரு வரியிலும் வெளிப்படும் ஆதங்கம் மனம் நெகிழ்த்துகிறது. என்றைக்கும் ஏழையரை விட்டுவிலகாத அதிசய ஏழரை.\nஅரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும் நிலை வந்தால்தான் இந்த நாடு உருப்படும்.நன்று ஐயா.\nமுனைவர்.இரா.குணசீலன் May 28, 2012 at 7:41 PM\nமக்களுக்குத் தேவையான நினைவூட்டல் புலவரே..\nமுனைவர்.இரா.குணசீலன் May 28, 2012 at 7:49 PM\nஎன்ற கவிஞர் காசியானந்தன் அவர்களின் நறுக்குதான் நினைவுக்கு வந்தது புலவரே.\nஒரு முறை மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட சூழலில் உற்பத்தி திறனுக்கும்,மக்கள் நலனுக்கும் இரண்டாம் முறையும் நிலையான ஆட்சி தேவையென்று முன்பெல்லாம் கருத்துக்களும்,அறிக்கைகளும் வெளிப்படும்.இரண்டாம் முறையும் ஒரே ஆட்சி ஊழலை வலுப்படுத்தவும் நொண்டிக்குதிரையாக ஓட மட்டுமே பயன்பட்டுள்ளது என்பதற்கு உதாரணமாக தமிழகமும்,மத்திய காங்கிரசுமே சாட்சி.\nமாற்றுக் கட்சிகளையும் பரிட்சித்துப் பார்ப்போம்.\nபுலவர் சா இராமாநுசம் May 29, 2012 at 8:22 AM\nபுலவர் சா இராமாநுசம் May 29, 2012 at 8:24 AM\nபுலவர் சா இராமாநுசம் May 29, 2012 at 8:25 AM\nபுலவர் சா இராமாநுசம் May 29, 2012 at 8:27 AM\nபுலவர் சா இராமாநுசம் May 29, 2012 at 8:28 AM\nபுலவர் சா இராமாநுசம் May 29, 2012 at 8:29 AM\nபுலவர் சா இராமாநுசம் May 29, 2012 at 8:30 AM\nபுலவர் சா இராமாநுசம் May 29, 2012 at 8:31 AM\nபுலவர் சா இராமாநுசம் May 29, 2012 at 8:33 AM\nமாத்தியோசி - மணி said...\nபுலவர் சா இராமாநுசம் May 29, 2012 at 8:34 AM\nபுலவர் சா இராமாநுசம் May 29, 2012 at 8:37 AM\nபுலவர் சா இராமாநுசம் May 29, 2012 at 8:38 AM\nபுலவர் சா இராமாநுசம் May 29, 2012 at 8:40 AM\nபுலவர் சா இராமாநுசம் May 29, 2012 at 8:41 AM\nபுலவர் சா இராமாநுசம் May 29, 2012 at 8:42 AM\nபுலவர் சா இராமாநுசம் May 29, 2012 at 8:43 AM\nபுலவர் சா இராமாநுசம் May 29, 2012 at 8:43 AM\nபுலவர் சா இராமாநுசம் May 29, 2012 at 10:06 AM\nதமிழ் நாட்டில் மட்டும் இல்லைய்க...\nஇங்கேயும் (பிரான்சு) அதே நிலைதாங்க.\nபுலவர் சா இராமாநுசம் May 29, 2012 at 4:22 PM\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஓடின மூன்று ஆண்டுகளே-என் உயிரென வாழ்ந்து மாண்டவளே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே வாடிய மலராய் நானாக –அதன் வா...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nமுள்ளி வாய்க்கால் நினைவுதினம்-உலகம் முழுவதும் வாழும் தமிழர்இனம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம் உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த உறவுகள் தம்மைத் தொழுவாராம்\nகோடைக் காலம் வந்து துவே கொளுத்தும் வெய்யிலைத் தந்த துவே ஆடை முழுதும் நனைந் திடவே ஆனதே குளித்த தாய் ஆகிடவே ஓடை போல நிலமெல் லாம் உருவம்...\nஎங்கேயோ கேட்டகுரல் மனித உரிமை-உலகு எங்கெனும் தேடியும் காணல்அருமை இங்கேயா அதைத்தேடி அலைய முடியும்-நம் இறையாண்மை ஆராய பொழுதே விடியும் மங்க...\nஓடு மனிதா நீஓடு-இவ், உலகம் அழியா வழிநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamil-astrology.in/2009/09/blog-post_26.html", "date_download": "2018-05-23T13:02:16Z", "digest": "sha1:TAQ5NC7UXCOFZSJY3ITLD7B4UF2RZCGM", "length": 6609, "nlines": 121, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: கல்வியில் சிறக்க.. நவராத்திரி நந்நாளில்.. ஜோதிட.. சித்த மருத்துவ ஆலோசனை! இதோ!..", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nகல்வியில் சிறக்க.. நவராத்திரி நந்நாளில்.. ஜோதிட.. சித்த மருத்துவ ஆலோசனை இதோ\nநவராத்திரி என்றாலே, கல்வித் திருநாளாய் கொண்டாடிடும் குழந்தைகளுக்கு ஓர் உன்னத ஆலோசனை..\nடாக்டர் ரெ. உதயகங்கா BSMS., Dip. in Panchakarma., அவர்கள் மிகுந்த பொறுப்புணர்வோடு, சகல வியாதிகளுக்கும் நல்ல அனுகூலமான, வீட்டு வைத்திய முறைகளையும், பழங்கால சித்தர்கள் முறையிலான ஆச்சரியமான மருத்துவ குணங்களை உடைய பல்வேறு மூலிகை மற்றும், அன்றாட பயன்பாட்டில் உள்ள வீட்டுச் சமையல் பொருட்களையும் முக்கிய உணவு பழக்க வழக்கங்களையும் எளிதாய் எடுத்துரைத்து, மனச் சுமையோடு, உள்ள, உடல் ஆரோக்கிய குறைபாடுகளை களைய நல்லாலோசனைகள் நாளும் வழங்கி வருகிறார்கள். அவர்கள் இந்த நவராத்திரியில்.. வித்யா பூஜைக்கென பேட்டியளித்த துணுக்குச் செய்தி இதோ.. கவனமாய் படிப்போம்..நம் வீட்டுக் குழந்தைகளின் கல்வி அற���வு வளர அத்தகு முறைகளை கடைபிடிப்போம்.. வாழக் வளமுடன். நன்றி.\nYou can contact us for consultation உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஜோதிட கலைமாமணி - ஜோதிட தம்பதி உஷா ரங்கன்\n27 A (மேல்மாடி) சிவன் மேற்கு ரத வீதி\nஜாதக ஆலோசனை பெற எங்களை நேரில் சந்திக்கலாம். அல்லது கடிதம், தொலைபேசி, மின்னஞ்சலை மூலம் தொடர்பு கொள்ளவும். உங்கள் கேள்விகளை மறுமொழியில் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/politics/01/139729?ref=home-feed", "date_download": "2018-05-23T12:55:16Z", "digest": "sha1:QIY54OCZYQLWZYZJCXH6M64ZBDNT3SIW", "length": 7412, "nlines": 140, "source_domain": "www.tamilwin.com", "title": "நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுகிறது ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nநாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுகிறது ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம்\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனம் ஒன்றுக்கு கையளிப்பது தொடர்பான திருத்தப்பட்ட உடன்படிக்கை நாளை சமர்ப்பிக்கவுள்ளதாக சர்வதேச வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்காத வகையில் திருத்தப்பட்ட உடன்படிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவது தொடர்பில் இலங்கையிடம் இந்தியா தமது கரிசனையை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் த��ழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://honeylaksh.blogspot.com/2012/07/blog-post_31.html", "date_download": "2018-05-23T12:45:16Z", "digest": "sha1:5T76YA34WMKKNFG5GPEFNVC6SK5SDXSR", "length": 30755, "nlines": 401, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: ஆசை.. சிறுகதை குங்குமத்தில்", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசெவ்வாய், 31 ஜூலை, 2012\nகணவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு் வெளியே செல்ல வேண்டும். இதுதான் பாமாவின் ஆசை.\nதிருமணத்தன்று கைபிடித்தது. அப்போது 20 வயது.\nதிருமணமான புதிதில் ஊட்டி போனபோது தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டே விட்டாள். ,”என்னங்க நாம கைகோர்த்துக்கிட்டு போலாமா..” கிண்டலாய்ப் பார்த்தவர் சொன்னார்., ”நீ கண்ட சினிமாவையும் பார்த்து கண்ட புஸ்தகத்தையும் படிச்சு கெட்டுப் போயிருக்குறே.”.\n40 வயதில் ஒரு முறை இந்த ஆசை வந்தது. “ பிள்ளைகள் முன்னாடி என்ன இதெல்லாம் வேண்டாத ஆசை “ என்றார்.\nஅதன்பின் எப்போதுமே அவள் கேட்பதில்லை. அந்த ஆசை நிறைவேறவேயில்லை.\nஎங்கே சென்றாலும் கணவன் முன்னே வேகவேகமாக செல்ல பின்னே ஓடியே பழக்கமாகிவிட்டது. பின்னால் மனைவி வருகிறாளா இல்லையா எனக்கூட திரும்பிப் பார்க்காமல் செல்பவரிடம் எப்படிக் கேட்பது\n60 வயதில் சஷ்டியப்த பூர்த்தி வரப்போகிறது. அப்போதாவது கையைப் பிடித்துக் கொள்ளலாம் என ஆசையோடு இருந்தாள். படியில் ஸ்லிப்பாகி கால் ஃப்ராக்சராகி விட்டது கணவருக்கு.\nகால் கட்டோடு எழுந்து பால்கனிக்கு செல்ல முயன்றவர் தடுமாறினார். தடுமாறியவரைத் தோள்பிடித்து நிற்க வைத்தாள். கைபிடித்து அழைத்துச் செல்ல கை நீட்டியபோது , “ நீ போய் கிச்சன் வேலையைப் பாரு” என்றபடி அப்போதும் கைபிடிக்காமல் பிடிவாதமாய் வாக்கரைப் பிடித்து நடக்கும் கணவரைக் கண்டு விக்கித்து நின்றாள் பாமா..\nடிஸ்கி :- இந்தச் சிறுகதை நவம்பர் 2011 குங்குமத்தில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00\nலேபிள்கள்: கதை , குங்குமம்\nஅருமையான கதை. உண்மையும் கூட.\n31 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 11:20\nகதை என்றாலும், நிஜத்திலும் சிலர் இப்படி உண்டு\n31 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 11:41\nமனிதர்கள் பல ரகம். நல்ல கதை தேனம்மை.\n31 ���ூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 2:08\n1 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 11:30\n4 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 8:02\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n4 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 8:02\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதாழையூர் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகிஅம்மன் திருக்கோயில்.\nதேவகோட்டையில் தாழையூர் என்னுமிடத்தில் தெற்கு நோக்கிக் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் திருக்கோயிலுக்குச் சென...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகாலம் செய்த கோலமடி :-\nகாலம் செய்த கோலமடி :- முன்னுரை:- பாலசந்தர் படமோ, பார்த்திபன் படமோ பார்த்தால் ஏற்படும் சிறிய அதிர்ச்சியை விட ஸ்டெல்லா புரூஸ் கதையோ,...\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17.\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். க ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்க...\nஇந்தக் கோலங்கள் 17.5. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nபிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்.\nபிறந்தநாள் வாழ்த்துகள் என்று சிலோன் வானொலியில் கேட்டிருக்கிறோம். “ பிறந்த நாள் இன்று பிறந்தநாள் நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம்...\nசீவகன் கதை – ஒரு பார்வை ( சீவக சிந்தாமணி )\nசீவகன் கதை – ஒரு பார்வை ( சீவக சிந்தாமணி ) ஐம்பெருங்காப்பியங்களுள் மூன்றாவதான சீவக சிந்தாமணியின் உரைநடையிலான காப்பியத்தை...\nபொதிகையில் நம் விருந்தினர் நிகழ்ச்சி.\nதூர்தர்ஷன் பொதிகையில் நம் விருந்தினர் பகுதியில் பங்களிப்பு செய்யும்படி அழைப்பு வந்தது. 8 - 5 - 2018 அன்று அதிகாலை பொதிகை தூர்தர்ஷன் கேந்திர...\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது...\nபிடிவாதம். - ( கவிதை) குமுதத்தில்..\nபுலம் பெயர்ந்த பெண்களின் மன அழுத்தம் தீர\nமனித ஆயுதம்.. ”உலோகம்” . ஒரு பார்வை\nநிறைய அமுதம் . ஒரு துளி விஷம் . வைரசின் நூல் எனது ...\nஉள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் சொக்கலிங்கம் செந்தில்வே...\nஆட்டோ கொள்ளையா., கொடையா. ..\nவிண்ணில் பறந்த மனிதன் மனோஜ் விஜயகுமார்.\nஇளங்கோ பத்மாவின் “ங்கா” விமர்சனம்.\nகாஸ்மெடிக் சர்ஜரி .. டாக்டர் கண்பத் விஸ்வநாதன்.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்க���த அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\nஇந்த உள்ளடக்கமானது முறைமையாக்கப்பட்ட இணைப்புகளில் இன்னும் கிடைக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-23T13:05:19Z", "digest": "sha1:TEJSNYPZA5QKSHKWWAXE4LWDOJYSEL77", "length": 8096, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாவண்கரே மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதாவனகெரே, கரிகர், சகளூர், ஹொன்னாலி, சன்னாகிரி, கரபனஹள்ளி\nதாவணகெரே மாவட்டம், கர்நாடக மாநிலத்தி���் அமைந்துள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் தாவணகெரே நகரம் ஆகும். இது சித்திரதுர்க்கா மாவட்டத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது.\n↑ 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Davanagere district என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபெங்களூரு கோட்டம்: பெங்களூரு நகரம் · பெங்களூரு ஊரகம் (நாட்டுப்புறம்) · சித்திரதுர்க்கா · தாவனகெரே · கோலார் · சிக்கபல்லாபூர் (சிக்கபள்ளபுரா) - சிமோகா · தும்கூர் * ராமநகரம்\nபெல்காம் கோட்டம்: பாகல்கோட் · பெல்காம் · பீசப்பூர் · தார்வாட் · ஆவேரி · கதக் · வட கன்னடம் (உத்தர கன்னடம்)\nகுல்பர்கா கோட்டம்: பெல்லாரி (பள்ளாரி) · பீதர் · குல்பர்கா · கொப்பள் · ராய்ச்சூர் *யாத்கிர்\nமைசூர் கோட்டம்: சாமராசநகர் · சிக்மகளூர் · தென் கன்னடம் (தட்சிண கன்னடம்) · ஹாசன் · குடகு · மண்டியா · மைசூர் · உடுப்பி\nகர்நாடக மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2017, 12:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40645/biaravaa-audio-launch-date", "date_download": "2018-05-23T12:55:47Z", "digest": "sha1:ANGY2XBGPDU4FR5UCJ65FLWD6VRSJETG", "length": 6293, "nlines": 69, "source_domain": "www.top10cinema.com", "title": "‘பைரவா’வின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘பைரவா’வின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபடம் வெளியாவதற்கு ஒரு மாதம் முன்பே தன் படத்தின் பாடல்களை வெளியிடுவதில் திட்டமிட்டு செயல்படுபவர் நடிகர் விஜய். இதேபோன்ற ஒரு திட்டமிடலில்தான் ‘பைரவா’ ஆடியோவுக்கும் நடந்தது. ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால், டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகவிருந்த ‘பைரவா’ பாடல்கள் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ‘பைரவா’ பாடல்கள் வரும் 23ஆம் தேதி வெளியாகும் என அதிகாபூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமுற��யில் விழா வைத்து ‘பைரவா’ பாடல்களை வெளியிடாமல், நேரடியாக விற்பனைக்கு கொண்டுவரவிருக்கிறார்களாம்.\nசந்தோஷ் நாராயணனின் இசையில் உருவாகியுள்ள ‘பைரவா’ படத்தில் வழக்கம்போல் நடிகர் விஜய்யும் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். ஆடியோ ரைட்ஸை லஹரி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nபொங்கல் ரேஸில் ஜி.வி.பிரகாஷின் சர்ப்ரைஸ் என்ட்ரி\nசந்தானம் படத்தின் முக்கிய தகவல்\nஅறிமுக இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம், வைபவி ஷாண்டில்யா முக்கிய பாத்திரங்களில்...\nஇந்த வாரம் எத்தனை படங்கள் வெளியாகின்றன\nஓவ்வொரு வாரமும் வெளியாகும் படங்கள் குறித்த தகவலை அளித்து வரும் நிலையில் இந்த வாரம் எத்தனை படங்கள்...\nவிஜய் ஆண்டனி படத்தில் அர்ஜுன்\nவிஜய் ஆண்டனி நடித்துள்ள ‘காளி’ வருகிற 11-ஆம் வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி தனது...\nநடிகர் விஜய் ஆண்டனி - புகைப்படங்கள்\nநடிகை அம்ரிதா - புகைப்படங்கள்\nநடிகை ஷில்பா மஞ்சுநாத் - புகைப்படங்கள்\nகாளி முதல் 7 நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arrowsankar.blogspot.com/2014/11/blog-post_33.html", "date_download": "2018-05-23T12:49:47Z", "digest": "sha1:4DQLILWR5TYT6C7CD2ATNAZ2FPGXSEHD", "length": 21726, "nlines": 237, "source_domain": "arrowsankar.blogspot.com", "title": "தேவியின் அர்களா ஸ்தோத்திரம் - அர்த்தமுடன் ~ Arrow Sankar", "raw_content": "\nதேவியின் அர்களா ஸ்தோத்திரம் - அர்த்தமுடன்\n(இடையூறுகள் நீங்கி சகலகாரியம் சித்தி)\nஜயந்தீ மங்களா காளீ பத்ரகாளீ கபாலினீ\nதுர்க்கா க்ஷமா சிவாதாத்ரீ ஸ்வாஹா ஸ்வதா நமோஸ்துதே\nஜயத்வம் தேவி சாமுண்டே ஜய பூதார்த்தி ஹாரிணி\nஜயஸர்வகதே தேவி காளராத்ரி நமோஸ்துதே\nமதுகைடப வித்ராவி விதாத்ரூ வரதே நம:\nரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்விஷோ ஜஹி\nமஹிஷாஸுர நிர்ணாச விதாத்ரி வரதே நம:\nரக்தபீஜவதே தேவி சண்டமுண்ட விநாசினீ\nசும்பஸ்யைவ நிசும்பஸ்ய தூம்ராக்ஷஸ்யச மர்தினி\nவந்திதாங்க்ரியுகே தேவி ஸர்வ ஸௌபாக்யதாயினி\nஅசிந்த்ய ரூபசரிதே ஸர்வ சத்ரு விநாசினி\nநதேப்யஸ் ஸர்வதா பக்த்யா சண்டிகே ப்ரணதாயமே\nஸ்துவத்ப்யோ பக்திபூர்வம்த்வாம் சண்டிகே வ்யாதிநாசினி\nசண்டிகே ஸததம் யேத்வாம் அர்ச்சயந்தீஹ பக்தித:\nதேஹி ஸௌபாக்கியம் ஆரோக்யம் தேஹிமே பரமம் ஸுகம்\nவிதேஹி த்விஷாதாம் நாசம் வித���ஹி பலமுச்சகை\nவிதேஹி தேவி கல்யாணம் விதேஹி விபுலாம் ச்ரியம்\nஸுராஸுர சிரோரத்ன நிக்ருஷ்ட சரணேம்பிகே\nவித்யாவந்தம் யசஸ்வந்தம் லக்ஷ்மீவந்தம் ஜனம் குரு:\nப்ரசண்டதைத்ய தர்ப்பக்னே சண்டிகே ப்ரணதாயமே\nசதுர்புஜே சதுர்வக்த்ர ஸம்ஸ்துதே பரமேஸ்வரி\nக்ருஷ்ணேன ஸம்ஸ்துதே தேவி சச்வத்பக்த்யா ஸதாம்பிகே\nஹிமாசல ஸுதாநாத பூஜிதே பரமேஸ்வரி\nஇந்த்ராணீ பதிஸத்பாவ பூஜிதே பரமேஸ்வரி\nதேவி ப்ரசண்ட தோர்த்தண்ட தைத்ய தர்ப்ப விநாசினி\nதேவி பக்த ஜனோத்தாம தத்தானந்தோ தயேம்பிகே\nபத்னீம் மனோரமாம் தேஹி மனோவ்ருத்தானு ஸாரிணீம்\nதாரிணீம் துக்க ஸம்ஸார ஸாகரஸ்ய குலோத்பவாம்\nஇதம் ஸ்தோத்ரம் படித்வாது மஹாஸ்தோத்ரம் படேன்நர:\nஸது ஸப்த சதீ ஸங்க்யா வரமாப்னோதி ஸம்பதாம்\nஅர்களா ஸ்தோத்திரம் – சண்டிகாயை நம||\n1. ஓம் ஜயந்தி மங்களா, காளி, பத்ரகாளி கபாலினீ, துர்கா,க்ஷமா,சிவா, தாத்ரி, ஸ்வாஹா, ஸ்வதா – உனக்கு நமஸ்காரம்.\n2. காளராத்ரியான தேவி, எங்கும் நிறைந்தவள், உலகில் துன்பத்தை துடைப்பவள், என்று போற்றப்படும், சாமுண்டே ஜய, ஜய போற்றி போற்றி\n3. மது கைடபர்களை அடக்கி, விதாதாவான ப்ரும்மாவுக்கு வரம் அளiத்தவளே, உனக்கு நமஸ்காரம். எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.\n4. மகிஷாசுரனை வதைத்து, பக்தர்களுக்கு சுகத்தை தந்தவள் நீ. உனக்கு நமஸ்காரம். எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.\n5. ரக்தபீஜன் என்பவனை வதைத்தவளே, சண்டன், முண்டன் என்றவர்களையும் நாசம் செய்தவள், (உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.\n6. சும்பன், நிசம்பன், துaம்ராக்ஷன் இவர்களை மர்தனம் செய்தவள். (உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.\n7. அனவரதமும் மற்றவர்கள் தொழும் பாதங்கள், அவை சர்வ சௌபாக்ய தாயினி – எல்லாவித நன்மைகளையும் தரும் என்பது நாம் அறிந்ததே -\nஅப்படிப்பட்ட (உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.\n8. கற்பனைக்கு எட்டாத ரூபமும், சத்ருக்களை ஒடுக்கும் பராக்ரமும் உடையவளே, (உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.\n9. பக்தியுடன் வணங்குபவர்களுக்கு வரும் துன்பத்தை நீக்குபவளே,(உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.\n10. பக்தியோடு உன்னை வணங்குபவர்களுக்கு வியாதி அண்டாமல் காப்பவளே, (உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.\n11. சண்டிகே, இதோ இவர்கள் எப்பொழுதும் பக்தியுடன் உன்னைஅர்ச்சனை செய்யும் இவர்fகளுக்கு,\n12. சகல சௌபாக்யங்களையும், பரமான சுகத்தையும் தருவாயாக. (உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.\n13. எங்கள் விரோதிகளால் துன்பம் இல்லாமல் செய். நல்ல பலம் தந்து என்றும் காப்பாய். (உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.\n14. தேவி, எங்களுக்கு என்றும் மங்களங்களை அருள்வாய். சிறந்த செல்வத்தை அருள்வாய். (உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.\n15. சுரர்களும், அசுரர்களும் இடைவிடாது தொழும் பாதங்களை உடையவளே, (உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.\n16. என்னையும் என்னைச் சார்ந்தவர்களையும் வித்யா சம்பன்னர்களாக, லக்ஷ்மி சம்பன்னர்களாக இருக்கச் செய். (உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.\n17. மிகக் கொடிய தைத்யனின் கர்வத்தை அடக்கிய தேவி, உன்னை வணங்கும் எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.\n18. நான்கு புஜங்களுடன், நான்கு முகங்களோடு இருக்கும் பரமேஸ்வரி, (உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.\n19. எப்போழுதும் பக்தியோடு, க்ருஷ்ணனால் துதிக்கப்பட்டவளே, (உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்���ாயாக.\n20. ஹிமாசல நாதனுடைய மகள், அவள் நாதனான (சதாசிவனால்) துதிக்கப்பட்டவளே, பரமேஸ்வரி, (உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.\n21. இந்த்ராணீ பதியினால் ஸத்பாவத்துடன் துதிக்கப்பட்டவளே, பரமேஸ்வரி, (உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.\n22. தேவி, மிக பலசாலி என்று தோள் தட்டிய, தைத்யனையும் கர்வம் ஒழிந்து அடங்கச் செய்தவள் நீ. பரமேஸ்வரி, (உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.\n23. பக்த ஜனங்களுக்கு உயர்வையும் ஆனந்தத்தையும் அளiப்பவளே, தேவி, பரமேஸ்வரி, (உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.\n24. எனக்கு மனைவியை கொடு. மனோரமாவாக, என் மனதை அனுசரித்து நடப்பவளாக, இந்த ஸம்ஸார சாகரத்தைக் கடக்க என்னுடன் நடப்பவளாக, நல்ல குலத்தில் தோன்றியவளாக இருக்கும் படி கொடு.\nஇந்த ஸ்தோத்திரத்தை படித்து விட்டு, மகா ஸ்தோத்திரத்தை படிக்க வேண்டும். அப்படி படிக்கும் மனிதர்கள், சப்தசதீ என்ற இந்த துதியின் பலனை அடைகிறார்கள். அளவில்லா செல்வங்களை அடைகிறார்கள்.\n(தேவியின் அர்களா ஸ்தோத்திரம் நிறைவுற்றது)\nஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளி – தமிழ் அர்த்தமுடன்\nபஞ்சாங்கமில்லாமல் லக்னம் கண்டுபிடிப்பது எப்படி\nஎன் நூலகம் மின் புத்தகங்களை டவுன்லோட் செய்ய\nகிருஷ்ணருக்கு உலகிலேயே மிகப்பெரிய கோவில்: மதுரா அர...\nஆயுள் ஸ்திர தந்திர வழிபாடு:\nஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர மந்திரங்கள் ..\nஸ்ரீ கிருஷ்ண அஷ்டோத்ரம்-தமிழ் அர்த்தமுடன்\nகுரு தட்சிணாமூர்த்தி காயத்திரி மந்திரம்\nஸ்ரீ லலிதா த்ரிபுரஸுந்தர்யை அஷ்டோத்திரம்\nதேவியின் அர்களா ஸ்தோத்திரம் - அர்த்தமுடன்\nவியாபார முன்னேற்றத்திற்கு விநாயகர் ஸ்லோகம்\nவான்மீகீ பிரார்த்தனை மன்றம் செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=9160", "date_download": "2018-05-23T12:43:21Z", "digest": "sha1:AACPKUFWNZACE6P6E44MW4XJAF2IHGQW", "length": 11407, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து விசேட கண்டனப்பிரேரனை! – Eeladhesam.com", "raw_content": "\nயேர்மனியின் தலைநகரத்தின் வரலாற்றுச் சதுக்கத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்\nஅறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு. தனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த சர்வாதிகார அரசு – நாம் தமிழர் கட்சி கண்டனம்.\nபோர்க் குற்றம தொடர்பில் கூட்டமைப்பு பதிலளிக்க வேண்டும் எனக் கோரிக்கை\nஸ்டெர்லைட் மக்கள் புரட்சி போராட்டம் – துப்பாக்கி சூடு ஒருவர் பலி\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட மே 18 – தமிழின அழிப்பு நாள்\nடென்மார்க்கில் மிகவும் எழுச்சியோடு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் 9 ம் ஆண்டு வணக்க நிகழ்வு.\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு\nமாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் யேர்மனி, நொய்ஸ் – 2018\nதமிழ் மக்களுடனான ஆயுதப் போராட்டம் மீண்டும் ஆரம்பிக்கும் – கோத்தபாய\nமுஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து விசேட கண்டனப்பிரேரனை\nசெய்திகள் நவம்பர் 23, 2017 காண்டீபன்\nகாலி கிந்தொட்ட பகுதியில் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களை கண்டித்தும் அதற்கு நீதியான விசாரணையை கோரியும் விசேட கண்டனப்பிரேரனை ஒன்று வட மாகாணசபையில் இன்று முன்மொழியப்பட்டபோதும் அவை உறுப்பினர்களின் எதிர்ப்பின் காரணமாக அப்பிரேரனை அடுத்த அமர்விற்கு ஒத்தி வைக்கப்பட்டது.\nவடமாகாணசபையின் 110வது அமர்வு இன்று யாழ் கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது.இதன்போது கிந்தொட்ட உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் மக்கள் மீது அண்மையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களை கண்டிக்கும் விசேட பிரேரனை ஒன்றை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம்.\nஇவ்வேளையில் வவுனியாவில் இடம்பெற்ற சம்பவம் திட்டமிட்ட ரீதியில் இடம்பெற்றிருக்கவாய்ப்பில்லை எனவும் எனவே அதை தவிர்த்து விட்டு இப்பிரேரனையை நிறைவேற்றுமாறு வவுனியா மாவட்ட உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.\nஇவ்விடயத்தில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் இவ்வாறான பிரேரனைகள் மேலும் வன்முறைகளை தூண்டும் விதமாக அமைந்துவிடும் என்ற ரீதியில் எதிர் கட்சி தலைவர் சி.தவராச உள்ளிட்ட ஏனைய சில உறுப்பினர்களும் கருத்துக்களை தெரிவித்தனர்.\nஇவ்விடயத்தில் அவசர முடிவுகள் எடுக்காமல் அடுத்த அமர்விற்கு இதை ஒத்திவைக்குமாறு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வழங்கிய ஆலோசனைக்கமைவாக இவ்விடயம் அடுத்த அமர்விற்கு ஒத்தி வைக்கப்பட்டது.\nவடமாகாண கொடி:சிங்கள அமைச்சர்களிற்கு கவலை வேண்டாம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வட மாகாணத்திற்குள் மே 18 ஆம் திகதி வட மாகாண சபைக்கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுவது எங்களது\nவடமாகாண ஆளுநராக மீண்டும் ரெஜினோல்ட் குரே பதவிப்பிரமாணம்\nவடமாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே மீண்டும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர்\nசிங்கள குடியேற்ற சிறப்பு அமர்விலிருந்து வெளியேறிய உறுப்பினர்கள்\nவடக்கு மாகாண சபையின் இன்று நடைபெற்று வரும் சிறப்பு அமர்வில் முதலமைச்சர் உள்ளிட்ட 17 உறுப்பினர்கள் மதியம் 12.30 மணிக்குப்\nஆவா குழுவின் முக்கியஸ்தர் கைது\nசிங்கக்கொடி விவகாரம்: வடக்கு முதல்வருக்கு ஆளுனர் கடிதம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nயேர்மனியின் தலைநகரத்தின் வரலாற்றுச் சதுக்கத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்\nஅறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு. தனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த சர்வாதிகார அரசு – நாம் தமிழர் கட்சி கண்டனம்.\nபோர்க் குற்றம தொடர்பில் கூட்டமைப்பு பதிலளிக்க வேண்டும் எனக் கோரிக்கை\nஸ்டெர்லைட் மக்கள் புரட்சி போராட்டம் – துப்பாக்கி சூடு ஒருவர் பலி\nTRO வெற்றிக்கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி -பிரித்தானியா | 27.05.2018\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் பிரான்சு\nபிரான்சில் மாபெரும் மேதினப் பேரணி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2018\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/cinema/news/60370/priya-pirakash-new-photo-getting-viral", "date_download": "2018-05-23T12:26:51Z", "digest": "sha1:PQE4Z4FGLANUNCJJEOD4NQJHHSK6GSTF", "length": 7233, "nlines": 123, "source_domain": "newstig.com", "title": "உலக அளவில் பேசப்படும் பெண் ஓவியாவையே ஓரங்கட்டும் அளவிற்கு அந்த பொண்ணா இந்த பொண்ணு - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nஉலக அளவில் பேசப்படும் பெண் ஓவியாவையே ஓரங்கட்டும் அளவிற்கு அந்த பொண்ணா இந்த பொண்ணு\nமலையாள திரையுலகில் உருவாகி இருந்த ஒன் அதர் லவ் என்ற மலையாள படத்தில் நடித்த ப்ரியா பிரகாஷ் வாரியார் தற்போது உலக அளவில் பிரபலமாகியுள்ளார்\nசின்ன கண் அசைவின் மூலம் தமிழகத்தில் இந்த அளவுக்கு பிரபலமான ஒரே பெண் இவர் தான், எங்கு பார்த்தாலும் இந்த பெண்ணின் வீடியோ தான்..\nஜிமிக்கி கம்மல் ஷெரிலை தொடர்ந்து தற்போது தன்னுடைய சின்ன சின்ன அழகான முக பாவனையால் மொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்துவிட்டார் இந்த பிரியா பிரகாஷ்\nஇதனால் ட்விட்டர், பேஸ்புக், யூ ட்யூப் என அனைத்து சோசியல் மீடியாக்களில் இவர் தான் இப்போ டிரெண்டிங்\nஇவரை ரசிகர்கள் பலருக்கும் பிடித்து விட்டதால், இவர் ஐ.டி-களை தேடி தேடி பின்பற்றத் தொடங்கி வருகின்றனர், ஜிமிக்கி கம்மல் ஷெரிலை விடவே இந்த பெண் பிரபலமாகிவிட்டார்\nஒரே நாளில் இவரை இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் பேர் பின் தொடர தொடங்கியுள்ளனர் என்றால் அந்த அளவுக்கு பிரபலமாகி விட்டார்\nதற்போது இவரது போட்டோ ஒன்று வைரலாக ஆரம்பித்து விட்டது, இந்த போட்டோவில் மேக்அப் இல்லாது மிகவும் சிம்பிளாக உள்ளார்..\nPrevious article மீண்டும் பரபரப்பான போயஸ் கார்டன் சுடச் சுட தலைமைக்கு பறக்கும் தகவல்கள்\nNext article இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டிய நடிகை வீட்டு காவலாளி\nஅந்தமானில் 5.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது\nமுடியவே முடியாது விசுவாசம். அஜித் அதிரடி\nபுத்தாண்டு கொண்டாட்டத்தில் 35 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nஊன்றுகோல் உதவியுடன் நடக்கும் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா\nரஜினியுடன் போட்டியைத் தவிர்த்த மோகன்லால் ரிலீஸ் தள்ளிவைப்பு\nஎன்னவென்றே தெரியாமல் லட்ச கணக்கில் செலவு செய்யும் பெண்கள் ஊளைச் சதை பண்ற வேலை தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tangedco.blogspot.com/2013/11/01012014-100.html", "date_download": "2018-05-23T12:58:18Z", "digest": "sha1:2EXUVTXE6ESGX35PRKBRYYU3WL6ZCSLJ", "length": 20785, "nlines": 491, "source_domain": "tangedco.blogspot.com", "title": "மின்துறை செய்திகள்: 01.01.2014 முதல் அகவிலைப்படி உயர்வு 100 சதவீததுக்கும் மேலாக உயருகிறது ! ! ! ! ! !", "raw_content": "\nஓப்பன் ஆஃபிஸ் ஓர் அறிமுகம்\nTangedco Employee Matrimony - மின்வாரிய ஊழியர் வரன்கள்\nவிண்ணப்பங்கள் ( From )\nமுகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.\nRTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )\nஇந்த செய்திகள் எல்லாம் பல்வேறு மின் இணையதில் இருந்து சேகரிக்கபட்டு இருக்கிறது. நோக்கம், இந்த செய்திகள் எல்லாம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். இந்த மின் இணையதில் பிறர் கருத்துகள் இடம் பெற்று காயபடுதுவதாக அல்லது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சொல்லிவிடுங்கள் நீக்கி விடலாம். மேலும் இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தண்மை கூற இயலாது இத்தகவல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது\nதங்கள் பகுதியில் நடைபெறும் வாரியம் தொடர்பான தகவல்களை எனது ganeshtnebgobi@gmail.com ஈமெயிலுக்கு அனுப்பினால் இந்த வலை தளத்தில் வெளியிடப்படும் அதன்முலம் அனைவரும் பயனடைவர்\nநேரடி நியமனம் தொடா்பான தங்கள் சந்தேகங்களை இந்த முகநுால் குழுவில் இணைந்து தெரிவிக்கவும்.\n01.01.2014 முதல் அகவிலைப்படி உயர்வு 100 சதவீததுக்கும் மேலாக உயருகிறது \nசெப்டம்பர் - 2013 விலைவாசி குறியீட்டு எண் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன்படி அகவிலைப்படி 95.59% ஆக உள்ளது. ஆகவே 01.01.2014 முதல் அகவிலைப்படி உயர்வு 10 சதவீதத்துக்கும் மேலே உயர வாய்ப்பு உள்ளது. அதாவது 01.01.2014 முதல் அகவிலைப்படி உயர்வு 100 சதவீததுக்கும் மேலாக உயரும் வாய்ப்பு அதிகம்.\nPosted by மின்துறை செய்திகள் at 11:26 AM\nமின் நுகர்வோர்கள் Facebook group\nTeacher Matrimony ~ஆசிரியர் வரன்கள்\nஇத்தள பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற இங்கே தங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்கவும் :\nதங்கள் மின் இணைப்பு எண்னின் முழு என்னையும் தெரிந்து கொள்ள ( CODE NO)\nநுகர்வோர் குறை தீர்க்கும் மன்ற அலுவலகங்களின் முகவரிகள்.\nமின் தடைசெய்யப்படும் இடங்கள் சென்னை\nஇன்றைய மின் உற்பத்தி விபரம்\nஅகவிலைப்படி ( 17 )\nஇணையதளம் சார்ந்த செய்தி ( 10 )\nஏழாவது ஊதியக் குழு ( 5 )\nஓய்வூதியம் ( 38 )\nகல்வி ( 1 )\nசூரிய மின் சக்தி ( 1 )\nதீக்கதிர் ( 3 )\nநாளிதழ் செய்திகள் . ( 51 )\nநீதிமன்றசெய்தி ( 49 )\nபகுதிநேர படிப்பு ( 1 )\nமின் இணைப்பு ( 12 )\nமின் ஊழியா் ( 1 )\nமின் கட்டணம் ( 31 )\nமின் சேமிப்பு ( 2 )\nமின் திருட்டு ( 1 )\nமின் நுகர்வோர் ( 2 )\nமின்கதிா் ( 1 )\nமின்சார சட்டம் 2003 ( 3 )\nமீட்டர் ( 4 )\nவருமான வரி ( 4 )\nவாகனகடன் ( 1 )\nவாரிசு வேலை ( 19 )\nவேலை வாய்ப்பு செய்திகள் ( 37 )\nஜனதா சங்கம் ( 2 )\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nமின்துறை செய்திகள் வாசக நண்பர்களுக்கு அணைவருக்கும்...\n01.01.2014 முதல் அகவிலைப்படி உயர்வு 100 சதவீததுக்க...\nபுதிய விவசாய மின் இணைப்பு தொடர்பான TNEO ( 01.11.20...\nமின் தடங்கல் புகாருக்கு TNEO தீர்வு\nமின் அளவி பழுதான காலத்தில் மின் கட்டணம் மற்றும் மி...\nஅரசு சேவைகளைப் பெற மக்கள் அலைய வேண்டாம்: அனைத்து ச...\nITI உதவியாளர் (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம...\nசேலம், மின்சார வாரியத்தில் ஐ.டி.ஐ.கள உதவியாளர் பதவ...\nஎஸ்.எம்.எஸ்., மூலம் மின் கட்டண விவரம்: மொபைல் எண் ...\nமின்வாரிய ஊழியர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வு வேண்ட...\nஆர்ஏபிடிஆர்பி திட்டத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் ...\nதமிழக அரசின் சூரியசக்தி கொள்கை: புதிய நிபந்தனைகள்\nதிருப்பூர்:மின்வாரியத்தின் நவீன சேவைகளை பயன்படுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/feb/14/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-2863276.html", "date_download": "2018-05-23T12:42:06Z", "digest": "sha1:5DRG5BZIPFI3VRXLXHITFFC2PBZP7T7G", "length": 8250, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "தூய்மை இந்தியா திட்டத்தை விளக்கி மாற்றுத் திறனாளி இளைஞர் சைக்கிள் பிரசாரம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nதூய்மை இந்தியா திட்டத்தை விளக்கி மாற்றுத் திறனாளி இளைஞர் சைக்கிள் பிரசாரம்\nதூய்மை இந்தியா திட்டத்தை விளக்கும் வகையில் நாடு முழுவதும் சைக்கிள் பிரசாரம் செய்யும் மாற்றுத் திறனாளி இளைஞருக்கு திருநெல்வேலியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.\nமணிப்பூர் மாநிலம், இம்பாலைச் சேர்ந்தவர் பினய்குமார் சாகு (43). இவரது மனைவி பின்கி தேவி. இத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பினய்குமார்சாகு, விபத்தில் சிக்கி ஒரு கை செயல்படாத மாற்றுத் திறனாளியானாராம்.\nஇந்நிலையில் மத்திய அரசின் தூய்மை இ���்தியா திட்டத்தை வலியுறுத்தியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், நாடு முழுவதும் சைக்கிளில் பிரசாரம் செய்யும் வகையில், கடந்த மார்ச் 1ஆம் தேதி தனது பயணத்தைத் தொடங்கிய பினய்குமார் சாகு, 23 மாநிலங்கள் வழியாக 20 ஆயிரம் கி.மீ. தொலைவைக் கடந்து மதுரை மார்க்கமாக திருநெல்வேலிக்கு செவ்வாய்க்கிழமை வந்தார்.\nதிருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை அவர் சந்தித்தார். அப்போது அவரது பயணம் வெற்றி பெற ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்.\nஇதுகுறித்து பினய்குமார்சாகு கூறியது: இம்மாவட்டத்தில் உள்ள தாமிரவருணி நதி வற்றாத ஜீவநதி என்பதை கேள்விப்பட்டதில் மகிழ்ச்சி.\nநதியைப் பாதுகாக்க பாலித்தீன் உள்ளிட்டவற்றைத் தவிர்க்க பொதுமக்களிடம் அறிவுறுத்தினேன். சைக்கிள் ஓட்டுவது உடலுக்கு ஆரோக்கியம் தரும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் ஒவ்வொருவரும் வாரத்தில் ஒரு நாள் சைக்கிளில் பயணிப்பது சிறந்தது என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/feb/14/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF-2863291.html", "date_download": "2018-05-23T12:41:45Z", "digest": "sha1:DYZHHTMMOPR2O2ISQB5FJGCQ7KHCS4DU", "length": 8511, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "செவல்பட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் சப்பர பவனி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nசெவல்பட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் சப்பர பவனி\nகோவில்பட்டியையடுத்த செவல்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை காலை சப்பர பவனி நடைபெற்றது. இதில், திரளான இறைமக்கள் கலந்து கொண்டனர்.\nகாமநாயக்கன்பட்டி பங்கு பதுவை நகர் செவல்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா இம்மாதம் 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nஇதைத் தொடர்ந்து, தினமும் இரவு 7 மணிக்கு திருப்பலி மற்றும் மறையுரை நிகழ்ச்சி நடைபெற்றன. திருவிழாவின் 12ஆம் திருநாளான திங்கள்கிழமை 7.30 மணிக்கு பாளை என்.ஜி.ஓ. காலனி பங்குதந்தை அருள்அம்புரோஸ் தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சப்பர பவனி தொடங்கியது. அந்தோனியார் மற்றும் மாதா சப்பர பவனி நகரின் அனைத்து வீதிகளிலும் வீதியுலா சென்றது.\nதொடர்ந்து, 13ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு திருச்சி புனித பவுல் குரு மடம் எம்.எஸ்.அந்தோனிசாமி, மதுரை தூய ஆவியார் சபை கென்னடி ஆகியோரின் திருப்பலி மற்றும் மறையுரை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அந்தோனியார் மற்றும் மாதா சப்பர பவனி நடைபெற்றது. சப்பர பவனியில் திரளான இறைமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் சமபந்தி விருந்து நடைபெற்றது. மாலையில் திருப்பலி மற்றும் நற்கருணை பவனி நடைபெற்றது. முன்னதாக செவல்பட்டி விலக்கில் நுழைவு வாயில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.\nவிழாவில், கோவில்பட்டி, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து திரளான இறைமக்கள் மற்றும் பங்குத்தந்தையர் ரெக்ஸ் ஜஸ்டின், கென்னடி, சந்திஸ்டன், வியாகப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை அருள்ராஜ், உதவி பங்குத்தந்தை அருள் அலெக்ஸாண்டர் மற்றும் செவல்பட்டி இறைமக்கள் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nமு���ப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajini-attends-nadigar-sangam-building-foundation-laying-stone-event/nadigarsangamrajini16/", "date_download": "2018-05-23T12:46:32Z", "digest": "sha1:IG3JVP3G3WBPE2QUCTXZHOFEKGLS2GGO", "length": 9191, "nlines": 105, "source_domain": "www.envazhi.com", "title": "NadigarSangamRajini16 | என்வழி", "raw_content": "\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nசென்னையில் பிரமாண்டமாய் காலா இசை வெளியீட்டு விழா\nஇன்று வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார் தலைவர் ரஜினி\nசெம்ம வெயிட்டு எங்க காலா சேட்டு…. இணையத்தை அதிர வைக்கும் காலா சிங்கிள்\nஉலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர்\nHome அசத்தல் படங்கள் நடிகர் சங்க கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் - படங்கள் NadigarSangamRajini16\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nசென்னையில் பிரமாண்டமாய் காலா இசை வெளியீட்டு விழா\nஇன்று வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார் தலைவர் ரஜினி\nசெம்ம வெயிட்டு எங்க காலா சேட்டு…. இணையத்தை அதிர வைக்கும் காலா சிங்கிள்\nஉலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர்\n‘மக்கள் தலைவர் ரஜினி கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது\nதலைவர் ரஜினி சம்மதத்துக்காக காத்திரு��்கும் பிரபலங்கள்…. வாண வேடிக்கை இனிமேல்தான்\nசெய்தியாளர்களை ஒரு பார்வையால் கட்டுப்படுத்திய தலைவர் ரஜினி… இதான்(டா) பிரஸ் மீட்\nநான் கட்சி தொடங்குவது நிச்சயம். ஆனால் தேதி மட்டும் இப்போ சொல்ல முடியாது\n10 நாள் பயணமாக இன்று அமெரிக்கா புறப்படுகிறார் ரஜினிகாந்த்\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nyasin on அதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nyasin on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nyasin on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nmurugan on ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nsks on அதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nsks on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nsks on ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nkumaran on அதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/superstar-rajini-cheers-chennaiyn-fc-at-isl/", "date_download": "2018-05-23T12:40:01Z", "digest": "sha1:76BQ4KDSESFHNUSWJEM2I6QKZGPQ7VBL", "length": 14462, "nlines": 124, "source_domain": "www.envazhi.com", "title": "இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து… சென்னை அணியை உற்சாகப்படுத்திய சூப்பர் ஸ்டார்! | என்வழி", "raw_content": "\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nசென்னையில் பிரமாண்டமாய் காலா இசை வெளியீட்டு விழா\nஇன்று வெள்ளிக்கி��மை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார் தலைவர் ரஜினி\nசெம்ம வெயிட்டு எங்க காலா சேட்டு…. இணையத்தை அதிர வைக்கும் காலா சிங்கிள்\nஉலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர்\nHome Entertainment Celebrities இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து… சென்னை அணியை உற்சாகப்படுத்திய சூப்பர் ஸ்டார்\nஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து… சென்னை அணியை உற்சாகப்படுத்திய சூப்பர் ஸ்டார்\nஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து… சென்னை அணியை உற்சாகப்படுத்திய சூப்பர் ஸ்டார்\nசென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியை, நேரில் கண்டு உற்சாகப்படுத்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nஇந்தப் போட்டியில் சென்னை அணி, கேரள ப்ளாஸ்டர்ஸ் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.\n8 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டித் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்–வெளியூர் அடிப்படையில் தலா இரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.\nஇந்த நிலையில் நேற்றிரவு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த 7–வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.–கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. இந்த சீசனில் சென்னையில் அரங்கேறிய முதல் ஆட்டம் இது. சில தினங்களாக மிரட்டிக் கொண்டிருந்த மழை நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினி வந்ததாலோ என்னமோ, ஓய்ந்திருந்தது\nசென்னை அணியின் உரிமையாளர்களில் ஒருவர் இந்தி நடிகர் அபிஷேக் பச்சன். தன் தந்தை அமிதாப் பச்சனுடன் அவர் நேற்று வந்திருந்தார்.\nஇந்தப் போட்டிக்கு சென்னையின் விவிஐபி ஒருவரை அழைக்க வேண்டும் என முடிவு செய்த அமிதாப் மனதில், முதலில் தோன்றியவர் ரஜினிதானாம்.\nஉடனடியாக ரஜினிக்கு அவர் போன் பண்ண, மறுப்பே சொல்லாமல் போட்டியைக் காண வந்துவிட்டார்.\nபிளாஸ்டர்ஸ் அணிக்கு ஆதரவாக அந்த அணியின் உரிமையாளர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வந்திருந்தார்.\nஇந்தப் பக்கம் அமிதாப், அந்தப் பக்கம் சச்சின் வீற்றிருக்க, நடுநாயகமாக அமர்ந்து இருவருடனும் பேசிக் கொண்டே சென்னை அணியை உற்சாகப்படுத்தினார் ரஜினி.\nபோட்டியின் முடிவில் சென்னை அணி, கேரள அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.\nPrevious Postலட்சிய நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரனும் சூப்பர் ஸ்டார் ரஜினியும் Next Postதீபாவளியன்று வெளியான சூப்பர் ஸ்டாரின் லிங்கா பட புதிய போஸ்டர்கள்\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nசென்னையில் பிரமாண்டமாய் காலா இசை வெளியீட்டு விழா\nஇன்று வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார் தலைவர் ரஜினி\nசெம்ம வெயிட்டு எங்க காலா சேட்டு…. இணையத்தை அதிர வைக்கும் காலா சிங்கிள்\nஉலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர்\n‘மக்கள் தலைவர் ரஜினி கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது\nதலைவர் ரஜினி சம்மதத்துக்காக காத்திருக்கும் பிரபலங்கள்…. வாண வேடிக்கை இனிமேல்தான்\nசெய்தியாளர்களை ஒரு பார்வையால் கட்டுப்படுத்திய தலைவர் ரஜினி… இதான்(டா) பிரஸ் மீட்\nநான் கட்சி தொடங்குவது நிச்சயம். ஆனால் தேதி மட்டும் இப்போ சொல்ல முடியாது\n10 நாள் பயணமாக இன்று அமெரிக்கா புறப்படுகிறார் ரஜினிகாந்த்\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nyasin on அதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nyasin on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nyasin on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nmurugan on ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nsks on அதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nsks on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nsks on ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nkumaran on அதான் தலைவர்… அதனால்தான் ‘��லைவர்’\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-astrology.in/2008/03/blog-post_8566.html", "date_download": "2018-05-23T12:58:01Z", "digest": "sha1:5GIJB5KKEDTB2JJXJPFWAOR5IHX27JY7", "length": 7976, "nlines": 121, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: நாமும் நமது சந்ததியினரும் ஆல்போல் தழைத்து அருகு போல் வேருன்ற திருமண வாழ்க்கையை எப்படி அமைப்பது சிறந்தது எனச் சிந்திப்போமா.", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nநாமும் நமது சந்ததியினரும் ஆல்போல் தழைத்து அருகு போல் வேருன்ற திருமண வாழ்க்கையை எப்படி அமைப்பது சிறந்தது எனச் சிந்திப்போமா.\n\"யானையின் பலம் தும்பிக்கையில் / மனிதனின் பலம் நம்பிக்கையில் என்பது போல முன்னோர்களின் முடிவுகளில் நம்பிக்கை கொள்வோமா\"\n இங்கு தமிழகத்தில் திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்த்து திருமணம் முடிவு செய்வது தொன்று தொட்டு காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகத் தான் இங்கு நடைபெறும் திருமணங்கள் அதிக நம்பிக்கையுடனும்-இறையுணர்வுடன் காலம் காலமாக புஷ்டியான தம்பதியராக நற்புத்திரப்பேறு பெற்று சிறப்பு பெற்று வருகிறது. அதன் தொடர்ச்சி ஒரிரு பகுதியில் மிகச் சிறப்பாகக் கடைபிடிக்கப்பட்ட திருமணப் பொருத்தங்கள் தற்காலத்தில் ஒதுக்கித் தள்ளப்பட்டு வருகிறது, இதன் காரணமாக நடக்கும் பல்வேறு குழப்பஙகளால்-அந்த ஒரு தம்பதியருக்கு நடைபெறும் சிறு சிறு பிணக்குகள் ஒட்டுமொத்தி குடும்பங்கள் மட்டுமின்றி இருபுறமும் உள்ள பல்வேறு உறவினர்களின் வாக்கு வாதங்களுடன் சிலசமயம் சட்டரீதியான முறையீடுகள் வைர வந்து விடுகிறது, எனவே நல்லனவற்றை நாம் ஓதுக்குதல் ஆகாது. ஆதலால் நாம் நமது முன்னோர்கள் கடை பிடித்த நல்ல பல வழிகளை தற்போதும் கடைபிடித்து அதன்கண் கிடைக்கின்ற உயர்வுகளை நாமும் பெற்று நம���ு அடுத்த சந்ததியினரும் பெரும் பொருட்டு நாம் ஒவ்வொருவரும் வழிகாட்டியாகத் திகழவேண்டுமல்லவா.சுபம்,\nYou can contact us for consultation உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஜோதிட கலைமாமணி - ஜோதிட தம்பதி உஷா ரங்கன்\n27 A (மேல்மாடி) சிவன் மேற்கு ரத வீதி\nஜாதக ஆலோசனை பெற எங்களை நேரில் சந்திக்கலாம். அல்லது கடிதம், தொலைபேசி, மின்னஞ்சலை மூலம் தொடர்பு கொள்ளவும். உங்கள் கேள்விகளை மறுமொழியில் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D.3942/", "date_download": "2018-05-23T13:15:20Z", "digest": "sha1:UYSMCFFG4BKRM5M5UPASFHIIXTYZHL4Y", "length": 13822, "nlines": 207, "source_domain": "www.penmai.com", "title": "இப்படித்தான் மணப்பெண் தயாராகிறாள் | Penmai Community Forum", "raw_content": "\nகல்யாணத்துக்கு முதல் நாள் அரக்கப் பரக்க பார்லர் விசிட்... பொருந்தியும், பொருந்தாமலும் ஏதோ ஒரு மேக்கப், ஹேர் ஸ்டைல்... கை நிறைய மெஹந்தி... கல்யாண புகைப்பட ஆல்பத்தை பார்த்தால், பெயின்ட் அடித்த மாதிரி மேக்கப்... அதுவும் வியர்வையும், கண்ணீரும் வழிந்ததில் கலைந்து போயிருக்கும். பிரைடல் மேக்கப் என்கிற பெயரில் மணப்பெண்கள் இப்படித்தான் அவதிப்பட்டார்கள், சமீப காலம் வரை.\nஇன்று கல்யாணத்துக்கு நாள் குறித்த கையோடு, பியூட்டி பார்லரில் அப்பாயின்மென்ட் வாங்குகிறார்கள்.\nநிச்சயத்துக்கும், கல்யாணத்துக்கும் 6 மாத இடைவெளி கிடைக்கிற பெண்கள் கொடுத்து வைத்தவர்கள். பின்னே... அந்த 6 மாத காலத்தில் சுமாரான தோற்றமுடைய அந்தப் பெண், பேரழகியாக உருமாறும் மேஜிக்தான் இப்போது மணப்பெண்கள் மத்தியில் லேட்டஸ்ட்\nஒரு மணப்பெண் எப்படித் தயாராகிறாள், எந்தெந்த கட்டத்தில் என்னென்ன சிகிச்சைகள் அவசியம், மணப்பெண் அலங்காரத்தில் என்னவெல்லாம் லேட்டஸ்ட்... விளக்கமாகப் பேசுகிறார் வீணா.\n‘‘இருக்கிற அழகு சாதனங்களை ஆளுக்கேத்த மாதிரி உபயோகிச்சது அந்தக் காலம். இப்ப ஒவ்வொருத்தரோட சருமத்துக்கும், கூந்தலுக்கும் எது பொருந்தும், எது கூடாதுனு தெரிஞ்சு, தனித்தனியான பொருள்களை உபயோகிக்க ஆரம்பிச்சிட்டோம். முன்ன ரெண்டு நாள் முன்னாடி��ான் பார்லருக்கு போவாங்க. இப்ப மண்டபம் புக் பண்றதுக்கு முன்னாடியே பார்லரை புக் பண்றதுதான் ஃபேஷன். கல்யாணப் பெண்கள் பொதுவா 6 மாசத்துக்கு முன்னாடிலேர்ந்து சிகிச்சைகளை ஆரம்பிக்கிறதுதான் நல்லது. குறைஞ்சது 3 மாசத்துக்கு முன்னாடியாவது ஆரம்பிக்கணும். மாசத்துக்கொரு முறையோ, 20 நாளைக்கொரு முறையோ ஃபேஷியல் செய்யறது முக்கியம். முகத்துக்கு ஃபேஷியல் மாதிரி இப்ப ஒட்டுமொத்த உடம்புக்கும் ‘பாடி பாலீஷ்’ வந்திருக்கு. உடம்பு முழுக்க உள்ள சருமத்துல இறந்த செல்களை நீக்கி, மசாஜ் பண்ணி, பேக் போட்டு, நீராவிக் குளியல் கொடுத்து, பிறகு குளிக்க வைக்கிற ஆடம்பரமான சிகிச்சை இது. கல்யாணத்துக்கு ஒருசில நாள் முன்னாடி இதைச் செய்துக்கிறது கல்யாணப் பொண்ணுங்களை தேவதை மாதிரி உணர வைக்கும். பொடுகு, முடி உதிர்வுனு கூந்தல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கும் 6 மாசத்துக்கு முன்னாடியே சிகிச்சைகளை எடுத்துக்கிட்டாதான் பலன் தெரியும்’’ என்கிற வீணா, மணப்பெண் அலங்காரத்தில் லேட்டஸ்ட் விஷயங்களைப் பட்டியலிடுகிறார்.\n‘‘தங்க ஃபேஷியல் இப்பவும் இருக்கு. ஆனா, பிளாட்டினம் ஃபேஷியல்தான் கல்யாணப் பொண்ணுங்களோட சாய்ஸ். சருமத்தை சிவப்பாக்கிற லைட்டனிங் ஃபேஷியலுக்கும் வரவேற்பிருக்கு. கல்யாணத்துக்கு சில நாள் முன்னாடி, அவங்களோட கல்யாணப் புடவையோட கலரை கொண்டு வந்து காட்டுவாங்க. அந்த கலருக்கு பொருந்தற மாதிரியான மேக்கப்பும், ஹேர் ஸ்டைலும் செய்து, ட்ரையல் பார்ப்போம். கல்யாணத்துல ஹோமப் புகையால கண்ணீரோ, வியர்வையோ வழிஞ்சு, மேக்கப் கலையாம இருக்க இப்பல்லாம் 100 சதவீதம் வாட்டர் ப்ரூஃப் மேக்கப்தான். ஃபோட்டோல பிரமாதமா தெரியணும்னு நினைக்கிறவங்களுக்கு ‘ஹை டெஃபனஷன் மேக்கப்’. முன்னந்தலை பக்கம் தூக்கின மாதிரியான ஹேர் ஸ்டைல், புடவை கலர்லயே கல் வச்ச நெயில் ஆர்ட், கூந்தலோட ஒரு பகுதியை மட்டும் ஸ்ட்ரெயிட்டனிங் பண்றது, டாட்டூஸ்... இதெல்லாமும் லேட்டஸ்ட்’’ என்கிறவர், மணப்பெண்களுக்கு டிப்ஸ் தருகிறார்.\nமொபைல்ல ரொம்ப நேரம் பேசாம, போதுமான அளவு தூங்கணும். தூக்கம்தான் அழகுக்கு ஆதாரம்.\nநிறைய தண்ணீர், பச்சை காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கணும்.ராத்திரி தூங்கப் போறப்ப, மேக்கப்பை\nஎடுத்துடணும்.நேரம் கிடைக்கிறப்பல்லாம் பப்பாளி, தேன் கலந்து முகத்துல தடவி, லேசா மசாஜ் பண்ணிக் கழுவறது, சருமத்தை பளபளப்பா வைக்கும்.\nகல்யாணத்துக்கு 2 நாள் முன்னாடிதான் வாக்சிங் பண்ணணும்.\nகல்யாண புடவையை இஸ்திரி பண்ணிட்டுக்\nகட்டினா, மடிப்பு அழகா வரும்.\nவிழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை\nV இப்படித்தான் துணைவேந்தர்கள் இருந்தார் கருத்துக்களம் 0 Feb 14, 2018\nஇயற்கை விவசாயம் இப்படித்தான் செய்யணும்\nசங்கடஹர சதுர்த்தி இப்படித்தான் வந்தது \nV சட்டசபையில் வாக்கெடுப்பு இப்படித்தான் &# News & Politics 2 Feb 18, 2017\nஇயற்கை விவசாயம் இப்படித்தான் செய்யணும்\nசங்கடஹர சதுர்த்தி இப்படித்தான் வந்தது \nசட்டசபையில் வாக்கெடுப்பு இப்படித்தான் &#\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nஎன் உயிரில் கணவாய் நீ - story\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865651.2/wet/CC-MAIN-20180523121803-20180523141803-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}